diff --git "a/data_multi/ta/2020-40_ta_all_1058.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-40_ta_all_1058.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2020-40_ta_all_1058.json.gz.jsonl"
@@ -0,0 +1,576 @@
+{"url": "http://athavannews.com/tag/jayalalitha/", "date_download": "2020-09-27T02:45:40Z", "digest": "sha1:LH7BDNZ7W32JIKSBSQBTITC55WF34DLO", "length": 19105, "nlines": 168, "source_domain": "athavannews.com", "title": "jayalalitha | Athavan News", "raw_content": "\nதிருகோணமலையில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு\n20ஆவது திருத்தம்: நீதிமன்றத்தை நாடும் முஸ்லிம் காங்கிரஸ்\nபுதிய கட்சி தொடர்பாக கருஜெயசூரிய தெரிவித்துள்ள கருத்து\nஜனநாயக செயற்பாட்டிக்கு நீதிமன்றம் ஊடாக தடையுத்தரவு வந்தது- சாணக்கியன்\nநீதிமன்றத் தடையை அடுத்து உண்ணாவிரதப் போராட்டம், ஹர்த்தாலுக்கு தமிழ் கட்சிகள் அழைப்பு\nUPDATE - 20ஆவது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு - சஜித் தரப்பினர் எதிர்ப்பு\nவிடுதலைப் புலிகள் யுத்தத்தின் மூலமே தீர்வுகாண முனைந்தனர்- புலிகளுடனான பேச்சுக்கள் குறித்து பாலித கோஹன\nகிளிநொச்சி கலைஞர்களின் 'மண்குளித்து' நாடகம் 2020ம் ஆண்டின் சிறந்த நெடுநாடகமாக தெரிவு- 13 தேசிய விருதுகள்\nதிலீபனின் நினைவேந்தலை ஏதோவொரு முறையில் ஒவ்வொரு தமிழனும் அனுஷ்டிப்பார்கள்- ஜெயசிறில்\nஅச்சுவேலி கைத்தொழில் பேட்டையின் முன்னேற்றம் குறித்து அபிவிருத்திக் குழு நேரில் ஆராய்வு\nஇரட்டைக் குடியுரிமையால் புலம்பெயர் அமைப்புக்களும் நாடாளுமன்றம் வரலாம்- எச்சரிக்கிறார் ஞானசாரர்\nவெளியிலிருந்து முன்வைக்கப்படும் நல்லிணக்க கட்டமைப்பை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை - அரசாங்கம் திட்டவட்டம்\nமக்கள் தூரநோக்கோடு சிந்தித்து வாக்களிக்காதமையே நாட்டுக்கு இன்று இந்த நிலைமை- சஜித்\nமனுக்களை மீளப்பெற்றால் திலீபனை நினைவுகூரலாம் - சி.வி.கே. சிவஞானம்\nஅமிர்தகளி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் புரட்டாதி சனி விரதத்தினை முன்னிட்டு விசேட பூஜை\nவேலோடும் மலை முருகன் ஆலயத்தில் எண்ணைக் காப்பு நிகழ்வு\nமட்டு. கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரரின் சித்திரத் தேரோட்டம் வெகுசிறப்பாக நடைபெற்றது\nகோயில் விக்கிரகங்களின் வாயில் இருந்து வடியும் நீர் போன்ற திரவம்\nநல்லூர்க் கந்தனின் மாம்பழத் திருவிழா\nஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக்குவதற்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nபோயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்ற அரசு முடிவு செய்து அதற்கான ���ணிக... More\nஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணிகளை விரைவில் நிறைவு செய்யுமாறு உத்தரவு\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிட கட்டுமானப் பணிகளை விரைவில் நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள... More\nஜெயலலிதாவின் சொத்துக்கள் விவகாரத்தில் இன்று தீர்ப்பு\nதமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க, நிர்வாகி ஒருவரை நியமிக்கக் கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம், இன்று (புதன்கிழமை) தீர்ப்பு வழங்குகிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ... More\nஜெயலலிதா மரண விவகாரம்: ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் நீடிப்பு\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் 7வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. உடல் நலக்குறைவு காரணமாக சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலி... More\nஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்று – பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கடைப்பிடிப்பு\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கடைபிடிக்கப்படும் என்று சட்... More\nஜெயலலிதாவின் பிறந்த தினம் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாகக் கொண்டாடப்படும் – முதலமைச்சர்\nமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பெப்ரவரி 24ஆம் திகதி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தமிழக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (புதன்கிழமை) 110ஆவ... More\nதமிழகத்தின் வளா்ச்சிக்காகவே மத்திய அரசுடன் இணக்கமாக செயற்படுகின்றோம்- ஜெயக்குமாா்\nதமிழகத்தின் வளா்ச்சிக்காகவே மத்திய அரசுடன் இணக்கமாகச் செயற்பட்டு வருகிறோமென மீன்வளத்துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா் தெரிவித்துள்ளார் காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் நேற்��ு (வியாழக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்ப... More\nஅரசியலில் உச்சம் தொட்ட சாதனைப் பெண் ஜெயலலிதாவின் நினைவு தினம்\nஇந்தியாவில் நீண்டகாலம் பதவி வகித்த 2வது பெண் முதல்வர், 29 ஆண்டுகள் கட்சியின் பொதுச்செயலாளர், தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர், ஏழு மொழிகளில் சரளமாக பேசத் தெரிந்தவர், சிறந்த நடிகை என பல சிறப்புகளுக்கு சொந்தக்காரியான ஜெயலலிதாவின் ... More\nஜெயலலிதா வேடத்திற்காக ஹார்மோன் மாத்திரைகள் சாப்பிட்டேன்- கங்கனா ரனாவத்\nதலைவி படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க ஹார்மோன் மாத்திரைகள் சாப்பிட்டதாக நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ‘தலைவி’ என்ற பெயரில் விஜய் இயக்கி வருகிறார். ஜெயலலிதாவாக பிரபல பொ... More\nஜெயலலிதா வேடத்துக்கு நான்தான் பொருத்தமாக இருப்பேன்- நித்யாமேனன்\nஜெயலலிதா வாழ்க்கையை தழுவி உருவாகி வரும் ‘த அயன் லேடி’ படத்தில் நடிக்கும் நித்யாமேனன், ஜெயலலிதா வேடத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என கூறியுள்ளார். ஜெயலலிதாவின் வாழ்க்கை, தலைவி என்ற பெயரிலும், த அயன் லேடி என்ற பெயரிலும் படம் த... More\nமுல்லைத்தீவில் உரிமையை வலியுறுத்தி உண்ணாவிரப் போராட்டம்: சிறு பதற்ற சூழலும் ஏற்பட்டது\nவெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரருக்கு 108 பானைகளில் பொங்கல்\n13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது அவசியம் – மஹிந்தவுடனான சந்திப்பில் மோடி\nUpdate- 72 குண்டுகள் முழங்க அரச மரியாதையுடன் எஸ்.பி.பியின் உடல் நல்லடக்கம்\nதிலீபனின் உயிர் பிரிந்த 10.48 இற்கு சிறப்பு அஞ்சலி\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nதிருகோணமலையில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு\nபாகுபாடற்ற அமைச்சரவையை உருவாக்குவதில் சிக்கல்: லெபனானின் பிரதமர் இராஜினாமா\nமுல்லைத்தீவில் உரிமையை வலியுறுத்தி உண்ணாவிரப் போராட்டம்: சிறு பதற்ற சூழலும் ஏற்பட்டது\nவடகொரிய தலைவரை சந்திக்கத் தயாராக இருப்பதாக ஜப்பான் பிரதமர் அறிவிப்பு\nகொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை அத���கரிப்பு\nஒன்றாரியோவில் மதுபானச்சாலை- உணவகங்களில் பின்பற்ற வேண்டிய சில புதிய விதிமுறைகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kollywoodvoice.com/radha-mohan-movie-news/", "date_download": "2020-09-27T03:08:22Z", "digest": "sha1:PFRFHA5LEV5S7OYCY6R2BSGSQ5UG2RP5", "length": 6290, "nlines": 100, "source_domain": "kollywoodvoice.com", "title": "அப்பாடா... அருள்நிதிக்கு ஜோடி கெடைச்சாச்சு..!! - Kollywood Voice", "raw_content": "\nஅப்பாடா… அருள்நிதிக்கு ஜோடி கெடைச்சாச்சு..\nவிஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற “சேதுபதி” படத்தை தயாரித்தவரும், தற்போது ஜெய், பிரணிதா நடிப்பில் மகேந்திரன் ராஜமணி இயக்கத்தில் தயாராகி வரும் “எனக்கு வாய்த்த அடிமைகள்” திரைப்படத்தை தயாரிப்பவருமான ஷான் சுதர்சன், வான்சன் மூவிஸ் சார்பாக இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.\nஅபியும் நானும், மொழி, பயணம் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய ராதாமோகன், இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார்.\nதொடர்ந்து வித்தியாசமான வெற்றிப் படங்களை கொடுத்து வெற்றி நாயகனாக வலம் வரும் அருள்நிதி கதாநாயகனாக நடிக்கும் இப்படம் ஆரம்பிக்கப்பட்ட போது நாயகி மட்டும் கிடைக்காமல் இருந்தது.\nவிரைவில் படப்பிடிப்பு ஆரம்பிக்க வேண்டுமென்கிற சூழலில் நாயகி வேட்டை தொடர்ந்தது.\n‘காற்றின் மொழி’ பாடல் எழுதும் போட்டியில்…\nதற்போது ஒருவழியாக அருள்நிதிக்கு ஜோடியாக புதுமுக தான்யா கமிட்டாகியிருக்கிறார்.\nஇதில் விசேஷம் என்னவென்றால் ஹீரோ அருள்நிதி கலைஞரின் பேரன், அதேபோல நாயகி தான்யா பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியாம். மேலும் இருவரும் கதாநாயகன் கதாநாயகியாக நடிப்பதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் இப்படத்தில் விவேக் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.\nபி.சி.ஸ்ரீராமின் உதவியாளர் விவேக் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார் . ஜில் ஜங் ஜக் படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையையும், கதிர் கலை இயக்கத்தையும் மேற்கொள்ள,வசனம் பொன் பார்த்திபன்\nமற்ற நடிகர் நடிகையர் மற்றும் இதர தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.\nArul NithiRadha MohanVansan Moviesஅருள் நிதிராதா மோகன்வான்சன் மூவிஸ்\nநடிப்புக்கு அங்கீகாரம் : மகிழ்ச்சியின் உச்சியில் நடிகை சாந்தினி\nஎன்னை தொடர்ந்து வரும் சாதிக்கு எதிராக தொடர்ந்து பேசுவேன்.. – இயக்குனர் பா.…\nSPB-க்காக அரசு எடுத்த முடிவு\nSPB-க்கு நடிகர் மோகன் இரங்கல் செய்தி\nSPB மரணம் உருகிய உதயகுமார்\n56 நாட்களில் முடிந்த நிசப்தம்\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/2014-05-23-08-34-53/", "date_download": "2020-09-27T04:49:35Z", "digest": "sha1:QKCLORW7UCYDFQAKWDTRCPOKA6HCSSBG", "length": 8857, "nlines": 85, "source_domain": "tamilthamarai.com", "title": "ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய துணைத்தூதரகம் மீது தற்கொலைப்படை தாக்குதல் |", "raw_content": "\nபுதிதாக நியமிக்கப் பட்டுள்ள தேசிய நிர்வாகிகளுக்கு மோடி வாழ்த்து\nபாஜகவின் பல்வேறு பொறுப்புகளுக்கு தேசிய அளவில் புதிய நிர்வாகிகள நியமனம்\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய துணைத்தூதரகம் மீது தற்கொலைப்படை தாக்குதல்\nஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய துணைத்தூதரகம் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய 4 தலிபான் தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம்குறித்து பிரதமராக பொறுப்பேற்க்க உள்ள நரேந்திர மோடி., ஆப்கானிஸ்தானுக்கான இந்தியதூதரை தொடர்பு கொண்டு நிலைமைகளை கேட்டறிந்தார்.\nநாட்டின் பிரதமராக நரேந்திர மோடி மே 26-ந் தேதி பதவியேற்க உள்ளார். தமது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள பாகிஸ்தான், ஆப்கான், இலங்கை உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களுக்கும் மோடி அழைப்பு அனுப்பி வைத்துள்ளார்.\nஈரான் எல்லையில் உள்ள ஹெராத் நகரத்தில் உள்ள துணைதூதரகத்துக்குள் உள்ளே நுழையமுயன்ற தலிபான் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த தற்கொலைப் படையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இதைத்தொடர்ந்து தூதரகத்தை அங்கு பாதுகாப்புபணியில் ஈடுபட்டிருந்த இந்தோ- திபெத்படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். அவர்களுடன் ஆப்கானிஸ்தான் ராணுவமும் இணைந்து தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியது.\nஇருதரப்புக்கும் இடையே பலமணிநேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் 4 தலிபான்கள் தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் தூதரகத்தில் இருந்த பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுல்வாமா தாக்குதல் ஜெய்ஷ் இ முகமத்தான் நடத்தியது\n1999 முதல் இதுவரை நடைபெற்றுள்ள முக்கிய தாக்குதல்கள் விவரம்\nதீவிரவாதிகளுக்கு பதிலடி 350 பேர் பலி\nபயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த ராணுவத்துக்கு…\nபாகிஸ்தானின் மாற்றத்துக்கு முக்கியக் காரணம் நரேந்திர மோடி\nவீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது\nஆப்கன் பாதிக்கப்பட்டால் இது எங்களுக்க ...\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nஎந்த ஒரு மனிதரும், அதிகமான பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைப்பது இயல்பு. அதற்கு ஏற்றார் போல, நிறைய வருமானம் தரக் கூடிய தொழிலை அல்லது வேலையை ...\nபுதிதாக நியமிக்கப் பட்டுள்ள தேசிய நிர� ...\nபாஜகவின் பல்வேறு பொறுப்புகளுக்கு தேசி ...\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nமுழு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் போது ...\nமூலி சாகுபடியை ஊக்குவிக்க ஆயுஷ் அமைச்� ...\n‘நான்’ என்ற வார்த்தைக்கு இடம் தராத தீன� ...\nமுள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் ...\nநமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு\nமுட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது ...\nவெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kollywoodtoday.net/reviews/kee-movie-review/", "date_download": "2020-09-27T05:00:47Z", "digest": "sha1:EEMW2PAQTMX7OZXLUCONXJED72BYKR7V", "length": 9500, "nlines": 131, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Kee Movie Review - Kollywood Today", "raw_content": "\nஇணையதளம் மூலம் தகவல்களைத் திருடும் இரண்டு ஹேக்கர்ஸ்களுக்குள் நடக்கும் யுத்தம்தான் ‘கீ’\nஜாலியாக பொழுதுபோக்குக்காக அடுத்தவர்களின் தகவல்களை ஹேக் செய்து குறும்புத்தனம் செய்பவர் ஜீவா. இவரது காதலி நிக்கி கல்ராணி. ஜீவா ஹேக் செய்யும்போது அதன்மூலம் அவருக்கு நட்பாகிறார் அனைகா சோட்டி.\nஎதிர்பாராதவிதமாக தன்னை யாரோ ஹேக் செய்வதாக கூறி அவர்களை கண்டுபிடித்து தர சொல்கிறார் அனைகா. பெரிய அளவில் தவறுகள் செய்வதை தொழிலாக வைத்திருக்கும் ஹேக்கர் கோவிந்த் பத்மசூர்யா தான் அந்த நபர் என ஜீவாவுக்கு தெரியவருகிறது.\nஜீவா தன்னை கண்டுபிடித்து விட்டார் என்பது கோவிந்த் பத்மசூர்யாவுக்கும் தெரியவருகிறது. இதன் பிறகு இவர்கள் இருவருக்கும் நடக்கும் யார் பெரியவர் என்கிற ஆடுபுலி ஆட்டம் தான் மீதிக்கதை.\nகல்லூரி மாணவராக ஹேக்கர் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார் ஜீவா. வழக்கமான பாணியில் இருந்து விலகி அராத்து செய்யும் ஒரு கதாபாத்திரத்தில் ஆச்சர்யப்படுத்துகிறார் நிக்கி கல்ராணி..\nஆர்ஜே.பாலாஜி காமெடி சீரியஸாக செல்லும் கதையில் ஆங்காங்கே சிரிப்பு மழை பெய்ய வைக்கிறது. வில்லனாக மலையாள நடிகர் கோவிந்த் பத்மசூர்யா.. முகம் மிரட்டலாக இருந்தாலும் நடிப்பு மிரட்ட மறுக்கிறது.\nஅறிமுக இயக்குனர் காளீஸ் ஹேக்கிங் சமாச்சாரங்களை வைத்து சுவாரஸ்யம் கூட்ட முயற்சித்திருக்கிறார் ஆனால் வலுவான கதையும் திரைக்கதையும் ஒத்துழைக்காததால் படம் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்க தவறி விடுகிறது\nகாமிக்ஸ்தான் செம்ம காமெடி பா – போட்டியாளர்கள் அறிமுகம்\nமாயாண்டி கருணாநிதி பகலில் ஐடி ஊழியராகவும், மாலையில் ஸ்டான்ட்...\nஜி.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்: ஒன்றிணையும் ஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ்\nஅமேசான் ப்ரைமில் சக்கை போடு போடும் நானியின் ‘V’\nகாமிக்ஸ்தான் செம்ம காமெடி பா நிகழ்ச்சியின் ஸ்பெஷல் என்ன – நிகழ்ச்சியின் நடுவர்கள் தகவல்\nஷாந்தனு நடிக்கும் ‘இராவண கோட்டம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2010-09-09-05-05-37/175-7005", "date_download": "2020-09-27T03:09:29Z", "digest": "sha1:7O7TQUYNMSVLTRTCSZIQCUJABWCSP6Q6", "length": 10575, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கட்சியிலிருந்து நீக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை : ஐ.தே.க. கிளர்ச்சிக்குழு எச்சரிக்கை TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை : ஐ.தே.க. கிளர்ச்சிக்குழு எச்சரிக்கை\nகட்சியிலிருந்து நீக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை : ஐ.தே.க. கிளர்ச்சிக்குழு எச்சரிக்கை\nநேற்று அரசாங்கத் தரப்புக்கு மாறிய ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்மை கட்சியை விட்டு நீக்கினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளனர்.\nஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஏர்ல் குணசேகர, இது தொடர்பாக டெய்லி மிரர் இணையத்தளத்திடம் பேசுகையில், ஐ.தே.கவின் பல உறுப்பினர்கள் ஏற்கெனவே அரசாங்கத் தரப்புக்கு மாறி இன்னும் அரசாங்கத்துடன் உள்ள நிலையில் தமது உறுப்புரிமையை நீக்குவதற்கு கட்சிக்கு உரிமையில்லை எனக் கூறினார்.\nஅரசாங்கத் தரப்புக்கு மாறியதன் அடிப்படையில் கட்சி அங்கத்துவத்திலிருந்து நீக்கப்பட்ட ஒரு அங்கத்தவரின் பெயரையாவது கூறுமாறும் ஐ.தே.க. தலைமைத்துவத்திற்கு அவர் சவால் விடுத்தார். அத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதானால் தற்போதைய பிரதித் தலைவர் கரு ஜயசூரிய சில வருடங்களுக்கு முன் அரசாங்கத்துடன் இணைந்தமைக்காக கட்சி அங்கத்துவத்தை இழக்க வேண்டியிருக்கும் என ஏர்ல் குணசேகர, கூறினார்.\nஇதேவேளை, கட்சி அங்கத்துவத்திலிருந்து நீக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளத் தயங்கப்போவதில்லை என ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் மனூஷ நாணயக்காரவும் எச்சரித்தார். அத்துடன் மேலும் பல ஐ.தே.க. எம்.பிகளும் அரசாங்கத்துடன் இணைவர் என எதிர்பார்க்கப்படுவதகாவும் அவர் கூறினார்.\nஏர்ல் குணசேகர, மனூஷ நாணயக்கார, லக்ஸ்மன் செனவிரட்ன, அப்துல் காதர் ,உபேக்ஷா சுவர்ணமாலி , என்.விஜேசிங்க ஆகிய 6 ஐ.தே.க. எம்.பிகள் நேற்று நாடாளுமன்றத்தில் அரசாங்கத் தரப்புக்கு மாறியமை குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ���சிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nசட்டவிரோதமாக மண் ஏற்றிவந்த வாகனங்கள் பறிமுதல்\n’அத்துமீறும் இந்திய மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கை’\nஹெரோயினுடன் பொதுஜன பெரமுன எம்.பி கைது\nபிக்பாஸ் சீஸன் 4 முக்கிய அறிவிப்பு\nலீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2010-12-08-14-01-39/175-12716", "date_download": "2020-09-27T02:55:08Z", "digest": "sha1:5KYXB3XRVGYJOEIGCTQ4TX277HIKHH4L", "length": 8913, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || நாளை தேசிய நேர்மைத்திறன் விருது வழங்கும் விழா TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் நாளை தேசிய நேர்மைத்திறன் விருது வழங்கும் விழா\nநாளை தேசிய நேர்மைத்திறன் விருது வழங்கும் விழா\nஊழலுக்கு எதிரான கண்காணிப்பு மையமான 'ட்ரான்ஸ்பரன்ஸி இன்டநெஷனல் ஸ்ரீலங்கா' அமைப்பினால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள தேசிய நேர்மைத்திறன் விருது வழங்கும் விழா நாளை மாலை 4.00 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.\nஊழலுக்கு எதிராக போராடிய தனிநபர்களின் தைரியம் மற்றும் மனவுறுதியை அங்கீகரிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்விருது வழங்கும் விழாவில் பிரதம அதிதியாக நேபாளத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளரும் தெற்காசியாவின் கலாசார அபிவிருத்திக்கான தேசிய எல்லைகள் கடந்�� செயற்பாட்டாளருமான கானக் மானி திக்ஷப்ட் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.\nநேர்மைத்திறன் விருது வழங்கும் விழா 2004ஆம் ஆண்டு முதல் நடாத்தப்பட்டுவரும் நிலையில் இற்றை வரை ஒன்பது பேர் இவ்விருதைப் பெற்றுள்ளதோடு மேலும் நான்கு பேர் சிறப்பு விருதுகளையும் வென்றுள்ளனர்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nசட்டவிரோதமாக மண் ஏற்றிவந்த வாகனங்கள் பறிமுதல்\n’அத்துமீறும் இந்திய மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கை’\nஹெரோயினுடன் பொதுஜன பெரமுன எம்.பி கைது\nபிக்பாஸ் சீஸன் 4 முக்கிய அறிவிப்பு\nலீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AE%AE/2010-09-21-14-14-13/47-7766", "date_download": "2020-09-27T04:48:45Z", "digest": "sha1:LSYHXBMVDX5MBDIZMZZBLC22WBAESDEA", "length": 13163, "nlines": 159, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வியகத்தின் கிளைகள் விஸ்தரிப்பு TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வ���ிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வணிகம் இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வியகத்தின் கிளைகள் விஸ்தரிப்பு\nஇலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வியகத்தின் கிளைகள் விஸ்தரிப்பு\nஇலங்கையில் தகவல் தொழில்நுட்ப கற்கைகளை வழங்குவதில் முன்னணியில் திகழும் இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வியகம், தனது புதிய கிளைகளை யாழ்ப்பாணத்திலும், பங்களாதேஷ் நாட்டிலும் நிறுவ திட்டமிட்டுள்ளது.\nஇப்பிராந்தியங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு அதி சிறந்த தகவல் தொழில்நுட்ப கல்வி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கிலேயே இந்த விஸ்தரிப்பு இடம்பெறவுள்ளது.\nஅரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் மஹிந்த சிந்தனை அபிவிருத்தி திட்டத்தின் அடிப்படையில் தகவல் தொழில்நுட்ப துறையும் அபிவிருத்தி கண்டு வருகிறது.\nஇதன் ஒரு அங்கமாக உலகளாவிய ரீதியில் இலங்கையின் கல்வித் தரத்தை மேம்படுத்தக் கூடிய ஒரு சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.\nஇது போன்ற விஸ்தரிப்பு மூலம் தகவல் தொழில்நுட்ப துறையில் கடந்த சில ஆண்டுகளில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.\nதெற்காசிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு சிறந்த தகவல் தொழில்நுட்ப கல்வியை வழங்கும் நோக்கில் இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வியகம் சர்வதேச ரீதியில் தமது கிளைகளை விஸ்தரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.\nஇலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வியகத்தின் தலைவர் பேராசிரியர் கருணாரத்ன கருத்து தெரிவிக்கையில், வெகு விரைவில் வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலங்கையில் தமது கல்வியை தொடர்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளோம்.\nஇதன் மூலம் எமது நாட்டுக்கு வெளிநாடுகளுடன் சிறந்த உறவை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்றார்.\nஇது தொடர்பாக, இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வியகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பேராசிரியர் லலித் கமகே கருத்துத் தெரிவிக்கையில், பங்களாதேஷ் விஸ்தாரிப்பு மிகவும் முக்கியமானதாகும்.\nஎமது நாட்டில் தகவல் தொழில்நுட்ப கற்கைகள் மற்றும் வியாபார கற்கைகளுக்கு சிறந்த வரவேற்பு காணப்படுகிறது. எமது நோக்கம் தெற்காசியாவிலுள்ள முதற்தர 10 பல்கலைக்கழகங்களில் ஒன்றாக திகழ்வது என்றார்.\nயாழ்ப்பாணத்தில் நிறுவப்படவுள்ள கிளை நகரின் மத்தியில் கேந்திரத்தில் அமையவுள்ளது. இங்கு கற்கைகளை முன்னெடுப்பதற்காக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திறமை வாய்ந்த பேராசிரியர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.\nஅத்துடன் மாணவர்களுக்கு தமது உயர் கல்வியை பூர்த்தி செய்வதற்கு இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வியகத்தின் வெளிநாட்டுக் கிளை அல்லது ஏனைய முன்னணி பல்கலைக்கழகங்களை தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பமும் வழங்கப்படுகிறது.\nயாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு மத்தியில் அப்பகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்கு உயர் கல்வியை தொடர்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது மிகவும் முக்கியமானது என்று பேராசிரியர் லலித் கமகே தெரிவித்தார்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபுள்ளிகள் குறைந்தால் சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து\nஇடிந்து வீழ்ந்த கட்டட மாதிரிகள் பரிசோதனை செய்யப்படவுள்ளன\nசட்டவிரோதமாக மண் ஏற்றிவந்த வாகனங்கள் பறிமுதல்\nபிக்பாஸ் சீஸன் 4 முக்கிய அறிவிப்பு\nலீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.velichamtv.org/velicham/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9C-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2020-09-27T03:57:04Z", "digest": "sha1:XBPW2DAV6RX32E6CEA3546DCKBGCJQZ3", "length": 3666, "nlines": 53, "source_domain": "www.velichamtv.org", "title": "பா.ஜ.கவுடன் தி.மு.க கூட்டணி எனும் சந்தேகத்திற்கு ஸ்டாலின் முற்றுப்புள்ளி – திருநாவுக்கரசர் | வெளிச்சம் தொலைக்காட்சி", "raw_content": "\nபா.ஜ.கவுடன் தி.மு.க கூட்டணி எனும் சந்தேகத��திற்கு ஸ்டாலின் முற்றுப்புள்ளி – திருநாவுக்கரசர்\nIn: அரசியல், தமிழகம், முக்கியச் செய்திகள்\nதிமுக பாஜகவுடன் கூட்டணி வைக்கப் போவதாக எழுந்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், காவிமயத்தை விரட்டியடிப்போம் என ஸ்டாலின் கூறியதை வரவேற்பதாக திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், திமுக புகழஞ்சலிக் கூட்டத்திற்கு பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா வராவிட்டால் அந்த கட்சிக்கு தான் நஷ்டம் எனக் கூறியுள்ளார்.\nPrevious Post: காஷ்மீரில் தீவிரவாதிகள் இரண்டு பேர் சுட்டுக் கொலை – இந்திய ராணுவம் அதிரடி நடவடிக்கை\nNext Post: பெண் பத்திரிகையாளர் வீடு புகுந்து அடித்துக் கொலை\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-27T05:03:20Z", "digest": "sha1:3LWQZWPLNH3YJSI67LFJEMTGJXU37QZS", "length": 13916, "nlines": 68, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஈழத்து இலக்கியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநிலப்பிரிப்பு அமைவிடம் சார்ந்து இலக்கியங்களை வகைப்படுத்தும் போது இலங்கையிலிருந்து வெளிவந்த தமிழ் இலக்கியங்கள் இலங்கையின் பண்டைய காலத்துத் தமிழ்ப் பெயரான ஈழம் என்னும் பெயரால் ஈழத்து இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன.\n1 ஈழத்து இலக்கிய வகைகள்\n2 ஈழத்து இலக்கிய வரலாறு\nஈழத்து இலக்கியமானது இனக்குழுக்கள் வதிவிடங்களின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளாகப் பாகுபடுத்தப் படக்கூடியது.\nஇனக்குழும அடிப்படையில் முஸ்லீம் மக்களின் பேச்சு/ எழுத்து மொழி தமிழாக இருப்பினும் தங்களை தனித் தேசிய இனமாக அடையாளப்படுத்திக் கொள்வதால் ஈழத்து முஸ்லீம் இலக்கியம் ஈழத்து இலக்கியத்தின் பெரும் பிரிவுகளில் ஒன்றாக அமையும்.\nநிலவியல் சார்ந்து வடக்கு, கிழக்கு, மேற்கு, மலையகம் என்றவாறான பிரிப்புகளை மேற்கொள்ளலாம். எனினும் வடக்கு, கிழக்கு, மேற்கிலிருந்து வெளிவரும் இலக்கியங்கள் மலையக இலக்கியம் போன்று தெளிவான நிலவியல் அடையாளத்தைக் கொண்டிருப்பதில்லை என்பதும் கவனிக்கத் தக்கது. வெளிப்பாட்டு மொழி சார்ந்தும் கலாச்சாரப் பின்புலங்கள் சார்ந்த���மே வேறுபாடுகளைக் காணலாம்.\nஇதைத்தவிர விடுதலைப்போராட்டத்தை அடியொற்றி எழுந்த ஈழப் போராட்ட இலக்கியம், சாதி ஒழிப்புப் போராட்டத்தை அடியொற்றி எழுந்த பஞ்சமர் இலக்கியம் என்பனவும் தம்மளவில் சில சிறப்பியல்புகளைக் கொண்டுள்ளன.\nஇலங்கை இனப்பிரச்சனை காரணமாக பல்வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தவர்களிருந்து வெளிப்படும் இலக்கியம் ஈழப் புலம்பெயர் இலக்கியம் இதே வெளிப்பாட்டு மொழி,கலாச்சாரப் பின்னணியில் ஈழத்து இலக்கியமாகவே அழைக்கப்படுகின்றது.\nகாலப்போக்கில் புலம்பெயர் நாட்டின் கலாச்சாரத் தாக்கங்கள் காரணமாக இவ்வாறான இலக்கியங்கள் ஈழத்துத் தமிழ் இலக்கியங்கள் என்பதிலிருந்து அந்தந்த நாட்டுத் தமிழிலக்கியங்களாக பரிணமிக்கலாம். உதாரணமாக மலேசியத் தமிழ் இலக்கியம், சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.\nஈழத்து இலக்கிய வரலாறு ஈழத்து தமிழ் ஆக்கங்களின் நீண்ட வரலாற்றை, தமிழ் இலக்கியத்திற்கு ஈழத்து தமிழ் இலக்கியத்தின் பங்களிப்பை, தனித்துவத்தை, ஈழத்து இலக்கியத்தின் தொடர்ச்சியை பதிவுசெய்கின்றது.\nபழங்காலம் முதற்கொண்டே இலங்கை தமிழ் இலக்கியத்துக்குப்பல பங்களிப்புகளை வழங்கியுள்ளது. இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் புலவர் பலர் வாழ்ந்து தமிழ் நூல்கள் பல இயற்றித் தந்துள்ளனர். இருபது நூற்றாண்டுகளுக்கு முன்பே ஈழத்துப் பூதன் தேவனார் என்ற புலவர் அந்த நாட்டினராய்த் தமிழ் வளர்த்திருக்கிறார். அவர் இயற்றிய ஏழு பாட்டுகள் சங்க இலக்கியத்துள் சேர்ந்துள்ளன.\nவடமொழி காளிதாசரின் காப்பியத்தின் மொழிபெயர்ப்பாகத் தமிழில் இயற்றப்பட்டுள்ள இரகுவம்சம் என்ற காப்பியம் இலங்கையில் இருந்த புலவராகிய அரசகேசரி என்பரால் (பதினாறாம் நூற்றாண்டில்) இயற்றப்பட்டதாகும். ஈராயிரத்து நானூறு செய்யுள் கொண்ட காப்பியம் அது.\nதமிழ்நாட்டில் தலபுராணங்கள் பல எழுந்த காலத்தில் இலங்கையிலும் அத்தகைய புராணங்கள் பல இயற்றப்பட்டன. தமிழ்நாட்டில் கோவை, உலா, கலம்பகம், சதகம், தூது, அந்தாதி முதலான நூல் வகைகள் பெருகிய காலத்தில் இலங்கையிலும் அவ்வகையான நூல்கள் படைக்கப்பட்டன. தக்கிண கைலாச புராணம், கோணாசல புராணம், புலியூர்ப் புராணம், சிதம்பர சபாநாத புராணம் முதலியன இயற்றப்பட்டன. சிவராத்திரிப் புராணம், ஏகாதசிப் புராணம் என்பனவும் அங்குப் பிறந்தவைகளே. சூது புராணம், வலைவீசு புராணம் என்பன புதுமையானவை. கனகி புராணம் என்பது ஒரு தாசியின் வாழ்வு பற்றியது.\nகிருஸ்துவச் சமயச் சார்பான தமிழ் நூல்களும் இலங்கையில் இயற்றப்பட்டன. முருகேச பண்டிதர் நீதி நூல் முதலிய சிலவகை நூல்களை இயற்றினார். சிவசம்புப் புலவர் என்ற ஒருவர் செய்யுள் நூல்கள் அறுபது இயற்றினார். ஊஞ்சலாடுதல் பற்றிப் பாடும் ஊஞ்சல் நூல்கள் பல இலங்கையில் இயற்றப்பட்டன.\nநவாலியூர்ச் சோமசுந்தரப் புலவர் ஏறக்குறையப் பதினைந்தாயிரம் செய்யுள் இயற்றியுள்ளார். ஆடிப்பிறப்புக் கொண்டாட்டம் முதலியவற்றைச் சுவையான முறையில் எளிய தமிழில் அவர் பாடியுள்ளார். அவ்வாறு பலவகைப் பக்திப் பாடல்களை அவர் இயற்றிப் புகழ் கொண்டார். கதிர்காமம் என்னும் தலத்து முருகக் கடவுளைப் பாடியுள்ள அவருடைய பாடல்களை இன்னும் மக்கள் போற்றி வருகிறார்கள்.\nமுதன்மைக் கட்டுரை: கிமு 3 - கிபி 12 ஆம் நூற்றாண்டு ஈழத்து தமிழ் இலக்கியம்\nமுதன்மைக் கட்டுரை: 13 - 18 ஆம் நூற்றாண்டு ஈழத்து தமிழ் இலக்கியம்\nஈழத்தின் இலக்கிய வரலாற்றினை பல்வேறு ஆய்வாளர்கள் வெவ்வேறு வகையில் வகைப்படுத்தியுள்ளனர்.[1] ஆ. சதாசிவம் அவர்கள் பின்வருமாறு வகுக்கிறார்.\nயாழ்ப்பாணத்து தமிழ் வேந்தர் காலம் (1216 - 1621)\nபோர்த்துக்கேயர் காலம் (1621 - 1658)\nஒல்லாந்தர் காலம் (1658 - 1796)\nஆங்கிலேயார் காலம் (1796 - 1947)\nஎப்.எக்சு.சி நடராஜா அவர்கள் பின்வருமாறு அமைக்கிறார்:\nமகாவம்ச அரச காலம் (- கிபி 300)\nஆரியச்சக்கரவர்த்திகள் காலம் (1240 - 1620)\nபோர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலம் (1620 - 1800)\nஆங்கிலேயார் காலம் (1800 - 1950)\nதற்காலம் (1950 - )\n↑ மனோன்மணி சண்முகதாஸ் (2012). இலங்கைத் தமிழியியல் - சில பதிவுகள். குமரன் புத்தக இல்லம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 திசம்பர் 2016, 18:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/AhamSarvatra", "date_download": "2020-09-27T04:21:10Z", "digest": "sha1:X72QLMZJJVZ66WM7MBU2PX3AJL3WR23W", "length": 9063, "nlines": 225, "source_domain": "ta.m.wikiquote.org", "title": "AhamSarvatra இற்கான பயனர் பங்களிப்புகள் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஇப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன\nஇப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன\nபக்கத்தை '{{சுயவிடுப்பு|alttext=y}}' கொண்டு பிரதியீடு செய்தல்\n\"நச்சினார்க்கினியர் தமி...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n\"'''எந்திரன்''' 2010ல் வெளியா...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nபகுப்பு:சிவாஜி கணேசன் நடித்த தமிழ் திரைப்படங்கள்\n\"பகுப்பு:தயாரிப்புகள் ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nபகுப்பு:ரஜினிகாந்த் நடித்த தமிழ் திரைப்படங்கள்\n\"பகுப்பு:தயாரிப்புகள் ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n\"{{wikipedia|தமிழ் திரைப்படங்கள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n\"அஹிம்சை வழியில் ஆங்கிலே...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/mobile/asus-rog-phone-2-launched-in-india-and-more-details-023224.html", "date_download": "2020-09-27T05:15:55Z", "digest": "sha1:RBRO7IY6KMG7GDHAKTVCR72UH3WBWZUQ", "length": 18000, "nlines": 268, "source_domain": "tamil.gizbot.com", "title": "வாங்குனா இந்த போன வாங்கணும்: அசுஸ் ROG Phone 2 அறிமுகம்: விலை மற்றும் விபரங்கள்.! | Asus ROG Phone 2 launched in India and More Details - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n9 min ago சோனி பிரீமியம் வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்: விலை இவ்வளவு தான்.\n1 hr ago ஐந்து கேமராக்களோடு களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி ஏ72: எப்போது தெரியுமா\n3 hrs ago இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்-ல் வந்த புத்தம் புதிய அப்டேட்.\n3 hrs ago ஜியோவுக்கு இணையான சலுகைகள் வழங்க தயாராகும் ஏர்டெல், விஐ\nNews ஆட்சியில் மட்டுமல்ல கட்சியிலும் ஓங்கிய இ.பி.எஸ். கை.. எதிர்பாராத திருப்பங்களால் பரபரக்கும் அதிமுக..\nMovies விஜய்யை போட்டு அப்படி நச்சரிப்பேன்.. எஸ்.பி.பியின் அந்த பாட்டை பாடச் சொல்லி.. வனிதா ட்வீட்\nSports அவரை பற்றி பேச கூடாது.. ரெய்னாவிற்கு எதிராக கண்டிஷன் போட்ட சிஎஸ்கே.. தோனிக்கு வைக்கப்பட்ட செக்\nAutomobiles இந்த கார்களுக்கா இந்தியாவில் இப்படி ஒரு நிலமை.. கேட்பாரற்று கிடக்கும் பல கோடிகள்.. கேட்பாரற்று கிடக்கும் பல கோடிகள்\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nFinance பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாங்குனா இந்த போன வாங்கணும்: அசுஸ் ROG Phone 2 அறிமுகம்: விலை மற்றும் விபரங்கள்.\nஅசுஸ் நிறுவனம் தரமான மற்றும் பாதுகாப்பு வசதி கொண்ட அசுஸ் ROG Phone 2 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்நிறுவனம் இதற்குமுன்பு அறிமுகம் செய்த அசுஸ் ROG Phone இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது.\nகுறிப்பாக சற்று உயர்வான விலையில் அசுஸ் ROG Phone 2 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இருந்தபோதிலும் விலைக்கு தகுந்த பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளது. பப்ஜி உள்ளிட்ட பல்வேறு கேமர்களுக்கு தகுந்தபடி\nஇந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துளளது. மேலும் 18வாட் மற்றும் 30வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டு இந்த சாதனம் வெளிவருவதால் சார்ஜ் பற்றிய கவலை கண்டிப்பாக இருக்காது.\nமேலும் வரும் 30-ம் தேதி முதல் இந்த அசுஸ் ROG Phone 2 ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் முழு விபரங்களைப் பார்ப்போம்.\nஅசுஸ் ROG Phone 2 டிஸ்பிளே\nஅசுஸ் ROG Phone 2 பொதுவாக 6.59-இன்ச் முழு எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் பப்ஜி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா: ஈசிஜி வசதியுடன் செயல்படும் அட்டகாசமான ஆப்பிள் வாட்ச்\nஇந்த ஸ்மார்ட்போனல் 2.9ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட் உடன் அட்ரினோ 640ஜிபியு வசதியும் இடம்பெற்றுள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குளம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இவற்றுள் அடக்கம்.\nஅசுஸ் ROG Phone 2 சாதனத்தில் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 13எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது, மேலும் 24எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சம், டி.டி.எஸ்: எக்ஸ் அல்ட்ரா ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.\nதிக் திக் நிமிடம். மணிக்கு 80136 கி.மீ வேகத்தில் பூமியை நோக்கி வரும் ஆஸ்ட்ராய்டு 1998 FF14.\nபேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்\nஅசுஸ் ROG Phone 2 ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி மற்றும் புளூடூத் வி5.0, வைஃபை 802.11, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், டூயல் சிம் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.\n8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ROG Phone 2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.37,999(18வாட் சார்ஜர் ஆதரவு)\n12ஜிபி ரேம் மற்றும் 52ஜிபி மெமரி கொண்ட ROG Phone 2ஸ்மார்ட்போனின் விலை ரூ.59,999(30வாட் சார்ஜர் ஆதரவு)\nசோனி பிரீமியம் வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்: விலை இவ்வளவு தான்.\nஇந்தியா: 12ஜிபி ரேம் உடன் களமிறங்கும் ரோக் போன் 3.\nஐந்து கேமராக்களோடு களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி ஏ72: எப்போது தெரியுமா\nமிரட்டலான கேமிங் Asus ROG Phone 3 சலுகையுடன் இன்று விற்பனை\nஇன்ஸ்டாகிராம் ரீல்ஸ்-ல் வந்த புத்தம் புதிய அப்டேட்.\nசத்தமின்றி அசுஸ் ரோக் போன் 3 அறிமுகம்.\nஜியோவுக்கு இணையான சலுகைகள் வழங்க தயாராகும் ஏர்டெல், விஐ\nஅசுஸ் ஸ்மார்ட்போன்களை வாங்க சரியான நேரம்.\nபுதிய வசதியுடன் களமிறங்கிய JVAN மியூசிக் பிளேயர்.\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 மாடலுக்கு புதிய அப்டேட்\nSamsung கேலக்ஸி M11 மற்றும் கேலக்ஸி M01 மீது விலை குறைப்பு சத்தமில்லாமல் சாம்சங் பார்த்த வேலை\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇந்த ஸ்மார்ட்வாட்ச் கையில் இருந்தா போதும்: சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய தடைகளே இல்லை\nபப்ஜி விளையாட்டின் போது வெற்றியை நோக்கி அழைத்துச்சென்றதால் வந்த காதல்.\nசிங்கப் பெண்ணே: ரபேல் விமானத்தின் முதல் பெண் பைலட் இவர்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilminutes.com/entertainment/shah-rukh-khan-aadli-movie-full-rumor-bollywood-screen/cid1307423.htm", "date_download": "2020-09-27T04:29:49Z", "digest": "sha1:7XUP3DD4ASDIZPE42QQLWJC3LSSQQXKA", "length": 3510, "nlines": 30, "source_domain": "tamilminutes.com", "title": "ஷாருக்கான்-அட்லி திரைப்படம் முழுக்க முழுக்க வதந்தி", "raw_content": "\nஷாருக்கான்-அட்லி திரைப்படம் முழுக்க முழுக்க வதந்தி: பாலிவுட் திரை உலகினர் கருத்து\nஷாருக்கான் படத்தை அட்லி இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மே மாதம் முதல் தொடங்க இருப்பதாகவும் தமிழக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன\nமேலும் இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது\nஆனால் பாலிவுட் திரையுலகில் விசாரித்த அளவில் இப்படி ஒரு படம் உருவாக வாய்ப்பே இல்லை என்றும் அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் நடிப்பதாக முதலில் இருந்தது உண்மைதான் என்றும் ஆனால் தற்போது அந்த எண்ணத்தை அவர் கைவிட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது\nஎனவே ஷாருக்கானின் படத்தை இயக்குவது ராஜ்குமார் ஹிரானி என்றும் அந்த படம் முடிந்த பிறகு அவர் அடுத்த படத்தின் இயக்குனரை அவர் தேர்வு செய்வார் என்றும் அவர் அட்லீயாக இருப்பாரா என்பது குறித்து இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என்றும் ஷாருக்கான் வட்டாரங்கள் கூறுகின்றன\nஎனவே அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்க இருப்பதாக தமிழ் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் அனைத்தும் கற்பனையே என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilminutes.com/news/5-deputy-general-secretaries-in-dmk-b-will-rasa-kanimozhi/cid1288414.htm", "date_download": "2020-09-27T03:49:18Z", "digest": "sha1:M3KPHFVHEA7LZ5FNTQHAPEWDMLYLONJA", "length": 4126, "nlines": 30, "source_domain": "tamilminutes.com", "title": "திமுகவில் 5 துணை பொதுச்செயலாளர்கள்: ஆ. ராசா கனிமொழி", "raw_content": "\nதிமுகவில் 5 துணை பொதுச்செயலாளர்கள்: ஆ. ராசா கனிமொழிக்கு வாய்ப்பு கிடைக்குமா\nசமீபத்தில் திமுக பொதுச் செயலாளர் தேர்தல் மற்றும் பொருளாளர் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் மட்டும் விண்ணப்பம் செய்தார்\nசமீபத்தில் திமுக பொதுச் செயலாளர் தேர்தல் மற்றும் பொருளாளர் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் மட்டும் விண்ணப்பம் செய்தார். அதேபோல் பொருளாளர் பதவிக்கு டிஆர் பாலு மட்டுமே விண்ணப்பம் செய்தார். இதனையடுத்து இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டத��க அறிவிக்கப்பட்டது\nஇந்த நிலையில் தற்போது திமுக துணைப் பொதுச்செயலாளராக ஐவரை தேர்வு செய்ய திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக கட்சி விதிகளில் மாற்றம் செய்யப்படும் என தெரிகிறது\nஇந்த நிலையில் திமுக துணைப் பொதுச்செயலாளராக யார் யாரெல்லாம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பது குறித்த தகவல் திமுக வட்டாரங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. ஆ. ராசா கனிமொழி மற்றும் பொன்முடி ஆகிய மூவரும் துணை பொதுச் செயலாளர்களாக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது\nமேலும் இரு முக்கிய தலைவர்கள் பெயரும் துணை பொதுச்செயலாளர் பதவிக்கு அடிபடுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் திமுக தலைமை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilminutes.com/news/a-man-suicide-at-tenkasi-because-of-police-torcher/cid1256718.htm", "date_download": "2020-09-27T03:59:38Z", "digest": "sha1:U5BD7QB3ANTVE422S2DF5ZUTSKLOUKX2", "length": 6057, "nlines": 31, "source_domain": "tamilminutes.com", "title": "சாத்தான்குளம் போல் இன்னொரு அதிர்ச்சி சம்பவம்: போலீஸ் டார்ச்சரால் தற்கொலை", "raw_content": "\nசாத்தான்குளம் போல் இன்னொரு அதிர்ச்சி சம்பவம்: போலீஸ் டார்ச்சரால் தற்கொலை\nசாத்தான்குளம் காவல்துறையினரால் தந்தை மகன் கொல்லப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட நிலையில் தற்போது தென்காசி அருகே போலீஸ் டார்ச்சரால் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்த செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனத்தை எடுக்கச் சென்ற அருள்ராஜ் என்பவரை அரைநிர்வாணப்படுத்தி போலீஸார் அடித்ததாகவும், இந்த மன உளைச்சலில் அருள்ராஜ் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது கணவர் வீட்டுக்கு வரவில்லையென ஜமுனா காவல்நிலையம் சென்று பார்த்தபோது அருள்ராஜ் அரைநிர்வாண\nசாத்தான்குளம் காவல்துறையினரால் தந்தை மகன் கொல்லப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட நிலையில் தற்போது தென்காசி அருகே போலீஸ் டார்ச்சரால் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்த செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது\nதென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட இரு��க்கர வாகனத்தை எடுக்கச் சென்ற அருள்ராஜ் என்பவரை அரைநிர்வாணப்படுத்தி போலீஸார் அடித்ததாகவும், இந்த மன உளைச்சலில் அருள்ராஜ் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது\nகணவர் வீட்டுக்கு வரவில்லையென ஜமுனா காவல்நிலையம் சென்று பார்த்தபோது அருள்ராஜ் அரைநிர்வாண கோலத்தில் உடல் முழுதும் காயங்களுடன் இருந்ததாகவும், வீட்டிற்கு வந்ததும் தன்னை காவலர்கள் அசிங்கப்படுத்தியதாக கூறி கண்ணீர் சிந்தியதாகவும் பின்னர் விஷமருந்தி தற்கொலை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஆனால் மருத்துவமனையில் இருக்கும்போது அருள்ராஜ் மனைவி ஜமுனாவிடம் இதனை உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று எஸ்.ஐ .சுரேஷ் உள்ளிட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறி வெற்று காகிதத்தில் கையெழுத்து வாங்கியுள்ளதாகவும், இது தொடர்பாக மறு விசாரணை வேண்டுமென ஜமுனா தொடர்ந்த வழக்கில் ஆலங்குளம் டி.எஸ்.பி. பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.\nமேலும் சாத்தன்குளம் தந்தை – மகன் மரண சம்பவத்தை விசாரிக்கும் அமர்வில் இருக்கும் நீதிபதி புகழேந்தி அவர்கள் தான் இந்த வழக்கையும் விசாரித்து வருவதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnirubar.com/un-condemns-sathankulam-incident/", "date_download": "2020-09-27T05:16:25Z", "digest": "sha1:6CJTBWSQ7CBHAV2Y27UNDQWTC2GRE3TZ", "length": 8196, "nlines": 112, "source_domain": "tamilnirubar.com", "title": "சாத்தான்குளம் வியாபாரிகள் கொலைக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nசாத்தான்குளம் வியாபாரிகள் கொலைக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம்\nசாத்தான்குளம் வியாபாரிகள் கொலைக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம்\nசாத்தான்குளம் வியாபாரிகள் கொலைக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இரட்டை கொலை தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. சபை வலியுறுத்தியுள்ளது.\nஇரண்டாம் உலகப்போருக்கு பிறகு உலக அமைதி, பரஸ்பர பாதுகாப்பை உறுதி செய்ய உலக நாடுகளால் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது. ஐ.நா. சபையில் தற்போது அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா உட்பட 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. சர்வதேச விவகாரங்கள் அனைத்தும் ஐ.நா. சபையின் கவனத்துக்கு கொண்டு செ��்லப்படுகின்றன.\nதமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ் (வயது 59), பென்னிக்ஸ் (வயது 31) ஊரடங்கு விதிகளை மீறியதாக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டனர். தந்தை, மகனான அவர்களை கோவில்பட்டி சிறையில் அடைத்தனர். அங்கு அடுத்தடுத்து 2 பேரும் உயிரிழந்தனர்.\nஇந்த விவகாரம் தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாலிவுட் முதல் கோலிவுட் வரையிலான சினிமா நட்சத்திரங்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ் படுகொலையை கடுமையாக கண்டித்தனர். பல்வேறு சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன.\nஇந்நிலையில் ஐ.நா. சபையும் சாத்தான்குளம் வியாபாரிகள் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐ.நா. சபை பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபானி துஜாரிக், நியூயார்க் நகரில் கூறுகையில், “தூத்துக்குடி சம்பவம் கவலையளிக்கிறது, கண்டனத்துக்குரியது. சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.\n – அமைச்சர் அன்பழகன் தகவல்\nஒரே நாளில் 28,000 பேருக்கு கொரோனா\nபோதைப் பொருள் விவகாரம்.. 3 நடிகைகளிடம் இன்று விசாரணை… September 26, 2020\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேர் மீது குற்றப்பத்திரிகை September 26, 2020\nஎஸ்.பி.பி. உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் September 26, 2020\nநீட் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு September 26, 2020\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nதோனி பெருந்தன்மை.. விமான இருக்கையை விட்டுக் கொடுத்தார்…\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://todaytamilbeautytips.com/perfect-fish-fry-tamil/", "date_download": "2020-09-27T04:09:48Z", "digest": "sha1:ZH6BRMXS44NBHSCXTGFY3LDDLSS4TXPE", "length": 3231, "nlines": 48, "source_domain": "todaytamilbeautytips.com", "title": "மசாலா பிரியாமல் மீன் வறுவல் செய்யும் ரகசியம் | பிஷ் ப்ரை,PERFECT FISH FRY tamil – Today Tamil Beautytips", "raw_content": "\nமசாலா பிரியாமல் மீன் வறுவல் செய்யும் ரகசியம் | பிஷ் ப்ரை,PERFECT FISH FRY tamil\nமீன் குழம்பு மிக சுவையாக செய்வது எப்படி ,MEEN KULAMBU\nஇந்த உணவுப்பொருள்களை மட்டும் தெரியாமல் கூட ஃபிரிட்ஜில் வைக்காதீங்க… மக்களே உஷார்\nசப்பாத்திக்கு அருமையான மட்டன் ரோகன் ஜோஸ்\n பொது இடத்தில் அது தெரியும் அளவுக்கு புகைப்படம் வெளியிட்ட தமன்னா \nகுழந்தை இல்லை என்பதற்காக நாய்குட்டியை காரணம் காட்டி இந்திய நடிகர் செய்த கேவலமான செயல்.. உண்மையை அறிந்து அதிர்ந்து போன பொலீஸார்..\nபொது நிகழ்ச்சியில் மக்கள் முன்னிலையில் அவமானப் படுத்தப்பட்ட அபிராமி. கண்ணீர் விட்டு அழுத சோகம்.\nப்ளட் பாய்சனிங் (( Blood Poison )எனப்படும் உயிர்கொல்லி நோய் பற்றி உங்களுக்கு தெரியுமா. ஆபத்து மக்களே படித்து அதிகம் பகிருங்கள்…\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து இந்த நடிகை விலகுகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vemathimaran.com/2014/09/", "date_download": "2020-09-27T03:20:59Z", "digest": "sha1:B6PN37DU4UHNQNH774J63HX3GI2HLYWW", "length": 19896, "nlines": 218, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்September 2014", "raw_content": "\nஇன்பம் கனவில் துன்பம் எதிரில்\nஅப்போது குடியுரிமை caa இப்போது விவசாயம்\nநீட்டை உறுதிப்படுத்திய தமிழக அரசு அதை ஆதரித்த சூர்யா\nஆண்டாளும் மீராவும் வள்ளியும் ராதையும் மாதவியும் கண்ணகியும்\nகல்விக்கு பின்னால் உள்ள அரசியல்\nNEET பயிற்சி மையங்களை மூடுவது\nமும்பையை தனியாக பிரிக்க முயற்சித்த மார்வாடிகள்\nவின்னர் பட வடிவேலுவையே வீழ்த்திட்டாங்க\nவந்த, ‘சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பை பற்றி என்ன சொல்றீங்க’ என்றால்.. வராத ஸ்பெக்ட்ரம் ஊழல் ‘தீர்ப்பை’ வரவேற்று பொங்குகிறார்களே..’ என்றால்.. வராத ஸ்பெக்ட்ரம் ஊழல் ‘தீர்ப்பை’ வரவேற்று பொங்குகிறார்களே.. இந்தக் கோமாளித்தனங்களுக்கு ஒரு முடிவோ எல்லையோ கிடையாதா இந்தக் கோமாளித்தனங்களுக்கு ஒரு முடிவோ எல்லையோ கிடையாதா September 28 திருவள்ளுவர் நாளை தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்தது முந்தைய திமுக அரசு. ஆட்சிக்கு … Read More\n6 Comments on வின்னர் பட வடிவேலுவையே வீழ்த்திட்டாங்க\nநன்றி:அதிமுக வினருக்கும் இன்னும் சில..\nபுரட்சித் தலைவி அம்மாவிற்கு எதிராக வந்திருக்கிற தீர்ப்பை கண்டித்து அதிமுகவினர்.. திறந்திருக்கிற கடைகளை குறிப்பாக வாழப்பழம் விற்கிற வண்டி, ஜிகர்தண்டா கடை, டிபன் கடை, கையேந்தி பவன், மெடிகல் ஷாப் எல்லாவற்றையும் அடித்து நொறுக்குகிறார்கள். இப்படி எல்லாம் தங்கள் கோபத்தை வெளிபடுத்துகிற … Read More\n10 Comments on நன்றி:அதிமுக வினருக்கும் இன்னும் சில..\nமருத்துவர் அய்யா ராமதாசின் மகன் வழி பேத்தி சம்யுக்தாவுக்கும், மகள் வயிற்று பேரன் பிரித்திவனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வாழ்த்துகள். தமிழசை, தமிழ் தொலைக்காட்சி, தமிழ்ப் பெயர் பலகைகள் என்று தமிழ் உணர்வோடு இருக்கும் அய்யா மருத்துவர் ராமதாஸ் குடும்பத்தின் அடுத்த தலைமுறையில் … Read More\nஆயிரம் ஜென்மங்கள் ரஜினி – அரண்மனை சுந்தர் சி\nஆயிரம் ஜென்மங்கள் தான் அரண்மனை. அதில் ரஜினி நடித்த வேடத்தில்தான் இதில் சுந்தர் .சி, நடித்திருக்கிறார். அதனால்தான் ரஜினி போலவே கண்ணாடி போலும். அதில் ரஜினி டாக்டர், இதில் சுந்தர் சி வக்கில். மத்த ‘மகாபெரியவா’ எல்லாம் ஹாலிவுட், அய்ரோப்பிய, ஈரானிய, … Read More\n1 Comment on ஆயிரம் ஜென்மங்கள் ரஜினி – அரண்மனை சுந்தர் சி\nதோழரின் உரையில் நான் முரண்படும் இடம்: கவிஞர் தமிழேந்தி\nகவிஞர். தமிழேந்தி (Tamizhendi Tamil) பெரியார், தமிழ்த் தேசியம், டாக்டர் அம்பேத்கர் வழி தலித் அரசியல் என்று தொடர்ந்து செயல்படுபவர். அய்யா வே. ஆனைமுத்து தலைமையிலான மார்க்சிய பெரியாரிய பொதுவுடமை கட்சியில் தீவிரமாக இயங்குபவர். கட்சிகளைத் தாண்டி மார்க்சிய இயக்கங்களோடும் மற்ற … Read More\n12 Comments on தோழரின் உரையில் நான் முரண்படும் இடம்: கவிஞர் தமிழேந்தி\nதத்துவம் 501: ஜே.கிருஷ்ணமூர்த்தியும் முத்துக்காளையும்\n//இறப்பு எங்கும் இருக்கிறது. ஆனால் நாம் அதனுடன் வாழ்வதில்லை -ஜே.கிருஷ்ணமூர்த்தி// ஆமாம். இதைதான் ஒரு படத்தில் வடிவேலுவைப் பார்த்து மனநிலை பாதிக்கப்பட்டவராக நடிக்கும் முத்துக்காளை கேட்பார், ‘நாம செத்து செத்து விளையாடலாமா’ August 17 · மனிதர்களின் ஒட்டு மொத்தப் பிரச்சனையும் … Read More\n4 Comments on தத்துவம் 501: ஜே.கிருஷ்ணமூர்த்தியும் முத்துக்காளையும்\nதந்தை பெரியார்-புரட்சியாளர் அம்பேத்கர்-சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர்\nரஜினிகாந்தும் கண்ணதாசனும் இன்னும் பிற…. இலக்கிய கூமுட்டைகளும்\n1 Comment on தந்தை பெரியார்-புரட்சியாளர் அம்பேத்கர்-சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர்\nபெரியார் – அண்ணா பிறந்தநாள் விழா\nராவண தேசமும் இராவண காவியமும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பேரன்கள்\nComment on பெரியார் – அண்ணா பிறந்தநாள் விழா\nஇன்று காலை இந்தோனேசியாவிலிருந்து தோழர் தனவனம் (Thana Vanam.) தொலைபேசியில் அழைத்து பெரியார் பிறந்தநாள் வாழ்த்துகள் சொன்னார். “புத்தாண்டுக்கு, பொங்கலுக்கு அவ்வளவு ஏன் ஆசிரியர் தினத்திற்கும் கூட நாம் வாழ்��்துகள் பரிமாறிக் கொள்கிறோம். ஆனால், பெரியார் பிறந்தநாளுக்கு வாழத்துகள் சொல்லிக் கொள்வதில்லை. … Read More\n4 Comments on இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்\n//நான் எப்ப சாகணும் கிறதை நான் தான் முடிவு பண்ணனும் …லிங்குசாமிசார். நீங்க முடிவு பண்ணக் கூடாது..(அஞ்சான் இண்டெர்வெல் )// -Manushya Puthiran. தற்கொலை பண்ணிக்கிறவங்களுக்குதான் இந்த உரிமை பொருந்தும். கொலை செய்யறவங்க மனுப்போட்டு கெஞ்சி கேட்டுக்கிட்ட செய்வாங்க\n1 Comment on ‘அஞ்சான்’ வழங்கும் துணிச்சல்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nஇன்பம் கனவில் துன்பம் எதிரில்\nஅப்போது குடியுரிமை caa இப்போது விவசாயம்\nநீட்டை உறுதிப்படுத்திய தமிழக அரசு அதை ஆதரித்த சூர்யா\nஆண்டாளும் மீராவும் வள்ளியும் ராதையும் மாதவியும் கண்ணகியும்\nகல்விக்கு பின்னால் உள்ள அரசியல்\nNEET பயிற்சி மையங்களை மூடுவது\nமும்பையை தனியாக பிரிக்க முயற்சித்த மார்வாடிகள்\nகிரவுன் தியேட்டரில் வடை விற்றார் MSV\nஏக் கவ்மே ஏக் கிஸான் ரகு தாத்தா அல்ல ராஜாஜி தாத்தா\nபுராணங்களை கொண்டாடும் அதே புளிச்சமாவு\nஜாதி ஒழிப்பில் தந்தை சிவராஜ்\nசைவ சமயத்திற்குள் ‘ - ’ எவ்வளவு முக்குனாலும்..\nமணிரத்தினத்தின் ‘கடல்’; கிறிஸ்த்துவ உயர்வும் மீனவர் இழிவும் : ஜெயமோகனுக்கு நன்றி\nபில்லி – சூன்யம்; ஜெயமோகன் - எஸ். ராமகிருஷ்ணன்\nஏக் கவ்மே ஏக் கிஸான் ரகு தாத்தா அல்ல ராஜாஜி தாத்தா\nஅப்போது குடியுரிமை caa இப்போது விவசாயம்\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2020/sep/16/anna39s-birthday-party-in-gudiyatham-3466239.html", "date_download": "2020-09-27T03:49:32Z", "digest": "sha1:XRY7LQHEB3P3SKVOMNRXMUZFJHAWVIOE", "length": 9613, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குடியாத்தத்தில் அண்ணா பிறந்த நாள் விழா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n26 செப்டம்பர் 2020 சனிக்கிழமை 05:31:55 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nகுடியாத்தத்தில் அண்ணா பிறந்த நாள் விழா\nகுடியாத்தத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த நகர அதிமுகவினா்.\nகுடியாத்தம்: குடியாத்தம் நகர அதிமுக சாா்பில் நகரச் செயலா் ஜ���.கே.என். பழனி தலைமையில், கட்சியினா் தாழையாத்தம் பஜாரில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா். மாவட்ட துணைச் செயலா்கள் ஆா். மூா்த்தி, அமுதா சிவப்பிரகாசம், நகரக் கூட்டுறவு வங்கித் தலைவா் எம். பாஸ்கா், துணைத் தலைவா் எஸ்.என்.சுந்தரேசன், சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலா் எஸ்.ஐ. அன்வா்பாஷா, நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.\nகாந்தி நகரில் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலா் வி. ராமு அலங்கரிக்கப்பட்ட அண்ணா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கினாா். நிலவள வங்கித் தலைவா் பி.எச். இமகிரிபாபு, பொதுக்குழு உறுப்பினா் டி. கோபி, மேல்ஆலத்தூா் வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவா் என்.கே. ராஜாமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.\nஅமமுக சாா்பில், கட்சியின் நகரச் செயலா் இ.நித்யானந்தம் தலைமையில், மாவட்டச் செயலா் ஜெயந்திபத்மநாபன் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா். பள்ளிகொண்டா பேரூராட்சித் தலைவா் காந்தி, அணைக்கட்டு ஒன்றியச் செயலா் கமலநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nஇசை கொண்டாடும் இசையும் எஸ்.பி.பி.யும்.. - புகைப்படங்கள்\nவிசாரணைக்கு ஆஜரானார் தீபிகா படுகோனே - புகைப்படங்கள்\nஎந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே - எஸ்.பி.பி. புகைப்படங்கள்\nவேளாண் மசோதாவுக்கு எதிராக போராட்டம் - புகைப்படங்கள்\nவெள்ளத்தில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/aug/30/wedding-halls-should-be-tax-deductible-3457046.html", "date_download": "2020-09-27T03:51:05Z", "digest": "sha1:27K6CBU3DM6OPQ6GK2A5BXG4CHPZ5PZY", "length": 10192, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருமண மண்டபங்களுக்கு வரி விலக்கு வேண்டும்: உரிமையாளா்கள் வலியுறுத்தல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n26 செப்டம்பர் 2020 சனிக்கிழமை 05:31:55 PM\nதிருமண மண்டபங்களுக்கு வரி விலக்கு வேண்டும்: உரிமையாளா்கள் வலியுறுத்தல்\nசென்னை: திருமண மண்டபங்களுக்கு, சொத்துவரி போன்ற இதர வரிகளிலிருந்து 3 ஆண்டுகளுக்கு விலக்களிக்க வேண்டும் என அனைத்து கல்யாண மண்டப உரிமையாளா்கள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.\nஇது தொடா்பாக அவா்கள் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: திருமண மண்டபத்தின் அளவுக்கேற்ப 50 சதவீதமானோரை அனுமதிக்கக் கோரி, பல முறை அரசிடம் மனு அளித்தும் பயனில்லை. அடுத்த நான்கு மாதங்களில் 17 முகூா்த்த நாள்கள் உள்ளன. இந்நிலையில் திருமண மண்டபங்களைத் திறக்க நடவடிக்கை எடுக்காமல், இதனைச் சாா்ந்த 15 லட்சம் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் குறித்து ஆலோசிக்க வேண்டி, அரசுக்கு முன்வைக்கப்படும் கோரிக்கைகள்:\nகடந்த மாா்ச் முதல் வருகிற டிசம்பா் வரை, ஒவ்வொரு மண்டப உரிமையாளா்களுக்கும், மாதம் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மின்சார கட்டணத்தில் இருந்து விலக்களிப்பதோடு, மாா்ச் முதல் ஆகஸ்ட் வரை செலுத்திய கட்டணத்தை, எதிா்வரும் காலங்களில் சரி கட்டல் செய்ய வேண்டும். ஆண்டு தொடக்கத்தில் செலுத்திய பல்வேறு வகையான உரிமங்களுக்கான கட்டணங்களையும், அடுத்த ஆண்டுக்கான தொகையாக மாற்றித் தர வேண்டும். மண்டபத்தின் ஊழியா்களுக்கு, கரோனா நிவாரணம் மற்றும் இலவச ரேஷன் பொருள்கள் வழங்க வேண்டும். சொத்து வரி, தண்ணீா் வரி, மாசுக் கட்டுப்பாட்டு கட்டணம் உள்ளிட்ட அனைத்து வரிகளிலிருந்தும் 3 ஆண்டுகளுக்கு விலக்களிக்க வேண்டும் என மண்டப உரிமையாளா்கள் தெரிவித்துள்ளனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nஇசை கொண்டாடும் இசையும் எஸ்.பி.பி.யும்.. - புகைப்படங்கள்\nவிசாரணைக்கு ஆஜரானார் தீபிகா படுகோனே - புகைப்படங்கள்\nஎந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே - எஸ்.பி.பி. புகைப்படங்கள்\nவேளாண் மசோதாவுக்கு எதிராக போராட்டம் - புகைப்படங்கள்\nவெள்ளத்தில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் ���ீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/sep/16/paneer-selvam-filed-a-supplementary-financial-statement-of-rs-12845-crore-3466361.html", "date_download": "2020-09-27T04:17:07Z", "digest": "sha1:W7H7OMMHFNZUBEBPHQNT7YMT77S5ESKR", "length": 23822, "nlines": 155, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ரூ.12,845 கோடிக்கான துணை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் ஓ. பன்னீர்செல்வம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n26 செப்டம்பர் 2020 சனிக்கிழமை 05:31:55 PM\nரூ.12,845 கோடிக்கான துணை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் ஓ. பன்னீர்செல்வம்\nரூ.12,845 கோடிக்கான துணை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் ஓ. பன்னீர்செல்வம்\nதமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2020-2021-ஆம் ஆண்டுக்கு ரூ.12,845 கோடிக்கான துணை நிதிநிலை அறிக்கையை பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.\nஅப்போது அவர் கூறியதாவது, 2020-2021 ஆம் ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடுகளை தாக்கல் செய்துள்ளேன். துணை மானியக் கோரிக்கைகளை விளக்கிக் கூறும் விரிவானதொரு அறிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. இத்துணை மதிப்பீடுகள், மொத்தம் 12,845.20 கோடி ரூபாய் நிதியை ஒதுக்குவதற்கு வழிவகை செய்கின்றன.\n2. இந்நிதியாண்டின் தொடக்கத்திலிருந்தே கரோனா நோய்த் தொற்று நம் அனைவரையும் பாதித்துள்ளதால், இந்த ஆண்டு அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. ஆகவே, சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், சுகாதார வசதிகள் வழங்குதல், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரொக்க நிதியுதவி வழங்குதல், பொது விநியோக அமைப்பின் மூலம் கூடுதல் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குதல் மற்றும் அதற்கு உண்டான நிர்வாகச் செலவுகள் ஆகிய இனங்களில் பெருமளவில் கூடுதல் செலவினங்களை மாநில அரசு செய்துள்ளது. ஆகவே, இந்த ஆண்டின் முதல் துணை மதிப்பீடுகளின் அளவு முந்தைய ஆண்டுகளைவிட அதிகமாக உள்ளது.\nகரோனா கட்டுப்பாடு, தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக இத்துணை மானியக் கோரிக்கையில் மொத்தம் 9,027.08 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.\n3. 2020-2021 ஆம் ஆண்டிற்கான வரவு-���ெலவுத் திட்ட மதிப்பீடுகள் தாக்கல் செய்யப்பட்ட பிறகு ‘புதுப் பணிகள்’ மற்றும் ‘புது துணைப்பணிகள்’ குறித்து ஒப்பளிப்பு செய்யப்பட்ட இனங்களுக்கு சட்டமன்றப் பேரவையின் ஒப்புதலைப் பெறுவதும், எதிர்பாராச் செலவு நிதியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள தொகையினை அந்நிதிக்கு ஈடு செய்வதும் இத்துணை மானியக் கோரிக்கையின் நோக்கமாகும்.\n4. கரோனா நோய்த் தொற்றினால் பொது விநியோக அமைப்பு மூலம் வழங்கப்படும் உணவுப் பொருள்களை இலவசமாக வழங்குதல் மற்றும் பொது விநியோகக் கடைகளிலிருந்து வழக்கத்திற்கு அதிகமாகப் பொருட்கள் விற்கப்படுவதாலும், 3,359.12 கோடி ரூபாய் கூடுதல் தொகை துணை மதிப்பீடுகளில் “மானியக் கோரிக்கை எண்.13 – உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு (கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை)” என்பதன் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.\n5. கரோனா நோய்த் தொற்று நிவாரண உதவியாக, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் பல்வேறு நல வாரிய உறுப்பினர்களுக்கும் ரொக்கப் பண உதவியை மாநிலப் பேரிடர் நிவாரண நிதியத்திலிருந்து வழங்குவதற்காக, அரசு 3,168.64 கோடி ரூபாய் அனுமதித்துள்ளது. இதைத் தவிர, கரோனா கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்காக 1,049.56 கோடி ரூபாய் என மொத்தம் 4,218.20 கோடி ரூபாய் “மானியக் கோரிக்கை எண்.51 – இயற்கைச் சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு” என்பதன் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.\n6. 1,109.42 கோடி ரூபாய் கூடுதல் ஒதுக்கீடாக, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மற்றும் குடும்ப நலம் மற்றும் சுகாதாரத் துறைக்கு கொரோனா நோய்த் தொற்று மருந்துகள், ஆர்டிபிசிஆர் மற்றும் சம்பந்தப்பட்ட நோய் கண்டறியும் சாதனங்கள் கொள்முதலுக்காகவும், உள் நோயாளிகளுக்கான உணவுச் செலவினங்களுக்காகவும், ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கை வசதிகளை ஏற்படுத்துவதற்காகவும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் பிற சுகாதாரத் துறையின் நிறுவனங்களில் உள்ள மருத்துவ சேவை அவசர ஊர்தி வசதிகளை மேம்படுத்துவதற்காகவும், துணை மதிப்பீடுகளில் “மானியக் கோரிக்கை எண்.19 – மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை” என்பதன் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.\n7. தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கியின் மூலதனக் கோட்பாடுகளைப் பின்பற்றுவதற்காக கூடுதல் பங்கு மூலதன உதவியாக அரசு 437 கோடி ரூபாய் அனுமதித்து “மானியக் கோரிக்கை எண்.14 – எரிசக்தித் துறை” என்பதன் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.\n8. மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு 14வது மத்திய நிதி ஆணையத்தின் இரண்டாம் தவணை பொது அடிப்படை மானியத்தை வழங்குவதற்காக அரசு 987.85 கோடி ரூபாய் அனுமதித்துள்ளது. இத்தொகை துணை மதிப்பீடுகளில் “மானியக் கோரிக்கை எண்.34 – நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை” என்பதன் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.\n9. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்திற்கு, தனியார் கரும்பு உற்பத்தி ஆலைகள் விவசாயிகளுக்கு நியாயமான மற்றும் ஆதாய விலைக்கான நிலுவைத் தொகைகளை வழங்குவதற்கு ஏதுவாக, மின் உற்பத்திக்கான நிலுவைத் தொகைகளை வழிவகை முன்பணமாக அரசு 170.28 கோடி ரூபாய் அனுமதித்துள்ளது. இத்தொகை துணை மதிப்பீடுகளில் “மானியக் கோரிக்கை எண்.27 - தொழில் துறை” என்பதன் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.\n10. தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப் பணிகளைச் செயல்படுத்திட வேளாண் துறைக்கு 107.40 கோடி ரூபாய் அரசு அனுமதித்துள்ளது. இதற்கென துணை மதிப்பீடுகளில் “மானியக் கோரிக்கை எண்.5 – வேளாண்மைத் துறை” என்பதன் கீழ் ஒவ்வொரு இனத்தின் கீழும் ரூ.1,000/- சேர்க்கப்பட்டுள்ளது. எஞ்சிய தொகை மானியத்தில் ஏற்படும் மீதத்திலிருந்து மறுநிதியொதுக்கத்தின் மூலம் செலவிடப்படும்.\n11. விவசாயிகள் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யும் திட்டத்தினைச் செயல்படுத்த மாநில அரசின் மானியமாக 316.80 கோடி ரூபாய்க்கு அரசால் நிருவாக அனுமதி வழங்கப்பட்டு, அதில் 100 கோடி ரூபாய் துணை மதிப்பீடுகளில் “மானியக் கோரிக்கை எண்.14 – எரிசக்தித் துறை” என்பதன் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.\n12. தேனி மாவட்டம், வீரபாண்டி கிராமம் மற்றும் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம் பண்ணைகிணறு கிராமத்தில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் அமைக்க துணை மதிப்பீடுகளில் “மானியக் கோரிக்கை எண்.6 – கால்நடை பாராமரிப்பு (கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை)” என்பதன் கீழ் 82.60 கோடி ரூபாய் சேர்க்கப்பட்டுள்ளது. 13. திருப்பத்தூர், இராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, செங்கல்ப���்டு மற்றும் தென்காசி மாவட்டங்களில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் கட்டுவதற்காகவும், பல்வேறு இடங்களில் 8 புதிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் 6 வருவாய் கோட்டாட்சியர் குடியிருப்புகள் கட்டுவதற்காகவும், 16 புதிய வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் 14 வட்டாட்சியர் குடியிருப்புகள் கட்டுவதற்காகவும் அரசு 645.26 கோடி ரூபாய் அனுமதித்துள்ளது.\nஇதற்கென துணை மதிப்பீடுகளில் “மானியக் கோரிக்கை எண்.39 – கட்டடங்கள் (பொதுப் பணித் துறை)” என்பதன் கீழ் 161.31 கோடி ரூபாய் சேர்க்கப்பட்டுள்ளது. எஞ்சிய தொகை மானியத்தில் ஏற்படும் மீதத்திலிருந்து மறுநிதியொதுக்கத்தின் மூலம் செலவிடப்படும்.\n14. அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை நிறுவுவதற்காகவும், கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்துவதற்காகவும் 580.87 கோடி ரூபாய் அனுமதிக்க அரசு உத்தேசித்துள்ளது. இதற்கென துணை மதிப்பீடுகளில் “மானியக் கோரிக்கை எண்.43 – பள்ளிக் கல்வித் துறை” என்பதன் கீழ் ஒவ்வொரு இனத்தின் கீழும் ரூ.1,000/- சேர்க்கப்பட்டுள்ளது.\nஎஞ்சிய தொகை மானியத்தில் ஏற்படும் மீதத்திலிருந்து மறுநிதியொதுக்கத்தின் மூலம் செலவிடப்படும்.\n15. புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கூடுதல் மூலதன மானியமாக 100 கோடி ரூபாய் வழங்க துணை மதிப்பீடுகளில் “மானியக் கோரிக்கை எண்.44 – குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை” என்பதன் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nஇசை கொண்டாடும் இசையும் எஸ்.பி.பி.யும்.. - புகைப்படங்கள்\nவிசாரணைக்கு ஆஜரானார் தீபிகா படுகோனே - புகைப்படங்கள்\nஎந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே - எஸ்.பி.பி. புகைப்படங்கள்\nவேளாண் மசோதாவுக்கு எதிராக போராட்டம் - புகைப்படங்கள்\nவெள்ளத்தில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-computer-technology-mail-merge-additional-tools-model-question-paper-2187.html", "date_download": "2020-09-27T03:24:37Z", "digest": "sha1:WQ6ZDNTWOJOOXNFRQPECQZS2B35WLBXX", "length": 23470, "nlines": 485, "source_domain": "www.qb365.in", "title": "11th கணினி தொழில்நுட்பம் - மெயி மெர்ஜ் மற்றும் கூடுதல் கருவிகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Mail Merge & Additional Tools Model Question Paper ) | 11th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter One Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter Two Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter Three Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter Five Marks Important Questions 2020 )\n11th கணினி தொழில்நுட்பம் - நிகழத்துதல் (மேம்பட்டது) மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Presentation Advanced Model Question Paper )\n11th கணினி தொழில்நுட்பம்- நிகழத்துதல் - ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Presentation Basics Model Question Paper )\n11th கணினி தொழில்நுட்பம் - தரவு கருவிகள் மற்றும் அச்சிடுதல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Data Tools and Printing Model Question Paper )\n11th கணினி தொழில்நுட்பம் - செயற்கூறுகள் மற்றும் வரைபடம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Functions and Chart Model Question Paper )\n11th கணினி தொழில்நுட்பம் - மெயி மெர்ஜ் மற்றும் கூடுதல் கருவிகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Mail Merge & Additional Tools Model Question Paper )\nமெயில் மெர்ஜ் மற்றும் கூடுதல் கருவிகள்\n11th கணினி தொழில்நுட்பம் - மெயி மெர்ஜ் மற்றும் கூடுதல் கருவிகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Mail Merge & Additional Tools Model Question Paper )\nமெயில் மெர்ஜ் மற்றும் கூடுதல் கருவிகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்\nஅட்டவணையின் சேகரிக்கப்பட்டுள்ள பல நபர்களின் விவரங்கள் அடங்கிய ஒரு ஆவணத்தை எல்லா மக்களுக்கும் அனுப்ப நீங்கள் பயன்படுத்தும் வசதி எது\nஇதில் எவை அஞ்சல் பட்டியலின் பெயர் மற்றும் முகவரி பதிவுகள் உள்ள தரவுத்தளமாகும்\nஒரு ஆவணத்தை உருவாக்க ,பதிப்பாய்வு செய்ய மற்றும் ஒழுங்கமைக்க பயன்படும் ஒரு கணிப்பொறி பயன்பாடு_______\nஇவற்றுள் எவை மெயில் மெர்ஜ் வசதி உடையது அல்ல\nமெயில் உள்ளடக்கத்தை பல பெருநர்களுக்கு அனுப்புதல்\nதரவை உருவாக்குதல் மற்றும் வரிசைபடுத்துதல்\nவெளிப்புற முகவரி புத்தகத்தை உருவாக்கும் வழிகாட்டி பின்வரும் விருப்பத்தேர்வில் எது பொறுப்பு இல்ல\nபட்டி பட்டையில் உள்ள எந்த விருப்பத் தேர்வு ஒரு ஆவணத்தை மெயில் மெர்ஜ் -க்கு பயன்படுத்தப்படுகிறது\nபின் வரும் கோப்பு பட்டியலில் எது மெயில் மெர்ஜ் -ல் உள்ள முகவரி பட்டியலாக பயன்படுத்த முடியாது\nஆவணத்தில் உள்ள எழுத்துப்பிழைகளை இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.\nஓப்பன் ஆபீஸ் ரைட்டரில் உள்ள மாற்று சொற்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.\nமெயில் மெர்ஜ் என்றால் என்ன\nஒரு அகராதியில் உன்னுடைய பெயரை எவ்வாறு சேர்ப்பாய்\nMail Merge Wizard ன் 'Select starting document' என்ற படிநிலையில் உள்ள விருப்பத் தேர்வுகளைப் பட்டியலிடு.\nமெயில் மெர்ஜ் வசதியின் நன்மைகளைப் பட்டியலிடுக\nமெயில் மெர்ஜ்-ல் மூலதரவை பட்டியலிடுக\nஒரு ஆவணத்தை திறந்து,அதில் எத்தனை வார்த்தைகள் உள்ளன என்பதை கண்டுபிடி\nஒரு பத்தியில் உள்ள வார்த்தைகளின் எண்ணிக்கையை கண்டுபிடிப்பதற்கான படி நிலைகளை எழுதுக.\nதானியங்கு சரிசெய்யும் தேர்வு என்றால் என்ன\n\"Comupter \" என்றப் பிழையான சொல்லைத் தானாகவே \"Computer \" என்ற சொல்லாக மாற்றும் வழிகளை எழுதுக.\nமெயில் மெர்ஜ்-ல் உள்ள வசதிகளை விவரி\nமெயில் மெர்ஜ்-ல் தரவை எவ்வாறு உருவாக்குவாய் மற்றும் சேமிப்பாய்\nமெயில் மெர்ஜ் செயல்களைச் செய்யும் படிநிலைகளை விவரி.\nPrevious 11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2\nNext 11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்க\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter One ... Click To View\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter Two ... Click To View\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter Three ... Click To View\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Computer Technology All Chapter Five ... Click To View\n11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் (11th Standard Tamil Medium Computer Technology All ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Computer Technology ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Computer Technology ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2 ( 11th Computer Technology - Revision ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - நிகழத்துதல் (மேம்பட்டது) மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Presentation ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம்- நிகழத்துதல் - ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - தரவு கருவிகள் மற்றும் அச்சிடுதல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Data ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - செயற்கூறுகள் மற்றும் வரைபடம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Functions ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://tamil.malar.tv/2017/05/JHANVI-KAPOOR-SRIDEVI.html", "date_download": "2020-09-27T03:18:29Z", "digest": "sha1:3TXXBH2BE6IFA5BNIWS75NCUJG3TEHPW", "length": 8608, "nlines": 64, "source_domain": "tamil.malar.tv", "title": "மகளை வீட்டுக்காவலில் வைத்த ஸ்ரீதேவி - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome சினிமா மகளை வீட்டுக்காவலில் வைத்த ஸ்ரீதேவி\nமகளை வீட்டுக்காவலில் வைத்த ஸ்ரீதேவி\n‘கந்தன் கருணை’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, கே.பாலச்சந்தரின் ‘மூன்று முடிச்சு’ படத்தின் மூலம் நாயகியானவர் ஸ்ரீதேவி. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்திப் படங்களில் நடித்துள்ள ஸ்ரீதேவி, பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூரைத் திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டிலானார். இவர்களுக்கு ஜானவி கபூர், குஷி கபூர் என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகளான ஜானவி கபூரை ஹீரோயினாக அறிமுகப்படுத்த நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார் ஸ்ரீதேவி. இந்நிலையில், ஜானவியின் செல்போனைப் பார்த்த ஸ்ரீதேவி, அதிர்ச்சியடைந்து விட்டாராம். பலான விஷயங்கள் அதில் இருக்க, தங்கள் குடும்பத்தின் பெயர் கெட்டுப்போய்விடக் கூடாது என்பதற்காக, ஜானவியை வீட்டுக் காவலிலேயே வைத்திருக்கிறார்களாம். அத்துடன், அவருக்கு கவுன்சிலிங்கும் கொடுக்கப்பட்டு வருவதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\nநீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் - சிறு கதை\nஇரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\n\"கழுதை கெட்டால் குட்டிச் சுவர் \"-பழமொழி அர்த்தம் என்ன \nஒத்த வயது இளைஞர் /இளைஞிகள் வழக்கமாய் எங்காவது சந்திப்பது அரட்டையடிப்பது மற்றும் சொல்பேச்சை கேளாதவரை.. பார்த்தால் இவர்களை வீட்டார்கள்...\nபட்ச்சோந்திகலான மனித இனம் - சிறு கதை\nஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குக் பின்னால் ஒரு பை...\nகாதல் வேறு வாழ்க்கை வேறு - சிறு கதை\n*எனது நண்பன் ஒரு பெண்ணை காதலித்தான், அந்த பெண் இவனை விட வசதி, படிப்பு, வேலை, என ஒரு படி அதிகம்... திடீரென ஒருநாள் என் நன்பன் காணாமல் போன...\nபல்கலைக்கழகங்களில் ஊழலை ஒழிக்க சட்டம் வேண்டும் - அன்புமணி\nதமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கான விதிகளைத் திருத்தி அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒற்றை அவசரச் சட்டத...\nஉலகின் மிகப் பெரிய வட்ட வடிவ இலையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா \nஅது நீரில் வளரும் இலை உங்களைப் போன்ற ஒரு குட்டீஸ் அதன் மீது ஏறி உட்கார்ந்தால் கூட அந்த இலை தண்ணீருக்குள் மூழ்காது. அதன் பெயர் “விக்டோர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.malar.tv/2017/05/vasan-presser.html", "date_download": "2020-09-27T02:43:35Z", "digest": "sha1:RUWZGBZCIRA73AGY2XLEQ7Q6UNHCTME7", "length": 8834, "nlines": 65, "source_domain": "tamil.malar.tv", "title": "தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் : ஜி.கே வாசன் - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome செய்திகள் தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் : ஜி.கே வாசன்\nதமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் : ஜி.கே வாசன்\nதமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி மாநில செயற்குழு கூட்டம் சென்னை அடையாறில் உள்ள டி.என் ராஜரத்தினம் பிள்ளை அரங்கத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி மாநில செயற்குழு கூட்டம் நடை பெற்றது. இதில் தலைவர் ஜி.கே வாசன் கலந்து கொண்டு உரையாற்றினார்..\nஅதில் பள்ளிகள் , கல்லூரிகள் , வழிபாட்டு தலங்கள் போன்றவற்றிற்கு 100 மீட்டர் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளையும் , பீடி ,... சிகிரெட் , போன்ற போதை பொருட்கள் விற்கும் கடைகளையும் உடனடியாக மூட வேண்டும் என்று கூறினார்.\nமேலும், நீட் தேர்வை பொறுத்தவரை இந்த ஆண்டு தமிழகத்திற்கு மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் போதிய கட்டமைப்புகள் இல்லாத கல்லூரிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் மற்றும் படித்த மாணவர்களுக்கு வேலையில்லா நிலையை போக்க மத்திய , மாநில அரசுகள் உரிய நடவடிக்கை வேண்டும் , மாநிலத்தில் புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திட எனவும் கேட்டுக்கொண்டார்\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\nநீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் - சிறு கதை\nஇரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லி��ளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\n\"கழுதை கெட்டால் குட்டிச் சுவர் \"-பழமொழி அர்த்தம் என்ன \nஒத்த வயது இளைஞர் /இளைஞிகள் வழக்கமாய் எங்காவது சந்திப்பது அரட்டையடிப்பது மற்றும் சொல்பேச்சை கேளாதவரை.. பார்த்தால் இவர்களை வீட்டார்கள்...\nபட்ச்சோந்திகலான மனித இனம் - சிறு கதை\nஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குக் பின்னால் ஒரு பை...\nகாதல் வேறு வாழ்க்கை வேறு - சிறு கதை\n*எனது நண்பன் ஒரு பெண்ணை காதலித்தான், அந்த பெண் இவனை விட வசதி, படிப்பு, வேலை, என ஒரு படி அதிகம்... திடீரென ஒருநாள் என் நன்பன் காணாமல் போன...\nபல்கலைக்கழகங்களில் ஊழலை ஒழிக்க சட்டம் வேண்டும் - அன்புமணி\nதமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கான விதிகளைத் திருத்தி அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒற்றை அவசரச் சட்டத...\nஉலகின் மிகப் பெரிய வட்ட வடிவ இலையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா \nஅது நீரில் வளரும் இலை உங்களைப் போன்ற ஒரு குட்டீஸ் அதன் மீது ஏறி உட்கார்ந்தால் கூட அந்த இலை தண்ணீருக்குள் மூழ்காது. அதன் பெயர் “விக்டோர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/admk-and-dmdk-alliance/", "date_download": "2020-09-27T03:21:25Z", "digest": "sha1:AJNYTB2B7AQXPIDUPMDU4ZFGKSAOCEGA", "length": 7426, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "அ.தி.மு.க., கூட்டணியில் தேமுதிக வுக்கு 41 தொகுதிகள் |", "raw_content": "\nபுதிதாக நியமிக்கப் பட்டுள்ள தேசிய நிர்வாகிகளுக்கு மோடி வாழ்த்து\nபாஜகவின் பல்வேறு பொறுப்புகளுக்கு தேசிய அளவில் புதிய நிர்வாகிகள நியமனம்\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nஅ.தி.மு.க., கூட்டணியில் தேமுதிக வுக்கு 41 தொகுதிகள்\nவரவிருக்கும் தமிழக சட்டப்பேரவை பொது தேர்தலில் தேமுதிக வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.\nஅதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதாவை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று இரவு சந்தித்து பேசினார். பிறகு இதற்கான உடன்படிக்கையில் இருவரும்\nகையெழுத்திட்டனர். இந்த சந்திப்பு இ��வு 9.25 மணி முதல் 9.45 மணி வரை நடைபெற்றது. தே.மு.தி.க. அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், சுதீஷ் ஆகியோரும் விஜயகாந்துடன் சென்றிருந்தனர்\nகூட்டணியில் பாஜக.,வுக்கு 5 தொகுதிகள்\nஅமித்ஷா சகோதரத்துவத்துடன் சொன்னதை பெரிதுபடுத்தக் கூடாது\n2019 மக்களவைத் தேர்தல் பாஜக பெரும்பான்மை பெற்று…\nஹரியாணா பேரவைத் தேர்தல் பாஜக, காங்கிரஸ் இடையே கடும்போட்டி\nநரேந்திரமோடி மார்ச் 6-ஆம் தேதி சென்னை வருகை\nதில்லி குடிசைப் பகுதிகளில் குடியேறப்போகும் பாஜகவினர்\n41 தொகுதிகள், சட்டப்பேரவை, ஜெயலலிதாவை, தமிழக, தலைவர் விஜயகாந்த், தே மு தி க, தேமுதிக வுக்கு, பொது தேர்தல்\nதமிழக பாஜக கூட்டணி கட்சிகளின் தொகுதிப� ...\nமோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்� ...\nமோடிக்கு ஆதரவு திரட்ட குஜராத்தில் தமி� ...\nகடைசி வரிசையில் அமர்ந்த தி.மு.க. எம்.எல். ...\nதமிழக அரசு தலைமை செயலகத்தை மாற்றுவதை � ...\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nஎந்த ஒரு மனிதரும், அதிகமான பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைப்பது இயல்பு. அதற்கு ஏற்றார் போல, நிறைய வருமானம் தரக் கூடிய தொழிலை அல்லது வேலையை ...\nபுதிதாக நியமிக்கப் பட்டுள்ள தேசிய நிர� ...\nபாஜகவின் பல்வேறு பொறுப்புகளுக்கு தேசி ...\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nமுழு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் போது ...\nமூலி சாகுபடியை ஊக்குவிக்க ஆயுஷ் அமைச்� ...\n‘நான்’ என்ற வார்த்தைக்கு இடம் தராத தீன� ...\nஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ...\nஇது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை ...\nஅல்லிப் பூவின் மருத்துவக் குணம்\nஅல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2020/04/26097.html", "date_download": "2020-09-27T03:02:48Z", "digest": "sha1:YL2ETXNE5PMXDOWMINRQMB6VMNSSCE45", "length": 40954, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பிரித்தானியாவில் கொரோனாவுக்கு இதுவரை 26,097 பேர் பலி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபிரித்தானியாவில் கொரோனாவுக்கு இதுவரை 26,097 பேர் பலி\nபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை மருத்துவமனைக்கு உயிரிழந்தவர்களின் இறப்பு எண்ணிக்கை வெளியிடாமல் இருந்த நிலையில், இன்று வெளியிட்டதன் மூலம் நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26-ஆயிரத்தை தாண்டியுள்ளது.\nகொரோனா வைரஸ் காரணமாக பிரித்தானியாவில் ஒரு லட்சத்து 50-ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 21-ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்த 21-ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் உயிரிழந்தவர்கள் மட்டுமே, பராமரிப்பு இல்லங்கள், முதியோர் இல்லங்கள், வீடு மற்றும் மருத்துவமனைக்கு வெளியே இறந்தவர்களின் எண்ணிக்கை இல்லை.\nஇதனால் அந்த எண்ணிக்கை வெளியிட வேண்டும் என்று சுகாதார நிறுவனங்கள் கோரிய நிலையில், இன்று முதல் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.\nஇதையடுத்து இன்று முதல் முறையாக மருத்துவமனை மற்றும் அதற்கு வெளியே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெளியாகியுள்ளது. அதன் படி இன்று வெளியான எண்ணிக்கையில் 4,419-பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.\nஇதில் மருத்துமனை இறப்புகளை தவிர்த்து, வெளியே 3,811 இறப்புகள் அடங்கும் என்று பொது சுகாதார இங்கிலாந்து(Public Health England) உறுதிபடுத்தியுள்ளது.\nஇந்த 3811 பேரும் வைரஸ் பரவியதில் இருந்து மருத்துவமனைக்கு வெளியே இறந்தவர்கள் என்றும், மொத்ததில்(4,419 பேர் உயிரிழப்பு) 70 சதவீதம் பேர் மருத்துவமனைக்கு வெளியே, 30 சதவீதம் பேர் மருத்துவமனையில் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nவெளியுறவு செயலாளர் Dominic Raab கூறுகையில், இன்று வரை இங்கிலாந்து முழுவதும் கொரோனா வைரஸுக்கு 818,539 சோதனைகள் நடந்துள்ளன.\nதற்போது வெளியாகியுள்ள, புள்ளிவிவரங்கள் நேற்று வரை புதிய நடவடிக்கையில்(மருத்துவமனைக்கு வெளியே பலி எண்ணிக்கை) 3,811 இறப்புகளை பதிவு செய்துள்ளோம். இந்த பலி எண்ணிக்கை மார்ச் 2 முதல் ஏப்ரல் 28 வரை என்பதால், பலி எண்ணிக்கை திடீரென்று உயர்ந்துள்ளதாக நினைக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.\nஇதன் மூலம் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26,097-ஐ தொட்டுள்ளது, ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவால் அதிக உயிரிழப்புகள் சந்தித்த நாடுகளின் பட்டியலில் இத்தாலி(27,682 பேர்) முதல் இடத்திலும், ஸ்பெயின்(24,275 பேர்) இரண்டாவது இடத்திலும் பிரான்ஸ்(23,660 பேர்) மூன்றாவது இடத்திலும், இதற்கு அடுத்தபடியாக பிரித்தா���ியா இருந்தது.\nதற்போது 26,097-ஐ தொட்டுள்ளதன் மூலம், ஐரோப்பிய நாடுகளில் அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகளின் பட்டியலில் இரண்டாவ்து இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nஇறைச்சிக்கடை டீம் வரல்லன்னா, நிலமை இன்னும் மோசமாகியிருக்கும் - மாவனெல்லையில் நடந்த சம்பவம்\nஇன்று 20-09-2020 நண்பகல் மாவனெல்லை பகுதியில் சிங்களவருக்கு சொந்தமான வளர்ப்பு மாடொன்று கயிறினை அறுத்துக்கொண்டு முன்னால் வருபவர்களையெல்லாம் மு...\nபாராளுமன்றத்தில் சூடு பறந்தது, ஆத்திரப்பட்ட அலி சப்ரிக்கு முன்பள்ளியில் பயிற்சி அளிக்க யோசனை (வீடியோ)\nடை கோட் அணிந்திருக்கும் நீதியமைச்சர் அலி சப்றி 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் ஊடாக கடந்த அரசாங்கம் மற்றும் தற்போதைய அரசாங்கத்தில் ...\nசிங்கள சகோதரரின் உடலை அடக்குவதில் இழுபறி - உதவிக்கு விரைந்த முஸ்லிம்கள்\nசுங்காவில் ஐயப்புர முஸ்லிம் கிராமத்தில் வசித்து வந்த பெரும்பான்மை இனத்தை சேர்த்த முதியவர் ஒருவர் பொலன்னருவை வைத்தியசாலையில் காலமானார். அன்ன...\nதேனிலவு செல்வதை தெரிவிக்காமையினால் சிக்கல், திருமணத்தின் போது மணமகளை காணவில்லை -\nகாலி, இமதுவ பிரதேசத்தில் மணமகன் திருமணத்திற்காக வந்த போது மணமகள் காணாமல் போன சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. குறித்த மணமகள் மற்றும் மணமகனுக்க...\nமனம் உருகி அழுதவாறு, சாட்சியம் வழங்கிய பூஜித - பல தகவல்களை வெளியிட்டார் (முழு விபரம்)\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள், நீண்டநாள் திட்டமிடப...\nஅரச அதிகாரிகள் மீது, சுமணரத்தன தேரர் தாக்குதல் - 3 பேர் காயம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை பெளத்த துறவி தாக்கியதால் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த ச...\nஅதிரடியாக புகுந்த ஜனாதிபதி, அதிர்ந்துபோன அதிகாரிகள் வசமாக மாட்டினர்\nவீடமைப்பு அதிகார சபையின் கீழ் உள்ள நாரஹேன்பிட அலுவலகத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்....\nசண்டித்தன தேரருக்கு தமிழில் உத்தரவு, நீதிமன்றத்தை புறக்கணிப்பதாக அவர் தெரிவிப்பு, 30 ஆம் ஆர்ப்பாட்டம்\n- என்.சரவணன் - மட்டக்களப்பில் ஆம்பிடிய��� சுமணரதன தேரருக்கு இன்று தமிழில் நீதிமன்ற உத்தரவு அனுப்பப்பட்டுவிட்டதாம். அதனால் அவர் அந்த உத்தரவை பு...\nசாரி அணிய மறுத்த, விதவை ஆலிமாவுக்கு நீதி கிடைக்குமா..\nதிருகோணமலை மாவட்டம் புல்மோட்டை எனும் கிராமத்தில் அமைந்துள்ள இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனத்தில் (Lanka mineral sand limited) கடந்த சு...\nசாட்சியத்தில் வெளியான பரபரப்பு தகவல், ரணில் அழைத்தால் செல்லக்கூடாது, தளபதிகளுக்கு கட்டளையிட்ட மைத்திரி\n(எம்.எப்.எம்.பஸீர்) நாட்டில் ஜனாதிபதி இல்லாத போது, முப்படைகளை அழைக்க பிரதமருக்கு அதிகாரம் இருந்த போதும், தான் இல்லாத சந்தர்ப்பங்களில் அப்போ...\nஆழ் கடலில் பதுங்கியுள்ள இலங்கையின், பாதாள பெரும் புள்ளிகள்\nஇலங்கையில் தேடப்படும் முக்கிய பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் ஆழ்கடலில் பதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தென்னிலங்கையில் செயற்படும் ...\nசிங்கள சகோதரரின் உடலை அடக்குவதில் இழுபறி - உதவிக்கு விரைந்த முஸ்லிம்கள்\nசுங்காவில் ஐயப்புர முஸ்லிம் கிராமத்தில் வசித்து வந்த பெரும்பான்மை இனத்தை சேர்த்த முதியவர் ஒருவர் பொலன்னருவை வைத்தியசாலையில் காலமானார். அன்ன...\nஇறைச்சிக்கடை டீம் வரல்லன்னா, நிலமை இன்னும் மோசமாகியிருக்கும் - மாவனெல்லையில் நடந்த சம்பவம்\nஇன்று 20-09-2020 நண்பகல் மாவனெல்லை பகுதியில் சிங்களவருக்கு சொந்தமான வளர்ப்பு மாடொன்று கயிறினை அறுத்துக்கொண்டு முன்னால் வருபவர்களையெல்லாம் மு...\n4000 மில்லியன் ரூபா பெறுமதியில் காணி கொள்வனவு, 102 வங்கிக் கணக்குகள்\n(செ.தேன்மொழி) மேல்மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் மோசடி செயற்பாடுகள் ஊடாக 4000 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியில் காணி கொள்வனவ...\nமுஸ்லிம்கள் மாடறுப்பதை தடைசெய்யவேண்டும் என, பிரேமதாசவிடம் பிக்குகள் கோரிய போது..\nமுன்னாள் ஜனாதிபதி பிரேமதாச அவர்களிடம் பௌத்த துறவிகள் குழுவொன்று வந்து முஸ்லிம்கள் மாடு அறுப்பதை தடைசெய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்...\nமுஸ்லிம்களின் உடல்களை எரித்தல் - மீண்டும் ஒரு தடவை அரசாங்கத்துடன் பேசிப் பார்க்கலாமே..\n22/08/2020 இரவு 11.50 மணிக்கு மறணித்த 47 வயதுடைய சகோதரி எம். எப். றிபானா (M. F. Rifana) அவர்களின் உடல் 23/08/2020 பின்னேரம் Covid-19 ஐ காரணம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்ற��்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"}
+{"url": "http://www.karaikalindia.com/2017/02/FIR-filed-against-actor-kamalahasan-in-chennai.html", "date_download": "2020-09-27T04:35:10Z", "digest": "sha1:RUOJW5PR3I6ZA657FTLZMY5GHMXOWZON", "length": 9966, "nlines": 67, "source_domain": "www.karaikalindia.com", "title": "நடிகர் கமல்ஹாசனுக்கு குறி வைக்கும் மன்னார்குடி மாஃபியா ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nநடிகர் கமல்ஹாசனுக்கு குறி வைக்கும் மன்னார்குடி மாஃபியா\nதமிழகத்தின் சமீபத்திய அரசியல் நிகழ்வுகள் குறித்து அவ்வப்போழுது தனது கருத்தை டிவிட்டரில் பதிவிட்டு வந்தார் நடிகர் கமலஹாசன்.அவர் சசிகலாவை எதிர்த்து பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக நேரடியாகவே ஒரு சில கருத்துக்களை தைரியமாக முன் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் சமீபத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உங்கள் தொகுதிக்கு செல்லுங்கள் வாக்களித்த மக்கள் உங்களை பார்த்துக்கொள்வார்கள் என்று ஒரு பதிவினை டிவிட்டரில் பதிவிட்டிருந்தார் இந்த கருத்து மக்களை வன்முறைக்கு தூண்டுவதாக உள்ளது எனக்கூறி சென்னை மாவட்ட தலைவர் தடா ரஹீம் மற்றும் மாநில தலைவர் பெரிடோஸ் ஆகிய இருவரும் இன்று சென்னை கமிஷனரிடம் புகார் வழங்கியுள்ளனர்.புகாரை பெற்றுக்கொண்ட கமிஷ்னரும் விசாரணைக்கு பின் தக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.\nஎது எப்படியோ ஒன்று மட்டும் நிச்சயம் மன்னார்குடி மாஃபியாவின் பார்வை தற்பொழுது கமலின் பக்கம் திரும்பியுள்ளது என்பது மட்டும் உ��்மை.\nசினிமா சினிமா செய்தி சினிமா செய்திகள் kamal sasikala\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\nபன்றிக்காய்ச்சலை தடுக்கும் கபசுர குடிநீர்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் நோய் அதிகமாக பரவி வரும் வேலையில் இந்த நோய்க்கு எதிர்ப்பு மருந்தாக 'கபசுர குடிநீர்'...\nவிஜய் சேதுபதியின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் ஆறாவது திரைப்படம் அது மட்டுமா 'மக்கள் செல்வன் ' என்ற அடைமொழியையும் அவருக்கு வழங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.stsstudio.com/2019/02/03/", "date_download": "2020-09-27T04:03:08Z", "digest": "sha1:AJ4JBJXZTVODRGW46KRVOBXH6ICVQ3XO", "length": 11319, "nlines": 138, "source_domain": "www.stsstudio.com", "title": "3. Februar 2019 - stsstudio.com", "raw_content": "\nஇசையமைப்பாளர் மோகன்ராஜ் :முத்துசுவாமி அவர்கள்27.09.2019 இன்று தனது பிறந்தநாளை குடும்பத்தாருடனும் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்ககளுடனும் கொ ண்டாடுகின்றார் இவர்…\nயேர்மனிய நிழல் படப்பிடிப்பாளர்நந்தபாலன் பாலகிருஸ்ணன் நகரில் வாழ்ந்துவரும் நிழல் படப்பிடிப்பாளர்பொதுப்பணியாளர் நந்தபாலன் , அவர்கள் 25.09.2020 இன்று தனது பிறந்தநாளை…\nமட்டக்களப்பு மண் தந்த ஒலிப்பதிவாளர்திரு மலையவன் இன்றுதனது பிறந்த நாளைதனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவர் தனது குடும்பத்ததருடனும்,உற்றார் ,உறவினர்,,நண்பர்கள் கலையகநண்பர்கள்…\n1970களில் இலங்கைவானொலியில் இசையும் கதையும், ஒலிமஞ்சரி, சனிக்கிழமை இரவுநேர நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் நேயர்கள்மத்தியில் அதிக வரவேற்புப் பெற்றுக் கொண்டிருந்தவேளை-வர்த்தகசேவையில்…\n.கவிஞர் பாடகர் எழுத்தாளர் பூபாலசிங்கம் பிரதீபன் பிறந்தநாள் வாழ்த்து 24.09.20 20 .. இன்று தனது பிறந்தநாள் தன்னை குடும்பத்தினருடனும்,உற்றார்…\nயேர்மனிய டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் தொழில் அதிபர் எஸ் கே .சில்க்: உரிமையாளர், பொதுப்பணியாளர் திரு ஸ்ரீதரன் அவர்கள் 23.09.2020…\nஈழத்தை பிறப்பிடமாகவும் இந்தியாவில் வாழ்ந்து வருபவருமான தாயகப்பாடகர் பாடகர் & இசையமைப்பாளர் நிரோஜன்23.09.20 )இன்று தனது (50) வது பிறந்தநாளை…\nஇருண்ட குகை ஒன்றினுள் ஒரு மந்திரவாதிஅவன் எதிரில் ஒரு நிலைக்கண்ணாடி. வாய்க்குள் எதையோ முணுமுணுக்கும் மந்திரவாதி தனது கையிலிருக்கும் சாம்பல்தூளை…\nதாயகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மூத்த கலைஞர் பாடகர் சுண்டுக்குளி பூவே பாடல் புகழ் சசி அவர்கள் இன்று தனது இல்லத்தில்…\nஎன்னை எனக்குப் பிடித்தவனாக நான் இருக்கும்போதெல்லாம் இந்த உலகம் எனக்கு இனிமையானதாகத் தோன்றுகிறது.என்னை எனக்குப் பிடிக்காதவனாக நான் மாறிவிட நேரும்போதோ…\nஎழுகை..இயக்கத்தின் அனுசரணையுடன்.இது காலம்.திரைப்படம் மீண்டும் Swiss Bern மாநிலத்தில்.\nஇது காலம்.திரைப்படம் மீண்டும் Swiss Bern மாநிலத்தில்..சுவிஸ்…\nஉலககக்கோவில் யூரூ ப்பில் 1000 பதிவுகளை தண்டி வெற்றி படியில்\nபுலம்பெயர் வரலாறு சாதனை 4.65.000 ���ிமிடங்களை…\nகலைஞன் சி. மாணிக்கராசா அவர்களின் மணிவிழாவில்\nசி. மாணிக்கராசா அவர்களின் மணிவிழாவில்…\nபிரான்ஸில் 17.02.2019 „தென்மராட்சி விழா“\nபிரான்ஸில் 17.02.2019 „தென்மராட்சி விழா“…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nஇசையமைப்பாளர் மோகன்ராஜ், அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 27.09.2020\nநிழல் படப்பிடிப்பாளர் நந்தபாலன் பாலகிருஸ்ணன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.09.2020\nஒலிப்பதிவாளர் மலையவன்அவர்களின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. 25.09.2020\nகவிஞர் பாடகர் எழுத்தாளர் பூபாலசிங்கம் பிரதீபன் பிறந்தநாள் வாழ்த்து 24.09.2020\nKategorien Kategorie auswählen All Post (2.071) முகப்பு (11) STSதமிழ்Tv (23) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (34) எம்மைபற்றி (8) கதைகள் (26) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (246) கவிதைகள் (188) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (647) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilvaasi.com/2011/10/cnc-programming-operations-part-9.html", "date_download": "2020-09-27T04:09:51Z", "digest": "sha1:GYER6A64FLCIR7AT6PYLDANA6QIRUK3S", "length": 27485, "nlines": 396, "source_domain": "www.tamilvaasi.com", "title": "மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 9 | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: CNC, MECHANICAL, தொழில் நுட்பம்\nஇந்தப் பதிவு மெக்கானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக. உங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் யாராவது இருந்தால், அவர்களிடம் இந்தப் பதிவைப் பற்றிச் சொல்லி உதவவும். நன்றி\nஇந்த பதிவின் இறுதியில் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக பார்க்கவும்.\nநண்பர்களே, கடந்த பாகத்தில் ABSOLUTE CO-ORDINATE METHOD என்றால் என்ன என பார்த்தோம். இனி INCREMENTAL CO-ORDINATE METHOD பற்றி பார்ப்போம்.\nவரைபடத்தின் ஒவ்வொரு புள்ளியையும் குறிப்பிடும் போது அதற்கு முந்தைய புள்ளியை வைத்து குறிப்பிடப்படுவது INCREMENTAL CO-ORDINATE METHOD எனப்படும்.\nநண்பர்களே, INCREMENTAL பற்றி கீழே உள்ள வரைபடத்தின் மூலம் விளக்க���ாக பார்க்கலாம்.\nமேலே படத்தில் அளவுடன் ஒரு வரைபடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு முதலில் ஒரு பொதுவான புள்ளி வைக்க வேண்டும். அந்த படத்திற்கு புள்ளிகள் எப்படி குறிக்க வேண்டும். முதலில் அந்த படத்தை ஒரு GRAPH SHEET இல் வரைந்து கொள்ளுங்கள். நான் அந்த படத்திற்கு நடுப்பகுதியை பொதுவான புள்ளியாக வைத்து வரைந்துள்ளேன். இதில் முதல் கால்பகுதி, இரண்டாம் கால்பகுதி, மூன்றாம் கால்பகுதி, நான்காம் கால்பகுதி என நாம் பத்தாம் வகுப்பில் கணக்கு பாடத்தில் GRAPH SHEETஇல் பிரிப்பது போல பிரித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் MACHINE இல் நாம் ஒரு பொதுவான புள்ளியை கொடுப்போம். அதற்கேற்ப X.Y புள்ளிகளுக்கு + அல்லது - கொடுக்க வேண்டும்.\nமேலே படத்தில் GRAPH SHEET இல் கொடுக்கப்பட்ட படத்தை மையப்படுத்தி வரைந்துள்ளேன். உங்களுக்கு குழப்பம் ஏற்படாமல் இருக்க + மற்றும் - கொடுத்துக் கொளுங்கள். நாம் GRAPH இல் ஒரு கட்டத்தை பத்து மில்லிமீட்டராக பிரிதுள்ளோம். நமக்கு கொடுக்கப்படும் படங்களின் அளவுகள் மில்லி மீட்டரில் குறிக்கப்பட்டே இருக்கும். சரி நண்பர்களே, மேற்கண்ட முறையில் GRAPH SHEETஇல் படத்தை வரைந்து கொள்ளுங்கள்.\nஇப்போது INCREMENTAL METHOD முறையில் எப்படி புள்ளிகளை குறிப்பிடுவது என பார்ப்போம்.\nமுதல் புள்ளிக்கு மைய புள்ளி GRAPHஇன் நடுவில் உள்ளது. அங்கே CO-ORDINATEஐ வைத்து பார்த்தால் முதல் புள்ளி மூன்றாம் கால்பகுதியில் இருக்கிறது. எனவே X-30.0 Y-20. என குறிக்கப்படுகிறது.\nஇரண்டாவது புள்ளிக்கு ORIGIN ஆனது அதற்கு முந்தய புள்ளியான முதல் புள்ளியில் இருக்கும். பார்க்க படம். படத்தில் உள்ள படி CO-ORDINATE வைத்தால் மூன்றாவது கால்பகுதியில் இரண்டாவது புள்ளி அமைகிறது. எனவே X50.0 Y0.0 என வரும். (குழப்பமாக இருப்பின் மேலே உள்ள INCREMENTAL வரையறையை மீண்டும் படிக்க)\nமூன்றாவது புள்ளிக்கு ORIGIN ஆனது அதற்கு முந்தைய புள்ளியான இரண்டாவது புள்ளியில் அமைகிறது. அங்கு படத்தில் உள்ள படி CO-ORDINATE வைத்தால் முதல் கால்பகுதியில் வருகிறது. எனவே, X0.0 Y30.0 என வரும். இப்படியே ஒவ்வொரு புள்ளிக்கும் அதற்கு முந்தைய புள்ளியில் CO-ORDINATEஐ வைத்து பார்த்தால் X, Y சரியாக குறிப்பிடலாம்.\n(எப்பவும் போல X,Y குறிப்பிட்டாலே TAPPER வரும்.)\n9வது புள்ளி படத்தில் இல்லை. ஆனால் 1வது புள்ளிக்கு மீண்டும் வந்து சேர்ந்தால் தான் படம் COMPLETE ஆகும்.\nஅடுத்த பாகத்தில் மேற்க்கண்ட புள்ளிகளை எப்படி PROGRAM வடி���ில் மாற்றுவது என பார்க்கலாம். அது வரை கீழே உள்ள வீடியோக்களை பார்த்துட்டே இருங்க.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: CNC, MECHANICAL, தொழில் நுட்பம்\nமாப்ள நல்ல தொடர் நன்றி\nபடிக்கற பசங்களூக்கு யூஸ் ஆகும்..\nமதுர அண்ணே,CNC பற்றி எங்கள மாதிரி அப்பாவிகளுக்கும் புரியற மாதிரி நல்ல படம் போட்டு பாகங்கள் காட்டுறிங்க\nபயனுள்ள மெக்கானிக்கல் பதிவு... வாழ்த்துக்கள்\nடியூசன் பீஸ் வாங்காமலே சொல்லிகுடுக்க உங்களுக்கு பெரிய மனசு\nபுரிஞ்சவங்க கமெண்ட் போடுவாங்க புரியாதவங்க ஓட்டு மட்டும் நான் ரெண்டாவது ரகம்\nஅனைவருக்கும் பயன் படும் பதிவு\nஇன்று என் வலையில் ...\nMANO நாஞ்சில் மனோ said...\nமாணவ மணிகளுக்கு மிகவும் சிறந்த பதிவு...\nசிறப்பான முயற்சி ... தொடரட்டும் உங்கள் பணி...\nதொடரட்டும் உங்கள் தொடர் கற்பித்தல்\n சம்மந்தப்பட்ட நண்பர்களுக்கு பயன்மிக்கதாக இருக்கும்\nரெண்டுல எது ஈஸி..எது நல்லது..எது அதிகம் யூஸ் ஆகுது-ன்னு சொல்லுங்களேன்..\nநல்ல பகிர்வு அன்னல் எனக்கு ஒன்னும் புரியல\nமாணவர்களின் கற்றலினை இலகுவாக்கும் முயற்சியில் அருமையாகத் தொடரினை நகர்த்துறீங்க.\nஅன்பின் பிரகாஷ் , என்னோட தொடர்ல உங்களுடைய லிங்க் கொடுத்திருக்கேன் .\nஇயந்திரப் பொறியாளர்களுக்கு-என் அனுபவம்-பாகம் 5\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nநம் கைகளில் இத்தனை வடிவங்களா\nஎனது சொத்தை தருகிறேன். ஆனா ஒரு நிபந்தனை\nபதிவர்களே, ஹிட்ஸ் என்றால் என்ன\nமாட்டுத்தாவணி பஸ் ஸ்டான்டும், ரெண்டு டாஸ்மாக் கடைக...\nபட் பட் டப் டப் டம் டமால் தீபாவளி\nசிந்தனைச் சிதறல்கள்: படிக்காம இருக்காதிங்க\nபிரபல மென்பொருட்களின் லேடஸ்ட் அப்டேட் டவுன்லோட் லி...\nபதிவர்களே, படைப்பாளிகளே போட்டியில் கலந்து கொள்ள அழ...\nவாகன ஓட்டுனர்களே, இதுதான் உங்கள் லட்சணமா\nலேப்டாப்புக்காக ஏங்கிய சி.பி, மற்றும் கருண் - அவர்...\nஎன் பிளாக்கிற்கு டெம்ப்ளேட் மாற்றலில் சந்தித்த பிர...\nதீபாவளி வந்தாச்சு... கணவர்களே கவனம்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nYahooவை பற்றி எந்த தொழில்நுட்ப பதிவர்களுமே எழுத மா...\nஇவிங்க லூட்டியே ஸ்பெஷல்தான் - தனபாலு...கோபாலு.... ...\nபொருட்காட்சியில் வீட்டு சாமான்கள் வாங்கலாமா\n\"தீபாவளி\" வந்தாச்சு... கணவர்களே கவனம்\nஉங்கள் பிளாக்கில் GOOGLE +1 BUTTON வைத்தும் வரவில்...\nதிருக்குறள் - அதிகாரம் - 46. சிற்றினம் சேராமை\nஒரு எழுத்தாளன் எஸ்.பி.பிக்காக அழலாமா\nபஞ்சபாண்டவ மலை எனும் திருப்பாண்மலை - மௌன சாட்சிகள்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamizhakam.com/2020/08/blog-post_639.html", "date_download": "2020-09-27T03:18:06Z", "digest": "sha1:OAW5DCTPXSDOSOZE76E3GOZGGDCKAT3O", "length": 8899, "nlines": 47, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"ப்ப்பா... என்னா ஷேப்பு..\" - \"உங்கள அரஸ்ட் பண்ணலும் பண்ணுவாங்க.\" - ஆத்மிகா வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Aathmika \"ப்ப்பா... என்னா ஷேப்பு..\" - \"உங்கள அரஸ்ட் பண்ணலும் பண்ணுவாங்க.\" - ஆத்மிகா வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..\n\"ப்ப்பா... என்னா ஷேப்பு..\" - \"உங்கள அரஸ்ட் பண்ணலும் பண்ணுவாங்க.\" - ஆத்மிகா வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..\nஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகை ஆத்மிகா திரையுலகில் அறிமுகமானார். இப்படம் ஹிட்டானதை தொடர்ந்து, இவருக்கு துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் நரகாசூரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.\nஇதேபோல் வைபவ் நடிப்பில் உருவாகும் காட்டேரி படத்திலும் ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nஇந்த இரண்டு படங்களும் விரைவில் ரிலீசாக உள்ளன. கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதால், வீட்டிலேயே முடங்கி இருக்கும் ஆத்மிகா, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.\nஆத்மிகா அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். அந்தவகையில், நீல நிற மாடர்ன் உடையில் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியுள்ள ஆத்மிகா, அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.\nஇந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. ஆத்மிகாவின் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் ஏன்னா ஷேப்பு.. இப்படி எங்களை கொலை பண்ணீங்கனா உங்களை அரஸ்ட் கூட பண்ணிடுவாங்க என்று உருகி வருகிறார்கள்.\n\"ப்ப்பா... என்னா ஷேப்பு..\" - \"உங்கள அரஸ்ட் பண்ணலும் பண்ணுவாங்க.\" - ஆத்மிகா வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nபதின்ம வயதில் பருவ மொட்டாக இருக்கும் புகைப்படம் - ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை பிரவீனா..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"போட வேண்டியதை போடுங்க எல்லாமே தெரியுது..\" - கடற்கரை மணலில் கவர்ச��சி உடையில் குளு குளு பூனம் பாஜ்வா..\nசீரியல் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகையா இது.. - வைரலாகும் கவர்ச்சி புகைப்படம் - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..\nமிகவும் மெல்லிய உடையில் தொடை கவர்ச்சி காட்டி இளசுகளை கிக் ஏற்றிய லக்ஷ்மி மேனன் - வைரலாகும் புகைப்படம்..\n\"அந்த பழக்கத்தை நிறுத்தி விட்டேன்..\" - கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய நடிகை சோனா..\n\" இவங்கள யாராச்சும் கண்ட்ரோல் பண்ணுங்க ப்ளீஸ்..\" - உச்ச கட்ட கவர்ச்சியில் VJ மகேஸ்வரி - கதறும் நெட்டிசன்ஸ்..\n\"மூடிய கதவின் பின்னால்....\" - தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து ஓப்பனாக கூறிய கஸ்தூரி..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nபதின்ம வயதில் பருவ மொட்டாக இருக்கும் புகைப்படம் - ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை பிரவீனா..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnsf.co.in/2020/09/09/tnsf-theni-reject-nep-campaign/", "date_download": "2020-09-27T03:47:34Z", "digest": "sha1:ZJMHV2NRHS2RQ624QR5OCWKLYXNJNM3F", "length": 5497, "nlines": 56, "source_domain": "www.tnsf.co.in", "title": "புதிய கல்விக்கொள்கையை கண்டித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணையதள பிரச்சாரம் – TNSF", "raw_content": "\nஅணு ஆயுத ஒழிப்பும் உலக நாடுகளின் நிலையும்\nதுளிர் & ஜந்தர் மந்தர் குழந்தைகள் அறிவியல் திருவிழா – 3.0 – 26.9.2020\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் கன்னியாகுமரி மாவட்ட குழு- பள்ளி மாணவர்களுக்கான நடத்திய துளிர் _புகைப்பட போட்டி _2020 முடிவுகள்\nஅறிவியல் இயக்கம் தாரமங்கலம் கிளையின் சார்பில் பாவ்லோ பிரையரே நூற்றாண்டு விழா\nபாவ்லோ பிரைரே நூற்றாண்டு துவங்குகிறது.. : பேரா.சோ.மோகனா\nHome > கல்வி > புதி��� கல்விக்கொள்கையை கண்டித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணையதள பிரச்சாரம்\nபுதிய கல்விக்கொள்கையை கண்டித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணையதள பிரச்சாரம்\nதேனி மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புதிய கல்விக் கொள்கையை கண்டித்து சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்தனர்.\nபுதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும்\nதமிழக அரசு இதனை நிராகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தேனி மாவட்டத்தில் அறிவியல் இயக்கம் சார்பில் எதிர்ப்பு வாசகங்கள் கொண்ட பதாகைகளை கையில் ஏந்தி சமூக வலைத்தளங்களில் பதிந்து வருகின்றனர்.\nமாநிலச் செயலாளர் சுந்தர், மாவட்ட தலைவர் மகேஷ், மாவட்டச் செயலாளர் தெய்வேந்திரன், மாவட்டப் பொருளாளர் மணிமேகலை மற்றும் ஜெகநாதன், கமல், காளிதாஸ், முத்துக்கண்ணன், வெங்கட்ராமன், சதீஸ், முத்துப்பாண்டி உள்ளிட்ட பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள், குழந்தைகள் கலந்துகொண்டனர்.\nஇதன்தொடர்ச்சியாக நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் சந்திப்பு, இணையவழிக் கருத்தரங்குகள், மின்னஞ்சல் இயக்கம் போன்றவைகளையும் நடத்த தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திட்டமிட்டுள்ளது.\nஇந்திய ஆசிரியர் தினம் (செப்.5) முதல் சர்வதேச ஆசிரியர் தினம் (அக்.5) வரை புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு இயக்கம்….\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் இணையவழி கவிதைப் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinemamurasam.com/archives/10312", "date_download": "2020-09-27T03:22:40Z", "digest": "sha1:JRS37JWY633SNSUDVWOCOUJZWYLA7SPB", "length": 12276, "nlines": 139, "source_domain": "cinemamurasam.com", "title": "விவசாயிகளின் வாழ்க்கையை சொல்லும் ‘நம்ம விவசாயம்’! – Cinema Murasam", "raw_content": "\nவிவசாயிகளின் வாழ்க்கையை சொல்லும் ‘நம்ம விவசாயம்’\nதுக்ளக் தர்பார் பட ஸ்டில்ஸ்\nநம்ம மூவீஸ் நிறுவனம் சார்பில் ஆர்.கே. தயாரிக்க அன்பரசன் இயக்கத்தில் ‘நம்ம விவசாயம்’ என்ற பாடல் மற்றும் காட்சி தொகுப்பு உருவாக்கியிருக்கிறார்கள். சி.சத்யா இசையமைத்திருக்கும் இந்த பாடல் மற்றும் காட்சி தொகுப்பு வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடந்தது. இந்த அமைப்பின் அடுத்தடுத்த திட்டங்களை பற்றிய ஒரு அறிமுகமும் கொடுக்கப்பட்டது.\nதமிழ்நாட்டில் குறு விவசாயிகள் மட்டும் 82 சதவீதம் இருக்கிறார்கள். சொந்த முயற்சியில் அரசின் ஆதரவு இல்லாமலேய��� விவசாயம் செய்து வருகிறார்கள். அரசின் மானியமும் கிடைப்பதில்லை. நம்ம விவசாயம் சார்பில் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். விவசாயத்தையும், விவசாயிகளையும் ஆதரிப்போம் என்றார் ஷங்கர்.\nவிவசாயம் அரசியல் ஆக்கப்பட்டு விட்டது. மூன்று போகம் விளையக்கூடிய தஞ்சையில், யாரும் காசு கொடுத்து அரிசி வாங்கியதே இல்லை. ஆனால் தற்போது நிலைமை தலைகீழ். தஞ்சையில் இருந்த ஆறுகள் கூட இல்லை. அமெரிக்க ஏகாதிபத்தியம் கியூபாவை அழிக்க, அவர்களின் பொருளாதாரத்திற்கு அடித்தளமான விவசாயத்தை அழிக்க திட்டமிட்டது. விஷ விதைகளை தூவி நிலத்தை பாழ்படுத்தியது. அதை மீட்டெடுக்க ஃபிடக் காஸ்ட்ரோ பெரும் முயற்சி எடுத்தார். ஃபிடல் காஸ்ட்ரோ செய்த பசுமை புரட்சி இங்கு கூடிய விரைவில் நிகழும். இந்த ஆல்பத்திற்கு இசையமைக்க இசைஞானி இளையராஜாவை அணுகினோம். 6 மாதம் அவருக்காக காத்திருந்தும் அவரின் தொடர் அலுவல்களால் அவரால் இசையமைக்க முடியவில்லை. உடனடியாக இளையராஜாவால் பாராட்டப்பட்ட சி.சத்யாவை இசையமைக்க ஒப்பந்தம் செய்தோம். அவரின் இசை தான் இந்த குறும்படத்திற்கு ஜீவன் என்றார் பாடலாசிரியர் கிருதயா.\nவிவசாயம் இப்போதிருக்கும் சூழலில் அதைப்பற்றிய செய்திகளை பார்த்து வருத்தப்பட்டுக் கொண்டே இருந்தேனே தவிர, என்னால் எதையும் அதற்காக செய்ய முடியவில்லை. அந்த நேரத்தில் தான் நம்ம விவசாயம் பாடலுக்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது. நானும் ஒரு சிறு துரும்பாக இருந்திருக்கிறேன் என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னை நானே பரிசோதித்துக் கொண்ட உணர்வு கிடைத்தது என்றார் இசையமைப்பாளர் சத்யா.\nநம்ம விவசாயம் விழிப்புணர்வு நிகழ்வு பாராட்டப்பட வேண்டிய விஷயம். இங்கு திரையிடப்பட்ட குறும்படத்தை என்னால் ரசிக்க முடியவில்லை, இந்த உணர்வுப்பூர்வமான விஷயத்தை மனதால் உணர்கிறேன். விவசாயம் இணையத்தில் இளைஞர்கள் மூலம் அதிகம் விவாதிக்கப்படுகிறது. அது இணையத்தை தாண்டி வர வேண்டும். விவசாயத்தை தனியாக காப்பாற்ற முடியாது. ஒட்டு மொத்த அமைப்பும் மாறி, ஆட்சி மாற்றம் நடந்து, நல்ல தலைமை அமைந்தால் தான் மாற்ற முடியும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்கள் நேரடியாக மக்களிடம் போய் சேர வேண்டும். விவசாயமும் சினிமாவும் கூட ஒரே நிலையில�� தான் இருக்கின்றது. சரியான கட்டமைப்பு இல்லை. இரண்டிலுமே இடைத்தரகர்கள் தான் பயனடைகிறார்கள் என்றார் நடிகர் ஜீவா.\nஅரசாங்கம் செய்ய வேண்டிய மிகப்பெரிய வேலையை ஆர்.கே மற்றும் 4 பேர் சேர்ந்து செய்ய இருக்கிறார்கள். 65 நாட்கள் விவசாயிகள், மற்ற துறையினர், பிரபலங்களை ஒரு இடத்தில் அடைத்து வைத்து விவசாயம் பற்றிய ஒரு நிகழ்வை செய்ய இருக்கிறோம். நல்ல நோக்கத்துக்காக செய்வதால் தனியாக எந்த ஒரு தொலைக்காட்சியையும் நாங்கள் அணுகவில்லை. இது மக்களை சென்று சேர வேண்டும் என்பதே முக்கிய நோக்கம் என்றார் இயக்குனர் அன்பரசன்.\nவிவசாயிகளை காக்க சொந்த செலவில் ஒரு அமைப்பை தொடங்கியிருக்கிறார்கள். விவசாயிகளை காப்பாற்றுகிறோம் என்பதை விட நம்மை நாம் காப்பாற்றிக் கொள்கிறோம் என்பது தான் உண்மை. மிகப்பெரிய போராட்டத்தை இந்த அமைப்பு சந்திக்க வேண்டி இருக்கும், அதை மீறி இந்த நோக்கம் வெற்றி பெற வேண்டும் என்றார் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன் சிவா.\nவிழாவில் ஒளிப்பதிவாளர் மோகன், பாபு, இயக்குனர் சதீஷ், எடிட்டர் கேசவன், பாடகர் செந்தில் தாஸ், நடிகர்கள் பவுளி ஜெய்சன், பூங்கொடி, ராஜ், அர்ச்சனா, கோதண்டம், பேபி கோபிகா, பேபி ஷீபா ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nஆண், பெண் உறவு முறை, காதல் கலாச்சாரம் பேசும் படம்-தரமணி\nதுக்ளக் தர்பார் பட ஸ்டில்ஸ்\nகிறிஸ்தவ முறைப்படி நடந்த வனிதா விஜயகுமாரின் 3 வது திருமணம்\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nஅதிக சம்பளம் வாங்கினால் ஷங்கரை ஓவர் டேக் செய்ய முடியுமா அட்லீ\nகொரானா பயத்தில் இளையராஜா ,ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinemamurasam.com/archives/1235", "date_download": "2020-09-27T03:35:11Z", "digest": "sha1:D2KUKD3CKZOQ67DGWGWYJABAQSZMHUYD", "length": 8026, "nlines": 136, "source_domain": "cinemamurasam.com", "title": "ஜெய் குஹேனியின் ஏஞ்சலினா ஜோலி ஆசை! – Cinema Murasam", "raw_content": "\nஜெய் குஹேனியின் ஏஞ்சலினா ஜோலி ஆசை\nSS ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், வைப்ரன்ட் மூவீஸ் வெளியீட்டில் மார்ச் 13 ஆம் தேதி வெளிவர உள்ளது CSK – சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா திரைப்படம் . புதுமுக இயக்குனர் சத்திய மூர்த்தி இயக்கும் இப்படத்தில் ‘இனிது இனிது’ ஷரண், நாராயண், விமல் மற்றும் ‘ஆரோகணம்’ ஜெய் குஹைனி நடித்துள்ளனர்.\nB.Sc ஃபிலிம் டெக்னாலஜி மாணவியான ஜெய் குஹைனி எதிலும் புதும���யை தேடும் நாயகி. CSK படத்தில் உள்ள தனது அனுபவங்களை பற்றி விவரிக்கிறார். “ CSK படத்தில் கார்த்திகா எனும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன். படத்தில் எனக்கு வசனங்கள் குறைவு. நடிப்பிற்கு இடம் அதிகமாகவே இருந்தது. நடிக்கவே வேண்டாம் என்று முடிவெடுத்த போது இந்த கதையை இயக்குனர் சத்யா என்னிடம் கூறினார். உடனே முடிவை மாற்றிக்கொண்டேன்.” என்று கூறுகிறார் குஹைனி.\nஎஸ்.பி.பாலுவுக்காக இளையராஜா மோட்ச தீபம் ஏற்றினார்.\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\n“200 லிட்டர் தண்ணி இருக்கும் டேங்கில் கைகால்கட்டி முங்க விட்டது, இரண்டு மாடிகள் கையை கட்டி தரதரவென இழுத்து சென்றது என ஒரு ஹீரோக்கு நிகராய் காட்சிகள் இருந்தது. இத்தகைய காட்சிகள் டூப் போடாமல் நடிப்பதில் அங்கங்கே காயங்கள் ஏற்பட்டாலும் எனக்கு மிகவும் பிடிதிருந்தது.”\n“நாராயண் ஒரு காட்சியில் என்னை அறைய வேண்டும் அப்படி அறைய பொழுது அவரது சட்டை பட்டனில் எனது நீண்ட முடி சிக்கிக் கொண்டது. அன்று முடிவெடுத்து எனது கூந்தலின் நீளத்தை குறைத்து விட்டேன்.“\n“CSK படத்தில் நடித்த பிறகு, ஏஞ்சலினா ஜோலி போல் ஒரு ‘Tom Boy’ கதாப்பாத்திரத்தில் அதிரடி சண்டை காட்சிகளுடன் நடிக்க வேண்டும் என்பது என் ஆசையாக மாறியுள்ளது. படத்தின் ஆரம்பத்தில் வரும் ‘உந்தன் முகம் பார்க்க’ பாடல் அனைவரையும் கவரும். இப்படத்தில் பல நபர்களின் நெடு நாள் உழைப்பு இருக்கிறது. அனைவரும் பார்க்கக் கூடிய குடும்பத் திரைப்படம். அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும்.” என்று மெல்லிய இதழ்கள் புன்னகை சிதறக் கூறினார்.\nபடப்பிடிப்பிற்கு வர மறுத்த நடிகை,சமாதானப்படுத்திய நடிகர்\nகொம்பன் பாடல் வெளியீட்டு விழா படங்கள்\nஎஸ்.பி.பாலுவுக்காக இளையராஜா மோட்ச தீபம் ஏற்றினார்.\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nஅதிக சம்பளம் வாங்கினால் ஷங்கரை ஓவர் டேக் செய்ய முடியுமா அட்லீ\nகொரானா பயத்தில் இளையராஜா ,ரஜினிகாந்த்\nகொம்பன் பாடல் வெளியீட்டு விழா படங்கள்\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nஅதிக சம்பளம் வாங்கினால் ஷங்கரை ஓவர் டேக் செய்ய முடியுமா அட்லீ\nகொரானா பயத்தில் இளையராஜா ,ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinemamurasam.com/archives/3512", "date_download": "2020-09-27T03:40:48Z", "digest": "sha1:RSTHPQEUAOHE35Y4SKJMZDGZDF2KFRVU", "length": 4530, "nlines": 133, "source_domain": "cinemamurasam.com", "title": "Kamal Haasan Treasures the Moments Spent With Aachi Manorama – Cinema Murasam", "raw_content": "\nஅப்பா உடல் நிலையில் மெதுவான சீரான முன்னேற்றம். தயவுசெய்து வதந்தி கிளப்பாதீங்க\nலாபம்- விஜய்சேதுபதி- ஷ்ருதி ஜோடி ஜனநாதன் எக்ஸ்குளுசிவ் பேட்டி\nமனோரமா கற்றுத் தந்த காட்சி இன்னும் என் மனத் திரையில் நிழலாடுகிறது \nசிம்புவின் கான் படம் கைவிடப்பட்டதா\nஅப்பா உடல் நிலையில் மெதுவான சீரான முன்னேற்றம். தயவுசெய்து வதந்தி கிளப்பாதீங்க\nலாபம்- விஜய்சேதுபதி- ஷ்ருதி ஜோடி ஜனநாதன் எக்ஸ்குளுசிவ் பேட்டி\nஎஸ். பி. பி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்- எஸ். பி. பி. சரண் தற்போதைய பேட்டி.\nசிம்புவின் கான் படம் கைவிடப்பட்டதா\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nஅதிக சம்பளம் வாங்கினால் ஷங்கரை ஓவர் டேக் செய்ய முடியுமா அட்லீ\nகொரானா பயத்தில் இளையராஜா ,ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/photogallery/coronavirus-latest-news/corona-update-in-india-august-7-vai-328965.html", "date_download": "2020-09-27T04:21:32Z", "digest": "sha1:PGQY5XFASEMRMJZXPEYFJGQN5F6V2WED", "length": 7613, "nlines": 115, "source_domain": "tamil.news18.com", "title": "இந்தியாவில் 20 லட்சத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு. | corona update in India august 7– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » புகைப்படம் » இந்தியா\nஇந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் அதிகரித்த ஒருநாள் பாதிப்பு\nஇந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 62,538 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது இதனால், மொத்த பாதிப்பு 20,27,000மாக அதிகரித்துள்ளது.\nஇந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 62,538 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது இதனால், மொத்த பாதிப்பு 20,27,000மாக அதிகரித்துள்ளது.\nஅதில் 13,78,000 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், தொற்று பாதிப்பால் 41,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nமகாராஷ்டிராவில் வைரஸ் பாதிப்பு 4,79,000 ஆகவும், உயிரிழப்பு 16,792 ஆகவும் அதிகரித்துள்ளது.\nஆந்திராவில் 1,96,000 பேரும், கர்நாடகாவில் 1,58,000 பேரும் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.\nநாடு முழுவதும் 2,27,24,000 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.\nசென்னை கோயம்பேடு காய்கறி சந்தை நாளை மீண்டும் திறப்பு.. கேக் வெட்டி கொண்டாடிய வியாபாரிகள்..\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்..\n#Bigboss | ஒரு ஷோவுக்காக பாத்திரங்களையும், டாய்லெட்டையும் கழுவ எனக்கு அவசியமில்லை. பிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nதாய், மகள் தலை துண்டித்து படுகொலை - காதல் திருமணம் செய்ததற்காக தொடர்ந்துவரும் கொடூர வன்முறை.. நடந்தது என்ன\nபிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nஅபராதம் வசூலிக்கப்படும் - தமிழக அரசு\nநெல் கொள்முதல் விலையை 3000 ரூபாயாக உயர்த்தவேண்டும் - ராமதாஸ்\nசாத்தான்குளம் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\nவிண்ணப்பிக்க கடைசி தேதி, பிற விவரங்கள் என்னென்ன\nசென்னை கோயம்பேடு காய்கறி சந்தை நாளை மீண்டும் திறப்பு.. கேக் வெட்டி கொண்டாடிய வியாபாரிகள்..\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்..\n#Bigboss | ஒரு ஷோவுக்காக பாத்திரங்களையும், டாய்லெட்டையும் கழுவ எனக்கு அவசியமில்லை. பிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மன்னிப்பு கோரியதாக தென்கொரியா தகவல்..\nதாய், மகள் தலை துண்டித்து படுகொலை - காதல் திருமணம் செய்ததற்காக தொடர்ந்துவரும் கொடூர வன்முறை.. நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/ssi-pauldurai-died-for-coronavirus-during-sathankulam-custodial-death-case-investigation/articleshow/77453691.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article18", "date_download": "2020-09-27T03:55:49Z", "digest": "sha1:E7TATPTZOTRQ2GBNBPSGS65I2Z3P7LIU", "length": 14433, "nlines": 119, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "ssi pauldurai dead: சாத்தான்குளம் கஸ்டடி மரணம்: கைதான எஸ்.எஸ்.ஐ பால்துரை உயிரைப் பறித்த கொரோனா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசாத்தான்குளம் கஸ்டடி மரணம்: கைதான எஸ்.எஸ்.ஐ பால்துரை உயிரைப் பறித்த கொரோனா\nஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.\nதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் செல்போன் கடை நடத்தி வந்தனர். இந்த சூழலில் ஊரடங்கு நேரத்தில் கூட��தல் நேரம் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் தானாக முன்வந்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை விசாரணை நடத்தியது. அதில் போலீசார் கஸ்டடியில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரும் இரவு முழுவதும் சித்ரவதை செய்யப்பட்டது தெரியவந்தது.\nஇதன் விளைவாகவே உயிரிழந்ததும் உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், முதல் நிலை காவலர் முத்துராஜா, சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை, தலைமைக் காவலர் சாமிதுரை, முதல் நிலைக் காவலர்கள் வெயில்முத்து, செல்லதுரை, தாமஸ் பிராங்க்ளின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nதமிழகத்தில் புதிதாக 5,994 பேருக்கு கொரோனா; ஒரே நாளில் 119 பேர் பலி\nஇந்த வழக்கை கையிலெடுத்த சிபிஐ அதிகாரிகள், போலீசாரிடம் மாறி மாறி விசாரணை நடத்தி வந்தனர். அதற்குள் கைதான போலீசார், விசாரணைக்கு வந்த சிபிஐ அதிகாரிகள் என மாறி மாறி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.\nஇதனால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில் மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை கொரோனா தொற்றுக்கு பலியாகிவிட்டார். கடந்த 24ஆம் தேதி பால்துரைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இவருக்கு ஏற்கனவே சர்க்கரை மற்றும் இருதய நோய் இருந்ததாக தெரிகிறது.\nகொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது- அமைச்சர் விஜயபாஸ்கர்\nஇவருக்கு வயது 56. இந்த செய்தி சக காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக காவலர் முத்துராஜ், தலைமை காவலர் முருகன் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nதமிழக பள்ளிகள் திறப்பு: அமைச்சர் சொன்ன உறுதியான தகவல்\nபள்ளிகள் திறப்பு: ரூல்ஸை மறந்துடாதீங்க தமிழக மாணவர்களே\n சசிகலா பயங்கர அப்சட்; சி...\nமீண்டும் முழு ஊரடங்கு வருமா; தமிழக அரசின் முடிவு என்ன த...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: தேதி அறிவிப்பு\nஸ்மிருதி இரானியிடம் கைத்தறி நெசவாளர்களுக்காக ஜக்கி கோரிக்கை\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபென்னிக்ஸ் பால்துரை தூத்துக்குடி ஜெயராஜ் சிபிஐ கொரோனா தொற்று ssi pauldurai dead sathankulam custodial deaths\nபாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு\nபாடும் நிலவுக்கு திரையுலகினர் அஞ்சலி\nஎஸ் பி பிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள்\nஅரசின் அறிவிப்பு நெஞ்சில் பால் வார்த்துள்ளது -பாரதிராஜா\nசென்னை அணியின் தோல்விக்கு காரணம் என்ன \nமெழுகில் ஓவியம் வரைந்து எஸ்பிபிக்கு அஞ்சலி\nCSKஎன்ன தோனி இப்படி ஏமாத்திட்டீங்க...சென்னை ரசிகர்கள் மீண்டும் சோகம்\nசினிமா செய்திகள்விஜய் மீது அதிக மரியாதை வந்திருக்கிறது: எஸ்பிபி-க்கு நேரில் அஞ்சலி பற்றி சினிமா துறையினர்\nதமிழ்நாடுதிருச்சியில் பெரியார் சிலைக்கு அவமரியாதை; யார் அந்த மர்ம நபர்கள்\nஇந்தியாமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்\nசினிமா செய்திகள்SPB எஸ்.பி.பி.க்காக திருவண்ணாமலை கோவிலில் மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா\nதமிழ்நாடுசெஞ்சுரி அடிச்சு ஷாக் கொடுத்த மேட்டூர் அணை\nசெய்திகள்ஹைதராபாத் செய்த 3 தவறுகள்: கொல்கத்தா வெற்றிக்கு இதுதான் காரணம்\nஇந்தியாநண்பர் ராஜபக்சேவுடன் பேசியது மகிழ்ச்சி: மோடி போட்ட தமிழ் ட்வீட்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (27 செப்டம்பர் 2020)\nOMGமருத்துவமனையில் நடந்த 10 கொடூ சம்பவங்கள், செவிலியர்கள் கூறும் பகீர் உண்மைகள்\nடெக் நியூஸ்Jio vs Airtel vs Vi : எது சிறந்த போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகிறது\nஆரோக்கியம்பல்லில் நோய்த்தொற்றுதல் சீழ்கட்டுதல் அறிகுறிகள்,காரணங்கள், தீர்வுகள்\nடிப்ஸ்சாலையில் செல்லும் காரில் திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்..\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/14498-thodarkathai-thavamindri-kidaittha-varamee-padmini-selvaraj-16", "date_download": "2020-09-27T04:19:25Z", "digest": "sha1:CEG2KKG6LEJJW4L4GQFQB2GX4Q3JD6PA", "length": 15277, "nlines": 230, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 16 - பத்மினி செல்வராஜ் - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 16 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 16 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 16 - பத்மினி செல்வராஜ் - 5.0 out of 5 based on 2 votes\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 16 - பத்மினி\nஅழகிய மஞ்சள் நிறத்தை பரப்பியதை போன்று அந்த ஆதவனின் கதிர்கள் பூமியில் பட்டு ஜொலிக்கும் அந்த மாலை வேளையில் தன் தெருவில் இருந்த சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தாள் பனிமலர்....\nசிறு வாண்டுகளில் இருந்து கல்லூரி செல்லும் வாலிபர்கள் வரை என அந்த கேங்கில் எல்லாம் பசங்களாக இருக்க, பனிமலர் மட்டும் அந்த கேங்கில் அந்த பசங்களுக்கு இணையாக ஆட்டம் போட்டு கொண்டிருந்தாள்....\nஇரு அணிகளாக பிரிந்து சீரியசாக மேட்ச் விளையாடி கொண்டிருந்தார்கள்.... பனிமலர் பேட் செய்து கொண்டிருந்தாள்...\nஷ்டம்ப் அருகில் தன் பேட்டை வைத்து எதிரில் பந்தை போட\nஅந்த காரில் இருந்தவனும் அப்பொழுது தான் அவள் உடையை பார்த்தான்.... ஒரு நீளமான ஷ்கர்ட் ம் அதற்கு மேல் டாப்ஷ் அணிந்து தன் நீண்டமுடியை தூக்கி கொண்டையாக்கி சொருகி இருந்தாள்.....\nதொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 07 - ஸ்ரீ\nதொடர்கதை - நீ வருவாய் என… - 08 - அமுதினி\nதொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது – 11 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு... – 03 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது – 10 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு... – 02 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது – 09 - பத்மினி செல்வராஜ்\n# RE: தொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 16 - பத்மினி செல்வராஜ் — saaru 2019-10-16 02:22\n# RE: தொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 16 - பத்மினி செல்வராஜ் — Padmini S 2019-10-16 09:05\n# RE: தொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 16 - பத்மினி செல்வராஜ் — saju 2019-10-14 13:21\n# RE: தொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 16 - பத்மினி செல்வராஜ் — Padmini S 2019-10-15 09:43\n# RE: தொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 16 - பத்மினி செல்வராஜ் — madhumathi9 2019-10-14 05:58\n# RE: தொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 16 - பத்மினி செல்வராஜ் — Padmini S 2019-10-14 09:44\n# RE: தொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 16 - பத்மினி செல்வராஜ் — Saranya Mohan 2019-10-13 22:18\n# RE: தொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 16 - பத்மினி செல்வராஜ் — Padmini S 2019-10-14 09:43\n# RE: தொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 16 - பத்மினி செல்வராஜ் — Varshitha 2019-10-13 18:05\n# RE: தொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 16 - பத்மினி செல்வராஜ் — Padmini S 2019-10-14 09:40\n# RE: தொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 16 - பத்மினி செல்வராஜ் — Srivi 2019-10-13 13:16\n# RE: தொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 16 - பத்மினி செல்வராஜ் — Padmini S 2019-10-14 09:39\n# RE: தொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 16 - பத்மினி செல்வராஜ் — தீபக் 2019-10-13 11:49\n# RE: தொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 16 - பத்மினி செல்வராஜ் — Padmini S 2019-10-14 09:39\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 34 - கண்ணம்மா\nதோட்டக் குறிப்புகள் - சக்யுலன்ட் செடிகளை கவனித்துக் கொள்வது எப்படி\nசிறுகதை - எறும்பு வீடு - சு. ராம்கபிலன்\nTamil Jokes 2020 - இன்னைக்கு என்ன செய்ய போறீங்க\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 31 - பிரேமா சுப்பையா\nChillzee WhatsApp Specials - கடல் எல்லோருக்கும் பொதுவானது...\nசிரிக்க வைக்கும் மிஸ்டரி - 1.5 வருடங்களாக ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் ஒரு முழு கிராமமும் இண்டர்நெட்டை இழந்தது – ஏன்\n4. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி - 5\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை - பிரியமானவளே - 17 - அமுதினி\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 31 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\nChillzee KiMo : வெற்றியாளர் அறிவிப்பு - திரு சுஜித் நினைவு தமிழ் -ஆங்கில-நாவல் போட்டி\nதொடர்கதை - வல்லமை தந்து விடு - 03 - Chillzee Story\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 11 - ஸரோஜா ராமமூர்த்தி\nTamil Jokes 2020 - இன்னைக்கு என்ன செய்ய போறீங்க\nTamil Jokes 2020 - ஆர்யபட்டா ஜீரோவை கண்டுப்பிடித்த கதை 🙂 - அனுஷா\nஆரோக்கியக் குறிப்புகள் - ஆரோக்கியமும் பிளாஸ்டிக்கும்\nChillzee WhatsApp Specials - கடல் எல்லோருக்கும் பொதுவானது...\nசிறுகதை - எறும்பு வீடு - சு. ராம்கபிலன்\nசிரிக்க வைக்கும் மிஸ்டரி - 1.5 வருடங்களாக ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் ஒரு முழு கிராமமும் இண்டர்நெட்டை இழந்தது – ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.cinekoothu.com/12884/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3/", "date_download": "2020-09-27T05:14:00Z", "digest": "sha1:JDZUN6A5ACZICRRMLDD7XYXW5ZJORFPZ", "length": 7002, "nlines": 56, "source_domain": "www.cinekoothu.com", "title": "இணையத்தில் வைரலாகும் மாளவிகாவின் Latest Photo…! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nஇணையத்தில் வைரலாகும் மாளவிகாவின் Latest Photo…\nதமிழ் சினிமாவில் நம்ம தல அஜித்திற்கு ஜோடியாக நடித்த உன்னை தேடி படம் மூலம் அறிமுகமானவர். பின்னர் மீண்டும் அஜித்துடன் அவர் நடித்த ஆனந்த பூங்காற்றே,\nஅதன் பிறகு நவரச கார்த்திக் அவர்களுடன் ரோஜாவனம், முரளி அவர்களோடு வெற்றிக்கொடி கட்டு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார்.\nஇருந்தாலும் அவருடைய துர் அதிர்ஷ்டம் அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை, எனவே தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிறிய கதாபாத்திரங்களை கொண்ட சந்திரமுகி, ஐயா, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், திருட்டுபையலே போன்ற படங்களில் நடித்தார்.\nசில ஆண்டுகளுக்கு பின் ஒரு தொழிலதிபரை மணந்த மாளவிகா சினிமாவிற்கு லீவ் போட்டுவிட்டு செட்டில் ஆனார். அவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.\nதிருட்டுபயலே படத்தில் வரும் மாளவிகாவை யாராலும் மறக்கமுடியாது, அந்த அளவுக்கு கதாநாயகியை விட செம்ம Hot – ஆக இருப்பார் மாளவிகா .\nதற்போது குச்சி ஐஸை வாயில் வைத்து உறிஞ்சியபடி ஒரு வித்யாசமான அழகில் தனது முகத்தை காட்டிய படி புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இவர் இந்த புகைப்படத்தை பார்க்கும் போது ரசிகர்கள் தவறான எண்ணத்தில் இதைப் பற்றி யோசித்து வருகிறார்கள்.\nஸ்ருதிஹாசனை விட அழகாக இருக்கும் அக்ஷராஹாசன் \n“கல்யாணம் ஆக போகிற குஷியில நல்லா குண்டு ஆகிட்டிங்க” சித்து VJ-வின் Latest Photos \nஉச்சகட்ட கவர்ச்சியில் ஐஷ்வர்யா ராஜேஷ் \nஸ்ருதிஹாசனை விட அழகாக இருக்கும் அக்ஷராஹாசன் வைரலாகும் புகைப்படங்கள் \n“கல்யாணம் ஆக போகிற குஷியில நல்லா குண்டு ஆகிட்டிங்க” சித்து VJ-வின் Latest Photos \nஉச்சகட்ட கவர்ச்சியில் ஐஷ்வர்யா ராஜேஷ் எக்குத்தப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள் \nமுன்னழகு எடுப்பாக தெரியும் படியான உடை அணிந்து Pose கொடுத்த நடிகை பிரணிதா\nMarble கல்லு போல மின்னும் நீலிமா ராணி Latest புகைப்படங்கள்..\nSPB இறுதிச்சடங்கில், ரசிகனின் காலணிகளை எடுத்து தந்த தளபதி விஜய் வைரலாகும் வீடியோ \nதுப்பட்டாவை தூக்கி எறிந்து கோவிலுக்குள் ஆட்டம் போட்ட சீரியல் நடிகை..\n“இது என்னுடைய விருப்பம் எனது உடம்பு, எப்படி வேணாலும் கொடுப்பேன் உனக்கென்ன” ரசிகரை வெளுத்த ���னிகா ” ரசிகரை வெளுத்த அனிகா \nஇளைஞர்களை கலங்கடிக்கும் நடிகை ஐஷ்வர்யா மேனனின் Latest Glamour Clicks \n“அதெல்லாம் சுத்தப் பொய், நம்பாதீங்க”.. போதைப்பொருள் பார்ட்டி குறித்து அறிக்கை வெளியிட்ட தயாரிப்பாளர்.. போதைப்பொருள் பார்ட்டி குறித்து அறிக்கை வெளியிட்ட தயாரிப்பாளர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/actresses/06/184921?ref=home-feed", "date_download": "2020-09-27T02:38:36Z", "digest": "sha1:6QFGKIBIJHHFH6TA2Q32TESZJM5DZU2N", "length": 7156, "nlines": 75, "source_domain": "www.cineulagam.com", "title": "இன்றும் இளமையாக இருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? - Cineulagam", "raw_content": "\nபாடும் நிலா எஸ். பி. பாலசுப்பிரமணியம்\nமறைந்த பாடகர் எஸ்.பி.பி அவர்களின் உடலை பார்த்து கதறி கதறி அழும் மனோ- வீடியோ\n முதலில் பாடிய பாடல் எது\nவாழ்க்கை கொடுத்தவரையே மறந்தாரா அஜித்- எஸ்.பி. பிக்காக இதையாவது செய்திருக்கலாமே\nஎஸ்பிபி விரும்பி சாப்பிடும் உணவு எது தெரியுமா\nஇசையால் தூங்க வைத்த எஸ்பிபி... நிரந்தரமாக தூங்கிப் போன சோகம் குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் எஸ்பிபி உடல் அடக்கம்\nஎஸ்.பி.பியின் உடலுக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்திய தளபதி விஜய்.. புகைப்படத்துடன் இதோ\nRIP இப்படி எழுத கஷ்டமாக இருக்கிறது- பாடகி சுசித்ரா போட்ட ஷாக்கிங் டுவிட்\nஇறுதி வரை கையில் இருந்த ருத்திராட்சமாலை எஸ்.பி.பியின் கடைசி நிமிடங்கள் : இதயத்தை ரணமாக்கும் சிகிச்சை வீடியோ\nஅடுத்த ஜென்மத்தில் யாராக பிறக்க வேண்டும் என்று மிகுந்த ஆசையுடன் சொல்லும் SPBகண்ணீர் விடும் ரசிகர்கள் : காட்டு தீயாய் பரவும் வீடியோ\nSun Tv சீரியலுக்கு செக் வைத்த Bharathi Kannamma, பிரமாண்ட TRP\nமறைந்த பாடகர் எஸ்.பி.பியின் கடைசி நிமிடங்கள்- பிரபலங்கள் அஞ்சலி\nமறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிறந்தநாள் ஸ்பெஷலாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை சாய் பிரியா தேவாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதொகுப்பாளினி மகேஷ்வரியின் இதுவரை பார்த்திராத செம மாடர்ன், ஸ்டைலிஷ் போட்டோ ஷுட்\nஇன்றும் இளமையாக இருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் சொத்து மதிப்பு இத்தனை கோடியா\nதமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளிலும் படங்கள் நடித்து கலக்கியவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.\nதமிழில் நிறைய படங்கள் நடித்தாலும் அவருக்கு மிகப்பெரிய பெயரை கொடுத்தது படையப்பா படம் தான். அதேபோல் தெலுங்கில் அம்மன் என்ற படம்.\nதற்போது உலகம் முழுவதும் அவர் பிரபலம் என்றால் பாகுபலி படம் தான். இப்போது இன்று பிறந்தநாள் கொண்டாடும் இவருக்கு ரசிகர்கள் ராஜமாதாவுக்கு வாழ்த்துக்கள் என்று தான் கூறுகிறார்கள்.\n49வது பிறந்தநாளை கொண்டாடும் இவர் எவ்வளவு சொத்துக்கு சொந்தக்காரி தெரியுமா\nஆங்கில வலைதளம் எடுத்த சர்வேபடி அவர் ரூ. 60 கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரி என்று கூறப்படுகிறது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newskadai.com/bjp-state-executive-committee-meeting-is-going-on-today-at-kamalalayam/", "date_download": "2020-09-27T04:25:18Z", "digest": "sha1:Z23RTTK4RXFNXI6PZM435VNDZ6EOWXLC", "length": 8471, "nlines": 85, "source_domain": "www.newskadai.com", "title": "தொடருமா அதிமுக - பாஜக கூட்டணி ?... கமலாலயத்தில் இன்று நடக்கிறது செயற்குழு கூட்டம்...!! - Newskadai.com", "raw_content": "\nதொடருமா அதிமுக – பாஜக கூட்டணி … கமலாலயத்தில் இன்று நடக்கிறது செயற்குழு கூட்டம்…\n2021 தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. நெருங்கி வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தேர்தல் களத்தில் படுதீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தின் இருபெரும் கட்சியினுடைய தலைவர்கள் மறைவிற்குப் பின் தமிழகம் சந்திக்கவிருக்கும் மிக முக்கிய தேர்தல் களம் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்.\nஇந்நிலையில் தமிழக பாஜக வின் மாநில செயற்குழு கூட்டம் இன்று காணொலி மூலம் மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, பொதுச்செயலாளர் முரளிதரராவ் ஆகியோர் கலந்துக் கொண்டு உரையாற்றுகின்றனர். தமிழகத்தில் பாஜக அதிமுகவுடன் கூட்டணியில் இருந்து வந்தாலும், பாஜகவின் முக்கிய தலைவர்கள் அதிமுக அரசுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக பாஜக இடையே மட்டுமே போட்டி என்றும் கூறி வருகின்றனர்.\nதிமுகவிலிருந்து வி.பி.துரைசாமி, ஆயிரம் விளகக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம், அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர�� வி.எஸ்.விஜய், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் எம்.பி.லட்சுமணன் போன்ற அரசியல் பிரபலங்கள் கட்சி மாறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். இந்த சூழலில் பாஜகவின் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் வரும் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்தும், தேர்தல் களத்தில் செயலாற்றும் விதம் குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவிரைவில் நிரம்பப்போகும் மேட்டுர் அணை… விவசாயிகள் மகிழ்ச்சி\n… மகன் எஸ்.பி.பி சரண் வெளியிட்ட பரபரப்பு வீடியோ…\nகேரள தங்க கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம்… கோவை நகைப்பட்டறை உரிமையாளரை வளைத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள்…\nநாளை மறுநாள் மேட்டூர் அணை திறப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு…\nசேலம் கடைக்காரர்களே உஷார்: முன்னெச்சரிக்கை இல்லை என்றால் நடவடிக்கை பாயும்… எச்சரிக்கும் மாநகராட்சி…\nமோடி திட்டத்தில் மோசடி: கிருஷ்ணகிரியில் இதுவரை ரூ.1.76கோடி மீட்பு…\n“ஸ்டிரைக் செஞ்சா சம்பளம் கிடையாது”… ரேஷன் கடை ஊழியர்களுக்கு நேரடி எச்சரிக்கை..\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் நடக்கப்போவது இதுதான்… வெளியானது எச்சரிக்கை…\nபாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான...\nபேட்டிங்கை தேர்வு செய்த ஹைதராபாத்..\nஎஸ்.பி.பி. ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை… மோட்ச தீபம்...\nவேளாண் மசோதாவை எதிர்த்து கிருஷ்ணகிரியில் விவசாயிகள் போராட்டம்…\n“சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை”… அமைச்சர் கே.சி.வீரமணி அதிரடி…\n\"நடப்பவைகளை நாமறிவோம், நல்லவைகளோடு துணைநிற்போம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/education/123018-periyar-university-promotes-corruption-professors-blames-administration", "date_download": "2020-09-27T05:05:16Z", "digest": "sha1:YW76DTMPIVOUK3OE6DCP6ZO3SMXWOEKJ", "length": 12088, "nlines": 147, "source_domain": "www.vikatan.com", "title": "5 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் 'டீன்'னுக்கு எதிரான புகார்! கொந்தளிக்கும் பெரியார் பல்கலை பேராசிரியர்கள் | Periyar University promotes corruption, professors blames administration", "raw_content": "\n5 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் 'டீன்'னுக்கு எதிரான புகார் கொந்தளிக்கும் பெரியார் பல்கலை பேராசிரியர்கள்\n5 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் 'டீன்'னுக்கு எதிரான புகார் கொந்தளிக்கும் பெரியார் பல்கலை பேராசிரியர்கள்\n5 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் 'டீன்'னுக்கு எதிரான புகார் கொந்தளிக்கும் பெரியார் பல்கல��� பேராசிரியர்கள்\n``சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 'டீன்'னாக பணியாற்றி வரும் மூத்த பேராசிரியர் கிருஷ்ணகுமார் மீது ஊழல் குற்றச்சாட்டை பல்கலைக்கழக நிர்வாகம் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் கொடுத்து 5 ஆண்டுகள் ஆகியும் இன்னும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஊழலை ஊக்கப்படுத்துவதுபோல இருக்கிறது'' என்கிறார்கள் பல்கலைக்கழக பேராசிரியர்கள்.\nஇதுபற்றி பல்கலைக்கழக பேராசிரியர்களிடம் விசாரித்தபோது, ''சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 2004 முதல் இயற்பியல் துறை தலைவராக பேராசிரியர் கிருஷ்ணகுமார் இருந்து வருகிறார். இவர் தன் துறையின் அறிவியல் ஆராய்ச்சிக்காக சி.எஸ்.ஐ.ஆர்., டி.எஸ்.டி., பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) போன்றவற்றில் இருந்து நிதி உதவி பெற்றுள்ளார். அவர் அந்த நிதியைப் பயன்படுத்துவதற்காக போலியான ரசீதுகளை தயார் செய்து பல்கலைக்கழகத்திடம் சமர்ப்பித்து பல லட்சம் மோசடி செய்ததாக அப்போதைய பதிவாளர் அங்கமுத்து கண்டுபிடித்து லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் செய்தார். அந்தப் புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆய்வுசெய்து போலி ரசீது என உறுதியானதை அடுத்து அவர் மீது முதல் தகவல் அறிக்கையை 2013-ம் ஆண்டு தாக்கல் செய்தனர்.\nகைது நடவடிக்கைக்குப் பயந்து கிருஷ்ணகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார். அவர் செய்த குற்றத்துக்காக பல்கலைக்கழகம் அவரை பணியிடை நீக்கம் செய்தது. பிறகு அவர் மீது எந்த ஒரு விசாரணையும் நடத்தாமல் இரண்டே நாளில் பணியிடை நீக்கத்தை ரத்து செய்து மீண்டும் பணியில் அமர்த்தியது. இச்சம்பவம் பெரியார் பல்கலைக்கழக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இன்று வரை அவர் மீது எந்தவித விசாரணைக் கமிஷனும் அமைக்கவில்லை. மாறாக அவருக்கு பல்கலைக்கழக நிர்வாகம் பல்கலைக்கழகத்தின் மிக முக்கியப் பொறுப்புகளான டீன் பதவி கொடுத்து அழகு பார்த்து வருகிறது. லஞ்ச ஒழிப்புத் துறையும்\nஇவர் மீதான குற்றச்சாட்டுக்கு இன்று வரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருக்கிறது. இதைப் பார்க்கும்போது பல்கலைக்கழக நிர்வாகமும், லஞ்ச ஒழிப்புத்துறை, தமிழக அரசும் ஊழலை ஊக்கப்படுத்தி வருகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது'' என்கிறார்கள்.\nஇதுபற்றி மூத்த பேராசிரியரும், 'டீன்'னும���ன கிருஷ்ணகுமார், ''என்னைப் பலி வாங்கும் நோக்கத்துக்காக அந்தப் புகார் கூறப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. விசாரித்து அரசுக்கு தாக்கல் செய்துள்ளார். என்னைப் பற்றி பல்கலைக்கழகத்திலும் மாணவர்களிடமும் விசாரித்தால் தெரியும். நான் எந்தவிதமான தவறுகளையும் செய்யவில்லை. நிதி பெறப்பட்டதற்கான ஆவணங்கள் அனைத்தும் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்து இருக்கிறேன்'' என்றார்.\n“ஒரு விகடன் புகைப்படக் கலைஞனாக என் 'வியூ பைண்டர்' ஏராளமான துயரங்களையே காட்சிப்படுத்தியிருக்கிறது. மகிழ்ச்சியையும் கொண்டாட்டங்களையும்விட துயரங்களே அதிகமாக என் புகைப்படங்களில் படிந்திருக்கின்றன. எந்த வெளிச்சமும் படாத, குரலற்ற மனிதர்களுடைய எளிய வாழ்க்கைக்குள் இருக்கிற வலியின் கணத்தை பதிவு செய்வதே ஒரு புகைப்படக் கலைஞனாக என்னை முழுமைப்படுத்துகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nexusartmedia.com/2016/04/thavaminri-kidaitha-varame-tamil-short.html", "date_download": "2020-09-27T02:45:36Z", "digest": "sha1:PTBT7HUHJBKX4VH2DWDV4BKP4E6ZTXJP", "length": 3647, "nlines": 49, "source_domain": "www.nexusartmedia.com", "title": "Nexus Art Media: Thavaminri Kidaitha Varame Tamil Short Film with Eng Subtitle - தவமின்றி கிடைத்த வரமே குறும் திரைப்படம்.", "raw_content": "\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindri Kidaitha Varame) குறும் திரைப்படத்தை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் பெருமிதம் கொள்கிறது. இதற்காக உழைத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.\nGood Opportunity for all Sri Lankan Tamil Artists - எம் கலையையும் கலைஞ்ர்களையும் வளர்க்கும் புது முயற்சியில் நெக்ஸஸ் ஆர்ட் மீடியா\nValentine’s Day Special Haiku Nilavey Promo Video - ஹைக்கூ நிலவே காதலர் தின சிறப்பு வெளியீடு முன்னோட்டம்\nValentine’s Day Special Haiku Nilavey Promo Video - ஹைக்கூ நிலவே காதலர் தின சிறப்பு வெளியீடு முன்னோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "http://www.tamilwin.lk/11669/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-09-27T03:53:44Z", "digest": "sha1:XZJHNMG6X5RFEUJB5AKKFR4I3MHPLPQO", "length": 7265, "nlines": 84, "source_domain": "www.tamilwin.lk", "title": "பண்டிகைக் காலத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி - Tamilwin.LK Sri Lanka பண்டிகைக் காலத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nபண்டிகைக் காலத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி\nபட்டாசு மற்றும் வெடிபொருட்கள் உற்பத்திக்கு தேவையான ம��லப் பொருட்கள் கிடைக்காத காரணத்தினால், தாம் பெரும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதாக பாரம்பரிய பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதன் காரணமாக தாம் பொருளாதார ரீதியாக நெருக்கடியை எதிர்நோக்குவதாகவும், புத்தாண்டு காலத்தில் பட்டாசு உள்ளிட்ட வெடிபொருட்களுக்கு சந்தையில் நிலவும் கேள்விக்கு ஏற்ற வகையில், உற்பத்திகளை விநியோகம் செய்வதற்கு முடியாது போவதாகவும் உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nகுறித்த விடயம் தொடர்பில், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் என்.ஜீ.பண்டிதரத்ன கருத்துத் தெரிவிக்கும் போது, குறித்த மூலப் பொருட்களை உற்பத்தி செய்யும் இஸ்ரேல் நிறுவனம் தற்போது மூடப்பட்டுள்ளதாகவும், இந்த நிலையில், தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மூலப் பொருட்கள் முடிவடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத��த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://adsayam.com/2020/08/13/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2020-09-27T05:23:11Z", "digest": "sha1:5FAFBADF3KRJKLMPWZ7XPHY3MILOFA5I", "length": 7138, "nlines": 74, "source_domain": "adsayam.com", "title": "மாணவர்களுக்கான வருகை நேரம் தொடர்பில் திருத்தம் - கல்வி அமைச்சு முழுமையான செய்திகளுக்கு - Adsayam", "raw_content": "\nமாணவர்களுக்கான வருகை நேரம் தொடர்பில் திருத்தம் – கல்வி அமைச்சு முழுமையான செய்திகளுக்கு\nமாணவர்களுக்கான வருகை நேரம் தொடர்பில் திருத்தம் – கல்வி அமைச்சு முழுமையான செய்திகளுக்கு\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nகொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த பாடசாலைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த புதிய சுகாதார பணிபுரைகளில் திருத்தங்களை மேற்கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.\nகொரோனா வைரஸ் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டிருந்ததோடு பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தன.\nஇந்நிலையில் நான்கு கட்டங்களுக்கு அமைவாக பாடசாலைகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டு கொரோனா பரவல் அச்சம் காரமணாக மேலதிக விடுமுறை அறிவிக்கப்பட்டு மீண்டும் கடந்த திங்கட்கிழமை திறக்கப்பட்டது.\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\nஇதன்போது 200 மாணவர்களுக்கும் அதிகமான மாணவர்களை கொண்ட பாடசாலைகள் மற்றும் 200 மாணவர்களை விட குறைவான மாணவர்கள் எண்ணிக்கையை கொண்ட பாடசாலைகளுக்கு கற்பித்தல் காலம் தொடர்பில் புதிய அறிவுருத்தல் வழங்கப்பட்டிருந்தன.\nஎனினும் நாட்டில் தற்போது கொரோனா தொற்று பரவல் அச்சம் குறைவடைந்துள்ளதன் காரணமாக மாணவர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை சமூகத்தினர் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி வழமையான முறையில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என கல்வி அமைச்சின் செயலாளர் என் எச் எம் சித்ரானந்த தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஇலங்கை: 28 அமைச்சர்கள், 48 ராஜாங்க அமைச்சர்களுக்கு நாளை கண்டியில் பதவிப்பிரமாணம்\n50,000 பட்டதாரிகள், குறைந்த வருமானமுடைய 100,000 பேருக்கான தொழில் வழங்குதல் உடனடியாக ஆரம்பம்\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி கடிதம் எழுதிய உயர்…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/tag/actor-bobby-simha/", "date_download": "2020-09-27T04:31:10Z", "digest": "sha1:RCXSUJBERFF7RMWKEUFBXCDTZVHO2IDU", "length": 4907, "nlines": 76, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actor bobby simha", "raw_content": "\nபாபி சிம்ஹா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு துவங்கியது,,\nSRT எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் முத்ராஸ் பிலிம்...\nஅக்னி தேவி – சினிமா விமர்சனம்\nஇந்தப் படத்தினை சியாண்டோ ஸ்டூடியோ மற்றும் ஜெய்...\n‘அக்னி தேவி’ படத்தை வெளியிட கோவை நீதிமன்றம் தடை..\nநடிகர் பாபி சிம்ஹா, நடிகை மதுபாலா, நடிகை ரம்யா...\nஅமேஸான் பிரைம் வீடியோவில் முதல் தமிழ் தொடர் ‘வெள்ள ராஜா’\n‘சகுனி’, ‘ஜோக்கர்’, ‘காஷ்மோரா’, ‘கூட்டத்தில்...\nமதுபாலா வில்லியாக நடிக்கும் ‘அக்னி தேவ்’ படத்தின் டிரெயிலர்..\nமிரள வைக்கும் அமைச்சர் வேடத்தில் நடிகை மதுபாலா..\nநடிகர் பாபி சிம்ஹா, நடிகை மதுபாலா, நடிகை ரம்யா...\nதிருட்டுப் பயலே-2 – சினிமா விமர்சனம்\n2006-ம் ஆண்டு A.G.S. Entertainment நிறுவனத்தின் தயாரிப்பாளரான...\n‘திருட்டுப் பயலே-2’ படத்தின் டிரெயிலர்\n‘திருட்டுப் பயலே-2’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘திருட்டுப் பயலே-2’ படத்தின் டிரெயிலர்\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு திரையுலகப் பிரமுகர்களின் அஞ்சலி..\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nவிஷாலின் ‘சக்ரா’ படத்தை வெளியிட தடை\nகோவா சர்வதேச திரைப்பட விழா அடுத்தாண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது\nஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு-2’ திரைப்படம்\nதிரைப்பட தயாரிப்பாளர்களின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சூர்யாவின் நன்கொடையும் சேர்க்கப்பட்டது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/tag/actor-vijay/", "date_download": "2020-09-27T04:13:26Z", "digest": "sha1:NZCHQPCJ75WOQR3N6LRSQGFG67R46ITV", "length": 5424, "nlines": 77, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actor vijay", "raw_content": "\n“மாஸ்டர்’ படத்தை முதல் படமாக வெளியீடக் கூடாது..” – தயாரிப்பாளர் கேயார் வேண்டுகோள்..\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு...\nவிஜய்யின் 64-வது திரைப்படம் ‘மாஸ்டர்’..\nநடிகர் விஜய்யின் 64-வது திரைப்படத்தை XB பிலிம்...\nபிகில் – சினிமா விமர்சனம்\nAGS Entertainment நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்...\n‘பிகில்’ பட வழக்கு – நீதிமன்றத்தில் அட்லீ தரப்பின் திடீர் பல்டி..\nஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் தயாரிப்பில்... இயக்குநர்...\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய திரைப்படம் துவங்கியது..\nநடிகர் விஜய்யின் 64-வது திரைப்படம் இன்று...\n‘பிகில்’ படத்தின் மீதான வழக்கு தள்ளுபடி – உண்மையில் நடந்தது என்ன..\nஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் தயாரிப்பில்... இயக்குநர்...\nவிஜய்-நயன்தாரா-அட்லீ கூட்டணியில் புதிய திரைப்படம் துவங்கியது..\nநடிகர் விஜய்யின் 63-வது படம் இன்று சென்னையில்...\nAGS தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் விஜய்க்கு ஜோடி நயன்தாராவாம்..\n‘தனி ஒருவன்’, ‘கவன்’ உள்ளிட்ட பல பிரம்மாண்ட வெற்றி...\nAGS நிறுவனத் தயாரிப்பில் நடிகர் விஜய்யின் 63-வது படத்தை அட்லீ இயக்குகிறார்..\n‘சர்கார்’ சர்ச்சை முடிவடைவதற்குள்ளாக தனது...\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு திரையுலகப் பிரமுகர்களின் அஞ்சலி..\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nவிஷாலின் ‘சக்ரா’ படத்தை வெளியிட தடை\nகோவா சர்வதேச திரைப்பட விழா அடுத்தாண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது\nஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு-2’ திரைப்படம்\nதிரைப்பட தயாரிப்பாளர்களின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சூர்யாவின் நன்கொடையும் சேர்க்கப்பட்டது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinekoothu.com/15363/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2020-09-27T03:47:38Z", "digest": "sha1:OOOT2SKNVU5HW3Z72K7YQP3HBJEUPGBG", "length": 7326, "nlines": 58, "source_domain": "www.cinekoothu.com", "title": "இளைஞர்களை பெருமூச்சு விட வைக்கும் வாலு பட நடிகை ! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nஇளைஞர்களை பெருமூச்சு விட வைக்கும் வாலு பட நடிகை \nதமிழில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.\nநடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் தான் அறிமுகமானார் என எல்லோரும் நினைத்து கொண்டிருக்கையில், சிம்பு நடிப்பில் வெளியான வல்லவன் படத்தில் தான் இவர் அறிமுகம் ஆனார்.\nஅதன் பிறகும், நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு படத்தின் கவுன்சிலரின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார். மிகவும் கவர்ச்சியான முகத்தை கொண்ட இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.\nஇவர் ஹரி மாறன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பொதுவாக நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தி விடுவார்கள். ஆனால், இவர் தனது திருமணத்திற்கு பிறகு தான் நடிக்கவே வந்தார்.\nசீரியல், சினிமா தாண்டி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். பொழுது போகவில்லை என்று அவ்வப்போது தன்னுடைய வீடியோக்கள் மற்றும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.\nஅந்த வகையில், தற்போது மிஷ்கின் படத்தில் வருவது போல், மஞ்சள் நிற புடவையை கட்டி ஹாட் ஆக போஸ் கொடுத்து ரசிகர்களின் பெருமூச்சுவிட வைத்துள்ளார்.\nஸ்ருதிஹாசனை விட அழகாக இருக்கும் அக்ஷராஹாசன் \n“கல்யாணம் ஆக போகிற குஷியில நல்லா குண்டு ஆகிட்டிங்க” சித்து VJ-வின் Latest Photos \nஉச்சகட்ட கவர்ச்சியில் ஐஷ்வர்யா ராஜேஷ் \nஸ்ருதிஹாசனை விட அழகாக இருக்கும் அக்ஷராஹாசன் வைரலாகும் புகைப்படங்கள் \n“கல்யாணம் ஆக போகிற குஷியில நல்லா குண்டு ஆகிட்டிங்க” சித்து VJ-வின் Latest Photos \nஉச்சகட்ட கவர்ச்சியில் ஐஷ்வர்யா ராஜேஷ் எக்குத்தப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள் \nமுன்னழகு எடுப்பாக தெரியும் படியான உடை அணிந்து Pose கொடுத்த நடிகை பிரணிதா\nMarble கல்லு போல மின்னும் நீலிமா ராணி Latest புகைப்படங்கள்..\nSPB இறுதிச்சடங்கில், ரசிகனின் காலணிகளை ���டுத்து தந்த தளபதி விஜய் வைரலாகும் வீடியோ \nதுப்பட்டாவை தூக்கி எறிந்து கோவிலுக்குள் ஆட்டம் போட்ட சீரியல் நடிகை..\n“இது என்னுடைய விருப்பம் எனது உடம்பு, எப்படி வேணாலும் கொடுப்பேன் உனக்கென்ன” ரசிகரை வெளுத்த அனிகா ” ரசிகரை வெளுத்த அனிகா \nஇளைஞர்களை கலங்கடிக்கும் நடிகை ஐஷ்வர்யா மேனனின் Latest Glamour Clicks \n“அதெல்லாம் சுத்தப் பொய், நம்பாதீங்க”.. போதைப்பொருள் பார்ட்டி குறித்து அறிக்கை வெளியிட்ட தயாரிப்பாளர்.. போதைப்பொருள் பார்ட்டி குறித்து அறிக்கை வெளியிட்ட தயாரிப்பாளர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.indiaglitz.com/two-people-arrested-for-school-teacher-was-abducted-in-the-car-news-249596", "date_download": "2020-09-27T02:41:34Z", "digest": "sha1:OMC6IEK4HZHCP3JLHKJ3LRYI26JAHGJX", "length": 12275, "nlines": 160, "source_domain": "www.indiaglitz.com", "title": "two people arrested for school teacher was abducted in the car - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Headline News » மறுமணம் செய்ய விரும்பிய விவாகரத்து ஆன டீச்சருக்கு நேர்ந்த விபரீதம்:\nமறுமணம் செய்ய விரும்பிய விவாகரத்து ஆன டீச்சருக்கு நேர்ந்த விபரீதம்:\nகணவரை விவாகரத்து செய்த 43 வயது டீச்சர் ஒருவர் மறுமணம் செய்ய விரும்பியபோது ஏற்பட்ட பிரச்சனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த சசிகலா என்ற 43 வயது டீசர் சமீபத்தில் தனது கணவரை விவாகரத்து செய்தார். இந்த நிலையில் அவர் ஒரு விழாவில் கலந்து கொண்டபோது தன்னுடைய பள்ளியில் படித்த ஆசாத் என்பவரை சந்தித்தார். அவரிடம் மனம்விட்டு தனது நிலையை பகிர்ந்து கொண்ட போது ஏற்கனவே திருமணமானவராக இருந்தாலும் சசிகலாவை திருமணம் செய்து கொள்ள ஆசாத் விரும்பியதாகவும், சசிகலாவும் இந்த திருமணத்திற்கு சசிகலாவும் ஒப்புக் கொண்டதாகவும் தெரிகிறது.\nஇந்த நிலையில் சசிகலா, ஆசாத் இருவரும் கடந்த சில வாரங்களாக போனில் ஒருவரை ஒருவர் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்தாக தெரிகிறது. ஆனால் திடீரென ஆசாத் சசிகலாவை போனில் தொடர்பு கொள்ளவில்லை. இதனால் சசிகலா குழப்பத்தில் இருந்த போது ஆசாத்தின் நண்பர் என்று கூறி போன் செய்த ஒருவர், ஆசாத் உடன் திருமணம் சசிகலாவை செய்து வைப்பதாகவும் அதற்காக தனக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதற்கு சசிகலாவும் ஒப்புக் கொண்டு அவர் கூறிய இடத்திற்கு சென்றுள்ளார்.\nஅந்த நேரத்தில் சசிகலாவை போனில் தொடர்பு கொண்ட நபர் காரில் கட��்தியுள்ளனர். அவரிடம் இருந்த பணத்தை பிடுங்கி விட்டு அவரை இரண்டு நாட்கள் காரிலேயே அலைக்கழித்துள்ளன. இதனை அடுத்து திடீரென அந்த காரில் இருந்து தப்பித்து வந்த சசிகலா போலீசில் புகார் அளித்துள்ளார். உடனடியாக நடவடிக்கை எடுத்த போலீசார், டீச்சர் சசிகலாவை கடத்திய 3 பேர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் இருவர் ஆசாத்தின் நெருங்கிய நண்பர்கள் என்றும் தற்செயலாக ஆசாத், டீச்சரிடம் ஏற்பட்ட காதல் குறித்து கூறியதை அடுத்து ஆசாத்துக்கு தெரியாமல் டீச்சரை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டதும் விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து எதுவுமே ஆசாத்துக்கு தெரியாது என்பது ஒரு அதிர்ச்சியான தகவல் ஆகும்.\nபாஜக தேசிய செயலாளர் பதவியில் இருந்து ஹெச். ராஜா நீக்கம்\nஐபிஎல் திருவிழா : ஆடுகளம்: சென்னை - டெல்லி\nகட்சிக்குள் நிலவும் பனிப்போரை விலக்கி… விடிவெள்ளியாக வளர்ந்து நிற்கும் தமிழக முதல்வர்\n39 கன்னிவெடிகளை பாதுகாப்பாக அகற்றிய சுண்டெலி… பாராட்டி மகிழ்ந்த அரசாங்கம்\nகுடும்பத் தலைவி என்றால் சும்மாவா மும்பை நீதிமன்றத்தில் சூடு கிளப்பிய வழக்கு\nகொரோனாவால் இறந்து 14 நாள் கடந்தும்… உடலை ஒப்படைக்க ரூ.5 லட்சம் கேட்கும் மருத்துவமனை\nATM அமைத்து ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்கிய இளைஞர்… குவியும் பாராட்டுகள்\nஏற்கனவே பயன்படுத்திய 3 லட்சம் ஆணுறைகளை விற்க முயன்ற கும்பல்… பரபரப்பு சம்பவம்\nஒரு ஓவியம் ரூ.114 கோடி… தெறிக்கவிடும் அதன் சிறப்புகள்\nஇளைஞருக்கு வெறுமனே 6 மாதத்தில் 3 முறை கொரோனா பாதிப்பா\nதமிழத்திற்கு புதிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்… முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை\nபள்ளி பாடப் புத்தகங்களுக்கும் வரி விதிப்பா வைரல் தகவலுக்கு மத்திய அரசு விளக்கம்\nரயில் தண்டவாளத்திலேயே தூங்கி 2 ஆவது நாளாகத் தொடரும் விவசாயிகளின் போராட்டம்…\nதூக்கில் தொங்கிய 13 வயது பள்ளி மாணவி… பாலியல் வன்கொடுமைக்கு தூண்டப்பட்டாரா\nகீழடியில் 21 அடுக்குக் கொண்ட உறை கிணறு... வெட்ட வெளிச்சமான தமிழர் நாகரிகம்\nஐபிஎல் திருவிழா கள நிலவரம்: சென்னை - டெல்லி மீண்டு வந்து மிரட்டுமா சென்னை சூப்பர் கிங்ஸ்\nஎல்லைத் தாண்டி ரோந்து பணியாற்றிய அதிகாரி… மண்ணெய் ஊற்றி எரித்த கொடூரச் சம்பவம்…\nதினமும் அடி, உதை… கணவரின் தொல்லை தாங்காமல் கொன்ற���, கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்த மனைவி\nதமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி: தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவு\n'தர்பார்' படத்தில் ரஜினி சொன்ன கரெக்சன்: மீண்டும் படப்பிடிப்பா\nஇங்கேதான் பிறந்தேன்... 25 ஆண்டுகளாக இருக்கிறேன்... குடியுரிமை கேள்விக்குறியானதால் கருணைக் கொலை செய்ய இளைஞர் மனு.\n'தர்பார்' படத்தில் ரஜினி சொன்ன கரெக்சன்: மீண்டும் படப்பிடிப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.netrigun.com/category/our-events/", "date_download": "2020-09-27T02:39:44Z", "digest": "sha1:FUXB5PEW6RK63VJC7JAHJ2VVMNTIWPDI", "length": 7260, "nlines": 148, "source_domain": "www.netrigun.com", "title": "நம்மவர் நிகழ்வுகள் | Netrigun", "raw_content": "\nசிங்க பெண்ணையும் வீழ்த்திய அழகிய தமிழ் பெண்\n60 ஆயிரம் தேனீக்களை முகத்தில் பரவிட்ட இளைஞர்.. இறுதியில் நடந்த சுவாரஸ்யம்..\nசிங்க பெண்ணையும் மிஞ்சிய அழகிய தமிழ் பெண் கிறங்கிப் போன மில்லியன் பார்வையாளர்கள்….\nமாற்றுத்திறனாளி சிறுவனுக்கு உதவி செய்யும் நாய்\nகுழந்தையையும் மிஞ்சிய பூனை குட்டி மில்லியன் பேரை ரசிக்க வைத்த அழகிய செயல்….\nபுல்லாங்குழல் இசையில் மில்லியன் பேரை கிரங்கடித்த இளம் பெண்\nமில்லியன் பேரை வியப்பில் ஆழ்த்திய அழகிய குட்டி தேவதையின் செயல்\nஉயிருக்கு போராடும் குட்டியை காப்பாற்ற தாய் யானை செய்யும் செயல்\nவாழைப்பழத்தை கண்ட மகிழ்ச்சியில் திடீரென்று குவிந்த குரங்குகள் பல்லாயிரக்கணக்கான இதயங்களை வென்ற இளைஞரின் செயல் பல்லாயிரக்கணக்கான இதயங்களை வென்ற இளைஞரின் செயல்\nமில்லியன் பார்வையாளர்களின் இதயத்தினை வென்ற குரங்கின் அழகிய சிரிப்பு\nஒரே காணொளியில் ஒட்டுமொத்த பாடகர்களையும் மிஞ்சிய சிறுவர்கள்…\nஆடை கூட இல்லாமல் தெருவில் வீசப்பட்ட தாய்\nஈழத்து தம்பதியின் திருமணத்தில் பூசகர் செய்த வேலை ஷாக்கான மணப்பெண்\nஇன்று சர்வதேச விண்வெளி வீரர்கள் தினம்..\nஇணையத்தை தெறிக்க விடும் இளைஞரின் கொரோனா பாடல்\nதாலிகட்டிய கையோடு மணப்பெண் செய்த செயல்\nஇளம் நடிகைகளுக்கே சவால் விடும் அளவுக்கு நடிப்பை வெளிக்காட்டும் குழந்தை….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sahabudeen.com/2018/12/blog-post_5.html", "date_download": "2020-09-27T04:27:08Z", "digest": "sha1:FM3YMIFVQ73NEW22QSBKU3GCYK7TLZNA", "length": 13704, "nlines": 218, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: அற்புதம் செய்யும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள்!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nபுதன், 5 டிசம்பர், 2018\nமனித உடல் செல்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இரண்டு செல்கள் இணைந்து ஜோடியாக இருக்கும். ஒரு ஜோடியில் எட்டு எலெக்ட்ரான்கள் இருக்கும். செல்களுக்குள் நடக்கும் செயல்பாட்டில், ஒரு எலெக்ட்ரானை இழந்துவிடுகிறது. இதனால், அந்தச் செல் தனித்துவிடப்படும். இதை ஆக்ஸிடன்ட் என்கிறோம். இது அருகில் இருக்கும் ஜோடியிடம் இருந்து எலெக்ட்ரானைக் கவர முயற்சிக்கும். வைட்டமின் சி போன்ற நுண்ணூட்டச் சத்துகள் தன்னிடம் இருந்து ஒரு எலெக்ட்ரானை அந்தச் செல்லுக்குக் கொடுத்து, பிரச்னையைத் தீர்க்கும். பாதிப்பைச் சரி செய்யும் தன்மைகொண்ட நுண்ணூட்டச்சத்துகளை ஆன்டிஆக்ஸிடன்ட் என்கிறோம்.\nஆக்ஸிடன்ட்கள் உருவாவதைத் தடுக்க முடியாது. ஏனெனில், நாம் சுவாசிப்பதாலும், உடலில் நிகழும் வளர்சிதை மாற்றத்தினாலும், நமது நோய் எதிர்ப்புச் சக்தியின் செயல்பாட்டினாலும் இயல்பாகவே ஆக்ஸிடன்ட்கள் உருவாகின்றன. இவற்றைச் சரி செய்யாவிட்டால், இளமையில் முதுமை முதல் புற்றுநோய் வரை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். பீட்டாகரோட்டின், லைக்கோபீன், வைட்டமின் ஏ, சி, இ இவற்றுடன் துத்தநாகம், செலினியம் போன்ற தாதுஉப்புகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளன.\nபுரோக்கோலி, முட்டைகோஸ், காலிஃபிளவர், கேரட், மக்காச்சோளம், மாம்பழம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கீரை, பீச், தக்காளி போன்றவற்றில் இது நிறைந்துள்ளது.\nஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்கள், புரோக்கோலி, நெல்லிக்காய் போன்றவற்றில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.\nபப்பாளி, பூசணிக்காய், சூரியகாந்தி விதை, பசலைக்கீரை, அவகேடோ போன்றவற்றில் வைட்டமின் இ உள்ளது.\nபாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட், வாதுமை போன்ற நட்ஸ்களில் துத்தநாகம், செலினியம் நிறைந்துள்ளன.\nபூண்டு, வெங்காயம், இஞ்சி, சுக்கு, மிளகு, சீரகம், லவங்கம், பட்டை, சோம்பு, கிராம்பு, ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய், கிரீன் டீ, சிறுதானியங்கள், திராட்சை, மாதுளை, அன்னாசி போன்றவற்றிலும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒரு நாள் = 24 மணிநேரம் ' : முதலில் சொன்னது யார்..\nஒரு நாள் என்பது 24 மணிநேரம்... ஒரு மணி நேரம் என்பது 60 நிமிடங்கள்... ஒரு மணி நேரம் என்பது 60 நிமிடங்கள்... ஒரு நிமிடம் என்பது 60 வினாடிகள்... ஒரு நிமிடம் என்பது 60 வினாடிகள்...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nஉடனிருப்பவர் செய்யக் கூடாத கலவரம்\nஉங்களுக்கு உதவும் சட்டங்கள்.....படித்ததில் ரசித்தது\nபிரசவவலி ஏன் இரவில் அதிகம்பேருக்கு வருகிறது தெரியுமா\nகம்ப்யூட்டர் சார்ந்தது .....கண் பாதுகாப்பு வழிகள்\nசமூக வலைத்தளங்களில் தள்ளாடும் நமது சமூகம்…..\nஉணவுப் பொருள்களை செம்புப் பாத்திரங்களில் வைக்கலாமா\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/crime/118162-looter-speaks-in-many-languages-says-thiruvallur-anitha", "date_download": "2020-09-27T03:55:37Z", "digest": "sha1:NUKKHDS47AYHYG7OOVY3T3BXQJKQTMBL", "length": 9429, "nlines": 143, "source_domain": "www.vikatan.com", "title": "`ஆளில்லாத வீடுகளை நோட்டமிடும் வடமாநிலக் கொள்ளையன்' - குழந்தையை மீட்ட தாய் அதிர்ச்சி தகவல்! | looter speaks in many languages says thiruvallur anitha", "raw_content": "\n`ஆளில்லாத வீடுகளை நோட்டமிடும் வடமாநிலக் கொள்ளையன்' - குழந்தையை மீட்ட தாய் அதிர்ச்சி தகவல்\n`ஆளில்லாத வீடுகளை நோட்டமிடும் வடமாநிலக் கொள்ளையன்' - குழந்தையை மீட்ட தாய் அதிர்ச்சி தகவல்\n`ஆளில்லாத வீடுகளை நோட்டமிடும் வடமாநிலக் கொள்ளையன்' - குழந்தையை மீட்ட தாய் அதிர்ச்சி தகவல்\nதிருவள்ளூர் அடுத்த மணவாளநகர் காவேரி தெருவைச் சேர்ந்தவர் அனிதா. இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.\nகடந்த வியாழக்கிழமை அன்று காலை 9 மணியளவில் அஸ்ஸாம் மாநி���த்தைச் சேர்ந்த நிப்பான் மேஸ் என்பவர், அனிதா வீட்டின் கேட்டை மூடிக்கொண்டு ஒரு குழந்தைக்கு வீட்டினுள் சாப்பாடு ஊட்டிக்கொண்டிருந்தார். ஒரு வயது குழந்தையான சுபாஷினி வீட்டின் வராண்டாவில் தனியாக விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது குழந்தை அலறி அழும் சத்தம் கேட்டது. உடனே வீட்டுக்குள் இருந்த அனிதா வெளியே ஓடி வந்து பார்த்தபோது யாரோ ஒருவர் தன் குழந்தையைத் தூக்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து வீட்டில் வைத்திருந்த கம்பை எடுத்து அடிக்க பாய்ந்த உடன் அந்த நபர் குழந்தையை விட்டுவிட்டு வேகமாகப் போய்விட்டார். அனிதா பக்கத்து வீட்டுக்காரரிடம் சென்று விவரத்தைச் சொன்னபோது அந்தப் பகுதி மக்கள் அந்த நபரை பிடித்து மணவாளநகர் போலீஸிடம் ஒப்படைத்தனர். மணவாளநகர் போலீஸார் பிடிபட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் அவரது பெயர் நிப்பான் மேஸ் என்றும் தெரியவந்தது. அவர்மீது திருட முயல்வது (இந்திய தண்டனைச்சட்டம் 511), வீடு புகுந்து திருடுதல் (ஐபிசி 454) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு திருவள்ளூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.\nஇது குறித்து நம்மிடம் பேசிய குழந்தையின் அம்மா அனிதா, \"போலீஸ்காரர்கள் அவன்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் அவர் பல மொழிகளும் பேசுகிறார். எனவே அவரிடம் தீவிர விசாரணை நடத்தி உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும். குழந்தைகளைத் திருடவேண்டும் என்ற நோக்கத்தில்தான் காலை 8 மணி முதல் எங்க தெருவிலும் பக்கத்து தெருவிலும் பல முறை ஆளில்லாத வீடுகளாய் பார்த்து நோட்டமிட்டுச் சென்றுள்ளார். இந்தக் காட்சிகள் எங்கள் வீட்டுக்கு எதிரே உள்ள வீட்டு சிசிடிவி-யில் அந்தக் காட்சிகள் பதிவாகியுள்ளது. ஆனால், போலீஸார் நடந்த சம்பவங்களைப் பத்திரிகையாளர்களிடம் சொல்லாமல் மறைக்கின்றனர்\" என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-82/2502-2010-01-25-06-57-40?tmpl=component&print=1", "date_download": "2020-09-27T05:26:41Z", "digest": "sha1:YAJO2QLPGB3PSPAB32BJ3WVHO7RY44PW", "length": 4976, "nlines": 25, "source_domain": "keetru.com", "title": "சிக்கன் ஷெரின்", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 25 ஜனவரி 2010\nநெய் - கால் கப்\nசிக்கன் ஸ்டாக் - 2 கப்\nசோளமாவு - 2 மேசைக்கரண்டி\nபூண்டு - 6 பல்\nஅன்னாசி - ஒர�� துண்டு\nசோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி\nஇஞ்சி - அரை அங்குலத்துண்டு\nஉப்பு - தேவையான அளவு\nஇஞ்சி பூண்டினை தோல் நீக்கி நறுக்கிக் கொள்ள வேண்டும். அன்னாசியையும் ஒரு அங்குலத் துண்டுகளாக நறுக்க வேண்டும். கோழிக்கறியினை சுத்தம் செய்து, எலும்புகள் நீக்கி நீளவாக்கில் துண்டங்களாக நறுக்கிக் கொள்ள வேண்டும். சிக்கன் ஸ்டாக் தயாரிக்க, கோழி எலும்புகள், நறுக்கின வெங்காயம் சிறிது, ஒரு தேக்கரண்டி மிளகுத்தூள், எலுமிச்சை சாறு 2 தேக்கரண்டி, சிறிது உப்பு, இரண்டு கப் தண்ணீர் சேர்த்து அரை மணி நேரம் மிதமான தீயில் வேக வைத்து, பிறகு நீரினை தனியே வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.\nஎலும்பு நீக்கி துண்டுக்களாக்கி வைத்துள்ள கோழிக்கறியினை தனியே குக்கரில் கால் மணி நேரம் போதுமான நீர் ஊற்றி வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தேவையெனில் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். வாணலியில் நெய் விட்டு சூடேறியதும் கோழித்துண்டங்களைப் போட்டு பொன்னிறமாக வேகவைத்து எடுத்து தனியே ஒரு தட்டில் வைக்க வேண்டும்.\nஅதே நெய்யில் நறுக்கின பூண்டு, இஞ்சியினைச் சேர்த்து நன்கு வதக்கி எடுத்து வைத்துள்ள சிக்கன் மீது ஊற்ற வேண்டும். மீண்டும் வாணலியில் சிக்கன் ஸ்டாக்கினை ஊற்றி வேகவைக்கவும். அத்துடன் தேவையான உப்பு, மிளகுத்தூள், சோளமாவு சேர்த்து நன்கு விடாது கலக்கி குழம்பு கெட்டியாக வரும் வரை வேகவைக்க வேண்டும். பிறகு அன்னாசி துண்டங்களைச் சேர்த்து கலக்கி சிக்கன் மீது ஊற்றி, பாதாம், பிஸ்தா தூவி பரிமாற வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.diamondtamil.com/jokes/come_on_laugh/come_on_laugh13.html", "date_download": "2020-09-27T02:58:45Z", "digest": "sha1:6LHOJXRANIGQMTORMC4MXL7TE5J46G6L", "length": 5835, "nlines": 64, "source_domain": "www.diamondtamil.com", "title": "சிரிக்கலாம் வாங்க 13 - சிரிக்கலாம் வாங்க - சிரிக்கலாம், வாங்க, jokes, ஜோக்ஸ், \", என்னடா, இருந்தா, கதவுமாதிரி, சார், நகைச்சுவை, சிரிப்புகள், kadi", "raw_content": "\nஞாயிறு, செப்டெம்பர் 27, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எண் ஜோதிடம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசிரிக்கலாம் வாங்க 13 - சிரிக்கலாம் வாங்க\n\"சர்வர், இந்த மோசமான சாப்பாட்டை யார் சாப்பிடுவா\n\"அவரும் சாப்பிட மாட்டார் சார்\nகள்ள நோட்டு அடிச்சு, நீ எப்படி போலீஸ்ல மாட்டினே\nரிசர்வ் பேங்க், கவர்கனர் கையெழுத்து போடுற இடத்துல, குப்பு சாமின்னு என் கையெழுத்தை போட்டுட்டேன்...\nவீட்டுக்குத் தூண்மாதிரின்னு கேள்விப்பட்டிருக்கேன். அது என்னடா கதவுமாதிரி.\nஅவன வீட்ல யார்வேணா சாத்து சாத்துன்னு சாத்துவாங்க\nபைக் இருந்தா ஓட்டத்தோணுது, டி.வி. இருந்தா பாக்கத்தோணுது...\nஆனா புக் இருந்தாமட்டும் படிக்கத்தோணலையே\nநீ செய்த குற்றத்துக்காக உனக்குத் தூக்கு தண்டனை விதிக்கிறேன்.\nஎவ்வளவு வெயிட்டைத் தூக்கணும் சார்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசிரிக்கலாம் வாங்க 13 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, jokes, ஜோக்ஸ், \", என்னடா, இருந்தா, கதவுமாதிரி, சார், நகைச்சுவை, சிரிப்புகள், kadi\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://crownest.in/index.php?route=product/category&path=275", "date_download": "2020-09-27T03:38:59Z", "digest": "sha1:THNIRWHM6W22KMVE2WEXV7CZSP6A2EQU", "length": 5689, "nlines": 250, "source_domain": "crownest.in", "title": "Paleo- Tamil Books", "raw_content": "\nபறவைகள் என்றாலே இந்தியாவின் மிகப் பழமையான பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கல்தான் உடனடியாக நம் நினைவுக்கு வரும். மக்களும் பறவைகளும் நெருக்கமான உறவைக�� கொண்டாடும் பறவைகள் சரணாலயம் கூந்தங்குளம்.\nபேலியோ டயட் (Paleo Diet)\nமிகக் கவனமாக பால், இறைச்சி, கொழுப்பு, இனிப்பு என்று எல்லாவற்றையும் விலக்கி வைத்தாலும் எப்படி கொலஸ்டிராலும் ரத்த அழுத்தமும் நீரிழிவும் தாக்குகின்றன பார்த்துப் பார்த்து கவனமாக மாத்திரை சாப்பிட்ட..\nவெஜ் பேலியோ (Veg Paleo)\nஒரு நாளில் பதினெட்டு மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்த இடத்தை விட்டு அசையாமல் ஆண்டுக் கணக்கில் எழுதிக்கொண்டே இருந்ததில், பிரபல எழுத்தாளர் பாராவின் எடை நூற்றுப்பத்து கிலோவுக்கு மேல் போனது. உடற்பயிற்ச..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"}
+{"url": "https://mandaitivu-ch.com/2013/09/03/13756/", "date_download": "2020-09-27T03:14:22Z", "digest": "sha1:XEHSL7WNQDVBXJF5DOJMB2VMYZLUG7HT", "length": 6658, "nlines": 86, "source_domain": "mandaitivu-ch.com", "title": "அன்பான அப்பா… | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஆக அக் »\n1.எனக்கு ஐந்து வயது இருக்கும் போது, அடிக்கடி தூக்கத்தில் அழுவேன், சினுங்குவேன்.தன் தூக்கம் களைந்து என் அருகில் அமர்ந்து தட்டிக் கொடுத்தார்.\n2.பத்து வயது இருக்கும் போது தனக்கு பிடித்த ஏதேனும் ஒன்றை விட்டுக் கொடுத்து அவர் செலவைக் குறைத்துக் கொண்டு எனக்கு பள்ளிக் கட்டணம் செலுத்தினார்.\n3.பதினெட்டு வயது இருக்கும் போது, இதுவரை உழைத்து சேமித்த எல்லாவற்றையும் என் பட்டப் படிப்பிற்காக இழந்தார்.\n4.இருபத்திரண்டு வயது இருக்கும் போது , தன் மரியாதையை விட்டுக் கொடுத்து என் வேலைக்காக சிபாரிசு கேட்டு பலர் வீட்டுக் கதவுகளைத் தட்டினார்.\n5.இருபத்தி நான்கு வயதில் என் திருமணத்தில், மாப்பிள்ளை வீட்டார் என்ற முருக்குடன் இருந்தவர்கள் முன், தன் தன்மானத்தையும் எனக்காக விட்டுக் கொடுத்தார்.\n6.எல்லா தீபாவளிகளுக்கும் எனக்கு விலை உயர்ந்த ஆடைக் கொடுத்து அவர் மட்டும் “ஒரு சட்டை வாங்கினால் ஒரு சட்டை இலவசம் ” கடையில் ஆடை எடுத்து அணிந்தார்.\n7.எனக்கு வசதியான வாழ்க்கை தர அவர் மருத்துவ செலவுகளைக் கூட குறைத்துக் கொண்டார்.தன் உடல்நிலையை விட என் வாழ்க்கையில் அதிகம் அக்கறை காட்டினார்.\nஇன்று நான் பெற்றுவிட்ட எல்லாவற்றிற்கும் பின், எண்ணில் அடங்கா அவரின் இழப்பு இருக்கிறது.\nஎன்னை சிலையாக்க தன்னை உளியாக்கி தியாகம் செய்த தாயுமானவன் என் தந்தை\n« உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்க தண்ணீர் மிகவும் இன்றியமையாததாகும்… சுவாமி விவேகான��்தர் அவர்களின் வாழ்க்கை வரலாறு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mandaitivu-ch.com/2014/09/03/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-09-27T04:20:12Z", "digest": "sha1:4PZ2G4B3MBUWSOFGK2JPQPW5EPOXSUYK", "length": 13458, "nlines": 107, "source_domain": "mandaitivu-ch.com", "title": "சைவம் & அசைவம்! எது உடலுக்கு நல்லது? | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஆக அக் »\nசைவ உணவு என்பது தாவரங்களில் இருந்து பெறப்படும் உணவு வகைகளை குறிக்கின்றது.அதே சமயம் அசைவ உணவானது இறைச்சி, கடலுணவு போன்றவற்றில் இருந்து கிடைக்கிறது.\nமுட்டை பொதுவாக சைவ உணவாக கருதப்படுவதில்லை. அதே சமயம் விலங்குகளில் இருந்து பெறப்படும் பால் சைவ உணவா அசைவமா என்று கருத்துதொற்றுமை இல்லை.\nஅப்போ உடல் நலத்திற்கு எது நல்லது\nநார்ச்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசளைக்கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவை சைவ உணவு வகைகளில் மிக முக்கியமானவை.\nஉடலில் சேரும் நச்சுக்களை அகற்றும் திறன் மேற்கூறிய காய்கறிகளுக்கு உண்டு. இந்த காய்கறிகள் மட்டுமல்ல இன்னும் பல காய்கறிகளில் கணக்கிலடங்கா சத்துகள் அடங்கியுள்ளன.\nசைவ உணவில் முக்கிய இடம்பிடிக்கும் காய்கறிகளில், புற்றுநோயை உண்டாக்கும் காரணிகளை அழிக்கும் சக்தி கொண்ட பொருட்கள் உள்ளதாக தெரிய வந்துள்ளது.\nவெங்காயம், பூண்டு, மஞ்சள் மற்றும் இஞ்சி ஆகியவற்றில் நோய் எதிர்ப்பு திறன் கொண்ட சத்துகள் அதிகம் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.\nகண்டுகொள்ளாமல் விடப்படும் பாகற்காயில் கலோரி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு,புரதம், ஆகியவை அதிகமாக இல்லாவிட்டாலும் நோயை எதிர்க்கும் திறன் உள்ள சத்துக்களை அதிகமாக கொண்டுள்ளது.\nஇவற்றில் இருக்கும் முக்கிய சத்துக்கள் உடலின் சக்கரை அளவை கட்டுப்படுத்துவதுடன், தொற்று நோய்கள் வராமலும் தடுக்கின்றன.\nஇதை சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிக்கும் என அம்மா ஊட்டி விடும் வெண்டைக்காயில், ஃபோலிக் அமிலம், வைட்டமின் சி, பொட்டாஷியம், மாவுசத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து என அவள் கூறியதை விட அதிகமான சத்துகள் உள்ளது.\nஉடலின் சீரான இயக்கத்திற்கும், ரத்த ஓட்டத்திற்கும் சிறந்தது. கர்ப்பிணி பெண்கள் தினமும் சாப்பிடலாம்.\nகல்லீரலை ஹெபடைடிஸ் என்ற வைரஸ் எளிதாக தாக்கிவிடும். இதில் ஏ, பி, சி, டி, இ என பல வகைகள் பரவாக உள்ளன. இவை கல்லீரலை மாற்றம் செய்யும் அளவு பாதிப்பை ஏற்படுத்தும்.\nஇதற்கு சைவம் மட்டுமே தீர்வு. திராட்சை, கேரட், எலுமிட்சை, சீரகம், பூண்டு ஆகியவற்றில் கல்லீரல் பிரச்சனைக்கு தக்க தீர்வு உள்ளது.\nஇறைச்சி உடலில் புரதத்தை அதிகமாக்கி, கொழுப்பை கூட்ட வழி வகுக்க கூடியது.\nமேலும் நமது சிறுநீரகத்திற்கு அதிக வேலைப் பளுவை ஏற்படுத்த செய்வதோடு, எலும்பிலுள்ள கால்சியத்தையும் உறிஞ்சி விடுகிறது. அதே சமயம் சைவ உணவில் இந்த பிரச்சனை இல்லை.\nசைவ உணவுகள் மூலமாக கிடைக்கும் ஹார்போஹைட்ரேட் படிப்படியாக ஜீரணமாக உடலுக்கு தேவையான குளூகோஸ் சத்தை சீராக அளிக்கும்.\nஅதே சமயம் கொழுப்பும், புரதமும் அதிகம் நிறைந்த இறைச்சி உணவு ஜீரணமாகவே அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சில சிமயங்களில் சிலருக்கு அது சிரமமாக கூட ஆகிவிடும்.\nபீட்ரூட், தக்காளி, பூசணி, பாகற்காய் போன்ற சைவ உணவுகள் ரத்தத்தை நன்கு சுத்திகரிப்பதோடு, தோலுக்கு மினு மினுப்பையும் கொடுக்கிறது.\nஅத்துடன் கொய்யா, ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களை உண்பதும் மேனிக்கு மினுமினுப்பை கூட்டும்.\nமேற்கூறிய பிரச்சனைகளுக்கு காரணம் அசைவம் என்றே கூறலாம். உதாரணமாக கோழி இறைச்சியை எடுத்து கொள்வோம்.\nகோழிகளுக்கு நோய் தாக்காமல் இருப்பதற்கும், எடை அதிகரிக்கவும் ஸ்டீராய்டு மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகளை ஊசி வழியாகச் செலுத்துகின்றனர்.\nடெட்ராசைக்ளின்(Tetracyclin), ஃப்ளுரோகு வினோலோன்(Fluroquinolone), அமினோகிளைகோஸைடு(Aminoglycoside) ஆகிய மூன்று விதமான ஆன்டிபயாடிக் மருந்துகள்தான் கோழிகளுக்கு அதிகம் செலுத்தப்படுகின்றன.\nகோழியைச் சமைத்தாலும் இந்த மருந்துகள் வீரியம் இழப்பது இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக நம் உடலுக்குள் ஊடுருவி, பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புகள் அதிகம்.\nமற்ற அசைவங்களாக கருதப்படும்,மீன் மற்ற இறைச்சிகளில் புரதம் இருக்கும் அளவு நார்சத்துகள் இருப்பதில்லை. சிறுநீரக பாதிப்பு, எலும்பில் கால்சிய பிரச்சனை, ஜீரண சக்தி குறைபாடு இன்னும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.\nஇந்த பிரச்சனைகளை மனதில் கொண்டு உலக முழுவதும் வ���ரத்திற்கு 1000 பேர் அசைவத்தில் இருந்து சைவத்திற்கு மாறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n« மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தான 4ம் திருவிழா 02-09-2014 (படங்கள் இணைப்பு) மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தான 5ம் திருவிழா \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/s-v-sekhar-interview-pu9khd", "date_download": "2020-09-27T04:31:15Z", "digest": "sha1:6YXRLPZCGAKQR6OJOHWI7BUMBLE5I5E3", "length": 10818, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’பா.ஜ.க.வில் அஸ்தி கரைக்க மட்டுமே என்னை அழைக்கிறார்கள்’...அந்தோ பரிதாபம் எஸ்.வி.சேகர்...", "raw_content": "\n’பா.ஜ.க.வில் அஸ்தி கரைக்க மட்டுமே என்னை அழைக்கிறார்கள்’...அந்தோ பரிதாபம் எஸ்.வி.சேகர்...\nதமிழகத்தில் தாமரையை மலரவைக்கும் முயற்சியில் தமிழிசை தொடர்ந்து படுதோல்வி அடைவதால் இன்னும் ஒரு மாதத்துக்குள் பா.ஜ.க.வின் தமிழக தலைமைக்கு புதியவர் ஒருவர் வருவார் என்கிறார் ‘செகப்பா இருக்கவங்க பொய் சொல்லமாட்டாங்க’ கேடகிரியைச் சேர்ந்த எஸ்.வி.சேகர். அவரது பேச்சில் தலைமைப் பதவி வெறி கோரதாண்டவமாடுகிறது.\nதமிழகத்தில் தாமரையை மலரவைக்கும் முயற்சியில் தமிழிசை தொடர்ந்து படுதோல்வி அடைவதால் இன்னும் ஒரு மாதத்துக்குள் பா.ஜ.க.வின் தமிழக தலைமைக்கு புதியவர் ஒருவர் வருவார் என்கிறார் ‘செகப்பா இருக்கவங்க பொய் சொல்லமாட்டாங்க’ கேடகிரியைச் சேர்ந்த எஸ்.வி.சேகர். அவரது பேச்சில் தலைமைப் பதவி வெறி கோரதாண்டவமாடுகிறது.\nபா.ஜனதா உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை மந்தெவெளியில் நடிகர் எஸ்.வி.சேகர் நடத்தினார். அப்போது நிருபர்களிடம் பேசிய அவர்,’என்ன காரணத்தாலோ நான் தமிழக பா.ஜனதாவில் சேர்ந்தது முதல் என்னை எந்த நிகழ்ச்சிக்கும் அழைப்பதில்லை. வாஜ்பாய் அஸ்தி கரைப்பு நிகழ்ச்சிக்காக மட்டும் கூப்பிட்டார்கள்.\nஎதற்காக என்னை அழைப்பதில்லை என்பதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் எல்லா பிரச்சினைகளும் ஒருநாள் சரியாகிவிடும். தமிழக பா.ஜனதா தலைமை மாற்றப்பட வேண்டும். நிச்சயமாக மாற்றப்படும். அடுத்தமாதம் (ஆகஸ்டு) அல்லது செப்டம்பருக்குள் அது ���டக்கும்.\nதி.மு.க. இளைஞர் அணி தலைவராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டிருப்பது அந்த கட்சியின் உள் விவகாரம். ஏற்றுக் கொள்வது, ஏற்றுக் கொள்ளாதது என்பதெல்லாம் தி.மு.க.வினரின் முடிவு.ஆனால் வாரிசு அரசியல் செய்ய தி.மு.க. ஒன்றும் சங்கரமடம் அல்ல என்று கலைஞர் தெரிவித்து இருந்தார். அதை மு.க.ஸ்டாலின் பொய்யாக்கி இருக்கிறார்’என்று சந்தடி சாக்கில் திமுகவும் ஒரு சங்கரமடம்தான் என்கிறார் எஸ்.வி.சேகர்.\nஜி.வி. பிரகாஷின் சர்வதேச ஆல்பம் வெளியானது\nஐஸ்வர்யா ராய் போல்... அழகி பட்டம் பெற்ற 5 நடிகைகள்..\n70 வயதில் தந்தையாகும் பிரபல நடிகர் கர்ப்பமான மூன்றாவது மனைவி..\nஅம்மாவாக மாறிய அக்கா... குழந்தையான தங்கையை இடுப்பில் தூக்கிவைத்திருக்கும் குட்டி பெண் சாய் பல்லவி...\nபாத்திரங்களை கழுவி புகைப்படத்தை வெளியிட்ட மீசையா முறுக்கு நடிகை ஆத்மிக்கா .....\n7 மணிக்கு தயாரா இருங்க ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆர்யா மனைவி சாயிஷா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்... பிரதமர் மோடி இரங்கல்..\nபரபரப்பான கட்டத்தில் நாளை அதிமுக செயற்குழு கூட்டம்... ப��த்தைக் காட்ட ஈபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பு தீவிர முயற்சி..\nகன்னியாகுமரியில் இருந்து தேர்வான முதல் பெண் ஐபிஎஸ்.. நெகிழ்ந்து கொண்டாடும் குமரி மக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/hennai-corporation-has-reduced-the-number-of-disease-control-areas-to-13-vin-vet-332969.html", "date_download": "2020-09-27T05:00:00Z", "digest": "sha1:RI7K2WWL333TPLJIISXRG2WACWUFXRKD", "length": 10396, "nlines": 123, "source_domain": "tamil.news18.com", "title": "`13 இடங்கள் மட்டுமே` - சென்னை மாநகராட்சியில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளின் நிலை என்ன? | the Chennai Corporation has reduced the number of disease control areas to 13– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » கொரோனா\n`13 இடங்கள் மட்டுமே` - சென்னை மாநகராட்சியில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளின் நிலை என்ன\nசென்னையில் தினசரி கொரோனா தொற்று உறுதியாகும் எண்ணிக்கை குறைந்து வருவதால், நோய் கட்டுப்பாடு பகுதிகளையும் 13 ஆக சென்னை மாநகராட்சி குறைத்துள்ளது.\nசென்னையில் ஒரு தெருவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் கூட, அந்த தெரு முழுவதையும் கட்டுப்பாடு மண்டலமாக அறிவிக்கும் திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்தி வந்தது. தற்போது, ஒரு தெருவில் 5 நபர்களுக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் மட்டுமே அந்த பகுதி கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்படுகிறது.\nஇதனால் சென்னையில் நாளுக்கு நாள் கட்டுப்பாடு பகுதிகளின் எண்ணிக்கை குறைந்து வந்தது. 200க்கும் மேல் இருந்த கட்டுப்பாடு பகுதிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து நேற்று (ஆகஸ்ட் 13) அன்று 26 ஆக குறைந்தது.\nஇன்று தற்போது மேலும் குறைந்து 13 ஆக உள்ளது. இந்த கட்டுப்பாட்டு பகுதிகள் 7 மண்டலங்களில் மட்டுமே உள்ளது. சென்னையில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில், 8 மண்டலங்களில் கட்டுப்பாட்டு பகுதிகளே இல்லை எனும் நிலை உருவாகி உள்ளது.\nAlso read... ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகளுக்கு அதிக மின் கட்டணம் விதிப்பது சட்டவிரோதம் - உயர் நீதிமன்றம்\nஅதிகபட்சமாக அண்ணாநகர் மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் தலா 3 இடங்களும், கோடம்பாக்கம், அம்பத்தூர் மண்டலங்களில் தலா 2 இடங்களும் உள்ளன. குறைந்த பட்சமாக வளசரவாக்கம், அடையாறு, பெருங்குடி மண்டலங்களில் தலா 1 இடம் மட்டுமே உள்ளன.\nதிருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், தேனாம்பேட்டை, ஆலந்தூர் ஆகிய 8 மண்டலங்களில் ஒரு கட்டுப்பாட்டு பகுதிகள் கூட இல்லை.\nதிருச்சியில் பெரியார் சிலை அவமதிப்பிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nபெரியார் சிலைக்கு காவி சாயம் பூசி, காலணி மாலை அணிவித்து அவமரியாதை..\nதென்கொரியாவிடம் மன்னிப்பு கோரினாரா கிம் ஜாங் உன்\nபிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nஅபராதம் வசூலிக்கப்படும் - தமிழக அரசு\nநெல் கொள்முதல் விலையை 3000 ரூபாயாக உயர்த்தவேண்டும் - ராமதாஸ்\nசாத்தான்குளம் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\nவிண்ணப்பிக்க கடைசி தேதி, பிற விவரங்கள் என்னென்ன\n`13 இடங்கள் மட்டுமே` - சென்னை மாநகராட்சியில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளின் நிலை என்ன\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,692 பேருக்கு கொரோனா பாதிப்பு... உயிரிழப்பு 66\nவிஜயகாந்த்துக்கு கொரோனா - மருத்துவமனை தகவல்\nவிஜயகாந்த்துக்கு கொரோனா இல்லை - நலமாக உள்ளார்: தேமுதிக விளக்கம்\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா தொற்று..\nரூ.28,000 கோடி நிதி மோசடி, தமிழகத்தில் மட்டும் 50,000-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள்.. விஸ்வரூபம் எடுக்கும் சிபிசிஐடி வழக்கு..\n’பெரியாரை அவமதிப்பதாகக் கருதி தங்களுக்கே அவமரியாதை செய்துகொள்கிறார்கள்’ - பெரியார் சிலை அவமதிப்புக்கு மு.க ஸ்டாலின் கண்டனம்..\nதிருச்சியில் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசி, காலணி மாலை அணிவித்து அவமரியாதை - காவல்துறையினர் விசாரணை\nகோவை விமானநிலைய கழிவறையில் கிடந்த தோட்டாக்கள் - பதுக்கியது யார்\nசென்னை கோயம்பேடு காய்கறி சந்தை நாளை மீண்டும் திறப்பு.. கேக் வெட்டி கொண்டாடிய வியாபாரிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.eegarai.net/t138753-topic", "date_download": "2020-09-27T02:34:25Z", "digest": "sha1:XEXI6FLDQYBPQU4RWE2H7ZT437LYQJSF", "length": 19393, "nlines": 189, "source_domain": "www.eegarai.net", "title": "இலவசமாக தரவிறக்கம் -லட்ஷ கணக்கில் புத்தகங்கள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» அஜித்தைத் திரையுலகுக்கு அறிமுகம் செய்த எஸ்.பி.பி.\n» ஈரம் தொலைக்குமோ மேகம்\n» இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்...\n» 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்தியாவின் அதிவேக ரயில்; மாதிரி வெளியீடு\n» வட்டிக் காசுல வாடா... கோவிந்தா\n» எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்: 72 குண்டுகள் முழங்க காவல்துறையினர் மரியாதை\n» இனி ஆண்களுக்கும் பெண்களுக்��ும் சம ஊதியம்… இன்று முதல் அமல்படுத்தும் ஐக்கிய அரபுகள் அமீரகம்\n» 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு \n» எஸ்.பி.பி.க்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் \n» சில ஆன்மீகக் குறிப்புகள் \n» வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்\n» பெரியவாதான் \"ப்ரத்யக்ஷ பெருமாள் \n» இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் (150 புத்தகங்கள் இலவச பதிவிறக்கம்)\n» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது \n» கணிதம் கற்றுத்தரும் பாடம்\n» கதைத்தால் கதைக்கணும், ஆனால்…\n» 'என்னை அறிந்தால்\" படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்த அனிகா\n» நடிகை ஷாலினியின் ஓவியத் திறமை\n» குஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும் பாடம்: அடிப்படை காரணம் தெரியாமல் அரசியல் செய்யும் கட்சிகள்\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (279)\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:17 pm\n» ஆக்ஷன் ரிப்போர்ட்டர் – மதன், கார்ட்டூனிஸ்ட்\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:35 am\n» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான தனிப்பாடல்கள்-\n» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» வேலன்:- வாகன நிலை அறிந்துகொள்ள -E-VAHAN\n» சென்னையை பந்தாடிய தில்லி : 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\n» ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல்\n» பேரிடர் காலங்களில் திணறும் சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை: மாநில சுகாதாரத் துறையுடன் இணைக்கப்படுமா\n» பாபநாசம் சிவன் 10\n» Rhoneda Byrne எழுதிய புத்தகம் தேவை\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» எஸ்.பி.பி.க்குத் தேசிய விருது பெற்றுத் தந்த பாடல்கள்: விடியோ இணைப்பு\n» சென்னை உயா்நீதிமன்றத்துக்கு 10 புதிய நீதிபதிகள்: உச்சநீதிமன்றம் ஒப்புதல்\n» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு \n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n: ரசிகர்களின் ஆதரவு பிரமிக்க வைத்தது\n» எண்ணெய்க் குழாயில் உடைப்பு:வயலில் பரவிய கச்சா எண்ணெய்\n» ரோக நிவாரண ஶ்லோஹங்கள் \n» ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் காலமானார்: ரசிகர்கள் அதிர்ச்சி\n» நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் \n» நாட்டுக் கதம்ப சாதம்\n» பிரம்மோற்சவம் 5-ஆம் நாள்: மோகினி அவதாரத்தில் மலையப்பர் புறப்பாடு\n» \"எந்த பத்மாவதி\" திருச்சானூர் பத்மாவதியா\nஇலவசமாக தரவிறக்கம் -லட்ஷ கணக்கில் புத்தகங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nஇலவசமாக தரவிறக்கம் -லட்ஷ கணக்கில் புத்தகங்கள்\nஇலவசமாக தரவிறக்கம் -லட்ஷ கணக்கில் புத்தகங்கள்\nPDF முறையில் ,புத்தகங்களை பெற www.pdfdrive.net\nஎன்ற தளத்திற்கு சென்று இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.லட்ஷ கணக்கில் புத்தகங்கள்\nதலைப்புக்கள் மூலமாக அல்லது ஆசிரியர்கள் மூலமாக தேடவும் 274376478 புத்தகங்கள் இருக்கின்றதாம்.\nநிமிடத்திற்கு 50 புத்தகங்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறதாம். எல்லா any subject/field or topic\nபுலனம் (கட்செவி) மூலம் என்னை வந்து அடைந்த செய்தி.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: இலவசமாக தரவிறக்கம் -லட்ஷ கணக்கில் புத்தகங்கள்\nRe: இலவசமாக தரவிறக்கம் -லட்ஷ கணக்கில் புத்தகங்கள்\n அவருடைய காலம் பற்றிய நூல் எதிர்காலத்தை முன்னமே சொன்ன நூல் தேவை\nRe: இலவசமாக தரவிறக்கம் -லட்ஷ கணக்கில் புத்தகங்கள்\nநன்றி மிகவும் பயனுள்ள தகவலுக்கு....\nRe: இலவசமாக தரவிறக்கம் -லட்ஷ கணக்கில் புத்தகங்கள்\nRe: இலவசமாக தரவிறக்கம் -லட்ஷ கணக்கில் புத்தகங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.eegarai.net/t139545-topic", "date_download": "2020-09-27T04:59:49Z", "digest": "sha1:7I3H4SNMQ3RMPCH476K5THZGGWQZCOGL", "length": 24609, "nlines": 307, "source_domain": "www.eegarai.net", "title": "ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» அஜித்தைத் திரையுலகுக்கு அறிமுகம் செய்த எஸ்.பி.பி.\n» ஈரம் தொலைக்குமோ மேகம்\n» இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்...\n» 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்தியாவின் அதிவேக ரயில்; மாதிரி வெளியீடு\n» வட்டிக் காசுல வாடா... கோவிந்தா\n» எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்: 72 குண்டுகள் முழங்க காவல்துறையினர் மரியாதை\n» இனி ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம ஊதியம்… இன்று முதல் அமல்படுத்தும் ஐக்கிய அரபுகள் அமீரகம்\n» 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு \n» எஸ்.பி.பி.க்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் \n» சில ஆன்மீகக் குறிப்புகள் \n» வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்\n» பெரியவாதான் \"ப்ரத்யக்ஷ பெருமாள் \n» இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் (150 புத்தகங்கள் இலவச பதிவிறக்கம்)\n» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது \n» கணிதம் கற்றுத்தரும் பாடம்\n» கதைத்தால் கதைக்கணும், ஆனால்…\n» 'என்னை அறிந்தால்\" படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்த அனிகா\n» நடிகை ஷாலினியின் ஓவியத் திறமை\n» குஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும் பாடம்: அடிப்படை காரணம் தெரியாமல் அரசியல் செய்யும் கட்சிகள்\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (279)\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:17 pm\n» ஆக்ஷன் ரிப்போர்ட்டர் – மதன், கார்ட்டூனிஸ்ட்\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:35 am\n» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான தனிப்பாடல்கள்-\n» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» வேலன்:- வாகன நிலை அறிந்துகொள்ள -E-VAHAN\n» சென்னையை பந்தாடிய தில்லி : 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\n» ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல்\n» பேரிடர் காலங்களில் திணறும் சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை: மாநில சுகாதாரத் துறையுடன் இணைக்கப்படுமா\n» பாபநாசம் சிவன் 10\n» Rhoneda Byrne எழுதிய புத்தகம் தேவை\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» எஸ்.பி.பி.க்குத் தேசிய விருது பெற்றுத் தந்த பாடல்கள்: விடியோ இணைப்பு\n» சென்னை உயா்நீதிமன்றத்துக்கு 10 புதிய நீதிபதிகள்: உச்சநீதிமன்றம் ஒப்புதல்\n» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு \n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n: ரசிகர்களின் ஆதரவு பிரமிக்க வைத்தது\n» எண்ணெய்க் குழாயில் உடைப்பு:வயலில் பரவிய கச்சா எண்ணெய்\n» ரோக நிவாரண ஶ்லோஹங்கள் \n» ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் காலமானார்: ரசிகர்கள் அதிர்ச்சி\n» நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் \n» நாட்டுக் கதம்ப சாதம்\n» பிரம்மோற்சவம் 5-ஆம் நாள்: மோகினி அவதாரத்தில் மலையப்பர் புறப்பாடு\n» \"எந்த பத்மாவதி\" திருச்சானூர் பத்மாவதியா\nரா. கி. ரங்கராஜன் நாவல்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொ��ர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nரா. கி. ரங்கராஜன் நாவல்கள்\nரா. கி. ரங்கராஜன் நாவல்கள்\nதாரகை - பாகம் 01\nதாரகை - பாகம் 02\nசுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள் மீரான்\nRe: ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்\nஎவ்வளவு பதிவுகள் போட்டு என்ன பயன் திரு மீரான் அவர்களே ஒரு புத்தகம் கூட நிம்மதியாக தரவிறக்கம் செய்ய முடியவில்லை, யூசர் அப்லோடு தளம் விளம்பரங்களைக் கொட்டுகிறது, தறவிறக்கம் செய்ய நிபந்தனைகள் விதிக்கிறது. முடிந்தால் வழக்கம் போல மீடியா பயரில் பதிவேற்றுங்கள்.\nRe: ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்\n உங்களிடம் பட்டாம்பூச்சி நாவல் இருக்கா....\nRe: ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்\nஅருமையான புத்தகம் .. ஹென்றி ஷாரியரின் வாழ்க்கையை பாதி படித்து விட்டேன்.. தொடர வேண்டும் மீதியை மீண்டும் ...\nதரவேற்றும் தளம் வேலை செய்யவில்லை சரியாக தனி பதிவாக பகிர்கிறேன் .. சிறிது நேரத்தில் ...\nRe: ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்\nஇங்கு உள்ளது.. தரவிறக்கம் செய்ய முடியவில்லை எனில் தெரியப்படுத்துங்கள் ...\nRe: ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்\nதரவிறக்கம் செய்ய முடியவில்லை . உதவுங்கள்.\nRe: ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்\n@shruthi wrote: தரவிறக்கம் செய்ய முடியவில்லை . உதவுங்கள்.\nமேற்கோள் செய்த பதிவு: 1289116\nஎந்த நாவல் என்று சொல்லுங்கள் ...\nRe: ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்\nRe: ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்\nஅந்த இணைப்புகள் எல்லாம் நீக்கபட்டு விட்டன என நினைக்கிறேன் ஸ்ருதி அவர்களே..\nஎந்த புத்தகம் என குறிப்பிட்டு கூறினீர்கள் என்றால் தேடி பார்க்கலாம் ...\nRe: ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்\n@shruthi wrote: தரவிறக்கம் செய்ய முடியவில்லை . உதவுங்கள்.\nமேற்கோள் செய்த பதிவு: 1289116\nமீரான் அவர்களின் சுட்டிகள் இந்த தளத்திலிருந்து மட்டும்தான் நீக்கப்பட்டிருக்கின்றன. பேஸ்புக்கில் இன்னும் இருக்கின்றன, வேலையும் செய்கின்றன. கீழே கொடுத்திருப்பதை அப்படியே காப்பி செய்து கூகுளில் போட்டு தேடித் தரவிறக்கிக் கொள்ளுங்கள்.\nmeerankayal facebook ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்\nRe: ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்\nRe: ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்\n@ரா.ரமேஷ்குமார் wrote: அருமையான புத்தகம் .. ஹென்றி ஷாரியரின் வாழ்க்கையை பாதி படித்து விட்டேன்.. தொடர வேண்டும் மீதியை மீண்டும் ...\nதரவேற்றும் தளம் வேலை செய்யவில்லை சரியாக தனி பதிவாக பகிர்கிறேன் .. சிறிது நேரத்தில் ...\nமேற்கோள் செய்த பதிவு: 1288916\nமிக்க நன்றி ரமேஷ் ஜி...\nRe: ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.eegarai.net/t67718p150-topic", "date_download": "2020-09-27T02:38:25Z", "digest": "sha1:6Q72KCLG54KOX5NM3PUCW6GMHOT575CR", "length": 41983, "nlines": 433, "source_domain": "www.eegarai.net", "title": "நுனிப்புல் தின்போமா ? - Page 11", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» அஜித்தைத் திரையுலகுக்கு அறிமுகம் செய்த எஸ்.பி.பி.\n» ஈரம் தொலைக்குமோ மேகம்\n» இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்...\n» 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்தியாவின் அதிவேக ரயில்; மாதிரி வெளியீடு\n» வட்டிக் காசுல வாடா... கோவிந்தா\n» எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்: 72 குண்டுகள் முழங்க காவல்துறையினர் மரியாதை\n» இனி ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம ஊதியம்… இன்று முதல் அமல்படுத்தும் ஐக்கிய அரபுகள் அமீரகம்\n» 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு \n» எஸ்.பி.பி.க்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் \n» சில ஆன்மீகக் குறிப்புகள் \n» வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்\n» பெரியவாதான் \"ப்ரத்யக்ஷ பெருமாள் \n» இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் (150 புத்தகங்கள் இலவச பதிவிறக்கம்)\n» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது \n» கணிதம் கற்றுத்தரும் பாடம்\n» கதைத்தால் கதைக்கணும், ஆனால்…\n» 'என்னை அறிந்தால்\" படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்த அனிகா\n» நடிகை ஷாலினியின் ஓவியத் திறமை\n» குஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும் பாடம்: அடிப்படை காரணம் தெரியாமல் அரசியல் செய்யும் கட்சிகள்\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (279)\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:17 pm\n» ஆக்ஷன் ரிப்போர்ட்டர் – மதன், கார்ட்டூனிஸ்ட்\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:35 am\n» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான தனிப்பாடல்கள்-\n» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» வேலன்:- வாகன நிலை அறிந்துகொள்ள -E-VAHAN\n» சென்னையை பந்தாடிய தில்லி : 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\n» ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல்\n» பேரிடர் காலங்களில் திணறும் சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை: மாநில சுகாதாரத் துறையுடன் இணை���்கப்படுமா\n» பாபநாசம் சிவன் 10\n» Rhoneda Byrne எழுதிய புத்தகம் தேவை\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» எஸ்.பி.பி.க்குத் தேசிய விருது பெற்றுத் தந்த பாடல்கள்: விடியோ இணைப்பு\n» சென்னை உயா்நீதிமன்றத்துக்கு 10 புதிய நீதிபதிகள்: உச்சநீதிமன்றம் ஒப்புதல்\n» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு \n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n: ரசிகர்களின் ஆதரவு பிரமிக்க வைத்தது\n» எண்ணெய்க் குழாயில் உடைப்பு:வயலில் பரவிய கச்சா எண்ணெய்\n» ரோக நிவாரண ஶ்லோஹங்கள் \n» ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் காலமானார்: ரசிகர்கள் அதிர்ச்சி\n» நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் \n» நாட்டுக் கதம்ப சாதம்\n» பிரம்மோற்சவம் 5-ஆம் நாள்: மோகினி அவதாரத்தில் மலையப்பர் புறப்பாடு\n» \"எந்த பத்மாவதி\" திருச்சானூர் பத்மாவதியா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nஅழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிருக்க வேண்டும் என்பார்கள் அதை ஈகரை உறவுகளுக்கு நினைவு படுத்த கடைமை பட்டுள்ளேன். ஏன் எனில் நாம் தமிழை விரும்புபவர்கள். தமிழ் என்பது அரட்டை யடிப்பதிலும், கவிதை எழுதுவதிலும், மட்டுமே வளராது. நாம் இந்த தமிழ் சமுதாயத்தில் வாழ்கிறோம். இதற்க்கு முன்பு இங்கு தமிழ் மரத்தை வளர்த்தவர்களை அறிவோமா அதை ஈகரை உறவுகளுக்கு நினைவு படுத்த கடைமை பட்டுள்ளேன். ஏன் எனில் நாம் தமிழை விரும்புபவர்கள். தமிழ் என்பது அரட்டை யடிப்பதிலும், கவிதை எழுதுவதிலும், மட்டுமே வளராது. நாம் இந்த தமிழ் சமுதாயத்தில் வாழ்கிறோம். இதற்க்கு முன்பு இங்கு தமிழ் மரத்தை வளர்த்தவர்களை அறிவோமா நம்மில் எத்தனை பேருக்கு வேர்களை பற்றி தெரியும், அதன் தன்மைகளை பற்றி தெரியும் நம்மில் எத்தனை பேருக்கு வேர்களை பற்றி தெரியும், அதன் தன்மைகளை பற்றி தெரியும்\nநமது வேலை பளுவும் ஒரு காரணம் தான் . நம்மில் அனைவருக்கும் இலக்கிய பசி இருப்பதை நான் அறிவேன். பசித்திருக்கும் ஒருவன் நொறுக்கு தீனிகளை தின்பது போல நாம், நம் இலக்கிய பசிக்கு நொறுக்கு தீனி திண்போம். இதில் ஓர் நன்மையும் உண்டு. நொறுக்கி தீனிகள் பசியை அதிகப் படுத்தும் ஆனால் பசியை தீர்க்காது. அதைப்போல இந்த நுனிப் புல் மேய்வதால் இலக்கியத்தை முழுதாய் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் வளரும்.\nஇதற்க்காக நாம் பெரிதாய் ஒன்றும் செய்ய தேவை இல்லை. சிறுவயதில் படித்த இடம் சுட்டி பொருள் விளக்குக என்கிற பாடத்தை மீண்டும் படித்தால் போதும்.\nஇடம் சுட்டி பொருள் விளக்கு\nஇது போன்ற எதேனும் இலக்கியத்தில் உள்ள வரிகளை எழுதி கேள்வி கேளுங்கள்.\nஇதன் பதிலை தருவதற்க்கு சிலராவது தயாராய் இருப்பார்கள் ஆனால் பெரும்பாலானோர் அதனை தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.\nஇதனை நன்கு இலக்கியப்பரிச்சயம் உள்ள யாரேனும் கவனத்தில் கொள்வீர்கள் என நம்புகிறேன்.\n படங்களைத் தேர்ந்தெடுத்து பதிவதில் நீங்கள் சமர்த்தர் \nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \n படங்களைத் தேர்ந்தெடுத்து பதிவதில் நீங்கள் சமர்த்தர் \nஆமாம் ஐயா, ராம் அண்ணா வந்த புதிதில் படங்கள் சில பதிவுகளுக்கு போடுவார், சிலதுக்கு போடமாட்டார்.............ஆனால் அவர் படங்கள் போட்டால் தான் அவர் பதிவுகள் நிறைவுறுவது போல எனக்கு தோன்றும்..............பிறகு எங்கள் அனைவருடைய வேண்டு கோளுக்கு இணங்க தன்னுடைய எல்லா பதிவுகளுக்குமே வெகு பொறுத்தமான படங்கள் போட துவங்கி விட்டார்.....படங்களையும் அண்ணாவையும் பிரிக்க முடியாது ஐயா\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \n காய்ந்த பனை ஓலை காட்டவேண்டாமா \n காய்ந்த பனை ஓலை காட்டவேண்டாமா \nஹா...ஹா...ஹா....சூப்பர் ராம் அண்ணா .....உங்களுக்கு நிகர் நீங்க தான் \nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nசெய்யுளும் அதன் பின்னூட்டங்களும் அருமை.\nநன்றி அய்யாசாமி ராம் அய்யா\nநன்றி அய்யாசாமி ராம் அய்யா\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஇனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா \nஇடம் சுட்டிப் பொருள் விளக்குக ;\nவந்தவினைத் தீர்க்க வகையறியான் வேளூரான்\nஎந்தவினைத் தீர்ப்பான் இவன் .\nகவி காளமேகம் சிலேடையாக பாடல் பாடுவதில்\nஅதே போல இறைவனை நிந்தாஸ்துதி செய்வது\nபோல போற்றி பாடுவதிலும் அவர் வல்லவர்\n(புள்ளிருக்கும் ���ேளூர் (வைத்திஸ்வரன் கோயில்)\nஇகழ்வது போலப் புகழ்ந்து பாடிய பாடல் இதுவாகும்...\nவாதக்கால் ஆம்தமக்கு மைத்துனர்க்கு நீரிழிவுஆம்\nவந்தவினை தீர்க்க வகை அறிவார் வேறூரார்\nவாத நோயின் காரணமாக , இறைவன் நடராசன் , காலைத்தூக்கி ஆடுகிறார் . நீரிழிவு நோயின் காரணமாக , மைத்துனர் , திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ளார் . மகோதரம் நோயால் பாதிக்கப் பட்டுள்ள பிள்ளையாரோ , வயிறு பெருத்துக் காணப்படுகிறார் . தன் குடும்பத்தில் உள்ளவர்களின் நோயைத் தீர்க்க வகையறியாத வேளூரான் , மற்றவர்களின் வினையை எவ்வாறு தீர்ப்பான் \nஎன்பது இப்பாடலின் பொருள் .\nஇனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா \nஇடம்சுட்டிப் பொருள் விளக்குக :\nசொரியினும் போகா தம .\nபரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்\nசொரியினும் போகா தம . ( ஊழ் - 376 )\nஎவ்வளவுதான் கட்டிக் காத்தாலும், நமக்குச் சொந்தமில்லாத பொருட்கள் நம்மிடம் தங்காது . அதேசமயத்தில் , நமக்கு உரிமையுள்ள பொருட்களை வெளியிலே கொண்டுபோய்க் கொட்டினாலும் அது நம்மைவிட்டு நீங்காது .\nஇனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா \nஇடம்சுட்டிப் பொருள் விளக்குக :\n\" தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே \nஎங்கோ கேட்ட மாதிரி இருக்கிறதே .\nசிவகாமி -மகேந்திரபல்லவன் சம்பந்தப்பட்டதோ .\nசிவகாமியின் சபதம் படித்ததில்லை .\nகாதில் விழுந்த சங்கதி என நினைவு கூறுகிறது .\nசிவகாமியின் சபதம் நாவலில் சிவகாமி\nதன் கனவுகள் சிதைந்த பிறகு, ஏகாம்பரநாதரையே\nதன் பதியாக ஏற்றுக் கொண்டு, அவர் சந்நிதியில்\nஅப்போது சிவகாமி மாமல்லர் வந்ததைக் கவனிக்கவேயில்லை.\nஅவளுடைய கண்களையும் கருத்தினையும் முழுவதும்\nஏகாம்பரநாதரே கவர்ந்து கொண்டார். வேறு எதுவும்\nவேறு யாருக்கும் அவளுடைய உள்ளத்தில் இடமிருக்கவில்லை.\nமாமல்ல சக்கரவர்த்தி மற்ற எல்லாரையும் போல் சற்று நேரம்\nதாமும் மெய்மறந்து நின்று சிவகாமியின் அற்புத நடன\nஅவருடைய விசால நயனங்களிலே கண்ணீர் ததும்பி அருவி\nபோலப் பெருகத் தொடங்கியது. தாம் பல்லவ சக்கரவர்த்தி\nஎன்பதும், பக்கத்திலுள்ளவர்கள் தம்மைக் கவனிப்பார்கள் என்பதும்\nசப்தம் சிறிதும் ஏற்படாதவண்ணம் இறைவனுடைய\nசன்னிதானத்திலிருந்து மாமல்லர் நழுவிச் சென்றார்.\nஅவர் ஏகாம்பரர் ஆலயத்தின் பிரதான கோபுர வாசலைத் தாண்டிச்\n\"தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே\"\nஎன்னும் நாவுக்கரசர் பாடலின் கடைசி வரி சிவகாமியின்\nஉணர்ச்சி நிறைந்த இனிய குரலில் கேட்டுக் கொண்டிருந்தது.\nநேற்று மாலை சிவகாமியின் சபதம் டிராமா வாணி மஹாலில் அரங்கேற்றம் ஆனது .\nமாலை 6-40 மணிக்கு ஆரம்பம் ஆனா நாடகம் இடைவெளி இல்லாமல் முடிந்த போது\nகல்கியின் படைப்பை சிறந்த முறையில் நாடகமாக்கி இருந்தனர் .\nமுக்கியமாக நான் பார்க்க விரும்பியது ,\n\"தலைப்பட்டால் நங்கை தலைவன் தாளே \"\nஎப்பிடி இந்த காட்சியை சித்தரித்து இருக்கிறார்கள் .என்று .\nரொம்பவும் அழகாக , உச்சகட்டம் என்பதற்கு ஏற்றவாறு நாடகமாக்கி இருந்தனர்\n\" சிவகாமி , தன் தந்தையுடன் ஏகம்பரநாதர் கோயில் வந்து , ஈஸ்வரனை வணங்கி ,\nஅவரை பதியாக வரித்து , தாலிக்கயிரை ,கழுத்தில் அணிந்து ,நாவுக்கரசர் பாடலை\nபாடிக்கொண்டே , ஆட , ஆண்டவனும் உயிர் பெற்று எழுந்து ( சிலையின் பக்கத்தில்\nஇருந்து தோன்றி ) சிவகாமியை ஆட்கொண்டு ,சிவகாமியுடன் சேர்ந்து நடனம் ஆட ,\nரொம்பவும் மனது நிறைந்து இருந்தது .\nசிவகாமியாக நடித்தவர் நடன கலைஞர் .\nசிவனாக வந்தவரோ டான்ஸ் மாஸ்டர் .\nஅவர்கள் இருவரும் இணைந்து ஆடிய ஆட்டம் , மனதை விட்டு அகல வெகு நேரம் ஆயிற்று .\nஅது முடிந்த போது , ஈகரை யில் , நுனிப்புல்லில் , மேற்கொண்ட பதிவுதான் நினைவில் நின்றது .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nஅருமை படைப்பு ஐயா, நிறைய தரம் வாசித்திருக்கிறேன். மிகவும் பிடித்த புத்தகம், கல்கியின் சிவகாமியின் சபதமும், பொன்னியின் செல்வனும் தான் ஐயா. நீங்கள் நேரில் கண்டு களித்து விட்டீர்கள். பொறாமையாக உள்ளது.\nSasiiniyan Sasikaladevi wrote: அருமை படைப்பு ஐயா, நிறைய தரம் வாசித்திருக்கிறேன். மிகவும் பிடித்த புத்தகம், கல்கியின் சிவகாமியின் சபதமும், பொன்னியின் செல்வனும் தான் ஐயா. நீங்கள் நேரில் கண்டு களித்து விட்டீர்கள். பொறாமையாக உள்ளது.\nபொன்னியின் செல்வன் 5/6 முறை படித்துள்ளேன் . 5 வால்யும் புத்தகம் உள்ளது .\nபார்த்திபன் கனவும் படித்துள்ளேன் .\nஆனால் சிவகாமியின் சபதம் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை .\nபார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது ,\nபொன்னிய��ன் செல்வன் நாடகமும் பார்க்க வேண்டும்\n4 1/2 மணி நேரம் என்று கேள்விப் பட்டேன் .\nடிக்கெட் விலை அதிகம் .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Stepanakert+am.php", "date_download": "2020-09-27T04:18:52Z", "digest": "sha1:X6ULNZSADN5G4GCI4KV7IODPDNHQUO5J", "length": 4389, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Stepanakert", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Stepanakert\nமுன்னொட்டு 0471 என்பது Stepanakertக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Stepanakert என்பது ஆர்மீனியா அமைந்துள்ளது. நீங்கள் ஆர்மீனியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஆர்மீனியா நாட்டின் குறியீடு என்பது +374 (00374) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Stepanakert உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +374 471 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இர���ந்து Stepanakert உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +374 471-க்கு மாற்றாக, நீங்கள் 00374 471-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/2012/02/15/16-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-27T02:57:24Z", "digest": "sha1:YLQ46K65ZO5TZX2LJHV5VPPHGGMIH77Y", "length": 23654, "nlines": 150, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "16 மெகா பிக்ஸல் கேமராவுடன் எச்டிசி ஸ்மார்ட்போன்! – விதை2விருட்சம்", "raw_content": "Sunday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\n16 மெகா பிக்ஸல் கேமராவுடன் எச்டிசி ஸ்மார்ட்போன்\nகுறைந்த காலத்தில் அதி க வாடிக்கையாளர்களின் பெரும்பான்மை ஆதரவை பெற்ற நிறுவனம் எச்டிசி என்று பெருமையு டன் சொல்லலாம். டைட் டன்-II என்ற ஸ்மார்ட் போனை எச்டிசி நிறுவன ம் உருவாக்கி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சிற ந்த பல வசதிகளுடன் வெளிவரும். இது விண்டோஸ்-7 மேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டது.\nஇந்த ஓஎஸ் சிறப்பாக இயங்க இதில் பவர்ஃபுல் பிராசஸரும் பொருத்தப்பட்டுள்ளது. 4.7 இஞ்ச் அகன்ற திரை வசதியினை கொடுக்கும். இந்த கம்பீரமான திரையினால் 480 X 800 பிக்ஸல் துல்லியத்தினை பெற முடியும். எதையும் தெளிவாக காணவே இந்த அகன்ற திரை வசதி இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பேசப்பட வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் இதன் கேமரா. இதில் 16 மெகா பிக்ஸல் கேமரா கொடுக்கப்பட்டுள் ளது. ஆட்டோ ஃபோக்கஸ், டிஜிட்டல் சூம், ஜியோ டேகிங், ஐஎஸ்ஓ கன்ட்ரோல் போன்ற தொழில் நுட்பங்களையும் இந்த ஸ்மார்ட்போ னில் பெற முடியும்.\nஇது மட்டும் அல்லாது 1.3 மெகா பிக்ஸல் கேமராவும் முகப்பு கேமராவும் இதில் உள்ளது. ஜிபிஆர்எஸ், எட்ஜ் போன்ற தொழில் நுட்பங்களை கொடுக்கும் இந்த ஸ்மார்ட்போன் 3ஜி மற்றும் 2ஜி நெட்வொர்க் வசதிக்கு சப்போர்ட்செய்யும். இத்தனை உயர்ந்த ரக வசதிகள் இருக்கையில் இதன் பேட்டரியும் நிச்சயம் சிறந்த வசதியினை தான் வழங்கும். இது 1730 எம்ஏஎச் பேட்டரியை பெற்றது. அதனால் டாக் டைம், ஸ்டான்-பை டைம் போன்ற வசதிகள் பற்றி கோட்கவே வேண்டாம். பேசுவதற்கு அதிக நேரத்தினை வழங்கும்.\nடைட்டன்-2 ஸ்மார்ட்போன் உயர்ந்த தொழில் நுட்பங்களின் மூலம் சிறப்பாக செயல்படும் என்று தாராளமாக கூறலாம். தொழில் நுட்பங்கள் எப்படி முக்கி���மானதோ அது போல விலையும் முக்கிய இடத்தை பெறுகி றது. இதன் விலையை அறிந்து கொள்ள இன்னும் சில நேரம் காத் திருக்க வேண்டி இருக்கிறது.\nஇணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.\nவிதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்யவிரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nமேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்\nPosted in கைபேசி (Cell), தெரிந்து கொள்ளுங்கள் - Learn more\nTagged 16, 16 Mega Pixel Camera, 16 மெகா பிக்ஸல் கேமரா, 16 மெகா பிக்ஸல் கேமராவுடன் எச்டிசி ஸ்மார்ட்போன், HDC Smart Phone, எச்டிசி, எச்டிசி ஸ்மார்ட்போன், HDC Smart Phone, எச்டிசி, எச்டிசி ஸ்மார்ட்போன், கேமராவுடன், பிக்ஸல், மெகா, ஸ்மார்ட்போன்\nPrevஇன்றைய நவநாகரீக பெண்களுக்கான வித்தியாசமான வடிவில் காலணிகள்\nNextDepression – தெரிந்து கொள்ள வேண்டியது\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (160) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்கம் (286) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (290) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,800) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,157) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,446) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,634) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணைய���் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\nதானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்\nசைவ உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆபத்தா\nஅட்டகாசமான பெங்களூரில் உரத்த சிந்தனை ஜூம் நிகழ்ச்சி இதோ – வீடியோ\nஇ-பாஸ் இல்லாமல் பெங்களூரு போகலாம் வாங்க.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/118116-pm-dont-deny-to-meet-the-all-party-members-says-minister-jayakumar", "date_download": "2020-09-27T04:09:57Z", "digest": "sha1:S73FILRSGDVWC4RIZHOPO75KIXB6XLOP", "length": 9039, "nlines": 144, "source_domain": "www.vikatan.com", "title": "பிரதமர் சந்திக்க மறுக்கிறாரா? - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் | PM don't deny to meet the all party members says minister jayakumar", "raw_content": "\n - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்\n - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்\n - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்\nமுதல்வர் தலைமையிலான குழுவை பிரதமர் சந்திக்க மறுக்கவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nகாவிரி விவகாரத்தில், அனைத்துக்கட்சிக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில், காவிரி மேலாண்மை வாரியம் விரைவில் அமைக்க வேண்டும் என முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, பிரதமரை சந்திப்பதற்காக நேரம் கேட்கப்பட்டது. முன்னதாக, சென்னை வந்த முதல்வரிடமும் இதுகுறித்து வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். சுமார் அரைமணி நேரம் நடந்த ஆலோசனைக்குப் பிறகு, ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, \"அனைத்துக் கட்சி குழுவை பிரதமர் சந்திக்க மறுப்பதாகவும், துறை அமைச்சரை சந்திக்கச் சொல்வதாகவும்\" குற்றச்சாட்டு தெரிவித்தார். ம��லும், காவிரி விவகாரம் தொடர்பாக தி.மு.க எம்.பி-க்கள் ராஜினாமா செய்யத் தயார் எனவும் அறிவித்தார்.\nஸ்டாலினின் இந்த குற்றச்சாட்டுக்கு மீனவளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். அதில், \"கருத்து வேறுபாடுகளை மறந்து, காவிரிக்காக அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினோம். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துமாறு, தொடர்ந்து அழுத்தம்கொடுக்கப்பட்டுவருகிறது. பிரதமரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுவருகிறது. ஆனால், மத்திய நீர்வளத்துறை அமைச்சரை முதலில் சந்திக்கச் சொல்லி, பிரதமரிடமிருந்து தகவல் வந்துள்ளது. இதுகுறித்துதான் எதிர்க்கட்சித் தலைவருடன் ஆலோசனை நடத்தினோம். ஒருமித்த கருத்தோடு பயணிக்கவே, இக்கூட்டம் நடைபெற்றது. ஸ்டாலின் கூறுவதுபோல முதல்வர் தலைமையிலான குழுவைச் சந்திக்க பிரதமர் மறுக்கவில்லை. நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்த பின்பு, பிரதமரை சந்திக்கலாம். திங்கள் கிழமை தகவல் கிடைக்குமென நினைக்கிறோம். கிடைக்கவில்லை எனில், முதல்வர் தேவையான நடவடிக்கையை எடுப்பார்\" என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5-2/", "date_download": "2020-09-27T03:27:08Z", "digest": "sha1:PGMCXICAS63MT2XETESR2M5IAFUF3BNU", "length": 11490, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "சீனாவில் தீவிரமாக பரவிவரும் புதிரான வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது! | Athavan News", "raw_content": "\nதேர்தலில் வெற்றி பெறச் செய்தால் சீனா மீதான நம்பகத்தன்மையை முடிவுக்கு கொண்டுவருவேன் – ட்ரம்ப்\nஇலங்கையில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த 30பேர் உயிரிழப்பு\nகொரோனா தடுப்பு மருந்து விநியோகம் – 80 ஆயிரம் கோடி ரூபாய் நிதி மத்திய அரசிடம் உள்ளதா என கேள்வி\nகுருநகரில் வீடுடைத்து கொள்ளை- இருவர் கைது\nபிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விசேட உரை\nசீனாவில் தீவிரமாக பரவிவரும் புதிரான வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது\nசீனாவில் தீவிரமாக பரவிவரும் புதிரான வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது\nசீனாவில் தீவிரமாக பரவிவரும் புதிரான வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, சீனத் தேசிய உடல்நல ஆணையகம் தெரிவித்துள்ளது.\nஅறிவியலில் முன்பு அறியப்படாத புதிரான வைரஸ் வகையொன்று சீனாவில் வேகமா��� பரவி வருகின்றது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு மொத்தமாக 170 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் 9 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.\nஇதுவரை 3 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் 4ஆவதாக ஒருவர் உயிரிழந்ததாக வுஹான் நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகடந்த டிசம்பர் மாதம் வுஹான் நகரில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் தீவிர நுரையீரல் நோயை உருவாக்கி வருகிறது.\nகொரோனா வைரஸ் என சந்தேகிக்கப்படும் இந்த வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சீனத் தேசிய உடல்நல ஆணையத்தின் உயர்நிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇது குறித்து சீனத் தேசிய உடல்நல ஆணையத்தின் உயர்நிலை நிபுணர்கள் குழு கூறுகையில், ‘இந்த வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துவதில் நம்பிக்கை கொள்வதாகவும், 17 ஆண்டுகளுக்கு முன் சார்ஸ் வைரஸ் பெருமளவில் பரவியது போன்ற நிலைமை தற்போது ஏற்படாது’ என தெரிவித்துள்ளது.\nஇந்த புதிய ரக வைரஸைப் பிரித்து மரபணு வரிசையை உறுதிப்படுத்தும் பணியை இந்த நிபுணர்கள் குழு ஏற்கனவே நிறைவேற்றியுள்ளது. மருத்துவப் பணியாளர்கள் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் பணியில் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதேர்தலில் வெற்றி பெறச் செய்தால் சீனா மீதான நம்பகத்தன்மையை முடிவுக்கு கொண்டுவருவேன் – ட்ரம்ப்\nசீனாவிலிருந்து வந்த கொரோனா வைரஸை நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறிய\nஇலங்கையில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த 30பேர் உயிரிழப்பு\nஇலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த 30பேர் உயிரி\nகொரோனா தடுப்பு மருந்து விநியோகம் – 80 ஆயிரம் கோடி ரூபாய் நிதி மத்திய அரசிடம் உள்ளதா என கேள்வி\nகொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை தயாரித்து விநியோகம் செய்ய, அடுத்த ஒரு ஆண்டுக்கு தேவையான 80 ஆயிரம் கோடி\nகுருநகரில் வீடுடைத்து கொள்ளை- இருவர் கைது\nயாழ்ப்பாணம்- குருநகரில் வீட்டில் யாரும் இல்லாதபோது வீடுடைத்து 20 பவுண் தங்க நகைகளும் 35 ஆயிரம் ரூபாய\nபிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விசேட உரை\nபிரதமர் நரேந்திர மோடி மான் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உரையாற்ற\nதிருகோணமலையில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு\nதிருகோணமலை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர\n20ஆவது திருத்தம்: நீதிமன்றத்தை நாடும் முஸ்லிம் காங்கிரஸ்\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸும் நீதிமன்றம் செல்லவுல்லதா\nபுதிய கட்சி தொடர்பாக கருஜெயசூரிய தெரிவித்துள்ள கருத்து\nமுன்னாள் சபாநாயகர் கருஜெயசூரிய, புதிய கட்சியொன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அண்மையில் ஊ\nஜனநாயக செயற்பாட்டிக்கு நீதிமன்றம் ஊடாக தடையுத்தரவு வந்தது- சாணக்கியன்\nநாட்டில் தமிழர்களுக்கு சுமூகமான சூழல் ஏற்படவேண்டும் என மட்டக்களப்பில் இன்று முன்னெடுக்கப்படவிருந்த ஜ\nஅமெரிக்காவால் 150 பில்லியன் டொலர் இழப்பு- ஈரான்\nஅமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் ஈரானுக்கு 150 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஹசன் ருஹானி தெ\nசீனத் தேசிய உடல்நல ஆணையகம்\nகுருநகரில் வீடுடைத்து கொள்ளை- இருவர் கைது\nதிருகோணமலையில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு\nஅமெரிக்காவால் 150 பில்லியன் டொலர் இழப்பு- ஈரான்\nபாகுபாடற்ற அமைச்சரவையை உருவாக்குவதில் சிக்கல்: லெபனானின் பிரதமர் இராஜினாமா\nமுல்லைத்தீவில் உரிமையை வலியுறுத்தி உண்ணாவிரப் போராட்டம்: சிறு பதற்ற சூழலும் ஏற்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.bsnleusalem.com/2014/12/11-12-14-kg.html", "date_download": "2020-09-27T03:30:24Z", "digest": "sha1:KT7SQ2EODW62T5JLET23L5BW2S6MPVNC", "length": 11236, "nlines": 61, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: 11-12-14 தோழர் K.G.போஸ் நினைவு நாள்", "raw_content": "\n11-12-14 தோழர் K.G.போஸ் நினைவு நாள்\nஎன்னும் ஊரில் உள்ள ஜெயகிருஷ்ண கோபால்பாசு -நிவாணி ஆகிய தம்பதியருக்கு மகனாக பிறந்தாவர்தான் அருமை\nதோழர்K.G.போஸ் ஆவார்.தோழர் மோனிபோஸ் அவர்கள்\nதோழர்.K.G.B-யின் துணைவியாரின் பெயர் பாருல்போஸ்\nஆகும்.மிகவும் வறுமையில் இருந்து,ராமகிருஷ்ணா மிஷன்\nஉதவியுடன்பள்ளி படிப்பை துவங்கிய தோழர்.KGB\n1941ல் கல்கத்தாவில் உள்ள D.E.T அலுவலகத்தில்\nஎழுத்தராக தனது பணியை துவங்கினார்.\nதபால்தந்தி இருவேறு இலாக்காக்களாகஇருந்த அந்த தருணத்தில்\n3 பெரிய தொழிற்சங்க அமைப்புக்களாக அந்தஇயக்கம் பிளவுபட்டிருந்ததுஇது தவிர மேலும் பல சிறிய சங்கங்களும் இருந்தன.\nதோழர்.KGB இந்தியன்டெலிகிராப் யூனியனில் உறுப்பினராகி, பின்னர் கிளைச் செயலரானார்.1946 - அகில இந்திய தபால் வேலை நிறுத்தமும் - UPTW உருவாக்கமும் 16 அம்ச கோரிக்கைகளை\nவலியுறுத்தி 1946-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி வேலை நிறுத்தம் நடைபெற்றது.\nபிரிட்டிஷ் அரசுக்குஎதிராக நடைபெற்றுவந்த சுதந்திர போரின் ஒரு அங்கமாகும் அப்போராட்டம்.அந்த போராட்டம் சட்ட பூர்வமானது அல்ல எனஅரசு அறிவித்தது. வேலை நிறுத்தம் சென்னை,மும்பை,மற்றும் கல்கத்தா என தீயாய் பரவியது.கல்கத்தா நகரம் அதுவரைசந்தித்திராத போராட்ட அனலை சந்தித்தது.பிரிட்டிஷ் அரசு அடிபணிந்து பேச்சு வார்த்தையில் இறங்கியது.மொத்தம்முன்வைக்கப்பட்டுள்ள 16 கோரிக்கைகளில் 12 கோரிக்கைகள் ஏற்கப்பட்ட பின்னணியில் 26 நாட்களுக்கு பின்னர் 06.08.1946அன்று முடிவிற்கு வந்தது.இவ்வேலைநிறுத்தத்தில் தோழர்.KGB முக்கிய பங்காற்றினார்.\n1946 தபால் வேலைநிறுத்தத்தைஅன்று ஆதரித்த காங்கிரஸ் தலைமை 1949ல் சுதந்திரத்திற்கு பின் நடை பெற்ற வேலைநிறுத்தத்தை நசுக்கியது.தலைவர்கள்கைது செய்யப்பட்டனர்.அவ்வமயம் தோழர்.KGB கல்கத்தாவில் கைது செய்யப்பட்டு பின் சஸ்பென்ட் செய்யப்பட்டார்.அதற்க்குபின் அவர் திரும்ப வேலைக்கு எடுத்துக்கொள்ளப்படவே இல்லை.அதன்பின் 1961-ல் தோழர் KGB வேலை நீக்கம்செய்யப்பட்டார்.\nஇக்காலத்தில் ஒன்றுபட்ட சங்கத்தை துவக்க\" பாபு ஜெகஜீவன்ராம்\" முன்கை எடுத்தார்,பல சிரமங்களுக்கிடையே 24.11.1954அன்று NFPTE உருவானது.9 சங்கங்களை ( T3, T4, E3 ,E4, R3, R4, P3, P4 & A3) உள்ளடக்கிய NFPTE -க்கு தோழர்.B.N.கோஷ்சம்மேளன செயலரானார்.தோழர்.KG.போஸ் தபால்-மற்றும் தந்தி 3-ம் பிரிவு மற்றும் லையன்ஸ்டாப் ஊழியர்களின் சங்கமேற்கு வங்க மாநில செயலராக தேர்வு செய்யப்பட்டார்.1957 -ல் NFPTE சம்மேளனத்தின் நிர்ப்பந்தம் காரணமாகவே புதியசம்பளகுழு அமைக்கப்பட்டது.\n1960 -வேலை நிறுத்தம் 5 நாட்கள்\nஅரசின் ESMA அடக்குமுறை,2 வது ஊதியக்குழுவின் பாதகமான பரிந்துரைகளை எதிர்த்து கைது,சஸ்பென்ட்,வேலைநீக்கம்,ஆகிய அடக்குமுறைகளுக்கு இடையே 5 நாட்கள் வேலைநிறுத்தம் நடைபெற்றது.1963-ல்லூதியானவில் நடைபெற்ற தபால் மூன்றின் அகிலஇந்திய தலைவராக தோழர்.K.G.போஸ் தேர்வு செய்யப்பட்டார்.1966-ல்தோழர்.K.G போஸ் அவர்களின் முயற்சியால் July 12 th committee கல்கத்தாவில் உருவானது.இவ் வமைப்ப��ல் மேற்குவங்கத்தின்அனைத்து உழைப்பாளிகளும் அடங்கிய July 12th committee-க்கு தோழர்.K.G.போஸ் கன்வீனராக தேர்வு செய்யப்பட்டார்.\n1968 -செப்டம்பர் 19 வேலைநிறுத்தம்\n\"குறைந்த பட்ச ஊதியம் \" கோரி 1968 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 -ம் தேதி முதல் வேலைநிறுத்தம் வெடித்தது.அரசு ESMA- வைபிரயோகித்தது.ஊழியர்கள் கைது,சஸ்பென்ட்,வேலை நீக்கம் உட்பட பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள்பழிவாங்கப்பட்டனர்.இப்போராட்டத்தின் ஒரு கட்டத்தில் தோழர்.O.P குப்தா எதிராக செயல்பட்டதால்,K.G.போஸ்அணி,O.P.குப்தா அணி என இருவேறு அணிகளாக உருவானது.1970-ல் நடை பெற்ற சம்மேளன குழு கூட்டத்தில்தோழர்.K.G.போஸ் தலைவராகவும்,தோழர்.A.S.ராஜன் சம்மேளன செயலராகவும் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.அயராது உழைத்தநம் அருமைத்தோழர்.K.G.போஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 1974-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் நாள் இம்மண்ணை விட்டுமறைந்தார்.தோழர்.K.G. போஸ் காட்டிய வழியில் எம் அணித்தோழர்கள் தொடர்ந்து ஊழியர்களுக்காக உழைத்து உருவானபேரியக்கம் தான் நமது BSNLEU சங்கமாகும்.ஒன்னேகால் லக்ஷ்சம் உறுப்பினர்களை தன்னகத்தே கொண்டு தொடர்ந்து 6முறையாக முதல் அங்கீகாரம் பெற்ற சங்கமாக நாம் திகழ்ந்து வருகிறோம். நமது அன்பிற்குரிய தலைவர் கே.ஜி.போஸ் நம்மை விட்டு பிரிந்து 40 ஆண்டுகள் உருண்டோடி விட்டன . நமது BSNL நிறுவனத்தை காக்கும் போராட்டத்தை இந்நாளில் துவக்குவது மிக சாலச் சிறந்ததாகும். . . .தொடர்ந்து KGBவழியில் முன்செல்வோம்...\n11-12-14 KGB நினைவு நாளில் சூளுரை ஏற்போம். . .\nதோழமையுடன் E. கோபால், மாவட்ட செயலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ilakku.org/thileepan-rajan-memory-fasting/", "date_download": "2020-09-27T02:40:55Z", "digest": "sha1:OK7NNTJF27TRUAGPLAF7TRPLHVHWHAG5", "length": 13865, "nlines": 107, "source_domain": "www.ilakku.org", "title": "தியாக தீபம் திலீபனை, உண்ணாவிரத மேடையில் சந்தித்த தந்தையார்! | இலக்கு இணையம்", "raw_content": "\nHome நிகழ்வுகள் தியாக தீபம் திலீபனை, உண்ணாவிரத மேடையில் சந்தித்த தந்தையார்\nதியாக தீபம் திலீபனை, உண்ணாவிரத மேடையில் சந்தித்த தந்தையார்\nதியாக தீபம் திலீபன் அவர்களின் உண்ணா விரத ஒழுங்குகளை உடனிருந்து கவனித்த ராஜன், 33 ஆண்டுகளின் முன் இன்றைய நாளை எம்முடன் நினைவு கூர்ந்தார்.\n1987 செப்டம்பர் பதினந்தாம் திகதி காலை தலைவர் பிரபாகரனைச் சந்தித்து விட்டு காலை நல்லூரடி கந்தன் கருணை வீட்டில், பிரசாத், மாத்தையா அண்ணா, காசிஅண்ணா தேவர் அண்ணா,இரு நவீனன், எல்லோரும் சிறி அண்ணா வானில் நல்லூர் வீதியில் இறங்கி உண்ணாவிரத மேடைக்கு செல்வதற்கு முன் நெல்லிமரத்தின் கீழ் இந்திரன் அண்ணா வீட்டு வாசலடியில் எதிர்பாராத நிகழ்வாக ஒளவைப்பாட்டி போல் ஒரு பாட்டி, விபூதி பூசி சந்தணப் பொட்டு வைக்கிறா, அப்போது எல்லோரும் பேசிக்கொண்டோம் ஏதோ நல்லது நடக்கப் போகின்றது என்று.\nமாத்தையா அண்ணா தீலிபனை அழைத்து சென்று மேடையில் உள்ள கதிரையில் இருத்துகிறார். பிரசாத் தலைமையில் நின்ற சொற்ப மக்களிற்கு ஏன் உண்ணாவிரத போராட்டம் தீலிபன் ஆரம்பிக்கிறார் என்று பிரசாத் தலைமையுரை ஆற்றுகிறார்.\nஇந்த வேளையில் ஒன்றை குறிப்பிடவேண்டும், நாங்கள் பத்திரிகையாளரும் கூட அழைப்பு விடுக்கவில்லை. அவர்கள் தகவலை கேள்விபட்டு நல்லூர் வீதிக்கு வந்து செய்திகளை யாழ் குடா உலகெங்கும் தெரிவித்தார்கள். சிறிது சிறிதாக மக்கள் அலை நல்லூர் வீதியை இரண்டாம் நாள் நிரப்பினார்கள்.\n15-9-1987 அன்று மிகுந்த உற்சாகத்துடன் தீலிபன் கதிரையில் அமர்ந்திருந்து பிரசாத்திடம் செய்யவேண்டடிய அரசியல் பணி பற்றி கலந்துரையாடுகிறார்.\nபோராளி நண்பர்கள் ஒவ்வொரு வராக வந்து கலந்துரையாடி செல்கிறார்கள். மேடையில் மாலையிலேயே கவிதை, பாட்டு,பேச்சு என்றும் இடையில் ஒலிபெருக்கியில் விடுதலை கீதங்கள் நல்லூர்வீதியெங்கும் ஒலிபரப்பாகிக்கொண்டு இருந்தது. தீலிபனிற்கு மிகவும் பிடித்த “ஓ…மரணித்த வீரனே உன் சீருடைய எனக்கு தா” என்ற பாடல் ஒரு நாளைக்கு மூன்று வேளை ஒலிபெருக்கியில் போடப்பட்டது.\nஇந்த வேளையில் ஒலிபெருக்கி இயக்குனர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் அண்ணன் தம்பியாக ஒரு குடும்பமாக நின்று செயற்பட்டதையும், ஜெனரேட்டர் பூட்டி நல்லூர் வீதியெங்கும் ஒளி வெள்ளம் பாய்ச்சிய கோப்பாய் இந்திரன் அண்ணாவையும் நினைக்காமல் இருக்க முடியாது. தீலிபனின் இந்த தியாகப்பயணித்தில் தொடர்பாடல் வசதிகளற்ற காலத்தில் தாமாகவே முன்வந்து மக்கள் எழுச்சியை தூண்டியவர்களில் இவர்கள் பங்கு நினைவுகூரத்தக்கது.\nஅன்று மாலை தீலிபனின் தந்தை தன் மகன் உண்ணாவிரதம் இருக்கின்றார் என்று கேள்விப்பட்டு ஒரு வித பதட்டதுடன் வந்தார். கண்கள் கலங்கிய படி தந்தையினைக் கண்ட தீலிபன், சிறிய சிரிப்புடன் பார்த்தார். இருவரும் பார்வை மொழியும் மெளனமொழியுமாக��ே பேசினார்கள்.பார்த்தார்கள் இந்த நிகழ்வுகளை பார்த்தது 33 ஆண்டுகள் ஆகினாலும் உயிருள்ளவரை மறக்கமுடியாத நினைவுகளாகவே உள்ளன…\nPrevious articleதிலீபன் நினைவு தினம் : அவர் சாவு சொல்லும் செய்தி என்ன\nNext articleதொல்லியல் திணைக்களத்தின் தடைகளைத் தாண்டி திருவிழா காணும் வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர்\nபிரபாகரன் சட்டகம் – நூல் வெளியீடு\nமாறிவரும் புவிசார் அரசலில் ஈழத்தமிழர்களின் எதிர்காலம் – ஆய்வரங்கம்\nதிலீபனின் புன்னகை இழந்த முகம்\nதியாக தீபம் திலீபனின் நினைவு வாரம்\nவிக்கினேஸ்வரனுக்கு ஆதரவளிக்க கூட்டமைப்பு தயங்குவது எதற்காக\nஒரு நீதியான தீர்வு சர்வதேசத்தின் ஊடாக கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது –...\nபுலம்பெயர் மக்கள் மத்தியில் எமது போராட்டத்திற்கான ஆதரவு தளம் உறுதியாக உள்ளது – அமலநாயகி\nஉலகத் தமிழினத்தின் பலத்தால் ஈழத்தமிழினத்தின் உரிமைகள் மீட்கப்பட வேண்டும்(நேர்காணல்)-ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nபறிபோகவிருக்கும் இந்து ஆலயங்கள்;சிறப்பு வர்த்தமானி அடையாளப்படுத்தல்\n”இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”(நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன்\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nகருணா,பிள்ளையான் போன்ற இனத் துரோகிகளுக்கு வாக்களிக்காதீர்\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\n“வெற்றித் திறவு கோல்” நூல் வெளியீட்டு விழா நிகழ்வு.\nபிரபாகரன் சட்டகம் – நூல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilvaasi.com/2012/03/windows-8-beta-version-download-windows.html", "date_download": "2020-09-27T04:40:40Z", "digest": "sha1:QLTD5OBAJMQRUJZRLOMAU2M5STP3J6GZ", "length": 20982, "nlines": 351, "source_domain": "www.tamilvaasi.com", "title": "Windows 8 Beta Version Download செய்ய! Windows 8 OS படங்கள், புதிய தகவல்கள்! | ! தமிழ்வாசி !", "raw_content": "\n Windows 8 OS படங்கள், புதிய தகவல்கள்\nWindows 8 Operating system developer version சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. இதில் சில பிழைகளை கண்டறிந்து, அவைகளை சரி செய்து தற்பொழுது Beta version-ஆக, அதாவது பொது பயனாளிகள் பயன்படுத்துவதற்காக வெளியிடப்பட்டுள்ளது. இந்த Beta பதிப்பிலும் சில பிழைகள் இருக்க வாய்ப்பு உள்ளதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இந்த பதிப்பினை முழுமையாக பயன்படுத்தி பார்த்து பிழைகளை களைந்து முழுமையான தொகுப்பு விரைவில் வெளியாகும் எனவும் மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. அதுவரை Windoes 8 Beta Version பயன்படுத்தலாம்.\nஇந்த Windoes 8 Beta Version-ஐ மைக்ரோசாப்ட்டின் அதிகாரப்பூர்வ தளத்தில் இருந்து டௌன்லோட் செய்யலாம். இந்த பதிப்பு 32 bit மற்றும் 64 bit என இரண்டிலும் கிடைக்கிறது. Windows 8 version இன்ஸ்டால் செய்வது Windows 7 version-ஐ போலவே இருப்பதால் எளிமையே. மேலும் USB Flash Drive மூலமாகவும் இன்ஸ்டால் செய்ய முடியும்.\nWindows 8 எல்லா சோதனைகளும் முடிந்து இறுதி தொகுப்பு இந்த வருடத்தின் மத்தியில் வெளியாகும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: download, microsoft, software, windows, Windows 8, Windows 8 beta, சாப்ட்வேர், தொழில் நுட்பம், மைக்ரோசாப்ட்\nநண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.\nபார்ப்பதற்கு அழகாக உள்ளது பகிர்வு நன்றி அண்ணா ..\nபகிர்வுக்கு நன்றி தோழர், தொழில் நுட்ப அறிவு உள்ளவர்கள் இதை உபயோகிப்பது சாலச் சிறந்தது என்று கூறி இருந்தார்கள்.. ஆகையால் நான் அந்த பக்கமே செல்லவில்லை\nபயனுள்ள பகிர்வு நன்றி நண்பா\nஉங்கள் கணினியில் அழிந்த பைல்களை மீட்க சிறந்த மென்பொருள்கள்- இலவசமாக (FILE RECOVER SOFTWARES)\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nFacebookல் பகிரப்பட்ட படங்களை Full Screen Modeஇல் ...\nமதிப்புமிக்க தமிழக அரசே... தமிழ்ப் பாமரனின் கடிதம்\nதீயணைப்பான்களைப் பற்றி அறிந்து கொள்வோமா\nபல விருதுகளை வென்ற அதிக பயனுள்ள இலவச வீடியோ டவுன்ல...\nநல்லது செஞ்சாலும் ஆப்பு வைக்கராங்கயா\nஹெல்மெட் அணிவது வண்டிக்கா, இல்லை ஓட்டுனருக்கா\nகுமுதம் ரிப்போர்ட்டரில் எனது தளத்தின் பதிவு\nசமூக தளங்களுடன் இணைந்த Rockmelt Browser - புதிய அன...\nதிரும்ப ஸ்கூலுக்கு போகலாம், வாங்க - தொடர் பதிவு\nமொபைல் பேட்டரியின் லைப் அதிகரிக்க எளிய 15 வழிகள்\nமின்சார ஆப்பும், டின்னர்ல பல்பும்...\nதிருக்குறள் - அதிகாரம் - 46. சிற்றினம் சேராமை\nஒரு எழுத்தாளன் எஸ்.பி.பிக்காக அழலாமா\nபஞ்சபாண்டவ மலை எனும் திருப்பாண்மலை - மௌன சாட்சிகள்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்ட��த்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamilwin.lk/11735/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-09-27T04:41:40Z", "digest": "sha1:WNBNXLGBFUCTJPICTOHFPO3QKVHCTRUV", "length": 7668, "nlines": 84, "source_domain": "www.tamilwin.lk", "title": "போதைப்பொருள் விற்பனை நிலையத்தில் கைதானவர்களுக்கு விளக்கமறியல் - Tamilwin.LK Sri Lanka போதைப்பொருள் விற்பனை நிலையத்தில் கைதானவர்களுக்கு விளக்கமறியல் - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nபோதைப்பொருள் விற்பனை நிலையத்தில் கைதானவர்களுக்கு விளக்கமறியல்\nயாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் இயங்கிய போதைப் பொருள் விற்பனை நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட ஐவரையும் எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்தரன் இன்று உத்தரவிட்டுள்ளார்.\nஐந்து சந்திப் பகுதியில் இயங்கிய போதைப்பொருள் விற்பனை நிலையம் நேற்று மாலை முற்றுகையிடப்பட்டு அங்கு போதைப்பொருளை விற்பனை செய்த ஒருவரையும் போதைப்பொருளை பெற்றுக்கொள்ள வந்த இளைஞர்கள் நால்வரையும் பொலிஸார் கைது செய்ததுடன், இன்று அவர்கள் யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.\nஇதன்போது, யாழ்ப்பாணத்துக்கு மாவா போதைப் பொருளை விநியோகிக்கும் பிரதான நபர் புத்தளத்தில் உள்ளதாகவும், அவர் உட்பட மேலும் சிலரைக் கைது செய்ய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்த நிலையில், சந்தேகநபர்களை எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி வில�� குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.vikaspedia.in/social-welfare/b95bbfbb0bbebaebbfbaf-bb5bb1bc1baebc8-b92bb4bbfbaabcdbaabc1/ba8b95bb0bcdbaabc1bb1-bb5bb1bc1baebc8-b92bb4bbfbaabcdbaabc1/contact-info", "date_download": "2020-09-27T03:48:34Z", "digest": "sha1:I5NEQZMSEAN26EPN4H74MV5ENNVDQ4TS", "length": 9271, "nlines": 140, "source_domain": "ta.vikaspedia.in", "title": "நகர்புற வறுமை ஒழிப்பு — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / வறுமை ஒழிப்பு திட்டங்கள் / நகர்புற வறுமை ஒழிப்பு\nஉங்களின் கருத்துகளை நாங்கள் மதிக்கிறோம்\nதயவுசெய்து உங்களின் முழுப்பெயரை குறிப்பிடவும்\nஉபயோகத்தில் உள்ள உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nதயவுசெய்து நீங்கள் அனுப்ப வேண்டிய செய்தியை உள்ளிடவும்.\nகுறிப்பு எண்ணை [கோட்] அடிக்கவும் (தேவைப்படுகிறது)\nநகர்புற வறுமை ஒழிப்பு திட்டங்கள்\nபிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜ்னா (நகர்ப்புறங்களில் அனைவருக்கும் வீடு திட்டம்)\nதீனதயாள் அந்த்யோதயா யோஜனா (தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்)\nநகர்புற மேம்பாட்டிற்கு உதவும் வளர்ச்சி கட்டுப்பாட்டு விதிகள்\nதேசிய ஊரக நகர்ப்புறத்திட்டம் (NRUM)\nநகரங்களின் சீரமைப்பிற்கு���் மேம்பாட்டிற்கும் வழிவகுக்கும் ‘அதல் இயக்கம்’\nஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டம்\nபிரதமரின் கரீப் கல்யாண் தொகுப்புத் திட்டம்\nஆத்ம நிர்பார் பாரத் அபியான்\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nசமூக நலம்- கருத்து பகிர்வு\nவீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் மக்கள் சாசனம் 2017 - 2018\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jan 12, 2019\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/naanum-singlethaan-movie-news/", "date_download": "2020-09-27T05:22:59Z", "digest": "sha1:BVOHI4ELQX6NPBPWTT67TTGTK4GSGI5E", "length": 7831, "nlines": 62, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘லண்டன் லவ் குரு’வாக நடித்திருக்கும் மொட்டை ராஜேந்திரன்..!", "raw_content": "\n‘லண்டன் லவ் குரு’வாக நடித்திருக்கும் மொட்டை ராஜேந்திரன்..\nTHREE IS A COMPANY என்ற பட நிறுவனம் மற்றும் தயாரிப்பாளர்கள் ஜெயக்குமார், ‘புன்னகை பூ’ கீதா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நானும் சிங்கிள்தான்.’\nஇந்தப் படத்தில் தினேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக தீப்தி திவேஸ் நடித்துள்ளார். மற்றும் ‘மொட்டை’ ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nஒளிப்பதிவு - டேவிட் ஆனந்த்ராஜ், இசை - ஹித்தேஷ் மஞ்சுநாத், பாடல்கள் - கபிலன் வைரமுத்து, சண்டை இயக்கம் - கனல் கண்ணன், கலை இயக்கம் - ஆண்டனி ஜோசப், படத் தொகுப்பு – ஆதித்யன், நடன இயக்கம் - அபீப் உஷேன், இணை தயாரிப்பு – ஜெயகுமார், ‘புன்னகை பூ’ கீதா, தயாரிப்பு - THREE IS A COMPANY, எழுத்து, இயக்கம் – ரா.கோபி.\nதயாரிப்பாளர் ஜெயக்குமார் படம் பற்றிப் பேசும்போது, \"இது முழுக்க, முழுக்க காதல் கலந்த கமர்ஷியல் படம். இந்தக் கதைக்கு வித்தியாசமான திரைக்கதை அமைத்துள்ளார் அறிமுக இயக்குநரான கோபி.\nமொட்டை ராஜேந்திரன் இதுவரைக்கும் வில்லனாக, காமெடியனாக நடித்திருந்தாலும், இந்தப் படத்தில் ஒரு ரொமாண்டிக் காமெடியனாக நடித்திருக்கிறார்.\nதமிழ் சினிமாவில் தன் குரலுக்கு என ஒரு ரசிகர் கூட்டத்தைக் கையில் வைத்திருக்கும் மொட்டை ராஜேந்திரன் இந்தப் படத்தில் நாயகன் தினேஷூடன் சேர்ந்து காமெடியில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்.\nலண்டன் வாழ் தமிழராக ஒரு லோக்கல் FM ஸ்டேஷனில் ஆர்.ஜே.வாக மொட்டை ராஜேந்திரன் நடித்துள்ளார். ‘MR.LOVE’ என்ற பெயரில் காதலர்களுக்கு டிப்ஸ் கொடுத்து உதவும் ‘லண்டன் லவ் குரு’ இவர்தான்.\nகாதலை சேர்த்து வைப்பதற்கு, காதல் தோல்வியில் விரக்தி அடைந்தவர்களுக்கு, முக்கியமாக சிங்கிளாக இருப்பவர்களை மிங்கிளாக மாற்ற ஐடியாக்களை கொடுக்கும் ‘MR.LOVE GURU’-வாக இந்தப் படத்தில் மொட்டை ராஜேந்திரன் பிரமாதமாக நடித்திருக்கிறார்...\" என்றார்.\nactor mottai rajendiran director raa.gopi london love guru naanum singlethaan movie producer jayakumar slider இயக்குநர் ரா.கோபி தயாரிப்பாளர் ஜெயக்குமார் நடிகர் அட்டக்கத்தி தினேஷ் நடிகர் தினேஷ் நடிகர் மொட்டை ராஜேந்திரன் லண்டன் லவ் குரு\nPrevious Post\"ஆர்யாவைப் பத்தி வேற மாதிரி நினைச்சிருந்தேன்...\" - நாயகி மகிமாவின் கலகல பேச்சு.. Next Postசிபிராஜ்-நிகிலா விமல் நடிக்கும் 'ரங்கா' படத்தின் டீஸர்\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு திரையுலகப் பிரமுகர்களின் அஞ்சலி..\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு திரையுலகப் பிரமுகர்களின் அஞ்சலி..\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nவிஷாலின் ‘சக்ரா’ படத்தை வெளியிட தடை\nகோவா சர்வதேச திரைப்பட விழா அடுத்தாண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது\nஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு-2’ திரைப்படம்\nதிரைப்பட தயாரிப்பாளர்களின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சூர்யாவின் நன்கொடையும் சேர்க்கப்பட்டது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.namadhuamma.net/news-1147/", "date_download": "2020-09-27T03:34:13Z", "digest": "sha1:4OG2QFX5COSTFXJANBBZ6NJNDW6LDRDF", "length": 18008, "nlines": 93, "source_domain": "www.namadhuamma.net", "title": "ஆவடி டைடல் பார்க் புரட்சித்தலைவி அம்மா தந்த வரம் - அமைச்சர் க.பாண்டியராஜன் பெருமிதம் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு: முதல்வர்- துணை முதல்வர் இரங்கல்\nகாவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பி உடல் அடக்கம் – முதலமைச்சர் அறிவிப்பு\nகூட்டுறவுத்துறை மூலம் 4,12,223 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.7,338.33 கோடி கடன் உதவி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்\nவிவசாயிகள்- பொதுமக்கள் மேம்பாட்டிற்கு கூட்டுறவுத்துறை மகத்தான சேவை புரிகிறது – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பாராட்டு\nதமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்ற முதலமைச்சர் கடுமையாக உழைக்கிறார் – அமைச்சர் கே.சி.கருப்பணன் பேச்சு\nநன்னிலம் பேருந்து நிலையம் ரூ. 3 கோடி மதிப்பில் மேம்பாடு – அமைச்சர் ஆர்.காமராஜ் நேரில் ஆய்வு\nஅரசின் விதிமுறைகளை பின்பற்றி கொரோனாவை விரட்டுவோம் – அமைச்சர் கே.பி.அன்பழகன் வேண்டுகோள்\nதமிழக விவசாயிகள் நலன் காக்க கழக ஆட்சியில் ஏராள திட்டங்கள் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெருமிதம்\nஅனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விரைவில் பாதுகாப்பு பெட்டக வசதி – அமைச்சர்கள் பி.தங்கமணி தகவல்\nதொண்டாமுத்தூர் பேரூராட்சியில் ரூ.1.13 கோடியில் வளர்ச்சி பணிகள் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்\nமாற்றுத்திறனாளி வாலிபர் புதிதாக வீடு கட்ட ஆணை – வீடுதேடிசென்று அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வங்கினார்\nமணிமங்கலத்தில் அம்மா நகரும் நியாயவிலை கடை – அமைச்சர் பா.பென்ஜமின் தொடங்கி வைத்தார்\nபாரத பிரதமரின் பாராட்டை கொச்சைப்படுத்த வேண்டாம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு இந்திய இசையுலகிற்கே பேரிழப்பு – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இரங்கல்\nவிவசாயிகளுக்கு பிரச்சினை ஏற்பட்டால் அம்மா அரசு முதலில் குரல் கொடுக்கும் – அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி\nஆவடி டைடல் பார்க் புரட்சித்தலைவி அம்மா தந்த வரம் – அமைச்சர் க.பாண்டியராஜன் பெருமிதம்\nஆவடி சட்டமன்ற தொகுதி பட்டாபிராமில் நவீன சிறப்பம்சம் கொண்ட 21 அடுக்கு கொண்ட டைடல் பார்க் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு தந்��� வரமாக கருதுகிறோம் என்று அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\nஆவடி சட்டமன்ற தொகுதியில் கொரோனா நோய் பாதித்த நபர்களை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வகையில் வெண்டிலேட்டர்கள் கொண்ட அவசரகால புதிய ஆம்புலன்ஸ் சேவையை தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் துவக்கி வைத்தார். பின்னர் பட்டாபிராமில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் அமையவிருக்கும் டைடல் பார்க்கின் ஆரம்ப கட்ட பணிகளை ஆய்வு செய்தார். இந்த பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.\nபின்னர் அமைச்சர் க.பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-\nஆவடி சட்டமன்றத் தொகுதியில் அமைய உள்ள டைடல் பார்க் தொகுதி மக்களுக்கு அம்மா தந்த வரமாக நாங்கள் கருதுகிறோம் மேலும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆணைக்கிணங்க இங்கு 3-வது டைடல் பார்க் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ளது.\nஅதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன நவீன தொழில்நுட்பத்துடன் ஆரம்பகட்ட பணிகளை கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கபட்டுள்ளது விறுவிறுப்பாக நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தோம் நான்கு பக்கமும் பல்வேறு அம்சங்களை கொண்டு 21 அடுக்குகள் கொண்ட மிகப்பெரிய தகவல் தொழில்நுட்பப் பூங்கா விரைவில் பயன்பாட்டுக்கு வரும் மேலும் உலகத்தரம் வாய்ந்த பிஎஸ்என் கட்டுமான நிறுவனம் முதலில் 24 மாதங்கள் ஆகும் என்ற நிலையிலிருந்து இன்று 18 மாதங்களில் இந்த ஐடி பார்க் கட்டி முடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.\nமேலும் இந்த பணிகள் வேகம் எடுத்து விரைவில் 21 மாடி கொண்ட தகவல் தொழில்நுட்ப பூங்கா இந்த ஆவடி சட்டமன்ற தொகுதியில் சென்னையில் இருந்து பார்த்தாலே தெரியும் அளவிற்கு மிகப் பெரிய கட்டிடமாக உருமாறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை ஏற்கனவே உள்ள 2 டைடல் பார்க்கை விட இங்கே அமையும் 3வது டைடல் பார்க் 200 அடிகள் உயரம் கொண்டதாக காணப்படும் மேலும் நான்கு அடுக்குக்கு ஒரு பசுமை தளமும் அமைக்கப்படுகிறது.\nநவீன தொழில் நுட்பங்கள் கொண்ட உதாரணமாக தானே நின்று எரியும் எல்இடி விளக்குகள் ஆள் இல்லாத சமயத்தில் தண்ணீர் குழாய் கூட தானே நிற்கும் வகையிலும் பல்வேறு நவீன கட்டமைப்பை கொண்டு இந்த தகவல் தொழில்நுட்பப�� பூங்கா உருவாக்கப்படுகிறது 80 கோடி ரூபாய் வரை மின் சாதன பொருட்களுக்கும் 130 கோடி ரூபாய் வரை உட்கட்டமைப்புக்கும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில்கூட அதிக முதலீடுகளை ஈர்த்துள்ள மாநிலமாக தமிழகம் சிறந்து விளங்குகிறது.\n21 அடுக்கு மாடியில் 8 மாடி கட்டிடங்கள் முடியும் தருவாயில் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் இங்கு அமைய உள்ளன மேலும் இந்த தகவல் தொழில்நுட்ப பூங்காவால் ஆறு வழி சாலையாக இந்த பட்டாபிராம் சி.டி.எச். சாலை மாற்றப்படுகிறது இங்கிருக்கும் மரங்கள் எதுவும் வெட்டப்படாமல் பசுமைப் புரட்சி மாற்றப்படாமல் பசுமைகள் அழிக்கப்படாமல் இந்த தகவல் தொழில்நுட்ப பூங்கா உருவெடுக்கும் இன்று ஆவடியில் எதிர்க்காக 8 மேம்பாலம் கட்டபடுகிறது என்று கேட்கிறார்கள்.\nஇந்த ஐடி பார்க் வந்தவுடன் தான் அதற்குண்டான பதில் எளிதாக கிடைக்கும் அம்பத்தூர் வரை உள்ள ஐடி பார்க் இன்று ஆவடி வரை வருகிறது. இந்த சிறகு அப்படியே அத்திப்பட்டு மீஞ்சூர் ரிங்ரோடு என பரந்து விரிந்து கொண்டே இருக்கும் சென்னையில் ஒரு தனியார் நிறுவனம் ஆய்வு நடத்தியதில் பல்வேறு பகுதிகளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இருப்பதாக கூறினார்கள் குறிப்பாக நான் பணியாற்றிய தண்டையார்பேட்டை மண்டலத்தில் 44 சதவீத மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இருப்பதாக கூறுகிறார்கள்.\nஎனவே அரசின் தளர்வுகளை நாம் ஈசியாக எடுத்துக் கொள்ளாமல் விலகி இருப்போம், தனித்து இருப்போம், முகக் கவசம் அணிவோம், இதன் மூலம் கொரோனா போரில் தமிழகம் பெரிய வெற்றியடையும். கொரோனா நோய் தொற்றானது 54 ஆயிரத்து 800 என்ற எண்ணிக்கையிலிருந்து 52 ஆயிரத்து 300 என்ற எண்ணிக்கையில் குறைந்துள்ளது அதன் காரணமாகவே தமிழக முதல்வர் மக்களின் நலன் கருதியும் தமிழகத்தின் வளர்ச்சிப் பாதையை கருத்தில் கொண்டும் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளார்.\nஇவ்வாறு அமைச்சர் க.பாண்டியராஜன் கூறினார்.\nநிகழ்ச்சியில் நகர கழக செயலாளர் ஆர்.சி.தீனதயாளன், ஆவடி வட்டாட்சியர் சங்கிலி ரதி,, மாநகராட்சி கமிஷனர் நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nஆரணியில் 68 கிளை கழகங்களுக்கு தலா ரூ.5000 நிதியுதவி வழங்கும் பணி – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் துவக்கி வைத்தார்\nகழக வெற்றிக்கு அயராது பாடுபட வேண்டும் – அம்மா பேரவை தொண்ட���்களுக்கு ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள்\nகழக செயற்குழு 28-ந்தேதி கூடுகிறது – ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு\nகொரோனாவை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன – முதலமைச்சர் குற்றச்சாட்டு\nதேனியில் மாவட்ட கழக தொழில்நுட்பப் பிரிவு அலுவலகம் ப.ரவீந்திரநாத் குமார் எம்.பி. திறந்து வைத்தார்\nஇந்தியா வந்தடைந்த ரஃபேல் போர் விமானங்கள்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsvanni.com/archives/12853", "date_download": "2020-09-27T03:27:23Z", "digest": "sha1:U7UYNVTNCZQLHZURHIUQCYBAXMQHBYL2", "length": 6808, "nlines": 63, "source_domain": "www.newsvanni.com", "title": "கிளிநொச்சியில் நாளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் விசேட கலந்துரையாடல் – | News Vanni", "raw_content": "\nகிளிநொச்சியில் நாளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் விசேட கலந்துரையாடல்\nகிளிநொச்சியில் நாளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் விசேட கலந்துரையாடல்\nகிளிநொச்சியில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையை வலியுறுத்தில், பெப்ரவரி 20ஆம் திகதி முதல், உறவினர்களால் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்புப் போராட்டம், 57ஆவது நாளாக இன்று தொடர்கிறது.\nஇந்நிலையில், குறித்த போராட்டத்தின் வடிவத்தை மாற்றி வேறு வடிவத்தில் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான விசேட கலந்துரையாடல், கிளிநொச்சி கந்தசாமி கோவில் அன்னதான மண்டபத்தில் நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஎனவே, கிளிநொச்சியில் உள்ள அனைத்துப் பொது அமைப்புக் களையும் இவ் விசேட கலந்துரையாடலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.\nமன்னாரில் பழங்கால பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை ஏற்படுத்திய விடயம்…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு இறங்கிய மக்கள்\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி வெ ளிவ ரும் தகவல்கள்\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nர த் த வெ ள் ள த்தில் தா ய்… தூ க் கி ல் தொ ங் கிய த…\n13 வயது ��ி று மிக்கு தெ ரியாமலே தி ரும ணத் தை நடத்த…\nமன்னாரில் பழங்கால பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nமன்னாரில் பழங்கால பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி\nகடமைகளுக்கு இ டை யூறு ஏ ற்படுத் தியதாக கூறி கிராம அலுவலகர்…\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\nசற்றுமுன் பரந்தனில் இ ராணுவம், பொலிஸ் கு விக்கப்பட்டு ப…\nமுல்லை தேவிபுரத்தில் து யரம் – விளையாடிக்கொண்டிருந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.theonenews.in/the-goal-is-to-win-a-gold-medal-at-the-olympics-interview/", "date_download": "2020-09-27T04:42:02Z", "digest": "sha1:H7VMK6DSP3JWANLVRGJP3LX65DREYFZW", "length": 20269, "nlines": 172, "source_domain": "www.theonenews.in", "title": "ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்வதே இலக்கு’ சென்னையில் பி.வி.சிந்து பேட்டி - தி ஒன் நியூஸ் தமிழ்", "raw_content": "\nதி ஒன் நியூஸ் தமிழ்\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nஇத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவால் 475 பேர் பலி.. கடும் அதிர்ச்சி .\n`காற்றில் 3 மணி நேரம்; பிளாஸ்டிக்கில் 3 நாள்கள்’ – ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் கொரோனா சர்வைவல்\nAllஉலக செய்திகள்சிறப்பு கட்டுரைகள்தேசிய செய்திகள்தேர்தல் செய்திகள்மாநில செய்திகள்\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்கும��� நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\nசாம்பியன் ஆக வேண்டும் என்றால் இன்னும் சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nAllசினி கேலரிசினிமா செய்திகள்சினிமா துளிகள்முன்னோட்டம்விமர்சனம்\n’ – குளித்தலை கடம்பர் கோயிலில் மாசிமக தேர்த்திருவிழா கோலாகலம்\nவைகுண்ட ஏகாதசி – பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு\nநாமக்கல் ஆஞ்சநேயரின் அற்புத சக்தி\nபெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்த சுவாமி மறைவு\nHome விளையாட்டு ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்வதே இலக்கு’ சென்னையில் பி.வி.சிந்து பேட்டி\nஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்வதே இலக்கு’ சென்னையில் பி.வி.சிந்து பேட்டி\nஉலக பேட்மிண்டன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்த இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் பள்ளி சார்பில் நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதற்காக தனது தாயார் விஜயாவுடன் சென்னை வந்த அவருக்கு வேலம்மாள் பள்ளி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nசாரட்டு வண்டியில் பள்ளி வளாகத்தில் அழைத்து வரப்பட்ட சிந்துவுக்கு மாணவ-மாணவிகள் பூங்கொத்து கொடுத்தும், மலர் தூவியும் வரவேற்பு அளித்தனர். வேலம்மாள் பள்ளி நிர்வாகம் சார்பில் சிந்துவுக்கு ரூ.15 லட்சம் ஊக்கத்தொகைக்கான காசோலையை வேலம்மாள் கல்வி நிறுவன தலைமை செயல் அதிகாரி எம்.வி.எம்.வேல்முருகன் வழங்கினார்.\nசர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வேலம்மாள் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மொத்தம் ��ூ.60 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இதனை பள்ளி நிர்வாகம் சார்பில் பி.வி.சிந்து வழங்கி மாணவ-மாணவிகளை பாராட்டினார். விழாவில் பி.வி.சிந்து பேசுகையில், ‘எனக்கு எனது தந்தை தான் முன்மாதிரி. எனது தந்தையும், தாயாரும் கைப்பந்து வீரர், வீராங்கனைகள் ஆவார்கள். அவர்கள் எனது விளையாட்டு ஆர்வத்துக்கு பக்கபலமாக விளங்கி வருகிறார்கள்.\nநான் 8 வயது முதல் பேட்மிண்டன் விளையாடி வருகிறேன். பேட்மிண்டன் தவிர எந்தவொரு விளையாட்டு பக்கமும் எனது கவனத்தை திருப்பியது கிடையாது. பேட்மிண்டன் தான் எனது வாழ்க்கை என்று திட்டமிட்டு கடினமாக உழைத்து வருகிறேன். இந்த விளையாட்டுக்காக நான் பல தியாகங்களை செய்துள்ளேன். உங்களை போல் எனக்கும் சாக்லெட், ஜஸ்கிரீம் சாப்பிட வேண்டும் என்று ஆசை உண்டு. ஆனால் உடல் தகுதியை பேணுவதற்காக அதனை எல்லாம் தவிர்த்து வருகிறேன். அதிகம் ஆயில் கலந்த பொருட்களையும், துரித உணவுகளையும் நான் சாப்பிடுவது கிடையாது. அதேநேரத்தில் புரத சத்துடைய உணவுகளை எடுத்து கொள்ள வேண்டியது முக்கியமானதாகும். பல தியாகங்களை செய்ததுடன் அர்ப்பணிப்புடன் செயல்படுவதால் தான் உங்கள் முன் உலக சாம்பியனாக நான் நிற்கிறேன். நீங்களும் உங்களது ஆசிரியர்கள் சொல்லும் ஆலோசனைகளை கேட்டு உங்களுக்கு பிடித்தமான துறையில் அர்ப்பணிப்புடனும், விடாமுயற்சியுடனும் செயல்பட்டால் சாதிக்கலாம்’ என்று தெரிவித்தார்.\nபின்னர் பி.வி.சிந்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘இது ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான ஆண்டாகும். இதனால் ஒவ்வொரு போட்டியும் முக்கியமானதாகும். தொடர்ந்து முழு உடல் தகுதியுடன் இருப்பதற்கும், ஒவ்வொரு போட்டியிலும் முழு திறமையை வெளிப்படுத்துவதற்கும் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தகுதியுடன் இருக்க வேண்டியது அவசியமானதாகும். தற்போது எல்லா போட்டிகளிலும் கலந்து கொள்ளாமல் குறிப்பிட்ட போட்டி தொடர்களை தேர்ந்தெடுத்து பங்கேற்று வருகிறேன். ஏனெனில் காயமின்றி இருந்தால் தான் முழு உடல் தகுதியுடன் சிறப்பாக செயல்பட முடியும். எனக்கு ஆதரவு அளித்து வரும் அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்வதே எனது இலக்காகும். உங்கள் அனைவருடைய (மக்���ள்) ஆசியுடன் சிறப்பாக செயல்பட்டு தங்கப்பதக்கத்தை வெல்ல முடியும் என்று நம்புகிறேன்’ என்று கூறினார்.\nPrevious articleதண்ணீரில் மூழ்கடித்து 2 குழந்தைகள் கொலை – தாய் கைது\nNext articleதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: சதம் அடித்தார் விராட் கோலி\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nதமிழகத்தில் அரசுப் பணிகளில் தமிழக இளைஞர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்\nகாற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை\nமீண்டும் சர்ச்சைக் கதையில் நடிக்கும் அமலா பால்\n3 மாதங்களுக்கு பிறகு தங்கம் விலை ஒரு சவரன் 29 ஆயிரம் ரூபாய்\nஒரு சவரன் தங்கம் 30 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை\nசூரரை போற்று பட டிரெய்லர்\nஇன்றைய ராசிபலன் – 16.10.2019\nநான் போட்ட புள்ளி தேர்தல் நேரத்தில் சுனாமியாக மாறும்..\nதி ஒன் நியூஸ் தமிழ் - உங்கள் செய்தி, பொழுதுபோக்கு, இசை பேஷன் வலைத்தளம். பொழுதுபோக்கு துறையிலிருந்து நேரடியான சமீபத்திய செய்தி மற்றும் வீடியோக்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.\nதி ஒன் நியூஸ் தமிழ் அப்பிளிகேஷன் டவுன்லோடு செய்ய.\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnn.lk/archives/6028", "date_download": "2020-09-27T04:15:09Z", "digest": "sha1:U6Q2QSW55WP5ZIBHTC256XXBS6UB7RFT", "length": 10205, "nlines": 118, "source_domain": "www.tnn.lk", "title": "கனடாவில் தமிழ் இளைஞர்கள் இருவர் பரிதாப பலி! | Tamil National News", "raw_content": "\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nநோயாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கவனயீனமாக செயற்பட்ட ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nHome செய்திகள் இலங்கை கனடாவில் தமிழ் இளைஞர்கள் இருவர் பரிதாப பலி\nகனடாவில் தமிழ் இளைஞர்கள் இருவர் பரிதாப பலி\non: April 30, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nவட்டுக்கோட்டை சிவன் கோவிலடியை பூர்வீகமாகக் கொண்ட இளைஞர்கள் இருவர் படகில் பயணித்தவேளை பரிதாபமாக அகால மரணமாகியுள்ளனர்.\nகனடா ஒன்ராரியோவில் உள்ள ஈகிள் பார்க் நீர்ச்சுணையில் படகுப் பயணம் சென்று கொண்டிருந்தவேளையே இப் பரிதாபம் நிகழ்ந்துள்ளது.\nஉறவினர்களான 7 இளைஞர்கள் இப் படகுப் பயணத்தில் ஈடுபட்டிருந்த போது படகு கவிந்து மூழ்கியதில் இரு இளைஞர்கள்கள் உயிரிழந்துள்ளனர்.\n24 வயது நிரம்பிய கஜன் கலாபாகன் , மற்றும் 21 வயது நிரம்பிய லிங்கவிஜிதன் கிருபநாயகம் ஆகிய இருவருமே இச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.\nஇச் சம்பவம் தொடர்பாக காவற்துறையினர் தெரிவிக்கையில்,\nஉறவினர்கள் எழுவர் குறித்த படகில் இருந்ததாகவும், அவர்களில் இவர்கள் இருவரும் உயிர்காப்பு கவசம்(Life Jacket) அணியாதிருந்துள்ளனர்.\nஏஜென்சியால் படுகொலை செய்யப்பட்ட முல்லைத்தீவு இளைஞனின் சடலம்( Photos)\nதொண்டமனாறு கடற்பகுதியில் கரை ஒதுங்கிய ஆணின் சடலம்…\nவவுனியாவில் பாஸ்போர்ட் எடுப்பவர்களே இது உங்களுக்கான தகவல்-அவதானமாக இருங்கள்\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nவவுனியா விபத்தில் சிறுவன் பரிதாபமாக பலி\nவவுனியா உணவகத்தில் பிளாஸ்டிக் முட்டையாஅதிர்ச்சி தகவல்\nஇரண்டு தமிழ் பெண்களை காட்டுக்குள் வைத்து சல்லாபம்-காணொளி\nசற்றுமுன் வவுனியா விபத்தில் சிறுவன் பலி\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க���கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnn.lk/archives/6523", "date_download": "2020-09-27T02:42:22Z", "digest": "sha1:FOAZ5WRFVQAOU2BIBBWY6F74PUWM5T5R", "length": 14095, "nlines": 121, "source_domain": "www.tnn.lk", "title": "16 வயது சிறுமி ஒருவரை அமைச்சர் ஒருவரின் இணைப்பாளரால் கடத்தல் | Tamil National News", "raw_content": "\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nநோயாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கவனயீனமாக செயற்பட்ட ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nHome செய்திகள் இலங்கை 16 வயது சிறுமி ஒருவரை அமைச்சர் ஒருவரின் இணைப்பாளரால் கடத்தல்\n16 வயது சிறுமி ஒருவரை அமைச்சர் ஒருவரின் இணைப்பாளரால் கடத்தல்\non: May 05, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், தலைப்புச் செய்திகள்No Comments\nமட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் 16 வயது சிறுமி ஒருவரை கடந்த 27 ம் திகதி முச்சக்கரவண்டி ஒன்றில் ஜக்கிய தேசிய கட்சி அமைச்சர் ஒருவரின் 43 வயதுடைய அம்பாறை ஆலையடிவேம்பு இணைப்பாளர் கடத்திச் சென்றுள்ளதாகவும் இதுவரை பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கடத்தப்பட்ட சிறுமியின் பெற்றோர் இன்று பதன்கிழமை (4) மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழவிடம் முறைப்பாடு செய்துள்ளனர்\nகடந்த மாதம் 27 ம்திகதி கொக்கட்டிச்சோலை அரசடித்தீவில் மாலைநேரம் பிரத்தியோக வகுப்புக்குச் சென்று திரும்புகையில் அரசடித்தீவில் வைத்து முச்சக்கரவண்டியில் வந்த குறித்தவரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார் இதனையடுத்து பெற்றோர் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்தனர்.\nஇருந்தபோதும் சிறுமி கடத்தப்பட்டு இன்றுடன் 7 நாட்களானபோதும் பொலிசார் உரியவரை இதுவரை கைது செய்யவில்லை அதேவேளை சிறுமிக்கு 16 வயது முடிந்தால் ஒன்றும் செய்யமுடியாது என பெற்றோரிடம் தெரிவித்து சிறுமியை கடத்தியவரை கைது செய்யததால் கடத்தியவர் அரசியல் வாதி என்பதால் நீதியை செய்யாமல் தமக்க அநீதி இழைக்கப்பட்டுள்ளது எனவும் சிறுமியை மீட்டுத்தருமாறு அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது .\nஇதேவேளை இச் சம்பவத்தில் சூத்திதாரியான அக்கரைப்பற்று கண்ணகி வீதியைச் சேர்ந்த 43 வயதுடைய இரு பிள்ளைகனின் தந்தையான பம்பலப்பிட்டி ஓ.ஜ.சி. என்றழைக்கப்படும இருதயநாதன்; இவர் அம்பாரை மாவட்ட ஜக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் ஒருவரின் ஆலையடிவேம்பு இணைப்பாளராக செயற்பட்டுவந்ததுடன் பலபேரிடம் வேலை பெற்றுத்தருவதாகவும், வீடுகட்டித்தருவதாகவும் பணங்கள் பெற்றுள்ளார்.\nஅதேவேளை முன்னாள் அக்கரைப்பற்று உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின்; கையாளாக இருந்த அவரின் பணம் என ஏழைப் பெண்களுக்கு வட்டிக்கு கொடுத்து வட்டி கட்டமுடியாத பெண்களை அச்சுறுத்தி அவர்களை உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு வழங்கி வந்துள்ளதுடன் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் தான் உதவி பொலிஸ் அத்தியட்சகரின் கையாள் என பல பொலிசாருடன் பகைத்துவந்ததுடன் இப் பிரதேசத’;தில் தான் ஒரு சண்டியன் தன்னை ஒன்றும் செய்யமுடியாது என பிரதேச மக்களை அடக்கிவந்துள்ளார்.\nஇவ்வாறு பொலிஸ் அதிகாரிகளை கையில் வைத்துக் கொண்டு தமிழ் பெண்களை அச்சுறுத்தி சீரழிப்பதும் சிறுமிகளை சீரழிப்பதும் போன்ற பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டுவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது\nவவுனியா – செட்டிக்குளம் பகுதியில் 15 வயது சிறுமி 3 மாத கர்ப்பம் 22 வயது இளை���ன் கைது\nகணவனாக இருந்தாலும் கூட, பெண்கள் ஆண்களிடம் மறைக்கும் அந்தரங்க விஷயங்கள்\nவவுனியாவில் பாஸ்போர்ட் எடுப்பவர்களே இது உங்களுக்கான தகவல்-அவதானமாக இருங்கள்\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nவவுனியா விபத்தில் சிறுவன் பரிதாபமாக பலி\nவவுனியா உணவகத்தில் பிளாஸ்டிக் முட்டையாஅதிர்ச்சி தகவல்\nசற்றுமுன் வவுனியா விபத்தில் சிறுவன் பலி\nஇரண்டு தமிழ் பெண்களை காட்டுக்குள் வைத்து சல்லாபம்-காணொளி\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnn.lk/archives/8800", "date_download": "2020-09-27T04:04:27Z", "digest": "sha1:QNXYWXBCCOVGME4Z6FBJA6KHHMZDQJCL", "length": 13179, "nlines": 123, "source_domain": "www.tnn.lk", "title": "மட்டக்களப்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் பொலிஸாரால் விரட்டியடிப்பு! | Tamil National News", "raw_content": "\nவவுன��யாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nநோயாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கவனயீனமாக செயற்பட்ட ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nHome செய்திகள் இலங்கை மட்டக்களப்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் பொலிஸாரால் விரட்டியடிப்பு\nமட்டக்களப்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் பொலிஸாரால் விரட்டியடிப்பு\non: May 21, 2016 In: இலங்கை, செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nமட்டக்களப்பு எல்லைப் பகுதியில் இடம்பெற்றுவரும், அத்துமீறிய சிங்களக் குடியேற்றம் தொடர்பில், கச்சேரியில் நடைபெற்ற கூட்டத்திற்கு சென்ற சுயாதீன ஊடகவியலாளர் ஒருவருக்கு செய்தி சேகரிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் குறித்த ஊடகவியலாளர், பொலிஸாரைக் கொண்டு கச்சேரி வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து மேலும் தெரியவருவதாவது,\nகடந்த பல வருடங்களாக மட்டக்களப்பு மாவட்ட பண்ணையாளர்களின் வாழ்வாதரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மேய்ச்சல்தரை குறித்த பிரச்சினை நிலவிவருகின்றது.\nஇந்நிலையில், குறித்த பகுதிக்கு அண்மையில் விஜயம் செய்த மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கிழக்குமாகாண விவசாய அமைச்சர் ஆகியோர் குறித்த பகுதியில் அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுவதனை உறுதிப்படுத்தியிருந்தனர்.\nஎனினும், அதன்பின்னர் மாவட்ட அரசாங்க அதிபர் சிங்களக் குடியேற்றம் தொடர்பிலான செய்திக்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், குறித்த சிங்களக் குடியேற்றவாசிகளுடன் கலந்துரையாடுவதற்கான கூட்டமொன்று 19ம் திகதி இடம்பெறவிருந்தது.\nஎனினும், குறித்த கலந்துரையாடல் இன்றைய தினத்துக்கு பிற்போடப்பட்டு நடைபெற்றிருந்தது.\nஇதன் போது செய்தி சேகரிப்பிற்காக சென்றிருந்த சுயாதீன ஊடகவியலாளர் செ.நிலாந்தன் அவர்களை மாவட்டசெயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் பொலிஸாரை கொண்டு வெளியேற்றியுள்ளார்.\nமிகமுக்கியமாக மாவட்டத்தில் உள்ள அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டுக்கொண்டிருக்கும் குறித்த விடயம் தொடர்பாக ஏற்கனவே மாறுபட்ட கருத்துக்கள் வெளியாகியுள்ள.\nஇந்நிலையில் மக்களுக்கு உண்மை தெளிவ��படுத்தவேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கு இருந்தும் அந்த செய்திகளை சேகரிக்கவிடாது, அரசாங்க அதிபர் காரியாலயத்தினால் வெளியிடப்படும் செய்தியை மட்டுமே வெளியிடவேண்டும் என்பது எந்தவகையில் நியாயமானது இதுவும் ஒரு ஊடக அடக்குமுறையே.\nயாத்திரைக்குச் சென்ற பெண் மீது பேருந்து மோதி வயோதிப பெண் பலி\nவெசாக்கை முன்னிட்டு யாழ். சிறையில் இருந்து 8 கைதிகள் விடுதலை\nவவுனியாவில் பாஸ்போர்ட் எடுப்பவர்களே இது உங்களுக்கான தகவல்-அவதானமாக இருங்கள்\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nவவுனியா விபத்தில் சிறுவன் பரிதாபமாக பலி\nவவுனியா உணவகத்தில் பிளாஸ்டிக் முட்டையாஅதிர்ச்சி தகவல்\nசற்றுமுன் வவுனியா விபத்தில் சிறுவன் பலி\nஇரண்டு தமிழ் பெண்களை காட்டுக்குள் வைத்து சல்லாபம்-காணொளி\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/lifestyle/relationship/actor-kamal-haasan-and-his-epic-love-stories", "date_download": "2020-09-27T05:08:01Z", "digest": "sha1:G5BX6WY3MWKHB5KVCYDXEX4HUG27IMXZ", "length": 22799, "nlines": 170, "source_domain": "www.vikatan.com", "title": "நேசம் கொடுத்தே நேசம் பெற்றிருக்கிறார்..! கமலின் சம்திங் ஸ்பெஷல் காதல் பக்கங்கள் #HBDKamal | Actor Kamal Haasan and his epic love stories", "raw_content": "\nநேசம் கொடுத்தே நேசம் பெற்றிருக்கிறார்.. கமலின் சம்திங் ஸ்பெஷல் காதல் பக்கங்கள் #HBDKamal\nஇல்லறத்தில் நிரம்பிய அன்புடனும் பரஸ்பர மரியாதையுடனும் நடத்தப்பட்ட பெண்ணின் உடல்மொழி, அன்று சரிகா வெளிப்படுத்தியது.\n'கமலின் வாழ்க்கையில் பெண்கள்' என்ற டாபிக்கைத் தொட்டாலே, அவர் மேல் எக்கச்சக்க எதிர்மறை விமர்சனங்கள் எழுவது வாடிக்கை. 'முறைப்படி திருமணம்' என்று சமூகம் செல்கையில் கமல் லிவ்-இன் உறவில் இருந்தார். அதனாலேயே அவருடைய வாழ்க்கை முறை பழைமைவாதிகளுக்குத் தவறாகத் தெரிந்தது. அதே வேளையில், அவர் தன் வாழ்க்கையில் பெண்கள் வந்த தருணங்களை வெளிப்படுத்தத் தயங்கியதே இல்லை. இதையும்விட முக்கியமாக, தான் நேசித்த பெண்களைக் காயப்படுத்தக் கூடாது என்பதில் அவர் கவனமாகவே இருந்தார்.\nஅது அக்ஷரா ஒரு நடிகையாக அறிமுகமாகும் 'ஷமிதாப்' இந்திப் படத்தின் ஆடியோ லான்ச். தங்கள் இளைய மகள், நாயகியாக கேமராவுக்கு முகம் காட்டும் முதல் படம் என்பதால், அப்பா கமல், அம்மா சரிகா இருவருமே அந்த ஃபங்ஷனுக்கு வருகிறார்கள். இருவரும் நேருக்கு நேராகச் சந்தித்த ஒரு புள்ளியில், முகம் நிறைய பூரிப்புடன் பரஸ்பரம் கைகளைப் பற்றிக்கொள்கிறார்கள். 'சட்டப்படி பிரிஞ்சுட்டாலும் செலிப்ரிட்டிகள் பப்ளிக்ல கைகொடுத்துக்கொள்வது வழக்கம்தானே' என்று இதைக் கடந்துவிட முடியாது. இல்லறத்தில் நிரம்பிய அன்புடனும் பரஸ்பர மரியாதையுடனும் நடத்தப்பட்ட பெண்ணின் உடல்மொழி, அன்று சரிகா வெளிப்படுத்தியது. அமர்ந்திருந்த அவருக்கு கமல் குனிந்து கைகொடுக்க, பதில் அன்பு தந்து, மலர்ந்து அதை ஏற்றுக்கொண்ட சரிகாவின் கண்களே அதற்கு சாட்சி.\n'பெண்களுடனான கமலின் ரிலேஷன்ஷிப்' என்று பேச ஆரம்பித்தாலே, முதலில் பலவிதமான எதிர்மறை விமர்சனங்கள்தான் எழும்பும். கொஞ்சம் தன்முடிவுகளையும் முன்முடிவுகளையும் தள்ளி வைத்துவிட்டு யோசித்தால், ஶ்ரீவித்யாவில் ஆரம்பித்து கெளதமி வரை, கமல் நேசத்த���க் கொடுத்தே நேசத்தை வாங்கியிருக்கிறார் என்பது புரியும். அவர் அன்பில் சுயநலத்தைச் சுட்டிக்காட்ட முடியாது.\nசெலிப்ரிட்டியாக இருப்பதாலேயே ஒருவருடைய பர்சனல் பெண் உறவுகளைப் பற்றிப் பேசலாமா, எழுதலாமா என்றால், கமல் விஷயத்தில் அதைத் தாராளமாகச் செய்யலாம். ஏனென்றால், எப்போதும் தன் ரிலேஷன்ஷிப்களில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டிருந்தவர், கொண்டிருப்பவர் கமல்.\nநடிகை ஶ்ரீவித்யா, கமல் உலகின் முதல் பெண்ணாக அறியப்படுபவர். என்றோ தன் இருபதில் வந்துபோன அந்த அன்பு, அழகெல்லாம் இழந்துபோய் நோயின் பிடியில் மரணப்படுக்கையில் கிடந்தபோது, நேரில் தேடிப்போகிறார் கமல். தன் அன்புக்குரியவரை, இதுபோன்ற ஒரு சூழலில் சந்திக்கச் செல்வதில் சாதாரண மனிதர்களுக்கே அத்தனை தயக்கங்கள் இருக்கும் என்பது மறுப்பதற்கில்லை. ஜோடியாகப் பேசப்பட்ட எத்தனையோ நட்சத்திரங்கள், பிரிவுக்குப் பின் கடைசி நொடியில்கூட சந்தித்துக்கொள்ளாத, சம்பிரதாய மலர்வளையத்துடன் வந்த கதைகளையும் அறிவோம். ஆனால், தன் இமேஜ், மீடியாவின் மொழி என எதையும் பொருட்படுத்தாமல், வாழ்வின் ஆதிநாள்களில் தன்னை நேசித்த, தான் நேசித்த அந்த அன்பை தரிசிக்கச் சென்றார் கமல்.\nதான் நேசித்தவர், தற்போதைய தன் அழகு தொலைத்த உருவத்தைப் பார்த்துவிடக் கூடாது என்று ஶ்ரீவித்யா மறுத்தார். அப்படியும் கமல் அங்கிருந்து அகலவில்லை. காத்திருந்து, அந்தப் பெண்ணின் மனம் கரைத்து, பார்த்துவிட்டுத்தான் வந்தார் கமல். 'அந்த அழகான முகம் மட்டுமே கடைசிவரை என் மனசுல இருக்கட்டும்' என்று நினைத்து, தன்னை இதுபோன்றதொரு சூழலிருந்து வேதனையுடன் விலக்கிக்கொள்வது ஒரு வகையான அன்பு. அதையும் தாண்டி, இதயத்தின் ஆழம்வரைக்கும் ஒரு பெண்ணை நேசிக்கும் ஆணுக்குத்தான் இந்தத் தைரியம் கைவரும். தான் ரசித்த, காதல்கொண்ட முகத்தை விதியின் கொடூரத் தழும்புகளுடன் பார்க்கும்போதும், அதைச் செரித்து, 'அதனால என்ன' என்று தன் அன்பை அந்த ஜீவனுக்கு உறுதிப்படுத்தும் தைரியம்.\nவாணியும் கமலும் மனம் ஒத்துப்போனதால் இருவரும் திருமணம் முடித்தார்கள்; மனம் ஒத்துப்போகாததால் பிரிந்துபோனார்கள். விவாகரத்துக்குப் பிறகு, தன் வாழ்க்கையில் மனைவியாக வந்த அந்தப் பெண்ணின் மீது மறைமுகமாகக்கூட எந்தவித நெகட்டிவ் விமர்சனங்களையும் வைக்கவில்லை ��மல்.\nசரிகா விஷயத்தில், கமல் ஓர் ஆதர்ச ஆணாக வாழ்ந்தார். சரிகாவின் கமல், அன்பான கணவன், பொறுப்பான தகப்பன்.\nஇந்தியாவில் லிவ்-இன் உறவுக்கு எந்தவித மரியாதையும் இல்லாததால், அது கடுமையான விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்ட, அதைப் பற்றிய கலந்துரையாடல்கள்கூட இல்லாத காலகட்டத்தில்தான், சரிகாவும் கமலும் லிவிங் டுகெதர் உறவில் இணைகிறார்கள். சரிகா கர்ப்பமாகிறார். அம்மா இல்லாமல் அண்ணியிடம் வளர்ந்த அந்த ஆண், தன் வளர்ப்பை, தன்னை நம்பி வந்த உறவு விஷயத்தில் அழுத்தமாக நிரூபிக்கிறார். திருமண உறவுகளே தத்தளித்துக்கொண்டிருந்தபோது, லிவ்-இன் உறவில் எந்தளவுக்கு உறுதித்தன்மையோடு இருக்க முடியும் என்பதை, வாழ்ந்து காட்டுகிறார்கள் கமலும் சரிகாவும்.\nதேவர்மகன் முதல் விஸ்வரூபம் வரை... கமலின் அரசியலும் அதன் மீதான விமர்சனங்களும்\nஒருகட்டத்தில், இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என்ற எண்ணம் வலுப்பெற்றபோது, 'அடுத்த குழந்தையும் பிறந்தவுடன் திருமணம் செய்துகொள்வோம். ஒரு குழந்தை நம் திருமணத்துக்கு முன்னாலும், இன்னொரு குழந்தை திருமணத்துக்குப் பின்னாலும் பிறந்தால், அதில் சமமின்மை இருக்கும்' என்கிறார் அப்பா கமல். அந்த முடிவின்படி, இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு சரிகாவை திருமணம் செய்கிறார். சமூக அழுத்தங்களால், சமூக பயமுறுத்தல்களால் தங்கள் காதலை சில்லு சில்லாகத் தொலைத்தவர்கள் நிரம்பியது, இந்தச் சமூகம். அந்தச் சமூகத்துக்கு 31 வருடங்களுக்கு முன்னர், இரண்டு பெண் குழந்தைகளுடன் திருமணம் செய்துகொண்ட இந்த நட்சத்திர பெற்றோர் சொன்ன ரிலேஷன்ஷிப் செய்தியும், சிவாஜி முன்னிலையில் அவர்கள் மண ஏற்பு செய்துகொண்ட அந்தக் காட்சியும் அவ்வளவு ஃப்ரெஷ். ஏன், இந்த 2019-லும் அது புதுமைதான்\nகமலின் வாழ்க்கையில் கெளதமி வந்த காலகட்டம், இருவருக்குமே முக்கியமானது. இம்முறை அவர் அன்பைப் பகிர்ந்துகொண்டது 5 வயதுக் குழந்தையின் அம்மாவுடன். அதற்குரிய பக்குவமும் முதிர்ச்சியும் இவர்கள் ரிலேஷன்ஷிப்பின் அழகு. கமலின் பிரியமும் அரவணைப்பும் அப்போது உடல்நலப் பிரச்னையுடன் இருந்த கௌதமிக்கு மருந்தாகவும் அமைந்தன. சமூகத்திடம் கெளதமியைத் தன் இணையெனச் சொல்வதில் கமலுக்கு எந்தத் தயக்கமும் இல்லை.\nபொதுவெளியில், தன் இணையால் பெண்ணுக்குக் கிடைக்கிற ஒரு தோள் அணைப்பு, கைப்பற்றுதல் அவளுக்குப் பெரிய கம்பீரத்தைத் தரும். இந்தக் கம்பீரத்தை, கமலுடன் தான் வாழ்ந்த காலத்தில் பூரணமாக அனுபவித்தார் கெளதமி. அவரும், கமலின் அன்புக்குக் குறையில்லாத அன்பைக் கொடுக்கும் இணையாக அவர் வாழ்வில் தன்னை நிலைநிறுத்தினார். 13 வருடங்கள் கழித்து, வளர்ந்த மகள், குணமடைந்த உடல், தனக்கென ஓர் அடையாளம் எனக் கௌதமி கமலிடமிருந்து விடைபெற்றார். அதேபோல, கமலுக்கு, தான் அவருடன் வாழ்ந்த காலத்தில் அவர் தந்திருந்த மாரல் சப்போர்ட்டும் மரியாதைக்கு உரியது.\nகாதல், திருமணம், விவாகரத்து, லிவ்-இன், மறுமணம், மண ரத்து, பிரேக் அப், சிங்கிள், கேர்ள் ஃப்ரெண்ட்ஸ்... ரிலேஷன்ஷிப்பின் அத்தனை அம்சங்களையும் வாழ்ந்திருக்கிறார் கமல். அதற்காக, அவரின் பெர்சனல் வாழ்க்கை சமூக மதிப்பீட்டில் குறைவானது என்பது இல்லை. ரிலேஷன்ஷிப்பை பொறுத்தவரை தன் விருப்பப்படி, தன் இணையின் விருப்பப்படி முடிவெடுக்கும், வாழும் தைரியம் அவருக்கு வாய்த்திருக்கிறது. குறிப்பாக, அதில் அவர் காட்டும் வெளிப்படைத்தன்மை தனித்துவமானது.\n`பிக்பாஸ்' கமல்ஹாசனைத் தெரியும்... 70'களில் இருந்த கமல்ஹாசன் எப்படிப்பட்டவர் தெரியுமா\nகமலின் காதலை கமலாலும் அவருடைய காதலை அனுபவித்த பெண்களாலும் மட்டும்தான் புரிந்துகொள்ள முடியும்.\nமனிதர்களின் மேல் மிகுந்த நம்பிக்கை கொண்டவள் என்பதால் உறவுகளின் உன்னதம் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன். மற்றபடி, உணர்வுகளை எழுத்தின் வழி அடுத்தவருக்கு கடத்தத் தெரிந்த உணர்வுபூர்வமான கதைசொல்லி, இசைப்பிரியை. ஹெல்த், தன்னம்பிக்கையால் வெற்றிபெற்ற சாமான்யர்களின் கதைகள், ஆன்மிகம், கல்வி ஆகியவை எழுதப் பிடிக்கும். என் எழுத்தைப் படித்த சிலர் என்னைத் தேடி வந்து சந்தித்ததுதான் சாதனையென்று நினைக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-09-27T02:54:01Z", "digest": "sha1:ZIYNE3FJ667Z7BBBA7YMP3JOMHNK6VHA", "length": 6834, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "போட்டுவைத்துள்ளனர் |", "raw_content": "\nபுதிதாக நியமிக்கப் பட்டுள்ள தேசிய நிர்வாகிகளுக்கு மோடி வாழ்த்து\nபாஜகவின் பல்வேறு பொறுப்புகளுக்கு தேசிய அளவில் புதிய நிர்வாகிகள நியமனம்\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nபா.ஜ.க.ஆட்ச��யின் போது கறுப்பு பணத்தை திரும்ப கொண்டு வர ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை\nகடந்த 60 ஆண்டுகளாக ஊழல் அரசியல்வாதிகள், நேர்மையற்ற தொழிலதிபர்கள் பல லட்சம் கோடி இந்தியபணத்தை சுவிட்சர்லாந்து,லக்சிம்பர்க்,லீச்டென்சிடின்,சன்னல் தீவுகள்,பஹமா போன்ற நாடுகளில் உள்ள வங்கிகளில் முறைகேடாக போட்டுவைத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டும்,இந்த பணம் இந்தியாவிற்க்கு திரும்ப கொண்டுவரப்படவேண்டும் ......[Read More…]\nFebruary,12,11, —\t—\tஉள்ள, கடந்த 60 ஆண்டுகளாக ஊழல் அரசியல்வாதிகள், சன்னல் தீவுகள், தொழிலதிபர்கள், நாடுகளில், நேர்மையற்ற, பல, பஹமா போன்ற, போட்டுவைத்துள்ளனர், முறைகேடாக, லக்சிம்பர்க், லட்சம் கோடி இந்தியபணத்தை சுவிட்சர்லாந்து, லீச்டென்சிடின், வங்கிகளில்\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nஎந்த ஒரு மனிதரும், அதிகமான பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைப்பது இயல்பு. அதற்கு ஏற்றார் போல, நிறைய வருமானம் தரக் கூடிய தொழிலை அல்லது வேலையை செய்து, தங்களுக்கு தேவையான பொருள் ஈட்டுவார்கள். விவசாயத்தைப் பற்றி பெருமையாக பேசி படத்தில் ...\nவெப்பம் உண்டாக்கும் கருவி (Central heaters)\nதி.மு.க. வேட்பாளர்களின் பட்டியல் புதன் � ...\nதொகுதி மாறும் முக்கிய தலைவர்கள்\nகாமன்வெல்த் விளையாட்டு ஊழல் தொடர்பாக � ...\nசார்லி சாப்ளின் பேரன் மார்க் ஜோப்ளின் � ...\nவருண்காந்தியின் திருமணம் மார்ச் மாதம் ...\nவெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கருப் ...\nசம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்\nதலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, ...\nசாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். ...\nஊமத்தை இலையின் மருத்துவ குணம்\nஅகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.heronewsonline.com/tag/pa-ranjith/", "date_download": "2020-09-27T03:05:17Z", "digest": "sha1:5YXJFO3BJUPZYMZM5OILU6W2HNNKURFD", "length": 11315, "nlines": 103, "source_domain": "www.heronewsonline.com", "title": "Pa Ranjith – heronewsonline.com", "raw_content": "\nஇயக்குனர் அமீருடன் மோதல்: பா.ரஞ்சித்துக்கு பாஜக நடிகர் எஸ்.வி.சேகர் வாழ்த்து\nநீட் தேர்வுக்கு எதிராகவும், மறைந்த மாணவி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவும் ���மிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழ் தேசிய வாதம் பேசும் இயக்குனர்\nநீட் பிரச்சனை: “வணிக மசாலா” சினிமா இயக்குனர்களின் சண்டைக்குள் சிக்காதீர்\nதமிழ் மாநில பாடத்திட்டத்தில் படித்து, பிளஸ்2-ல் அதிக மதிப்பெண்கள் வாங்கியும், நீட் தேர்வில் மத்திய (சிபிஎஸ்சி) பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டதால் அதில் தேர்ச்சி பெற இயலாமல்,\n“அது தான் நமது இலக்கு”: ‘மஞ்சள்’ நாடக நிகழ்வில் இயக்குனர் பா.ரஞ்சித்\nகடைசியா நான் நின்னுட்டே பாத்து கைதட்டி ரசிச்சது ‘படையப்பா’ படத்ததான். அதுக்கப்பறம் நேத்து நடந்த ‘மஞ்சள்’ நாடக நிகழ்வு. முன்னத விட அதிகமா கைதட்டி, அதிகமா விசிலடிச்சு\n‘காலா’ படத்துக்காக ரஜினி, சமுத்திரக்கனி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன\nரஜினிகாந்த் நடிக்கும் 164-வது படத்துக்கு ‘காலா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (மே 28ஆம் தேதி) மும்பையில் தொடங்கியது. இன்றைய படப்பிடிப்பில் ரஜினி – சமுத்திரக்கனி உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட\nரஜினியின் புதிய படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் சமுத்திரக்கனி\n‘கபாலி’ வெற்றிப்படத்தை அடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார் ரஜினிகாந்த். இது ரஜினியின் 164-வது படம் ஆகும். தனுஷின் சொந்த நிறுவனமான வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும்\nதனுஷ் தயாரிக்கும் ரஜினி படத்தின் டைட்டில்: நாளை காலை வெளியாகிறது\nபா.ரஞ்சித் இயக்கும் ரஜினியின் புதுப் படத்தின் தலைப்பு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று அப்படத்தை தயாரிக்கும் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில்\n‘பாம்பு சட்டை’ கீர்த்தி சுரேஷூக்கு இயக்குனர் பா.இரஞ்சித் பாராட்டு\nசமீபத்தில் வெளியான பாம்புசட்டை திரைப்படம், ரசிகர்களிடையே வரவேற்பையும், மாறுபட்ட விமர்சனங்களையும் பெற்றுக்கொண்டிருக்கிறது. எளிய மக்களின் கதை, விளிம்புநிலை மக்களின் கதை, யதார்த்தமான கதை, வசனங்கள் அபாரம் என\nபா.ரஞ்சித் தயாரிக்கும் திரைப்படம் ‘பரியேறும் பெருமாள்’\n‘அட்டகத்தி’ படத்தின் மூலம் சிறந்த இயக்குனராக அறிமுகமானவர் பா.ரஞ்சித் இரண்டாவது படமான ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் தன்னை மீண்டும் சிறந்த இயக்குநர் என்���ு நிரூபித்துக் கொண்டார். மூன்றாவது\n‘கபாலி’ படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் – வீடியோ\nபா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான வெற்றிப்படம் ‘கபாலி’. இப்படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளை, புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு,\n‘கபாலி’ படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் நாளை வெளியாகிறது\nபா.இரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் வித்தியாசமான வேடத்தில் நடித்து, வசூல் சாதனையை நிகழ்த்திய படம் ‘கபாலி’. 2016ல் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற இந்த படம், 2017ஆம் ஆண்டிலும்\n”சூர்யாவுக்கு எதிராக நடவடிக்கை வேண்டாம்”: ஓய்வுபெற்ற நீதிபதிகள் 6 பேர் கூட்டாக கடிதம்\n”எங்கள் மாணவர்களின் உயிர் பறிக்கும் அநீதியான தேர்வு நீட்”: சூர்யா கொந்தளிப்பு\nஸ்ரேயா சரண் நடிக்கும் ‘கமனம்’: பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு\n”மதச் சுதந்திரம் என்பதில் மதத்தை மறுக்கும் சுதந்திரமும் அடங்கும்\nஜி.வி. பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்: ஒன்றிணையும் ஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ்\nசாத்தான்குளம் கொடூரம்: “சத்தியமா விடவே கூடாது” – ரஜினி ஆவேசம்\n“எல்லா காவலர் களையும் நாங்கள் குறை சொல்ல வில்லை” என்கிற லிபரல் வாத பேச்சுகளை தூக்கி எறிய வேண்டும்\n”பள்ளிகளை திறக்க நீண்ட காலம் ஆகலாம்’’ – அமைச்சர் செங்கோட்டையன்\nபெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிடுகிறது அமேஸான் பிரைம்\n2 கோடி பார்வைகளை கடந்தது ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nசீமான் மீது தேசத்துரோக வழக்கு: என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பேசியதற்காக\n”ஊரடங்கை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பை கேள்வி கேட்போமா\n”2020 டிசம்பர் வரை என் நடிப்புக்கு சம்பளம் வேண்டாம்\nமே 11 முதல் திரைப்பட இறுதிக்கட்ட பணிகளில் மட்டும் ஈடுபடலாம்: தமிழக அரசு அனுமதி\nகம்யூனிஸ்டு கட்சி அறிக்கை – கண்ணதாசனின் எளிய பாடல் வரிகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://1newsnation.com/mk-stalin-questions-on-municipal-dept-commissioner-transfer-issue/", "date_download": "2020-09-27T03:37:02Z", "digest": "sha1:WUIQADZKKBATOVAEI7DG4PDV5Z4GOIEF", "length": 23125, "nlines": 113, "source_domain": "1newsnation.com", "title": "\"எந்த விசாரணைக்கும் தயார் என்று கூறும் முதலமைச்சர்.. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட தயாரா..?” ஸ்டாலின் கேள்வ��� | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\n\"எந்த விசாரணைக்கும் தயார் என்று கூறும் முதலமைச்சர்.. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட தயாரா..\n2 ஆயிரம் சதுர அடி வரையிலான கட்டிடங்களுக்கு ஆட்சியரின் ஒப்புதல் பெற அவசியமில்லை.. இவர்கள் கூட ஒப்புதல் தரலாம்.. இவர்கள் கூட ஒப்புதல் தரலாம்.. மீண்டும் பெரியாரை சீண்டிய காவி மீண்டும் பெரியாரை சீண்டிய காவி திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை… சிஎஸ்கே தோல்வியில் இருந்து மீண்டு வரும்.. திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை… சிஎஸ்கே தோல்வியில் இருந்து மீண்டு வரும்.. நிச்சயம் திருப்பி அடிக்கும்.. முன்னாள் வீரர் எச்சரிக்கை “விபச்சாரம் ஒரு கிரிமினல் குற்றம் அல்ல” உயர்நீதிமன்றம் அதிரடி… கைது செய்யப்பட்ட பெண்களையும் விடுவிக்க உத்தரவு… இன்று தொடங்குகிறது பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி.. பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா அக்டோபர் முதல் மீண்டும் உயர்கிறது சுங்கக் கட்டணம்.. 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு ஆல்கஹால் சர்வாதிகாரி.. உலகின் பயங்கரமான ஆட்சியாளர்களில் இவரும் ஒருவர்.. அப்படி என்ன செய்தார்.. 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு ஆல்கஹால் சர்வாதிகாரி.. உலகின் பயங்கரமான ஆட்சியாளர்களில் இவரும் ஒருவர்.. அப்படி என்ன செய்தார்.. கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனாரு.. கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனாரு.. ஹெச்.ராஜாவின் பதவி பறிப்பு.. 5 சென்டிமீட்டர், 2 ஆணிகள் மூளையில் இருந்தும் எந்த பாதிப்பும் ஏற்ப்படாத 29 வயது பெண்… சீனா பரப்பிய மற்றொரு பெருந்தொற்று நோய்.. ‘புருசெல்லோசிஸ்’ ஏற்கனவே இந்தியாவில் பரவிவிட்டது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை.. சர்க்கரை நோயா.. இதனை தண்ணீரில் கலந்து குடித்து பாருங்கள்.. இதனை தண்ணீரில் கலந்து குடித்து பாருங்கள்.. கொல்கத்தா அணி வெற்றிபெற 143 ரன்கள் இலக்கு கொல்கத்தா அணி வெற்றிபெற 143 ரன்கள் இலக்கு டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது ட்ரோன் தொழில்நுட்பத்தில் வீட்டுக்குள் பறக்கும் புதிய செக்யூரிட்டி கேமரா.. ட்ரோன் தொழில்நுட்பத்தில் வீட்டுக்குள் பறக்கும் புதிய செக்யூரிட்டி கேமரா.. ஆப்பிள் நிறுவனத்தின் புதி�� மாடல் ஐபோன்கள் அடுத்த மாதம் வெளியாகிறது\n\"எந்த விசாரணைக்கும் தயார் என்று கூறும் முதலமைச்சர்.. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட தயாரா..\nஎந்த விசாரணைக்கும் தயார் என்று அடிக்கடி பேட்டியளிக்கும் முதலமைச்சர், நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளர் மாற்றம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇதுகுறித்து திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ தமிழக அரசின் நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் ‘ஸ்மார் சிட்டி’ உள்ளிட்ட 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள பணிகளைக் கவனித்து வரும் தலைமைப் பொறியாளர் திரு. நடராஜன் திடீரென்று மாற்றப்பட்டு- சட்ட விதிகளுக்கு மாறாக, சென்னை மாநகராட்சியில் ‘டம்மி’ பதவியில் அமர்த்தப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.\nஅமைச்சர் திரு. வேலுமணியின் உள்ளாட்சித் துறையில் அவருக்கு வேண்டாத அதிகாரிகள் – ஊழலுக்கு ஒத்துழைக்காத ஐ.ஏ.எஸ் மற்றும் இதர அதிகாரிகள் பந்தாடப்படுவது புதிதல்ல; வாடிக்கையாக நடைபெற்று வருவதுதான்.\nநடராஜனுக்குப் பதில் சென்னை மாநகராட்சியிலிருந்து புகழேந்தி என்ற முதன்மை தலைமைப் பொறியாளரை நகராட்சிகள் ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளராக நியமித்துள்ளார் உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு. வேலுமணி. “நகராட்சி நிர்வாக ஆணையகரத்தில் உள்ள தலைமைப் பொறியாளர் பதவிக்கு சென்னை மாநகராட்சிப் பொறியாளரை நியமிக்கக் கூடாது” என்று தெளிவான சட்ட விதிகள் உள்ளன. இந்த விதியை மீறி – புகழேந்தியைக் கொண்டு வந்தது ஏன்\nசென்னை மாநகராட்சியில் பணியாற்றிய புகழேந்தி 30.6.2016 அன்றே ஓய்வு பெற்றவர். ஒருமுறை அல்ல, இருமுறை தலா ‘இரு வருடங்கள்’ அவருக்கு 4 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில்தான் சென்னை மாநகராட்சியிலிருந்து ‘நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின்’ தலைமைப் பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் புகழேந்தி. முதலில் புகழேந்திக்குப் பணி நீட்டிப்புக் கோரும் போது ‘5000 கோடி ரூபாய்க்கு’ மேற்பட்ட பணிகளைக் கவனித்து வருகிறார் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கடிதம் எழுதி- அந்த பணி நீட்டிப்பை உள்ளாட்சித் துறை அமைச்சர் வழங்கினார்.\nம��ன்றரை வருடங்களுக்கு மேல் அப்பணிகளை அமைச்சர் விரும்பியவாறு, அவருக்கு நிறைவளித்திடும் வகையில், ‘நேர்த்தியாகச்()’ செய்து விட்டு, இப்போது ’12 ஆயிரம் கோடி ரூபாய்த்’ திட்டத்தை கண்காணித்து வரும் நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.\n\"எந்த விசாரணைக்கும் தயார் என்று அடிக்கடி பேட்டியளிக்கும் முதலமைச்சர் – நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளர் மாற்றம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா\n– கழக தலைவர் @mkstalin அவர்கள் அறிக்கை.\nஇந்த 17 ஆயிரம் கோடி ரூபாய்த் திட்டங்களில் நடைபெற்றுள்ள இந்த ‘டிரான்ஸ்பர்’ ஊழல் கொடிகட்டிப் பறக்க, தனக்குத் தானே ‘பாதுகாப்புக் கவசம்’ அமைத்துக் கொள்ளும் உள்ளாட்சித் துறை அமைச்சரின் உள் நோக்கச் செயல்பாடே காரணம் எனத் தெரிகிறது. அது இன்னும் 11 மாதங்கள்தான் என்பது வேறு விஷயம்; அதன்பிறகு ஒவ்வொரு உள்ளாட்சித் துறை டெண்டரிலும் நடைபெற்ற ஊழல்களுக்கு திரு. வேலுமணி சட்டத்தின் முன் பதில் சொல்லியே தீர வேண்டும்\nஇதுவரை சென்னை மாநகராட்சியிலும், தற்போது நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் கீழும் நடைபெறும் / நடைபெற்றுள்ள ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட 17000 கோடி ரூபாய்த் திட்டங்களில் பல திட்டங்கள், மத்திய அரசு தரும் நிதியுதவியின்கீழ் நடைபெறும் திட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு மதிப்புள்ள திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் திரும்பத் திரும்ப ‘பணி நீட்டிப்பு’ வழங்கி ஒரு தலைமைப் பொறியாளரை- குறிப்பாக புகழேந்தியையே நியமித்துக் கொண்டிருப்பதன் உள்நோக்கம் என்ன\nதமிழ்நாடு முழுவதும் நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளின் டெண்டர் பணிகளை கவனிக்கும் பொறுப்பில் இருந்த நடராஜனை சென்னை மாநகராட்சிக்கு மாற்றி- அங்கு ‘தர நிர்ணய தலைமைப் பொறியாளர்’ பதவியில் டம்மியாக அமர்த்தியிருப்பதன் நோக்கம் என்ன 17 ஆயிரம் கோடிப் பணிகளும் முறைப்படி நடக்கிறதா- அல்லது முறைகேடுகளின் மொத்த குத்தகைக்கு முழு அடையாளமாக இருக்கிறதா 17 ஆயிரம் கோடிப் பணிகளும் முறைப்படி நடக்கிறதா- அல்லது முறைகேடுகளின் மொத்த குத்தகைக்கு முழு அடையாளமாக இருக்கிறதாஅனைத்துமே புலனாய்வு அமைப்பின் மூலம் விசாரிக்க வேண்டியவை\n“எந்த விசாரணைக்கும் தயார்” என்று அடிக்கடி பேட்டியளித்த�� வரும் முதலமைச்சர் திரு. பழனிசாமி- இந்த 17 ஆயிரம் கோடி ரூபாய்த் திட்டங்கள் குறித்தும்- நடராஜனின் மாறுதல், புகழேந்தியின் தொடர் பணி நீட்டிப்பு, நியமனங்கள் ஆகியவை குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா என்று கேட்க விரும்புகிறேன்.\nஒருவேளை முதலமைச்சர் திரு. பழனிசாமி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடத் தயங்கினால்- இத்திட்டங்களில் மத்திய அரசின் நிதியுதவி இருப்பதால்- பணி நீட்டிப்பு பெற்ற அதிகாரியை வைத்து இந்த முக்கியத் திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nசாலை விபத்தில் முதியவர் பலி: கிரிக்கெட் வீரர் கைது\nஇலங்கை கிரிக்கெட் வீரர் குசல் மெண்டிசின் கார் மோதியதில், சைக்கிள் ஓட்டிச் சென்ற 64 வயது முதியவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் அந்த நபர் இன்று மரணம் அடைந்தார். கொழும்பு புறநகர் பகுதியான பனாதுராவில் குசால் மெண்டிஸ் தனது காரில் சென்று கொண்டிருந்த போது, சாலையோரம் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 64 வயது முதியவர் மீது கார் மோதியுள்ளது. இந்த விபத்தில் அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். […]\nகல்கி பகவான் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு \nஉ.பியில் 11 ஆயிரம் விசாரணைக் கைதிகளை பரோலில் விடுவிக்க அரசு முடிவு\nஸ்ரீரங்கம் கோயில் நடந்த அபசகுனம்.. பதறிய எடப்பாடி பழனிசாமி.. ரகசிய பரிகார பூஜை..\nகுழுமாயி அம்மன் கோவில் திருவிழாவில் இன்று குட்டிக்குடி…1500 ஆடுகளின் ரத்தத்தை குடித்து மருளாளி அருள்வாக்கு…\nதமிழக சுகாதாரத்துறை செயலர் திடீர் மாற்றம்; இனி பீலா ராஜேஷ் செய்தியாளர் சந்திப்பு இல்லை\nகொரோனாவை வென்ற 103 வயது பாட்டி… பீர் குடித்து கொண்டாட்டம்…\nடெல்லி வன்முறையின் உச்சம்.. 85 வயது மூதாட்டியை தீ வைத்து எரித்து வெறியாட்டம்…\nகொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா..\n‘தயவு செய்து சாலைகளில் பூசணிக்காய் உடைக்காதீர்கள்’ போக்குவரத்துத் துறை அதிகாரிகள் வேண்டுகோள்.\nஒரே இரவில் ஆட்டத்தை மாற்றிய பாஜக.. என்ன நடந்தது, எப்படி நடந்தது..\nஅரசியல் வெற்றிடம்.. ரஜினிக்கு முன்பே அரசியலுக்கு வந்துவிட்டதாக கூறும் முன்னாள் தலைமை செயலாளர்..\n2 ஆயிரம் சதுர அடி வரையிலான கட்டிடங்களு��்கு ஆட்சியரின் ஒப்புதல் பெற அவசியமில்லை.. இவர்கள் கூட ஒப்புதல் தரலாம்..\nமீண்டும் பெரியாரை சீண்டிய காவி திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை…\n“விபச்சாரம் ஒரு கிரிமினல் குற்றம் அல்ல” உயர்நீதிமன்றம் அதிரடி… கைது செய்யப்பட்ட பெண்களையும் விடுவிக்க உத்தரவு…\nஅக்டோபர் முதல் மீண்டும் உயர்கிறது சுங்கக் கட்டணம்.. 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு\nசீனா பரப்பிய மற்றொரு பெருந்தொற்று நோய்.. ‘புருசெல்லோசிஸ்’ ஏற்கனவே இந்தியாவில் பரவிவிட்டது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://1newsnation.com/to-prevent-vastu-problems-in-your-house/", "date_download": "2020-09-27T03:33:07Z", "digest": "sha1:QWUUNUZ7DJOARGBCNGBXTJIHBG76ZYJ2", "length": 15589, "nlines": 102, "source_domain": "1newsnation.com", "title": "வீட்டில் வாஸ்து பிரச்சனையா?? வைட்டெர்க் கணபதி செடி வளர்க்கலாம்!!!! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\n வைட்டெர்க் கணபதி செடி வளர்க்கலாம்\nமீண்டும் பெரியாரை சீண்டிய காவி திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை… சிஎஸ்கே தோல்வியில் இருந்து மீண்டு வரும்.. திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை… சிஎஸ்கே தோல்வியில் இருந்து மீண்டு வரும்.. நிச்சயம் திருப்பி அடிக்கும்.. முன்னாள் வீரர் எச்சரிக்கை “விபச்சாரம் ஒரு கிரிமினல் குற்றம் அல்ல” உயர்நீதிமன்றம் அதிரடி… கைது செய்யப்பட்ட பெண்களையும் விடுவிக்க உத்தரவு… இன்று தொடங்குகிறது பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி.. பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா அக்டோபர் முதல் மீண்டும் உயர்கிறது சுங்கக் கட்டணம்.. 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு ஆல்கஹால் சர்வாதிகாரி.. உலகின் பயங்கரமான ஆட்சியாளர்களில் இவரும் ஒருவர்.. அப்படி என்ன செய்தார்.. 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு ஆல்கஹால் சர்வாதிகாரி.. உலகின் பயங்கரமான ஆட்சியாளர்களில் இவரும் ஒருவர்.. அப்படி என்ன செய்தார்.. கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனாரு.. கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனாரு.. ஹெச்.ராஜாவின் பதவி பறிப்பு.. 5 சென்டிமீட்டர், 2 ஆணிகள் மூளையில் இருந்தும் எந்த பாதிப்பும் ஏற்ப்படாத 29 வயது பெண்… சீனா பரப்பிய மற்றொரு பெருந்தொற்று நோய்.. ‘புருசெல்லோசிஸ்’ ஏற்கனவே இந்தியாவில் பரவிவிட்டது என விஞ��ஞானிகள் எச்சரிக்கை.. சர்க்கரை நோயா.. இதனை தண்ணீரில் கலந்து குடித்து பாருங்கள்.. இதனை தண்ணீரில் கலந்து குடித்து பாருங்கள்.. கொல்கத்தா அணி வெற்றிபெற 143 ரன்கள் இலக்கு கொல்கத்தா அணி வெற்றிபெற 143 ரன்கள் இலக்கு டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது ட்ரோன் தொழில்நுட்பத்தில் வீட்டுக்குள் பறக்கும் புதிய செக்யூரிட்டி கேமரா.. ட்ரோன் தொழில்நுட்பத்தில் வீட்டுக்குள் பறக்கும் புதிய செக்யூரிட்டி கேமரா.. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் ஐபோன்கள் அடுத்த மாதம் வெளியாகிறது ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் ஐபோன்கள் அடுத்த மாதம் வெளியாகிறது பாகிஸ்தானை தூண்டிவிடும் சீனா… காஷ்மீரில் தாக்குதல் நடத்த சதிதிட்டம்…உளவுத்துறை எச்சரிக்கை\n வைட்டெர்க் கணபதி செடி வளர்க்கலாம்\nகட்டடக்கலை குறைபாடுகளை அகற்றுவதில் வெள்ளை மண் தாவரத்திற்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. இந்த தாவரம் சமஸ்கிருதத்தில் ஸ்வெடர்க் என்றும் அழைக்கப்படுகிறது.\nஇது ஒரு அரிய தாவரமாகும். அதன் வேர் படிப்படியாக கணபதி வடிவத்தில் வளருகிறது. எனவே இது வைட்டெர்க் கணபதி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆகா தாவரம் பச்சை, நீல இலைகள் மற்றும் வெள்ளை பூவை சிறிய அளவில் கொண்டுள்ளது. தாவரத்தின் கிளைகளும் வெண்மையானவை.\nதர்ம சாஸ்திரங்களின்படி, ஸ்வேதர்க கணபதி இருக்கும் எந்த வீட்டின் வாஸ்து தோஷங்களும் தானாகவே அழிக்கத் தொடங்குகின்றன. கடவுள் கணேஷின் அருள் மற்றும் நல்ல ஆரோக்கியம் மற்றும் செல்வமும் தருகிறது. இந்த தாவரம் கடவுள் வழிபாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது குறிப்பாக இந்த வெள்ளை மண் செடியின் (சஃபெட் ஆக்) பூ சிவபெருமானை வணங்கப் பயன்படுகிறது.\nஒரு வெள்ளை வீடு மற்றும் அலுவலகத்தில் வாழ்வது நேர்மறை ஆற்றலைக் கொண்டுவருகிறது. மேலும் பொருளாதார செழிப்புக்கு வழி வகுக்கிறது. இந்த அனைத்து நல்ல விளைவுகளாலும், இந்த தாவரம் நவீன கல்பவ்ரிக்ஷா என்று அழைக்கப்படுகிறது. வெள்ளை மண்தாவரத்தின் பூவில் ஒருவகையான பால் உள்ளது. அதன் இருப்பு காரணமாக வீட்டில் கண் திஷ்டி படுவதிலிருந்து காக்கப்படுகிறது.\nநிறைய முயற்சிகளுக்குப் பிறகும், படைப்புகளில் வெற்றி காணப்படவில்லை என்றால், இந்த தாவரத்தின் வேர் எரிக்கப்பட்��ு அதன் புகை நுகரப்பட வேண்டும். வீட்டின் நன்மைக்காகவும் செழிப்பிற்காகவும் இந்த தாவரத்தின் வேரை சிவப்பு துணியால் சுப நேரத்தில் போர்த்தி பெட்டகத்தில் வைக்க வேண்டும்.\nகாஷ்மீரில் மசூதிக்குள் ஒளிந்திருந்த தீவிரவாதிகள் சுட்டுக்கொலை.. 24 மணி நேரத்தில் 2 என்கவுண்டர்கள்..\nஜம்மு காஷ்மீரில் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற 2 வெவ்வேறு என்கவுண்டர்களில் 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் சோபியான் மற்று பாம்போர் ஆகிய பகுதிகளில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்டது. இதனையடுத்து நேற்று காலை முதல் பாதுகாப்பு வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் சோபியான் பகுதியில் தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பாம்போரில் இருந்த மசூதியில் தீவிரவாதிகள் […]\nயாருன்னே தெரியாதவருக்கு பணம் டிரான்ஸ்ஃபர் பண்ணீட்டீங்களா அந்த பணத்த அவர் கொடுக்கலனா இப்படி வாங்கிக்கலாம்..\nகுழந்தைகளிடம் தவறாக நடப்பவர்கள் ஆசிரியர்கள், உறவினர்களே… ஆய்வறிக்கையில் பகீர் தகவல்.\nலண்டனில் ஏலத்திற்கு வந்த நிலவின் பாறை.. தலை சுற்றவைக்கும் ஆரம்ப விலை..\n உங்களுக்கான வேலை வாய்ப்பு இதோ..\nபார்வை இல்லாதவர்களுக்கு மீண்டும் பார்வை கொடுக்கும் ஒரு அற்புத கண்டுபிடிப்பு.. இனி அவர்களும் உலகை பார்க்கலாம்..\n அப்படி என்றால் இதனைத் தொடர்ந்து செய்து வாருங்கள்…\nகொரோனாவால் இறந்தவர்களை, ‘குணமடைந்தவர்கள்’ என்று கணக்கிடும் நாடு.. ஏன் தெரியுமா..\nதிரிசூலம் போன்ற தோற்றம்.. ஒரு நாளைக்கு 3 முறை நிறம் மாறும் அதிசயம்.. கின்னார் கைலாஷ் மலையின் சிறப்புகள்..\nஏவுகணை நாயகன் அப்துல்கலாமின் அதிகம் வெளிவராத தகவல்கள்..\nதமிழக அரசு வேலை வாய்ப்பு..\nகொரோனாவுக்கு கைக்கொடுக்கும் மழை, குளிர்..\nகிறிஸ்துமஸ் வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை பதிவிறக்கம் செய்து அனுப்புவது எப்படி…\nமீண்டும் பெரியாரை சீண்டிய காவி திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை…\n“விபச்சாரம் ஒரு கிரிமினல் குற்றம் அல்ல” உயர்நீதிமன்றம் அதிரடி… கைது செய்யப்பட்ட பெண்களையும் விடுவிக்க உத்தரவு…\nஅக்டோபர் முதல் மீண்டும் உயர்கிறது சுங்கக் கட்டணம்.. 2 ஆண்டுகளுக்கு அமலில் இரு��்கும் என அறிவிப்பு\nசீனா பரப்பிய மற்றொரு பெருந்தொற்று நோய்.. ‘புருசெல்லோசிஸ்’ ஏற்கனவே இந்தியாவில் பரவிவிட்டது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை..\nதனது வாழ்வில் அடுத்து என்ன நடக்கும்… 4 மாதங்களுக்கு முன்பே உணர்ந்த எஸ்.பி.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-3%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2020-09-27T03:27:40Z", "digest": "sha1:WECVWDFNXZJ7JOVPIM2RUWDW25NHXT7P", "length": 13672, "nlines": 148, "source_domain": "ilakkiyainfo.com", "title": "மன்சூர் அலிகானின் 3ஆவது மனைவியை அடித்த 2ஆவது மனைவியின் வாரிசுகள்…! | ilakkiyainfo", "raw_content": "\nமன்சூர் அலிகானின் 3ஆவது மனைவியை அடித்த 2ஆவது மனைவியின் வாரிசுகள்…\nதிரைப்படங்களில் பல வில்லன் கதாபாத்திரங்களில் அசத்தும் வகையில் நடித்து புகழ் பெற்றவர் மன்சூர் அலிகான். இவருடைய குடும்ப பின்னணி காரணமாக பல சர்ச்சைகளில் சிக்கி தவிப்பவர்.\nதற்சமயம் மன்சூர் அலிகானின் 2வது மனைவி பேபி என்கிற ஹமீதா. இவரது 2ஆவது மனைவியின் வாரிசுகளான மகள் லைலா அலிகான் (வயது சுமார் 22), மகன் மீரான் அலிகான் (வயது சுமார் 15) ஆகிய இருவரும் மன்சூர் அலிகானின் 3வது மனைவியான வஹிதாவை இரும்பு கம்பிகளால் தாக்கியுள்ளனர்.\nஇந்த சம்பவம் நடக்கும் வேளையில் மன்சூர் அலிகான் மற்றும் அவருடைய 2ஆவது மனைவி பேபி என்கிற ஹமீதா வேடிக்கை பார்த்து கொண்டிருந்துள்ளனர். இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்டுள்ள வஹிதா தற்போது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் மன்சூர் அலிகான், ஹமீதா, லைலா அலிகான் மற்றும் மீரான் அலிகான் மீது புகார் தெரிவித்துள்ளார்.\nபின்னர் வஹிதா அவருடைய சகோதரியுடன் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். மன்சூர் அலிகானின் 3வது மனைவி வஹிதா, மன்சூர் அலிகானின் அக்கா மகள் என்பது குறிப்பிடத்தக்கது.\nநுங்கம்பாக்கம் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.\nவேன் மீது ஏறி நின்று ரசிகர்களுடன் ‘செல்பி’ எடுத்த விஜய் 0\nசூப்பர் சிங்கர் 6 டைட்டிலை தட்டிச் சென்ற மக்கள் இசைக் கலைஞர் செந்தில் கணேஷ்- வீடியோ 0\nபாகுபலி படத்தில் நான் மார்பைக் காட்டியது எப்படி 0\nதிருட்டு வாகனத்தை ஓட்டிச்சென்ற தமிழ் இளைஞனை ஹெலிக்கொப்டரில் துரத்திப் பிடித்த கனடா பொலீஸ் – காணொளி\nரிலையன்ஸ் குழுமத்தின் அனில��� அம்பானி: ‘நகைகளை விற்று சட்டச் செலவு; அம்மாவிடம் 500 கோடி கடன்’\nபிரபாகரன் மீது ஆழ ஊடுருவும் அணி தாக்கியது; நான் பரீட்சித்த பின்னரே பிரபாகரன் சாப்பிடுவார்: முன்னாள் மெய்க்காப்பாளர் சொல்லும் தகவல்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஐ.நா.மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சிக்கல்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வை போல ஆதிச்சநல்லூரிலும் வடிகால் குழாய்\nஉலகின் மிக நீண்ட பஸ் பயணம் டில்லி – லண்டனுக்கிடையில்\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nநல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-09-27T02:58:56Z", "digest": "sha1:7PYR64AOUBHSHLY24KVUCDKSWC63BZI6", "length": 4601, "nlines": 55, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "காங்கரியா ஏரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகாங்கரியா ஏரி (Kankaria Lake) குஜராத் மாநிலத்திலுள்ள, அகமதாபாத் நகரத்தின் தெற்குப் பகுதியான மணிநகர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஏரியைச் சுற்றிலும் நீர் விளையாட்டுகளும், மனமகிழ்ச்சிக்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. காங்கரியா திருவிழா என்னும் ஒரு வாரத் திருவிழா டிசம்பரின் இறுதி வாரத்தில் நடைபெறும். அந்த நேரத்தில் கலை நிகழ்ச்சிகளும், சமூக நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.[1] கிட்ஸ் சிட்டி, விலங்குக் காப்பகம், உணவகக் கடைகள் உள்ளிட்டவையும் உள்ளன.\n1 கரை நீளம் நன்கு வரையறுக்கப்பட்ட அளவல்ல.\nஇரவு நேரத்தில் காங்கரியா ஏரியின் முழு நீளப் படம்\nபுதுப்பிக்கப்பட்ட காங்கரியா ஏரியின் படங்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 மார்ச் 2019, 13:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1511559", "date_download": "2020-09-27T05:10:35Z", "digest": "sha1:ESRBFUA6WWWK4MFEFJRRXEPVSTTNKSA2", "length": 3938, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இலந்தனம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இலந்தனம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:49, 6 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்\n59 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-[[List of elements by atomic mass| +[[தனிமங்களின் பெயர்ப் பட்டியல்| & -[[1 E-10 m| +[[1 E-10 மீ|)\n04:59, 6 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-[[beta emission| +[[பீட்டா சிதைவு|))\n15:49, 6 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-[[List of elements by atomic mass| +[[தனிமங்களின் பெயர்ப் பட்டியல்| & -[[1 E-10 m| +[[1 E-10 மீ|))\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnirubar.com/free-sanitizer-for-old-homes/", "date_download": "2020-09-27T04:18:42Z", "digest": "sha1:UIH56RGEU5EPJWWSOSRVLFVAJHE7D4ZJ", "length": 5701, "nlines": 107, "source_domain": "tamilnirubar.com", "title": "முதியோர் இல்லங்களுக்கு சானிடைசர் உச்ச நீதிமன்றம் உத்தரவு | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nமுதியோர் இல்லங்களுக்கு சானிடைசர் உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமுதியோர் இல்லங்களுக்கு சானிடைசர் உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமுதியோர் இல்லங்களுக்கு தேவையான சானிடைசர், முகக் கவசங்களை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமுதியோர் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் அண்மையில் விசாரித்தது. அப்போது மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது.\n“முதியோருக்கான ஓய்வூதிய தொகை உரிய நேரத்தில் அவர்களை சென்றடைய வேண்டும். நாடு முழுவதும் உள்ள முதியோர் இல்லங்களுக்கு தேவையான பாதுகாப்பு கவச உடைகள், சானிடைசர்கள், முகக்கவசங்களை விநியோகிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது.\n பதஞ்சலிக்கு ரூ.10 லட்சம் அபராதம்\nசமூக வலைதள வீடியோக்களை தணிக்கை செய்ய கோரி வழக்கு\nபோதைப் பொருள் விவகாரம்.. 3 நடிகைகளிடம் இன்று விசாரணை… September 26, 2020\nசாத்தான்குளம��� தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேர் மீது குற்றப்பத்திரிகை September 26, 2020\nஎஸ்.பி.பி. உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் September 26, 2020\nநீட் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு September 26, 2020\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nதோனி பெருந்தன்மை.. விமான இருக்கையை விட்டுக் கொடுத்தார்…\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamei.com/coal-indias-release-is-due-to-strike-tomorrow/", "date_download": "2020-09-27T04:17:34Z", "digest": "sha1:KWLIAMLEE2QNVBGKATHP36B6DFFRKB6S", "length": 6230, "nlines": 90, "source_domain": "www.dinamei.com", "title": "நிலக்கரி இந்தியா வெளியீடு நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்பட உள்ளது - வணிகம்", "raw_content": "\nநிலக்கரி இந்தியா வெளியீடு நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்பட உள்ளது\nநிலக்கரி இந்தியா வெளியீடு நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்பட உள்ளது\nநிலக்கரி இந்திய வெளியீடு நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்பட வேண்டும்\nபிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்த்து இடதுசாரிக் குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் இணைந்த தொழிலாளர் சங்கங்கள் புதன்கிழமை இந்தியா முழுவதும் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.\nபுதன்கிழமை திட்டமிட்ட வேலைநிறுத்தத்தால் கோல் இந்தியா லிமிடெட் வெளியீடு பாதிக்கப்படலாம் என்று அரசு நடத்தும் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.\nஇடதுசாரி குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் இணைந்த தொழிலாளர் சங்கங்கள் புதன்கிழமை இந்தியா முழுவதும் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.\n“சில துணை நிறுவனங்களில் உற்பத்தி மோசமாக பாதிக்கப்படக்கூடும்” என்று நிறுவனத்தின் மூத்த அதிகாரி கூறினார்.\nவரிவிதிப்பை எளிதாக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுப்பது; நேர்மையான வரி செலுத்துவோரின் துன்புறுத்தலைக் கட்டுப்படுத்துங்கள் என்று எஃப்.எம். நிர்மலா சீதாராமன் கூறுகிறார்\nஈராக்கில் அமெரிக்க விமான நிலையங்களை ஈரான் தாக்கிய பின்னர் எண்ணெய் விலைகள் 4.5% அதிகரித்துள்ளன\nகொரோனா வைரஸ் வெடிப்பு: முகமூடிகள் பற்றிய தகவல்களை வழங்க உற்பத்தியாளர்கள்,…\nஏர்செல்-மேக்சிஸ் வழக்குகள்: சிதம்பரம், மகன் கார்த்திக்கு எதிரான விசாரணைய��ன் ED…\nஇன்றிரவு இரவு 11:59 மணிக்குள் நிலுவைத் தொகையை அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது, பிப்ரவரி…\nவோடபோன் ஐடியா இழப்பு டிசம்பர் காலாண்டில் ரூ .6,438.8 கோடியாக உயர்ந்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eelamnews.co.uk/2019/02/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5/", "date_download": "2020-09-27T03:58:10Z", "digest": "sha1:OL34VB5GUA6YX6ZGYSLUWFLJEUFKL2LF", "length": 44635, "nlines": 408, "source_domain": "eelamnews.co.uk", "title": "அண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க ! தலைவரை நினைத்து முட்கம்பி வேலிக்குள் முன்னாள் பெண் போராளியின் முனகல் – Eelam News", "raw_content": "\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க தலைவரை நினைத்து முட்கம்பி வேலிக்குள் முன்னாள் பெண் போராளியின் முனகல்\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க தலைவரை நினைத்து முட்கம்பி வேலிக்குள் முன்னாள் பெண் போராளியின் முனகல்\nவாழ்க்கையில் நாம்பட்ட துயர்கள் எப்போதும் நம் மனதில் இருந்து இலகுவில் அழிந்துவிடுவதில்லை, இறுதி யுத்தத்தில் ஓராயிரம் வலிகள் சுமந்தோம்.அந்த வலிசுமந்த நினைவுகளின் ஓர் சம்பவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்….\nநான் இறுதியுத்த காலப்பகுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்து வவுனியாவில் உள்ள பூந்தோட்டம் தடுப்பு முகாமில் சிறிது நாட்களும் அதன்பின் இடமாற்றம் செய்யப்பட்டு பம்பைமடு தடுப்பு முகாமிலும் தங்கியிருந்தேன்,\nநான்கு பகுதிகளாக A,B,C,D என பிரிக்கப்பட்ட கட்டடங்களைசூழ முட்கம்பி வேலிகளிற்குள் பெண்போராளிகள் தங்கவைக்கப்பட்டோம்.நான் B பகுதி கட்டடத்தில் 9 மாதமளவில் தங்கவைக்கப்பட்டு பின்பு A கட்டட பகுதிக்கு இடம் மாற்றப்பட்டேன்,\nமுதல் இருந்த B பகுதி ஒரு மண்டபமாகவே இருந்தது,ஆனால் A பகுதி மேல்மாடிக்கட்டிடம்,கீழ் பகுதி மேல் பகுதி என்று போராளிகள் அணி அணியாக பிரிக்கப்பட்டு ஒரு அறையில் 15 பேர் இருந்தோம்,மிகுதிப்பேர் கட்டட வளைவுகளிற்குள்ளும் இருந்தார்கள்,\nதண்ணீர் வசதி பெரும்பாடாகவே இருந்தது,அதேபோல் உணவும் மூன்று நேரமும் சோறு,அத்தோடு பலநூறு பேரிற்கு நாமே பெரிய பாத்திரங்களில் சமைப்பதால் அனேகமான நாட்களில் சுவையும் இருந்ததில்லை,\nகாலையில் ஆறு (6) மணிக்கு பெண் இராணுவத்தினரின் விசில் சத்தத்தோடு எழும்புவோம்,வெளியில் சென்று அனைவரும் அணி அணியாக லைனில் நிற்க வேண���டும்,கம்பி வேலிக்குள் இருந்தாலும் தப்பி ஓடிவிடுவோம் என்று எம்மை எண்ணிக்கை செய்வார்கள்,அதேபோல் இரவிலும் கணக்கெடுப்பு நடைபெறும்,\nநான் A பகுதிக்கு இடம் மாற்றப்பட்ட மறுநாள் லைனில் நிற்கும்போது அங்கு ஒரு பெண் சிறிய தடியோடு எமக்கு முன் இராணுவத்தினர் நிற்கும் இடத்தில் நின்றார்.இப்படியே தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களும் அப்பெண் அவ்விடத்திலே நின்றார்.\nஎனக்கு சந்தேகம் அந்தபெண் இராணுவமா இருக்குமோ என்று, பார்க்க அப்படியும் தெரியேல நாங்கள் போடுற கவுண்தான் போட்டிருந்தாள்,\nஇராணுவம் விசில் அடிக்கும்வரை பனிகாலத்தில உறக்கம்தான்,அடை மழை என்றாலும் லைன்தான்,லைனிற்கு போகும்போது சிலவேளை முகமும் கழுவமாட்டோம்,இராணுவ பெண்கள் றூம்றூமாக வரும்போதுதான் லைனிற்கு போவோம்.ஆனால் அந்த பெண் மட்டும் தோய்ந்து நெற்றிக்கு குங்குமபொட்டிட்டு அழகாக வந்து நின்றாள்,பார்க்க இடைக்கால நடிகை ரேவதியின் சாயல்வேற,\nகொஞ்ச நேரத்தில அந்த பெண் இராணுவத்திற்கு பக்கத்த நின்றுகொண்டு தொடங்கினாள்,\nஅண்ணா உங்களை இப்படியா வளர்த்தவர்…அண்ணா பாவம்,அண்ணாவோட இருக்கேக்க லைனென்றா இப்படி பிந்திவருவீங்களோ…அண்ணா பாவம்,அண்ணாவோட இருக்கேக்க லைனென்றா இப்படி பிந்திவருவீங்களோ…,அண்ணாக்கு முதல்ல மரியாதை குடுங்கோ என்று சராமரியாக வார்த்தைகளை அள்ளிவீசினாள்,எல்லோருக்கும் அதிர்ச்சி அடடா இப்படி துணிசலா கதைக்கிறாளே என்று,\nதமிழ் கதைக்கிறாள்.அட அப்ப நம்ம தமிழ் பொண்ணுதான்.தலைவர் அண்ணாவைப் பற்றிதான் சொல்றாள்,அதுசரி இப்படி இராணுவதிற்கு முன்னால நின்றுசொல்ல கொண்ட துலைக்கபோறாளே,இப்படி அந்தாள கதைக்க தலையை சீவி எறியபோறாளே.ஏன் இப்படிக்கதைக்கிறாள்,நல்ல வேளை அவளேக்கு தமிழ்த் தெரியாதது,\nஎனக்கு மனம் கேட்கேல ஆமிக்காறிகள் லைன் எண்ணிமுடிய போனன் கதைப்பமென்று,கிட்டபோய் அக்கா என்றன்,ஒரு நமட்டு சிரிப்போட போட்டாள்,சரி போகட்டும் எங்க போகப்போறா..அரசாங்கம் விடும்வரை இங்கதானே கம்பி எண்ணவேணும்,சரி பிறகு பார்த்துக்கொள்ளுவம் என்று விட்டிட்டன்,\nமறுநாளும் அதிகாலை 5 மணிக்கு எழும்பி தலைக்கு தண்ணிவார்த்து குங்குமப்பொட்டும் வைத்து தனது நீண்ட தலைமுடியை உலரவிட்டு வந்து நின்றாள்,ஆமிக்காற பெண்கள் இவளை மட்டும் எண்ணிக்கை செய்யமாட்டார்கள்,\nஅன்றும் லைன் ���ண்ணிமுடிய போய் கதைகேட்டன்.பதில் இல்லை,அவள் பின் சென்று இருக்கும் இடத்தை பார்த்தேன்,நான் இருக்கும்\nறூமிற்கு கொஞ்சம் தள்ளி தனிமையில் ஒரு மூலையில் இருந்தாள்,\nஅருகில் இருந்த தோழிகளிடம் கேட்டேன் ஏன் தனிமையில் இருக்கிறா என்று,அவர்கள் சொன்னகதை என்னை மிகவும் பாதித்தது,\nஆம் அவள் இராணுவத்தில் சரணடைந்ததை எண்ணி மனநிலை பாதிக்கப்பட்ட பெண்போராளி,அவள் பெயர் சுடர் என்றும்,படையணியின் சிறந்த களமருத்துவ போராளி என்றும் தலைவர் அண்ணா பாவம்,அண்ணாவை எல்லோரும் ஏமாற்றிபோட்டியல் என்ற வார்த்தைகள் மட்டுமே அவள் வாயில் இருந்து வரும் என்றும் கூறினார்கள்.\nஎனக்கும் தெரியும்.அவள் அண்ணா பாவம் அண்ணா பாவம் என்று அனேகமாக எனக்கு முன்னும் சொல்லியிருக்கிறாள்.\nஇராணுவத்தினரிடம் போராளிகள் சரணடையும்போது பெண் போராளிகள் பயத்தில் பொது மக்களிடம் குங்குமம்கூட வாங்கிவைத்து கொண்டுவந்தார்கள்,திருமணம் செய்தால் இராணுவம் எதுவும் செய்யமாட்டான் என்ற நப்பாசை,அப்படித்தான் சுடர் அக்காவும் குங்கும பொட்டு வைத்துக்கொண்டு வந்திருக்கிறா.\nமனநிலை பாதிக்கப்பட தன்னிலை மறந்து அப்படியே தொடர்ச்சியாக பொட்டு வைக்கிறாள்,என்ன செய்ய முடியும் எம்மால்.,அவளை மருத்துவமனை கூட்டிச்செல்ல எம்மிடம் என்ன இருக்கு.நோய்கூடி தடுப்பு முகாமிற்குள் இறந்த போராளிகளையும் நாம் கண்டதுண்டு,சுடர் அக்காவிற்கு ஆறுதலாக இருப்பதை தவிர வேறுவழி எம்மிடம் இல்லாமல் போனது.\nபோராளிகளை குடும்பத்தவர்கள் பார்க்க பாஸ் நடைமுறை இருந்தது.ஆரம்பகாலங்களில் வெளி மாவட்டக்காறர் மூன்று மாதத்துக்கு ஒரு தடவையே தடுப்பில் இருக்கும் பிள்ளைகளை பார்க்க முடியும்.பல போராளிகளின் பெற்றோர் முகாம்களில் இருந்தனர்,\nபல பெற்றோரிற்கு பிள்ளைகள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்று தெரியாமல் இருந்தது,அதோபோல்தான் போராளிகளிற்கும் இருந்தது.தம் குடும்பத்தவர்கள் இருப்பார்களா..இல்லையா என்ற நிலை,கடிதங்கள் ஒவ்வொரு முகாம்களுக்கும் போட்டே உறவுகளை கண்டுபிடித்துகொண்டார்கள்.\nசுடர் அக்காவின் பெற்றோரிற்கு சுடர் அக்கா உயிரோடு இருப்பது தெரியாமல் போனது,அவள் தன்னை மறந்து மனநிலை பாதித்திருந்தபடியால் தன் பெற்றோரிற்கு தான் இருப்பதை தெரியபடுத்த முடியவில்லை,\nநானும் பலநாள் அவளிடம் போய் அம்மா அப்பா பெயர் விலாசம் சொல்லுங்கோ,கடிதம் போடுவம் என்று கேட்பேன்,எதுவும் கூறமாட்டாள்,அவளிடம் இருந்து மௌனமே பதிலாக வரும்,\nஅவள் இரண்டு உடையோடு 12-13 மாதங்களிற்குமேல் பெற்றோரை பார்க்காது இருந்தாள்,தண்ணீர் பிரச்சனை,மணித்தியாலக்கணக்கில் வெய்யிலுக்குள் காத்திருந்தே தண்ணீர் எடுப்போம்,\nஅப்படி எடுத்துவைக்கும் தண்ணீரில் விரும்பிய வாளி தண்ணீரில் நம்ம சுடர் அக்கா அதிகாலையில் தோய்வார்,\nகோபிக்க மாட்டார்கள் எம் தோழிகள்.ஏனெனில் நாங்கள் ஒருகொடியில் பூத்த மலர்கள்,ஓர் இலட்சியதாகத்திற்காக இணைந்தவர்கள்.எல்லோரும் அன்போடு கதைப்பார்கள்,\nஆனால் சுடர்அக்கா யாரோடும் கதைக்கமாட்டாள்,நான் அடிக்கடி கதை கேட்பதால் ஓர் நாள் என் றூமிற்கு வந்த சுடர் அக்கா என்னிடம் பசிக்குது என்றார்,எனக்கு மகிழ்ச்சி ஒருபுறம்.அத்தோடு கவலைவேறு,உடனடியாக விஸ்கட் எடுத்துகொடுத்தேன்,வாங்கியவள் சென்றுவிட்டாள்,\nஅதன்பின் மறுநாள் நான் விஸ்கற் கொடுத்தபோது வாங்கவில்லை,தனக்கு ஒரு சிந்தனை வந்தால் மட்டும் வருவாள்.ஏதாவது கொடுப்பேன்,\nநான் றூமில் இல்லாத நேரங்களில் றூமில் யாராவது கொடுத்தால் வாங்கமாட்டாள்,சென்றுவிடுவாள்.நான் வந்ததும் சொல்வார்கள் சுடர் வந்தது போய் என்னென்று கேட்டிட்டு வா என்று,ஓடிச்செல்வேன் ஆர்வத்தோடு.ஏன் வந்தீர்கள் என்று கேட்பேன்,எதுவும்கூற மாட்டாள்.என்ன செய்வது போஸ்பண்ணவும் முடியாது வந்துவிடுவேன்.\nஎமது A பகுதியில்தான் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட முற்கம்பி கூட்டிற்குள் கம்பிக்கு வெளியே பிள்ளைகளை சந்திக்கவரும் பெற்றோரும் முற்கம்பிக்கு உள்பகுதியில்தான் போராளிகளும் நின்று 10 நிமிடம் கதைப்பார்கள்,\nபல நாட்கள் பெற்றோர் சந்திப்பிடத்தை பார்த்தபடி சுடர் அக்கா ஏக்கத்தோடு நின்றிருக்கிறா,அதேபோல ஒரு நாள் நண்பகல் 12-01 மணியளவில் சுடர் அக்கா பெற்றோர் சந்திப்பிடத்தை பார்த்தபடி உச்சி வெய்யிலுக்குள் பலமணிநேரம் நிற்பதைப் பார்த்தேன்,சிலவேளைகளில் சிறிதுநேரம் நின்றிட்டு வந்திடுவா,அன்று வரவில்லை,\nமற்ற போராளிகளும் வந்து சொன்னார்கள் சுடர் நிறையநேரம் வெய்யிலுக்க நிற்குது போய் கூட்டிவா என்று,போய் கூப்பிட்டேன் சுடர் அக்கா என்று,\nஅப்போதுதான் பார்த்தேன் அவள் முகத்தில் உள்ள ஏக்கத்தை,தன்னைப் பார்க்க தன் பெற்றோர் வந்��ிருக்க மாட்டார்களா.. என்ற ஏக்கம் அவள் முகத்தில், படிந்திருந்தது,வெய்யிலுக்குள் நின்று வியர்வையில் போட்டிருந்த சட்டையும் நனைந்து முகம் எல்லாம் வியர்வை படிந்து வடிந்தபடி இருந்தது,\nஎனக்கு அவள் முகத்தை பார்க்க அழுகைவேறு,தானும் மற்றவர்களைப்போல பெற்றோரை பார்க்கவேண்டும் நல்ல உடுப்பு போடவேணும்,நல்ல உணவு உண்ணவேணும் என்று ஆசைப்பட்டாளோ அந்த அபலை,..\nஅவளிற்கு எம்மால் என்ன செய்ய முடியும்..நாங்கள் கைகள் கட்டப்பட்டு ஊமைகள்போன்றே வாழ்கிறோம்….அக்கா வாங்கோ றூமுக்கு போவம்,வெய்யிலுக்க நிற்ககூடாது,காய்ச்சல் வந்திடும்,என்று கூறினேன்,எதுவும் பேசாமல் போய்விட்டாள்,\nநான் எனது றூமிற்குப்போய் என் நண்பிகளிடம் கூறி கவலைப்பட்டேன்,முற்கம்பி வேலிகளிற்கு நடுவே எமது வாழ்க்கை,நாம் என்ன செய்யமுடியும்..\nஎன்னால் முடிந்த அளவு அவள் பெற்றோரை கண்டுபிடிக்க முயற்சித்தேன்,முடியவில்லை.சுடர் அக்காவின் சொந்த இடம் யாருக்கும் தெரியவில்லை,\nஅதற்குள் பலரிற்கு மீண்டும் இடமாற்றம்,அதில் நானும் ஒருத்தியாய் கொழும்புக்கு போகநேர்ந்தது.இடம் மாற்றலாகி போகும்நேரம் சுடர் அக்காவிடம் போய் நான் வேறிடம் போகிறேன்,நீங்கள் நன்றாக சாப்பிடுங்கோ ஏதும் தேவை என்றால் என் றூமில் உள்ள தோழிகளிடம் கேளுங்கள் என்று கூறினேன்,அவள் வாங்கமாட்டாள் என்பது தெரியும் ஆனாலும் என்மன ஆறுதலிற்காக கூறினேன்,\nநான் பஸ் ஏறபோகும்போது ஏங்கிய முகத்தோடு சுடர் அக்கா வந்துநின்றாள்,தனக்கு ஆறுதலாக இருந்த ஒரு உறவும் போகுதே என்ற ஏக்கமாய் அவள் முகம் தெரிந்தது.அனுபவிக்கின்றபோதே சில வலிகளை உணரமுடியும் என்பார்கள்….\nநான் கொழும்பில் இருந்த பம்பைமடுவில் உள்ள தோழிகளிற்கு கடிதம் எழுதுவேன்,\nசுடர் அக்காவின் நலம் கேட்பேன்.அவரின் நிலை அப்படியே தன்பாட்டில் கதைப்பது சிரிப்பதென்றே உள்ளது,வீட்டாரும் யாரும் வந்து பார்த்ததாக தெரியவில்லை என்றார்கள்,சில மாதங்களின்பின் கொழும்பில் இருந்து மீண்டும் பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாம் வந்தேன்,வந்து சுடர் அக்காவை தேடினேன்….அவர் பற்றி அறியமுடியவில்லை.\nஎப்படி வீட்டிற்கு சென்றார்,யார் அவரைவந்து பொறுப்பெடுத்து கூட்டிச்சென்றது என்பது தெரியாது,நான் தடுப்பு முகாமில் இருந்த தோழிகளை கண்டால் இன்றும் கேட்பது சுடர் அக்காவைப்பற���றியே..\nஅவள் மனதில் இறுதியாக படிந்த நினைவுகளே மனநிலை பாதிக்கப்பட்ட பின்பும் கூறியபடி இருப்பாள்,அண்ணா பாவம்,அண்ணாவை எல்லாரும் கைவிட்டிட்டீங்கள்,ஏமாற்றிப்போட்டியல் என்று….அவள் கூறும் வார்த்தைகளிற்கு இன்றல்ல எப்போதும் எம்மால் பதில்கொடுக்க முடியாது…..\nகாதலர் தினத்தில் மனைவியின் இதயத்தை தானமாக வழங்கிய கணவர் இறந்தும் உயிர் வாழும் உண்மைக்காதல்\nதென்னாபிரிக்கா போல இனப்படுகொலையை மறவுங்கள்\n‘குடு அஞ்சு’வின் சகோதரி உட்பட நான்கு பேர் விளக்கமறியலில்\nமட்டக்களப்பில் தியாகி திலீபனுக்கு அஞ்சலி\nசசிகலாவை எதிர்த்துதான் நாம் ஆட்சியை நடத்திச் செல்கின்றோம்- வீரமணி\nஎஸ்.பி.பி.யின் உருவத்தை மணலில் சிற்பமாக வடிவமைத்து அஞ்சலி\nபட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குக\nநீதியரசர் விக்னேஸ்வரனுக்கு நமது பொன்னான வாக்குகளை அளிப்போம்\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nதலைவர் பிரபாவின் மெய்ப்பாதுகாவலர் ரகு வெளியிட்ட இரகசியத்…\nவைகைப்புயல் வடிவேலு பிறந்தநாள் சிறப்பு பதிவு\nஆறாத ரணம் – வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலை…\nஅரசியலமைப்பால் இத் தீவை ஒரு நாடாக்க முடியுமா\nஆபத்தின் விளிம்பில் தமிழ் தேசியம்\nசிட்னியில் பெரும் எழுச்சியுடன் நடந்த கரும்புலிகள் நாள்\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nசன்னங்கள் துளையிட்ட கிளிநொச்சி என்ற பெயர் பலகை. ஒரு ஓட்டையில் புலுனியொன்று சிறகுலர்த்தியது. நெடுநாள் மனிதர்கள்…\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=17909", "date_download": "2020-09-27T04:09:35Z", "digest": "sha1:V7COVNA3KMVRUDNV6L5YAXF3IFV57H7H", "length": 17034, "nlines": 206, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 27 செப்டம்பர் 2020 | துல்ஹஜ் 423, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 15:17\nமறைவு 18:11 மறைவு 02:24\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nரமழான் 1437: ஐ.ஐ.எம். இல் திருக்குர்ஆன் விளக்கவுரை வகுப்பில் இதுவரை...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1209 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) நிறுவனத்தின் சார்பில், ஆண்டுதோறும் ரமழான் மாதம் முழுக்க 22.00 மணி முதல் 23.00 மணி வரை திருக்குர்ஆன் விளக்கவுரை வகுப்புகள் நடத்தப்படுவது வழமை.\nஜூன் 09 வியாழக்கிழமையன்று மவ்லவீ மிஸ்பாஹுல் ஹுதா விளக்கவுரை வகுப்பை நடத்தினார். ஜூன் 10 வெள்ளிக்கிழமையன்று, மவ்லவீ நூஹ் மஹ்ழரீ விளக்கவுரை வகுப்பை நடத்தினார்.\n��டப்பாண்டில், ரமழான் மாதம் முழுவதும் விளக்கவுரை வகுப்புகளை நடத்தவுள்ள மார்க்க அறிஞர்களின் விபரம் வருமாறு:-\nஐ.ஐ.எம். தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஅமீரக குருவித்துறைப் பள்ளி மஹல்லா கூட்டமைப்பின் மக்தப் மத்ரஸாவில் மீலாத் விழா மாணவ-மாணவியருக்கு பரிசளிப்பு\nரமழான் 1437: சிறிய - பெரிய குத்பா பள்ளிகளில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி\nரமழான் 1437: முஹ்யித்தீன் பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி\nரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியத்தின் சார்பில் இக்ராஃ கல்வி உதவித் தொகைக்கு அனுசரணை இக்ராஃ நிர்வாகியிடம் நேரில் கையளிப்பு இக்ராஃ நிர்வாகியிடம் நேரில் கையளிப்பு\nமைக்ரோகாயல் அமைப்பின் ரமழான் வேண்டுகோள்\nஐக்கிய விளையாட்டு சங்கம் நடத்தும் UFL கால்பந்து சுற்றுப்போட்டி இறுதிப் போட்டியில் ஹார்டி பாய்ஸ் அணி வென்றது இறுதிப் போட்டியில் ஹார்டி பாய்ஸ் அணி வென்றது\nரமழான் 1437: ஜூன் 16இல் அபூதபீ கா.ந.மன்றம் சார்பில் இஃப்தார் & பொதுக்குழுக் கூட்டம் அபூதபீ காயலர்களுக்கு அழைப்பு\nநாளிதழ்களில் இன்று: 12-06-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/6/2016) [Views - 732; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 11-06-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/6/2016) [Views - 787; Comments - 0]\nமாணவர் அணிவகுப்பு, தஃப்ஸ் நிகழ்ச்சியுடன் நடந்தேறியது ஹாமிதிய்யா மார்க்க விழாக்கள் 2016 15 மாணவர்கள் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டம் பெற்றனர் 15 மாணவர்கள் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டம் பெற்றனர் திரளானோர் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 10-06-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/6/2016) [Views - 862; Comments - 0]\nரமழான் 1437: குருவித்துறைப் பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nரமழான் 1437: மரைக்கார் பள்ளி - அப்பா பள்ளி சார்பில் ரெட் ஸ்டார் சங்கத்தில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nநாளிதழ்களில் இன்று: 09-06-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/6/2016) [Views - 874; Comments - 0]\nரமழான் 1437: ஐ.ஐ.எம். இல் திருக்குர்ஆன் விளக்கவுரை வகுப்பில் இன்று... (8/6/2016) [Views - 1501; Comments - 1]\nரமழான் 1437: செய்கு ஹுஸைன் பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nஇதமான வெயிலுக்கிடையே இனிய சாரல்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.karaikalindia.com/2017/02/contreversys-between-ministers-and-governors-of-india.html", "date_download": "2020-09-27T03:15:48Z", "digest": "sha1:362S47QEDZHEETLVRE4UE6OADFTEAVLW", "length": 9764, "nlines": 68, "source_domain": "www.karaikalindia.com", "title": "கவர்னருக்கும் அமைச்சருக்கும் தள்ளு முள்ளு ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nகவர்னருக்கும் அமைச்சருக்கும் தள்ளு முள்ளு\nEmmanuel Paul Antony செய்தி, செய்திகள், புதுச்சேரி No comments\nநேற்று புதுச்சேரி தேங்காய்திட்டு துறைமுக முகத்துவாரம் தூர்வாரும் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் கந்தசாமி செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அவர்களின் செயலால் தான் துறைமுக முகத்துவாரம் தூர்வாரும் பணிகள் தாமதமாகிக்கொண்டே இருக்கிறது என கூறியுள்ளார் .அதுமட்டுமல்லாமல் மக்கள் நல பணிகளுக்காக ஆளுநரிடம் அனுப்பப்டும் கோப்புகளில் எல்லாம் கையெழுத்திடாமல் ஏதாவது தவறுகள் கண்டுபிடித்து திருப்பி அனுப்பிவிடுகிறார் இதனால் பல நலத்திட்டங்கள் மக்களை சென்றடையாமல் வெறும் ஏட்டில் மட்டும் தேங்கி நிற்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.\nசில தினங்களுக்கு முன் நான் ரப்பர் ஸ்டாம்ப் ஆளுநர் கிடையாது நான் அனைத்து கோப்புகளையும் பரிசோதித்த பிறகே கையெழுத்து இடுவேன் என்று கூறியிருந்தார்.\nஇதன் நிகழ்வுகளின் மூலம் மாநிலத்தில் அமைச்சர்களுக்கும் கவர்னருக்கு தள்ளு முள்ளு என்பது உறுதியாகி இருக்கிறது.\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\nபன்றிக்காய்ச்சலை தடுக்கும் கபசுர குடிநீர்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் நோய் அதிகமாக பரவி வரும் வேலையில் இந்த நோய்க்கு எதிர்ப்பு மருந்தாக 'கபசுர குடிநீர்'...\nவிஜய் சேதுபதியின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் ஆறாவது திரைப்படம் அது மட்டுமா 'மக்கள் செல்வன் ' என்ற அடைமொழியையும் அவருக்கு வழங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/76817/Three-journalists-assaulted-in-Northeast-Delhi-while-reporting", "date_download": "2020-09-27T05:09:38Z", "digest": "sha1:SUFFVSAMHUBBF6E5CPCSLYXONOS6YJQG", "length": 9139, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டெல்லியில் பத்திரிகையாளர்கள் 3 பேர் மீது தாக்குதல்! | Three journalists assaulted in Northeast Delhi while reporting | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nடெல்லியில் பத்திரிகையாளர்கள் 3 பேர் மீது தாக்குதல்\nவடகிழக்கு டெல்லியில் பத்திரிகையாளர்கள் 3 பேர் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது\nஇதழ் ஒன்றின் பத்திரிகையாளர்கள் 2 பேரும், புகைப்படக் கலைஞர் ஒருவரும் வடகிழக்கு டெல்லியில் உள்ள சுபாஷ் மோகல்லா பகுதிக்கு ஒரு செய்தி எடுப்பதற்காக சென்றுள்ளனர். அங்குள்ளவர்கள் அவர்களை சூழ்ந்து தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இது குறித்து தெரிவித்துள்ள பத்திரிகையாளர் ஒருவர், மசூதிக்கு அருகே காவி கொடிகள் பறக்கவிடப்பட்டதாக எங்களுக்கு தொலைபேசியில் தெரிவித்தனர். அது தொடர்பாகவே அங்கு செய்தி சேகரிக்க சென்றோம்.\nஅப்போது ஒருவர் எங்களை தடுத்தி நிறுத்தி விசாரித்தார். நாங்கள் விவரத்தை கூறினோம். எங்களுக்கு தொலைபேசியில் பேசிய நபருக்கு மீண்டும் அழைப்பு விடுக்கச் சொன்னார்கள், நாங்கள் முடியாது என்றும் கூறினோம். உங்களையும், தொலைபேசியில் பேசிய அந்த நபரையும் கொன்றுவிடுவேன் என அந்த நபர் மிரட்டினார். சிறுது நேரத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் எங்களை சூழ்ந்துகொண்டனர். நேற்று மதியம் 2 மணி முதல் 3.30 மணி வரை அங்கேயே நின்றோம். ஒருவர் கேமராவை பிடிங்கி வீடியோ, போட்டோக்களை அழிக்க முயற்சித்தார். அவர்கள் எங்களை தாக்கினர். அப்போது போலீசார் வந்ததால் நாங்கள் மீட்கப்பட்டோம் எனத் தெரிவித்துள்ளனர்.\nஇது குறித்து தெரிவித்துள்ள போலீசார், அவர்கள் செய்தி சேகரிக்கச் சென்றுள்ளனர். அங்குள்ள மக்கள் கோபமடைந்து தாக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. உடனடியாக அவர்களை மீட்டுவிட்டோம். என்ன செய்தி சேகரிக்கச் சென்றார்கள் என்ற தகவல் எங்களிடம் இல்லை. விசாரணை நடைபெறுகிறது எனத் தெரிவித்துள்ளனர்\nஅட்மிட் செய்ய 3 லட்சம் கேட்ட மருத்துவமனை: ஆம்புலன்ஸிலேயே நோயாளி உயிரிழந்ததாக புகார்\n‘கோலி போல் களத்தில் நிலைத்து ஆடவேண்டும்’ – மனம் திறக்கும் ஸ்மிருதி மந்தனா\nபெரியார் சிலைக்கு காவி சாயம், காலணி மாலை - திருச்சியில் பரபரப்பு.\nஇன்றைய முக்கியச் செய்திகள் | அதிமுக செயற்குழு கூட்டம் முதல் தீபிகா படுகோன் விசாரணை வரை.\nபெண்களுக்கு எதிராக யூடியூபில் பதிவிட்டவர் மீது கரி ஆயில் பூச்சு\nஅக்டோபர் 1 முதல் மேற்குவங்கத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி.\n‘வருண் சுழலில் வீழ்ந்த வார்னர்’ : SRH VS KKR ... டாப் 10 தருணங்கள்\nசிஎஸ்கே அணியில் என்ன பிரச்னை\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅட்மிட் செய்ய 3 லட்சம் கேட்ட மருத்துவமனை: ஆம்புலன்ஸிலேயே நோயாளி உயிரிழந்ததாக புகார்\n‘கோலி போல் களத்தில் நிலைத்து ஆடவேண்டும்’ – மனம் திறக்கும் ஸ்மிருதி மந்தனா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2020-09-27T04:23:29Z", "digest": "sha1:EDT3S5NQRQXSD62QBPIX5Y6HGA2EV5ZX", "length": 18320, "nlines": 158, "source_domain": "ilakkiyainfo.com", "title": "உலகின் மிகப்பெரிய கடிகார கோபுரம் மைசூருவில் அமைகிறது | ilakkiyainfo", "raw_content": "\nஉலகின் மிகப்பெரிய கடிகார கோபுரம் மைசூருவில் அமைகிறது\nஉலகிலேயே மிகப் பெரிய கடிகார கோபுரத்தை கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள தங்களது பயிற்சி மையத்தில் அமைக்கவிருப்பதாக இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது.\nஇன்ஃபோசிஸ் கட்டவுள்ள கடிகார கோபுரத்தின் மாதிரிப் படம்\nமைசூருவில் 350 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பன்னாட்டு கல்வி மைய வளாகத்தில் இந்தக் கோபுரம் அமைக்கப்படும் என இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது.\nசுமார் 135 மீட்டர் உயரத்தைக் கொண்டதாக இருக்கும் இந்தக் கடிகாரக் கோபுரத்தின் அடித்தளம் 22 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டிருக்கும். லண்டனில் உள்ள பிக் பென் கடிகார���் கோபுரம் 96 மீட்டர் உயரமே உடையது என்ற நிலையில், இந்தக் கோபுரமே உலகின் மிகப் பெரிய கடிகார கோபுரமாக அமையயும்.\nஎனினும் பிக் பென் கடிகாரத்தின் மணியோசை போன்று இந்த கடிகாரமும் ஒலி எழுப்புமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.\nஉலகம் முழுவதும் பெரும்பாலான மணிக் கூண்டுகளில் இயந்திரக் கடிகாரங்கள் பொருத்தப்பட்டிருக்கும் நிலையில், இந்தக் கோபுரத்தில் டிஜிட்டல் கடிகாரம் பொறுத்தப்படவுள்ளது என அந்த நிறுவனம் கூறுகிறது.\nகோபுரத்தின் உச்சியில் எடையை குறைக்கும் ஒரு நடவடிக்கை இது என இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் உட்கட்டமைப்பு பிரிவின் துணைத் தலைவர் ராமதாஸ் காமத் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.\n“உலகிலேயே மிகப் பெரிய கார்ப்பரேட் பயிற்சி அமைப்பு இங்கே இருப்பதால், உலகிலேயே மிகப் பெரிய கடிகாரக் கோபுரத்தை இங்கே அமைக்க விரும்பினோம். இவ்வளவு பெரிய கல்வி நிறுவனம் இங்கிருக்கும்போது, குறிப்பிடத்தக்க வகையில் ஒரு கடிகாரக் கோபுரம் இருக்க வேண்டுமென்றும் விரும்பினோம். உலகம் முழுவதும் முக்கியமான பல்கலைக்கழகங்களில் அப்படித்தான் இருக்கிறது” என்றார் ராமதாஸ் காமத்\nகோதிக் பாணியில் கட்டப்படவிருக்கும் இந்தக் கோபுரம் 19 மாடிகளைக் கொண்டதாக இருக்கும். இதில் கூட்ட அறைகள், நூலகம், பார்வையாளர் மாடம் போன்றவையும் அமைந்திருக்கும்.\nஉலகின் மிகப் பெரிய பணியாளர் பயிற்சி மையம் இங்கே இருப்பதால், மிகப் பெரிய கடிகார கோபுரத்தையும் இங்கே அமைக்க விரும்பியதாகவும் அவர் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.\nஇந்த கடிகாரகத்தில் முட்களுக்கு பதிலாக டிஜிடல் முறையில் நேரம் தெரியவுள்ளது\nசுமார் 60 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் இந்தக் கோபுரம், 20 மாதங்களில் கட்டி முடிக்கப்படும்.\nதமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பகுதி பகுதியாக இந்தக் கோபுரம் செய்யப்பட்டு, மைசூருவில் பொறுத்தப்படவுள்ளது.\n“பாரம்பரியக் கட்டடக் கலையும் தொழில்நுட்பமும் இணைந்த கலவை அது. மேலும் டிஜிடல் கடிகாரத்தைப் பொறுத்துவதால், சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளை அந்தக் கடிகாரத்தில் தெரியச் செய்ய முடியும். ஒரு கடிகாரத்தின் அகலம் என்பது சுமார் ஒன்பதரை மீட்டராக இருக்கும் நிலையில், சாதாரண கடிகாரமாக இருந்தால் எடை மிக அதிகமாக இருக்கும்” என்கிறார் ராமதாஸ் காமத்.\nமைசூரில் 10,000 அறைகளுடன் அமைந்திருக்கும் இன்ஃபோசிஸின் பயிற்சி மையம் உலகின் மிகப் பெரிய தொழில்துறை பயிற்சி மையங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.\nஎவன்கூட வேண்டுமென்றாலும் நான் சுத்துவேன்டா எச்சரிக்கிறேன் உங்க வேலையைப் பாருங்கடா 0\nபல்லாரியில் கொரோனாவுக்கு பலி- ஒரே குழிக்குள் 8 உடல்களை போட்டு புதைத்த அவலம் – (அதிர்ச்சி வீடியோ) 0\n7 பேர் விடுதலை எப்போது – தமிழக அரசு தெரிவித்த புதிய தகவல் 0\nதிருட்டு வாகனத்தை ஓட்டிச்சென்ற தமிழ் இளைஞனை ஹெலிக்கொப்டரில் துரத்திப் பிடித்த கனடா பொலீஸ் – காணொளி\nபிரபாகரன் மீது ஆழ ஊடுருவும் அணி தாக்கியது; நான் பரீட்சித்த பின்னரே பிரபாகரன் சாப்பிடுவார்: முன்னாள் மெய்க்காப்பாளர் சொல்லும் தகவல்கள்\nஇஸ்ரேல் – பாலத்தீனம்: ஓட்டோமான் பேரரசு, யாசர் அராபத், பிரிட்டன் – 100 ஆண்டு வரலாற்றின் முக்கிய தருணங்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஐ.நா.மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சிக்கல்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வை போல ஆதிச்சநல்லூரிலும் வடிகால் குழாய்\nஉலகின் மிக நீண்ட பஸ் பயணம் டில்லி – லண்டனுக்கிடையில்\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nநல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்��� கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/actresses/06/184905?ref=home-top-trending", "date_download": "2020-09-27T02:58:33Z", "digest": "sha1:K2G5H7BRSZNJSU6WZGDUMGHNQKKM7KNY", "length": 8954, "nlines": 75, "source_domain": "www.cineulagam.com", "title": "நடிகையான பின் லாஸ்லியா சேர்த்த சொத்து - மூன்று படங்களில் இவ்வளவு சம்பளமா!! - Cineulagam", "raw_content": "\nபாடும் நிலா எஸ். பி. பாலசுப்பிரமணியம்\nஎஸ்.பி.பியின் உடலுக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்திய தளபதி விஜய்.. புகைப்படத்துடன் இதோ\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகும் 5 முன்னணி நடிகர்களின் படங்கள் - செம்ம மாஸ் லிஸ்ட் இதோ\nஇறுதி வரை கையில் இருந்த ருத்திராட்சமாலை எஸ்.பி.பியின் கடைசி நிமிடங்கள் : இதயத்தை ரணமாக்கும் சிகிச்சை வீடியோ\n முதலில் பாடிய பாடல் எது\nமறைந்த பாடகர் எஸ்பிபியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.. இதோ வெளியான தகவல்\nரோஜா சீரியலை பின்னுக்கு தள்ளி TRPயை அடித்து நொறுக்கிய முன்னணி சீரியல் - டாப் 5 லிஸ்ட் இதோ\nவிஜய் இப்போதும் எனக்கு அங்கிள் தான்- பிரபல நாயகியின் பேட்டி\n7ஆம் அறிவு படத்தில் இருந்து இதுவரை நீங்கள் பார்த்திராத அறிய புகைப்படம் வெளிவந்தது.. இதோ...\nஅன்று எஸ்பிபிக்கு அனுப்பிய வக்கீல் நோட்டீஸ்... இன்று பேச முடியாமல் கலங்கிய இளையராஜா\nஎஸ்பிபி விரும்பி சாப்பிடும் உணவு எது தெரியுமா\nமறைந்த பாடகர் எஸ்.பி.பியின் கடைசி நிமிடங்கள்- பிரபலங்கள் அஞ்சலி\nமறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிறந்தநாள் ஸ்பெஷலாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை சாய் பிரியா தேவாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதொகுப்பாளினி மகேஷ்வரியின் இதுவரை பார்த்திராத செம மாடர்ன், ஸ்டைலிஷ் போட்டோ ஷுட்\nநடிகையான பின் லாஸ்லியா சேர்த்த சொத்து - மூன்று படங்களில் இவ்வளவு சம்பளமா\nபிக்பாஸ் சீசன் 3 மூலம், ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் லாஸ்லியா. முதலில் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன்பின் பிக்பாஸில் போட்டியாளராக களமிறங்கி, தற்போது தமிழ் சினிமாவின் இளம் நடிகையாகி விட்டார் லாஸ்லியா.\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிக்க இரண்டு படங்களின் வாய்ப்புகள் இவர் தேடி வந்தது. ஆம் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ஆக்ஷன் கிங் அர்ஜுன் இணைந்து நடிக்கும் Friendship படத்திலும்.\nநடிகர் ஆரி, நடிகை ஸ்ருஷ்டி நடிக்கும் படத்திலும் இரண்டாம் கதாநாயகியாக என இரு படங்களில் தற்போது நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் கிட்டத்தட்ட 60% சதவீதம் முடிந்து விட்ட நிலையில் மேலும் ஒரு பட வாய்ப்பு இவரை வந்தடைந்தது.\nஆம் நடிகை லாஸ்லியா இதுவரை மூன்று படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும் முதலில் கமிட்டன இரு படங்களுக்கும் நடிகை லாஸ்லியா வாங்கிய சம்பளம் மட்டும் கிட்டத்தட்ட 25 லட்சம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் நடிகையான பின் பிக்பாஸ் லாஸ்லியா சுமார் ரூ. 50 லட்சம் வரை சொத்து சேர்த்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.\nஇவை அதிகாரப்பூர்வ தகவல் கிடையாது என்றாலும் பல தரப்பில் இரு��்து கூறப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, இவருக்கு பிக் பாஸ் மூலம் ரசிகர்கள் மத்தியில் கிடைத்த புகழ் தான், தமிழ் திரையுலகில் அறிமுகமவிற்கும் படங்களிலேயே இவ்வளவு பெரிய தொகைகை சம்பளமாக வாங்கியுள்ளார் என கூறுகின்றனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kollywoodvoice.com/tag/chimbu-deven/", "date_download": "2020-09-27T04:10:37Z", "digest": "sha1:LI7NUAOMO6HQV6PKDD4COV4GBGFDB6LB", "length": 3944, "nlines": 95, "source_domain": "kollywoodvoice.com", "title": "Chimbu Deven Archives - Kollywood Voice", "raw_content": "\n‘கசட தபற’ சீக்ரெட்டை உடைத்த சிம்பு தேவன்\nவிஜய்யை வைத்து 'புலி' படத்தை இயக்கிய டைரக்டர் சிம்பு தேவன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கும் படம் கசட தபற. இயக்குனர் வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கட் கம்பெனியும், ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ்…\nவடிவேலுவை ஆட்டிப் படைக்கும் ஹீரோ ஆசை : மாட்டிக்கொண்ட ‘புலி’ டைரக்டர்\nசென்ற சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாறியதால் திரையுலகில் வடிவேலுவின் காட்சியும் மாறி விட்டது. ஆளும் கட்சிக்கு பயந்தே பல இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் அவரை தங்கள் படங்களில் நடிக்க…\nSPB-க்காக அரசு எடுத்த முடிவு\nSPB-க்கு நடிகர் மோகன் இரங்கல் செய்தி\nSPB மரணம் உருகிய உதயகுமார்\n56 நாட்களில் முடிந்த நிசப்தம்\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\nமாதவன், அனுஷ்கா நடிப்பில் ’நிசப்தம்’ ட்ரெய்லர்\nவிஷால் நடிப்பில் சக்ரா – ட்ரெய்லர்\nகீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’…\nதுருவ், ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் தேவதாஸ் பிரதர்ஸ் –…\nவிஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் க/பெ. ரணசிங்கம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/gadgets/amazon-smart-plug-with-alexa-support-launched-in-india-026885.html", "date_download": "2020-09-27T05:11:49Z", "digest": "sha1:H27ISLNM2GAY4KZDYECWL5NCPYOLPQM3", "length": 17825, "nlines": 253, "source_domain": "tamil.gizbot.com", "title": "Alexa ஆதரவுடன் Amazon ஸ்மார்ட் பிளக் இந்தியாவில் அறிமுகம்! விலை என்ன தெரியுமா? | Amazon Smart Plug with Alexa Support launched in India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n7 min ago ஐந்து கேமராக்களோடு களமிறங்கும் சாம்சங் ��ேலக்ஸி ஏ72: எப்போது தெரியுமா\n2 hrs ago இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்-ல் வந்த புத்தம் புதிய அப்டேட்.\n2 hrs ago ஜியோவுக்கு இணையான சலுகைகள் வழங்க தயாராகும் ஏர்டெல், விஐ\n16 hrs ago புதிய வசதியுடன் களமிறங்கிய JVAN மியூசிக் பிளேயர்.\nNews முன்னாள் அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் மறைவு\nSports விஸ்வரூபம் எடுத்த மோதல்.. சிஎஸ்கேவில் இருந்து மொத்தமாக நீக்கப்படும் ரெய்னா\n கொரோனா வைரஸ் டெஸ்ட்.. பயத்தில் கண்ணீர் விட்டுக் கதறிய பிரபல நடிகை\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nAutomobiles வேற லெவலுக்கு போகும் டெல்லி... மாஸ் காட்டும் கெஜ்ரிவால் மற்ற மாநிலங்கள் எல்லாம் பாத்து கத்துக்கணும்\nFinance பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nAlexa ஆதரவுடன் Amazon ஸ்மார்ட் பிளக் இந்தியாவில் அறிமுகம்\nஅமேசான் தனது ஸ்மார்ட் பிளக் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இது அலெக்ஸாவுடன் இணைந்து செயல்படக் கூடிய ஸ்மார்ட் சாதனமாகும். இனி வெறும் வாய்ஸ் கண்ட்ரோலில் உங்கள் வீட்டில் உள்ள அனைத்து எலக்ட்ரிக் சாதனங்களையும் நீங்கள் இப்பொழுது எளிதாக கட்டுப்படுத்தலாம். அமேசானின் இந்த ஸ்மார்ட் பிளக் பற்றிய முழு விபரத்தைப் பார்க்கலாம்.\nஒரு சவுண்ட் கொடுத்தால் போதும்\nவீட்டில் உள்ள எலக்ட்ரிக் விளக்குகள், டேபிள் ஃபேன், எலக்ட்ரிக் கெட்டில், ரூம் கூலர்கள், ஏசி, டிவி, மொபைல் சார்ஜர்கள், ஏர்-பியூரிஃபையர்கள், ஃபிரிட்ஜ் மற்றும் வாஷிங் மெஷின் போன்ற எந்த எலக்ட்ரிக் சாதனமாக இருந்தாலும் நீங்கள் இதில் இணைத்து குரல் கட்டுப்பாட்டின் மூலம் பயன்படுத்திக்கொள்ளலாம். இனி உங்கள் எலக்ட்ரிக் சாதனங்களை ஆப் மற்றும் ஆன் செய்ய ஒரு சவுண்ட் கொடுத்தால் போதும்.\nAmazon ஸ்மார்ட் பிளக் விலை என்ன\nதற்பொழுது அமேசான் தளத்தில் இந்த புதிய ஸ்மார்ட் பிளக் வெறும் ரூ. 1999 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது. அமேசான் வலைத்தளம் மட்டுமின்றி மும்பை மற்றும் பெங்களூரில் உள்ள அமேசான் கியோஸ்க்களிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட குரோமா மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல��� விற்பனை நிலையங்களிலும் கிடைக்கிறது. அமேசான் தனது புதிய ஸ்மார்ட் பிளக்கிற்கு சலுகையையும் வழங்கியுள்ளது.\nGoogle எச்சரிக்கை: ஆபத்தான அடுத்த 6 ஆப் பட்டியலை வெளியிட்ட கூகிள்\nஅமேசான் எக்கோ டாட் சாதனத்துடன் வாடிக்கையாளர் இந்த ஸ்மார்ட் பிளக்கை சேர்த்து ஒரே பகுதியாக வாங்கும்போது அமேசான் ஸ்மார்ட் பிளக் வெறும் ரூ.999 என்ற விலையில் ரூ.1000 தள்ளுபடியுடன் கிடைக்கிறது என்று அறிவித்துள்ளது. அமேசான் ஸ்மார்ட் பிளக் மூலம், வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட் பிளக்கை ஹேண்ட்ஸ் ஃப்ரீ குரல் கட்டுப்பாட்டுக்கு இணக்கமான அலெக்சா சாதனத்துடன் இணைப்பதன் மூலம் ஸ்மார்ட் கட்டுப்பாட்டைப் பெறலாம்.\nஎப்படி ஸ்மார்ட் பிளக்-ஐ பயன்படுத்துவது\nஅலெக்ஸா சாதனம் இல்லாதவர்கள் அலெக்ஸா பயன்பாட்டைப் பயன்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் சாதனங்களை அருகில் இல்லாதபோதும் கூட எளிதாகக் கட்டுப்படுத்தலாம். அமேசான் ஸ்மார்ட் பிளக்கை பயன்படுத்துவது மிகவும் எளிமையானது, உங்கள் வீட்டில் உள்ள மின் சாக்கெட்டில் செருகி, இணைக்கப்பட்டதும், வாடிக்கையாளர்கள் எக்கோ, ஃபயர் டிவி அல்லது அலெக்சா உள்ளமைக்கப்பட்ட சாதனம் அல்லது அலெக்சா பயன்பாட்டின் வழி இயக்கலாம். இன்னும் இதில் பல கூடுதல் அம்சங்களும் உள்ளது.\nஐந்து கேமராக்களோடு களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி ஏ72: எப்போது தெரியுமா\nபுதுமையான செக்யூரிட்டி கேமராவை அறிமுகம் செய்தது ரிங் நிறுவனம்.\nஇன்ஸ்டாகிராம் ரீல்ஸ்-ல் வந்த புத்தம் புதிய அப்டேட்.\nரூ.12,000முதல் தோஷிபா ஸ்மார்ட் டிவிகள்: கூடுதல் சலுகையோடு இன்றுமுதல் விற்பனை\nஜியோவுக்கு இணையான சலுகைகள் வழங்க தயாராகும் ஏர்டெல், விஐ\nஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு: அமேசான் அதிரடி.\nபுதிய வசதியுடன் களமிறங்கிய JVAN மியூசிக் பிளேயர்.\nமரங்களில் கட்டி தொங்கவிடப்பட்டுள்ள ஸ்மார்ட்போன்கள்: வாகன ஓட்டுனர்களின் பரிதாப நிலை.\nSamsung கேலக்ஸி M11 மற்றும் கேலக்ஸி M01 மீது விலை குறைப்பு சத்தமில்லாமல் சாம்சங் பார்த்த வேலை\nAmazon ஜெஃப் பெசோஸ் பற்றிய a to z வரையிலான அரிய விஷயங்கள்\nISRO நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் என்ன ஆனாது ககன்யான் திட்டம் குறித்த தகவல்\nசொத்து மதிப்பில் மிகப்பெரிய வரலாற்றை உருவாக்கிய ஜெஃப் பெசோஸ்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nச��ம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஆப்பிள் ஐபோன், டிரோன், 1 கிலோ தங்கம் கடத்தல் தங்கத்தை எங்கே வைத்து கடத்தினர் தெரியுமா\nஇந்த ஸ்மார்ட்வாட்ச் கையில் இருந்தா போதும்: சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய தடைகளே இல்லை\nபப்ஜி விளையாட்டின் போது வெற்றியை நோக்கி அழைத்துச்சென்றதால் வந்த காதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2369994", "date_download": "2020-09-27T04:59:21Z", "digest": "sha1:HBHKNYJBKMAGQ6PAP5OBECH6QC5VUMNY", "length": 24559, "nlines": 336, "source_domain": "www.dinamalar.com", "title": "டிசம்பர் முதல் சத்தமில்லா ரயில்கள்| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் ஒரே நாளில் 92 ஆயிரம் மீண்டனர்\nஜஸ்வந்த் சிங் காலமானார்: தலைவர்கள் இரங்கல் 2\nஅப்போ நீங்கள் எல்லாம் ஜெ.வால் அடையாளம் ...\nஆடம்பரமின்றி வாழ்கிறேன்: அனில் அம்பானி வாக்குமூலம் 3\n ஜனநாயக கட்சிக்கு ... 1\nசெப்.,27 இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசீனாவில் இருந்து வந்த கொரோனாவை மறக்க மாட்டோம்: - ... 10\n'பாலு நினைவுடனேயே இருப்பேன்': கே.ஜே.யேசுதாஸ் ... 7\nஉக்ரைனில் ராணுவ விமானம் தீப்பிடித்து 25 பேர் பலி 2\nஎத்தனை காலம் ஒதுக்கி வைப்பீங்க ஐ.நா.,வுக்கு பிரதமர் ... 13\nடிசம்பர் முதல் சத்தமில்லா ரயில்கள்\nபுதுடில்லி : வரும் டிசம்பர் மாதம் முதல் சத்தமில்லாமல் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு ரயிலிலும் 2 பெட்டிகளில் ஜெனரேட்டர்களை பொருத்தவும் ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.\nமேலும் ரயில்களில் கூடுதல் இருக்கை வசதிகளையும், அவற்றில் சில இருக்கைகளை மாற்றுத் திறனாளிகளுக்காக ஒதுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ரயில்களில் பொருத்தப்படும் ஜெனரேட்டர்கள் மூலம் மின் சப்ளை பெற்று, சத்தமில்லாத வகையில் ரயில்களை இயக்கவும், சத்தம் ஏற்படுத்தும் இயந்திரங்களுக்கு விடை கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே வாரிய உறுப்பினர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.\nசத்தமில்லாத இரண்டு ஜெனரேட்டர்களில் ஒன்று வழக்கமான பயணத்திற்கும், மற்றொன்று அவசர காலத்திற்கும் பயன்படுத்தப்பட உள்ளது. ஒரு ஜெனரேட்டர் சரக்குகள் ஏற்றும் பெட்டிக்கு பின்புறமும், மற்றொன்று காவலர்களுக்கான பெட்டி��்கு பின்புறமும் பொருத்தப்பட உள்ளது.\nஅத்துடன் மாற்று திறனாளிகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள பெட்டியில் 31 கூடுதல் இருக்கைகள் சக்கர நாற்காலியில் பயணிப்பவர்களுக்காக அமைக்கப்பட உள்ளது. தற்போதுள்ள ரயில்களில் 105 டெசிபெல் சத்தம் வெளியிடப்படுகிறது. காற்று மற்றும் ஒலி மாசுபாட்டை குறைப்பதற்காக அரசு இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags இந்திய ரயில்வே சத்தமில்லா ரயில்கள் மாற்றுதிறனாளிகள்\nஇந்தியாவுக்கு முன்னுரிமை: அமெரிக்க எம்.பி.,க்கள் வலியுறுத்தல்(4)\nகாஷ்மீர் தலைவர்கள் 18 மாதம் ‛உள்ளே' (42)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nNallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா\nஇதுக்கு பதிலா ஆளுக்கு ஒரு காதுகளை மூடிக்கொள்ள ஒரு மஃப் (muff) குடுக்குறேன்னு சொன்னா கூட நம்பற மாதிரி இருக்கும்.\nரயில் சத்தத்தை குறைக்க ஒரு வழி தண்டவாள இணைப்புகளில் ரப்பர் பொருத்துவதோ நீளமான வெல்டு செய்த தண்டவாளம் பொருத்துவதே.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்க��் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇந்தியாவுக்கு முன்னுரிமை: அமெரிக்க எம்.பி.,க்கள் வலியுறுத்தல்\nகாஷ்மீர் தலைவர்கள் 18 மாதம் ‛உள்ளே'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://dinasuvadu.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-27T03:52:18Z", "digest": "sha1:HYHQQLODY5VYZ2NHXMI7NHGYVOOGHVCV", "length": 2193, "nlines": 35, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nஐ.நாவில் காஷ்மீர் குறித்து இம்ரான்.... ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு உடனே வெளியே போ என இந்தியா பதில்...\nசற்று இறக்கத்தில் டீசல்..ஏமாற்ற விலையே\nபாலு நினைவிலே என்றும் இருப்பேன்... பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் இரங்கல்...\nநியாய விலைக் கடைகளில் போலிப் பட்டியல் மட்டுமின்றி அதிக இருப்பு வைத்தாலும் குற்றமே... பதிவாளர் சுற்றறிக்கை...\nமீண்டும் ஆட்சிக்கு வந்தால் டிராகன் மீது நான் சார்ந்திருப்பதை முடிப்பேன்.. டிரம்ப்\nராணுவ விமான விபத்து... 25 பேர் பலி... சோகத்தில் ஆழ்த்திய கோரம்...\n7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ��ுசித்த கொல்கத்தா..\n\"இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ரெய்னாவை எதிர்பார்க்க முடியாது\"- சென்னை அணியின் சி.இ.ஓ. அதிரடி\nகொல்கத்தா அணிக்கு 143 ரன்கள் நிர்ணயித்த ஐதராபாத்..\n28-ம் தேதி பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியாகும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://virudhunagar.info/2020/09/01/record-female-veeralakshmi-for-the-first-time-a-woman-has-been-appointed-as-a-driver-in-the-108-ambulance/", "date_download": "2020-09-27T03:46:17Z", "digest": "sha1:BFY3N3RZCLWNAOTISUPMKAUNULZI6FGY", "length": 16643, "nlines": 128, "source_domain": "virudhunagar.info", "title": "Record Female Veeralakshmi: For the first time a woman has been appointed as a driver in the '108' ambulance | Virudhunagar.info", "raw_content": "\n\"அன்னைய்யா எஸ்பிபி.. குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு\".. கமல் உருக்கம்\nபீகாரில் 3 கட்டங்களாக அக் 28, நவ. 3, 7-ல் வாக்குப் பதிவு\nகோடிக்கணக்கான ரசிகர்களின் காதுகளில் தேன் சொரிந்த கானக்குயில் கண் மூடிக்கொண்டது.. விவேக் கண்ணீர்\nபஸ்சின்றி பக்தர்கள் 6 கி.மீ., நடை\n ரோட்டோரங்களில் குப்பையை கொட்டி எரிப்பு; புகை மூட்டத்தால் உருவாகுது விபத்து,நோய்கள்\nசாதனைப் பெண் வீரலட்சுமி: ‘108’ ஆம்புலன்ஸில் முதல் முறையாக பெண் ஒருவர் டிரைவராக நியமிக்கப்பட்டுள்ளார்\nசாதனைப் பெண் வீரலட்சுமி: ‘108’ ஆம்புலன்ஸில் முதல் முறையாக பெண் ஒருவர் டிரைவராக நியமிக்கப்பட்டுள்ளார்\nபுதிதாக தொடங்கப்பட்ட ‘108’ ஆம்புலன்ஸில் முதல் முறையாக இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் பெண் ஒருவர் டிரைவராக நியமிக்கப்பட்டுள்ளார், அவர் தேனியை சேர்ந்த எம்.வீரலட்சுமி\nதமிழகத்தில் அவசரகால சேவைகளை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக முதலமைச்சர் கே பழனிசாமி 118 ஐ நேற்று கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்த நிக்ழவில் முதல் முறையாக பெண் ஒருவர் டிரைவராக நியமிக்கப்பட்டுள்ளார், அவர் தேனியை சேர்ந்த எம்.வீரலட்சுமி\nஇதற்கிடையில், முதல் பெண் ஆம்புலன்ஸ் பைலட் எம்.வீரலட்சுமி, மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதால் இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறினார். “நீங்கள் பணம் சம்பாதிக்க பல வேலைகள் உள்ளன. ஆனால் எனது வேலை சேவை சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். எனவே இதைத் தேர்ந்தெடுத்தேன். ”\nசென்னையில் பணிபுரியும் வீரலட்சுமிக்கு டாக்ஸி டிரைவராக மூன்று வருட அனுபவம் உள்ளது. அவரது கணவர் மற்றும் குடும்பதின்னர் ஆரம்பத்தில் மிகவும் ஆதரவாக இருந்தபோதிலும், இப்ப��து அவர்கள் கொரொனா நோய் தொற்று காரணமாக தற்போது சற்று தயங்குகின்றனர் என்றார்.\nபாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதால், நான் ஏன் நோய்த்தொற்று ஏற்படுவதற்கு பயப்பட வேண்டும், நான் கவனமாக இருக்க வேண்டும் என்று எனக்கு தெரியும். நான் இந்த துறையில் நுழைந்ததால் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறேன் என்றார் வீரலக்ஷ்மி.\nடிப்ளோமா ஆட்டோமொபைல் டெக்னாலஜி முடித்து உள்ளார் வீரலக்ஷ்மி\nபிரணாப் முகர்ஜி மறைவிற்கு விராட், ரோகித் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் அஞ்சலி\nபீகாரில் 3 கட்டங்களாக அக் 28, நவ. 3, 7-ல் வாக்குப் பதிவு\nபீகாரில் 3 கட்டங்களாக அக் 28, நவ. 3, 7-ல் வாக்குப் பதிவு\nடெல்லி: பீகார் மாநில சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய தேர்தலில் நடைபெறு...\nஆசிரியர்களுக்கு நன்றி கூறுவோம்: பிரதமர் மோடி வாழ்த்து\nதுடில்லி: ஆசிரியர் தினத்தில், நமது ஆசிரியர்களுக்கு வாழ்த்து கூறுவோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு டுவிட்டரில் அவர்...\nகிரண்பேடி போல வரவேண்டும்: பிரதமர் மோடியுடன் உரையாடிய தமிழக பெண் ஐபிஎஸ் அதிகாரி\nஐதராபாத்: பிரதமர் மோடியுடன் வீடியோ கான்பரன்சில் தமிழக ஐபிஎஸ் அதிகாரி கிரண் ஸ்ருதி கலந்துரையாடினார். ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல்...\n“அன்னைய்யா எஸ்பிபி.. குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு”.. கமல் உருக்கம்\n“அன்னைய்யா எஸ்பிபி.. குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு”.. கமல் உருக்கம்\nசென்னை: “அன்னைய்யா எஸ்பிபியின் குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு, ஏழு தலைமுறைக்கும் எஸ்பி பாலசுப்ரமணியம்...\nபீகாரில் 3 கட்டங்களாக அக் 28, நவ. 3, 7-ல் வாக்குப் பதிவு\nபீகாரில் 3 கட்டங்களாக அக் 28, நவ. 3, 7-ல் வாக்குப் பதிவு\nடெல்லி: பீகார் மாநில சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய தேர்தலில் நடைபெறு...\nகோடிக்கணக்கான ரசிகர்களின் காதுகளில் தேன் சொரிந்த கானக்குயில் கண் மூடிக்கொண்டது.. விவேக் கண்ணீர்\nசென்னை: கோடிக்கணக்கான ரசிகர்களின் காதுகளில் தேன் சொரிந்த கானக்குயில் கண் மூடிக்கொண்டது என நடிகர் விவேக் கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார். பல தசாப்தங்களாக...\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள...\nவிருதுநகர் மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..,\nஅரசின் வழிமுறைகளை கடைப்பிடிப்போம். கொரோனாவை வெல்வோம்.#virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nகண்பார்வை இல்லை ஆனால் மனப்பார்வை உண்டு. பூர்ண சுந்தரி, ஐ எ எஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளார். நேர்முகத்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\nபோட்டி தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அறிவிப்பு\nஎஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க\nசென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 3850 அதிகாரிகள் பணியிடங்களுக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி பணியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/newsitems/1178725.html", "date_download": "2020-09-27T04:53:06Z", "digest": "sha1:MUC6PLPQO45QA3IIYQR2ZODQORJHY3XQ", "length": 10938, "nlines": 74, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (11.07.2018) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..\n118 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைது\nசேருவாவில, மாவடிச்சேன பகுதியில் வைத்து ஹெரோயினுடன் இருவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.\nகுறித்த நபர்களிடம் இருந்து 10 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\n118 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.\nஎமது கட்சியின் ஒரே தெரிவு மஹிந்த ராஜபக்ஷ மட்டுமே\nநாட்டின் ஆட்சிக்கு எமது கட்சியின் சார்ப்பில் ஒரே தெரிவு மஹிந்த ராஜபக்ஷ மட்டும் தான் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.\nகூட்டு எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nநேற்று (10) மாலை 6 மணியளவில் ஆரம்பமான கலந்துரையாடல் சுமார் 2 மணி நேரம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமஹிந்த ராஜபக்ஷவை நாட்டின் தலைவராக நியமிக்க வேண்டும் என்றால் தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nநிலைபேறான அபிவிருத்தயை 2030ம் ஆண்டளவில வெற்றி கொள்ளுவதே இலக்கு\nசமகால அரசாங்கம் நிலைபேறான அபிவிருத்தி இலக்கை 2030ஆம் ஆண்டளவில் வெற்றி கொள்வதே இலக்காகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nதெற்காசிய நாடுகளின் சபாநாயகர்களின் மூன்றாவது வருடாந்த மாநாடு இன்று காலை ஆரம்பமானது.\nஅதில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் இந்த இலக்கை பூர்த்திச் செய்வதற்கு அரசாங்கம் மற்றும் தனியார் துறை��ினரின் ஒத்துழைப்புடன் விசேடத் திட்டமொன்றை தேசிய கொள்கையாக இனங்காணப்பட்டுள்ளது என்றும் கூறினார்.\nபிரதமர் தலைமையில் இந்த மாநாடு பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் ஆரம்பமானது. இந்த நிகழ்வில் வரவேற்புரையை இலங்கையின் சபாநாயகர் கரு ஜயசூரிய வழங்கினார்.\nசிறிய மற்றும் மத்திய தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் நோக்கில் விசேட கடன் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த செயல் திட்டத்தை கண்காணிப்பதற்கு பாராளுமன்றத்தில் விசேட கண்காணிப்புக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டளவில் இந்த இலக்குகளை அடைய எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.\nகொழும்பின் புறநகர பகுதிகளில் இன்று அதிகாலை வீசிய பலத்த காற்று காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.\nஅந்த வகையில் கல்கிஸை மற்றும் தெஹிவளை பகுதகளில் சேதமடைந்த வீடுகளுக்கே இவ்வாறு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப கட்டமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா வீதம் வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஅத்துடன் இந்த பலத்த காற்று காரணமாக சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 264 ஆக அதிகரிப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஒட்டுத்துணியில்லாமல் பப்பி ஷேமாக போஸ் கொடுத்த பிரபல நடிகை.. இன்ஸ்டாவிலும் வெளியிட்டு ரகளை\nமேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று- சுகாதாரப் பிரிவு\nமயங்கி விழுந்து உயிரிழந்த 35 வயது குடும்பஸ்தர்\nகொரோனா தொற்று – உலக சுகாதார நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை\nஈஸ்ட்டர் தாக்குதல்; விசாரணை ஆணைக்குழுவில் மைத்திரியும் ரணிலும் வெளியிடப்போகும் தகவல்கள் என்ன\n20வது திருத்தத்துக்கு எதிராக முஸ்லீம் காங்கிரசும் நீதிமன்றம் செல்கின்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.karaitivunews.com/akkankal/091117-inraiyaracipalan09112017", "date_download": "2020-09-27T04:28:22Z", "digest": "sha1:HXXNXOCAFS54VODS4W7WRKZHDCZABCHL", "length": 9743, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "09.11.17- இன்றைய ராசி பலன்..(09.11.2017) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வாகன ���சதி பெருகும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியா பாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nரிஷபம்: இங்கிதமாக பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். நேர்மறை சிந்தனைகள் தோன்றும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.\nமிதுனம்:மதியம் 1.42 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் ஓரளவு வேலைச்சுமை குறையும். மாலையில் மகிழ்ச்சி தொடங்கும் நாள்.\nகடகம்:குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். வெளிவட்டாரத்தில் விமர் சனங்களை தவிர்ப்பது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மதியம் 1.42 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.\nசிம்மம்:குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nகன்னி:தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். மதிப்புக் கூடும் நாள்.\nதுலாம்:உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். சாதிக்கும் நாள்.\nவிருச்சிகம்:மதியம் 1.42 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சிவசப்படாமல் இருங்கள். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.\nதனுசு:குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். மதியம் 1.42 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் முன்எச்சரிக்கை தேவைப்படும் நாள்.\nமகரம்: கனிவானப் பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாக பேசத் தொடங்குவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அமோகமான நாள்.\nகும்பம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரசெலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். நட்பால் ஆதாயம் உண்டு. கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். கனவு நனவாகும் நாள்.\nமீனம்:எதிர்ப்புகள் அடங்கும். சகோதரி உதவுவார். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://1newsnation.com/rajinikanth-coneyed-condolence-to-jeyaraj-fennix-family/", "date_download": "2020-09-27T02:59:34Z", "digest": "sha1:34TU3ZKSF6IHA2YG42WXP3OW3ICEMBAK", "length": 18095, "nlines": 106, "source_domain": "1newsnation.com", "title": "சாத்தான்குளம் சம்பவம்.. உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய ரஜினிகாந்த்.. | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nசாத்தான்குளம் சம்பவம்.. உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய ரஜினிகாந்த்..\n“விபச்சாரம் ஒரு கிரிமினல் குற்றம் அல்ல” உயர்நீதிமன்றம் அதிரடி… கைது செய்யப்பட்ட பெண்களையும் விடுவிக்க உத்தரவு… இன்று தொடங்குகிறது பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி.. பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா அக்டோபர் முதல் மீண்டும் உயர்கிறது சுங்கக் கட்டணம்.. 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு ஆல்கஹால் சர்வாதிகாரி.. உலகின் பயங்கரமான ஆட்சியாளர்களில் இவரும் ஒருவர்.. அப்படி என்ன செய்தார்.. 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு ஆல்கஹால் சர்வாதிகாரி.. உலகின் பயங்கரமான ஆட்சியாளர்களில் இவரும் ஒருவர்.. அப்படி என்ன செய்தார்.. கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனாரு.. கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனாரு.. ஹெச்.ராஜாவின் பதவி பறிப்பு.. 5 சென்டிமீட்டர், 2 ஆணிகள் மூளையில் இருந்தும் எந்த பாதிப்பும் ஏற்ப்படாத 29 வயது பெண்… சீனா பரப்பிய மற்றொரு பெருந்தொற்று நோய்.. ‘புருசெல்லோசிஸ்’ ஏற்கனவே இந்தியாவில் பரவிவிட்டது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை.. சர்க்கரை நோயா.. இதனை தண்ணீரில் கலந்து குடித்து பாருங்கள்.. இதனை தண்ணீரில் கலந்து குடித்து பாருங்கள்.. கொல்கத்தா அணி வெற்றிபெற 143 ரன்கள் இலக்கு கொல்கத்தா அணி வெற்றிபெற 143 ரன்கள் இலக்கு டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது ட்ரோன் தொழில்நுட்பத்தில் வீட்டுக்குள் பறக்கும் புதிய செக்யூரிட்டி கேமரா.. ட்ரோன் தொழில்நுட்பத்தில் வீட்டுக்குள் பறக்கும் புதிய செக்யூரிட்டி கேமரா.. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் ஐபோன்கள் அடுத்த மாதம் வெளியாகிறது ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் ஐபோன்கள் அடுத்த மாதம் வெளியாகிறது பாகிஸ்தானை தூண்டிவிடும் சீனா… காஷ்மீரில் தாக்குதல் நடத்த சதிதிட்டம்…உளவுத்துறை எச்சரிக்கை பாகிஸ்தானை தூண்டிவிடும் சீனா… காஷ்மீரில் தாக்குதல் நடத்த சதிதிட்டம்…உளவுத்துறை எச்சரிக்கை அதிமுக ஆட்சி, முதல்வரை பற்றி யாராவது தவறாக பேசினால் தண்ணி குடத்தால் குத்து விடுங்கள்: சர்ச்சை மன்னன் திண்டுக்கல் சீனிவாசன் தன்னை எங்கு அடக்கம் செய்ய வேண்டும் என்பதை 15 ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருக்கிறார் எஸ்.பி.பி.\nசாத்தான்குளம் சம்பவம்.. உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய ரஜினிகாந்த்..\nசாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு, நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் ஆறுதல் கூறினா��்.\nசாத்தான்குளத்தில் கடந்த 19-ம் தேதி, ஊரடங்கில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் கடையை திறந்து வைத்ததாக கூறி ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து மர்மமான உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் கொடூர தாக்குதல் காரணமாக இருவரும் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பான வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.\nஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் இறப்பு நீதி கிடைக்க வேண்டும் எனவும், இந்த கொடூரத்தை அரங்கேற்றிய காவலர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனவும் திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளமான ட்விட்டரிலும் #JusticeForJeyarajAndFenix போன்ற ஹேஷ்டாக் கடந்த 5 நாட்களாக இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.\nஇதனிடையே உடல்நலக்குறைவு காரணமாக தந்தை, மகன் உயிரிழந்ததாக கூறிவந்த முதல்வர், சாத்தான்குளம் வழக்கு, சிபிஐக்கு மாற்றப்படும் என்று அறிவித்துள்ளார். நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று, வழக்கு சிபிஐக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.\nஇந்நிலையில் இந்த விவகாரம் குறித்து இதுவரை வாய் திறக்காமல் இருந்த நடிகர் ரஜினிகாந்த், இன்று ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார். ஜெயராஜின் மனைவி, மகளை தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டு ரஜினி பேசியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை ரஜினி ஆதரவாளர் கராத்தே தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nஇதேபோல் சாத்தான்குளத்தில் உயிரிழந்த வியாபாரிகள் குடும்பத்திற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆறுதல் கூறியுள்ளார். தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ஜெயராஜின் மனைவி, மகளிடம் கமல்ஹாசன் பேசியதாக கூறப்படுகிறது.\nPosted in அரசியல், சினிமா 360°Tagged ##RajiniKanth #sathanakulam issue #sathankulam #sathankulam murder #சாத்தான்குளம் #சாத்தான்குளம் சம்பவம் #சிறையில் தந்தை மகன் உய்ரிழப்பு #தந்தை மகன் உயிரிழப்பு #தந்தை மகன் கொலை #ரஜினி ஆறு��ல் #ஜெயராஜ் பென்னிக்ஸ்\nதுணிவும், முதுகெலும்பும் அரசுக்கு இருந்திருப்பின் உயிர்பறித்த காவல்துறையினர் இப்போதும் சுதந்திரமாக உலவ முடியுமா..\nநீதி வழங்கும் அரசியல் துணிவும், முதுகெலும்பும் அரசுக்கு இருந்திருப்பின் உயிர்பறித்த காவல்துறையினர் இப்போதும் சுதந்திரமாக உலவ முடியுமா என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகத்தினரின் கடும் அழுத்தத்தால், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் வழக்கை, தமிழக முதல்வர் CBI விசாரணைக்கு மாற்றியுள்ளார். நீதி வழங்கும் அரசியல் […]\nஉள்ளாடையுடன் போட்டி போட்டுக்குக் கொண்டு போஸ் கொடுக்கும் சாக்ஷி – யாஷிகா ஆனந்த்…\nOTT-ல் வெளியாகும் சுஷாந்த் சிங்கின் கடைசிப் படம்.. எப்போது, எதில் பார்க்கலாம்..\nமுதலமைச்சர் அலுவலகத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\n15 பிளாக்பஸ்டர்.. 28 சூப்பர்ஹிட்.. 50- க்கும் மேற்பட்ட ஹிட் படங்கள்.. அப்போ ரஜினியின் தோல்வி படங்கள் எத்தனை..\n“வலி இல்லாத மரணம்.. தன்னை பற்றிய செய்திகள்..” சுஷாந்த் இறப்பதற்கு முன்பு கூகுளில் தேடிய விஷயங்கள்..\nகீர்த்தி சுரேஷ் பாஜக தலைவரின் மகனை திருமணம் செய்ய உள்ளாரா..\nசூர்யா – கே.வி.ஆனந்த் கூட்டணியை காப்பாற்றுமா காப்பான்\n\"தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்குப்பிறகும் நாங்கள் திருந்தவில்லை என மீண்டும் நிரூபித்த காவல்துறை\" – உதயநிதி ஸ்டாலின்\nசசிகலாவை வைத்து புதிய திட்டம் தீட்டும் பாஜக.. ஓபிஎஸ்-ஈபிஎஸ்க்கு டஃப் கொடுக்க முடிவு..\nசுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் திடீர் பரபரப்பு… சுஷாந்தின் காதலி அதிரடி கைது…\nதனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் விவகாரம் – அரசு எச்சரிக்கை\nதொடர் தோல்வி படங்கள்.. சிவகார்த்திகேயனால் தயாரிப்பாளர்களுக்கு வந்த சோதனை…\n“விபச்சாரம் ஒரு கிரிமினல் குற்றம் அல்ல” உயர்நீதிமன்றம் அதிரடி… கைது செய்யப்பட்ட பெண்களையும் விடுவிக்க உத்தரவு…\nஅக்டோபர் முதல் மீண்டும் உயர்கிறது சுங்கக் கட்டணம்.. 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு\nசீனா பரப்பிய மற்றொரு பெருந்தொற்று நோய்.. ‘புருசெல்லோசிஸ்’ ஏற்கனவே இந்தியாவில் பரவிவிட்டது என விஞ்ஞ��னிகள் எச்சரிக்கை..\nதனது வாழ்வில் அடுத்து என்ன நடக்கும்… 4 மாதங்களுக்கு முன்பே உணர்ந்த எஸ்.பி.பி\nதெய்வீகக் குரல் இனி இல்லை என்பதை நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது…பாடும் நிலா விண்ணில் இருந்து பாடட்டும்… நடிகை நயன்தாரா இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-4/", "date_download": "2020-09-27T03:00:43Z", "digest": "sha1:G6SWRW3VJHQ7NK3F4VYHTJITII5B2MYK", "length": 15353, "nlines": 151, "source_domain": "ilakkiyainfo.com", "title": "கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்ட கட்டாரிலிருந்து இலங்கை வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உட்பட 7 பேரின் சடலங்கள்!! | ilakkiyainfo", "raw_content": "\nகூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்ட கட்டாரிலிருந்து இலங்கை வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உட்பட 7 பேரின் சடலங்கள்\nமத்திய கிழக்கில் பணியில் ஈடுபட்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 இலங்கையர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்ட நிலையில் , அவர்களது சடலங்கள் இன்று செவ்வாய்கிழமை விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலையத்தின் சுகாதார வைத்திய பிரிவு தெரிவித்துள்ளது.\nஇன்று செவ்வாய்கிழமை கட்டாரிலிருந்து வந்த விமானத்தில் 7 இலங்கை பிரஜைகளின் சடலங்கள் காணப்பட்டதாகவும் அவற்றில் ஒரு சடலம் தற்கொலை செய்து கொண்ட நபரொருவருடையது என்றும் மதுக விக்கிரமாராச்சி தெரிவித்துள்ளார்.\nஇன்று கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.266 என்ற விஷேட விமானம் மூலம் குறித்த 7 சடலங்களும் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\nஅவற்றில் நால்வர் வெவ்வேறு காரணங்களுக்காக உயிரிழந்துள்ளதாகவும் ஏனைய மூவரும் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்டுள்ளதாகவும் விமான நிலையத்தின் வைத்திய பிரிவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nமார்ச் முதலாம் திகதி இந்த கொலைகள் பதிவாகியுள்ள நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக உடல்களை நாட்டிற்கு கொண்டுவர கிட்டத்தட்ட 4 மாதங்கள் ஆகியுள்ளது.\nகொல்லப்பட்ட மூவரும் களனி , பியகம வீதி , விகாரையை அண்மித்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.\nஇவர்கள் மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் ���ூவரும் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை சடலங்களுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆவணங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇவ்வாறு கொல்லப்பட்டவர்கள் 59 வயதுடைய தந்தையும் அவரது மனைவியான 55 வயதுடைய பெண்ணும் 34 வயதுடைய இவர்களுடைய மகளும் ஆவர். இவர்களது சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.\n“மகனை தூக்கிலிடுமாறு கூறிவிட்டு பிக்குனியாக மாறிய தாய் : குருநாகலில் சம்பவம் 0\nரயிலில் மோதி யானை பலி\nமின் கம்பம் முறிந்து விழுந்து மின்சார சபை ஊழியர் பலி 0\nதிருட்டு வாகனத்தை ஓட்டிச்சென்ற தமிழ் இளைஞனை ஹெலிக்கொப்டரில் துரத்திப் பிடித்த கனடா பொலீஸ் – காணொளி\nரிலையன்ஸ் குழுமத்தின் அனில் அம்பானி: ‘நகைகளை விற்று சட்டச் செலவு; அம்மாவிடம் 500 கோடி கடன்’\nபிரபாகரன் மீது ஆழ ஊடுருவும் அணி தாக்கியது; நான் பரீட்சித்த பின்னரே பிரபாகரன் சாப்பிடுவார்: முன்னாள் மெய்க்காப்பாளர் சொல்லும் தகவல்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஐ.நா.மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சிக்கல்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வை போல ஆதிச்சநல்லூரிலும் வடிகால் குழாய்\nஉலகின் மிக நீண்ட பஸ் பயணம் டில்லி – லண்டனுக்கிடையில்\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nநல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவ���ு பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/sep/04/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-3227503.amp", "date_download": "2020-09-27T03:28:05Z", "digest": "sha1:5WP5N7ZTECLATVSXGNKPQOPH2PURPWAA", "length": 4087, "nlines": 29, "source_domain": "m.dinamani.com", "title": "குமரிக்கு நாளை கே.எஸ். அழகிரி வருகை | Dinamani", "raw_content": "\nகுமரிக்கு நாளை கே.எஸ். அழகிரி வருகை\nதமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, குமரி மாவட்டத்துக்கு வியாழக்கிழமை (செப்.5) வருகிறார்.\nஇதுகுறித்து மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ். ராஜேஷ்குமார் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: குளச்சல் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ஜே.ஜி. பிரின்ஸ் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் செயலர் சஞ்சய்தத் உள்ளிட்டோர் மார்த்தாண்டத்துக்கு வியாழக்கிழமை (செப்.5) வருகின்றனர். அவர்களுக்கு மாலை 4 மணி அளவில் மார்த்தாண்டம் சிஎஸ்ஐ ஆலயம் முன், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வரவேற்பு அளிக்கப்படும். இந்நிகழ்ச்சியில் கட்சியினர் திரளாகப் பங்கேற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகுமரியில் லூா்தம்மாள் சைமன் பிறந்த நாள் விழா\nமூசாரி - பாலூா் இணைப்பு சாலையை சீரமைக்கக் கோரிக்கை\nகுமரி பூம்புகாா் படகுத் துறைக்கு ரூ. 4.35 கோடியில் புதிய சொகுசுப் படகு\nதொடா் மழையால் 350 குளங்கள் நிரம்பின:கும்பப்பூ சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம்\nகேரள ஆழ்கடலில் தத்தளித்தகுமரி மாவட்ட மீனவா்கள் மீட்பு: அரசுக்கு மீனவா்கள் நன்றி\nகுடிமைப் பணி: குமரி மாவட்டத்தைச் சோ்ந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியாக தோ்வு\nநித்திரவிளை அருகே மரம் முறிந்து விழுந்து வாகனம் சேதம்\nகுமரி மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/director-selva-son-rajeev-karna-marriage-photo-going-viral-qfzjdw", "date_download": "2020-09-27T03:40:18Z", "digest": "sha1:LFLKHFI26UUCTMVTVNUKGJXHI4K2EETI", "length": 10330, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அஜித்தை அறிமுகம் செய்து வைத்த இயக்குநர் வீட்டில் நடந்த விசேஷம்... வைரலாகும் போட்டோஸ்...! | director selva son rajeev karna marriage photo going viral", "raw_content": "\nஅஜித்தை அறிமுகம் செய்து வைத்த இயக்குநர் வீட்டில் நடந்த விசேஷம்... வைரலாகும் போட்டோஸ்...\nதன்னை அறிமுகப்படுத்தி வைத்த இயக்குநர் என்பதால் அஜித் இந்த திருமணத்தில் பங்கேற்பார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.\nதமிழ் சினிமாவிற்கு அஜித் என்ற நாயகனை அறிமுகம் செய்து வைத்தவர் இயக்குநர் செல்வா. இவருடைய அமராவதி படம் மூலமாக தான் 25 வருடங்களுக்கு முன்பு அஜித் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். அப்படி துவங்கிய அஜித்தின் பயணம் தற்போது அனைவரும் வியக்கும் அளவுக்கு சென்று கொண்டிருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு தான் அஜித் 25 வருடங்கள் சினிமாவில் நிறைவு செய்ததை ரசிகர்கள் கொண்டாடினார்கள்.\nஅதன் பின்னர் இயக்குநர் செல்வாவும், ஆசையில் ஓர் கடிதம், கர்ணா, நான் அவ��ில்லை என 25க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். தமிழ் சினிமாவின் டாப் இயக்குநராக வலம் வந்த செல்வா தனது மகனுக்கு கொரொனா லாக்டவுன் காரணமாக சிம்பிளாக திருமணத்தை முடிந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி திருமணம் நடந்து முடிந்துள்ள நிலையில், புதுமண ஜோடியின் சில புகைப்படங்கள் மட்டும் வெளியாகி வைரலாகி வருகின்றன.\nபெரிதாக திரைத்துறையினர் பங்கேற்காத இந்த திருமணத்தில் டி.இமான் மட்டும் கலந்து கொண்டு வாழ்த்து கூறியுள்ளார். தன்னை அறிமுகப்படுத்தி வைத்த இயக்குநர் என்பதால் அஜித் இந்த திருமணத்தில் பங்கேற்பார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்பாத அஜித் இந்த முறையும் ரசிகர்களை ஏமாற்றிவிட்டார்.\nஎஸ்.பி.பி நலமடைய பிராத்தனை செய்கிறேன்.. பாலிவுட் நடிகர் சல்மான் கான் உருக்கம்..\nநடிகர் சங்க தேர்தல் வழக்கை விசாரிக்க விரும்பவில்லை... விலகிய நீதிபதிகள்...\nபிக்பாஸ் வீட்டிற்குள் போகப்போவது யார் இந்த தேதியில் தெரிந்துவிடும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு... வீடியோ இதோ\nஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் போட்டு செரிப்பழம் போல் போஸ் கொடுத்த ஜி.வி.பிரகாஷ் தங்கை பவானி ஸ்ரீ\nவிஜயகாந்த் உடல் நிலை குறித்து தொலைபேசியில் கேட்டறிந்த ரஜினிகாந்த்..\nதண்ணீர் தொட்டியில் பிரசவம்... நடிகர் நகுல் மனைவியை தாறுமாறாக விமர்சித்தவருக்கு கிடைத்த நெந்தியடி பதில்....\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீ���ா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nநான் இருக்கிறேன்... போட்டா போட்டி போடும் ஓபிஎஸ் – இபிஎஸ்.. அதிமுக செயற்குழு உறுப்பினர்கள் காட்டில் மழையோ மழை\nசித்த மருத்துவர் தணிகாசலத்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த வழக்கு மீதான தீர்ப்பு: ஒத்திவைப்பு.\nஎஸ்.பி.பி நலமடைய பிராத்தனை செய்கிறேன்.. பாலிவுட் நடிகர் சல்மான் கான் உருக்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/karunanidhi-name-in-the-case-of-the-metro-railway-station-qgoikn", "date_download": "2020-09-27T03:51:07Z", "digest": "sha1:5YB7QCMZZ6ODDMAYY7DG6JCO3VZPG6FB", "length": 11677, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மெட்ரோ ரயில் நிலையத்துக்கு கருணாநிதி பெயர் கேட்ட வழக்கு... தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்..! | Karunanidhi name in the case of the metro railway station", "raw_content": "\nமெட்ரோ ரயில் நிலையத்துக்கு கருணாநிதி பெயர் கேட்ட வழக்கு... தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்..\nசென்னை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை சூட்டக்கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nசென்னையில் உள்ள 3 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது பெயரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சூட்டினார். ஆனால், மெட்ரோ ரயில் திட்டத்தை சென்னையில் கொண்டு வந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சூட்டப்படாதது குறித்து கேள்வி எழுந்தது. இந்நிலையில் கலைஞர் தமிழ் பேரவையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.\nஅந்த மனுவில், “ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு ‘அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ’ என்றும் சென்ட்ரல் நிலையத்துக்கு ‘புரட்சி தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் மெட்ரோ ரயில் நிலையம்’ என்றும் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்துக்கு ‘புரட்சி தலைவி டாக்டர்.ஜெ. ஜெயலலிதா மெட்ரோ’ ரயில் நிலையம் என்றும் மாற்றப்பட்டன. சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் தொடங்கப்பட்டது.\nசென்னையில் மெட்ரோ தி��்டம் வர காரணமாக இருந்த கருணாநிதியின் முயற்சியை வரலாற்றிலிருந்து மறைக்கவும் அரசியல் நோக்கத்துடனும் மற்ற தலைவர்களின் பெயர்கள் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு சூட்டப்படுகிறது. எனவே, தேனாம்பேட்டை டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு ‘டாக்டர். கலைஞர் கருணாநிதி டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையம்’ எனப் பெயரை சூட்ட வேண்டும்” என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ் மற்றும் நீதிபதி ஹேமலதா அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ‘முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சூட்டவது குறித்து தமிழக அரசுதான் முடிவெடுக்க முடியும்’ என்று தெரிவித்த நீதிமன்றம், இதுதொடர்பாக உத்தரவிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nமெட்ரோ ரயில் நிலையத்துக்கு கருணாநிதி பெயரை சூட்டுங்கள்.. எடப்பாடிக்கு உத்தரவிட நீதிமன்றம் சென்ற வழக்கு..\nஅருந்ததியினருக்கு கருணாநிதி வழங்கிய உள் இடஒதுக்கீடு.. உறுதி செய்த உச்சநீதிமன்றம்.. பூரிப்பில் மு.க. ஸ்டாலின்.\n6 வது முறையாய் திமுகவை அரியணை ஏற்றுவோம்... கலைஞர் நினைவுநாளில் மு.க.ஸ்டாலின் சூளுரை..\nகருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவு நாள். ட்விட்டரில் எங்கெங்கும் கலைஞர் Vs ஃபாதர் ஆப் கரெப்ஷன் டிரெண்டிங் சண்டை\nகருணாநிதி புகைப்படம் கூடாது... உத்தரவு போட்ட தி.மு.க., நிர்வாகிகள்..\nசாத்தான்குளம் மரணம்.முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை.. நக்கலடிக்கும் உதயநிதி ஸ்டாலின்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nகள்ளக்காதல் விவகாரத்தால் பெண் படுகொலை... விஜய் ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர் பரபரப்பு வாக்குமூலம்..\nவிஜயகாந்துக்கு கொரோனா பரவியது எப்படி.. மீட்டெடுக்குமா மதுரைக்கார மன உறுதி..\nஅய்யோ.. அம்மா.. காப்பாற்றுங்கள்.. பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட வெட்டிப் படுகொலை.. பதற வைக்கும் CCTV காட்சிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.nativeplanet.com/namdapha-national-park/", "date_download": "2020-09-27T03:25:14Z", "digest": "sha1:6EQBDV2EPREAMBQGRFH45632CUTIS4UT", "length": 16466, "nlines": 199, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Namdapha National Park Tourism, Travel Guide & Tourist Places in Namdapha National Park-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » சேரும் இடங்கள்» நம்டஃபா தேசியப் பூங்கா\nநம்டஃபா தேசியப் பூங்கா - வடகிழக்கு பகுதியின் காட்டுயிர் வாழ்க்கை\nஅருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள புகழ் பெற்ற முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது நம்டஃபா தேசியப் பூங்கா. கிழக்கு இமயமலை முழுவதையுமே மாறுபட்ட பல வகையான உயிரினங்கள் வாழும் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட பகுதியிலேயே மிக பெரிய பாதுகாப்பு வட்டாரமாக திகழ்கிறது நம்டஃபா தேசியப் பூங்கா. பரப்பளவை கொண்டு பார்த்தாலும் கூட நம் நாட்டில் இதுவும் ஒரு மிக பெரிய தேசிய பூங்கா தான். சங்லங் மாநகராட்சியில் அமைந்துள்ள நம்டஃபா, வனவிலங்கு சரணாலயத்திற்காக புகழ் பெற்று விளங்குகிறது. இதனை தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nவருடம் முழுவதும் பசுமையோடு விளங்கும் அடர்ந்த மழைக்காடு தான் இந்த தேசியப் பூங்காவை ஆட்சி செய்கிறது. மிஷ்மி மலையின் பகுதியான டஃப்ஹா பம் மலைத்தொடர்ச்சியும், பட்கை மலைத்தொடர்ச்சியும் நம்டஃபாவை சுற்றியுள்ளன.\nஇது மியோ என்ற இடத்தில் இருந்து சிறிது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 1985 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்கா இந்தியாவின் 15-ஆவது புலிகள் காப்பகமாகும்.\nநோவா-டிஹிங் நதி இந்த காட்டிற்குள் ஓடுவதால், நீரில் வாழ்வன பலவகையை இங்கே காணலாம். இந்த காட்டிற்குள் மற்றோரு நதியான நம்டஃபா ஓடுவதால், அதன் பெயராலயே இந்த பூங்கா அதன் என்ற பெயரைப்பெற்றது.\nவனவிலங்கு வாழ்க்கையின் மீது ஈடுபாடு உள்ளவர்களுக்கு நம்டஃபா தேசியப் பூங்கா ஒரு சிறந்த வேட்டையாக இருக்கும். இங்கே பல வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் உள்ளதால் இங்கு வருவது சவாலாக மட்டுமல்லாமல் குதூகலத்தையும் தரும்.\nமிதூன் என்றழைக்கப்படும் காட்டெருமைகள், யானைகள், மான்கள், இமயமலை கருங்கரடிகள், டகின் எனப்படும் ஆடுகள், பட்கோய் மலைத்தொடரை சேர்ந்த காட்டு ஆடுகள், மஸ்க் மான்கள், தேவாங்குகள், கரடிப் பூனைகள் மற்றும் செந்நிற பாண்டாக்கள் போன்ற விலங்குகளை பயணிகள் கண்டு களிக்கலாம். பல வகையான பட்டாம்பூச்சிகள் இந்த பூங்காவிற்கு மேலும் அழகை சேர்க்கின்றன.\nபுலி, சிறுத்தை, பனிச்சிறுத்தை மற்றும் சிறுத்தை வகை பூனை ஆகிய நான்கு பூனையினத்தையும் ஒன்றாக நம்டஃபாவில் உயரமான சிகரத்தில் மட்டுமே காண முடியும். ஸ்னோ லெபர்ட் எனப்படும் சிறுத்தை வகையை சேர்ந்த பூனை என்பது இந்த காலத்தில் அரிய வகை விலங்கினமாக ஆகிவிட்டது.\nவெண்ணிற இறக்கையை கொண்ட மர வாத்துக்களும் இந்த பூங்காவில் காணப்படும் அரிய வகை பறவையாகும். அஸ்ஸாமை சேர்ந்த ஆதி காலத்து குரங்குகள், பன்றி வாலை கொண்ட ஆதி காலத்து குரங்குகள், ஹூலாக் கிப்பன் எனப்படும் லங்கூர் வகை குரங்குகள், இருவாய்க்குருவிகள் மற்றும் காட்டுக்கோழிகள் போன்றவைகளையும் இங்கே காணலாம்.\nஇங்கு பல வகையான பாம்புகளும் இருக்கிறது என்பதை இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.\nபன்னிறமுள்ள தாவர வகைகளை இங்கே காணலாம். 150 டிம்பர் வகைகள் மற்றும் மிஷ்மி டீட்டா போன்ற பல அரிய வகை மூலிகை செடிகளை கொண்டுள்ளது. இந்த பூங்காவின் உயரத்தை பொறுத்து ஒவ்வொரு வகையான தாவர வகையை காணலாம்.\nஅகன்ற இலைகளை கொண்ட மரங்கள் முதல் அல்பைன் காடுகள் வரை இங்கு உள்ளது. மேலும் பேம்பூ வகை தாவரங்களையும் இங்கே காணலாம். முன்னாட்களில் உயர்ந்த இடங்களில் 425 வகையான பறவையினங்கள் இருந்தது.\nஇந்த பூங்காவில் சில பழங்குடியினர்கள் குடிக்கொண்டிருக்கிறார்கள், முக்கியமாக மியன்மார் எல்லையை ஒட்டியிருக்கும் இந்திய கிழக்கு பகுதியில். சக்மா, தங்சா மற்றும் சிங்போ போன்ற பழங்குடியினரை இந்த வட்டாரத்தில் காண முடியும்.\nநம்டஃபா தேசியப் பூங்காவை அடைவது எப்படி\nநம்டஃபா தேசியப் பூங்காவிற்கு சாலை வழி இணைப்பு தான் பிரதானமாக உள்ளது. இரயில் மற்றும் விமானம் மூலமாக வர விரும்புபவர்கள் முதலில் அஸ்ஸாம் வந்து பின் அங்கிருந்து மியோவிற்கு வர வேண்டும்.\nநம்டஃபா தேசியப் பூங்காவில் நிலவும் வானிலை\nநம்டஃபா தேசியப் பூங்காவை சுற்றி பார்க்க அக்டோபர் முதல் ஏப்ரல் மாதம் வரை உகந்த பருவமாகும்.\nநம்டஃபா தேசியப் பூங்கா சிறப்பு\nநம்டஃபா தேசியப் பூங்கா படங்கள்\nஅனைத்தையும் பார்க்க நம்டஃபா தேசியப் பூங்கா படங்கள்\nநம்டஃபா தேசியப் பூங்கா வானிலை\nசிறந்த காலநிலை நம்டஃபா தேசியப் பூங்கா\nபார்வை நம்டஃபா தேசியப் பூங்கா வானிலை\nஎப்படி அடைவது நம்டஃபா தேசியப் பூங்கா\nதிப்ருகரிலிருந்து மியோவிற்கு டின்சுகியா வழியாக பேருந்துகளில் வந்தடையலாம். திப்ருகரிலிருந்து மியோ 160 கி.மீ. தொலைவில் உள்ளது. அஸ்ஸாம் மாநில போக்குவரத்து கழகமும் அருணாச்சல பிரதேச போக்குவரத்து கழகமும் இந்த பேருந்து சேவைகளை வழங்குகின்றன. இந்த பேருந்துகள் லெடோ, மர்க்ஹெரிடா, கர்சங் மற்றும் ஜகுன் போன்ற இடங்கள் வழியாக செல்கின்றன. மியோவிலிருந்து டெபன் 26 கி.மீ. தொலைவில் காட்டுப்பாதையில் உள்ளது.\nஅஸ்ஸாமிலுள்ள டின்சுகியா இரயில் நிலையம் தான் இந்த பூங்காவிற்கு மிக அருகில் இருக்கும் இரயில் நிலையமாகும். இது டெபனிலிருந்து 141 கி.மீ. தொலைவில் உள்ளது. அஸ்ஸாமிலுள்ள மர்கேரிடா இரயில் நிலையம் தான் டெபனுக்கு மிக அருகில் இருக்கும் பாசஞ்சர் இரயில் நிலையம்.\nஅஸ்ஸாமில் இருக்கும் திப்ருகரின் மோகன்பரியில் உள்ள விமான நிலையம் தான் இந்த பூங்காவிற்கு அருகில் இருக்கும் விமான நிலையமாகும். இது டெபனிலிருந்து 182 கி.மீ. தொலைவில் உள்ளது.\nவீக்எண்ட் பிக்னிக் நம்டஃபா தேசியப் பூங்கா\n337 km From நம்டஃபா தேசியப் பூங்கா\n236 Km From நம்டஃபா தேசியப் பூங்கா\n252 km From நம்டஃபா தேசியப் பூங்கா\n207 Km From நம்டஃபா தேசியப் பூங்கா\n124 Km From நம்டஃபா தேசியப் பூங்கா\nஅனைத்தையும் பார்க்க நம்டஃபா தேசியப் பூங்கா வீக்எண்ட் பிக்னிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/malavika-mohanan-latest-photo-in-swim-suit-goes-viral/articleshow/77538878.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article14", "date_download": "2020-09-27T04:03:08Z", "digest": "sha1:E34LMXPXHXDRBW5GAKC72KFJIFDXKZHA", "length": 16621, "nlines": 110, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Malavika Mohanan: பிகினி உடையில் மாளவிகா மோகனன்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபிகினி உடையில் மாளவிகா மோகனன் லட்சக் கணக்கில் லைக்ஸ் அள்ளிய போட்டோ\nநடிகை மாளவிகா மோகனன் நீச்சல் உடையில் இருக்கும் போட்டோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.\nதளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்து இருப்பவர் மாளவிகா மோகனன். இது அவரது இரண்டாவது தமிழ் படம். அவர் முதலில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து இருந்தார். அதனை தொடர்ந்து தான் விஜய்க்கு ஹீரோயினாக நடிக்கும் ஜாக்பாட் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.\nமாளவிகா மோகனன் சமூக வலைத்தளங்கள் எப்போதும் மிக ஆக்டிவாக இருக்கிறார் என்பதால் அவரை அதிகம் ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள். மேலும் மாளவிகா வெளியிடும் அனைத்து புகைப்படங்களுக்கு மிகப்பெரிய ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. குறிப்பாக கொரோனா லாக் டவுன் நேரத்தில் மாளவிகா மோகனன் தன்னுடைய வீட்டில் இருக்கும்போது எடுக்கும் சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.\nஅவற்றுக்கு ரசிகர்ளிடம் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. குறிப்பாக மாளவிகா மோகனன் பச்சை நிற வேட்டியில் வெளியிட்டு இருந்த சில புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இப்படி தொடர்ந்து புகைப்படங்கள் வெளியிட்டு அவர் சமீப காலத்தில் இணையத்தில் அதிகம் பேசப்படும் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.\nஇந்நிலையில் தற்போது மாளவிகா மோகனன் நீச்சல் உடையில் இருக்கும் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த போட்டோ தற்போது இணையத்தில் மிக அதிகமாக வைரல் ஆகி வருகிறது.\nமேலும் அந்த புகைப்படத்திற்கு அதிக அளவில் லைக்குகளும் குவிந்து வருகிறது. வெறும் 12 மணி நேரத்தில் இந்த புகைப்படத்திற்கு 3 லட்சத்து 24 ஆயிரம் லைக்குகள் குவிந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த புகைப்படம் அவர் மும்பைக்கு அருகில் உள்ள இடத்திற்கு சுற்றுலா சென்று இருந்தபோது எடுக்கப்பட்டு இருக்கலாம் என்று தகவல் பரவி வருகிறத���. அது எங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது பற்றி மாளவிகா எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமாளவிகா மோகனன் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார். விஜய் கல்லூரி பேராசிரியர் ரோலில் நடித்து இருப்பது போல மாளவிகா மோகனனும் அதே ரோலில் தான் நடித்திருக்கிறார். மேலும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மாளவிகா மோகணன் பிறந்தநாள் அன்று அவருக்கு பிறந்தநாள் கிப்ட் ஆக மாஸ்டர் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. விஜய் ரசிகர்கள் மத்தியில் அது மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது.\nசூப்பர்ஸ்டார் ரஜினிக்கு தல அஜித் சர்ப்ரைஸ் போன் கால்\nமேலும் தனது பிறந்தநாள் அன்று மாளவிகா ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடினார். பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்தார். அப்போது தமிழ் சினிமாவில் தான் இணைந்து பணியாற்ற விரும்பும் இயக்குனர் யார் என்பது பற்றியும் பேசியிருக்கிறார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து வரும் இயக்குனர் வெற்றிமாறன் உடன் தான் பணியாற்ற ஆசை என அவர் தெரிவித்து இருந்தார். அது மட்டுமின்றி நடிகர் தனுஷ் உடன் இணைந்து பணியாற்ற ஆசை என நேரடியாகவே அவரிடம் ட்விட்டரில் மாளவிகா ஒரு முறை கூறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அப்படி பதிவிட்ட பிறகு தனுஷின் அடுத்த படம் ஒன்றில் மாளவிகா ஹீரோயினாக நடிக்கிறார் என தகவல்கள் சினிமா வட்டாரத்தில் பரவியது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nSPB Death: சிகிச்சை பலனின்றி எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ம...\nஉடனே கிளம்பி வாங்க: எஸ்.பி.பி. குடும்பத்தாரை அழைத்த மரு...\nஎஸ்.பி.பி. பற்றி 'அப்படி' ட்வீட் போட்ட வேகத்தில் நீக்கி...\nSPB News: எஸ்.பி.பி.யை பார்க்க மருத்துவமனைக்கு ஓடோடி வந...\nவாரிசு நடிகைக்கும், ஐ.ஜி. மகனுக்கும் நடந்த நிச்சயதார்த்தம்: வைரல் போட்டோஸ் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஎனக்காக பின்னணி குரல் கொடுத்தார்\nஅவரரோட ரொம்ப Crazy Fan நான் - நடிகை ராதா உருக்கம்\nவார்த்��ைகளை தேட வேண்டி இருக்கு, தேடினாலும் கிடைக்கமாட்டிது\nரொம்ப அவர் மேல பாசம் வச்சிட்டேன், பேச முடியாத அளவுக்கு தூக்கம்\nஇசை உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு\nடெக் நியூஸ்Jio vs Airtel vs Vi : எது சிறந்த போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகிறது\nஅழகுக் குறிப்புகருகருன்னு அடர்த்தியா முடி நீளமா அழகா இருக்க, இந்த 7 உணவு உங்க டயட்ல சேர்த்துக்கங்க\nடிப்ஸ்சாலையில் செல்லும் காரில் திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்..\nஆரோக்கியம்பல்லில் நோய்த்தொற்றுதல் சீழ்கட்டுதல் அறிகுறிகள்,காரணங்கள், தீர்வுகள்\nOMGமருத்துவமனையில் நடந்த 10 கொடூ சம்பவங்கள், செவிலியர்கள் கூறும் பகீர் உண்மைகள்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (27 செப்டம்பர் 2020)\nதமிழக அரசு பணிகள்புதுச்சேரி அரசு வேலைவாய்ப்பு 2020, அப்ளை செய்ய மறந்துடாதீங்க\nடெக் நியூஸ்அக். 2020-இல் இந்தியாவில் அறிமுகமாகும் 5 புதிய ஸ்மார்ட்போன்கள் இதுதான்\nஇந்தியாசினிமா தியேட்டர்கள் திறப்பு எப்போது - தேதி வெளியிட்ட மாநில அரசு\nஇந்தியாமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்\nசினிமா செய்திகள்SPB எஸ்.பி.பி.க்காக திருவண்ணாமலை கோவிலில் மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா\nகோயம்புத்தூர்2 மணி நேரத்தில் செயின் திருடர்களைப் பிடித்த கோவை ஹிரோஸ்\nசெய்திகள்பேட் கம்மின்ஸ் மிரட்டல் பந்துவீச்சு... ஹைதராபாத்தை அசால்ட்டாக ஜெயித்த கொல்கத்தா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://viduthalai.page/article/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-142%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/KDUvy1.html", "date_download": "2020-09-27T02:38:27Z", "digest": "sha1:WXQA2FLPIGGRFQ44T32JVQTODD7VYJGR", "length": 8277, "nlines": 38, "source_domain": "viduthalai.page", "title": "தந்தை பெரியார் அவர்களின் 142ஆவது பிறந்த நாள் விழா பட்டிதொட்டி முதல் இல்லந்தோறும் கொண்டாடுவோம் - Viduthalai", "raw_content": "\nALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை\nதந்தை பெரியார் அவ��்களின் 142ஆவது பிறந்த நாள் விழா பட்டிதொட்டி முதல் இல்லந்தோறும் கொண்டாடுவோம்\nகழக மாவட்டத் தலைவர்கள் - செயலாளர்கள் கூட்டத்தில் தமிழர் தலைவர் அவர்கள் வழிகாட்டுதல் உரை\nசென்னை, ஆக. 18- திராவிடர் கழக மாவட்டத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் 16.8.2020 முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் காணொலி மூலமாக நடைபெற்றது.\nதமிழர் தலைவர் ஆற்றிய வழிகாட் டு தல் உரையில், கரோனா காலத்தில் நமது தோழர்கள் அச்சப்பட தேவையில்லை. துணிவுடன் செயலாற்றுங்கள் அதே நேரத்தில் அலட்சியமாக இருக் காதீர்கள். ஒவ்வொருவரின் பாது காப்பும் மிகவும் முக்கியம். பாதுகாப்பாக இருங்கள். முடிந்தவரை மற்றவர்க ளுக்கு உதவிடுங்கள். இந்த இக்கட்டான சூழ்நிலையைப் பயன் படுத்தி மத் திய பி.ஜே.பி. அரசு மக்கள் விரோதச் சட்டங்களை நிறைவேற்றி நமது முன்னோடித் தலைவர்கள் பெற்றுத் தந்த உரிமைகளைப்பறிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றன.\nசமூகநீதிக்கு எதிரான காரியங் களைச்செய்து வருகிறார்கள். எப்பாடு பட்டாவது சமூக நீதியைப் பாதுகாத் திட வேண்டும். தமிழ்நாடு தந்தை பெரியார் மண்; இங்கு அவர்களால் காலூன்ற முடியவில்லை என்ற கோபம் அவர்களுக்கு உள்ளது. அதனால் பல வித்தைகளைச்செய்து பார்க்கிறார்கள். அவற்றை முறியடிக்கும் சக்தி நமக்கு உண்டு. முறியடிப்போம். தோழர்கள் உற்சாகமாக செயல்படுங்கள்.\nமாவட்டத் தலைவர்கள், செயலா ளர்கள், ஒன்றியம், மாநகரம், நகரம், கிளைக் கழகத் தோழர்களிடம் தொடர் பில் இருங்கள். தொடர்பு சங்கிலியைப் பெருக்குங்கள். இந்த ஆண்டு தந்தை பெரியாரின் 142ஆவது பிறந்த நாளை (செப். 17) நகரங்கள் முதல் கிராமங்கள் வரை பட்டி தொட்டிகள் என பெரும் திருவிழா போல் கொண்டாடிட வேண்டும். சுவர் எழுத்து விளம் பரத்தைச் செய்யுங்கள். ஊர்தோறும் வீடுகளுக்கு முன் தந்தை பெரியார் படங்களை வைத்து மாலை அணிவியுங் கள். நாடு முழுவதும் பெரியார் படங் களை அச்சிட்டு ஒட்டுங்கள். கரோனா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உத வுங்கள். பாதுகாப்புடன் செயல்படுங்கள்.\nநீட், புதிய தேசியக் கல்விக் கொள் கையை ஒழித்துக்கட்ட மக்களைத் திரட் டும் பணியில் மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்வோம். துண்டறிக்கைகள் கொடுப்போம். தமி ழகத்தில் அனைத்து இயக்கங்கள் அர சியல் கட்சிகளை ஒருங்கிணைப்போம் நமது உரிமைகளைப் பாதுகாப்போம்.\nசமூக வலைத்தளங்களில் செயல் படும் நமது தோழர்கள் விடுதலையில் என்ன வருகிறதோ அதைப் பரப்பிடும் பணியை மேற்கொள்ளுங்கள். எந்த நேரத்தில் எந்தப் பணிக்கு முன்னு ரிமை அளிப்பது என்பதைப் புரிந்து செயல்படுங்கள். எதிரிகளின் நோக் கம் புரிந்து அவற்றை முறியடிக்கும் வகையில் செயல்படுங்கள். கழக இளை ஞரணி, மாணவரணி, மகளிரணி சிறப்பாக செயல்படுகிறார்கள். மற்ற அணிக ளும் தங்கள் செயல்பாடுகளை விரி வாக்கக் கொள்ளுங்கள்.\nஇந்த கரோனா காலத்தில் தங் களையெல்லாம் நீண்ட இடை வெளிக்குப் பிறகு காணொலியில் சந்தித்தது நேரில் சந்தித்த உணர்வைப் பெறுகிறேன். மகிழ்ச்சி உற்சாகமாக பாதுகாப்பாக இருங்கள். பங்கேற்ற அனைவருக்கும் நன்றி வாழ்க பெரி யார், வளர்க பகுத்தறிவு\" என குறிப்பிட்டார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.asklaila.com/ta/search/Tirora/arjuni/clinic/", "date_download": "2020-09-27T04:36:27Z", "digest": "sha1:GBFBL6JQMLHCOP7GASHFURNIEJ3CRVAW", "length": 8834, "nlines": 225, "source_domain": "www.asklaila.com", "title": "Clinic உள்ள arjuni,Tirora - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nடாக்டர். மனீஷ் கரிஷ்ணா குமார் துபெ\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர். பிரஷாந்த் சுபாஷ் ராவ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர். அஷோக் ராமஜி பரபதிரெ\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர். எ. ஜி லெஞ்ஜ\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர். ஜெ. பி லோதா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர். பைஸன் மனீகிரம் துலீசந்த்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nராம் கோபால் ரோட், திரோரா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர். ஷமிராவ் சீதாராம் தெம்பரெ\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர். வன்தனா மீலிந்த் அலோனி\nஓப்ஸ்டெடிரிக்ஸ் மற்றும் மகப்பேறு மருத்துவர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபாபா ராமதெவ் பதஞ்ஜலி ஆரோக்ய கென்திர\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/may/02/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82414-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%88%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3411098.html", "date_download": "2020-09-27T03:08:33Z", "digest": "sha1:AZJSA3UIP6MOSX5LK3J4UXA2TIWLSW77", "length": 11612, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சத்குரு ஜக்கி வாசுதேவ் வரைந்த ஓவியம் ரூ.4.14 கோடிக்கு ஏலம் போனது: கரோனா நிவாரணத்துக்கு செலவிடப்படும்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n26 செப்டம்பர் 2020 சனிக்கிழமை 05:31:55 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nசத்குரு ஜக்கி வாசுதேவ் வரைந்த ஓவியம் ரூ.4.14 கோடிக்கு ஏலம் போனது: கரோனா நிவாரணத்துக்கு செலவிடப்படும் என்று ஈஷா அறிவிப்பு\nகரோனா நிவாரணப் பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக ஓவியம் வரைகிறாா் சத்குரு ஜக்கி வாசுதேவ்.\nகோவை ஈஷா அறக்கட்டளையின் நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் வரைந்த ஓவியம் ரூ. 4.14 கோடிக்கு ஏலம் போயிருக்கிறது. இந்தத் தொகை முழுவதையும் கரோனா நிவாரணப் பணிகளுக்கு செலவிட இருப்பதாக ஈஷா யோக மையம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து ஈஷா அறக்கட்டளை நிா்வாகம் கூறியிருப்பதாவது:\nகரோனா பிரச்னையால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் கோவை, தொண்டாமுத்தூா் பகுதி மக்களுக்கு ஈஷா கிராம புத்துணா்வு இயக்கம் சாா்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சுமாா் 2 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட இந்தப் பகுதியில் கிட்டத்தட்ட அனைத்து கிராமங்களிலும் உணவின்றித் தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அவா்களின் வீட்டுக்கே சென்று உணவும், நிலவேம்பு கஷாயமும் தினமும் வழங்கப்படுகின்றன. இந்தப் பணியில் சுமாா் 700 தன்னாா்வலா்கள் ஈடுபட்டுள்ளனா்.\nஇதேபோல், கரோனா தடுப்புப் பணியில் தங்கள் உயிரை பணயம் வைத்து சேவையாற்றி வரும் மருத்துவப் பணியாளா���கள், தூய்மைப் பணியாளா்கள், காவல் துறையினருக்கு தேவையான உதவிகளையும் ஈஷா செய்து வருகிறது.\nஇந்நிலையில், இந்த நிவாரணப் பணிகளுக்கு நிதி திரட்டும் விதமாக, ஈஷா அறக்கட்டளையின் நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ், ‘முழுமையாக வாழ’ என்ற தலைப்பில் 5க்கு 5 அடி அளவில் ஒரு வடிவமற்ற ஓவியத்தை (அப்ஸ்ட்ராக்ட் பெயிண்டிங்) வரைந்தாா். அந்த ஓவியம் சில தினங்களுக்கு முன்பு ஆன்லைனில் ஏலம் விடப்பட்டது. ஏப்ரல் 30 ஆம் தேதி இரவுடன் நிறைவடைந்த ஏலத்தின் முடிவில், ஒருவா் அந்த ஓவியத்தை அதிகபட்சமாக ரூ. 4.14 கோடிக்கு வாங்க சம்மதித்துள்ளாா்.\nஇது தொடா்பாக சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியதாவது: இது கரோனா நிவாரணத்துக்காக வழங்கப்பட்ட நிதி. எனது ஓவியத்துக்கான விலை அல்ல. இந்த சவாலான சூழலில் யாரும் பசியால் தவிக்காமல் பாா்த்து கொள்வது ஒவ்வொரு குடிமக்களின் பொறுப்பு”என்றாா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nஇசை கொண்டாடும் இசையும் எஸ்.பி.பி.யும்.. - புகைப்படங்கள்\nவிசாரணைக்கு ஆஜரானார் தீபிகா படுகோனே - புகைப்படங்கள்\nஎந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே - எஸ்.பி.பி. புகைப்படங்கள்\nவேளாண் மசோதாவுக்கு எதிராக போராட்டம் - புகைப்படங்கள்\nவெள்ளத்தில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20160113-118.html", "date_download": "2020-09-27T03:09:03Z", "digest": "sha1:U2DZ5OH3WSXHML7NWEKXRTTR27DOFD3P", "length": 13964, "nlines": 109, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சவால்களை வெற்றிப் படிகளாக மாற்றி ஆசிரியரான நந்தா, சிங்கப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nசவால்களை வெற்றிப் படிகளாக மாற்றி ஆசிரியரான நந்தா\nஜோகூர் முதலமைச்சர்: சிங்கப்பூருடனான எல்லை திறப்பு தாமதமானால் 100,000 பேர் வேலையிழக்கும் அபாயம்\nஒரே நிறுவனத்தில் வேலை பார்த்த பங்ளாதேஷ் சகோதரர்கள் கீழே விழுந்ததில் நிரந்தர உடற்குறை; சிங்கப்ப���ர் நிறுவனங்களிடம் இழப்பீடு கோரி வழக்கு\nசிங்கப்பூரில் மேலும் 20 பேருக்கு கொவிட்-19\nஆர்ச்சர்டு ரோடு மால்களுக்கு கொவிட்-19 நோயாளிகள் சென்றனர்\n‘ஆண், பெண் இருபாலருக்கும் சமமான ஊதியம்’\n6 வாரம் காணா வீழ்ச்சியில் தங்கம் விலை\n5 வயது மகனைக் கொன்ற தாய்க்கும் அவரது காதலருக்கும் மரண தண்டனை\nபெரும் போராட்டத்துக்குப் பிறகு கொரோனாவை வென்றார்\nபோதைப்பொருள்: விசாரணை வளையத்தில் 4 நடிகைகள்\nசவால்களை வெற்றிப் படிகளாக மாற்றி ஆசிரியரான நந்தா\nவிடாமுயற்சி, மனஉறுதி, மீள் திறன். இவையே திரு நந்தா மீனாட்சி சுந்தரம் ஒரு கல்வியாளராகக் கடந்து வந்த பாதையை எடுத்துக் காட்டும் சொற்கள். யீஷூன் டவுன் உயர்நிலைப் பள்ளி ஆசிரியரான இவர், நேற்று நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழக உள்ளரங்கில் நடைபெற்ற ஆசிரியர்கள் பட்டமளிப்பு விழா வில் இரு விருதுகளைத் தட்டிச் சென்றார். தேசிய கல்விக் கழகத்தின் தங்கப் பதக்கம், கணிதச் சங்கப் புத்தகப் பரிசு ஆகியவை அவை. வகுப்பில் ஒட்டுமொத்த தலை சிறந்த மாணவராகத் திகழ்ந்ததற் காக இவருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.\nஇரு பிள்ளைகளில் இளைய வரான திரு நந்தா, தம் பதின்ம வயது பருவத்தில் தந்தையை இழந்தார். அந்த பேரிழப்பினால் இவர் பெரிதும் பாதிப்படைந்து கல்வியில் கவனத்தைச் சிதற விட்டார். இருப்பினும், தாயாருடைய தன்னலமற்ற மனப்பான்மையும் பொறுப்புணர்வும் இவருக்கு வாழ்க்கையில் அர்த்தமுள்ள பாடத்தைக் கற்பித்தது. “என் தாயார் குடும்பத்தை வழிநடத்த பொறுப்பெடுத்து என் னையும் அண்ணனையும் எந்த வொரு குறையும் இல்லாமல் வளர்த்தார். அவருடைய எண் ணற்ற தியாகங்கள் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தின. மனம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை அவர் மூலம் உணர்ந் தேன்,” என்று இவர் நெகிழ்ச் சியுடன் கூறினார்.\nபுத்துயிர் பெற்ற உற்சாகத்துடன் நந்தா பல சவால்களைக் கடந்து வந்தார். பல்கலைக்கழக பருவத் தில் கல்விச் செலவுகளை ஈடு செய்ய தொடக்கநிலை, உயர்நிலை மாணவர்களுக்குத் துணைப்பாட வகுப்புகளை இவர் நடத்தினார். வாழ்க்கை கடினமாக இருந்த போதிலும் இவர் நம்பிக்கையைக் கைவிடவில்லை.\nகல்வி, தொடர்பு தகவல் துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரியிடமிருந்து (இடம்) சான்றிதழுடன் தங்கப் பதக்கத்தையும் கணித சங்கப் புத்தகப் பரிசையு��் பெற்றுகொள்ளும் திரு நந்தா மீனாட்சி சுந்தரம். படம்: தேசிய கல்விக் கழகம்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\n‘மாஸ்டர்’ குறித்து லோகேஷ் திட்டவட்டம்\nபள்ளிச் சிறுவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்: 17 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த ஆசிரியருக்கு 10½ ஆண்டு சிறை\nமணமுறிவின் பாதிப்பைக் குறைக்க இணையவாசல்: பொதுமக்களிடமிருந்து கருத்து சேகரிக்கப்படும்\nசிங்கப்பூரில் சில வழிபாட்டுத் தலங்களில் நேரடி இசைக்கு அனுமதி\nதிருமலை கோயிலில் வஸ்திரங்களை தலையில் சுமந்து சென்று சமர்ப்பித்த ஆந்திர முதல்வர்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக��னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/73257.html", "date_download": "2020-09-27T04:50:59Z", "digest": "sha1:KVYGSEY4PVMSDR5E4ASQIQCV5NBZDYFM", "length": 6690, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "`2.0′ தள்ளிப்போனதால் சாய் பல்லவியை களமிறக்க லைகா திட்டம்..!! : Athirady Cinema News", "raw_content": "\n`2.0′ தள்ளிப்போனதால் சாய் பல்லவியை களமிறக்க லைகா திட்டம்..\nலைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `2.0′. ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.\nஇந்த படத்தின் அதிநவீன கிராபிக்ஸ் பணிகள் இன்னமும் முடிவடையாததால் வருகிற ஜனவரி 26-ஆம் தேதி ரிலீஸாகும் என்ற அறிவிக்கபட்டிருந்த இந்த படத்தின் ரிலீஸ் ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சாய் பல்லவியின் முதல் தமிழ் படமாக உருவாகி வரும் `கரு’ படத்தை ஜனவரி 26-ல் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nவிஜய் இயக்கத்தில் பெண்களை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்தில் சாய் பல்லவியுடன், நாக சவுரியா, வெரோனிகா அரோரா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nசாம்.சி.எஸ். இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஉலகை தினம் மகிழ்விக்க அனுப்பப்பட்ட குரல் மருத்துவர் எஸ்.பி.பி. – சிம்பு இரங்கல்..\nகுரல் அரசனே உறங்குங்கள்…. கண்ணீருடன் விடை தருகிறோம் – சிவகார்த்திகேயன் இரங்கல்..\nகும்பிட்ட சாமியெல்லாம் கைவிட்ருச்சே… எஸ்.பி.பி குறித்து சூரி உருக்கம்..\nஇந்திய இசை உலகம் மெல்லிசை குரலை இழந்துவிட்டது- எஸ்.பி.பி. மறைவுக்கு பிரதமர், ஜனாதிபதி இரங்கல்..\n‘மூச்சுக்காற்று முழுவதையும் பாடல் ஓசையாக மாற்றிய��ன்’ – எஸ்.பி.பி குறித்து சிவகுமார் உருக்கம்..\nஎன்னுடைய குரலாக பல ஆண்டுகள் ஒலித்தவர் எஸ்.பி.பி – ரஜினிகாந்த் இரங்கல்..\nஏழு தலைமுறைக்கும் எஸ்.பி.பி. புகழ் வாழும் – கமல், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இரங்கல்..\n‘பாடும் நிலா மறைந்தது’ – பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்..\nஅரசு பள்ளி மாணவர்கள் 200 பேருக்கு ஸ்மார்ட் போன் வழங்கிய சோனு சூட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.karaikalindia.com/2017/02/puducherry-cm-narayanasamy-speaks-about-worst-politics-in-admk-tamilnadu.html", "date_download": "2020-09-27T04:49:59Z", "digest": "sha1:TRNQJ2QMIQ5UWKEXFZXMHY3KNOPSDUQA", "length": 11019, "nlines": 69, "source_domain": "www.karaikalindia.com", "title": "தமிழக மக்கள் ஜனநாயக விரோத அதிமுக அரசை தூக்கி எறிவார்கள் - முதல்வர் நாராயணசாமி ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nதமிழக மக்கள் ஜனநாயக விரோத அதிமுக அரசை தூக்கி எறிவார்கள் - முதல்வர் நாராயணசாமி\n22-02-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் பொழுது எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மீது நடத்தப்பட்ட ஜனநாயக அத்துமீறல்களை எதிர்த்தும் திமுக சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.\nபுதுச்சேரியில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் நேரில் சென்று வாழ்த்தி பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தமிழக சட்டப்பேரவையில் அதிமுக நம்பிக்கை வாக்கெடுப்பின் பொழுது நடைபெற்ற சம்பவங்கள் ஜனநாயக படுகொலையாகும் திமுக காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள் ரகசிய வாக்கெடுப்பு கேட்டும் அதை சபா நாயகர் நிராகரித்துள்ளார்.சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் ரகசிய வாக்கெடுப்பு கேட்டால் அதை ஏற்க வேண்டும் என்று விதிகள் உள்ளது எதிர்க்கட்சிகள் அனைத்தையும் வெளியே அனுப்பிவிட்டு அதிமுக வெற்றிபெற்றதாக அறிவித்த பேரவைத் தலைவரின் முடிவை எதிர்த்த ஸ்டாலின் நீதீமன்றத்தில் தொடுத்த வழக்கு வெற்றிபெறும்.தருமம் தான் எப்பொழுதும் வெல்லும் என கூறினார்.\nமேலும் இது குறித்து அவர��� பேசுகையில் தமிழக மக்கள் ஜனநாயக விரோத முறையில் வந்த அதிமுக அரசை தூக்கி எறிவார்கள் என்றார்.\nகாரைக்காலில் உண்ணா விரத போராட்டம் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் திரு எ.எம்.ஹச்.நாஜீம் அவர்களின் தலைமையில் நடைபெற்று வருகிறது.\nகாரைக்கால் செய்தி செய்திகள் m.k.stalin narayansamy\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\nபன்றிக்காய்ச்சலை தடுக்கும் கபசுர குடிநீர்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் நோய் அ���ிகமாக பரவி வரும் வேலையில் இந்த நோய்க்கு எதிர்ப்பு மருந்தாக 'கபசுர குடிநீர்'...\nவிஜய் சேதுபதியின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் ஆறாவது திரைப்படம் அது மட்டுமா 'மக்கள் செல்வன் ' என்ற அடைமொழியையும் அவருக்கு வழங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/tag/director-santhakumar/", "date_download": "2020-09-27T03:13:27Z", "digest": "sha1:DF5ZIO4MXMK7P5D4VPASDOOCNXPY4BWI", "length": 3530, "nlines": 55, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – director santhakumar", "raw_content": "\nTag: actor aarya, actress indhuja, actress mahima nambiar, director santhakumar, mahaamuni movie, mahaamuni movie review, producer k.e.ganavelraja, slider, studio green productions, இயக்குநர் சாந்தகுமார், சினிமா விமர்சனம், தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா, நடிகர் ஆர்யா, நடிகை இந்துஜா, நடிகை மஹிமா நம்பியார், மகாமுனி சினிமா விமர்சனம், மகாமுனி திரைப்படம்\nமகாமுனி – சினிமா விமர்சனம்\nஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில்...\n“ஆர்யாவைப் பத்தி வேற மாதிரி நினைச்சிருந்தேன்…” – நாயகி மகிமாவின் கலகல பேச்சு..\nஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில்...\nஆர்யா நடிப்பில் ‘மௌன குரு’ இயக்குநர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு..\nஸ்டூடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்...\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு திரையுலகப் பிரமுகர்களின் அஞ்சலி..\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nவிஷாலின் ‘சக்ரா’ படத்தை வெளியிட தடை\nகோவா சர்வதேச திரைப்பட விழா அடுத்தாண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது\nஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு-2’ திரைப்படம்\nதிரைப்பட தயாரிப்பாளர்களின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சூர்யாவின் நன்கொடையும் சேர்க்கப்பட்டது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2572733", "date_download": "2020-09-27T03:52:50Z", "digest": "sha1:PITLLHNE6V6OSOJG73BEGBC5NYODDDIO", "length": 7712, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பாசிசம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பாசிசம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:06, 4 செப்டம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்\n7 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n06:00, 16 சூன் 2018 இல் நிலவும் திருத்���ம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n07:06, 4 செப்டம்பர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKarthickshan93 (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\n'''பாசிசம்''' (''fascism'') என்பது ஒரு சமுதாயத்தின் அதிகார வர்க்கத்தால் சர்வாதிகார முறையில் பொருளாதார மற்றும் மற்றைய விடயங்கள்விஷயங்கள் தீர்மானிக்கப்படுவதையே குறிக்கும். முதலாளிகள் இவ்வதிகார வர்க்கத்திற்குள் அடங்குவர். ஆரம்ப கட்டங்களிலே அடிமட்ட மக்களின் ஆதரவும் இவ்வதிகார வர்க்கத்திற்கு கிடைக்கும். [[பெனிட்டோ முசோலினி|முசோலினி]]யின் [[இத்தாலி]], [[இட்லர்ஹிட்லர்|இட்லரின்ஹிட்லரின்]] [[ஜெர்மனி]] பாசிசத்திற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.\nதனிமனித உரிமைகளை நாட்டு நலனுக்காக, வல்லமைக்காக எனக் கூறி மதிக்காமல் அரசுக்கு எதிராகக் கேள்வி கேட்பவர்களை அடக்குமுறைகள் மற்றும் வன்முறை மூலம் நசுக்குகின்ற அரசியல் நடைமுறையே பாசிசம் எனப்படும். தனியுரிமை முதலாளித்துவத்தின் தேய்ந்த நிலையே பாசிசம் என [[மார்க்சியம்|மார்க்சியவாதி]]கள் அதனைக் கண்டிப்பதுண்டு. மார்க்சியவாதிகளின் இந்தக் கண்டனத்திலே உண்மை அதிகம் இருந்தபோதிலும், சில முக்கியமான விடயங்களைக் கருத்திலே கொள்ளாதிருக்கின்றது. தனியுரிமை, முதலாளித்துவம் கையாலாகாத நிலையில் பாசிசத்தைச் சரணடைகின்றது என்பது உண்மையே.\nஅரசின் மகிமைக்காகத் தன்னுடைய எல்லாவற்றையும் அதற்கு அர்ப்பணம் செய்ய வேண்டுமென்ற அடிப்படையிலே தான் பாசிச இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. பாசிசம் [[முதலாம் உலகப் போர்|முதலாம் உலக மகா யுத்தத்தின்]] போது [[இத்தாலி]]யில் தோன்றியது.பாசிஸ் என்பது ரோமானியப்பேரரசின் நீதிபதிகள் உருட்டுக் கட்டைகளுக்கு நடுவே கோடாரி சொருகப்பட்டிருக்கும் ஒரு ஆயுதம் வைத்திருப்பார்கள். இந்த ஆயுதத்திற்குப் பெயர் பாசிஸ் எனப்படும்.[the hindu tamil.com|23.03.2014]\nபோர், சமுதாயம், அரசு மற்றும் தொழில்நுட்பத்தின் இயல்பில் புரட்சிகர மாற்றங்களை கொண்டு வரும் பாசிசவாதிகள், ஒட்டுமொத்த போர் மற்றும் மக்கள் அணிதிரட்டல் ஆகியவற்றின் வருகையின் காரணமாக பொதுமக்கள் மற்றும் போர் வீரர்களிடையே உள்ள வேறுபாட்டை உடைத்துவிட்டனர். போர் முயற்சி, பொருளாதார உற்பத்தி, இதனால் \"குடிமக்கள் குடியுரி��ை\" உருவானது, அதனால் அனைத்து குடிமக்களும் போரின்போது இராணுவத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thamilkural.net/newskural/mainnews/69585/", "date_download": "2020-09-27T04:21:04Z", "digest": "sha1:QJ5LOF5SXAW4FKFIQASKP4QY4EXFGS4F", "length": 10660, "nlines": 156, "source_domain": "thamilkural.net", "title": "தமிழர்களை பற்றி கதைப்பதற்கு சரத் வீரசேகரவுக்கு அருகதை இல்லை- சுவீகரன் நிஷாந்தன் - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome செய்திக்குரல் பிரதான செய்திகள் தமிழர்களை பற்றி கதைப்பதற்கு சரத் வீரசேகரவுக்கு அருகதை இல்லை- சுவீகரன் நிஷாந்தன்\nதமிழர்களை பற்றி கதைப்பதற்கு சரத் வீரசேகரவுக்கு அருகதை இல்லை- சுவீகரன் நிஷாந்தன்\nதமிழர்களை பற்றி கதைப்பதற்கு சிங்கள இனவாதியான சரத் வீரசேகரவுக்கு அருகதை இல்லை என தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிஷாந்தன் தெரிவித்துள்ளார்.\nஇராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தமிழர்களின் அடையாளங்களையும் கலாசாரங்களையும் கொச்சைப்படுத்தும் விதமாக கருத்துக்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றார்.\nஇதனைக் கண்டித்து தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர், இன்று (11)ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nகுறித்த ஊடக அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,\nகோட்டாபாய அரசின் இராஜாங்க அமைச்சர்களில் ஒருவரான அட்மிரல் சரத் வீரசேகர, நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை தமிழ் மக்களுக்கு எதிராகவும்,தமிழ் மக்களின் நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கு எதிராகவும்,தமிழ் மக்களின் உரிமைகளுக்கு எதிராகவும்,தீவிரமான இனவாத கருத்துக்களையும்,தமிழர்களை சிறுமைப்படுத்தும் கருத்துக்களையும், இறுதியாக தமிழர்களின் அடையாளங்களையும் கலாசாரங்களையும் கொச்சைப்படுத்தும் விதமாகவும் கருத்துக்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றார்.இவற்றை பற்றி கதைப்பதற்கு அவருக்கு எந்த வித அருகதையும் இல்லை.\nஇனிவரும் காலங்களிலாவது இவ்வாறான நாகரீகமற்ற கருத்துக்களைக் கூறி தமிழ் மக்களின் வெறுப்புக்களை மேலும் சம்பாதிக்காது நிதானமான முறையில் வரலாற்றை நன்கு படித்து ஆராய்ந்து, சிந்தித்து இன ஒற்றுமைக்கான ஆரோக்கியமான கருத்துக்களை வெளியிட வேண்டும் என இறுக்கமாக கூறிக்கொள்ள விரும்புகின்றோம் என அறிக்கையில் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleவெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் நபரொருவர் கைது\nNext articleகடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்:அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்\n13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்- மோடி\nபுதிய அரசியலமைப்பு சட்டமூலத்திற்கு கூட்டமைப்பு எதிர்ப்பு\nதிலீபனின் நினைவேந்தலை நடத்த வேண்டுமென்ற உணர்வு தமிழ் மக்களிடம் இல்லை- சுமந்திரன்\nதமிழ் தலைவர்களே இதுதான் உங்களின் ஆட்பலமா\nதமிழ்த் தேசியத்தை பலப்படுத்துவதற்காக உடனடியாகச் செய்ய வேண்டியவைகள் \nஅம்பாரை மாவட்டத் தேர்தல்: ஒரு கழுகுப் பார்வை\n8 மணித்தியாலங்களின் பின் உணவு தவிர்ப்புப் போராட்டம் நிறைவுக்கு வந்தது\nதமிழ் தேசியக் கட்சிகளால் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பம்\nதமிழர்களைச் சோதிக்காதீர்; வீண்விளைவைச் சந்திப்பீர்- ராஜபக்ச அரசுக்கு சம்பந்தன் கடும் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.akattiyan.lk/2020/09/blog-post_847.html", "date_download": "2020-09-27T02:55:49Z", "digest": "sha1:DUA6V3ZFKRAAVX6ITLQ7Z6WFX6H5D65C", "length": 7365, "nlines": 69, "source_domain": "www.akattiyan.lk", "title": "சர்வதேச நாடுகளில் கற்கைநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு தொழில் வாய்ப்பு - அகத்தியன் | Online", "raw_content": "\nHome இலங்கை சர்வதேச நாடுகளில் கற்கைநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு தொழில் வாய்ப்பு\nசர்வதேச நாடுகளில் கற்கைநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு தொழில் வாய்ப்பு\nசர்வதேச நாடுகளில் பட்டம் பெற்ற மாணவர்களை அரச சேவையில் உள்ளீர்ப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nகுறித்த பட்டதாரிகளிடம் இருந்து 4,100 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் நாயகம் எப்.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.\nஅவர்களை அரச சேவையில் உள்ளீர்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளதோடு, எதிர்காலத்தில் நேர்முகத் தேர்வு வைத்து அவர்கள் பின்தங்கிய பகுதிகளில் ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம், த��வல் தொழில்நுட்பம் உள்ளிட்ட கற்பித்தல் பணிகளுக்காக உள்ளீர்க்கப்படவுள்ளனர்.\nஅந்தவகையில், சர்வதேச கற்கைநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு இந் நாட்டில் தொழிலைப் பெற்றுக்கொள்ள முடியும் என அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசர்வதேச நாடுகளில் கற்கைநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு தொழில் வாய்ப்பு Reviewed by Chief Editor on 9/17/2020 08:19:00 am Rating: 5\nஇலங்கையில் சற்று முன்னர் அதிகரித்த கொரோனா தொற்று\nநாட்டில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா...\nகண்டியில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் திருமணம் முடித்து 10 மாதங்கள் கடந்த தம்பதியினர் பலி\nகண்டி - பூவெலிகட - சங்கமித்த வீதியில் உள்ள கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் விபரம் வெளியாகியுள்ளது. அனர்த்தத்தில் Travel...\nஜனாதிபதியின் திடீர் விஜயம்-அசமந்தப்போக்கில் செயற்பட்ட இரண்டு அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்\nவீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நாரஹேன்பிட்டி அலுவலகத்தின் பிரதான அதிகாரிகள் இருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சொத்துக்கள் பிரிவு ம...\nஹட்டன்- கொழும்பு பிரதான வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு\nபொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை ரம்பாந்தென்ன பகுதியில் சரிந்து விழுந்த பாரிய கற்பாறை உடைத்து தகர...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.adiraipirai.com/2020/07/82.html", "date_download": "2020-09-27T04:27:39Z", "digest": "sha1:BDQ4KOBOICBD5ULWYAWRLVW2SP3VTTF5", "length": 3234, "nlines": 50, "source_domain": "www.adiraipirai.com", "title": "மரண அறிவிப்பு - கடற்கரைத் தெருவை சேர்ந்த முஹம்மது தாவூத் ஓடாவி(82)", "raw_content": "\nHomeமரண அறிவிப்புமரண அறிவிப்பு - கடற்கரைத் தெருவை சேர்ந்த முஹம்மது தாவூத் ஓடாவி(82)\nமரண அறிவிப்பு - கடற்கரைத் தெருவை சேர்ந்த முஹம்மது தாவூத் ஓடாவி(82)\nபெயர்: முஹம்மது தாவூது ஓடாவி\nதந்தை: மர்ஹூம் ஹாஜா முகைதீன்\nமாமனார்: மர்ஹூம் முஹம்மது சேக்காதி\nசகோதரர்கள்: மர்ஹூம் தர்வீஸ் ஓடாவி, மர்ஹூம் அஹ்மது ஷா ஓடாவி\nமகன்கள்: ஹாஜா அமருத்தீன், சரபுத்தீன்\nமருமகன்க���்: மர்ஹூம் அசான் மரைக்காயர், முகைதீன் அப்துல் காதர், ஹஜ்ஜி முஹம்மது\nபேரன்கள்: முஹம்மது சதாம் (ஆஷிக்), ரியாஸ் அஹமது, முஹம்மது ரஃபி, சேக் அப்துல்லாஹ், முஹம்மது சாதிக்\nநேரம்: மாலை 5 மணி.\nஅதிரையில் அப்பாவிகளின் வயிற்றில் அடிக்கும் கட்டிட காண்டிராக்டர்கள்\nஅதிரையில் புத்துயிர் பெறும் 100 ஆண்டுகள் பழமையான சூனா வீட்டு பள்ளி\nஅதிரையை சேர்ந்த மருத்துவர் அஜ்மலுக்கு ஜித்தாவில் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=598374", "date_download": "2020-09-27T04:47:18Z", "digest": "sha1:DIHAOM6ZBHLMCOH7UMZOQCDZH5X3BPT2", "length": 8152, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நவம்பர் 30 வரை நீட்டிப்பு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nவருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நவம்பர் 30 வரை நீட்டிப்பு\nமும்பை: 2019-2020 ஆம் ஆண்டிற்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் சில தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் உள்ள பெரும்பாலான தொழில் நிறுவனங்களுக்கும் வருவாய் குறைந்து, பண நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்ட வருமான வரித்துறையினர், 2019-2020 ஆம் ஆண்டிற்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் வருமான வரித்துறை கடந்த ஏப்ரல் 8 முதல் ஜூன் 30 வரையிலான காலகட்டத்தில் வரி செலுத்திய கிட்டத்தட்ட 20 லட்சம் பேர்களுக்கு ரூ.62,361 கோடியை ரீபண்டு தொகையாக வழங்கி உள்ளது. இதில் தனிநபர் வருமான வரி செலுத்திய 19.07 லட்சம் பேருக்கு ரீபண்டு தொகையாக 23,454 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் கார்ப்பரேட் வரி செலுத்திய 1.36 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு 38,908 கோடி ரூபாய் ரீபண்டு வழங்கப்பட்டுள்ளது.\nஒரு நிமிடத்துக்கு 76 பேருக்கு என்ற வேகத்தில் கடந்த ஏப்ரல் 8ம் தேதி முதல் ஜூன், 30ம் தேதி வரை ரீபண்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த 56 நாட்களில் மொத்தம் 62 ஆயிரத்து 361 கோடி ரூபாய் ரீபண்டாக வழங்கப்பட்டுள்ளது. இந்த ரீபண்டு தொகை வரி செலுத்தியவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.\nவருமான வரி கால அவகாசம் கொரோனா\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59.92 லட்சம் ஆக உயர்வு: இதுவரை 94,503 பேர் பலி...குணமடைந்தோர் விகிதம் 82.46% ஆக உயர்வு.\nமுன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் காலமானார்: பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல்.\nதிருப்பதி கோயில் பிரமோற்சவம் 8ம் நாளில் சர்வ பூபால வாகனத்தில் மலையப்ப சுவாமி அருள்: இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி\nஇந்தியாவின் கவனத்தை திசை திருப்ப தீவிரவாதிகளை அனுப்பும் சீனா: பாகிஸ்தானுடன் சேர்ந்து கூட்டு சதி: ஆயுதங்கள் வழங்கியும் ஊக்குவிப்பு\nகொரோனாவுடன் கைகோர்த்த இரட்டை தாக்குதல்: மண்டை காயும் மருத்துவர்கள்\n13வது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி இலங்கை தமிழர்கள் விரும்பும் அதிகார பகிர்வை கொடுங்கள்\n26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nவிடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..\nதென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/106285-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-09-27T05:06:43Z", "digest": "sha1:YQBGFAZYNDAJSDYFBSLNZANONXVBJW3F", "length": 13882, "nlines": 276, "source_domain": "www.hindutamil.in", "title": "மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குமரி அனந்தனிடம் திருநாவுக்கரசர் நலம் விசாரித்தார் | மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குமரி அனந்தனிடம் திருநாவுக்கரசர் நலம் விசாரித்தார் - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nமருத்துவமனையில் சிகிச்சை பெறும் குமரி அனந்தனிடம் திருநாவுக்கரசர் நலம் விசாரித்தார்\nகாங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், காய்ச்சல் காரணமாக, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் நேற்று மருத்துவமனைக்குச் சென்று அவரை பார்த்து உடல்நலம் குறித்து விசாரித்தார்.\nபின்னர் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றி டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அவருடன் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் ஆர்.தாமோதரன், மாவட்டத் தலைவர்கள் சிவ.ராஜசேகர், ரூபி மனோகரன், மகேந்திரன் உள்ளிட்ட பலர் உடன் சென்றிருந்தனர்.\nகுமரி அனந்தன் உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டபோது, “அவருக்கு டாக்டர்கள் நல்ல முறையில் சிகிச்சை அளித்தனர். அவரது உடல்நிலை நன்றாக இருக்கிறது. தற்போது அவர் ஓய்வு எடுத்து வருகிறார்” என்றனர்.\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமன்மோகன் சிங் போன்ற ஒரு ஆழமான சிந்தனையுள்ள...\nமதுரை திமுகவில் முதல் முறையாக ஒன்றியங்கள் பிரிப்பு: வடக்கு மாவட்ட ஒன்றியங்கள் எண்ணிக்கை...\nவேளாண் மசோதாக்கள்: பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம்: சரத்குமார்\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nகில், மோர்கன் கூட்டணியிடம் பணிந்தது சன்ரைசர்ஸ்: தினேஷ் கார்த்திக் தலைமைக்கு முதல் வெற்றி:...\nமதுரை திமுகவில் முதல் முறையாக ஒன்றியங்கள் பிரிப்பு: வடக்கு மாவட்ட ஒன்றியங்கள் எண்ணிக்கை...\nவேளாண் மசோதாக்கள்: பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம்: சரத்குமார்\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nசிவகங்கையில் தாமதமாக இடம் ஒதுக்கீடு: கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்குவதில் சிக்கல்\nவேளாண் மசோதாக்கள்: பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம்: சரத்குமார்\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nமலைவாழ் மக்கள் கல்வியையும் வேலைவாய்ப்பையும் பெற சாதிச் சான்றிதழை தமிழக அரசு தாமதமின்றி வழங்க...\nமுழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் கூடலழகர் தெப்பத்துக்கு மழைநீர் வரவில்லை: நடப்பாண்டும் நிலை தெப்ப...\nகுஜராத் தேர்தலில் வெற்றி தோ���்வியை நிர்ணயிக்கும் 36 தொகுதிகள்: பாஜக புது வியூகம்\nபாலி: அழகிய தீவும்.. அன்பான மக்களும்..\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/546887-emergency-service-for-covid-19.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-09-27T05:05:23Z", "digest": "sha1:QG776OCMWYVFRS3RWEI4AVL5TYH4XXZD", "length": 17685, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "கர்ப்பிணிகளுக்கு உதவ 102, 104 சிறப்பு தொலைபேசி எண்கள்; மாவட்டந்தோறும் ‘நெருக்கடி கால மேலாண்மைக் குழு'- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு | emergency service for covid 19 - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nகர்ப்பிணிகளுக்கு உதவ 102, 104 சிறப்பு தொலைபேசி எண்கள்; மாவட்டந்தோறும் ‘நெருக்கடி கால மேலாண்மைக் குழு'- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மாவட்டந்தோறும் பல்வேறு அரசு, தனியார் துறையினரைக் கொண்ட ‘நெருக்கடி கால மேலாண்மைக் குழு’ அமைக்கப்படும் என்று முதல் வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கை:\nமக்களின் நடமாட்டத்தைக் குறைத்து கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிற மாநில தொழிலாளர்களுக்கு இருப்பிடம், உணவு, மருத்துவ வசதிகள் அனைத்தையும் முன்பு வேலை பார்த்த நிறுவனங்களே செய்ய வேண்டும். இதை மாவட்ட ஆட்சி யர்கள் உறுதிசெய்ய வேண்டும்.\nபள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளப் பட்டியலை தயாரிக்க, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் 2 அல்லது 3 ஊழியர்களுக்கு மட்டும் மார்ச் 30, 31, ஏப்ரல் 1 ஆகிய மூன்று நாட்களுக்கு அனு மதி அளிக்கப்படும்.\nஅனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் தொழில் வர்த்தக சபை, தனியார் மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குநர்கள், மருத்துவ வல்லுநர்கள், மருந்து தயாரிப்பாளர்கள், வேளாண்மை, கால்நடைப் பராமரிப்பு, மீன்வளம் ஆகிய துறைகளின் அரசு, தனியார் துறை முகவர்கள், உணவுத் தயாரிப்பாளர்கள், உணவு விநியோகஸ்தர்கள், அரசுசாரா அமைப்பினர், நுகர்வோர் பிரதிநிதிகள் ஆகியோர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ‘நெருக்கடிகால மேலாண்மைக் குழு' அமைக்கப்படும்.\nகரோனா நோய் சமூக பரவலாக மாறுவதைத் தடுக்க, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த நோய் தொற்றுக்கு ஆளானவர்களின�� சுற்று வட்டாரப் பகுதிகள், ‘கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக’ வரையறுக்கப்பட்டு தீவிர நோய் தடுப்பு நட வடிக்கைகள் கடந்த 2 நாட்களாக மேற்கொள்ளப்படுகிறது.\nமுதியோர், சர்க்கரை, உயர் ரத்த அழுத்த நோயாளிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்களை வீட்டில் உள்ள மற்ற நபர்கள் தொடர்பில் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nவரும் 2 மாதங்களில் பிரசவிக்க உள்ள சுமார் 1.5 லட்சம் தாய்மார்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர் களுக்கு தேவையான உதவிக்கு 102, 104 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.\nசுவாசக் கோளாறுடன் தனியார்மருத்துவமனைகளில் அனு மதிக்கப்பட்டவர்களின் விவரங் களை சுகாதாரத் துறைக்கு அம் மருத்துவமனைகள் தெரிவிக்க வேண்டும். தமிழகத்தின் சில இடங்களில், குறிப்பாக மீன் அங்காடி,இறைச்சி, காய்கறி கடைகளில்சமூக விலகல் முழுமையாக கடைபிடிக்கப்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.\nஇவ்வாறு முதல்வர் பழனிசாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nநெருக்கடி கால மேலாண்மைக் குழுமுதல்வர் பழனிசாமி அறிவிப்புசிறப்பு தொலைபேசி எண்கள்\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமன்மோகன் சிங் போன்ற ஒரு ஆழமான சிந்தனையுள்ள...\nஎல்லைப் பணியின்போது துப்பாக்கி வெடித்து உயிரிழந்த வீரர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி:...\nகரோனா தொற்றில் உயிரிழந்த அரசு மருத்துவர் சுகுமாரன் குடும்பத்துக்கு நிவாரணம்: முதல்வர் பழனிசாமி...\nகிருஷ்ணகிரி பாரூர் ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஜூன் மாதத்துக்கான அரிசி, சர்க்கரை உள்ளிட்ட இலவச ரேஷன் பொருட்களுக்கு நாளை முதல்...\nவேளாண் மசோதாக்கள்: பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம்: சரத்குமார்\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nசிவகங்கையில் தாமதமாக இடம் ஒதுக்கீடு: கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்குவதில் சிக்கல���\nமலைவாழ் மக்கள் கல்வியையும் வேலைவாய்ப்பையும் பெற சாதிச் சான்றிதழை தமிழக அரசு தாமதமின்றி வழங்க...\nவேளாண் மசோதாக்கள்: பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம்: சரத்குமார்\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nமலைவாழ் மக்கள் கல்வியையும் வேலைவாய்ப்பையும் பெற சாதிச் சான்றிதழை தமிழக அரசு தாமதமின்றி வழங்க...\nமுழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் கூடலழகர் தெப்பத்துக்கு மழைநீர் வரவில்லை: நடப்பாண்டும் நிலை தெப்ப...\nஏப்.14 வரை தடையின்றி மின்சாரம்: அமைச்சர் தங்கமணி உறுதி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/557416-bjp.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-09-27T04:36:13Z", "digest": "sha1:URMGV5THBJANMJZXK5XQNK36HQU3GSU5", "length": 13228, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "பாஜக மூத்த தலைவர் கே.என். லட்சுமணன் காலமானார் | bjp - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nபாஜக மூத்த தலைவர் கே.என். லட்சுமணன் காலமானார்\nதமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என். லட்சுமணன் உடல்நலக்குறைவால் காலமானார்.\nசேலம் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது. முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக கே.என். லட்சுமணன் உயிரிழந்தார்.\nபாஜக மூத்த தலைவர் கே.என்.லட்சுமணன் சமீபத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்தநிலையில் இன்று இரவு அவர் மரணமடைந்தார்.\nதமிழக பாஜக தலைவராக 2 முறை பொறுப்பு வகித்த கே.என். லட்சுமணன், ஒரு முறை மயிலாப்பூர் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்ப்டடார்.\nபாஜக மூத்த தலைவர் கே.என். லட்சுமணன்பாஜககே.என். லட்சுமணன்Bjp\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\n'விவசாயிகளுக்கு வெற���றி; விசாயிகளின் வீட்டுவாயில் முன் பணிந்துவிட்டது அகாலி தளம்': காங்கிரஸ் கருத்து\n‘வாஜ்பாய் உருவாக்கிய என்டிஏ கூட்டணி இதுவல்ல; பஞ்சாப் பற்றிய பார்வையில்லாமல் போய்விட்டது’: ஹர்சிம்ரத்...\nவேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து சிரோன்மணி அகாலி...\nபாஜக தேசிய நிர்வாகிகள் அறிவிப்பு: முரளிதர ராவ், எச்.ராஜா விடுவிப்பு- தமிழகத்தைச் சேர்ந்த...\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nசிவகங்கையில் தாமதமாக இடம் ஒதுக்கீடு: கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்குவதில் சிக்கல்\nமுழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் கூடலழகர் தெப்பத்துக்கு மழைநீர் வரவில்லை: நடப்பாண்டும் நிலை தெப்ப...\nமாலத்தீவுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்தால் தூத்துக்குடியில் தோணித் தொழில் பாதிக்கப்படும் அபாயம்: தோணி...\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nமுழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் கூடலழகர் தெப்பத்துக்கு மழைநீர் வரவில்லை: நடப்பாண்டும் நிலை தெப்ப...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கடைமடை பகுதியில் கருகும் நெற்பயிர்கள்: கல்லணைக் கால்வாயில் கூடுதலாக தண்ணீர்...\nஅணைகளின் உபரி நீரால் நிரம்பும் குளங்கள்\nஅமெரிக்கக் கறுப்பினத்தவர் போராட்டம் இந்தியாவுக்கு உணர்த்துவது என்ன\nசிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-09-27T04:54:48Z", "digest": "sha1:523Q3N5ZWGEYPM4YPMAO56CSCMRK4KPT", "length": 12246, "nlines": 139, "source_domain": "www.pannaiyar.com", "title": "எலி ஒழிப்பில் இயற்கை உத்திகள் | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nஎலி ஒழிப்பில் இயற்கை உத்திகள்\nஎலி ஒழிப்பில் இயற்கை உத்திகள்\nஎலி ஒழிப்பில் இயற்கை உத்திகள்\nஎலிகளின் வாழ்க்கை முறை: நன்செய் மற்றும் புன்செய் நிலங்களில் காணப்படும்\nசிறிய பெருச்சாளிகள் முதுகுப்பகுதி கரும்பழுப்பு நிறத்துடன் சிறிய வாலுடனும்\nகாணப்படும். இவைகளில் கருத்தரிக்கும் காலம் 4 நாட்கள் ஆகும். கருத்தரித்த 22\nநாட்களில் 1 முதல் 11 குட்டிகளை ஈணும். எலிக்குட்டியானது பிறந்த 3 மாதத்திற்கு\nஉள்ளாகவே கருத்தரிக்க தயாராகி விடுகிறது. கதிர் முற்றும் மற்றும் அறுவடைக்\nகாலமான அக்டோபர், நவம்பர் மாதங்களில்தான் அதிகமான அளவில் இனச்சேர்க்கை செய்து குட்டிகளை ஈணுகிறது. சராசரியாக ஒரு ஆண்டிற்கு 100 குட்டிகள் வரை இனப்பெருக்கம்\nவயல் வெளியில்:பயிர் அறுவடை முடிந்தவுடன் எலி வளைகளை வெட்டி எலிகளை\n* ஆழமாக உழுவதன் மூலம் எலிவளைகளை அழித்து எலிகளை ஒழிக்கலாம்.\n* வயல்களில் குறுகிய வரப்புகளை அமைத்து எலிகள் வளைகளை அமைப்பதை தவிர்க்கலாம்.\n* வயல்களுக்கு அருகிலுள்ள புதர்களை அழித்து எலிகள் தங்குவதை தவிர்க்கலாம்.\n* வைக்கோல் படப்புகளையும் பருத்தி மார் போன்றவைகளையும் வயல்களுக்கு அருகில் வைக்கக்கூடாது.\n* ஆந்தைகள் எலிகளை பிடித்து இரையாக உண்ணும். எனவே, அவைகள் வயல்களில் அமர்ந்து எலிகளை பிடித்து உண்பதற்கு ஏதுவாக “டி’ வடிவ குச்சிகளை நட்டு வைக்க வேண்டும்.\n* தண்ணீர் அதிகம் பாய்ச்சி வளைக்குள் இருக்கும் எலிகளை மூச்சுத்திணறச் செய்து\n* இரவு வேளைகளில் விளக்குகளை பயன்படுத்தி விளக்கின் வெளிச்சத்தினால் ஓடாமல் நிற்கும் எலிகளை அடித்துக் கொல்லலாம்.\n* எலிகளை பாம்புகள் பிடித்துத் திண்பதால் பாம்புகளை அழிப்பதை தவிர்க்கலாம்.\n* கிட்டிகள் வைத்து எலிகளை பிடித்து அழிக்கலாம்.\n* வாய் அகன்ற பானைகளில் சாணம் கலந்த நீரை நிரப்பி மேற்பரப்பில் சோறு\nபோட்டுவைத்தால் அவற்றை உண்ணவரும் எலிகள் அந்த சாண நீரில் வீழ்ந்து மூழ்கி\nமொபைலை சுத்தமா வச்சிருக்கணும், முறையா பயன்படுத்தணும்… இல்லேன்னா\nkatla FIsh – கெண்டை மீன்\nவைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி\nநாமே தயாரிக்கலாம் இயற்கை உரங்கள் மற்றும் இயற்கை பூச்சி விரட்டிகள்\nஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.\nபனையை கற்பத்தரு என்று அழைத்த நாம் அதை அழித்து வருகிறோம்\nகர்ப்பமாக இருப்பதை அறிய சில எளிய வழிகள்\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/topics/taapsee-pannu-person", "date_download": "2020-09-27T04:59:39Z", "digest": "sha1:HUY6GIGMH5RGR4LLWO6R5ELIE2UOXOYS", "length": 6336, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "taapsee pannu", "raw_content": "\nகங்கனா ரனாவத் vs டாப்ஸி... திசைமாறும் பாலிவுட்டின் நெப்போட்டிஸ பஞ்சாயத்து\n`முந்தானை முடிச்சு' ரீபூட், சீக்ரெட் பகிர்ந்த டாப்ஸி, கொண்டாடிய ஹூமா - சோஷியல் மீடியா ரவுண்ட் அப்\n`அழகோ அழகு’ `ஜெயம்’ ரவி, `மிட்நைட் ஷூட்’ ரைஸா, குறும்புக்கார டாப்ஸி - சோஷியல் மீடியா ரவுண்ட் அப்\n“எங்களை ஏன் ஆண் நடிகர்களுடன் ஒப்பிடுகிறீர்கள்\nதமிழ் சினிமாவைக் காப்பாற்றும் 30 ப்ளஸ் நாயகிகள்... யார் யார் எப்படி\n``மிதாலி டீம்ல நான் ஆடியிருக்கேன்; அதனாலதான் அந்த ஆசை\" - லட்சுமி ப்ரியா சந்திரமெளலி\nஆணாதிக்கத்தின் மீது விழுந்த ஒற்றை `அறை'... டாப்ஸியின் #Thappad படம் சொல்லும் செய்தி என்ன\n`பெண்கள் மீதான வன்முறைகளுக்கு டிஸ்கிளைமர் இல்லையா’ - ட்விட்டரில் கேள்வி எழுப்பிய டாப்ஸி\nகடற்கன்னி மாதுரிதீட்சித்,பட்டாம்பூச்சி டாப்ஸி பன்னு, பார்பி டால் அனன்யா பாண்டே-ஃபிலிம்ஃபேர் லுக்ஸ்\n`` `ஒரு எமோஷன்ல' மனைவியை அடிப்பவர்கள், தன் மேலதிகாரியை அடிக்க முடியுமா''- `தப்பட்' எழுப்பும் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kollywoodvoice.com/plan-panni-pannanum-trailer/", "date_download": "2020-09-27T04:05:15Z", "digest": "sha1:XQIJEVJMM7IWLYVSG36DBAQVXJXBFZPL", "length": 2922, "nlines": 85, "source_domain": "kollywoodvoice.com", "title": "ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிப்பில் ‘பிளான் பண்ணி பண்ணனும்’ ட்ரெய்லர் - Kollywood Voice", "raw_content": "\nரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிப்பில் ‘பிளான் பண்ணி பண்ணனும்’ ட்ரெய்லர்\n“வால்டர் சமுதாயத்திற்குத் தேவையான படம்”\nஅரை கிணறு தாண்டிய ஆதியின் ‘க்ளாப்’\nதிருநெல்வேலி பாஷையில் பேசி கலக்கிய சாக்ஷி அகர்வால்\nபடத்தை பார்க்காமலேயே கண்மூடித்தனமாக எதிர்ப்பது நியாயமா..\nபுது மருமகனுக்காக பட வாய்ப்பு தேடும் ரஜினிகாந்த்\nவாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க – விமர்சனம்\nகூர்கா – சக்சஸ் மீட் ஸ்டில்ஸ் கேலரி\nSPB-க்காக அரசு எடுத்த முடிவு\nSPB-க்கு நடிகர் மோகன் இரங்கல் செய்தி\nSPB மரணம் உருகிய உதயகுமார்\n56 நாட்களில் முடிந்த நிசப்தம்\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-09-27T04:43:56Z", "digest": "sha1:CGKCG7MF7G3T7KNJYWLX4W3ZNRA55ZJS", "length": 63687, "nlines": 132, "source_domain": "marxist.tncpim.org", "title": "பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு மற்றும் குறை தீர்த்தல்) மசோதா - ஒரு பின்னணி » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nபணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு மற்றும் குறை தீர்த்தல்) மசோதா – ஒரு பின்னணி\nஎழுதியது வாசுகி உ -\n“பாலின சமத்துவம் என்பது ஓர் இலக்கு மட்டுமல்ல வறுமை ஒழிப்பு, நீடித்த வளர்ச்சி, நல்லாட்சி போன்ற பெரும் சவால்களை சந்திக்கத் தேவையான ஒரு முன் நிபந்தனை”.\n– கோபி அன்னான், ஐ.நா. பொதுச் செயலாளர்\nபாகுபாடுகள் ஒழிக்கப்படும் போதுதான் சமத்துவம் கிடைக்கும். எனவே தான், (CEDAW) என்று அழைக்கப்படுகிற, பெண்கள் மீதான அனைத்துவிதப் பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான நடவடிக்கை சர்வதேச அளவில் 1979ல் உருவாக்கப்பட்டது. சோசலிச நாடுகளான சோவியத் யூனியனும், சீனாவும் உடனேயே அதில் கையெழுத்திட்டன. இந்தியா 1973ல் தான் கையெழுத்திட்டது. மனித உரிமைப்புகழ் அமெரிக்காவோ இன்று வரை கையெழுத்து இடவில்லை.\nநமது இந்திய அரசியல் சட்டத்தின் பல பிரிவுகளும் சமத்துவம் குறித்துப் பேசுகின்றன. சொல்லப்போனால், பல்வகை உரிமைகள் அடிப்படை உரிமைகளாகவே ஆக்கப்பட்டுள்ளன. ஆனாலும், பணி யிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களைத் தடுப்பதற்கான பிரிவு களாக அவற்றை எப்படிப் பொருத்திப் பார்ப்பது என்பது தான் முக்கிய அம்சம்.\nபிரிவு 14 “சட்டத்தின் முன் அனைவரும் சமம்”\nபிரிவு 15 “மதம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் போன்ற காரணங்களின் அடிப்படையில், அரசு எந்தக்குடிமகனையும் பாகுபடுத்தாது இந்த இரண்டு பிரிவுகளும், மற்ற பல அம்சங்களுடன், ஆணும், பெண்ணும் சமம் என்பதையும் உறுதிப்படுத்துகின்றன. அவர்களை பாகுபடுத்தக்கூடாது என்பதை தெளிவுபடுத்துகின்றன”.\nஅப்படியானால், பெண்களுக்கென விசேச நடவடிக்கைகள் எடுப்பதும், ஒரு வகையான பாகுபாடு – அதாவது, பெண்களுக்கு ஆதரவான பாகுபாடு – தானே என வாதிக்கலாம். எனவேதான், பெண்களின் தற்போதைய அசமத்துவ நிலையை அங்கீகரித்து, இதே பிரிவு (15) ன் 3-வது உப பிரிவு – “பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் அரசு விசேச நடவடிக்கைகள் எடுப்பதை, பிரிவு 15 தடுக்காது” என்றும் கூறுகிறது.\nஇந்த விசேச நடவடிக்கைகளைக் கூட எப்படி வேண்டுமானாலும் எடுத்து விட முடியாது. அடிப்படை உரிமைகள் பறிபோகும் போதுதான் எடுக்க முடியும். பாலியல் துன்புறுத்தல் என்பது, பாலின சமத்துவம் என்கிற அடிப்படை உரிமையைப் பறிக்கிற விசயம் தான் என்பது நமக்கு அனுபவத்திலிருந்து பளிச்சென புரிந்தாலும், சட்ட ரீதியாகவும் புரிந்து கொள்ளப்பட வேண்டியுள்ளது.\nஉதாரணமாக, அரசியல் சட்டப்பிரிவு 19 (1) (ப)- சட்டத்திற்குட்பட்டு எந்தத் தொழிலும், வியாபாரமும், வேலையும் செய்யலாம் என்பதை அடிப்படை உரிமை என்கிறது. பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் என்பது, இந்த உரிமையை நீர்த்துப்போகச் செய்கிறது அல்லது குந்தகம் விளைவிக்கிறது. அதாவது, சட்ட ரீதியான பணிசெய்ய நாம் முன் வரும்போது, பாதுகாப்பான பணிச்சூழல் தேவைப்படும் தானே பாலியல் துன்புறுத்தல் நடந்தால் அது பாதுகாப்பற்ற பணிச்சூழலாக மாறும். பணிச்சூழல் பாதுகாப்பற்றதாக இருந்தால், பணி செய்யும் உரிமையும் தானே பாதிக்கப்படுகிறது\nஇன்னொரு விதமாகவும் இதைப் பார்க்கலாம். அரசியல் சட்டப்பிரிவு 21 – (Right of Life) கண்ணியமாய் வாழ்வதற்கான உரிமையை அங்கீகரிக்கிறது. ஆனால், பாலியல் துன்புறுத்தல் அதைப் பறிக்கிறது.\nஆக, அரசியல் சட்டம் உத்தரவாதம் செய்துள்ள சில அடிப்படை உரிமைகளை, பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் பறிக்கிறது. எனவே, இதைச் சமன் செய்ய சில விசேச நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.\nஅரசியல் சட்டப்பிரிவு 42 “அரசு நியாயமான, மனிதத் தன்மையுடனான பணி நிலைமைகளை உருவாக்க வேண்டும்” என்று அரசின் கடமையை வரையறுப்பதோடு, பிரிவு 51 A(e) பெண்களின் கண்ணியத்துக்குப் பங்கம் விளைவிக்கிற எந்த நடவடிக்கைகளையு��் எடுக்காமல் இருப்பது, இந்தியக் குடிமக்களின் அடிப்படைக் கடமையென்றும் வரையறுக்கிறது. இத்துடன், சர்வதேச உடன் படிக்கைகளை நடைமுறைப்படுத்த ஏதுவாக சட்டம் இயற்ற பாராளுமன்றத்திற்கு உரிமை உண்டு என்றும் பல பிரிவுகள் கூறுகின்றன.\nஎனவே, அரசியல் சட்டம், அடிப்படை உரிமை எனக் கூறுகிற பாலின சமத்துவத்துக்குத் தடையாக உள்ள, பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்க வேண்டியது அரசின் கடமை. இது குறித்து, சர்வதேச உடன்படிக்கைகளிலும் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இதை நடைமுறைப்படுத்த, விசேச நடவடிக்கைகள் எடுக்கவும், சட்டம் இயற்றவும் பாராளுமன்றத்துக்கு உரிமை உண்டு என்ற பின்னணியில் தான், “பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் பாதுகாப்புச் சட்டம்” இயற்ற எடுக்கப்படுகிற முயற்சிகளைப் பார்க்க வேண்டியுள்ளது.\nமுதலில், பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலை, CEDAW எப்படி வரையறுத்துள்ளது\n“பாலியல் துன்புறுத்தல் என்பது, விரும்பத்தகாத பாலியல் நோக்கத்துடன் கூடிய நடவடிக்கையாகும். உடல் ரீதியான தொடர்பு, பாலியல் வார்த்தைகள், ஆபாசப் படங்கள், கதைகளைக்காட்டுவது, வார்த்தைகள் அல்லது சைகையால் பாலியல் கோரிக்கைகளை முன் வைப்பது போன்றவை இதில் உள்ளடங்கும். இது பெண்களை அவமானப்படுத்தக்கூடும். ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கக் கூடும். இந்த நடவடிக்கைகளுக்கு உடன்பட மறுத்தால், வேலை, பதவி உயர்வு, பணி நிலை போன்றவை பாதிக்கப்படக்கூடும் என்று அப்பெண் நினைப்பதற்கு நேரிய (reasonable) அடிப்படை இருந்தால், அச்செயல், பாகுபாடாகவும் பார்க்கப்பட வேண்டும்”.\n– இதுதான் CEDAW வின் விளக்கம்.\n1997ல் நமது உச்ச நீதி மன்றம் விசாக்காவிற்கும், ராஜஸ்தான் மாநில அரசுக்கும் ஏற்பட்ட தாவா (Visakha Vs State of Rajasthan) வழக்கில், மேற்கூறிய அடிப்படையிலேயே, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. அத்தீர்ப்பின் வழிகாட்டுதல் அடிப்படையிலேயே ஒரு சட்டம் இயற்றப்படுவதற்கான முயற்சிகளை மத்திய அரசு தற்போது மேற்கொண்டு வருகிறது.\nவிரும்பத்தகாத பாலியல் நடவடிக்கை என்பதை சற்று விளக்கமாகப் பார்ப்போம். பாலியல் மொழியும், வார்த்தைகளும் நம் சமூகத்தில் காலம் காலமாகப் பிரயோகிக்கப்பட்டே வருகின்றன. ஆனால் அவை பூடகமாக இருக்கும். அதைப்புரிந்து கொண்டு, பூடகமாகவே பதில் ���ொல்பவர்களும் உண்டு. வெளிப்படையாகக் கூறப்படுவதைக்கூடக் கூட சிலர் கருத்தில் கொள்ளாமல், அலட்சியப்படுத்திவிடுவார்கள். சொல்பவர்களுக்கும், ஏற்பவர்களுக்கும் பிரச்சனையாகாத பட்சத்தில், அதைச் சட்டம் தடுக்காது. சில சமயம், இரட்டை அர்த்தத்தில் வார்த்தைகளை விடுவார்கள். பெண் அதை ஆட்சேபித்தால், நான் அப்படி நினைத்துக் கூற வில்லை, வேறு அர்த்தத்தில் தான் சொன்னேன் என்கிற பதில்கள் வரும். இங்கு தான், இந்த வரையறை தேவைப்படுகிறது. சொல்லுபவர் என்ன நோக்கத்துடன் சொன்னார் என்பதைவிட, அதைப் பெறுபவர் எப்படி உணர்கிறார் என்பதற்கே இந்த வரையறை முக்கியத்துவம் கொடுக்கிறது. அதற்காக, ஒன்றுமே இல்லாவிடினும், நான் இப்படித் தான் உணர்ந்தேன் என்றும் கூற முடியாது. பாலியல் நடவடிக்கை, சைகை, வார்த்தை போன்றவை, அந்தப் பெண் மீது ஏற்படுத்தும் விளைவுகள் பற்றிய நேரிய கண்ணோட்டம் (Reasonable Perception) இருக்க வேண்டும்.\nஒரு மாநில அரசு பொதுத்துறை அலுவலகத்தில், குறிப்பிட்ட கிளையின் மேலதிகாரி, ஒரு டைப்பிட்டை ஹோட்டலுக்கு வருமாறு நிர்பந்தப்படுத்திய பிரச்சனை வந்தது. அவரை அழைத்து விசாரித்த போது, “ஏன் மேடம், சக ஊழியரை ஒரு காபி குடிக்க அழைப்பது பாலியல் துன்புறுத்தலா” என்று கேட்டார். வழக்கை விரிவாக விசாரித்தபோது, அக்கிளையில் பணி புரியும் எந்த ஆணையும் அவர் அழைக்கவில்லை என்பதும், இப்பெண் மறுத்த பிறகும் கூட வலுக்கட்டாயப்படுத்தியதும், அந்த ஹோட்டல், நெடுஞ்சாலையில் அந்த அலுவலகத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் தனியாக உள்ள நட்சத்திர ஹோட்டல் என்பதும் தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, தொடர்ந்து அவர் செய்யும் துன்புறுத்தலின் ஒரு பகுதிதான் இது என்பதையும் உணர முடிந்தது. காபி குடிக்க அழைப்பதே பாலியல் நடவடிக்கையாக முடியாது என்பது உண்மைதான். ஆனால், அந்த அழைப்பின் தன்மை, நோக்கம், அழைக்கும் போது அவர் பயன்படுத்துகிற உடல் மொழி (Body Language), முக பாவம் என்று பல அம்சங்கள் உள்ளன. இவை எல்லாவற்றையும் சேர்த்துத்தான், reasonable perception என்கிற வார்த்தையை மசோதா உபயோகிக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, அச் சிறிய கிளையில் பணிபுரியும் ஊழியர்கள் அப்பெண்ணுக்கு உதவியவர்கள் உட்பட, விசாரணையில் மேலதிகாரிகளுக்கு ஆதரவாகவே சாட்சி கூறினர். இருந்தும், அந்த சாட்சியங்களில் இருந்த முரண்பாடுகளைக் காரணம் காட்டி, தவறிழைத்த அதிகாரி பொய் சாட்சி கூற நிர்பந்தப்படுத்தினார் என்பதை நிரூபிக்க முடிந்தது.\nஉச்ச நீதிமன்ற வழிகாட்டுதலில், அனைத்து வேலைத் தளங்களிலும், ஒரு பெண்ணின் தலைமையில் புகார் கமிட்டி அமைக்கப்பட வேண்டும். அதில் குறைந்தது 50 சதம் பெண்கள் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். ஒரு அரசுசாரா/பெண்கள் அமைப்புப் பிரதிநிதி அதில் இடம் பெற வேண்டும் என்கிற பல அம்சங்கள் இருந்தன. இவையெல்லாம் ஒரு முக்கிய விசயத்தை சுட்டிக்காட்டுகின்றன. ஏற்கனவே பணியிடங்களில், ஊழியர்களின் தவறான நடவடிக்கைக்கு விசாரணை ஏற்பாடுகள், முறைகள் உண்டு. பாலியல் துன்புறுத்தலையும், தவறான நடத்தை பட்டியலில் பத்தோடு பதினொன்றாக உச்ச நீதிமன்றம் நினைத்திருந்தால், நடத்தை விதிகளில் இதையும் இணைக்க ஒரு திருத்தம் செய்ய வேண்டும் என்பதோடு விட்டிருக்கும். இந்த தவறான நடத்தை வித்தியாசமானது என்பதால் தான், தனியான கமிட்டி அமைக்கப்பட வேண்டும், தனி விசாரணை முறை வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.\nஇதுவரை எவ்வித பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாகதவர்கள், பாலியல் துன்புறுத்தல் எவ்வளவு கொடுமையானது என்பதைப் புரிந்து கொள்வதில் சிரமம் உண்டு. பாலியல் வன்முறை பெண்ணின் சுய உணர்வை, தன்னம்பிக்கையை தவிடுபொடியாக்கி, அச்ச உணர்வையும், பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்துகிறது என்பதை பாதிக்கப்பட்டவர்கள் தவிர மற்றவர்களும் உணர வைக்க ஒரு விழிப்புணர்வு இயக்கமே தேவைப்படுகிறது.\n“வேலை செய்யும் இடங்களில், பெண்கள் மீதான வன்முறை நடப்பது, குறிப்பாகப் பாலியல் துன்புறுத்தல் நடப்பது, வேலையில் சமத்துவம் என்ற உரிமையை சீரியசாகப் பாதிக்கும்”.\nபுகார் கமிட்டியில், பணியில் உள்ளவர்கள் தவிர, இப்பிரச்சனையில் தலையீடு செய்து, இப்பிரச்சனைகளில் விழிப்பணர்வு பெற்ற பெண்கள் அமைப்பிலிருக்கும் பெண் பிரதிதி, அரசுசாரா/பெண்கள் அமைப்புப் பிரதிநிதி இடம் பெற வேண்டும் என்ற பிரிவு மிக முக்கியமானது; தேவையானது. தவறு செய்தவர் உயர்பதவியில் இருந்தால், கமிட்டியில் உள்ள உறுப்பினர்கள் – அதே அலுவலகத்தில் பணி புரிபவர்கள், அவரை எதிர்த்த நிலைபாடு எடுப்பார்கள் என்று எதிர்பார்ப்பது யதார்த்தமல்ல. எனவேதான், வெளிநபர் ஒருவர், பெண்கள் பிரச்சனைகளில் பணி செய்த அனுபவம் உள்ளவர் இதில் இருக்க வேண��டும். அப்போது தான், அச்சமின்றி சரியான நிலைபாடு எடுக்க முடியும்.\nஇதைச்சட்டமாக்க வேண்டும் என்றவுடன், தேசிய மகளிர் ஆணையம், ஒரு நகல் சட்டத்தைத் தயாரித்தது. மும்பையில் உள்ள தன்னார்வ அமைப்புக்கள் மற்றொரு நகல் சட்டத்தைத் தயாரித்தன. AIDWA அதன் கருத்துக்களை விமர்சனமாக அளித்து. டெல்லியில் Lawyers Collective என்கிற அமைப்பு, இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து, ஒரு மசோதாவை தயாரித்தது. தேசிய மகளிர் ஆணையம் அதில் சில மாற்றங்களைச் செய்து, இறுதிப்படுத்தி, பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு மற்றும் குறை தீர்த்தல்) மசோதா, 2005ன் மீது ஒரு விவாதத்திற்கு அனைத்து அமைப்புகளையும் அழைத்தது.\nஇரண்டு நாட்கள் ஆழமான விவாதம் நடந்தது. வந்த விமர்சனங்களைப் பரிசீலித்து, தேவையான மாற்றங்களைச் செய்ய ஒரு சிறு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிலும் AIDWA ஜனநாயக மாதர்சங்க பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர். பிரிவுவாரியாக, வரி வரியாக விவாதம் நடத்தியிருந்தாலும், உண்மையிலேயே சிக்கலான சில அம்சங்களை மட்டுமாவது இங்கு பார்க்க வேண்டியுள்ளது.\nபணியிடம் குறித்த வரையறையில் எது எது அடங்கும்\nபணியிடம் என்னும் போது, அமைப்பு சார் மற்றும் அமைப்பு சாராத் துறைகள் அடங்கும். கல்வி நிலையங்கள் குறிப்பாக, பல்கலைக் கழகங்களில் மாணவர் – ஆசிரியர் உறவு என்பது, முதலாளி – தெழிலாளி உறவு இல்லையென்றாலுங்கூட, அதுவும் ஒரு Power Relation அதிகாரம் சார்ந்த உறவுதான். மாணவி உடன்பட மறுத்தால், தேர்வில் மதிப்பெண் குறையலாம், பழிவாங்கப்படலாம். எனவே, பல்கலைக்கழகங்களையும், கல்வி நிறுவனங்களையும் சேர்க்க வேண்டும் என்பது உச்ச நீதி மன்ற 1997 வழிகாட்டுதலிலும் உள்ளது என்பதால், அவற்றையும் இச்சட்டத்தின் வரையறைக்கு உட்படுத்தப்படலாம்.\nஅப்படியானால், டாக்டர்கள், வழக்கறிஞர்கள், ஆடிட்டர்கள் போன்றவர்கள், அவர்களிடம் வருகிற பெண் வாடிக்கையாளர்களிடம் தவறாக நடந்து கொண்டால்\nநுகர்வோர் என்கிற அடிப்படையில் கடைகளுக்கு, ஹோட்டல்கள், வங்கிகளுக்கு வருபவர்களுக்கு, அங்கு பணி செய்பவர்களால் பாலியல் பிரச்சனை ஏற்பட்டால்\nஜெயில், அபய இல்லம், காவல் நிலையம் போன்ற இடங்களில் கடடியில் உள்ள பெண்களுக்கு அங்கு இருப்பவர்களால் பாலியல் துன்புறுத்தல் நேர்ந்தால்\nநீதித்துறையைப் பொறுத்தமட்டில், நீதி கேட்க கோர்ட்டுக்கு வரும் பெண்களிட��் நீதித்துறை வல்லுநர்கள் தவறாக நடந்து கொண்டால்\nஇவையெல்லாம் கூட பணியிடங்கள் (மற்றவர்களின் பணியிடம்; பாதிக்கப்பட்ட பெண்ணின் பணியிடம் அல்ல) தானே எனவே, இச்சட்டம் இவற்றையும் இணைத்துக்கொள்ளுமா எனவே, இச்சட்டம் இவற்றையும் இணைத்துக்கொள்ளுமா என்ற கேள்வி எழ இடமுண்டு. நகல் மசோதா இவற்றை இணைத்தும் இருந்தது. அனைத்து இடங்களிலும் துன்புறுத்தல் நடப்பது உண்மை தான். அவற்றை நாம் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், உழைக்கும் பெண்களுக்கு, பணி செய்யும் இடத்தில் நிலவுவது ஒரு குறிப்பான சூழல். வேலை கொடுப்பவர், பெறுபவர் என்கிற உறவு ஏற்படுகிறது. அதில் சுரண்டலும் நிலவுகிறது. அச்சூழலும், உறவுகளும், பாதுகாப்பதற்காக, அசமத்துவமாக இருக்கக் கூடாது என்பது தான், 1997 விசாக தீர்ப்பின் அடிப்படை. பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் என்பது பெண்களின் பணியிடத்தில், அவர்களுக்கு, அங்கு இருப்பவர்களால் நடக்கும் துன்புறுத்தலையே குறிக்கிறது. எனவே, சட்டம், இந்த ஓர் அம்சத்தை மையமாக வைத்தாலே போதும். எல்லாவற்றையும் போட்டு மிகவும் பரந்ததாக்கி சிக்கலாக்க வேண்டாமே என்கிற ஆலோசனையும் மேலோங்கி எழுந்தது. அதே சமயம், பணி நிமித்தமாக வெளியே போகும்போது, கூட வரும் பணியாளர் பாலியல் துன்புறுத்தல் செய்தால் அது குற்றமாக்கப்படும். அதாவது, பணியின் காரணமாக எங்கு போனாலும், அப்படிப் போகிற இடமும், பணியிடம் என்கிற வரையறைக்குள் அடங்கும்.\nபுகார் கமிட்டி சார்பில் நடத்தப்படும் விசாரணையின் முறை என்னவாக இருக்க வேண்டும்\nஇது மிகவும் சர்ச்சைக்குள்ளான ஒரு விசயம். ஒரு சில மாற்றங்களுடன், துறை வாரியான விசாரணைபோல் நடத்தப்பட வேண்டும் என்றும், எனவே, இரு தரப்பும் யாரை வேண்டுமானாலும், அவர் தரப்பு நியாயங்களை எடுத்துரைக்கும் பிரதிநிதியாக அழைத்து வரலாம் என்றும், குற்றம் சாட்டப்பட்டவர் மனுதாரரையும், அவர் சாட்சிகளையும் குறுக்கு விசாரணை செய்யலாம் என்றும், இக்கமிட்டி அளிக்கும் தீர்ப்பை, முதலாளி/ நிர்வாகம் நிராகரிக்கலாம், மாற்றலாம் என்றும், ஒரு தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது இதுதான் மசோதாவிலும் இடம் பெற்றிருந்தது. ஆனால், அது கூடாது என்பது AIDWA ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட பலரின் அழுத்தமான கருத்து.\nஏனெனில், வருமானம் ஈட்டுவதற்காக, வெளியிடங்களுக்கு வருகின்ற ஆய��ரக்கணக்கான பெண்கள், பணியிடங்களில் பாலியல் ரீதியான பிரச்சனைகள் வரும்போது, வெளியில் சொல்ல தயக்கம் காட்டுகிறார்கள் என்பதே யதார்த்தம். வெளியில் சொன்னால், அது அவளது நடத்தையையே அல்லது வேலையிலிருந்து வெளியே தள்ளப்படுகிற சாத்தியக்கூறும் ஏற்படலாம். எனவே, தம்மீது இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்களை வாய்மூடி சகித்துக் கொள்வதைத் தவிர, பொதுவாக அவர்களுக்கு வேறு வழி தெரிவதில்லை. எனவேதான், இதைத் தடுப்பதற்காக அமைக்கப்படும் கமிட்டி, அதன் விதிமுறை மற்றும் விசாரணை முறை மேற் கூறிய யதார்த்தத்தை உள்வாங்கியதாக அமைய வேண்டும்.\nபொதுவாக, குற்றம் சாட்டப்பட்டவர், தன்னை நிரபராதி என நிரூபிக்க அனைத்து வாய்ப்புக்களும் அளிக்கப்பட வேண்டும் என்பது இயற்கை நீதிக் கோட்பாடு Principles of Natural Justice). இதற்கு மாறாக, எதை முன் வைத்தாலும், அது சட்டமாக்கப்படாது. ஆயினும், இன்றுள்ள யதார்த்த நிலையையும் கணக்கில் எடுக்க வேண்டி யுள்ளது. இந்தியா முழுதும் இது வரை வந்த வழக்குகளின் தன்மையையும் பார்க்க வேண்டியுள்ளது.\nஇருதரப்பு பிரதிநிதித்துவ உரிமை (Right of Representation)\nஒரு பெண் தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து விளக்கமாகப் பேசுவது சிரமமான விசயம். எனவே, அவர் தரப்பில் ஒரு சக ஊழியரோ, தொழிற்சங்கப் பிரதிநிதியோ, அரசுசாரா/மாதர் அமைப்பு பிரதிநிதியோ எடுத்துரைப்பது உதவியாக இருக்கும் என்பது உண்மை தான் ஆனால் மனுதாரருக்கு எடுத்துரைக்க ஒரு பிரதிநிதி என்றால், இயற்கை நீதிக்கோட்பாடு அடிப்படையில், பிரதிவாதிக்கும் வேண்டும் தானே அவர் பிரபலமான வக்கீலைக் கொண்டு வரலாம்; உள்ளூர் தாதாவைக் கூட அழைத்து வரலாம். இது கூடுதல் பிரச்சனைகளையல்லவா உருவாக்கும் அவர் பிரபலமான வக்கீலைக் கொண்டு வரலாம்; உள்ளூர் தாதாவைக் கூட அழைத்து வரலாம். இது கூடுதல் பிரச்சனைகளையல்லவா உருவாக்கும் துறைவாரி விசாரணையில் எப்போதும், நிர்வாகம் சுமத்தியுள்ள குற்றச் சாட்டிலிருந்து தொழிலாளியை விடுவிக்க, தொழிற்சங்கத் தரப்பில் வாதிக்கப்படும். விசாரணை அதிகாரி, நிர்வாகத் தரப்பினராக இருப்பார். அவருக்கு வழி காட்ட நிர்வாகத் தரப்பு வக்கீல் இருப்பார். எனவே, விசாரணை விதிமுறைகள், சட்ட நுணுக்கங்கள் போன்றவை தொழிலாளிக்குத் தெரியாத பின்னணியில், அவர் சார்பில் தொழிற்சங்க பிரதிநிதி வாதிடுவார். அதில் எப்போதும் நிர்வாகம் Vsதொழிலாளி தான்.\nஆனால், நாம் பேசுகிற பிரச்சனையில், வாதியும், பிரதிவாதியும் இருவருமே தொழிலாளியாக இருக்கலாம் அல்லது ஒருவர் அதிகாரியாக இருக்கலாம் அல்லது இருவருமே அதிகாரியாக இருக்கலாம். அவரவர் தரப்பில் நடந்ததைச் சொல்வதற்கு சட்ட நுணுக்கங்கள் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. எனவே, பிரதிநிதித்துவம் தேவையில்லை. ஆனால், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உளவியல் ரீதியான ஆதரவு அளிக்க ஒரு ஆலோசகர் கூட இருக்கலாம் என்கிற உச்ச நீதி மன்றத் தீர்ப்பின் பிரிவு உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.\nகுறுக்கு விசாரணையும் செய்யலாம். ஆனால், இப்போது நடப்பது போல், நேருக்கு நேராக அல்ல. நேருக்கு நேர் அமர்ந்து குறுக்கு விசாரணை செய்வது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தும். மாநில அரசுத்துறை ஒன்றில், புகார் கொடுத்த பெண், தட்டுத் தடுமாறி தனக்கு நேர்ந்த துன்புறுத்தலைக் கமிட்டியிடம் விவரித்துக் கொண்டிருக்கும் போது, குற்றம் சாட்டப்பட்டவர் எதிரே அமர்ந்து, அதைக் குறிப்பெடுத்துக் கொண்டு, கேலியாகச் சிரித்துக் கொண்டு, நன்றாக உளறுகிறாய். இதை வைத்தே உன்னை மடக்குகிறேன் பார், என்று சொல்லிக் கொண்டு இருந்தார். கமிட்டியும், அதைக் கட்டுப்படுத்த மறுக்கவே, அந்தப் பெண் விசாரணையைப் புறக்கணித்து, நேரடியாக கோர்ட்டுக்குச் சென்றுவிட்டார். எனவே, பாலியல் துன்புறுத்தல் பிரச்சனையில் நுட்பத்தை உணர்ந்த குறுக்கு விசாரணையாக (Modified Cross Examination) அது அமைய வேண்டும். இரு தரப்புமே, அவரவர் கேள்விகளை எழுதிக்கொடுத்து விட்டால், புகார் கமிட்டி அந்தந்தக் கேள்விகளைக் கேட்கட்டும் என்பது தான் சரியாக இருக்கும். ஏதாவது ஒரு வேலை தளத்தில் பரவலாகப் பல பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், ஒருவர் கூடப் புகார் கொடுக்க முன்வரவில்லை என்றால், முறைசாரா துறையில், இதற்கெனப் பொறுப்பாக உள்ள அதிகாரி அவராகவே (Suo Moto) நடவடிக்கை எடுக்கலாமா அதாவது, புகார் வந்ததாகக் கருதி விசாரணையைத் துவக்கலாமா அதாவது, புகார் வந்ததாகக் கருதி விசாரணையைத் துவக்கலாமா துவக்கலாம் என்று மசோதா கூறுகிறது.\nஉண்மையாகவே, இப்படிப்பட்ட நிலை பல இடங்களில் இருக்கலாம். ஆனால், அரசு தரப்பில் நியமிக்கப்படுகிற இந்த அதிகாரிக்கு, இப்படி ஒரு எல்லையற்ற அதிகாரம் ��ேவையில்லை, அது ஆபத்தானது. இத்தகைய நிலையிருந்தால், தொழிற்சங்க இயக்கங்களும், மாதர் இயக்கங்களும் போராட்டம் நடத்தி, அரசைத் தலையிட வைப்பது தான் ஒரே வழி.\nஅமைப்பு சார் துறையிலாவது கட்டமைப்பு உள்ளது. எனவே கமிட்டிகள் அமைப்பதும், செயல்படுத்துவதும் ஒப்பு நோக்கில் சுலபம். ஆனால், முறைசாராத் துறையில், ஒழுங்கான கட்டமைப்பு இல்லை. சில சமயம் நேரடி முதலாளி இல்லை. ஏஜெண்டுகள், இடைத் தரகர்கள் மூலம் நடக்கிறது. இதில் புகார் கமிட்டிகள் அமைப்பதும், செயல்பட வைப்பதும் தான் உண்மையிலேயே மிகப் பெரும் சவால். மாவட்ட வாரியாகவும், வட்ட வாரியாகவும் கமிட்டிகள் அமைக்கப்பட வேண்டும். மாவட்ட அளவில் இதற்குப் பொறுப்பாக உதவி லேபர் கமிஷ்னர் அந்தத்துக்கு குறையாத அதிகாரி பொறுப்பாக வேண்டும். பெண்ணுரிமை பணிகளில் ஈடுபடும் அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் இடம் பெறுவார்கள் என்றும், முதலாளி சங்கப் பிரதிநிதிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் இருப்பார்கள் என்றும் மசோதா கூறுகிறது. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் சங்கப் பிரதிநிதகளும் இணைக்கப்பட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது. புகார் கொடுத்தவரும், சாட்சிகளும், விசாரணைக்கு வந்து போவதற்கான பயணப்படி கொடுக்கப்பட வேண்டும் என்ற மசோதாவின் பிரிவு மிகப் பொருத்தமானதும், தேவையானதும் ஆகும். விசாரணைக்கு வருவதால் அவர்களுக்கு ஊதிய இழப்பு நேரக் கூடாது என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்த மசோதாவின் துவக்க கட்ட நகலில், (Mediation) சமரசம் என்கிற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. ஆட்சேபனைக்குப்பின் தகராறுக்கான தீர்வு Dispute resolution என்று மாற்றப்பட்டது. வார்த்தைகள் மாறினாலும், பொருள் ஒன்றுதான். அதாவது, புகார் வந்தவுடன், விசாரணையை உடனடியாகத் துவங்காமல், சமரசம் செய்கிற வேலையை கமிட்டி மேற்கொள்ளும். இதற்கு ஒரு காலவரையறை (ஒரு மாதம்) உண்டு. அதற்குள், சமரச முயற்சி தோல்வியுற்றாலோ, இருவருக்கும் ஏற்புடையதாக இல்லை யென்றாலோ, அதைப் பதிவு செய்துவிட்டு, அடுத்த 15 நாட்களுக்குள் விசாரணை துவங்கும். அதாவது, புகார் கொடுத்து 45 நாட்களுக்குப் பின்பே விசாரணை துவங்கும் என்கிற நிலை ஏற்படுகிறது. இது நியாயமல்ல. தவிர, முக்கிய அம்சம் என்னவெனில், சமரசம் செய்வதற்கு அதிகாரப்பூர்வ அந்தது அளிக்கப்படக் கூடாது என்பது தான். ��ரு பெண் புகார்கொடுக்க முற்பட்ட உடனேயே, சுற்றியுள்ளவர்கள் சமரசம் செய்வது தொடங்கிவிடும். அந்தக் கட்டத்தையெல்லாம் தாண்டிய பின்பே, புகார் வந்து சேருகிறது. எனவே, புகார் வந்த பிறகு, விசாரணை என்பது தான் சரியாக இருக்குமே தவிர, கமிட்டி உட்கார்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது தேவையில்லை. கமிட்டிக்கே அது கடமையாக்கப்படும் போது, சமரசத்துக்கு உட்பட வேண்டிய மறைமுக நிர்பந்தம் அப்பெண்ணுக்கு நேரலாம். கடந்த பல கலந்துரையாடல்களில், விடாமல் இக்கருத்து வலுவாக முன் வைக்கப்பட்ட அடிப்படையில், தற்போது, பல பாதுகாப்பு நிபந்தனைகள் அதில் இணைக்கப்பட்டுள்ளன.\nவிசாரணையின் போதும் சரி, முடிந்த பின்னும் சரி, புகார் நிரூபிக்கப்படவில்லையென்றாலும் கூட, புகார் கொடுத்தவர் மற்றும் சாட்சிகள் மீது, பழி வாங்கும் நடவடிக்கைகள் இருக்கக் கூடாது என, மசோதா திட்டவட்டமாக அறிவுறுத்துகிறது.\nகமிட்டியின் முடிவுகளை ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில், புகார் கொடுத்தவரோ, குற்றம் சாட்டப்பட்டவரோ, மேல் முறையீடு செய்யலாம். பொதுவாக, நிர்வாகத்தை எதிர்த்து எந்த நீதி மன்றத்துக்கு வழக்கமாகப் போக உரிமை உண்டோ, அதே நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம்.\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றத்தின் அளவு/தன்மையைப் பொறுத்து, தண்டணை வழங்க கமிட்டி பரிந்துரைக்கும். இது தவிர, நிவாரணத் தொகை ஏதாவது, குற்றம் சாட்டப்பட்டவர் கொடுக்க வேண்டும் என சிபாரிசு செய்யலாம். எழுத்து மூலமாக மன்னிப்பு கோர வேண்டும் எனவும் வலியுறுத்தலாம். வழக்கு நடக்கும் போதே, புகார் கொடுப்பவர் மற்றும் அவரது சாட்சிகளைப் பாதுகாக்க இடைக்கால உத்தரவுகளைக் கமிட்டி பிறப்பிக்கலாம். புகார் கொடுக்கும் உரிமை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மற்றும் அவரது எழுத்து மூலமான அதிகாரமளிப்பு அடிப்படையில்\nஅ) பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கம்,\nஆ) பெண்கள் அமைப்பு/தன்னார்வ நிறுவனம்\nஇ) சக ஊழியர் போன்றோருக்கு உண்டு என இம்மசோதா வரையறுக்கிறது.\nபணியிடங்களை, பாலியல் துன்புறுத்தல் இன்றி ஆரோக்கியமாக வைக்கிற பொறுப்பு முதலாளிக்கு/நிறுவனங்களுக்கு உண்டு. நிர்வாகம் – தொழிலாளர் கூடங்களில் இது குறித்து விவாதிப்து, பெண்ணியம் குறித்த உணர்வூட்டும் பயிற்சி உள்ளிட்ட நடவடிக் கைகள் இதில் அடங்கும். பாலியல் துன்புறுத்தல் நடந்��ால், அது நிர்வாகத் தரப்பில் மேலே கூறப்பட்ட போதுமான முயற்சிகள் எடுக்கப்பட்ட பின்னும் நடந்தது என்பது தெளிவாக்கப்பட வேண்டும். இல்லையேல், பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக எடுக்காததற்காக, முதலாளி/நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.\nபுகார் கொடுத்த பெண்ணின் பெயர் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். அதாவது மீடியாவிற்கு வெளியிடப்படாது.\nசம்பவம் நடந்த உடனே புகார் கொடுக்காமல் தாமதமாகக் கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதை ஏற்றுக் கொள்ளலாமா உடனே கொடுக்க வில்லை என்பதால், திட்டமிட்டு பொய் புகார் கொடுக்கப்படுகிறது. எனவே தான் தாமதம் என்ற முடிவுக்குப் போய் விடலாமா உடனே கொடுக்க வில்லை என்பதால், திட்டமிட்டு பொய் புகார் கொடுக்கப்படுகிறது. எனவே தான் தாமதம் என்ற முடிவுக்குப் போய் விடலாமா கூடாது என்கிறது மசோதா. பாலியல் வல்லுறவு வழக்குகளில் கூட, தாமதம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஏன் என்றால், இத்தகைய சம்பவம் கொடுக்கிற அதிர்ச்சி, இதை வெளியே சொல்லலாமா கூடாது என்கிறது மசோதா. பாலியல் வல்லுறவு வழக்குகளில் கூட, தாமதம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஏன் என்றால், இத்தகைய சம்பவம் கொடுக்கிற அதிர்ச்சி, இதை வெளியே சொல்லலாமா வேண்டாமா என்கிற மனப்போராட்டம், யோசிப்பதற்குத் தேவைப்படுகிற நேரம் இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்து, காலதாமதம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று என்ற முடிவுக்குப் போவது தான் சரியாக இருக்கும்.\nஇச்சட்டம், தொழிற்சங்க வாதிகளுக்கும், நிர்வாகத்துக்கு வேண்டப்படாதவர்களுக்கும் எதிராகத் தவறாகப் பயன்படுத்தப்படுமா என்றால், பயன்படுத்தப்படாது என்பதற்கு உத்தரவாதம் இல்லை. அனைத்து சட்டங்களும், துஷ்பிரயோகத்துக்கு விதிவிலக்கல்ல. எ.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டமும் கூட ஆதிக்க சாதியினரால், காவல் துறையால், வேண்டாத ஆட்கள் மீது பாய்கிறது என்பதும், பல உண்மையான வன்கொடுமை சம்பவங்களில் புகாரைப் பதிவு செய்யவும் மறுக்கப்படுகிறது என்பதும், நிதர்சனமாகத் தெரிகிற விசயம்தான். அதற்காக சட்டமே வேண்டாம் என்று சொல்லி விடுகிறோமா என்றால், பயன்படுத்தப்படாது என்பதற்கு உத்தரவாதம் இல்லை. அனைத்து சட்டங்களும், துஷ்பிரயோகத்துக்கு விதிவிலக்கல்ல. எ.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டமும் கூட ஆதிக்க சாத��யினரால், காவல் துறையால், வேண்டாத ஆட்கள் மீது பாய்கிறது என்பதும், பல உண்மையான வன்கொடுமை சம்பவங்களில் புகாரைப் பதிவு செய்யவும் மறுக்கப்படுகிறது என்பதும், நிதர்சனமாகத் தெரிகிற விசயம்தான். அதற்காக சட்டமே வேண்டாம் என்று சொல்லி விடுகிறோமா இல்லையே தவிரவும், உழைக்கும் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் பெருமளவில் நடக்கிற சூழல் இருப்பதனால் தான், இத்தகைய சட்டமே கொண்டு வரப்படுகிறது. எனவே, பொதுவாக நாடெங்கிலும் பெருவாரியான உழைக்கும் பெண்களுக்கு பாதுகாப்பாக அமையக் கூடிய இச்சட்டம் வரவேற்கப்படத் தான் வேண்டும். இந்தச்சட்டம் ஒழுங்காக அமுலாக வலுவான இயக்கங்கள் அவசியம் என்பதை மறந்துவிடலாகாது.\nமுந்தைய கட்டுரைகம்யூனிஸ்ட்டுகளும் தொழிலாளர் வர்க்கமும் - IV\nஅடுத்த கட்டுரைகஸ்தூர்பா காந்தி - ஓர் பார்வை-2\nவரலாறு என்னை விடுதலை செய்யும் – பிடல் காஷ்ட்ரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.diamondtamil.com/jokes/laugh_think_jokes/laugh_think_jokes34.html", "date_download": "2020-09-27T03:41:16Z", "digest": "sha1:6YXBD5CXTHOLLUG2XSKY5KYBRHEKTKIP", "length": 17189, "nlines": 73, "source_domain": "www.diamondtamil.com", "title": "வெற்றிக்குக் காரணம்! - சிரிக்க-சிந்திக்க - அந்த, ஜோக்ஸ், மன்னன், இப்போது, பின், வெற்றிக்குக், நகரத்திற்கு, jokes, முடிவில், ஆயிரம், காரணம், நான், மக்கள், கொண்டு, முன், மட்டுமே, அதுதான், தெரியுமா, சிந்திக்க, சிரிக்க, வெற்றி, நாம், படகோட்டி, அங்கே, என்ன, திரும்ப, அதுவும், வாழவேண்டும், திட்டமிட்டு, செயல், வேண்டுமென்றால், தெரியும், சென்றனர், போகின்றேன், இன்று, சாகப், ஆற்றின், காட்டில், கொடிய, பதவி, அந்தப், சர்தார்ஜி, நகைச்சுவை, கொன்று, மன்னனாக, இவ்வளவு, வாருங்கள், எந்த, அவனுடைய, ஆண்டு, மன்னனாகவே, ஐந்து, மகிழ்ச்சியாக", "raw_content": "\nஞாயிறு, செப்டெம்பர் 27, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எண் ஜோதிடம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ���த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசிறியதொரு நகரம். அந்த நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டு விடுவார்கள்.\nஅந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.\nஇந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு சிலர்'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே' என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மரணத்திற்கு அஞ்சி,மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.\nஇப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.\nமன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான்; அதற்கு இவ்வளவு அலங்காரமா\nதான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், ''மன்னன் செல்லும் படகா இது பெரிய படகைக் கொண்டு வாருங்கள் பெரிய படகைக் கொண்டு வாருங்கள் நான் நின்றுகொண்டா செல்வது\nகட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.\nமக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.\n காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது, புலம்பி, புரண்டு கொண���டுதான் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.\nபடகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான் ''மன்னா எங்கே செல்கிறீர்கள் தெரியுமா\n''அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா\n''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை\n''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது\n நான் என்ன செய்தேன் தெரியுமா ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்\nஇரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியவகைகள் பயிராகியுள்ளன.\nமூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்\nநான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.\nஇப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன் சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன் சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன் அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன் உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு'' என்றான் மன்னன். படகோட்டி வியப்பில் ஆழ்ந்தான்.\nமன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை\nஒன்று : ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.\nஇரண்டு : அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது\nஅந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெற வேண்டுமென்றால் நமக்குத் தேவையான ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும், திட்டமிட்ட பின் வெற்றி பெறும் வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே\nஇப்போது நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுதான் உங்கள் எதிர்காலம்\nஇப்போது ஒருவன் கடுமையாக உழைக்கிறானே அதுதான் அவனுடைய வருமானமாகப் பின்னால் வரும்\nஇப்போது ஆழ்ந்து படிக்கும் மாணவனுக்கு அதுதான் தேர்ச்சி என்று ஒரு எதிர்காலத்தைக் கொண்டுவரும்.\nஅப்படிப் பார்த்தால் எல்லாமே இப்போது நாம் செய்வது செய்து கொண்டிருப்பதுதான் நம் நாளைய வாழ்வைத் தீர்மானிக்கிறது. அவை ஒவ்வொன்றையும் திட்டமிட்டு சிறப்பாகச் செய்தால் நம் வாழ்க்கை எவ்வளவு மேன்மையாக அமையும்\nஎந்த ஒரு செயல் செய்வதற்கு முன் திட்டமிடுங்கள், அந்த திட்டத்தை செயல் படுத்துவதற்கு முன் பலமுறை யோசியுங்கள். நன்றாக இருக்கும் என்று நாம் உணர்ந்த பின் அதை செயல்முறை படுத்துங்கள் பின் வெற்றி நமக்கே \n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n - சிரிக்க-சிந்திக்க, அந்த, ஜோக்ஸ், மன்னன், இப்போது, பின், வெற்றிக்குக், நகரத்திற்கு, jokes, முடிவில், ஆயிரம், காரணம், நான், மக்கள், கொண்டு, முன், மட்டுமே, அதுதான், தெரியுமா, சிந்திக்க, சிரிக்க, வெற்றி, நாம், படகோட்டி, அங்கே, என்ன, திரும்ப, அதுவும், வாழவேண்டும், திட்டமிட்டு, செயல், வேண்டுமென்றால், தெரியும், சென்றனர், போகின்றேன், இன்று, சாகப், ஆற்றின், காட்டில், கொடிய, பதவி, அந்தப், சர்தார்ஜி, நகைச்சுவை, கொன்று, மன்னனாக, இவ்வளவு, வாருங்கள், எந்த, அவனுடைய, ஆண்டு, மன்னனாகவே, ஐந்து, மகிழ்ச்சியாக\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/76361/Plane-crash--Binarayi-Vijayan-announces-emergency-aid-numbers", "date_download": "2020-09-27T04:22:48Z", "digest": "sha1:MUH3FWXNOUJ6NCOU36BQDJOCDUPBJJY4", "length": 6977, "nlines": 113, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கேரள விமான விபத்து: அவரச உதவி எண்களை அறிவித்துள்ள பினராயி விஜயன் | Plane crash: Binarayi Vijayan announces emergency aid numbers | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகேரள விமான விபத்து: அவரச உதவி எண்களை அறிவித்துள்ள பினராயி விஜயன்\nவந்தே பாரத் திட்டத்தின்கீழ் துபாயிலிருந்து கேரளாவுக்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் போயிங் விமானம் நேற்றிரவு விபத்துக்குள்ளானது .\nபயணம் செய்த 191 பேரில் இரண்டு விமானிகள் உட்பட 17 பேர் மரணம் அடைந்துள்ளனர். 13 பேர் ஆபத்தான நிலையிலும் 50 க்கும் மேற்பட்டோர் படுகாயமும் அடைந்துள்ளனர். இந்நிலையில் விபத்துக்குள்ளானவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்புகொள்ள அவசர உதவி எண்களை கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.\nகேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு\nசென்னை: ஸ்விக்கி டெலிவரிபோல கஞ்சா விற்ற இளம்பெண் கைது\nRelated Tags : கேரள விமான விபத்து, கோழிக்கோடு, ஏர் இந்தியா, துபாய்,\nபெரியார் சிலைக்கு காவி சாயம், காலணி மாலை - திருச்சியில் பரபரப்பு.\nஇன்றைய முக்கியச் செய்திகள் | அதிமுக செயற்குழு கூட்டம் முதல் தீபிகா படுகோன் விசாரணை வரை.\nபெண்களுக்கு எதிராக யூடியூபில் பதிவிட்டவர் மீது கரி ஆயில் பூச்சு\nஅக்டோபர் 1 முதல் மேற்குவங்கத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி.\n‘வருண் சுழலில் வீழ்ந்த வார்னர்’ : SRH VS KKR ... டாப் 10 தருணங்கள்\nசிஎஸ்கே அணியில் என்ன பிரச்னை\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு\nசென்னை: ஸ்விக்கி டெலிவரிபோல கஞ்சா விற்ற இளம்பெண் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/76537/karnataka-will-get-extreamly-heavy-rainfall-in-next-24-hours---IMD", "date_download": "2020-09-27T04:12:02Z", "digest": "sha1:CV24TRYA334X2UH5UBWNTIIMSRLADBEX", "length": 6599, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கர்நாடகாவில் அடுத்த 24 மணிநேரத்தில் மிகத்தீவிர கனமழை : இந்திய வானிலை மையம் எச்சரிக்கை | karnataka will get extreamly heavy rainfall in next 24 hours : IMD | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகர்நாடகாவில் அடுத்த 24 மணிநேரத்தில் மிகத்தீவிர கனமழை : இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nகர்நாடகாவில் அடுத்த 24 மணிநேரத்தில் மிகத்தீவிர கனமழை பொழிய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.\nகடலோர கர்நாடகா மற்றும் தெற்கு கர்நாடகாவின் மலைப்பாங்கான பகுதிகளில் அதிகமான மழை அல்லது மிக அதிகமான மழை பெய்யக்கூடும், இது மிகத்தீவிர மழையாகவும் இருக்கலாம். அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு உட்புற கர்நாடகாவிலுள்ள பல இடங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nமின்கம்பியைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் - மின்சாரம் தாக்கி உயிரிழப்பு\nஅம்பத்தூரில் காவல் உதவி ஆய்வாளர் மீது பைக்கை மோதியதால் வசமாய் மாட்டிய ரவுடி \nRelated Tags : IMD, karnataka rain, கர்நாடகா மழை, இந்திய வானிலை மையம்,\nபெரியார் சிலைக்கு காவி சாயம், காலணி மாலை - திருச்சியில் பரபரப்பு.\nஇன்றைய முக்கியச் செய்திகள் | அதிமுக செயற்குழு கூட்டம் முதல் தீபிகா படுகோன் விசாரணை வரை.\nபெண்களுக்கு எதிராக யூடியூபில் பதிவிட்டவர் மீது கரி ஆயில் பூச்சு\nஅக்டோபர் 1 முதல் மேற்குவங்கத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி.\n‘வருண் சுழலில் வீழ்ந்த வார்னர்’ : SRH VS KKR ... டாப் 10 தருணங்கள்\nசிஎஸ்கே அணியில் என்ன பிரச்னை\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமின்கம்பியைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் - மின்சாரம் தாக்கி உயிரிழப்பு\nஅம்பத்தூரில் காவல் உதவி ஆய்வாளர் மீது பைக்கை மோதியதால் வசமாய் மாட்டிய ரவுடி ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/76543/10-dead-after-fire-breaks-out-in-COVID-19-facility-in-Vijayawada--PM-Modi-expresses-anguish", "date_download": "2020-09-27T04:37:29Z", "digest": "sha1:AHTYJ3SGWGZKFRIKX3UBYIHW6ZNWU6SM", "length": 8411, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விஜயவாடா கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் பலி: பிரதமர் இரங்கல் | 10 dead after fire breaks out in COVID-19 facility in Vijayawada; PM Modi expresses anguish | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nவிஜயவாடா கொரோனா சிக��ச்சை மையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் பலி: பிரதமர் இரங்கல்\nஆந்திர மாநிலம் விஜயவாடாவிலுள்ள தனியார் மருத்துவமனையின் கொரோனோ சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கோரநிகழ்விற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஇந்த சம்பவம் குறித்து பிரதமர் கூறுகையில் \"விஜயவாடாவில் உள்ள ஒரு கோவிட் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் வேதனையடைந்தேன், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதலை தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென்று நான் பிரார்த்திக்கிறேன், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் இப்போதுள்ள சூழ்நிலையைப் பற்றி விவாதித்தேன்.இந்த தீ விபத்தால் உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் வழங்கப்படும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.\nவிஜயவாடாவில் உள்ள ரமேஷ் மருத்துவமனை, இந்த ஹோட்டலை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றி 40 க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளது. இன்று அதிகாலை மின்கசிவு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் காயமடைந்த மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் கொரோனா நோயாளிகள் 40க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மீட்புப்பணிகளை முடுக்கிவிட்டுள்ள ஆந்திர அரசு, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 50 இலட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது.\nட்விட்டரில் டிரெண்டான ‘45 Years of Rajinism’\nஜார்க்கண்டில் கழிவுநீர் தொட்டியில் வெளியான நச்சுக் காற்றை சுவாசித்த ஆறு பேர் மரணம்\nபெரியார் சிலைக்கு காவி சாயம், காலணி மாலை - திருச்சியில் பரபரப்பு.\nஇன்றைய முக்கியச் செய்திகள் | அதிமுக செயற்குழு கூட்டம் முதல் தீபிகா படுகோன் விசாரணை வரை.\nபெண்களுக்கு எதிராக யூடியூபில் பதிவிட்டவர் மீது கரி ஆயில் பூச்சு\nஅக்டோபர் 1 முதல் மேற்குவங்கத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி.\n‘வருண் சுழலில் வீழ்ந்த வார்னர்’ : SRH VS KKR ... டாப் 10 தருணங்கள்\nசிஎஸ்கே அணியில் என்ன பிரச்னை\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங��கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nட்விட்டரில் டிரெண்டான ‘45 Years of Rajinism’\nஜார்க்கண்டில் கழிவுநீர் தொட்டியில் வெளியான நச்சுக் காற்றை சுவாசித்த ஆறு பேர் மரணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ndpfront.com/index.php/org/197-news/essays/sithan/3571-2017-03-05-10-24-22", "date_download": "2020-09-27T04:48:29Z", "digest": "sha1:FGLVQMPJ5PXUFEOEXD6LE3KNFJGRQSL2", "length": 23749, "nlines": 109, "source_domain": "ndpfront.com", "title": "மாதர்கள் நாம், யார்க்கும் அடிமையல்லோம்!", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nமாதர்கள் நாம், யார்க்கும் அடிமையல்லோம்\nஇலங்கையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் பரவலாக காணப்படுகிறது. வன்முறைக்கு உள்ளாவதும் கொலை செய்யப்படுவதும் தொடர்கிறது. இது காலங்காலமாக தொடரும் தொடர்கதையாகும். இது இன்றோ, நேற்றோ தோன்றிய சூழல் அல்ல. சரித்திர காலம் முதற் கொண்டு பெண்களின் நிலை பாதுகாப்பற்றதாகவே பேணப்பட்டு-கடைப்பிடிக்கப்பட்டு-உறுதிப்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஆகவே இன்று காணப்படும் பாதுகாப்பற்ற சூழல் முன்னைய காலங்களை விட விகிதாசாரத்தில் சற்று அதிகமாக காணப்படுகிறதே அன்றி புதிய-வித்தியாசமான ஒரு விடயமல்ல.\nஆனால் “நடுநிசிலும் அச்சமின்றித் தனியாக பெண்கள் நடமாடிய காலம்” ஒன்று நாட்டில் இருந்ததாக ஒரு ‘கதையாடல்’ எம்மிடையே உலாவ விடப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக எமது பெண் சமூகத்தினராலேயே அது பரவ விடப்பட்டுள்ளது. அதுவும் கல்வியறிவு கொண்ட பெண்களாலேயே அது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இக் ‘கதையாடல்’ உண்மையையோ அல்லது பெண்களின் வருங்கால நல் வாழ்வையோ கருத்தில் கொண்டு வலம் வரவில்லை. மாறாக ஒரு அரசியல் பின்னணியுடனேயே பிரச்சாரப்படுத்தப்படுகிறது. இந்தக் கதையாடலின் வெற்றுத் தன்மையை அதே காலகட்டத்தில் வாழ்ந்து பாதிக்கப்பட்ட பெண்களையும் அக்காலப் பகுதியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு வழங்கப்பட்ட தண்டனைகளையும் வைத்தே புரிந்து கொள்ள முடியும்.\nஇலங்கையில் எந்த ஒரு அரசாங்கத்தாலோ, ஆட்சி முறையாலோ, அரச நிர்வாகத்தாலோ அல்லது சட்டங்களாலோ மட்டும் பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கி விட முடியாது. பெண்ணை ஒரு பண்ட மாற்றுப் பொருளாக - ஆணுக்கு சேவகம் செய்வதற்காக படைக்கப்பட்ட ஒரு மனிதப் ப��ராணியாக மதிப்பிடும் ஒரு சமூகம் உள்ள வரை பெண்கள் வன்முறைக்கும் - அடக்குமுறைக்கும் - அடிமைத்தனத்திற்கும் ஆளாவது நிகழ்ந்தபடியேதான் இருக்கும். ‘பெண்ணும் ஒரு மனிதன் என்ற மதிப்பீடு கொண்ட சமூகம் ஏற்படாத வரை, சுதந்திரம் என்பது பெண்ணுக்கும் உரிமையானது என்பதனை அவளைச் சார்ந்த சமூகம் ஏற்றுக் கொள்ளும் வரை அவள் பாதுகாப்புடன் - சம உரிமைகளுடன் வாழ்வது சாத்தியப்படாத ஒன்றாகும். இந்த நிதர்சனத்தை - உண்மையை - யதார்த்தத்தைப் பெண்களாகிய நாம் புரிந்துணர்ந்து கொண்டு அதன் அடிப்படையில் சிந்தித்து செயற்படாத வரை எமக்கு வாழ்க்கை என்பது சித்திரவதைதான்.\nபிறந்தது பெண் என்றதுமே எமது பெற்றோர் குடும்பத்தினர் சுற்றத்தார் அதாவது அவளைச் சுற்றி வாழும் சமூகம் தனது சிந்தனையில் சில கணிப்பீடுகளை கட்டமைத்துக் கொண்டு விடுகிறது. அவளை ஒரு மனிதனாக மதிக்காமல் மற்றவர்களின் கருணையில் வாழவேண்டிய ஒரு பிராணியாக பழக்கப்படுத்தத் தொடங்கி விடுகிறது. ஆந்தப் பழக்கியெடுத்தல் என்பது பண்பாடு – பழக்க வழக்கம் - கலாச்சாரம் - சமய ஆசாரம் - குலப் பெருமை - இனப் பெருமை இன்னோரன்ன கதையாடல்களால் நம்ப வைக்கப்பட்டு, நடைமுறைப்பட்டு வருகிறது.\nஎனவே நாம் நாமாகவே நம்மை பலவீனமான ஒரு பிராணியாக – இன்னொருவரை (ஆண்கள்) நம்பி வாழப் பிறந்த ஒரு பிறவியாக சிந்தித்து வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். இந்த சிந்தனையில் இருந்து நாம் விடுபட்டு “நாங்களும் வாழப் பிறந்தவர்கள், எங்களுக்கும் சுயாதீனமான – சுதந்திரமான வாழ்வுக்கான உரிமை உண்டு. நாங்களும் மனிதர்களே” என்று சிந்தித்துச் செயற்படாத வரைக்கும் ‘அச்சத்துடனும் - கூச்சத்துடனும் - குனிந்த தலையுடனும் அடிமையாக – ஆத்மா அற்ற மனிதர்களாக வாழ்ந்து மடியவேண்டியது தவிர்க்க முடியாததாகும்.\nசமூகத்தில் எமது (பெண்களின்) வளர்ப்பு முறைமையும் - வார்த்தெடுப்பும் தான் எம்மை நாமே தற்பாதுகாத்துக் கொள்ள முடியாத நிலைமைக்கு ஆளாக்கி வருகிறது. எமது பாதுகாப்பை நாமே நமக்காக உருவாக்க வேண்டும். இன்னொருவரை நம்பி வாழவேண்டிய சூழலை அகற்ற வேண்டும். அதனையொட்டி நாம் நமக்குள் ஒரு உரையாடலை நடாத்த வேண்டும். அப்போதுதான் எம்மீதான அச்சுறுத்தலும் - அடக்குமுறையும் - ஆபத்துக்களும் நீங்குவதற்கான வழிவகைகளை கண்டடைய முடியும்.\nபெண்கள் மீதான வன���முறை வீட்டுக்குள் இருந்துதான் ஆரம்பமாகிறது. அதன் நீட்சிதான் நடுத்தெருவில்-ஊருக்குள்-ஊர் எல்லையில்-காட்டில்-நாட்டில் வந்து நிற்கிறது. வீட்டுக்குள்-உறவுக்குள்-ஊருக்குள் இடம் பெறும் வன்முறைகள் பெரும்பாலும் அவற்றை ‘மூடிமறைக்கிற நீதி – நியாயம் கொண்ட சமூகத்திலேயே’ நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த ‘நீதி நியாயத்தை’ அடியொற்றிய சமூகத்தின்ம த்தியில் உருவாகும் அரசியலையே நாம் எமது வாக்குகளை வாரி வாரி வழங்கி ஆதரித்துக் கொண்டிருக்கிறோம். எமது வாக்குகள்தான் எமது அரசியலை (தலையெழுத்தை) தீர்மானிக்கும் சக்தியாக என்றென்றும் விளங்குகிறது. 1931ல் ஆங்கிலேயர்கள் ‘சர்வசன வாக்குரிமை’யை அமுலுக்குக் கொண்டு வந்தபோது பெண்களுக்கு வாக்குரிமை தேவையில்லை என எதிர்த்தவர்கள்தான் இந்த ஆண்கள். அதே ஆண் அரசியல் வாரிசுகளுக்குத்தான் நாம் இன்றும் ‘வோட்டு’ப் போட்டு எமது பிரதிநிதிகளாக சகல சபைகளுக்கும் தெரிவு செய்தபடி இருக்கிறோம். இந்தப் பிரதிநிதிகளால் எமக்கு பாதுகாப்பு உண்டா அல்லது இவர்கள் எமது பாதுகாப்புக் கருதி ஏதாவது நடவடிக்கைகள் மேற் கொள்கிறார்களா அல்லது இவர்கள் எமது பாதுகாப்புக் கருதி ஏதாவது நடவடிக்கைகள் மேற் கொள்கிறார்களா இந்தப் பிரதிகிருதிகள் சேர்ந்துதான் அண்மையில் நாடாளுமன்றத்திற்கு வரும் பெண் பார்வையாளர்களுக்கு உடையணிவதில் கட்டுப்பாட்டைக் கொண்டு வந்துள்ளனர். இன்னமும் நாம் விரும்பியவாறு உடையணியும் உரிமை வீட்டிலும் இல்லை. நாட்டிலும் இல்லை.\nபெண்களின் மீதான வன்முறைகள் இடம் பெறும் ஒவ்வொரு முறையும் அரசியல்வாதிகளும், பிழைப்புக்காக நடாத்தப்படுகின்ற ஊடகங்களும் ஏதாவதொரு காரணத்தைக் கண்டுபிடித்து விடுவார்கள். அப்போதெல்லாம் நமது சமூகம் நூற்றுக்கு நூறு சத வீதம் சுத்தமான தென்றும் வன்முறைக்கு காரணம் அரசாங்கம் அல்லது அரசபடை அல்லது அரசியல் கட்சி அல்லது சாதி அல்லது இனம் என ஏதாவதொன்றை முன்னிறுத்தி கூச்சல் போடுவதுடன் நிறுத்திவிடுவார்கள். பின்னர் அதை மறந்து விடுவார்கள். மறுபடி ஒரு சம்பவம் இடம் பெறும் போது மீண்டும் அதே கோஷம் போடத் தொடங்குவார்கள். ஆனால் அப்படியான சம்பவங்கள் மீண்டும் இடம் பெறாமல் இருப்பதற்கான வழிமுறைகள் பற்றி சிந்திப்பதுமில்லை. நடவடிக்கைகள் மேற்கொள்வதுமில்லை. அதேவேளை பெண்களாகிய நாமும் அதுபற்றி அக்கறை கொள்வதுமில்லை.\nநாட்டில் உள்ள பிரச்சனைகளால் குடிமக்கள் பாதிப்புக்கு உள்ளாகும் போது பெண்கள் இரண்டு மடங்கு பாதிப்புக்களுக்கு உட்படுகிறார்கள். இந்த உண்மையை யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் இன்று அனுபவிக்கும் துன்பங்களை வைத்தே உணர்ந்து கொள்ளலாம். ஆனால் இன்று இவர்களைப் பற்றி நாம் தெரிந்தெடுத்த பிரதிநிதிகள் எவருமே கரிசனைப் படவில்லை. மாறாக அவர்களை வைத்து அரசியல் பேசி தங்கள் பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.\nஎமத பாதுகாப்புக்கு உள்ள ஒரே ஒரு வழி நமது சிந்தனை மாற்றமே. நாங்களும் மனிதர்களே. நாமும் இந்த நாட்டின் குடிமக்களே. நாமும் நம்மை மாறவேண்டும். நம்மை நசுக்குகின்ற - அடக்குமுறை ஆணாதிக்க சமூக நடைமுறையை மாற்ற வேண்டும். நம்மை ஆளும் அரசியல் முறைமையை மாற்ற வேண்டும். இதன் வழியூடாகவே எமது பாதுகாப்பை நாம் உறுதிப்படுத்த முடியும்.\nஇன்றைய அரசு-அரசாங்கம்-அரசியல் யாவுமே எங்களை குடிமக்களாக மதித்துச் செயற்படவில்லை. மாறாக எம்மை ஆண்களுடைய ஒரு சொத்தாக – தயவில் வாழ்பவர்களாக – உல்லாசங்களுக்கு உரியவர்களாக - இச்சைகளைத் தீர்க்கும் கருவிகளாகவே கருதிச் செயற்படுகின்றன. இதனை மேலும் ஊக்குவிக்கும் வகையில் தான் உலகமயமாக்கலின் புதிய பொருளாதார நடைமுறையை மாறி மாறி வரும் அரசாங்கங்கள் நாட்டுக்குள் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இது நாட்டில் ஆளும் வர்க்கத்தினரான சிறிய கூட்டத்தினரை சுகபோகம் அனுபவிக்கும் தரகர்களாகவும் நாட்டின் குடிமக்கள் அனைவரையும் மனித இயந்திரங்களாகவும் ஆக்கியபடி முன் நகருகிறது. இது நமது நாட்டின் தனித்துவத்தை முற்றிலும் அழித்து எம்மை அடையாளம் அற்றவர்களாக – முகவரி இழந்தவர்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறது. உல்லாசத்துறை அபிவிருத்தியும் - கொழும்பு புதிய நகர் நிர்மாணமும் இலங்கைப் பெண்களை ஒரு “நுகரும் பண்டமாக” ஆக்குகின்ற முயற்சியின் ஒரு பகுதியே.\nகுடிமக்கள் சுதந்திரம் - அவர்கள் வாழும் நாட்டின் சுதந்திரம் என்பது அந் நாட்டின் பெண்கள் சுதந்திரத்திலேயே தங்கியுள்ளது. இதனை வலியுறுத்தி 1930ல் “யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ்” தனது 6வது அமர்வில் பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தது.\n“நாட்டின் பொதுவாழ்க்கையில் பெண்கள் முன்னின்று பங்கு பற்றாதவரை எந்தவொரு நாடும் முழுமையான முன்னேற்றத்தை எட்டமுடியாது. எனவே நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்புக்களை ஆண்களோடு சேர்ந்து எமது நாட்டுப் பெண்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும்”\nஎனவே தோழர்களே உழைப்பதும் - சமைப்பதும் - உற்பத்தி செய்வதுமான இயந்திரங்களாக வாழ்ந்து வதங்கி மடிவதற்கு ஒரு முடிவு கட்டுவோம் என திடசங்கற்பம் செய்வோம். கல்வி-சுகாதாரம்-வேலைவாய்ப்பு-சமூக நீதி-நாட்டின் அபிவிருத்தி-தொழிற்துறை-போக்குவரத்து-சுற்றுப்புற சூழல்-நீர் காற்று மாசடைதல் பற்றி நாமும் சிந்திப்போம். கலந்துரையாடுவோம். குடிமக்கள் நலன் பெறும் கருத்துக்களை உருவாக்குவோம். அக் கருத்துக்களை நடைமுறைப்படுத்தக் கூடிய ஆற்றல் படைத்த மனிதர்களாக நாமே நம்மை மாற்றிடுவோம். அந்த மாற்றத்தினூடாக குடிமக்களை அணிதிரட்டுவோம். அதுவே நமது பலம். அதுவே நமது சுதந்திரம். அதுவே நமது சுயாதீன வாழ்வுக்கான ஒரேயொரு வழி.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/htc/", "date_download": "2020-09-27T04:44:11Z", "digest": "sha1:YSWLYV24V6EC4DIOGKLADXD4HRCT5FLI", "length": 22713, "nlines": 560, "source_domain": "tamil.gizbot.com", "title": "புதிய எச்டிசி மொபைல்கள் இந்தியாவில் - 2020, எச்டிசி போன்களின் விலைகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (1)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (19)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (19)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (11)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (3)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (2)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (5)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (4)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (2)\nமுன்புற பிளாஸ் கேமரா (1)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (5)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (4)\n5.5 இன்ச் - 6 இன்ச் (10)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (1)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (1)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (3)\nஇந்தியாவில் கிடைக்கும் எச்டிசி மொபைல் போன்களின் முழு விபர பட்டியல் உங்களுக்காக. சுமார் 12 மொபைல் போன்களின் சிறந்த விலை அடிப்படையில் 27 செப்டம்பர் 2020 வரை புதுப்பிக்கப்பட்டுள்ள மொபைல்களின் விபரங்கள் இதோ. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து உங்களுக்கான எச்டிசிபோன்களை தேர்வு செய்துகொள்ளுங்கள். சமீபத்திய எச்டிசி போன்களில் ரூ.1399 என்ற மிகக் குறைந்த விலை மொபைல் பிரிவின் கீழ் HTC Desire 628 (Dual SIM) போன் விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் HTC U12 Plus ரூ. 69990. எச்டிசி Wildfire X, எச்டிசி U12 பிளஸ் மற்றும் எச்டிசி டிசையர்12 பிளஸ் ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும்.\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n12 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\n32 GB / 128 GB சேமிப்புதிறன்\nஆண்ராய்டு ஓஎஸ், v8.0 (ஓரிரோ)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.0 (ஓரிரோ)\n12 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.1 (நவ்கட்)\n12 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஎச்டிசி டிசையர்628 (Dual SIM)\nஆண்ராய்டு ஓஎஸ், v5.1 (லாலிபப்)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஎச்டிசி டிசையர்626 (Dual Sim)\nஆண்ராய்டு ஓஎஸ், v5.1 (லாலிபப்)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ, மேம்படுத்தக்கூடியது to v6.0.1 (மார்ஸ்மேலோ)\n13 MP முதன்மை கேமரா\n4 MP முன்புற கேமரா\nஎச்டிசி டிசையர்828 (Dual Sim)\nஆண்ராய்டு ஓஎஸ், v5.1 (லாலிபப்)\n13 MP முதன்மை கேமரா\n4 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v4.4.4 (கிட்கேட்)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஎச்டிசி டிசையர் 20 ப்ரோ\nசெல்க: விரைவில் எச்டிசி மொபைல்கள்\nசெல்க: சிறந்த எச்டிசி மொபைல்கள்\nஎச்டிசி கொரில்லா கண்ணாடி மொபைல்கள்\nஎச்டிசி 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் எச்டிசி 3GB ரேம் மொபைல்கள்\nரூ.25,000 விலைக்குள் கிடைக்கும் எச்டிசி மொபைல்கள்\nஎச்டிசி முன்புற ப்ளாஷ் கேமரா மொபைல்கள்\nஎச்டிசி க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nஎச்டிசி 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் எச்டிசி 5.5 இன்ச் திரை மொபைல்கள்\nஎச்டிசி 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் எச்டிசி மொபைல்கள்\n��ச்டிசி 5.5 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் எச்டிசி வாட்டர்ப்ரூப் மொபைல்கள்\nஎச்டிசி 3டி தொடுதல் மொபைல்கள்\nஎச்டிசி 3500mAH பேட்டரி மொபைல்கள்\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் எச்டிசி ஆண்ட்ராய்டு மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் எச்டிசி 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஎச்டிசி 8GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஎச்டிசி டூயல் சிம் மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் எச்டிசி 5 இன்ச் திரை மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/social-media/3-year-old-girl-entangled-with-kite-tail-and-lifted-into-air-during-taiwan-kite-festival-026690.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-09-27T03:43:48Z", "digest": "sha1:DSWJWLSYJDUH2NQV3UPLUW4GKLLPYP3E", "length": 17081, "nlines": 252, "source_domain": "tamil.gizbot.com", "title": "ராட்சத பட்டத்தின் வாலில் சிக்கி பறந்த 3வயது சிறுமி.! பின்பு நடந்தது என்ன? வைரல் வீடியோ.! | 3 year old girl entangled with kite tail and lifted into air during Taiwan kite festival - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n8 min ago ஐந்து கேமராக்களோடு களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி ஏ72: எப்போது தெரியுமா\n2 hrs ago இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்-ல் வந்த புத்தம் புதிய அப்டேட்.\n2 hrs ago ஜியோவுக்கு இணையான சலுகைகள் வழங்க தயாராகும் ஏர்டெல், விஐ\n16 hrs ago புதிய வசதியுடன் களமிறங்கிய JVAN மியூசிக் பிளேயர்.\nNews முன்னாள் அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் மறைவு\nSports விஸ்வரூபம் எடுத்த மோதல்.. சிஎஸ்கேவில் இருந்து மொத்தமாக நீக்கப்படும் ரெய்னா\n கொரோனா வைரஸ் டெஸ்ட்.. பயத்தில் கண்ணீர் விட்டுக் கதறிய பிரபல நடிகை\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nAutomobiles வேற லெவலுக்கு போகும் டெல்லி... மாஸ் காட்டும் கெஜ்ரிவால் மற்ற மாநிலங்கள் எல்லாம் பாத்து கத்துக்கணும்\nFinance பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராட்சத பட்டத்தின் வாலில் சிக்கி பறந்த 3வயது சிறுமி. பின்பு நடந்தது என்ன\nசிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டம் விட்டு விளையாடுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் பட்டம் விடும் போட்டியின்போது பறக்க விடப்பட்ட ராட்சத பட்டத்துடன், அதை வேடிக்கை பார்த்துகொண்டிருந்த 3வயது சிறுமியும் பட்டத்துடன் வானில் பறந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்சமயம் வைரலாகி வருகிறது.\nஅதாவது பல நாடுகளில் பட்டம் விடும் திருவிழா நடைபெறுவது வழக்கம் தான், நமது நாட்டிலும் கூட வட மாநிலங்களில் அதிக பட்டம் விடும் திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.\nஅதேபோல் தைவான் நாட்டிலும் வழக்கம்போல பட்டம் விடும் திருவிழா ஆனது மிகுந்த விமர்சையாக நடைபெற்றது,குறிப்பாக வடக்கு தைவானின் ஹ்சிஞ்சுவில் நடைபெற்ற காத்தாடி,திருவிழாவில் ஏராளமான ராட்சத பட்டங்கள் பறக்க விடப்பட்டது.\nXiaomi: பெருமிதமாக 3000 Mi ஸ்டோர்களை இந்தியாவில் களமிறக்கிய நிறுவனம்\nஅந்தசமயம் பட்டம் விடும் திருவிழாவை பெற்றோருடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த 3வயது சிறுமி ஒரு ராட்சத பட்டத்தின் வாலில் சிக்கி. அந்த ராட்சத பட்டத்துடன் சேர்ந்து பறந்தாள்.\nசரியாக 100 அடி தூரத்துக்கு அந்த பட்டம் பறந்த நிலையில், அதனுடன் சேர்ந்து குழந்தையும் பறந்த அதிர்ச்சி சம்பவம் பார்வையாளர்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. உடனே பட்டத்தை இறக்கி குழந்தையை காப்பற்ற முயற்சி\nடெக்னோ ஸ்பார்க் கோ 2020 நாளை அறிமுகம்: எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் அம்சங்கள்\nமேலும் 100 அடி தூரத்துக்கு தூக்கி வீசியபின் பட்டத்தின் வால் தரையை நோக்கி வந்தது, அப்போது சிறுமியை காப்பாற்றுவதற்காக காத்திருந்த மக்கள் சிறுமியை பிடித்துக்கொண்டனர். எனினும், சிறுமிக்கு சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.\n30நாட்களுக்கு இலவச சேவையை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ.\nபின்பு இந்த சம்பவத்தால் இந்த திருவிழாவும் நிறுத்திக்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது, இருந்தபோதிலும் 3 வயது சிறுமி ஒருவர் சிக்கியதை அடுத்து, பட்டத்துடன் சேர்ந்து வானில் சுழற்றியடிக்கப்பட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி பதைபதைப்புக்குள்ளாகியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.\nஐந்து கேமராக்களோடு களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி ஏ72: எப்போது தெரியுமா\nசத்தமில்லாமல் 5புதிய திட்டங்களை அறிமுகம் செய்த ஜியோ.\nஇன்ஸ்டாகிராம் ரீல்ஸ்-ல் வந்த புத்தம் புதிய அப்டேட்.\nஇந்தியாவின் முதல் RRTS ரயில்.. மணிக்கு 180 கிலோமீட்டர் வேகம் முதலில் இங்கு தான் வரப்போகிறது\nஜியோவுக்கு இணையான சலுகைகள் வழங்க தயாராகும் ஏர்டெல், விஐ\nசெப்டம்பர் 28: சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 முன்பதிவு ஆரம்பம்.\nபுதிய வசதியுடன் களமிறங்கிய JVAN மியூசிக் பிளேயர்.\nபோலி மின்னஞ்சல்கள்: மோசடியைத் தவிர்க்க வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் எஸ்பிஐ.\nSamsung கேலக்ஸி M11 மற்றும் கேலக்ஸி M01 மீது விலை குறைப்பு சத்தமில்லாமல் சாம்சங் பார்த்த வேலை\nபுதுசா போன் வாங்க போறீங்களா அப்போ இன்னம் ஒரு 3 நாள் வெயிட் பண்ணுங்க அப்போ இன்னம் ஒரு 3 நாள் வெயிட் பண்ணுங்க\nISRO நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் என்ன ஆனாது ககன்யான் திட்டம் குறித்த தகவல்\nஒன்பிளஸ் நோர்ட் ஓப்பன் சேல் தொடங்கியது: இனி 24 மணி நேரமும் வாங்க கிடைக்கும்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஆப்பிள் ஆன்லைன் ஸ்டோர் வழியாக என்னென்ன வாங்க முடியும்\nசிங்கப் பெண்ணே: ரபேல் விமானத்தின் முதல் பெண் பைலட் இவர்தான்\nSBI அதிரடி அறிவிப்பு: இனி பணம் எடுக்க ATM-ஐ மட்டும் பயன்படுத்த வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2019/10/23/free-voice-call-is-in-risk-due-to-iuc-charge-jio-rising-voice-against-iuc-016473.html", "date_download": "2020-09-27T04:10:17Z", "digest": "sha1:6N2LVU4H4VNCNDBRAF6VREUBL2DZ4JDK", "length": 52285, "nlines": 239, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இலவச வாய்ஸ் கால்களுக்கு ஆபத்தா..? அச்சத்தில் ஜியோ..! | Free Voice call is in risk due to IUC charge Jio rising voice against IUC - Tamil Goodreturns", "raw_content": "\n» இலவச வாய்ஸ் கால்களுக்கு ஆபத்தா..\nஇலவச வாய்ஸ் கால்களுக்கு ஆபத்தா..\n14 hrs ago பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\n15 hrs ago நடப்பு நிதியாண்டில் ஜிடிபி விகிதம் 9%சரியலாம்..S&P Global ratings கணிப்பு\n15 hrs ago 7 மாத சம்பளத்துடன் பணிநீக்கம்.. சோகத்திலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி..\n15 hrs ago தங்கம் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. இந்த வாரத்தில் 5 நாட்கள் வீழ்ச்சி.. இன்னும் குறையுமா\nAutomobiles இந்த கார்களுக்கா இந்தியாவில் இப்படி ஒரு நிலமை.. கேட்பாரற்று கிடக்கும் பல கோடிகள்.. கேட்பாரற்று கிடக்கும் பல கோடிகள்\nMovies புதுசா யாரும் செட் ஆகலையா.. முன்னாள் கணவரை நினைச்சு இப்படி உருகுறாரே.. லிப் கிஸ் போட்டோ வேற\nNews முன்னாள் அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் மறைவு\nSports விஸ்வரூபம் எடுத்த மோதல்.. சிஎஸ்கேவில் இருந்து மொத்தமாக நீக்கப்படும் ரெய்னா\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடந்த சில வாரங்களாகவே, ரிலையன்ஸ் ஜியோவுக்கும், ஏர்டெல் நிறுவனத்துக்குமான சண்டைகள் நிறைய கண்ணில் படுகின்றன. இந்த சண்டைக்கு என்ன காரணம் என்று கேட்டால் ஐயூசி கட்டணம் என்கிறார்கள். இப்போது இந்த ஐயூசி கட்டணங்களால், மக்கள் பயன்படுத்தும் இலவச வாய்ஸ் கால் சேவைகளுக்குக் கூட கட்டணம் வசூலிக்கும் கலாச்சாரம் வரும் வாய்ப்பு இருப்பதாக ரிலையன்ஸ் ஜியோ தன் கவலையை பதிவு செய்திருக்கிறது.\nதற்போது இந்த ஐ யூ சி கட்டணத்தை வைத்துக் கொள்ள வேண்டுமா.. வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் எத்தனை ஆண்டுகள் வரை வேண்டும்.. வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் எத்தனை ஆண்டுகள் வரை வேண்டும்.. வைத்துக் கொள்ளக் கூடாது என்றால் எப்போதில் இருந்து இந்த கட்டணங்கள் நீக்கப்பட வேண்டும் என ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடாஃபோன் ஐடியா, பி எஸ் என் எல் என பல நிறுவனங்களும் தங்கள் தரப்பு வாதங்களை டிராய் அமைப்பிடம் பல சந்தர்ப்பங்களில் சமர்பித்து இருக்கிறார்கள்.\nஐ யூ சி என்றால் என்ன.. அப்படி என்ன பெரிய சண்டை, இந்த வாத விவாதங்களில் இந்திய டெலிகாம் நிறுவனங்கள் சொல்லி இருப்பது என்ன.. அப்படி என்ன பெரிய சண்டை, இந்த வாத விவாதங்களில் இந்திய டெலிகாம் நிறுவனங்கள் சொல்லி இருப்பது என்ன..\nஐ யூ சி கட்டணம்\nஉதாரணமாக, ஜியோ நெட்வொர்க்கில் இருந்து ஏர்டெல் நெட்வொர்க்குக்கு ஒருவர் கால் செய்கிறார் என்றால், இப்போது ஜியோ, ஏர்டெல் நிறுவனத்தில் அழைப்பைக் கனெக்ட் செய்து கொள்ள, ஒரு நிமிடத்துக்கு 6 பைசா கட்டணம் செலுத்த வேண்டும். இதை ஆங்கிலத்தில் Interconnect Usage Charge என்பார்கள். இது எல்லா நெட்வொர்க்குக்கும் பொருந்தும். இந்த ஐ யூ சி கட்டணம் சமீபத்தில் தான் ஒரு நிமிடத்துக்கு 06 பைசா என குறைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்ன என்றால், 4ஜியின் Volte அழைப்புகளுக்கு இந்த ஐ யூ சி கட்டணம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாதாம். இந்த ஐ யூ சி கட்டணம் முழுக்க முழுக்க 2ஜி மற்றும் 3ஜி சேவைகளுக்கு மட்டும் தான் பொருந்தும் என லைவ் மிண்ட் பத்திரிக்கை ஒரு கட்டுரையில் சொல்லி இருக்கிறார்கள். எனவே தான் 2ஜி மற்றும் 3ஜி வாடிக்கையாளர்களை அதிகமாக வைத்திருக்கும் ஏர்டெல், வொடாஃபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் கதறுகிறார்கள் போல. சரி பிரச்னைக்கு வருவோம்.\nஇந்த ஐ யூ சி கட்டணச் செலவை கணக்கில் எடுத்துக் கொண்ட ஜியோ நிறுவனம், தன் ஜியோ வாடிக்கையாளர்கள், யாருக்கு கால் செய்தாலும் 20 - 25 நொடிகளுக்கு மட்டுமே ரிங் ஆகும் விதத்தில் ரிங்கிங் நேரத்தைக் குறைத்தார்கள். வழக்கமாக இந்தியாவில் ரிங்கிங் நேரம் 40 - 45 நொடிகளாக இருக்கிறதாம். இப்படி தன் நேரத்தை சுமார் பாதிக்கு பாதியாக குறைத்ததால், ஜியோ வாடிக்கையாளர், வேறு நெட்வொர்க் நபருக்கு அழைக்கும் போதும், விரைவில் அழைப்பு கட் ஆகி விடும். எனவே அந்த வேறு நெட்வொர்க் நபர் தான் மீண்டும் ஜியோ வாடிக்கையாளருக்கு அழைப்பார். எனவே ஜியோ வேறு நெட்வொர்க்குக்கு கட்டணம் செலுத்த வேண்டியது போய், மற்ற நெட்வொர்க்குகள், ஜியோவுக்கு ஐ யூ சி கட்டணம் செலுத்தும் நிலை வந்தது.\nஇந்த ரிங்கிங் நேரப் பிரச்சனையைக் கண்டு பிடித்த ஏர்டெல் நிறுவனம், கடந்த செப்டம்பர் மாதத்திலேயே, நேரடியாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தவறுகளைச் சுட்டிக் காட்டி, டிராய் (TRAI - Telecom Regulatory Authority of India) அமைப்பிடம் புகார் கொடுத்தது. இந்த பிரச்னை குறித்து நேற்று (அக்டோபர் 17, 2019, விழாயக்கிழமை) ஒரு திறந்த வெளி விவாதத்துக்கு ஏற்பாடு செய்தது டிராய் அமைப்பு. அதில் தான் ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ என இருவரும் சட்ட ரீதியாகவும், உலகத் தர ரீதியாகவும், தங்கள் தரப்பு நியாய வாதங்களை முன் வைத்தார்கள்.\nஜியோ மீது ஏர்டெல் புகார் கொடுத்ததற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், பார்தி ஏர்டெல், வொடாஃபோன் ஐடியா, பி எஸ் என் எல் ஆகிய மூன்று இந்திய டெலிகாம் நிறுவனங்கள் மீது ஜியோ ஒரு அதிரடி புகார் கொடுத்தது. தங்கள் (3 நிறுவனங்கள்) நிறுவனத்தின் பல மொபைல் நம்பர்களை வாடிக்கையாளர் சேவை மைய எண்களாகக் கொடுத்து இ���ுக்கிறார்கள். ஆனால் இந்த எண்களுக்கு செய்யப்படும் அழைப்புகள் எல்லாம், நேரடியாக பேசப்படாமல் கால் சென்டர்களுக்கு திருப்பி விடப்படுகின்றன. எனவே பார்தி ஏர்டெல், வொடாஃபோன் ஐடியா, பி எஸ் என் எல் நிறுவனங்கள் கொடுத்திருக்கும் வாடிக்கையாளர் சேவை எண்கள் எல்லாம் ஒரு வெர்ச்சுவல் எண்களாகத் தான் இருக்கின்றன.\nஜியோவுக்கு நட்டம் என புகார்\nஇப்படி பார்தி ஏர்டெல், வொடாஃபோன் ஐடியா, பி எஸ் என் எல் நிறுவனங்கள் கொடுத்திருக்கும் எண்களுக்கு, ஜியோ வாடிக்கையாளர்கள் கால் செய்தால் கூட, மற்ற நெட்வொர்க்குகளுக்கு, ஜியோவிடம் இருந்து கால் வருகிறது என்கிற கணக்கில், ஜியோ நிறுவனம், ஒரு நிமிடத்துக்கு 6 பைசா ஐ யூ சி கட்டணம் செலுத்த வேண்டி இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். எனவே ஜியோவிடம் இருந்து, ஐ யூசி கட்டணங்களைப் பறிக்க வேண்டும் என்கிற நோக்கிலேயே பார்தி ஏர்டெல், வொடாஃபோன் ஐடியா, பி எஸ் என் எல் நிறுவனங்கள் இப்படிச் செய்து இருப்பதாக டிராயிடம் புகார் கொடுத்தது ஜியோ நிறுவனம்.\nஇந்த ஐ யூ சி கட்டணத்தால் கொஞ்சம் மூச்சு விட்டுக் கொண்டிருப்பவர்கள் ஏர்டெல், வோடாஃபோன் ஐடியா மற்றும் பி எஸ் என் எல் போன்ற மற்ற டெலிகாம் நிறுவனங்கள் தான். ஏற்கனவே நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருக்கும் டெலிகாம் நிறுவனங்களுக்கு, இந்த ஐ யூ சி கட்டணம் வழியாக வரும், சில ஆயிரம் கோடி ரூபாய் வருவாயும் அடி வாங்கினால் அவர்கள் நிறுவனத்தை எப்படி நடத்துவார்கள். சமீபத்தில் கூட ஏர்டெல் நிறுவனம் வரும் 2022 வரையாவது ஐ யூ சி கட்டணத்தை வசூலித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என டிராயிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்களாம். சரி ஏன் ஐயூசி கட்டணத்தை வசூலிக்க இவர்கள் துடிக்கிறார்கள் எனத் தெரிகிறது. ஏன் ஜியோ இந்த ஐ யூ சி கட்டணத்தை எதிர்க்கிறது..\nரிலையன்ஸ் ஜியோ கம்பெனி, கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 13,500 கோடி ரூபாயை, இந்த ஐயூசி கட்டணங்களாக பார்தி ஏர்டெல், வோடாஃபோன் ஐடியா போன்ற போட்டி நிறுவனங்களுக்கு கட்டணமாகச் செலுத்தி இருக்கிறார்கள். தற்போது, இந்த இழப்பை சரி கட்டத் தான், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், சில வாரங்களுக்கு முன்பு, தன் வாடிக்கையாளர்களிடம் இருந்து ஒரு நிமிடத்துக்கு 6 பைசா என கட்டணம் வசூலிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இந்த ஒரு நிமிடத்துக்கு 6 பைசா என்கிற கட்டனத்தை சரி கட்ட��ம் விதமாக புதிய ஐ யூ சி டாப் அப் வவுச்சர்களையும் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.\n ஜியோவின் 6 பைசா கட்டணத்துக்கு அதிரடி IUC top-up voucher..\nஜியோ என்ன சொன்னாலும், ஏர்டெல் தன் வருமானத்தை விடுவதாக இல்லை. ஏர்டெல்லைப் பொறுத்த வரை ரிங்கிங் நேரம் 45 நொடிகள் இருக்க வேண்டும் என தங்கள் தரப்பு வாதங்களை முன் வைத்திருக்கிறார்கள். அதோடு இந்தியாவில் இருக்கும் அனைத்து நெவொர்க்குகளுக்கும் ரிங்கிங் நேரம் ஒரே போலத் தான் இருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் தங்களுக்கும் வரும் கால்களை அட்டண்ட் செய்ய போதுமான கால அவகாசத்தைக் கொடுக்க வேண்டும், அதற்கு ஐ யூ சி கட்டணங்களும் வசூலிக்கப்பட வேண்டும் என வாதிட்டு இருக்கிறார்கள். எனவே 45 நொடிகள் + ஐ யூ சி கட்டணம் தான் சரியாக இருக்கும் என்கிறார்கள் ஏர்டெல் தரப்பினர்கள்.\nஏர்டெல் கேள்வி என்ன நியாயம் இது\nஇந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு டெலிகாம் நிறுவனமும், தங்கள் இஷ்டப்படி ரிங்கிங் நேரத்தை வைத்திருந்தால், ஒரு நெட்வொர்க் வாடிக்கையாளர்களுக்கு வரும் அழைப்புகளை எடுத்துப் பேச போதுமான நேரம் இருக்கும். மற்றொரு நிறுவன வாடிக்கையாளர்களுக்கு போதுமான நேரம் இருக்காது. எனவே ஒரே நிறுவனம் தொடர்ந்து மற்றொரு நிறுவனத்துக்கு மேலே சொன்ன ஐ யூ சி கட்டணத்தைச் செலுத்த வேண்டி இருக்கும். ஒரே நிறுவனம் ஐ யூ சி கட்டணத்தைச் செலுத்தி, அதிக நஷ்டத்தைச் சுமக்க வேண்டி இருக்கும்.\nஉதாரணமாக, ஜியோ நிறுவனம் தன் ரிங்கிங் நேரத்தை 25 நொடியாக வைத்திருக்கிறது. ஏர்டெல் 45 நொடியாக வைத்திருக்கிறார்கள். ஜியோ வாடிக்கையாளர்கள், ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அழைத்தால், ஏர்டெல் வாடிக்கையாளர் ஜியோ வாடிக்கையாளரின் 25 நொடி அழைப்பை எடுக்கும் வாய்ப்பு குறைவு தான். ஆனால் ஏர்டெல் வாடிக்கையாளர் ஜியோ வாடிக்கையாளருக்கு அழைத்தால் 45 நொடி அழைப்பை எடுப்பதற்கான வாய்ப்பு மிகவும் அதிகம். எனவே ஏர்டெல் தான் ஜியோவுக்கு ஐ யூ சி கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். எனவே ஏர்டெல் கூடுதல் நஷ்டத்தைச் சந்திக்க வேண்டி இருக்கும்.\nகடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஏர்டெல் நிறுவனம் சுமாராக 40,000 கோடி ரூபாய் தொகையை நெட்வொர்க் தொழில்நுட்பத்துக்காக முதலீடு செய்து இருக்கிறார்களாம். ஏர்டெல் நிறுவனத்தின் 32.8 கோடி வாடிக்கையாளர்களில் 10.7 கோடி பேர் மட்டும் தான் 4ஜி இணைய சேவையைப் பயன்படுத்துகிறார்களாம். மீதமுள்ள 22 கோடி பேர் இன்னமும் 2ஜி மற்றும் 3ஜி சேவைகளைத் தான் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்களாம். அதாவது வாய்ஸ் கால்களைத் தான் அதிகம் நம்பிக் கொண்டு இருக்கிறார்கள். ஏற்கனவே மேலே சொன்னது போல, 2ஜி & 3ஜி அழைபுகளுக்குத் தான் இந்த ஐ யூ சி கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும் எனச் சொல்லி இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nஏற்கனவே, மற்ற நிறுவன வாடிக்கையாளர்கள், தங்கள் நிறுவன வாடிக்கையாளர்களுடன் பேச உதவி செய்யும் கனெக்டிவிட்டி சேவையை வழங்க, டிராய் நிர்ணயித்து இருக்கும் ஒரு நிமிடத்துக்கு 6 பைசா என்கிற ஐ யூ சி கட்டணத்தை விட கூடுதல் செலவாகிக் கொண்டிருப்பதையும் குறிப்பிட்டு இருக்கிறது ஏர்டெல். இப்படி தன் 22 கோடி வாடிக்கையாளர்களின் அழைப்புச் சேவையை சரியாக வழங்க வசூலிக்கும் இந்த ஐ யூ சி கட்டணத்தையும் வசூலிக்கக் கூடாது எனச் சொன்னால் எப்படி.. என ஏர்டெல் தரப்பினர் கேட்பதாகத் தான் நமக்குப் புரிகிறது. இந்த விளக்கத்தைக் கேட்ட பின், ஏர்டெல்லின் வாதம் சரியாகத் தானே படுகிறது.. என ஏர்டெல் தரப்பினர் கேட்பதாகத் தான் நமக்குப் புரிகிறது. இந்த விளக்கத்தைக் கேட்ட பின், ஏர்டெல்லின் வாதம் சரியாகத் தானே படுகிறது.. இப்போது ஜியோவின் வாதத்தைப் பாருங்களேன்..\nஜியோ தரப்பிலோ, ஐ யூ சி கட்டணம் இருக்கக் கூடாது. ரிங்கிங் நேரம் 20 - 25 நொடிகள் தான் இருக்க வேண்டும் என ஆணித்தரமாகச் சொல்கிறார்கள். ஒவ்வொரு நொடி ரிங்கிங் நேரத்தைக் குறைப்பதால் இந்தியாவின் அலை வரிசைகளை இன்னும் சிறப்பாகவும் முழுமையாகவும் பயன்படுத்த முடியும். ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க்கில் சுமார் 94% கால்கள் 25 நொடிகளுக்குள்ளேயே பதிலளிக்கப்பட்டு இருப்பதையும் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். அதோடு நெட்வொர்க்குகளின் ரிங்கிங் நேர விவகாரம், டிராயின் வரையறைக்குள் கொண்டு வரக் கூடாது எனவும் சொல்லி இருக்கிறார்கள்.\nமேலும், ரிலையன்ஸ் ஜியொ நிறுவனத்தின் ரிங்கிங் நேரத்தை 25 நொடிகளாக குறைத்த பின், எல்லோரும் ஆச்சர்யப்படும் விதத்தில், ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் அதிகம் அவுட் கோயிங் கால்களைச் செய்து இருக்கிறார்களாம். கடந்த ஜூன் 2019 நிலவரப் படி, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மொத்த வாய்ஸ் காலில் 64 சதவிகிதம் அவுட் கோயிங் தான் போய் ���ருக்கிறதாம். ஆக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தன் ரிங்கிங் நேரத்தை குறைத்துக் கொண்டதால் லாபம் எதுவும் அடையவில்லை என்பது போலப் பேசி இருக்கிறார்கள். ஆனால் இதை ஜியோ தரப்பினர், வாயைத் திறந்து சொல்லவில்லை என்பதையும் இங்கு கவனிக்க வேண்டி இருக்கிறது.\nஎல்லா பொருட்கள் மற்றும் சேவைகளில் உலக தரம் என்பது ஒரு நல்ல பெஞ்ச் மார்க் தானே. உலக டெலிகாம் சேவைகளில் 15 - 20 நொடிகள் தான் ரிங்கிங் நேரம் என ஜியோ ஒரே போடாக போட்டிருக்கிறது. ஆக ஜியோ, உலக தரத்தை விட 5 நொடிகள் கூடுதலாகத் தான் ரிங்கிங் நேரத்தை நிர்ணயித்து இருப்பது உலக தரத்தை விட அதிகமானது என்றும் விவாதத்தை முன் வைத்து இருக்கிறார்கள். இதை எல்லாம் விட உள்நாட்டில் டெலிகாம் நெட்வொர்க்குகளின் ரிங்கிங் நேரத்தை இதுவரை எந்த ஒரு அமைப்பும் கண்காணிக்கவில்லை. எனவே டெலிகாம் நிறுவனங்களுக்கு ரிங்கிங் நேரத்தை நிர்ணயிக்கும் உரிமை உண்டு எனவும் வாதிட்டு இருக்கிறார்கள் ஜியோ தரப்பினர்கள். ஆக தன் ரிங்கிங் நேர சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைப்பதோடு ஐ யூ சி கட்டணத்தையும் காலி செய்ய வலியுருத்திக் கொண்டு இருக்கிறது.\nடிராய் அமைப்பு தன் ஐ யூ சி கட்டணத்தை வரும் ஜனவரி 01, 2020-க்குள், சொன்ன படி கைவிடவில்லை என்றால், டிராயின் மீதான நம்பகத் தன்மை கேள்விக்குறியாகும். அதோடு இந்திய டெலிகாம் துறையில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையும் சிதைந்து போகும். மிக முக்கியமாக ஜனவரி 01, 2020-க்குப் பின் இலவச வாய்ஸ் கால் சேவை மிகப் பெரிய அழுத்தத்துக்கு உள்ளாகும். மெல்ல வாய்ஸ் கால்களுக்கான கட்டணங்கள் அதிகரிக்கும் என தன் கவலையை பதிவு செய்திருக்கிறது ஜியோ. இதுவரை வரும் ஜனவரி 01, 2020-க்குள் ஐ யூ சி கட்டணத்தை ரத்து செய்யவில்லை என்றால், ஜியோ தன் இலவச வாய்ஸ் கால் சேவையை நிறுத்திக் கொள்ளும் அல்லது ஜியோ தன் வாடிக்கையாளர்களின் வாய்ஸ் காலுக்கு கட்டணம் வசூலிக்கத் தொடங்கும் எனச் சொல்ல வில்லை என்பதையும் கவனிக்க வேண்டி இருக்கிறது.\nஏர்டெல் மற்றும் ஜியோவுக்கு இடையிலான இந்த சண்டையில், இரண்டு தரப்பின் பக்கமும் சாயாமல், தன் கருத்தை அழுத்தமாக பதிவு செய்து இருக்கிறது வொடாஃபோன் ஐடியா. இவர்கள் ரிங்கிங் நேரத்தை 30 நொடிகள் நிர்ணயிக்க வேண்டும் + ஐ யூ சி கட்டணமும் வசூலிக்க வேண்டும் எனக் கேட்கிறார்கள். அதோட��� ரிங்கிங் நேரத்தை மற்ற நிறுவனங்கள் தான் நிர்ணயிக்க வேண்டும் எனவும் புதிய யோசனையைச் சொல்லி இருக்கிறாதர்கள். உதாரணமாக ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர், வொடாஃபோன் ஐடியா நிறுவன வாடிக்கையாளருக்கு அழைத்தால், ஏர்டெல்லின் அழைப்பு எவ்வளவு நேரத்தில் துண்டிக்கப்பட வேண்டும் என வொடாஃபோன் ஐடியா தான் தீர்மானிக்க வேண்டும் எனவும் சொல்லி இருக்கிறார்கள்.\nஇந்தியாவில் 4ஜி பெரிய அளவில் பரவத் தொடங்கிய பின்னும் கூட, இன்னும் இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் சுமார் 80 லட்சம் முதல் 100 லட்சம் 2ஜி மற்றும் 3ஜி மொபைல் ஃபோன்கள் விற்பனை ஆகிக் கொண்டு தான் இருக்கின்றன. எனவே அவர்களுக்கான சர்க்யூட் ஸ்விட்ச் தொழில் நுட்பங்களையும் வழங்க வேண்டி இருப்பதாகச் சொல்லி இருக்கிறது வொடாஃபோன் ஐடியா. ஆக இத்தனை பேர் வாய்ஸ் கால்களை மட்டுமே நம்பி மொபைல் ஃபோன்களை வாங்கும் போது, எப்படி ஐ யூ சி கட்டணங்களை வசூலிக்காமல் இருப்பது அல்லது ஐ யூ சி கட்டணத்தை ஓரே அடியாக ரத்து செய்வது எனக் கேள்வி எழுப்பும் விதத்தில் தன் தரப்பு வாதங்களை முன் வைத்திருக்கிறது வொடாஃபோன் ஐடியா.\nஏர்டெல், வொடாஃபோன் ஐடியா, பி எஸ் என் எல் ஆகிய நிறுவனங்கள் இந்த ஐ யூ சி கட்டணத்துக்கு ஆதரவு தெரிவிக்கின்றன. அதிலும் ஏர்டெல் 2022 வரை ஐ யூ சி கட்டணத்தை வசூலிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதே போல ஐ யூ சி சிக்கலைத் தொடங்கிய ரிங்கிங் நேர பிரச்னைக்கு ஏர்டெல் 45 நொடிகளையும், வொடாஃபோன் ஐடியா 30 நொடிகளையும் நிர்ணயிக்கச் சொல்லிக் கேட்கிறார்கள். ஜியோவோ, ஜனவரி 01, 2020 உடன் இந்த ஐ யூ சி கட்டணமே இருக்கக் கூடாது, அதை மீறினால் வாய்ஸ் கால்களுக்கான கட்டணம் அதிகரிக்கலாம் என எச்சரித்து இருக்கிறது. அதோடு ரிங்கிங் நேரத்தை நெவொர்க்குகள் தீர்மானிக்க்கட்டும் என தன் தரப்பு நியாயங்களைச் சொல்லி வாதிடுகிறது.\nஇந்த பிரச்னையால் யாருக்கு என்ன பிரச்னை வரப் போகிறது, யார் நஷ்டமடையப் போகிறார்கள் என்பதை டிராயின் முடிவு வெளியான பின் தான் சொல்ல முடியும். பொறுத்திருந்து பார்ப்போம். வெல்வது ஏர்டெல் தரப்பா அல்லது ஜியோ தரப்பா..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஜியோவையே தூக்கி சாப்பிட்ட ஏர்டெல்\nஎப்படி பால் போட்டாலும் சிக்ஸ் அடிக்கும் ஜியோ வொயர்லெஸ்ஸிலும் ஜியோ தான்\nReliance Jio-வின் அதிரடியால் ஆட்டம் காணும் ஏர்டெல்\nஜியோவின் அறிவிப்பால் ஏர்டெல், வோடபோன் ஐடியா கண்ணீர்..\nவீழ்ச்சியில் ஏர்டெல்.. குழப்பத்தில் சுனில் மிட்டல்..\nதளபதியாக நின்று வழிநடத்தும் ஜியோ கம்பீர அதிகரிப்பில் இணைய சப்ஸ்கிரைபர்கள்\nபர்ஸ பதம் பாக்க போறாங்க போலருக்கே ரீசார்ஜ் விலை ஏற்றத்துக்கு சிக்னல் கொடுக்கும் கம்பெனிகள்\nஏர்டெல்லின் சூப்பர் ஆஃபர்.. அனைத்து பிராண்ட்பேன்ட் வாடிக்கையாளர்களுக்கும் அன்லிமிடெட் டேட்டா.. \nAGR நிலுவையை செலுத்த 10 ஆண்டுகள் அவகாசம்.. உச்ச நீதிமன்றம் பரபர தீர்ப்பு..\nவெற்றிக் கொடி கட்டும் ஜியோ ரிவர்ஸ் கியரில் ஏர்டெல், வொடபோன் ஐடியா\nஏர்டெல், வோடபோன் ஐடியா தலா 4.7 மில்லியன் வாடிக்கையாளர்கள் இழப்பு.. 3.7 மில்லியன் பேரை சேர்த்த ஜியோ\nதம் கட்டி விரட்டும் ஜியோ\nசூப்பர் செய்தி.. அவசர கால எண்ணெய் சேமிப்பு மூலம் ரூ.5,000 கோடிக்கு மேல் மிச்சப்படுத்திய இந்தியா..\n468 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ் 37,199 புள்ளிகளில் வர்த்தகமாகும் சந்தை\nபொருளாதார நெருக்கடியில் குவைத், ஐக்கிய அரபு அமீரகம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.panuval.com/shakespere-oor-arimugum-10004016", "date_download": "2020-09-27T03:27:00Z", "digest": "sha1:P4QUMKILYT2VKKQYVSBUAFPTQEQVL4Z3", "length": 6734, "nlines": 186, "source_domain": "www.panuval.com", "title": "ஷேக்ஸ்பியர் ஓர் அறிமுகம் பாகம்-3 - ஜே.கே.இராஜசேகரன் - யூனிவர்சல் பப்ளிஷிங் | panuval.com", "raw_content": "\nஷேக்ஸ்பியர் ஓர் அறிமுகம் பாகம்-3\nஷேக்ஸ்பியர் ஓர் அறிமுகம் பாகம்-3\nஷேக்ஸ்பியர் ஓர் அறிமுகம் பாகம்-3\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஷேக்ஸ்பியர் ஓர் அறிமுகம் பாகம்-3\nஷேக்ஸ்பியர் ஓர் அறிமுகம் பாகம்-2\nஷேக்ஸ்பியர் ஓர் அறிமுகம் பாகம்-2..\nஷேக்ஸ்பியர் ஓர் அறிமுகம் பாகம்-4\nஷேக்ஸ்பியர் ஓர் அறிமுகம் பாகம்-4..\nஷேக���ஸ்பியர் ஓர் அறிமுகம் பாகம்-1\nஷேக்ஸ்பியர் ஓர் அறிமுகம் பாகம்-1..\nஷேக்ஸ்பியர் ஓர் அறிமுகம் பாகம்-2\nஷேக்ஸ்பியர் ஓர் அறிமுகம் பாகம்-2..\n\" கிரண் பேடி வரலாறு\n\" கிரண் பேடி வரலாறு..\nகடவுள் எதிர்ப்பு, ஜாதிப் பிரிவினை, தீண்டாமை, சமுதாயக் கொடுமை இவை எல்லாவற்றையும் எதிர்ப்பது கம்யூனிஸ்டுக் கட்சியின் வேலை அல்லவா. நான் அந்த வேலையைச் செய..\n...பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா\nபகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா“மண்ணோடு மண்ணாய் உழலும் மாந்தர்களுக்கு, நாயக்கரின் பிரசங்கம் ஆகாய ..\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்)\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்) - வறீதையா கான்ஸ்தந்தின் :நவீன பொருளாதாரக் கொள்கையும் நவீன மீன்பிடிமுறையும் மீனவப் பெண்களை மீன்வள ப..\n1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்\nஇந்நூல் வரலாற்றிலும் உலகின் போக்கிலும் மிகப்பெரும் விளைவை ஏற்ப்படுத்திய 100 பேர் யார் என்பதைப் பற்றி விவாதிக்கிறது. இந்த 100 பேரையும், அவரவர்களின் முக..\nஅப்துற்-றஹீமின் வாழ்வியல் இலக்கியம் ஓர் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/oddities/kids/113682-", "date_download": "2020-09-27T05:04:58Z", "digest": "sha1:UEOZXAIRTXHTX4DEVSVRJ44MOJ3CYJPV", "length": 21848, "nlines": 226, "source_domain": "www.vikatan.com", "title": "chutti Vikatan - 31 December 2015 - சென்றதும் வென்றதும்! - 3 | Senradhum Venradhum Series - 3 - Chutti Vikatan", "raw_content": "\nபெரும் மழை... வெள்ளம்... எல் நினோ காரணமா\nவருது வருது விசுவக்குடி அணை\nசுவை தரும்... சத்து தரும்... சின்ன வெங்காயம்\n\"இசையும் மருத்துவமும் இரண்டு கண்கள்\nஆள் பாதி ஆர்ட் மீதி\nதினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்\nகுறும்புக்காரன் டைரி - 3\nஉலகை மாற்றிய கடல் பயணங்கள்மருதன், ஓவியங்கள்:ஷண்முகவேல்\nஇத்தாலி என்பது இப்போது ஒரு நாடு. சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்னால், பல்வேறு நகரங்களாகத் தனித்தனியே ஆளப்பட்டு வந்தது. அதில் ஒரு நகரம், வெனிஸ். இதை, நகரம் என்பதைவிட சின்னச்சின்னத் தீவுகளின் (மொத்தம் 118) தொகுப்பு என்று அழைக்கலாம். இரண்டு தெருக்கள் தள்ளிப் போகவும், படகில்தான் போயாகவேண்டும்.\nபெரும்பாலானோர் இரண்டு, மூன்று தெருக்களைத் தவிர வேறு எதையும் பார்த்ததுகூட இல்லை. உலகம் எவ்வளவு பெரியது அதில் என்னென்ன நாடுகள், நகரங்கள் இருக்கின்றன என அவர்களுக்குத் தெரியாது. வெளியில் போனால்தானே தெரியும்\nமுதல்முறையாக, மார்க��� போலோவின் குடும்பத்தினருக்கு அந்த வாய்ப்பு வந்தது. ‘‘ஒரு வேலையாக சீனாவுக்குப் போகிறேன் வருகிறீர்களா’’ என்று ஒரு நண்பர் கேட்டதும், மார்கோ போலோவின் அப்பா நிகோலோவும் குடும்பத்தினரும் ஒப்புக்கொண்டனர்.\nமார்கோ போலோவை உறவினர்களிடம் விட்டுவிட்டு கிளம்பினார்கள். இப்போது சீனாவின் தலைநகராக இருக்கும் பெய்ஜிங், அப்போது மங்கோலியாவில் இருந்தது. மங்கோலியர்களின் அரசரான, புகழ்பெற்ற குப்லாய் கான் அரண்மனையை, நீண்ட பயணத்துக்குப் பிறகு அடைந்தனர்.\nஐரோப்பியாவில் இருந்து வந்திருந்த போலோ குடும்பத்தினரை குப்லாய் கானுக்குப் பிடித்துவிட்டது. அவர்களை அரசாங்கப் பிரதிநிதிகளாக நியமித்து, ஒரு பணியையும் கொடுத்தார். ரோம் நகருக்குச் சென்று, புனித போப்பைச் சந்திக்க வேண்டும். கணிதம், வானியல் உள்ளிட்ட விஷயங்களைக் கற்ற 100 கத்தோலிக்கர்களோடு சீனாவுக்குத் திரும்ப வேண்டும். பலவிதமான நோய்களைத் தீர்க்கும் புனித எண்ணெயைக் கொண்டுவர வேண்டும் என்பதே அந்தப் பணி.\n‘‘சரி ஆகட்டும்’’ என்ற போலா குடும்பத்தினர் ஐரோப்பா திரும்பினார். குப்லாய் கான் கேட்டு அனுப்பியதில் எண்ணெய் மட்டுமே கிடைத்தது. ஆனால், அவர் கேட்காத இன்னொரு விஷயம் நடந்தது. அதுதான் 17 வயது மார்கோ போலோ. இந்த முறை சீனாவுக்கு தானும் வருவேன் என்றார் மார்கோ போலோ.\n‘‘அவ்வளவு தூரம் உன்னால் கடலில் போக முடியாது மகனே. வெனிஸில் இருந்து அட்ரியாடிக் கடலை அடைந்து, அங்கிருந்து மத்தியத் தரைக்கடல் செல்ல வேண்டும். இந்த இரண்டையும் கடப்பதற்குள் இரண்டாயிரம் ஆபத்துகள் வரும்’’ என்றார் நிகோலோ.\nமார்கோ போலோ தெளிவாகச் சொல்லிவிட்டார். ‘‘எனக்கு வீடு போதாது. நான் முழு உலகையும் பார்க்க வேண்டும்.’’\n1271-ம் ஆண்டு, மார்கோ போலோவின் (1254- 1324) முதல் பெரும் கடல் பயணம் ஆரம்பமானது. அப்பா நிகோலோவின் பெரும் கவலை, ‘கடல் பிசாசு’. அட்ரியாடிக் கடலைத் தொடும்போது, நிச்சயம் நீரில் இருந்து கடல் பிசாசு தோன்றும் என்று நம்பினார். அப்படி வந்துவிட்டால், தன் மகனை திரும்பவும் வெனிஸ் அனுப்பிவைக்க ஏற்பாடு செய்திருந்தார்.\n‘‘கடல் பிசாசு, இரண்டு கப்பல் அளவு பெரியதாக இருக்கும்’’ என்று சிலர் சொல்லி இருந்தார்கள். ‘‘இல்லை, 10 கப்பல் உயரம். பல கப்பல்களைப் பிடித்து விழுங்கிவிடும். சில சமயம், கப்பலை விட்டுவிட்டு மனிதர்களை���் பிடித்துச் சாப்பிடும். கப்பலைக் கவிழ்த்துவிட்டுத் தத்தளிக்கும் மனிதர்களைக் கண்டு ரசிக்கும். அதற்கு 10 கைகள். அதன் வால், மலைப் பாம்பைவிட நீளமானது’’ என்றார்கள் சில மூத்த மாலுமிகள்.\nஇந்தக் கதைகளை, அனைத்து இத்தாலிய வர்த்தகர்களும் நம்பினார்கள். கடலில் சின்ன அசைவு தென்பட்டாலும் ‘‘ஐயோ கடவுளே’’ என்று அலறினார்கள்.\nமார்கோ போலோவும் ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டே இருந்தார். ஒரு பிசாசும் காணோம். ஆனால், வழி முழுக்க பல அதிசயங்கள் தோன்றின. காஸ்பியன் கடலுக்கு அருகில், முதல்முறையாக ஓர் எண்ணெய் கிணற்றைக் கண்டார். அந்த எண்ணெய் மூலம் விளக்கு ஏற்றலாம் என்று அங்கே இருந்தவர்கள் சொன்னபோது, நம்பவே முடியவில்லை. ‘மெழுகு, விறகைப் பயன்படுத்தியே வெளிச்சம் ஏற்படுத்த முடியும். மிருகங்கள், காய்கறிகளில் இருந்தே எண்ணெய் எடுக்க முடியும். தண்ணீர் போல எண்ணெய் கிணறு இருக்குமா என்ன’ என வியந்தார் மார்கோ போலோ.\nகடல், கடலுக்கு அருகில் உள்ள நிலப் பகுதி. மீண்டும் கடல் என்று ஆமை வேகத்தில் போலோவின் பயணம் நகர்ந்தது. பெர்ஷியாவில் (இப்போது ஈரான்) திடீரென்று சலசலப்பு ஏற்பட்டபோது, கடல் பிசாசு கும்பலாக வந்துவிட்டதாக அனைவரும் அஞ்சினார். வந்தவர்கள் கொள்ளைக்காரர்கள் என்பதால், அவர்களிடம் போராடித் தப்பினார்கள். கடல் பயணத்தை நிறுத்திவிட்டு, நிலம் வழியாகச் செல்லத் தொடங்கினார்கள். ஆப்கானிஸ்தானில் வளைந்த கொம்புகளுடன்கூடிய ஆடுகளைப் பார்த்து திகைத்து நின்றார் மார்கோ போலோ. அது என்ன உயிரினம் என்றே அவருக்குத் தெரியவில்லை. பின்னாட்களில் இவை, போலோ ஆடுகள் என்றே பெயர் பெற்றன.\nசிங்கத்தை மிரட்சியுடன் வேடிக்கைப் பார்த்தார். பல விசித்திரமான காய்கறிகளையும் பழ வகைகளையும் பார்த்தார். தாலிகான் என்னும் பகுதியில் உள்ள மலைகளில் உப்பு நிறைந்தது. உலகம் முழுவதும் உயிர் வாழ்வதற்கு இந்த உப்பு போதும் என்று நினைத்தார். தங்கம் போல் உப்புக்கு அப்போது அதிக மவுசு இருந்தது.\nஇப்படி வழி நெடுகிலும் அவர் பார்த்த ஒவ்வொன்றும் அவருக்கு அதிசயமாகவே இருந்தது. கோபி பாலைவனத்தையும், மத்திய ஆசியப் பகுதிகளையும் கடந்து, சீனாவை நெருங்குவதற்குள் நான்கு ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஆம் வெனிஸில் இருந்து கிளம்பிய 17 வயது மார்கோ போலோ, குப்லாய் கான் அரண்மனைக்குள் நுழைந்தபோது 21 வயது.\nகுப்லாய் கானின் பிரமாண்டமான அரண்மனை, மங்கோலியர்களின் மாறுபட்ட வாழ்க்கைமுறை என்று அனைத்தும் மார்கோ போலோவைக் கவர்ந்தன. பிசாசுக்குப் பயந்து வீட்டில் தங்கியிருந்தால், இதையெல்லாம் பார்த்திருக்க முடியுமா வெனிஸ் மட்டும்தான் உலகம் என்று நினைத்திருந்தால், இந்த அனுபவங்கள் எல்லாம் கிடைத்திருக்குமா\n‘‘இப்போது சந்தோஷமா மார்கோ போலோ, உன் பயணம் முடிந்துவிட்டதா” எனக் கேட்டார் நிகோலோ.\n‘‘இல்லை, இப்போதுதான் அப்பா தொடங்கியிருக்கிறது’’ என்றார் மார்கோ போலோ. அடுத்த 16 ஆண்டுகளுக்கு மார்கோ போலோ தொடர்ச்சியாக செய்த பயணங்கள், சந்தித்த ஆபத்துகள், சாதனைகள் பற்றி அடுத்த இதழில்...\nஐரோப்பாவில் இருந்து கிழக்கு ஆசியா செல்ல மார்கோ போலோ காலகட்டத்தில் இரண்டு வழித்தடங்கள் இருந்தன. ஒன்று, பட்டுப் பாதை. இது 5,000 மைல் நீளம். பட்டாடைகள் வாங்குவதற்காக வணிகர்கள் பயன்படுத்திய பாதை இது. இரண்டாவது, மிளகு போன்ற வாசனைப் பொருள்கள் வாங்குவதற்காகப் பயன்படுத்தப்பட்ட கடல் வழி வாசனைப் பொருள் பாதை. மார்கோ போலோ பட்டுப் பாதையைப் பயன்படுத்தினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/73585.html", "date_download": "2020-09-27T03:05:46Z", "digest": "sha1:XOQQDTQA7J7ONVA2GMO57LLVO7BFA5NV", "length": 7096, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "புராண கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்..!! : Athirady Cinema News", "raw_content": "\nபுராண கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்..\nதமிழ் சினிமா மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, மலையாளம் எனப் பலமொழிகளிலும் நடிப்புத் திறனை வெளிப்படுத்தி வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது நடித்து வரும் `இது வேதாளம் சொல்லும் கதை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.\nரதிந்திரன் ஆர் பிரசாத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், அஸ்வின், குரு சோமசுந்தரம், ஹனிகா குப்தா, லெஸ்லி த்ரிபாதி ஆகியோர் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகரான அபய் தியோல் இந்தப் படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமாகிறார். ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.\nஇந்திய புராணங்களில் வரும் பாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் பயண சாகசப்படமாக உருவாகி வருகிறது. மத்திய பிரதேசத்தில் உள்ள சம்பல் பள்ளத்தாக்கு, ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. தற்போது இதன் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nஹோல் ஓர்ல்ட் ஃ பிலிம்ஸ் சார்பில் பஷாக் கஸிலர் பிரசாத்துடன் இணைந்து ரதிந்திரன் இப்படத்தைத் தயாரித்து வருகிறார். நடிகையாக மட்டுமல்லாது கதையின் நாயகியாகவும் வலம்வரும் ஐஸ்வர்யா, இப்படத்தின் மூலம் தன்னுடைய நடிப்பு திறனை மேலும் வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஉலகை தினம் மகிழ்விக்க அனுப்பப்பட்ட குரல் மருத்துவர் எஸ்.பி.பி. – சிம்பு இரங்கல்..\nகுரல் அரசனே உறங்குங்கள்…. கண்ணீருடன் விடை தருகிறோம் – சிவகார்த்திகேயன் இரங்கல்..\nகும்பிட்ட சாமியெல்லாம் கைவிட்ருச்சே… எஸ்.பி.பி குறித்து சூரி உருக்கம்..\nஇந்திய இசை உலகம் மெல்லிசை குரலை இழந்துவிட்டது- எஸ்.பி.பி. மறைவுக்கு பிரதமர், ஜனாதிபதி இரங்கல்..\n‘மூச்சுக்காற்று முழுவதையும் பாடல் ஓசையாக மாற்றியவன்’ – எஸ்.பி.பி குறித்து சிவகுமார் உருக்கம்..\nஎன்னுடைய குரலாக பல ஆண்டுகள் ஒலித்தவர் எஸ்.பி.பி – ரஜினிகாந்த் இரங்கல்..\nஏழு தலைமுறைக்கும் எஸ்.பி.பி. புகழ் வாழும் – கமல், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இரங்கல்..\n‘பாடும் நிலா மறைந்தது’ – பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்..\nஅரசு பள்ளி மாணவர்கள் 200 பேருக்கு ஸ்மார்ட் போன் வழங்கிய சோனு சூட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kollywoodvoice.com/raiza-wilson-stills/", "date_download": "2020-09-27T03:23:20Z", "digest": "sha1:2KFBIUWTQFNC3PBNJGCHH7JY6TNT45IF", "length": 2465, "nlines": 86, "source_domain": "kollywoodvoice.com", "title": "ரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி - Kollywood Voice", "raw_content": "\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\nகிராம மக்களுக்கு கட்டடத்தை தானம் செய்த விஜய்சேதுபதி\nஹவுஸ்ஃபுல் 4 படத்தின் வித்தியாச பப்ளிசிட்டி\nபிகில் படமும் ஜடா படமும் ஒன்றா\nSPB-க்காக அரசு எடுத்த முடிவு\nSPB-க்கு நடிகர் மோகன் இரங்கல் செய்தி\nSPB மரணம் உருகிய உதயகுமார்\n56 நாட்களில் முடிந்த நிசப்தம்\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/tamilnadu/rajinikanth-celebrates-birthday/c77058-w2931-cid316313-s11189.htm", "date_download": "2020-09-27T04:03:52Z", "digest": "sha1:YTSRBHT5PHNLA423FDXGP5BSETYOZXHX", "length": 5215, "nlines": 57, "source_domain": "newstm.in", "title": "சஸ்பென்ஸ் கொடுத்த 'தலைவர் 168 டீம்'.. கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரஜினி... வைரல் வீடியோ..", "raw_content": "\nசஸ்பென்ஸ் கொடுத்த 'தலைவர் 168 டீம்'.. கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரஜினி... வைரல் வீடியோ..\nநடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள படம் தர்பார். இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். 'லைகா புரொடக்ஷன்ஸ்' தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்த் போலீசாக நடித்துள்ளார். ரஜினிக்கு ஜோடியாக 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா நடித்துள்ளார்.\nநடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள படம் தர்பார். இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். 'லைகா புரொடக்ஷன்ஸ்' தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்த் போலீசாக நடித்துள்ளார். ரஜினிக்கு ஜோடியாக 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா நடித்துள்ளார்.\nதர்பார் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த 168-வது படத்தில் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படம் நேற்று பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தில், குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இந்த படத்துக்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார். படப்பிடிப்புகள் டிசம்பர் 18-ஆம் தேதி முதல் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த்தின் 70வது பிறந்தநாளையொட்டி 'தலைவர் 168 டீம்' சஸ்பென்ஸாக ரஜினியின் இருப்பிடத்திற்கு சென்று வாழ்த்து தெரிவித்து, கேக் வெட்டி ரஜினியுடன் கொண்டாடியுள்ளனர். இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவுடன் பதிவிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.alameendubaijamath.com/2012/09/blog-post_17.html", "date_download": "2020-09-27T05:15:08Z", "digest": "sha1:6VR57H3EUOLGSJOGLGRPSVQUZRARDNWV", "length": 10434, "nlines": 55, "source_domain": "www.alameendubaijamath.com", "title": "அல் அமீன் துபைஜமாஅத்: பேஸ்புக்கில் வலைவிரித்து... காதலித்து.. கருவைக் கலைத்து... டிராவல்ஸ் அதிபர் சிக்கினார்!", "raw_content": "பேஸ்புக்கில் வலைவிரித்து... காதலித்து.. கருவைக் கலைத்து... டிராவல்ஸ் அதிபர் சிக்கினார்\nசென்னை: பேஸ்புக் மூலம் காதல் வலை விரித்து பெண் என்ஜினியரை வசிய���் செய்து பழகி, பின்னர் கருவைக் கொடுத்து, அதையும் கலைத்து தாறுமாறாக நடந்து கொண்ட டிராவல்ஸ் நிறுவன அதிபரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது இதே பாணியில் மேலும் 3 பெண்களை அவர் மோசடி செய்தது தெரிய வந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஏமாந்த என்ஜீனியரின் பெயர் ஜான்சி, 24 வயதாகிறது. இவர் ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர். இவரது தந்தை ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி ஆவார். ஜான்சி தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜே.கே.திரிபாதியை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:\nகடந்த ஆண்டு நவம்பர் மாதம் பேஸ்புக்கில் 33 வயதான ராபர்ட் என்பவர் எனக்குப் பரிச்சயமானார். நட்போடு பழக ஆரம்பித்தார். தனது செல்போன் எண்ணையும் கொடுத்தார். காதலிப்பதாக கூற ஆரம்பித்தார்.\nஅவரும், நானும் கிறிஸ்தவர்கள் என்பதால் நானும் அவரது காதலை ஏற்றேன். தொடர்ந்து பேசி வந்தேன். முகம் பார்க்காமல் தொடர்ந்து அவரிடம் பேசி காதலித்து வந்தேன். இந்த நிலையில் என்னை நேரில் பார்க்க வேண்டும் என்று கேட்டார்.\nஇதையடுத்து அண்ணா நகர் டவர் பிளாக்கில் உள்ள அவரது டிராவல்ஸ் நிறுவனத்திற்குச் சென்றேன். கடந்த ஜனவரி மாதம் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது அலுவலகத்தில் யாரும் இல்லை. முதல் சந்திப்பிலேயே என்னை அவரிடம் நான் கொடுத்து விட்டேன். பிறகு என்னைத் திருமணம் செய்து கொள்வதாகவும், தனது தாயார் மற்றும் கடவுள் மீதும் சத்தியம் செய்து கூறியதால் நான் முழுமையாக நம்பினேன். பின்னர் மேலும் 2 சந்தர்ப்பங்களில் இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தோம். இதனால் நான் கர்ப்பமடைந்தேன்.\nஇது எனது தாயாருக்கு தெரிய வந்து அவர் அதிர்ந்து போனார். மறுபக்கம் எனது கருவைக் கலைக்குமாறு ராபர்ட் வற்புறுத்தத் தொடங்கினார். கருவைக் கலைத்தால்தான் திருமணம் என்றும் மிரட்ட ஆரம்பித்தார். கருத்தடை மாத்திரைகளையும் வாங்கிக் கொடுத்தார். நானும் சாப்பிட்டேன். ஆனால் கரு கலையவில்லை.\nஇதனால் மீண்டும் ஒருமுறை மாத்திரையும், நாட்டு மருந்து ஒன்றையும் கொடுத்தார் ராபர்ட். அதைச் சாப்பிட்டதும் கரு கலைந்து அபார்ஷன் ஆகி விட்டது. இருப்பினும் கருவை முழுமையாகக் கலைப்பதற்காக ஒரு மருத்துவமனையில் சேர்த்து டிஎன்சி செய்தார்.\nஇது எனது தாயாருக்கும், சகோதரருக்கும் தெரிய வந்தது. இதையடுத்து ராபர்ட்டை அவர்கள் நேரில் சந்தித்து என்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தினர், அவரும் சரி என்றார்.\nஆனால் அதன் பின்னர் என்னுடனான தொடர்புகளைத் துண்டித்து விட்டார். பேசுவதில்லை. மேலும் என்னைப் பற்றி எனது தோழிகளில் தவறான முறையில் பேச ஆரம்பித்தார். ஜாலியாக இருப்பதற்காகவே என்னுடன் பழகியதாகவும் அவர்களிடம் அவர் கூறினார்.\nமேலும் எனக்குக் கொலை மிரட்டல் விடுக்கவும் ஆரம்பித்தார். இப்போது பணம் தருகிறேன் என்றும் கூறுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார் ஜான்சி.\nஇதையடுத்து அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதன் பின்னர் ராபர்ட் கைது செய்யப்பட்டார். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.\nஅவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது அவர் பெண்களிடம் இதுபோல நைச்சியமாக பேசி பாலியல் மோசடி செய்வதை பொழுதுபோக்கு போல செய்து வந்தது தெரிய வந்தது. அதாவது நிர்மலா ராணிதவிர மேலும் 3 பெண்களிடம் அவர் மோசடி செய்துள்ளார். ஜான்சியை உதறிய பின்னர் தற்போது கல்லூரி மாணவி ஒருவரிடம் அவர் பழகி வருவதையும் போலீஸார் கண்டறிந்துள்ளனர்...\nவசிக்கும் நாடு UAE சவுதி அரேபியா ஒமான் குவைத் பஹ்ரைன் கத்தார் மலேசியா இந்தியா ..... Name Contact\nகுர்ஆன் அர்த்தம் மற்றும் ஆடியோ\nமின் கட்டணம் பற்றி அறிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ilakku.org/author/admin/page/252/", "date_download": "2020-09-27T03:03:44Z", "digest": "sha1:XSHVIZBFJKVMDBYT4PZVW22JIV3BU2W6", "length": 4428, "nlines": 57, "source_domain": "www.ilakku.org", "title": "admin | இலக்கு இணையம் | Page 252", "raw_content": "\nஇனவழிப்பை நினைவுகூரும் மியான்மர் அகதிகள்\nஇரண்டு இஸ்ரேலிய உளவு விமானங்கள் லெபனானில் வீழ்ந்தன\nசவேந்திர சில்வாவின் நியமனத்தால் எழுத்த எதிர்ப்பைக் குறைக்கவே அவசரகாலச்சட்டம் நீக்கம்\nபிரெஞ்சுப் பாராளுமன்றம் முன்பாக நடைபயண ஆரம்பமும் கவனயீர்ப்பும்\nஇந்தோனேசியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஈழ அகதிகள்\nஇந்தியாவில் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் ஈழ அகதி\nரணிலின் விருந்தில் கலந்து கொண்ட கூட்டமைப்பினர்\nசிறீலங்காவில் மத சுதந்திரம் சிறப்பாக உள்ளது – ஐ.நா அதிகாரி\nயாழில் அதிகாலை திறக்கப்பட்ட அலுவலகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்\n10 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்குழந்தையே பிறக்காத கிராமம்\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.heronewsonline.com/unique-philosophy/", "date_download": "2020-09-27T03:49:47Z", "digest": "sha1:ACHJOLW7BHLOLY72JQIKLAY6CU3PHB2E", "length": 6001, "nlines": 78, "source_domain": "www.heronewsonline.com", "title": "தத்துவத்தின் தொடர்ச்சியும், வளர்ச்சியும் – heronewsonline.com", "raw_content": "\n”அனைவருக்கும் தேநீர் கொடுங்கள்…” –மார்க்ஸ்\n“அதை ஒரே மாதிரியான குவளையில் கொடுங்கள்…” –அம்பேத்கர்\n“அதை ஒரே அளவில் கொடுங்கள்…” –பெரியார்\n“அதில் முதல் குவளையை பசியோடு இருப்பவனுக்கு கொடுங்கள்…” – அண்ணா\n← காப்பான் – விமர்சனம்\nவிஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ படத்தின் ஸ்டில்ஸ் →\nஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வர் தவிர்த்து அரூபமான குற்றவாளிகளும் இருக்கிறார்கள்\n3 மாணவிகளை கொன்ற எஸ்விஎஸ் கல்லூரியின் அராஜக கதை\nயார் வெட்கப்பட வேண்டும் – மக்களா\n”சூர்யாவுக்கு எதிராக நடவடிக்கை வேண்டாம்”: ஓய்வுபெற்ற நீதிபதிகள் 6 பேர் கூட்டாக கடிதம்\n”எங்கள் மாணவர்களின் உயிர் பறிக்கும் அநீதியான தேர்வு நீட்”: சூர்யா கொந்தளிப்பு\nஸ்ரேயா சரண் நடிக்கும் ‘கமனம்’: பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு\n”மதச் சுதந்திரம் என்பதில் மதத்தை மறுக்கும் சுதந்திரமும் அடங்கும்\nஜி.வி. பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்: ஒன்றிணையும் ஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ்\nசாத்தான்குளம் கொடூரம்: “சத்தியமா விடவே கூடாது” – ரஜினி ஆவேசம்\n“எல்லா காவலர் களையும் நாங்கள் குறை சொல்ல வில்லை” என்கிற லிபரல் வாத பேச்சுகளை தூக்கி எறிய வேண்டும்\n”பள்ளிகளை திறக்க நீண்ட காலம் ஆகலாம்’’ – அமைச்சர் செங்கோட்டையன்\nபெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளிய��டுகிறது அமேஸான் பிரைம்\n2 கோடி பார்வைகளை கடந்தது ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nசீமான் மீது தேசத்துரோக வழக்கு: என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பேசியதற்காக\n”ஊரடங்கை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பை கேள்வி கேட்போமா\n”2020 டிசம்பர் வரை என் நடிப்புக்கு சம்பளம் வேண்டாம்\nமே 11 முதல் திரைப்பட இறுதிக்கட்ட பணிகளில் மட்டும் ஈடுபடலாம்: தமிழக அரசு அனுமதி\nகம்யூனிஸ்டு கட்சி அறிக்கை – கண்ணதாசனின் எளிய பாடல் வரிகளில்\nபிரதமரையும், விவசாயிகளையும் ஒருசேர காப்பாற்றும் இமாலயப் பணியை நாயகன் எப்படி செய்து முடிக்கிறார் என்பதே ‘காப்பான்’. இந்திய ஒன்றியத்தின் பிரதமர் மோகன்லால், அவரை காக்கும் பாதுகாப்பு அதிகாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://1newsnation.com/tamilnadu-corona-update-today-more-than-3000-cases-positive/", "date_download": "2020-09-27T04:41:44Z", "digest": "sha1:TOSX5R3JOU55V2ND5PFNYMJIAEAHPZLN", "length": 16702, "nlines": 102, "source_domain": "1newsnation.com", "title": "#BreakingNews : தமிழகத்தில் தொடர்ந்து 4-வது நாளாக புதிய உச்சம்.. ஒரே நாளில் 4,000-ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு.. | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\n#BreakingNews : தமிழகத்தில் தொடர்ந்து 4-வது நாளாக புதிய உச்சம்.. ஒரே நாளில் 4,000-ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு..\nமுன்னாள் நிதி அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்.. பிரதமர் மோடி இரங்கல்… ஒரே செலவில் இரட்டிப்பு லாபம்.. மஞ்சள் தோட்டத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி.. மஞ்சள் தோட்டத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி.. 3 நிமிடத்தில் கொரோனாவை கொல்லக்கூடிய மாஸ்க்.. இதன் விலை எவ்ளோ தெரியுமா 3 நிமிடத்தில் கொரோனாவை கொல்லக்கூடிய மாஸ்க்.. இதன் விலை எவ்ளோ தெரியுமா சர்ஜிக்கல் தாக்குதலைப் போல, சீனாவிலும் தாக்குதல்.. சர்ஜிக்கல் தாக்குதலைப் போல, சீனாவிலும் தாக்குதல்.. இந்திய ராணுவ பலத்தை பார்த்து அலறிய சீன ராணுவ ஜெனரல்.. இந்திய ராணுவ பலத்தை பார்த்து அலறிய சீன ராணுவ ஜெனரல்.. 2 ஆயிரம் சதுர அடி வரையிலான கட்டிடங்களுக்கு ஆட்சியரின் ஒப்புதல் பெற அவசியமில்லை.. 2 ஆயிரம் சதுர அடி வரையிலான கட்டிடங்களுக்கு ஆட்சியரின் ஒப்புதல் பெற அவசியமில்லை.. இவர்கள் கூட ஒப்புதல் தரலாம்.. இவர்கள் கூட ஒப்புதல் தரலாம்.. மீண்டும் பெரியாரை சீண்டிய காவி மீண்டும் பெரியாரை சீண்டிய காவி திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை… சிஎஸ்கே தோல்வியில் இருந்து மீண்டு வரும்.. திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை… சிஎஸ்கே தோல்வியில் இருந்து மீண்டு வரும்.. நிச்சயம் திருப்பி அடிக்கும்.. முன்னாள் வீரர் எச்சரிக்கை “விபச்சாரம் ஒரு கிரிமினல் குற்றம் அல்ல” உயர்நீதிமன்றம் அதிரடி… கைது செய்யப்பட்ட பெண்களையும் விடுவிக்க உத்தரவு… இன்று தொடங்குகிறது பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி.. பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா அக்டோபர் முதல் மீண்டும் உயர்கிறது சுங்கக் கட்டணம்.. 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு ஆல்கஹால் சர்வாதிகாரி.. உலகின் பயங்கரமான ஆட்சியாளர்களில் இவரும் ஒருவர்.. அப்படி என்ன செய்தார்.. 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு ஆல்கஹால் சர்வாதிகாரி.. உலகின் பயங்கரமான ஆட்சியாளர்களில் இவரும் ஒருவர்.. அப்படி என்ன செய்தார்.. கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனாரு.. கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனாரு.. ஹெச்.ராஜாவின் பதவி பறிப்பு.. 5 சென்டிமீட்டர், 2 ஆணிகள் மூளையில் இருந்தும் எந்த பாதிப்பும் ஏற்ப்படாத 29 வயது பெண்… சீனா பரப்பிய மற்றொரு பெருந்தொற்று நோய்.. ‘புருசெல்லோசிஸ்’ ஏற்கனவே இந்தியாவில் பரவிவிட்டது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை.. சர்க்கரை நோயா.. இதனை தண்ணீரில் கலந்து குடித்து பாருங்கள்..\n#BreakingNews : தமிழகத்தில் தொடர்ந்து 4-வது நாளாக புதிய உச்சம்.. ஒரே நாளில் 4,000-ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு..\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,940 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 82,000-ஐ கடந்துள்ளது.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லிக்கு அடுத்தபடியாக, அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. கடந்த சில நாட்களாகவே, 2,500-க்கும் அதிகமானோருக்கு வைரஸ் கண்டறியப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்நிலையில் 4-வது நாளாக இன்றும் 3,500 பேருக்கு மேல் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழகத்தில் இன்று புதிதாக 3,940 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 82,275- ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் மட���டும் 1,992 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 53,762-ஆக அதிகரித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் 1,948 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மட்டும் 183 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டது. மதுரையில் ஒரே நாளில் 284 பேருக்கும், கள்ளக்குறிச்சி 164 பேருக்கும், திருவண்ணாமலையில் 142 பேருக்கும், திருவள்ளூரில் 146 பேருக்கும், சேலத்தில் 109 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.\nஇன்று மட்டும் 54 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனா பலி எண்ணிக்கை 1079-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,443 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதால், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 45,537-ஆக உயர்ந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிறுமுகை வனத்திற்குள் மருத்துவக்குழு வராமல் உயிருக்கு போராடிவரும் யானையை காப்பாற்ற வனத்துறையினர் முயற்சி\nசிறுமுகை வனச்சரகத்தில் உடல் நலம் குன்றியுள்ள யானைக்கு, சிகிச்சை அளிக்க மருத்துவக்குழு வராதமையால் அந்த யானை உயிருக்கு போராடிவருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வனச்சரக பகுதிக்குட்பட்ட பெத்திகுட்டை பகுதியில் தண்ணீர் தேடி வந்த ஒற்றை ஆண் காட்டுயானை ஒன்று உடல் நலக்குறறைவு ஏற்பட்டு பவானி சாகர் நீர் தேக்கபகுதியில் மயங்கி விழுந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் சிறுமுகை வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். வனத்துறையினர் விரைந்து […]\nஇத்தாலியில் வீடு வீடாக சென்று மக்களுக்கு உணவளிக்கும் மாபியா கொள்ளை கும்பல்..\nஉ.பியில் 11 ஆயிரம் விசாரணைக் கைதிகளை பரோலில் விடுவிக்க அரசு முடிவு\nசசிகலா சிறையில் இருந்து விடுதலையாகும் தேதி இது தான்.. ஆர்.டி.ஐ மூலம் பெறப்பட்ட தகவல்.. குழப்பத்தில் அதிமுகவினர்..\n5,8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து… அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nகொரோனா வைரஸ்.. உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,000-ஐ தாண்டியது.. பலி எண்ணிக்கையில் சீனாவை மிஞ்சிய இத்தாலி..\nஅதிக இழப்பை சந்தித்துள்ள தமிழக சட்டசபை..\nகொரோனா அதிகரிப்பினால் ஜூலை 15 வரை இந்தியாவில் பயணிகள் விமான சேவை ரத்து\n“தமிழருவி மணியன் அதிகப் பிரசங்கித்தனமாக பேசக் கூடாது..” அமமுகவின் வெற்றிவேல் கடும் சாடல்..\n“பயங்கரவாதத்தை ���ழித்து, உலகம் முழுக்க அமைதியை நிலைநாட்டுவதே இலக்கு..” ட்ரம்ப் கருத்து..\n“மழலையர் பள்ளிகளில் தாய்மொழியிலேயே பாடம் கற்பிக்க வேண்டும்”\nநடிகர் ரஜினிகாந்த் முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும்…தேர்தலில் போட்டியிட்டு தனது கட்சியில் வெற்றிடமில்லை என்று நிரூபிக்கட்டும்… தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன்…\nமனைவியை கொலை செய்து அண்ணியுடன் உல்லாசம்…பரிதவிக்கும் 2வயது குழந்தை…\n2 ஆயிரம் சதுர அடி வரையிலான கட்டிடங்களுக்கு ஆட்சியரின் ஒப்புதல் பெற அவசியமில்லை.. இவர்கள் கூட ஒப்புதல் தரலாம்..\nமீண்டும் பெரியாரை சீண்டிய காவி திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை…\n“விபச்சாரம் ஒரு கிரிமினல் குற்றம் அல்ல” உயர்நீதிமன்றம் அதிரடி… கைது செய்யப்பட்ட பெண்களையும் விடுவிக்க உத்தரவு…\nஅக்டோபர் முதல் மீண்டும் உயர்கிறது சுங்கக் கட்டணம்.. 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு\nசீனா பரப்பிய மற்றொரு பெருந்தொற்று நோய்.. ‘புருசெல்லோசிஸ்’ ஏற்கனவே இந்தியாவில் பரவிவிட்டது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue4/136-news/articles/thevan/684-2012-02-09-162512", "date_download": "2020-09-27T04:12:24Z", "digest": "sha1:PXUEAHMSWJII4JCND5VMNOIK4FKHAOT2", "length": 8113, "nlines": 100, "source_domain": "ndpfront.com", "title": "மக்களின் அறியாமையே புலிகளின் அரசியலாகிறது…!", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nமக்களின் அறியாமையே புலிகளின் அரசியலாகிறது…\nமுழுப் பூசனியினை சோற்றில் மறைத்த கதை போல முடிந்து போன நிகழ்வுகளை, திட்டமிட்டு மக்களுக்கு மறைத்து வரும் புலிகளின் நடவடிக்கையினால் பல அப்பாவி புலி ஆதரவாளர்கள் மனதால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தலைவர் இருக்கிறார், வருவார், போராட்டம் மீண்டும் ஒருநாள் தொடரும், சிங்களவனின் திமிரை அடக்கியே தீருவம் என்ற சிந்தனையும் நம்பிக்கையும் பலருடைய மனதிலே பதிந்துள்ளது. தங்கள் சுயநலத்திற்காக இந்த அப்பாவிகளை ஏமாற்றி வரும் புலிகள், கடந்த கால அரசியற் தவறுகளை…, தலைவரின் மரணத்தினை… மறைப்பதன் மூலம், தங்கள் எதிர்கால அரசியலினை நகர்த்தி வருகிறார்கள். உண்மையினை கூறிவிட்டால், தங்களுக்கொன்று எதிர்காலத்தில் அரசியல் எதுவும் இல்லாது போய்விடும் என்ற பயம் இவர்களிற்கு. ஆனால் இவர்களை நம்பி,\nஇவர்கள் பின்னால் திரியும் அப்பாவி சனங்கள் தான் புலிகளின் இந்த நடவடிக்கையினால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். தலைவர் மேல் கொண்ட அன்பும், புலி இயக்கத்தின் மீதான கண் மூடித்தனமான விசுவாசமும், இந்த மக்களை எந்த மாற்றச் சிந்தனைக்கும் கொண்டு செல்ல முடியாத முட்டுக் கட்டையாக உள்ளது. தலைவர் இல்லை இறந்துவிட்டார் என்று யாராவது சொன்னால், இவர்களுக்கு கொலை செய்யுமளவிற்கு ஆத்திரம் வந்து விடுகிறது. இது சாதாரண கீழ் மட்டத்தில் மட்டுமல்ல, பல பட்டம் பெற்றவர்களிடமும் இந்த தவறான நம்பிக்கை தான் வேறூன்றியுள்ளது.\nசிங்கள எதிர்ப்பையும், தமிழீழத்தினையும் விட்டு சிந்திக்க முடியாத புலிகளின் அரசியல் வறுமையும், பிரதான வேலைதிட்டமான பணசேகரிப்பும் தான், தங்கள் ஆதரவாளர்களையும் இந்த குறுகிய வட்டத்திற்குள் முடக்கி வைத்திருக்க வேண்டிய தேவையாக புலிகளுக்குள்ளது. அதனால் தான் புலிகளுக்கு தலைவரின் விளம்பரமும், புலிக்கொடியும் அவசியமாகிறது. இந்த செயற்பாட்டினை புலிகள் என்றுமே நிறுத்தப் போவதில்லை. இதை நாங்கள் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். தலைவர் இல்லாவிட்டால் எல்லாமே முடிந்துவிடும் என்ற தவறான சிந்தனையினை மாற்றிக் கொள்ள வேண்டும். சரியானதொரு அரசியல் நிலைப்பாட்டினை இனங்கண்டு செயற்படுவோமானால் எங்களாலும் எதையும் சாதிக்க முடியும். சரியான நிலைப்பாட்டிற்கு எங்களை மாற்றிக் கொள்வதன் மூலம் எங்கள் அறிவையும் சிந்தனையினை வளர்த்துக் கொள்வதுடன் எங்கள் சமூகத்தினையும் மாற்றி அமைக்க முடியும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.tamiltom.com/2018/10/blog-post.html", "date_download": "2020-09-27T04:17:42Z", "digest": "sha1:UNHUB4GRMWIDLMKVMQNHLPQLDCM3DMEU", "length": 19933, "nlines": 120, "source_domain": "news.tamiltom.com", "title": "உடம்பு சொல்லு ரத கே லுங்க", "raw_content": "\nஉடம்பு சொல்லு ரத கே லுங்க\nசுகர்னு docter கிட்ட போராங்க ..\nஅவரும் செக் பண்ணிட்டு 1 mg tablet கொடுக்கிறார்.\nஒரு வருஷம் கழிச்சு சுகர் ஏறிடுச்சுனு 2 mg tablet கொடுக்கிறார்.\nமறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு ரெண்டு combination tablet கொடுக்கிறார்.\nமறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு இன்சுலின் போட சொல்றார்.\nஅப்புறம் சுகர் கூட BP சேர்ந்திடுச்சுனு PRESSURE மாத்திரை போட சொல்றார்.\nஅப்புறம் கொலஸ்ட்ரால் சேர்ந்திடுச்சுனு அதுக்கு ஒரு மாத்திர�� போட சொல்றார்.\nஅப்புறம் கால்ல புண்ணு வந்திடுச்சுனு காலை வெட்டி எடுக்க சொல்லுறான்.\nகாலை வெட்டி எடுத்ததும் ஒரு வருஷத்துல உயிர் போய்டுது.\nஇதுல எந்த இடத்துலயும் அவன் DOCTER ரை திட்டுவதோ, குறை சொல்வதோ இல்லை.\nதான் சாப்பிடற டேப்லெட் மேல சந்தேகம் வரல.\nமாத்திரை சாப்பிட்டும் நோய் அதிகமாகிட்டே போகுதேனு அவன் யோசிக்கல.\nஒரு நோய் வந்து அப்புறம் மூணு நோய் ஆகிடுச்சேனு அவன் சிந்திக்கவில்லை.\nவாரம் 300 ரூபாய்க்கு மாத்திரை சாப்பிட்டா போதும்னு நம்புறான்.\nTABLET சாப்பிட்டா கிட்னி FAILURE ஆகும்னு அந்த அட்டையில் ஓரமா எழுதி இருக்கிறதை அவன் படிக்கிறது இல்லை. அந்த மாத்திரையோட பக்க விளைவை பத்தி அவன் சிந்திக்கிறதும் இல்லை.\nவீட்டுல இருக்கிற வெந்தயத்தை , காய்கறிகள் வெச்சே இதை சரி செய்யலாம்னு ஒருத்தன் சொன்னா, அவனை கிறுக்கன்னு சொல்லுவான்.\nஅக்கு பிரஷர், இயற்கை மருத்துவம், சித்தா, யோகா இதெல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு ஏதோ நிபுணர் மாதிரியே பேசிட்டு, தானும் செத்தது இல்லாம, தன்னோடு மேலும் நாலு பேர கூட்டிட்டு போக ரெடியா இருப்பான்.\n👆👆👆இந்த பதிவு நகைசுவையாகவும் , யதார்த்தமான உண்மையை வெளிப்படுத்தியதால் பதிவிடுகிறேன்.\nமனம் கெட்டால் உடல் கெடும், உடல் கெட்டால் மனம் கெடும்.\nமுறையான மன அமைதிக்கான தியானமும், உடல் நலனுக்கான உடற்பயிற்சியும் தொடர்ந்து செய்து வந்தாலே தன்னை நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.\nசிந்திப்பவர்கள் மட்டுமே அனைத்து நோய்களில் இருந்தும் விடுபடுவர்..\nஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம்.\nதொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்\nஅதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும்.❗\n1.உடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை வாந்தி மூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும்.\n2.இரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றித் தள்ளும் போது அவர் உடனே டாக்டரை நாடி \"டொம்பெரிடன்\" (Domperidone) ஒன்றைப் போட்டு நிறுத்தி விடுவார்.\n3.இன்னும் உள்ளுக்குள் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும்.\n4.நான் என்ன செய்ய அரசே, இவன் விடவில்லையே என்று இரைப்பை ஒதுங்கி விடும்.\n5.ஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும்.\n6.உடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அனுப்ப எத்தனிக்கும்.\n7.வயிறு கலக்கிக்கொண்டு வரவே மீண்டும் டாக்டரை நாடிச் செல்வார்.\nஅவரும் ஒரு \" லோபிரமைட் \" (Loperamide) ஐக் கொடுத்து நிறுத்திவிடுவார்.\n8.உடலில் மீண்டும் அதே நஞ்சைக் கண்ட மூளை குடலிடம் விசாரிக்க இரைப்பை சொன்ன அதே பதிலை குடல் சொல்லும்.\n9.மூளை அடுத்து சளியாக மாற்றி வெளியேற்றுமாறு நுரையீரலை பணிக்கும்.\n10.அப்போது இருமல் வரவே பழையபடி வைத்தியரை நாடி \"இருமல் மருந்து\" (Cough Syrup) ஒன்றை சாப்பிடுவார்.\n11.நான்காவதாக அதை வெளியேற்ற மூளை தோலை நாடும்.\n12.சொறி சிறங்கு முலம் தோல் வெளியேற்ற முனையும் போது \"தோல் மருந்து\" (Anti Allergic medicines) வகைகளை பாவித்து அதையும் நிறுத்தி விடுவார்.\nவெளியேறும் அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில் நஞ்சை வெளியேற்றும் வரை மூளை ஓயாது என்பதால் வேறு வழியைத் தேடும்.\n13 உடம்புக்குள் ஒரு குப்பைத்தொட்டியை (கட்டி) உருவாக்கி அதில் நஞ்சை சேமிக்கும்.\nகொஞ்ச நாளில் நம்மவர் ஸ்கேன் பண்ணிப் பார்த்து அதையும் வெட்டி வீசி விடவே மூளை ”இனி யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை” என்று நஞ்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.\nஅது \"மூளை கேன்சர் கட்டி\" (Brain Tumour) ஆக மாறும் அபாயம் உண்டு.\nஎமது உடலுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும்.\nஉடலுக்குத் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும்.\nவாய்மொழியைக் கூட நாம் கவனிக்காது விட்டு விடுவோம் என்பதாலோ என்னவோ எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை பேசுகிறது. ☘\nஉடலுக்கு சக்தி தேவைப்பட்டால் பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும்.\nகுளிர் வந்தால் போர்த்தச் சொல்லும்.\nவெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும்.\nஇப்படி உடலுக்குத் தேவையபானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும்போது அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை.\nபசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா அல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா\nஇதை நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்\nவயிற்றோட்ட உணர்வை மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே.\nஇதையும் நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்\nசொறி என்று சொன்னாலே சொறிந்து விடு என்று தானே அர்த்தம்.\nகையைக் கூட நம்மை அறியாமல் மூளை சொறியவைக்கிறது என்றால் இதை நோய் என்று அறிமுகப்பட��த்தியது யார்\nஇவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை\nஇதற்கு மருத்துவம் செய்து இரசாயன வில்லைகளை விழுங்குவது அறியாமையின் உச்சம்\nஇவைகள் நம் உடல் முழு ஆரோக்யம் நிலையில் உள்ளதை காட்டுகிறது\nஇவைகள் நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் அற்புத இறை செயல்\nஉடல் சுத்திகரிக்கும் செயலை தடுத்து,\nகழிவுகளை உடலிலேயே தங்கவைத்து, மேலும் சேர்த்து,\nநோய்களை பெரிதாக்கி புற்று நோய்வரை கொண்டு செல்லும்\nதமிழகத்தை இதுவரை ஆண்ட முதலமைச்சர்களில் யாரெல்லாம் தமிழர்\nதமிழகத்தை இதுவரை ஆண்ட முதலமைச்சர்களில் யாரெல்லாம் தமிழர்🌹காமராஜர் (தமிழர்),🌹பக்தவத்சலம் (தமிழர்),🌹ஓ. பன்னீர்செல்வம் (தமிழர்),🌹எடப்பாடி கே.பழனிசாமி (தமிழர்)இவர்களைத் தவிர முதலமைச்சராக இருந்தவர்கள் அனைவரும் தமிழரில்லை.அண்ணா (தெலுங்கர்)கருணாநிதி (தெலுங்கர்)ஜெயலலிதா (கன்னடர்)எம்ஜிஆர் (மலையாளி)குமாரசாமி ராஜா (தெலுங்கர்)ராஜாஜி (ஆரிய பிராமிண்)*\"திராவிட\"என்ற பெயரில் கட்சி நடத்தும் தலைவர்கள் அனைவருமே தெலுங்கர்கள்.*கருணாநிதி (தெலுங்கர்)வைகோ (தெலுங்கர்),விஜயகாந்த் (தெலுங்கர்)பெரியார் (கன்னடர்)*இந்திய சுதந்திரத்திற்கு முன் தமிழ்நாடு மெட்ராஸ் மாகாணமாக இருந்த போது முதலமைச்சர்களாக இருந்த தெலுங்கர்கள்:*சுப்பராயலு (தெலுங்கர்),பனகல் ராஜா (தெலுங்கர்),பி. முனுசுவாமி நாயுடு (தெலுங்கர்),ராமகிருஷ்ண ரங்காராவ் (தெலுங்கர்),ராமகிருஷ்ண ரங்காராவ் (தெலுங்கர்),கூர்மா வெங்கட ரெட்டி நாயுடு (தெலுங்கர்),த. பிரகாசம் (தெலுங்கர்),ராமசாமி ரெட்டியார் (தெலுங்கர்),குமாரசுவாமி ராஜா (தெலுங்கர்)🌹 *சுதந்திரத்திற்கு முன் மெட்ராஸ் மாகாண முதலமைச்சராக இருந்த தமிழர்*🌹சுப்பராயன் (தமிழர்)🌹பி.டி.ராஜன் (தமிழர்)*தற்போது …\n1) ஆசிரியர் – 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க\nஆசிரியர் – 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு சொல்றான்...\n2) ஆசிரியர்: உலகம் ஒரு நாடக மேடை... அதில் நாமெல்லாம் நடிகர்கள்....\nமாணவன்: சார்.. அப்படின்னா எனக்கு ஜோடியா தமன்னாவைப் போடுங்க சார்...\n3) நண்பர் 1 : தினமும் நம்ம ரவி அவன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறானே அவ்வளவு பாசமா அவனுக்கு மனைவி மேல\nநண்பர் 2 : மாப்ளே பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல\n4) மனைவி : ஏங்க இந்த வீட்ல ஒன்னு நான் இருக்கணும் இந்த வீட்ல ஒன்னு நான் இருக்கணும் இல்ல உங்க அம்மா இருக்கணும்\nகணவன் : நீங்க ரெண்டு பேருமே கெளம்புங்க\n5) பேரன் : ஏன் பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க\nபாட்டி : நீதாண்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொள்ளி\nபேரன் : போ பாட்டி எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு\n6) டாக்டர் : ஏங்க, உங்க மனைவிய நாய் கடித்ததே முதல் உதவி என்ன செஞ்சீங்க\nவந்த நபர் : அந்த நாய்க்கு ஒரு பிரியாணி வாங்கி போட்டேன்\nஇந்த சிகரெட் சனியனை நிறுத்துன்னா கேட்கறியா\nகணவன் சோகமாக வீடு திரும்பினான். மனைவி: \"ஏன், என்ன ஆச்சு\"கணவன்: \"மத்தியானம் லஞ்ச் முடிச்சுட்டு ஒரு தம் போடலாம்னு ஆபீசை விட்டு வெளியே வந்தேன். எதிரே இருந்த பொட்டிக்கடையில் சிகரெட் பத்தவைக்கக்கூட இல்லை, எங்க ஆபீஸ் கட்டிடம் இடிஞ்சு விழுந்து ஆபீஸ்ல எல்லாமே குளோஸ், என்னைத் தவிர\"மனைவி: \"தப்பிச்சீங்க. ஆண்டவன் புண்ணியம்\"தொலைக்காட்சி: \"இறந்தவர்கள் குடும்பத்திற்குத் தலா இருபது லட்ச ரூபாய் நஷ்ட ஈடும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது\"மனைவி: \"இந்த சிகரெட் சனியனை நிறுத்துன்னா கேட்கறியா\"கணவன்: \"மத்தியானம் லஞ்ச் முடிச்சுட்டு ஒரு தம் போடலாம்னு ஆபீசை விட்டு வெளியே வந்தேன். எதிரே இருந்த பொட்டிக்கடையில் சிகரெட் பத்தவைக்கக்கூட இல்லை, எங்க ஆபீஸ் கட்டிடம் இடிஞ்சு விழுந்து ஆபீஸ்ல எல்லாமே குளோஸ், என்னைத் தவிர\"மனைவி: \"தப்பிச்சீங்க. ஆண்டவன் புண்ணியம்\"தொலைக்காட்சி: \"இறந்தவர்கள் குடும்பத்திற்குத் தலா இருபது லட்ச ரூபாய் நஷ்ட ஈடும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது\"மனைவி: \"இந்த சிகரெட் சனியனை நிறுத்துன்னா கேட்கறியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.delta-engineering.be/%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-27T04:34:25Z", "digest": "sha1:YR35X3YLRQA5I7IAZBALHWTLEQQMKAYQ", "length": 25417, "nlines": 393, "source_domain": "ta.delta-engineering.be", "title": "பேக்கர்ஸ் - டெல்டா பொறியியல் பெல்ஜியம்", "raw_content": "\nஒப்பீட்டு செலவு பை அட்டை\nசுற்று பாட்டில்களுக்கான வடிவ பேக்கேஜிங் கணக்கீடு\nசதுர பாட்டில்களுக்கான வடிவ பேக்கேஜிங் கணக்கீடு\nஆபரேட்டர் பணிச்சுமை நேர ஆய்வு\nமொத்த பிளாஸ்மா செலவு கணக்கீடு\nகசிவு சோதனை / எடை\nதிங்கள், 30 மார்ச் 2020 by கிறிஸ்டினா மரியா சுனியா\nஅகலம் சரிசெய்யக்கூடிய 600–1200 மிமீ, அதிகபட்ச நீளம் 1200.\nபார்மா பேக்கர். விருப்பமாக நாம் ஹெர்மெட்டிகல் பைகள் செய்யலாம்.\nசுருங்கும் சுரங்கத்துடன் விருப்பமாக (பைகளின் சிறந்த நிலைத்தன்மை மற்றும் கையாளுதல்).\nபுதன், 07 நவம்பர் 2018 by டெல்டா பொறியியல்\nபாட்டில்களை தானாக பைகளில் அடைக்க சிறிய, முழுமையான தானியங்கி இயந்திரம்.\nஅகலம் சரிசெய்யக்கூடிய 350–550 மிமீ / 400–600 மிமீ / 500–800 மிமீ, நீளம் சரிசெய்யக்கூடிய 200-600 மிமீ.\nபார்மா பேக்கர். விருப்பமாக நாம் ஹெர்மெட்டிகல் பைகள் செய்யலாம்.\nசுருங்கும் சுரங்கத்துடன் விருப்பமாக (பைகளின் சிறந்த நிலைத்தன்மை மற்றும் கையாளுதல்).\nபுதன், 07 நவம்பர் 2018 by டெல்டா பொறியியல்\nபாட்டில்களை தானாக பைகளில் அடைக்க சிறிய, முழுமையான தானியங்கி இயந்திரம்.\nஅகலம் சரிசெய்யக்கூடிய 600-900 மிமீ / 800-1000 மிமீ, நீளம் சரிசெய்யக்கூடிய 200-700 மிமீ.\nஒப்பனை சூழலில் அலகு நிறைய பயன்படுத்தியது.\nசுருங்கும் சுரங்கத்துடன் விருப்பமாக (பைகளின் சிறந்த நிலைத்தன்மை மற்றும் கையாளுதல்).\nபுதன், 26 மார்ச் 2014 by டெல்டா பொறியியல்\nபாட்டில்களை தானாக பைகளில் அடைக்க சிறிய, முழுமையான தானியங்கி இயந்திரம்.\nஅகலம் சரிசெய்யக்கூடிய 800-1200 மிமீ, நீளம் சரிசெய்யக்கூடிய 200-1200 மிமீ, தயாரிப்பு உயரம் 50-300 மிமீ.\nசுருங்கும் சுரங்கத்துடன் விருப்பமாக (பைகளின் சிறந்த நிலைத்தன்மை மற்றும் கையாளுதல்).\nவியாழன், 06 மார்ச் 2014 by டெல்டா பொறியியல்\nபாட்டில்களை தானாக பைகளில் அடைக்க யுனிவர்சல், முழு தானியங்கி இயந்திரம்.\nஅகலம் சரிசெய்யக்கூடிய 800-1200 மிமீ, நீளம் சரிசெய்யக்கூடிய 200-1200 மிமீ, தயாரிப்பு உயரம் 50-500 மிமீ.\nசுருங்கும் சுரங்கத்துடன் விருப்பமாக (பைகளின் சிறந்த நிலைத்தன்மை மற்றும் கையாளுதல்).\nசெவ்வாய், ஏப்ரல் 29 ஏப்ரல் by டெல்டா பொறியியல்\nஅதிவேக பேக்கர், அதிக திறன்\nடெல்டா இன்ஜினியரிங் இது புதிய பாட்டில் அதிவேக பேக்கர், டிபி 222 ஐ வழங்குகிறது. இது ஒரு ஹை ஸ்பீட் இரட்டை லேன் சர்வோ கட்டுப்பாட்டு பேக்கர் ஆகும், அவர் ஒரு பேக்கருக்கு 25.000 பிபிஹெச் வரை வேகத்தை அடைய முடியும் (பாட்டில் வடிவமைப்பைப் பொறுத்து).\nஒரு சிறப்பு கட்டுப்பாட்டு அமைப்பு அதிக கிடைக்கும் தன்மை, அதிக வேகம் மற்றும் பணிநீக்கம் ஆகியவற்றை உறுதி செய்கிறது. அதிக செயல்திறன் கொண்ட கோடுகள், குறைந்த வேலையில்லா நேரம், விரைவான மாற்றம் ஆகியவை அதிக லாபத்தை ஈட்டுவதில் கவனம் செலுத்துகிறோம்.\n►அடி மோல்டிங்கில் வெப்ப பரிமாற்றம்\n© டெல்டா-பொறியியல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது.\nஉங்கள் உலாவி JavaScript ஐ ஆதரிக்கவில்லை\nஇது கடவுச்சொல் இல்லாத அமைப்பு.\nஉங்கள் நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nஒரு இணைப்பு உடனடியாக உங்களுக்கு அனுப்பப்படும்.\nதெரியாத பயனர்கள் முதலில் ஒப்புதலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.\nஆ ஆ, காத்திருக்க, நான் இப்போது ஞாபகம்\nஉங்கள் கணக்கு செயல்படுத்தப்பட்டது, இப்போது உங்கள் கணக்கில் உள்நுழையலாம்.\nஉங்கள் கணக்கைச் செயல்படுத்த எங்கள் மதிப்பீட்டாளர்களுக்கு சிறிது நேரம் அனுமதிக்கவும்.\nஉங்கள் பதிவு இணைப்பு ஏற்கனவே உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் இன்பாக்ஸ் மற்றும் ஸ்பேம் கோப்புறையை சரிபார்க்கவும். ஒரு புதிய பதிவு இணைப்பு உருவாக்கப்பட்டு அஞ்சல் மூலம் உள்நுழைவில் அனுப்பப்படும் 24 மணி\nஉங்கள் தானியங்கி உள்நுழைவு இணைப்பு ஏற்கனவே உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் இன்பாக்ஸ் மற்றும் ஸ்பேம் கோப்புறையை சரிபார்க்கவும். ஒரு புதிய தானியங்கி உள்நுழைவு இணைப்பு உருவாக்கப்பட்டு அஞ்சல் மூலம் உள்நுழைவில் அனுப்பப்படும் 120 நிமிடங்கள்\nஉங்கள் மின்னஞ்சலில் நாங்கள் அனுப்பிய இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் மின்னஞ்சல் முகவரியை உறுதிப்படுத்தவும்.\nஉள்நுழைய உங்கள் மின்னஞ்சலைப் பயன்படுத்தவும்.\nஉள்நுழைவு இணைப்புடன் ஒரு அஞ்சல் உங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.\nபாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படும் . வலைத்தளத்திற்கு முழு அணுகலைப் பெற இந்த மின்னஞ்சலில் உள்ள இணைப்பைக் கிளிக் செய்க.\nபதிவு இணைப்புடன் ஒரு அஞ்சல் உங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் இன்பாக்ஸ் மற்றும் ஸ்பேம் கோப்புறையை சரிபார்க்கவும். இணைப்பு செல்லுபடியாகும் 24 மணி.\nஉள்நுழைய உங்கள் மின்னஞ்சலைப் பயன்படுத்தவும்.\nஉள்நுழைவு இணைப்பை தோற்றுவிக்கும் கணினியிலிருந்து மட்டுமே பயன்படுத்த முடியும்.\nஎங்கள் சேவையகங��கள் பிஸியாக உள்ளன, தயவுசெய்து பின்னர் மீண்டும் முயற்சிக்கவும் அல்லது எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஎங்கள் சேவையகங்கள் பிழையைத் தந்தன, தயவுசெய்து பின்னர் மீண்டும் முயற்சிக்கவும் அல்லது எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஎங்கள் சேவையகங்கள் முழுமையற்ற சுயவிவரத்தை அளித்தன, தயவுசெய்து பின்னர் மீண்டும் முயற்சிக்கவும் அல்லது எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஉங்கள் உள்நுழைவு இணைப்பு காலாவதியானது. மற்றொரு உள்நுழைவு இணைப்பை உருவாக்க உங்கள் மின்னஞ்சலைப் பயன்படுத்தவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamei.com/bigil-box-office-collection/", "date_download": "2020-09-27T04:15:24Z", "digest": "sha1:COG7IDAXA5AJWHCACSJMV6DLKMKRLSSX", "length": 7309, "nlines": 88, "source_domain": "www.dinamei.com", "title": "பிகில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் (24 நாட்கள்) - சினிமா", "raw_content": "\nபிகில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் (24 நாட்கள்)\nபிகில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் (24 நாட்கள்)\nசமீபத்திய காலங்களில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர்களில் ஒன்றாக மாறியுள்ள பிகில், பாக்ஸ் ஆபிஸில் வெறுமனே தடுத்து நிறுத்த முடியாது. இந்த படம் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் 24 நாட்கள் ஓடியதை நிறைவு செய்துள்ளதாகவும், இரண்டு பெரிய திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸ் பந்தயத்தில் இணைந்த போதிலும், இந்த படம் நான்காவது வார இறுதியில் ஒரு நல்ல அனுபவத்தை அனுபவித்தது.\nபடம் இப்போது கூட ரசிக்கிறது. சென்னை பாக்ஸ் ஆபிஸில் பிகில் 13 கோடியைத் தாண்டியுள்ளது. இருப்பினும், கடந்த வார இறுதியில் இந்த திரைப்படம் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது, அதிரடி மற்றும் சங்கதமிழன் முறையே முதல் மற்றும் இரண்டாவது இடங்களைப் பிடித்தன.தமிழ்நாட்டின் திரையரங்குகளில் 24 நாட்கள் ஓடியதில் இருந்து பிகில் சுமார் 13.24 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய் நடித்துள்ள சென்னை பாக்ஸ் ஆபிஸில் தனது 24 வது நாளில் சுமார் ரூ .15 லட்சம் வசூல் செய்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇப்போது, விஜய் தனது மூன்று திரைப்படங்களுடன் சென்னை பாக்ஸ் ஆபிஸில் ரூ .13 கோடிக்கு மேல் வசூலித்து ஹாட்ரிக் கோல் அடித்துள்ளார். அவரது முந்தைய இரண்டு வெளியீடுகளான சர்க்கார் மற்றும் மெர்சல் ஆகியவையும் சென்னை நகரத்திலிருந்து ரூ .13 கோடிக்கு மேல் வசூலித்தன. 13 கோடி கிளப்பில் அதிகபட்ச திரைப்படங்களைக் கொண்ட நடிகரும் விஜய் தான். இப்போது, பிகில் அதன் இறுதி ஓட்டத்தில் சர்க்கார் மற்றும் மெர்சலின் வசூலை முந்திக்கொள்வாரா என்பதைப் பார்க்க வேண்டும்.\nதமிழ்நாட்டில், இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த இரண்டாவது படமாக இது வெளிவந்துள்ளது, இது விஸ்வாசத்திற்கு அடுத்ததாக உள்ளது.\nதனியுரிமை அம்சங்கள் குறித்த புதிய தொழில்நுட்ப விவரங்களை ஆப்பிள் வெளியிடுகிறது\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் நயன்தாரா: லேடி சூப்பர் ஸ்டார் ரூல் சமூக ஊடகங்களின் ரசிகர்கள்\nதர்பார் முன் வெளியீட்டு வணிகம்: 200 கோடி மதிப்பெண்ணைக் கடக்கிறது\nபட்டாஸ் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது; பொங்கல் பருவத்தில் தியேட்டர்களைத் தாக்கும்…\nநயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் புனித யாத்திரை தொடர்கிறது; படங்கள் இணையத்தில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/india/568376-tests-per-million-tpm-rises-to-15568.html", "date_download": "2020-09-27T03:31:26Z", "digest": "sha1:DQYAT2Y7MLL2NNAKH2SXER5SRVLSASRK", "length": 15339, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்தியாவில் 2-வது நாளாக 6 லட்சத்துக்கும் அதிகமான கரோனா பரிசோதனை | Tests per Million (TPM) rises to 15568 - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nஇந்தியாவில் 2-வது நாளாக 6 லட்சத்துக்கும் அதிகமான கரோனா பரிசோதனை\nஇந்தியாவில் தொடர்ந்து 2-வது நாளாக, கடந்த 24 மணி நேரத்தில் 6 லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன.\nஇந்தியாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக, 6 லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் நடைபெற்றுள்ளது. நோய்த் தொற்றை விரைந்து கண்டுபிடிக்கும் முதல் முக்கிய நடவடிக்கையாக, தீவிரப் பரிசோதனையைp பின்பற்ற வேண்டும் என மத்திய, மாநில, யூனியன் பிரதேச அரசுகள் உறுதிபூண்டுள்ளன.\nஇந்தியாவில், தினசரிப் பரிசோதனைகள் அபரிமிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதன் காரணமாக, கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தல் , வீடுகளில் தனிமைப்படுத்துதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nநாட்டில் பரிசோதனைக் கட்டமைப்பு தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்டு, மேற்கொள்ளப்படும் சோதனை உத்திக்கு, படிப்படியான, அதிக வரவேற்பு காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 6,19,652 பரிசோதனைகள் நடத்தப்பட்டன.\nஇதுவரை மொத்தம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை எண்ணிக்கை 2,14,84,402 ஆக உயர்ந்துள்ளது. 10 லட்சம் பேரில் சோதனை நடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 15568 என்ற அளவில் கணிசமா��� அதிகரித்துள்ளது.\n“பரிசோதனை, கண்டுபிடித்தல், சிகிச்சை அளித்தல்’’ உத்தியின் விரிவான அணுகுமுறையால், நாட்டின் பரிசோதனைக் கூடங்கள் கட்டமைப்பு தொடர்ந்து வலுபடுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் இன்று வரை 1366 சோதனைக்கூடங்கள் இயங்கி வருகின்றன.\nஇதில் 920 அரசு சோதனைக் கூடங்களாகும். 446 தனியார் ஆய்வகங்களிலும் சோதனை நடைபெறுகிறது. இதன் விவரம் வருமாறு;\nரியல்-டைம் ஆர்டி பிசிஆர் அடிப்படையிலான சோதனைக்கூடங்கள்: 696 (அரசு-421+ தனியார்- 275)\nட்ரூநேட் அடிப்படையிலான சோதனைக் கூடங்கள்: 561 (அரசு - 467+ தனியார்-94)\nசிபிஎன்ஏஏடி அடிப்படையிலான சோதனைக் கூடங்கள்; 109 (அரசு-32+ தனியார்-77)\nTests per Million (TPM) rises to 15568இந்தியா6 லட்சத்துக்கும் அதிகமான கரோனா பரிசோதனை\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\n25 ஆண்டுக்குப் பின் தமிழ்ப் பத்திரிகையை சேர்ந்த...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஜப்பானுடன் விரைவில் 5-ஜி தொழில்நுட்ப உடன்பாடு\nஐ.நா.வின் முடிவெடுக்கும் அமைப்புகளிலிருந்து எத்தனை காலம்தான் இந்தியாவை தள்ளி வைக்கப் போகிறீர்கள்\nவேளாண் மசோதக்களை எதிர்ப்பவர்கள்தான் விவசாயிகளுக்கு எதிரானவர்கள்: யோகி ஆதித்யநாத்\nமோடி அரசு இனி கார்ப்பரேட்டுகள் சொல்வதைத்தான் கேட்கும், தொழிலாளர்களின் குரல்கள் அவர்கள் காதில்...\n'விவசாயிகளுக்கு வெற்றி; விசாயிகளின் வீட்டுவாயில் முன் பணிந்துவிட்டது அகாலி தளம்': காங்கிரஸ் கருத்து\n‘வாஜ்பாய் உருவாக்கிய என்டிஏ கூட்டணி இதுவல்ல; பஞ்சாப் பற்றிய பார்வையில்லாமல் போய்விட்டது’: ஹர்சிம்ரத்...\nமதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்க வழக்கு: ஷாயி ஈத்கா மசூதியை மாற்ற...\nவேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து சிரோன்மணி அகாலி...\nபக்கத்து வீட்டில் கரோனா வந்தால்...\nமதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்க வழக்கு: ஷாயி ஈத்கா மசூதியை மாற்ற...\nநிதிஷ் குமாரை சந்திக்க குவிந்த கட்சி பிரமுகர்கள்\nபாலியல் தொழில் சட்டப்படி குற்றம் அல்ல: மும்பை உயர் நீதிமன்றம் கருத்து\nஆடுவார்; பாடுவார்; நடிப்பார்; சிரிக்கவைப்பார்; அழவும் வைப்பார்; ’தென்னக சார்லிசாப்ளின்’ சந்திரபாபு 93வது...\n'சிகப்பு ரோஜாக்கள் 2' குறித்து வதந்தி: மனோஜ் விளக்கம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/1230-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-27T03:56:21Z", "digest": "sha1:FBVGCV4TK7RYSTXEFVJPWUBZ2HFM2LIH", "length": 16292, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "காங்கிரஸ் தொகுதிகளில் மர்ம வாகனங்கள்: புறக்கணிக்கப்படும் மாநில உளவுத்துறை தகவல்கள் | காங்கிரஸ் தொகுதிகளில் மர்ம வாகனங்கள்: புறக்கணிக்கப்படும் மாநில உளவுத்துறை தகவல்கள் - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nகாங்கிரஸ் தொகுதிகளில் மர்ம வாகனங்கள்: புறக்கணிக்கப்படும் மாநில உளவுத்துறை தகவல்கள்\nதென்மாவட்டங்களில் மாநில உளவுத்துறையினர் சொல்லும் தகவல்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் புறக்கணிப்பதால், காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் முக்கியத் தொகுதிகளுக்கு சத்தமில்லாமல் மர்ம வாகனங்கள் வந்து செல்வதாக ‘திடுக்கிடும்’ தகவல்கள் வெளியாகி உள்ளன.\nதமிழகத்தில் 39 தொகுதிகளி லும் மக்களவைத் தேர்தல் பணி களைக் கண்காணிக்க தொகுதிக்கு ஒரு தேர்தல் நடத்தும் அலுவலர் (ஆட்சியர்), தேர்தல் பார்வையாள ராக வெளிமாநில ஐ.ஏ.எஸ். அதி காரி மத்திய தேர்தல் ஆணை யத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nதேர்தல் விதிமுறைகள் மீறல், வாக்காளர்களுக்கு அரசியல் கட்சி யினர் பணம் பட்டுவாடா செய்வது, பரிசுப் பொருள்கள் வழங்குவதைத் தடுக்க 24 மணி நேரமும் மூன்று ஷிப்ட் முறையில் வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸார், வீடியோகிராபர்கள் அடங்கிய குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nவழக்கமாக மத்திய, மாநில அரசு உளவுத்துறை அதிகாரிகள், அரசியல் கட்சியினரின் விதிமுறை மீறல், பணம், பரிசுப் பொருள்கள் பட்டுவாடா குறித்து தேர்தல் அதி காரிகளுக்குத் தகவல் தெரிவிப் பார்கள். அவர்கள் தரும் தகவல் களின் அடிப்படையில் தேர்தல் அதிகாரிகள் ஆய்வு செய்து நட வடிக்கை எடுப்பர். இந்நிலையில் மாநில உளவுத்துறை போலீஸார் தெரிவிக்கும் ரகசியத் தகவல் களை தேர்தல் ஆணைய அதிகாரி கள் பொருட்படுத்தாமல் புறக் கணிப்பதாகவும், மத்திய உளவுத் துறை அதிகாரிகள் கூறும் தகவல் கள் அடிப்படையிலேயே செயல் படுவதாகவும் கூறப்படுகிறது.\nமுக்கிய காங். வேட்பாளர்களின் தொகுதிகளில் மர்ம வாகனங்கள் மத்திய உளவுத்துறை அதிகாரி கள் கூறும் திசைதிருப்பும் தகவல் களால், தேனி, விருதுநகர், சிவ கங்கை பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் சோதனைச் செய்யப் படாமல் உள்ளதாம். இதனால், குறிப்பிட்ட அந்த தொகுதிகளுக்கு சில மர்ம வாகனங்கள் அடிக்கடி செல்வதாகக் கூறப்படுகிறது. சில நாள்களுக்கு முன்,கேரள மாநிலத் துக்கு சில மர்ம வாகனங்கள் சென்றுள்ளன.\nமாநில உளவுத்துறை போலீ ஸார் தகவல் கொடுத்தும், தேர்தல் ஆணைய அதிகாரிகள் கண்டு கொள்ளாததால், அவர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.\nமக்களவைத் தேர்தல்காங்கிரஸ் வேட்பாளர்உளவுத் துறைதேர்தல் ஆணையம்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\n25 ஆண்டுக்குப் பின் தமிழ்ப் பத்திரிகையை சேர்ந்த...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nநீர்நிலைகளின் கரைகளில் பனை நடவு: நிலத்தடி நீரை பாதுகாக்கும், முயற்சியில் சிஞ்சுவாடி ஊராட்சி\nகுடியிருப்பு கட்டுமானப் பணி தாமதம்: பரிதவிக்கும் தூய்மைப் பணியாளர்கள்\nகரோனாவால் பாதித்த சுற்றுலாத் துறை: இன்று உலக சுற்றுலா தினம்\nஅணைகளின் உபரி நீரால் நிரம்பும் குளங்கள்\nநீர்நிலைகளின் கரைகளில் பனை நடவு: நிலத்தடி நீரை பாதுகாக்கும், முயற்சியில் சிஞ்சுவாடி ஊராட்சி\nகுடியிருப்பு கட்டுமானப் பணி தாமதம்: பரிதவிக்கும் தூய்மைப் பணியாளர்கள்\nகரோனாவால் பாதித்த சுற்றுலாத் துறை: இன்று உலக சுற்றுலா தினம்\nஅணைகளின் உபரி நீரால் நிரம்பும் குளங்கள்\n- அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்\nகரோனாவால் நிதி ஒதுக்குவதை தாமதிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள்: பாதியில் நிற்கும் பல ஆயிரம்...\nஒரு நாளைக்கு 65 பிரசவங்கள் கூட நடக்கின்றன: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்...\nகட்சியில் தவறு செய்பவர்கள் விரட்டி அடிக்கப்படுவார்கள்: அமைச்சர் செல்லூர் ராஜ�� எச்சரிக்கை\nஇந்துக்கள் பகுதியில் முஸ்லிம்கள் சொத்து வாங்க எதிர்ப்பு: பிரவீண் தொகாடியா பேச்சு குறித்து...\nதி.மு.க. தோற்றால் நமக்கு வாழ்வு: மு.க.அழகிரி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/564227-expert-committee-formed-to-analyse-elephant-deaths.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-27T04:56:29Z", "digest": "sha1:VN23GZ7HUGQO2V654EYNS6SAR6ERXOSY", "length": 19570, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "தமிழகத்தில் யானைகள் இறப்பு குறித்து ஆராய 11 பேர் கொண்ட நிபுணர் குழு அமைப்பு | Expert committee formed to analyse Elephant deaths - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nதமிழகத்தில் யானைகள் இறப்பு குறித்து ஆராய 11 பேர் கொண்ட நிபுணர் குழு அமைப்பு\nகோவை ஜம்புகண்டி வனப்பகுதியில் அண்மையில் உயிரிழந்த ஆண் யானை. கோப்புப்படம்\nகோவை வனச்சரகங்களில் கடந்த 6 மாதங்களில் 15 யானைகள் பல்வேறு காரணங்களால் அடுத்தடுத்து உயிரிழந்தன. இதில், சிறுமுகை வனச்சரகத்தில் மட்டும் 8 யானைகள் உயிரிழந்தன. இந்நிலையில், யானைகளின் பிறப்பு, இறப்பு, மனித- விலங்கு மோதல் உள்ளிட்டவை குறித்து ஆராய 11 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் அலுவலகம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:\n’’முதுமலை புலிகள் காப்பகம், ஆனைமலை புலிகள் காப்பகம், களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், மதுரை, தருமபுரி, விருதுநகர், வேலூர் வனக்கோட்டங்கள் எனத் தமிழகம் முழுவதும் யானைகள் இருக்கின்றன. தமிழகத்தில் நிகழ்ந்த மனித- விலங்கு மோதல்களைக் கடந்த 15 ஆண்டுகளாக ஆராய்ந்ததில், வனத்துக்கு வெளியே விவசாய நிலங்கள், வனத்தை ஒட்டிய பகுதிகளில் மோதல் நிகழ்வுகள் அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.\nயானைகளின் முக்கியத்துவம் கருதி, அவற்றின் வாழிடத்தை மேம்படுத்தவும், இறப்பைக் குறைக்கும் நோக்கிலும், மனித-விலங்கு மோதலைத் தடுக்கவும் விரிவான ஆய்வை மேற்கொள்ள நிபுணர் குழு அமைக்கப்படுகிறது. அந்தக் குழுவின் தலைவராகக் கூடுதல் முதன்மைத் தலைமை வனப் பாதுகாவவலர் சேகர் குமார் நீராஜ், உறுப்பினர் செயலராக மதுரை மாவட்ட வன அலுவலர் எஸ்.ஆனந்தா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nகுழுவின் உறுப்பினர்களாகப் பெங்களூருவைச் சேர்ந்த யானைகள் ஆராய்ச்சியாளர் அஜய் தேசாய், சென்னையைச் சேர்ந்த நிபுணர் சிவ கணேசன், சென்னை இந்திய-அமெரிக்கன் சொசைட்டியின் நிர்வாக அறங்காவலர் அறிவழகன், தேனியைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் டாக்டர் எம்.கலைவாணன், சென்னையைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் டாக்டர் ஏ.பிரதீப், கோவை டபிள்யு.டபிள்யு.எஃப் அமைப்பைச் சேர்ந்த பூமிநாதன், நிதின் சேகர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஸ்ரீகுமார், மத்திய வனக் குற்றத் தடுப்புப் பிரிவின் பிரதிநிதி ஒருவர் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் தமிழகக் காடுகளில் யானைகள் நடமாட்டம், அவற்றின் வாழ்விடத்தை மறுசீரமைத்தல் குறித்து ஆராய்வார்கள்.\nமேலும், மனித-விலங்கு மோதலைக் குறைப்பதற்கான வழிமுறைகள், யானைகளின் பிறப்பு, இறப்பு விகிதம் உள்ளிட்டவற்றை குறித்தும் ஆராய்ந்து, அறிவியல் பூர்வமான ஆய்வறிக்கையை முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலரிடம் வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் சமர்ப்பிப்பார்கள்’’. இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாரதி ஆய்வாளர் இளசை மணியன் காலமானார்: பாரதி மீது பற்றும் பேரண்பும் கொண்டவர்\nதென் மாவட்டங்களில் கரோனா பாதிப்பு குறைவான திண்டுக்கல் மாவட்டம்: பொதுமக்கள், வணிகர்கள் ஒத்துழைப்பும் காரணம்\n5 வகையான ஆவின் தயாரிப்புகள் குறித்துப் பொய்யான செய்தி பரப்பப்படுகிறது; அனைத்தும் புதிய வகைதான்: ஆவின் நிர்வாகம் விளக்கம்\nவிருதுநகரில் ஒரே நாளில் 10 கர்ப்பிணிகள் உள்பட 191 பேருக்கு கரோனா: 2000-ஐ கடந்தது பாதிப்பு\nExpert committeeElephant deathsயானைகள் இறப்புநிபுணர் குழு அமைப்புயானைகள்11 பேர் குழுவனப் பகுதிமனித- விலங்கு மோதல்கோவை செய்திவன அலுவலர்\nபாரதி ஆய்வாளர் இளசை மணியன் காலமானார்: பாரதி மீது பற்றும் பேரண்பும் கொண்டவர்\nதென் மாவட்டங்களில் கரோனா பாதிப்பு குறைவான திண்டுக்கல் மாவட்டம்: பொதுமக்கள், வணிகர்கள் ஒத்துழைப்பும்...\n5 வகையான ஆவின் தயாரிப்புகள் குறித்துப் பொய்யான செய்தி பரப்பப்படுகிறது; அனைத்தும் புதிய...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nசாதிச் சான்றிதழ் இன்றித் தவிக்கும் பழங்குடியினக் குழந்தைகள்: அரசு நலத்திட்டங்களைப் பெற முடியாத...\nநாட்றாம்பள்ளி அருகே பிளஸ் 2 மாணவியை மிதித்து கொன்ற ஒற்றை யானை\nதமிழகத்தில் 26 மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை சராசரியாகப் பெய்யும்: வேளாண் பல்கலை. ஆராய்ச்சி...\nபரவசமூட்டும் ட்ரோன் படங்கள்: யானைகளைக் காக்கவா, பிரச்சினையைத் திசை திருப்பவா\nவேளாண் மசோதாக்கள்: பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம்: சரத்குமார்\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nசிவகங்கையில் தாமதமாக இடம் ஒதுக்கீடு: கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்குவதில் சிக்கல்\nமலைவாழ் மக்கள் கல்வியையும் வேலைவாய்ப்பையும் பெற சாதிச் சான்றிதழை தமிழக அரசு தாமதமின்றி வழங்க...\n\"பெற்றது மட்டும்தான் நாங்கள்; பேச்சு வரவழைத்தது கோவை அரசு மருத்துவனை\"- பிறவியிலேயே காது...\nவயிற்றில் இருந்த 5 மாதக் கரு பாதிக்கப்படாமல் கர்ப்பிணியின் பித்தப்பை நீக்கம்: கோவை...\nஅறுவை சிகிச்சை செய்து கரோனா நோயாளிகள் 9 பேரின் உயிரைக் காப்பாற்றிய கோவை...\nகோவை-சென்னை இடையே அக்டோபர் 1-ம் தேதி முதல் அரசு விரைவுப் பேருந்துகள் இயக்கம்\nமூலம், பூராடம், உத்திராடம்; வார நட்சத்திர பலன்கள் (ஜூலை 13 முதல் 19...\nபாரதி ஆய்வாளர் இளசை மணியன் காலமானார்: பாரதி மீது பற்றும் பேரண்பும் கொண்டவர்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/567084-hc-bench-directs-to-setup-checkpost-in-district-border.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-27T05:00:41Z", "digest": "sha1:VSQVBP4MHPVSSXQVUZ6ZPA2IXDBFUPJV", "length": 20295, "nlines": 299, "source_domain": "www.hindutamil.in", "title": "தமிழகத்தில் கேரளக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க எல்லை தொடங்கும் பகுதியில் சோதனைச் சாவடி அமைப்பு: உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள் கருத்து | HC bench directs to setup checkpost in district border - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nதமிழகத்தில் கேரளக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க எல்லை தொடங்கும் பகுதியில் சோதனைச் சாவடி அமைப்பு: உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள் கருத்து\nகேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க தமிழக எல்லை மாவட்டங்களில் எல்லை தொடங்கும் பகுதியிலேயே சோதனைச் சாவடி அமைக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nமுதற்கட்டமாக தென்காசி மாவட்டம் கோட்டைவாசலில் தற்காலிக சோதனைச் சாவடி அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nதென்காசி பரவன்பற்றுகளம் கிராமத்தைச் சேர்ந்த மாடசாமி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:\nதமிழகம்- கேரள எல்லையில் கேரள அரசின் சோதனைச் சாவடி எல்லை தொடங்கியதில் இருந்து 500 மீட்டர் தொலைவிலும், தமிழக அரசின் சோதனைஅ சாவடி எல்லையில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரத்தில் புளியரையிலும் அமைந்துள்ளது.\nபுளியரையிலிருந்து தமிழக எல்லைக்குள் பரவன்பற்றுகளம், ஸ்ரீ முலப்பேரி நீர் தேக்கம், எஸ் வளைவு, கோட்டைவாசல் ஆகிய கிராமங்கள் உள்ளன.\nகேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் வரும் போது 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் சோதனைச் சாவடி அமைந்திருப்பதால் கேரளாவில் இருந்து கோழி இறைச்சிக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், பனைமர நுங்கு கழிவுகள், அழுகிய முட்டைகள், அழுகிய வாழை இலைகள், அழுகிய காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து கழிவுப் பொருட்களையும் சோதனை சாவடிக்கு முன்பு அமைந்திருக்கும் கிராமங்களில் கொட்டிச் செல்கின்றனர்.\nஇதனால் எங்கள் கிராமங்களில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதைத் தடுக்க தமிழக சோதனைச் சாவடியை கோட்டைவாசல் பகுதிக்கு மாற்ற வேண்டும்.\nஇது தொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் புளியரையில் செயல்பட்டு வரும் தமிழக சோதனைச் சாவடியை கோட்டைவாசல் பகுதிக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்.\nஇந்த மனுவை நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு விசாரித்தது.\nஅப்போது நீதிபதிகள், மாநில எல்லைப்பகுதியில் ஒன்று முதல் 6 கிலோமீட்டர் தொலைவில் சோதனைச் சாவடி அமைக்க வேண்டும் என விதியுள்ளது. அதே நேரத்தில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் மருத்துவக் கழிவுகள் மற்றும் இதர கழிவுகள் கேரளப் பகுதியிலிருந்து, தமிழக எல்லை கிராமங்களில் கொட்டப்படுவதைத் தடுக்க வேண்டும்.\nதமிழக ம்- கேரளா எல்லையில் அமைந்திருக்கும் தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் எல்லை தொடங்கும் பகுதியிலேயே சோதனைச்சாவடி அமைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமுதற்கட்டமாக தென்காசி மாவட்டத்தில் கோட்டைவாசல் பகுதியில் உடனடியாக தற்காலிக சோதனைச் சாவடியை ஏன் அமைக்கக்கூடாது இது தொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பர் ஆகியோர் பதில்மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.\nதென்காசி விவசாயி உடலில் 4 இடங்களில் காயங்கள்: பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தகவல்\nதென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை: குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு\nசிறுமிக்கு பாலியல் தொல்லை: முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் கைது\nபிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மறுதேர்வு முடிவுகள் ஜூலை 31-ம் தேதி வெளியீடு: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு\nதமிழகம்கேரளாஎல்லைப்பகுதிஎல்லையில் சோதனைச்சாவடிகோழிக் கழிவுகள்மருத்துவக் கழிவுகள்உயர் நீதிமன்ற கிளை\nதென்காசி விவசாயி உடலில் 4 இடங்களில் காயங்கள்: பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தகவல்\nதென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை: குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு\nசிறுமிக்கு பாலியல் தொல்லை: முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் கைது\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமன்மோகன் சிங் போன்ற ஒரு ஆழமான சிந்தனையுள்ள...\nசெப்.26 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,647 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 1,187 பேர்...\nசெப்டம்பர் 26-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nசெப்டம்பர் 26-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nவேளாண் ��சோதாக்கள்: பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம்: சரத்குமார்\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nசிவகங்கையில் தாமதமாக இடம் ஒதுக்கீடு: கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்குவதில் சிக்கல்\nமலைவாழ் மக்கள் கல்வியையும் வேலைவாய்ப்பையும் பெற சாதிச் சான்றிதழை தமிழக அரசு தாமதமின்றி வழங்க...\nசாத்தான்குளம் இரட்டை கொலையில் காவல் ஆய்வாளர் உட்பட 9 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை...\nமுகாந்திரம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் புகாரை தாமதமின்றி விசாரிக்க வேண்டும்: போலீஸாருக்கு உயர் நீதிமன்றம்...\nசொந்தமாக நிதி நிறுவனம் நடத்துவதாக புகார்: கூட்டுறவு வங்கி தலைவர் தகுதி நீக்க...\nபழநி கோயில் தூய்மைப்பணி டெண்டர் ரத்து உத்தரவுக்கு தடை\nஆஸ்திரேலியா: கரோனா பரவலின் மையமாக சிட்னி அறிவிப்பு\nஎட்டு வழிச்சாலைக்கு சுற்றுச்சூழல் சான்று தேவையில்லை என்பதா- மத்திய அரசுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2020-09-27T02:51:47Z", "digest": "sha1:FHUIZJWTO32A3BO3A252KATWNPLQ4JRT", "length": 9335, "nlines": 263, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | வீரமாமுனிவர்", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nஅகத்தைத் தேடி: தொண்டு செய்து கனிந்த வீரமாமுனி\nஊரடங்கு: துறைமுகம், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கிய...\nஉலகத் தாய்மொழி நாள்: விழிபோல் எண்ணி நம் மொழி காக்க வேண்டும்; முதல்வர்...\nதித்திக்கும் தமிழ்-9: தமிழ் அகராதி படைத்த இத்தாலி பாதிரியார்\nமன்னரின் நோய் தீர்த்த அடைக்கல அன்னை\nகேள்வி நேரம் 30: புத்தகங்கள் தமிழுக்கு வந்தது எப்படி\nபூமிக்கு புவி ஈர்ப்பு; பெண்களுக்கு விழி ஈர்ப்பு; தமிழுக்கு மொழி ஈர்ப்பு: ராஜ்மோகன்...\nஇப்படிக்கு இவர்கள்: அகராதிப் பயன்பாட்டை அதிகமாக்குவோம்\nமதுரை என்றொரு எழுத்துக்கார நகரம்\nஉண்மைக்கு மிக அருகில்தான் நகைச்சுவை இருக்கும்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\n25 ஆண்டுக்குப் பின் தமிழ்ப் பத்திரிகையை சேர்ந்த...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.qb365.in/materials/stateboard/7th-maths-term-2-measurements-two-marks-question-paper-6415.html", "date_download": "2020-09-27T03:22:05Z", "digest": "sha1:UHTX7N6VYJGBAPBWMH3S2GUGLL2DWBHB", "length": 18277, "nlines": 393, "source_domain": "www.qb365.in", "title": "7th கணிதம் Term 2 அளவைகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 7th Maths Term 2 Measurements Two Marks Question Paper ) | 7th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\nTerm 2 அளவைகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்\nவெவ்வேறு வட்டங்களின் விட்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றின் சுற்றளவைக்\nவெவ்வேறு வட்டங்களின் விட்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றின் சுற்றளவைக்\n49 மீ விட்டமுள்ள வட்ட வடிவப் பூந்தோட்டத்தைத் தேன்மொழி சீரமைக்க விரும்பினாள். ஒரு சதுர மீட்டருக்கு Rs 150 வீதம் செலவாகுமெனில், மொத்தச் செலவுத் தொகையைக் கணக்கிடுக.\nஒரு செவ்வக வடிவத் தோட்டத்தின் பரிமாணங்கள் 11 மீ × 8 மீ என்க. அதன் பக்கங்களை அடுத்து 2 மீ அகலமுள்ள பாதை அமைக்கப்படுகிறது. அந்தப் பாதையின் பரப்பளவு காண்க.\n30 செ.மீ × 20 செ.மீ பரிமாணமுள்ள ஒரு செவ்வக அட்டையின் பக்க விளிம்பிலிருந்து 4 செ.மீ அகலம் உள்ள பகுதி வெட்டியெடுக்கப்படுகிறது எனில், அந்த வெட்டப்பட்ட பகுதியின் பரப்பளவு காண்க. மேலும், அட்டையின் மீதமுள்ள பகுதியின் பரப்பளவு காண்க.\nஒரு மகிழுந்தின் (car) சக்கரம் 20 சுற்றுகளில் 3520 செ.மீ தொலைவைக் கடக்கிறது எனில், அதன் ஆரம் காண்க\nஒரு செவ்வக நிலத்தின் பரிமாணங்கள் 20 மீ × 15 மீ. அதன் மையம் வழியாகவும், இரு பக்கங்களுக்கு இணையாகவும் இருக்குமாறு இரண்டு பாதைகள் உள்ளன. நீளமாக உள்ள பாதையின் அகலம் 2 மீ மற்றும் குறைந்த நீளமுள்ள பாதையின் அகலம் 1 மீ எனில், கீழ்க்கண்டவற்றைக் காண்க.\nPrevious 7 ஆம் வகுப்பு கணிதம் அனைத்து பாட மாதிரி வினாக்கள் 2020 ( 7th Standard Mathematic\nNext 7 ஆம் வகுப்பு கணிதம் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் 20\n7ஆம் வகுப்பு கணிதம் - தகவல் செயலாக்கம் பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n7ஆம் வகுப்பு கணிதம் - தகவல் செயலாக்கம் பாடத்தின் முக்கிய வ���னா விடைகள்\n7th கணிதம் - Term 1 தகவல் செயலாக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 7th Maths - Term 1 ... Click To View\n7th கணிதம் - Term 1 நேர் மற்றும் எதிர் விகிதங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 7th Maths - Term 1 ... Click To View\n7th கணிதம் Term 2 வடிவியல் - மூன்று மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 7th Maths Term 2 Geometry ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://books.dheivamurasu.org/m-p-sa-books/manikavasagar-kalamum-karuthum-nool-marupu/", "date_download": "2020-09-27T04:24:58Z", "digest": "sha1:PFTNNS7QPANBUVSAPVVZXI4MTI6X7JOZ", "length": 6916, "nlines": 254, "source_domain": "books.dheivamurasu.org", "title": "\"மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்\" நூல் மறுப்பும் நுட்பங்களும் - Dheivamurasu", "raw_content": "\nAll categories நூல்கள் ஆகமம் இசை குறுந்தகடுகள் (CD) தமிழ் நாட்காட்டி தமிழ் வேதம் திருமந்திரம் பண்டிகை வழிபாடு புதிய வெளியீடு\n“மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்” நூல் மறுப்பும் நுட்பங்களும்\nHomeநூல்கள்“மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்” நூல் மறுப்பும் நுட்பங்களும்\n“மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்” நூல் மறுப்பும் நுட்பங்களும்\nBe the first to review ““மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்” நூல் மறுப்பும் நுட்பங்களும்” Cancel reply\nவண்டமிழில் வாழ்வியல் சடங்குகள் (Tamil)\nதமிழ் மறை சைவ அநுட்டானம்\nதிருஞான சம்பந்தர் அவதார நோக்க ஆய்வு\nதிருமந்திரம் 3ம் தந்திரம் சாரம்\nதிருப்போரூர் சிதம்பர சுவாமிகள் பனுவல் திரட்டு\nசெந்தமிழாகம குடநீராட்டு நன்னூல் ₹200.00\nஇன்பத்தமிழ் வேதம் 2 தொகுதி ₹900.00 ₹800.00\n9/1 மாஞ்சோலை முதல் தெரு,\nகலைமகள் நகர் ,சென்னை – 600032.\nதிருப்போரூர் சிதம்பர சுவாமிகள் பனுவல் திரட்டு\n\"மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்\" நூல் மறுப்பும் நுட்பங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=councilors", "date_download": "2020-09-27T05:03:08Z", "digest": "sha1:SNY36P3FUSA32EQKYKTT2UECVSW2DJ7H", "length": 11997, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 27 செப்டம்பர் 2020 | துல்ஹஜ் 423, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 15:17\nமறைவு 18:11 மறைவு 02:24\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nநகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு நேரடி தேர்தல் இனி கிடையாது\nஎழுத்து மேடை: அவங்க அப்டித்தான் நாங்க இப்டித்தான்\nதுணைத் தலைவர் தலைமையிலான கூட்டம் அக்டோபர் 20 அன்று நடைபெறவில்லை\nசட்டத்தை கேலி கூத்தாக்கும் நகர்மன்றத் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்\nஅரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நகர்மன்றத் தலைவர் மற்றும் பகுதி உறுப்பினர்கள் பங்கேற்பு நகர்மன்றத் தலைவர் மற்றும் பகுதி உறுப்பினர்கள் பங்கேற்பு\nநகராட்சி சுதந்திர தின நிகழ்ச்சியை புறக்கணித்த பெருவாரியான அலுவலர்கள், உறுப்பினர்கள்\nஒரு தவறான செயலுக்கு என் கைகள் என்றும் துணைப் போகாது: ஜூலை 27 கூட்டம் குறித்து நகர்மன்றத் தலைவர் முகநூலில் கருத்து பதிவு\nஅஞ்சுவதும் அடிபணிவதும் ஆண்டவன் ஒருவனுக்கே நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் அறிக்கை நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் அறிக்கை\nபோதிய உறுப்பினர்கள் பங்கேற்காததால், நகர்மன்றக் கூட்டம் நடைபெறவில்லை அசைபடப் பதிவுகளுடன் விரிவான விபரங்கள் அசைபடப் பதிவுகளுடன் விரிவான விபரங்கள்\nபோதிய உறுப்பினர்கள் பங்கேற்காததால், இன்று நகர்மன்றக் கூட்டம் நடைபெறவில்லை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/product&product_id=356&tag=%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&page=7", "date_download": "2020-09-27T03:30:16Z", "digest": "sha1:MOLWCH5NNHPR4QX6SLGJUV5HBDKUUFR5", "length": 5178, "nlines": 115, "source_domain": "sandhyapublications.com", "title": "கலாப்ரியா கவித��கள்", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (0)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (18)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » Search » கலாப்ரியா கவிதைகள்\nபுதுக் கவிதை வரலாற்றில் மட்டுமல்ல, நவீன தமிழ் இலக்கிய வரலாற்றுப் பக்கங்களிலும் கலாப்ரியா ஒரு தவிர்க்க முடியாத அத்தியாயம். ஒரு வகையில் தீராநதி. ஒரு வகையில் நகல் செய்ய முடியாத ஒரு வெளிச்சம். பின்தொடர மட்டுமே முடியும். எல்லாத் தீவிரமான படைப்புக்களும் கோருகின்ற தீவிரமான பின்தொடரல் அது.\nநவீன தமிழ்க்கவிதையின் ஒரு அசல் முகம் கலாப்ரியா. மிக மிக இயல்பான நிகழ்வுகளை சராசரியான எளிய மொழியில் சொல்வது மட்டுமல்ல. அதன் அந்தரங்கத்தில் அணுத் தெறிப்பான ஓர் அவலம் வெடித்துத் திறப்பதும் கலாப்ரியாவின் கலை நுட்பமாகிறது.\nTags: கலாப்ரியா கவிதைகள், கலாப்ரியா, கவிதைகள், சந்தியா பதிப்பகம்\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/product&product_id=576&tag=%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&page=7", "date_download": "2020-09-27T03:14:42Z", "digest": "sha1:3SJJBA2VT6UZ62VMD7ITVRNHKBE2UJ6I", "length": 3807, "nlines": 111, "source_domain": "sandhyapublications.com", "title": "கம்பன் புதிய பார்வை", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (0)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (18)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » Search » கம்பன் புதிய பார்வை\nநூல்: கம்பன் புதிய பார்வை\nஆசிரியர்: பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன்\nTags: கம்பன் புதிய பார்வை, பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன், கட்டுரை, சந்தியா பதிப்பகம்\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.heronewsonline.com/no-vks-no-ops-no-mks-no-more-bjp/", "date_download": "2020-09-27T02:39:06Z", "digest": "sha1:7COWCJW7QXLTQGKCJFTNX6VGGMBHBQGH", "length": 12930, "nlines": 101, "source_domain": "www.heronewsonline.com", "title": "“நோ விகேஎஸ், நோ ஓபிஎஸ், நோ எம்கேஎஸ், நோ மோர் பிஜேபி…!” – heronewsonline.com", "raw_content": "\n“நோ விகேஎஸ், நோ ஓபிஎஸ், நோ எம்கேஎஸ், நோ மோர் பிஜேபி…\nவி.கே.சசிகலா மீது நீ கொண்டுள்ள கட்டற்ற வெறுப்பையும், கோபத்தையும் முதலீடாகக் கொண்டு, மீண்டும் கொள்ளையடிக்கத் துடித்துக்கொண்டிருக்கிறது ஒ.பி.எஸ் அணி.\nஒ.பி.எஸ் அணியை எப்படியா��து ஓரங்கட்டிவிட்டு பதவியேற்பதன் மூலமாக மீண்டும் தமிழகத்தை கொள்ளையடிக்கத் துடித்துக்கொண்டிருக்கிறது சசிகலா அணி.\nஇதில், கொள்ளையடிக்கும் வாய்ப்பு நமக்கு கிடைக்காமல் போய் விட்டதே என்ற விரக்தியில் இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறது ஸ்டாலின் அணி.\nஎத்தனைக் காலம் தான் இந்த திராவிடக் கட்சிகளே கொள்ளையடித்துக் கொண்டிருப்பார்கள்… நாங்களும் கொஞ்சம் கொள்ளையடிக்க வாய்ப்பு தாருங்கள் என்கிறது பா.ஜ.க.\nஆக, இவர்கள் எல்லோரும் சண்டையிட்டுக்கொள்வது நம்மை கொள்ளையடிக்கத் தானே தவிர, நமக்கு சேவை செய்ய அல்ல என்பதை ஏன் இன்னும்\nகருணாநிதி மீது கோபம் வந்தால் ஜெயலலிதாவிற்கு ஓட்டு போடுவது, ஜெயலலிதா மீது கோபம் வந்தால் கருணாநிதிக்கு ஓட்டு போடுவது…\nஇப்படியே பழகிப்போன தமிழ்ச்சமூகம் தற்போது சசிகலா மீதுள்ள கோபத்தில் தன்னை ஆதரிக்கும் என்று காத்துக்கொண்டிருக்கிறார் ஓ.பி.எஸ்.\nமன்னார்குடியில் இருந்து வந்த சசிகலா அணியின் சொத்து மதிப்பு இன்று பல லட்சம் கோடிகள் என்றால்,\nபெரியகுளத்தில் தேனீர் கடை நடத்திக்கொண்டிருந்த பன்னீர்செல்வத்தின் சொத்து மதிப்பு இன்று பல லட்சம் கோடிகள்.\nதமிழகத்தின் கடந்த கால வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், இவ்வாறு அடித்துக்கொண்டவர்கள் பதவிக்காகவும், பணத்திற்காகவும் கொஞ்சமும் வெட்கமின்றி ஒன்று சேர்ந்துகொள்வார்கள்.\nஎன்றும் அநாதையாய் நிற்கப் போவது அப்பாவித் தமிழ்ச்சமூகமான நீ மட்டுமே…\nதமிழ்ச்சமூகமே, மாணவர்களே, இளைஞர்களே, உங்களுக்கு ஒரே ஒரு கேள்வி மட்டுமே…\nஒட்டுமொத்த உலகமும் பாராட்டும் வண்ணம் நம் வீட்டு மாட்டிற்காகவே நீ மிகப்பெரிய அறப்போராட்டத்தை வெற்றிகரமாய் நடத்திக் காட்டினாய்…\nதற்போது தமிழ்நாட்டிற்காக ஏன் அப்படிப்பட்ட ஒரு அறப்போராட்டத்தை மீண்டும் நடத்துவதற்கு தயங்குகிறாய்..\nதெளிவாகப் புரிந்து கொள். உன் தலைவன் சசிகலாவும் அல்ல… பன்னீரும் அல்ல… ஸ்டாலினும் அல்ல… பா.ஜ.க.வும் அல்ல… இருக்கும் இன்ன பிற ஊழல் கட்சிகளும் அல்ல.\nதமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க நீ இப்போதாவது விழித்துக் கொள்.\nஉனக்கே தெரியாமல், உனக்குள்ளே இருக்கும் சசிகலாவின் மீதுள்ள கோபத்தைப் பயன்படுத்தி கொள்ளையடிக்கக் காத்திருக்கும் கூட்டத்திற்கும், மதவெறிய��� புகுத்த நினைக்கும் கூட்டத்திற்கும் இடம் கொடுத்துவிடாதே.\nஇரக்கப்பட்டு சசிகலாவிற்கும் இடம் கொடுத்துவிடாதே.\nநமக்கான மாற்று அரசியலை முன்னெடுக்கும் நேரமிது… அது வரை உரக்கச் சொல்…\nதமிழ்நாட்டை காக்க வேண்டும் என முடிவெடுத்தால் இதை சமூக வலைதளங்களின் மூலமாக வேகமாகப் பரப்பு…\nமுடிந்தால் நீ முதல் நபராக அறவழியில் தமிழகம் காக்க களம் இறங்கு…\nஇன்னும் முடிந்தால் உன் நண்பர்களையும் உன்னோடு இணைத்துக்கொள்…\nஇது நம் தமிழ் நாடு…\n← “சசிகலா குடும்பத்தின் பிடியில் அ.தி.மு.க. சிக்காமல் தடுப்போம்”: ஓ.பி.எஸ். சூளுரை\n“குற்றவாளி ஜெ. சமாதியை மெரினாவிலிருந்து அகற்ற வேண்டும்\n” – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\n“கருப்பு பணத்துக்கு சம்பந்தமே இல்லாத ஏழை மக்கள் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறார் மோடி\n”சூர்யாவுக்கு எதிராக நடவடிக்கை வேண்டாம்”: ஓய்வுபெற்ற நீதிபதிகள் 6 பேர் கூட்டாக கடிதம்\n”எங்கள் மாணவர்களின் உயிர் பறிக்கும் அநீதியான தேர்வு நீட்”: சூர்யா கொந்தளிப்பு\nஸ்ரேயா சரண் நடிக்கும் ‘கமனம்’: பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு\n”மதச் சுதந்திரம் என்பதில் மதத்தை மறுக்கும் சுதந்திரமும் அடங்கும்\nஜி.வி. பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்: ஒன்றிணையும் ஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ்\nசாத்தான்குளம் கொடூரம்: “சத்தியமா விடவே கூடாது” – ரஜினி ஆவேசம்\n“எல்லா காவலர் களையும் நாங்கள் குறை சொல்ல வில்லை” என்கிற லிபரல் வாத பேச்சுகளை தூக்கி எறிய வேண்டும்\n”பள்ளிகளை திறக்க நீண்ட காலம் ஆகலாம்’’ – அமைச்சர் செங்கோட்டையன்\nபெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிடுகிறது அமேஸான் பிரைம்\n2 கோடி பார்வைகளை கடந்தது ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nசீமான் மீது தேசத்துரோக வழக்கு: என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பேசியதற்காக\n”ஊரடங்கை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பை கேள்வி கேட்போமா\n”2020 டிசம்பர் வரை என் நடிப்புக்கு சம்பளம் வேண்டாம்\nமே 11 முதல் திரைப்பட இறுதிக்கட்ட பணிகளில் மட்டும் ஈடுபடலாம்: தமிழக அரசு அனுமதி\nகம்யூனிஸ்டு கட்சி அறிக்கை – கண்ணதாசனின் எளிய பாடல் வரிகளில்\n“சசிகலா குடும்பத்தின் பிடியில் அ.தி.மு.க. சிக்காமல் தடுப்போம்”: ஓ.பி.எஸ். சூளுரை\n“நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து, அ.தி.மு.க. கட்சி சசிகலா குடும்பத்தின் பிடிக்குள் செல்லாத வண்ணம் தடுப்போம்” என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் வி.கே.சசிகலா, அவரது உறவினர்களான\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://1newsnation.com/trichy-corona-patient-dead-body-thrown-in-forest/", "date_download": "2020-09-27T03:31:51Z", "digest": "sha1:6FXCED3VLRVNF6XOH6LFK6TTSBS274VM", "length": 17279, "nlines": 104, "source_domain": "1newsnation.com", "title": "திருச்சியில் கொரோனா நோயாளியின் சடலத்தை காட்டுக்குள் வீசியெறிந்த அவலம்.. அதிர்ச்சி வீடியோ.. | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nதிருச்சியில் கொரோனா நோயாளியின் சடலத்தை காட்டுக்குள் வீசியெறிந்த அவலம்.. அதிர்ச்சி வீடியோ..\nமீண்டும் பெரியாரை சீண்டிய காவி திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை… சிஎஸ்கே தோல்வியில் இருந்து மீண்டு வரும்.. திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை… சிஎஸ்கே தோல்வியில் இருந்து மீண்டு வரும்.. நிச்சயம் திருப்பி அடிக்கும்.. முன்னாள் வீரர் எச்சரிக்கை “விபச்சாரம் ஒரு கிரிமினல் குற்றம் அல்ல” உயர்நீதிமன்றம் அதிரடி… கைது செய்யப்பட்ட பெண்களையும் விடுவிக்க உத்தரவு… இன்று தொடங்குகிறது பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி.. பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா அக்டோபர் முதல் மீண்டும் உயர்கிறது சுங்கக் கட்டணம்.. 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு ஆல்கஹால் சர்வாதிகாரி.. உலகின் பயங்கரமான ஆட்சியாளர்களில் இவரும் ஒருவர்.. அப்படி என்ன செய்தார்.. 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு ஆல்கஹால் சர்வாதிகாரி.. உலகின் பயங்கரமான ஆட்சியாளர்களில் இவரும் ஒருவர்.. அப்படி என்ன செய்தார்.. கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனாரு.. கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனாரு.. ஹெச்.ராஜாவின் பதவி பறிப்பு.. 5 சென்டிமீட்டர், 2 ஆணிகள் மூளையில் இருந்தும் எந்த பாதிப்பும் ஏற்ப்படாத 29 வயது பெண்… சீனா பரப்பிய மற்றொரு பெருந்தொற்று நோய்.. ‘புருசெல்லோசிஸ்’ ஏற்கனவே இந்தியாவில் பரவிவிட்டது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை.. சர்க்கரை நோயா.. இதனை தண்ணீரில் கலந்து குடித்து பாருங்கள்.. இதனை தண்ணீரில் கலந்து குடித்து பாருங்கள்.. கொல்கத்தா அணி வெற்றிபெற 143 ரன்கள் இலக்கு கொல்கத்தா அணி வெற்றிபெற 143 ரன்கள் இலக்கு டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது ட்ரோன் தொழில்நுட்பத்தில் வீட்டுக்குள் பறக்கும் புதிய செக்யூரிட்டி கேமரா.. ட்ரோன் தொழில்நுட்பத்தில் வீட்டுக்குள் பறக்கும் புதிய செக்யூரிட்டி கேமரா.. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் ஐபோன்கள் அடுத்த மாதம் வெளியாகிறது ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் ஐபோன்கள் அடுத்த மாதம் வெளியாகிறது பாகிஸ்தானை தூண்டிவிடும் சீனா… காஷ்மீரில் தாக்குதல் நடத்த சதிதிட்டம்…உளவுத்துறை எச்சரிக்கை\nதிருச்சியில் கொரோனா நோயாளியின் சடலத்தை காட்டுக்குள் வீசியெறிந்த அவலம்.. அதிர்ச்சி வீடியோ..\nதிருச்சியில் கொரோனா நோயாளியின் சடலத்தை காட்டுக்குள் வீசியெறிந்த அவலம் அரங்கேறியுள்ளது.\nநாட்டின் பல மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் மிருகங்களை விட மோசமாக நடத்தப்படுகின்றனர் என்று குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகிறது. மேலும் கொரோனா காரணமாக உயிரிழந்தவர்ளின் உடல்கள் குப்பைத் தொட்டியில் வீசப்படும் அவலமும் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது. இதுகுறித்து உச்சநீதிமன்றமும் தனது அதிருப்தியை தெரிவித்திருந்தது. இந்நிலையில் மீண்டும் அதுபோன்ற சம்பவம் திருச்சியில் அரங்கேறி உள்ளது.\nதிருச்சியில் தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான ஆம்புலன்சில் இருந்து, உயிரிழந்தவரின் சடலம் காட்டுக்குள் உள்ள முட்புதரில் தூக்கி வீசப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nதனியார் மருத்துவமனைக்கு சொந்தமான ஆம்புலன்ஸில், இறங்கும் 3 பேர், ஒருவரின் சடலத்தை முட்புதருக்குள் வீசும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. எனினும் அவர் கொரோனா நோயாளியா அல்லது வேறு நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாரா என்பது தெரியவில்லை. அந்த மூவரில் ஒரு முழு பாதுகாப்பு கவச உடையை அணிந்திருப்பதால், அவர் கொரோனா நோயாளி என்பது உறுதியாகிறது.\nதிருச்சி சமயபுரம் அடுத்து இருங்கலூர் பகுதியில் உள்ள SRM மருத்துவமனையில் இருந்து மருத்துவமனைக்கு சொந்தமான வாகனத்தில் இறந்த ஒருவரது உடலை அருகே காட்டுப்பகுதியில் மூன்று பேர் சேர்ந்து தூக்கி வீசிவிட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது Dear respect all kindly take action @drramadoss pic.twitter.com/fOkMySF0F3\nஇதனிடையே இந்த செய்தி வெளியானவுடன், மருத்துவமனை நிர்வாகம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 73 முதியவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும், உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு, முதியவரின் சடலத்தை எரிக்க நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவித்துள்ளது. மேலும் சிலர் அந்த வீடியோவை தவறாக சித்தரித்து பதிவிட்டு வருகின்றனர் எனவும் விளக்கம் அளித்துள்ளது.\nவிழுப்புரம்: பிராமணர் உயிர் பறித்த கொரோனா..கரம் கொடுத்த இஸ்லாமிய நண்பர்கள்\nவிழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்த பிராமணர் உடலை அடக்கம் செய்ய யாரும் முன்வராத நிலையில், இஸ்லாமியர்கள் சிலர் முன்வந்து பிராமண முறைப்படி உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்துள்ளனர். ஜூன் 23ம் தேதி காலை விழுப்புரம் மாவட்டம் பெரம்பை பகுதியில் பிராமணர் ஒருவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதேசமயம், அவரின் குடும்பத்தினரும் கொரோனாவால் பாதிக்கப்டிருந்ததால், அவர்கள் தனிமைப்படுக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், கொரோனா அச்சம் காரணமாக இறுதி சடங்கு செய்ய நண்பர்கள், உறவினர்கள், […]\n7 நாட்களாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை ஏற்றம்…\nராகுல் காந்தியின் ‘ரேப் இன் இந்தியா’ கருத்தால் சர்ச்சை : பாஜகவினரின் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு..\nஇந்த வார டிஆர்பி கிங் – பார்க் வெளியிட்ட அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 166ஆக அதிகரிப்பு..\nசீன ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா பரவியதா.. உஹான் ஆய்வக இயக்குனர் அளித்த விளக்கம் இதுதான்..\n#BreakingNews : தமிழகத்தில் இன்றும் 500 பேருக்கு மேல் கொரோனா தொற்று.. மொத்த பாதிப்பு எவ்வளவு தெரியுமா..\nஊரடங்கு நீடிப்பு மட்டும் போதுமா மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் தேவையில்லையா மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் தேவையில்லையா\nபேட், ஜெர்சியை ஏலம் விடும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்\nகடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய உயர்வு : இந்தியாவில் 3000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..\nராணுவ வீரர்கள் யாரும் மாயமாகவில்லை என கூறிய மத்திய அரசு : 10 இந்திய வீரர்களை சீனா விடுவித்துள்ளதாக தகவல்..\nதடுப்பூசிலாம் வேஸ்ட்.. ராமர் கோயில் கட்டினால் போதும் கொரோனா ஒழிந்துவிடும்.. பாஜக எம்.ப��� கருத்தால் சர்ச்சை..\nசென்னையில் கொரானா பாதிப்பு இன்னும் அதிகரிக்கும் – சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\nமீண்டும் பெரியாரை சீண்டிய காவி திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை…\n“விபச்சாரம் ஒரு கிரிமினல் குற்றம் அல்ல” உயர்நீதிமன்றம் அதிரடி… கைது செய்யப்பட்ட பெண்களையும் விடுவிக்க உத்தரவு…\nஅக்டோபர் முதல் மீண்டும் உயர்கிறது சுங்கக் கட்டணம்.. 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு\nசீனா பரப்பிய மற்றொரு பெருந்தொற்று நோய்.. ‘புருசெல்லோசிஸ்’ ஏற்கனவே இந்தியாவில் பரவிவிட்டது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை..\nதனது வாழ்வில் அடுத்து என்ன நடக்கும்… 4 மாதங்களுக்கு முன்பே உணர்ந்த எஸ்.பி.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://adsayam.com/2020/09/09/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A3/", "date_download": "2020-09-27T04:49:47Z", "digest": "sha1:K4KPAETFSZBPXZGSPZQ2L3LFNDZPYXRS", "length": 7059, "nlines": 71, "source_domain": "adsayam.com", "title": "வவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை? - Adsayam", "raw_content": "\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nவவுனியாவில் உணவகமொன்றின் சிற்றுண்டிக்குள் (முட்டை ரோல்) பாவனைக்கு ஒவ்வாத வினோத முட்டை நுகர்வோரால் இனங்காணப்பட்டு வவுனியா நகரசபையின் பொதுச் சுகாதார பரிசோதகரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.\nவவுனியா பஜார் வீதியில் அமைந்துள்ள வெதுப்பகத்துடன் கூடிய சிற்றுண்டிச்சாலை ஒன்றில் இன்று (09-09) மாலை தேனீர் அருந்தச் சென்ற வாடிக்கையாளர்களுக்கு சுடச்சுட பரிமாறப்பட்ட சிற்றுண்டிக்குள் இருந்த முட்டை விநோதமாக இருந்துள்ளது.\nகுறித்த முட்டை றப்பரினாலான முட்டை போன்ற தோற்றத்தில் இருந்ததுடன் அதன் இயல்பும் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தமையை உணர்ந்த வாடிக்கையாளர்கள் வவுனியா நகரசபையின் பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவித்ததை தொடர்ந்து குறித்த சிற்றுண்டிச்சாலைக்கு விரைந்த பரிசோதகர் நீண்ட ஆய்வின் பின்னர் குறித்த சிற்றுண்டிகளை கையகப்படுத்தி மேலதிக நடவடிக்கைகளுக்காக எடுத்து சென்றுள்ளனர்.\nசீன���விலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவங்கி கடன் வழங்கும் போது தளர்வான கொள்கைகளை பின்பற்றுமாறு பிரதமர்…\nகுறித்த வாடிக்கையாளர்கள் தாம் உட்கொண்ட சிற்றுண்டியின் உள்ளிருக்கும் முட்டையின் குறைபாட்டை உணவகத்தின் உரிமையாளருக்கு தெரியப்படுத்தியபோதும் அதை பொருட்படுத்தாத உரிமையாளர் அவர்களால் வீசப்பட்ட சிற்றுண்டி மற்றும் அவருக்கு பிரித்து காண்பிக்கப்பட்ட சிற்றுண்டிக்கும் பணத்தை அறவிட்டுவிட்டு ஏனைய வாடிக்கையாளர்களுக்கும் பரிமாற முற்பட்டமையை தொடர்ந்தே இது தொடர்பில் பொதுச் சுகாதார பரிசோதகருக்கு முறையிடப்பட்டுள்ளது.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nவங்கி கடன் வழங்கும் போது தளர்வான கொள்கைகளை பின்பற்றுமாறு பிரதமர் வலியுறுத்தல்\nவிஜய் டிவி புகழ் வடிவேலு பாலாஜி மரணம், ரசிகர்கள் அதிர்ச்சி….\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி கடிதம் எழுதிய உயர்…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவங்கி கடன் வழங்கும் போது தளர்வான கொள்கைகளை பின்பற்றுமாறு பிரதமர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/5738", "date_download": "2020-09-27T04:24:37Z", "digest": "sha1:AGBFU4VIAOGRCWMFAZDGLMOLWUZJLDN5", "length": 3440, "nlines": 40, "source_domain": "ta.m.wikiquote.org", "title": "\"விக்கிமேற்கோள்:பொதுவான பொறுப்புத் துறப்புகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - விக்கிமேற்கோள்", "raw_content": "\n\"விக்கிமேற்கோள்:பொதுவான பொறுப்புத் துறப்புகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nவிக்கிமேற்கோள்:பொதுவான பொறுப்புத் துறப்புகள் (தொகு)\n03:20, 16 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n182 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n03:01, 16 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKrishnaprasaths (பேச்சு | பங்களிப்புகள்)\n03:20, 16 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKrishnaprasaths (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.boldsky.com/videos/turning-33-abu-jani-and-sandeep-khosla-celebrate-with-a-show-deepika-padukone-22064.html", "date_download": "2020-09-27T04:56:06Z", "digest": "sha1:4UAOQM3L5V4LGGU63QCCHOWUPGALU3I5", "length": 4970, "nlines": 123, "source_domain": "tamil.boldsky.com", "title": "மாஸ் Entry கொடுத்த Deepika Padukone- வீடியோ - BoldSky Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஈஸியா இத வீட்டிலேயே பண்ணலாம்\nஉன் காதல் இருந்தால் படத்தின் பட்டாம்பூச்சி ஹர்ஷிகாவின்நேர்காணல்\nஉலகமே எதிர்பார்த்து காத்திருந்த ஆஸ்கர் விருது விழா கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.\nகொல்லிமலையை நோக்கி ஒரு திகில் பயணம்\nHealth Tips: மனதை அமைதிப்படுத்துவது எப்படி\nபிரபல புகைப்படக் கலைஞர் கேமரா வண்ணத்தில் உருவாகியுள்ளது தி ராயல்ஸ் 2020 கேலண்டர்\nகரப்பான் பூச்சிகளை வளர்க்கும் சீனா \nஉதவி செய்யும் நோக்கம் கொண்டவரா நீங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/actor-chinni-jeyanth-son-clears-upsc-exam-sel-san-327697.html", "date_download": "2020-09-27T04:31:54Z", "digest": "sha1:AEGXFAD45DVQINNQBC7E6E7NSWLUWGWB", "length": 11798, "nlines": 121, "source_domain": "tamil.news18.com", "title": "சினிமா வாரிசுகளிடையே வேறுபட்டு நிற்கும் ஸ்ருஜன் ஜெய்– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nகாமெடி நடிகரின் மகன் ஐ.ஏ.எஸ்... சினிமா வாரிசுகளிடையே வேறுபட்டு நிற்கும் ஸ்ருஜன் ஜெய்\nகல்வி, தொழில் வளர்ச்சி, மகளிர் மேம்பாடு உள்ளிட்ட விஷயங்களில் ரொம்ப கவனம் செலுத்துவதே என்னுடைய நோக்கமா இருக்கும் என்று முதல் முயற்சியிலேயே ஐ.ஏ.எஸ் தேர்வில் சாதித்துள்ள நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் கூறியுள்ளார்\nசின்னி ஜெயந்த் மற்றும் அவரது மகன்\nசிவில் சர்வீஸ் தேர்வுக்கான முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் இருந்து பலர் ஐஏஎஸ் ஐபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வாகியுள்ளனர். ஆனால், திரையுலகில் நகைச்சுவை நடிகராக கலக்கிய காமெடி நடிகர் சின்னி ஜெயந்த் மகன் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளார்.\nஇந்திய அளவில் 75 ஆவது ரேங்க் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஸ்ருஜன் ஜெய், மற்ற சினிமா நட்சத்திரங்களின் வாரிசுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு நிற்கிறார். பள்ளிப்படிப்பு, கல்லூரிப் படிப்பு, யு.பி.எஸ்.சி பயிற்சி உள்ளிட்ட அனைத்தையும் சென்னையிலேயே முடித்திருக்கிறார். தனது முத���் முயற்சியிலேயே ஐ.ஏ.எஸ் என்ற தன் கனவை எட்டிப் பிடித்திருக்கிறார்.\nஇதுகுறித்து, நாம் அவரிடம் பேசியபோது, ’ஐ,ஏ.எஸ் கனவு என்பது சின்ன வயசுல இருந்தே என்னுடைய விருப்பமா இருந்தது. அப்பா அம்மா ரெண்டு பேரும் என்னை ரொம்ப ஊக்குவிச்சாங்க, அப்பா சினிமாவுல இருந்தாலும் எப்பவுமே என்னை சினிமாவுக்கு வரணும்னு கட்டாயப்படுத்தினதில்ல. ஆனா நானும், என் தம்பியும் நல்லா டான்ஸ் ஆடுவோம், சண்டை போடுவோம், பல நாடகத்துல நடிச்சிருக்கோம். ஆனால் சினிமா மேல ஆசை வரல... அரசு அதிகாரியாக வரணும் அப்படிங்கறது என்னோட நீண்டநாள் ஆசை. அதுக்காக நிறைய படிச்சேன், அதிக நேரம் ஒதுக்கினேன், இதுக்கு அப்பாவும் அம்மாவும் ரொம்ப துணையாக இருந்தாங்க... அந்த ஒரு சப்போர்ட்தான் இந்த வெற்றியை எனக்கு கொடுத்துருக்கு...\nரொம்ப மகிழ்ச்சியா இருக்கு., 75ஆவது ரேங்க் வாங்கினதால நிச்சயமா தமிழ்நாட்டில்தான் எனக்கு போஸ்டிங் கிடைக்கும். கல்வி, தொழில் வளர்ச்சி, மகளிர் மேம்பாடு உள்ளிட்ட விஷயங்களில் ரொம்ப கவனம் செலுத்துவதே என்னுடைய நோக்கமா இருக்கும். இதுவரைக்கும் வாழ்க்கையில எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் எல்லைக் கோடும் போடாம உன்னோட வாழ்க்கையை நீயே தீர்மானிச்சுக்க என்று சொன்ன அப்பாவுக்கும், அம்மாவுக்கும் ரொம்ப நன்றி என்று தெரிவித்தார். அவருடைய பணி சிறக்க நம்முடைய வாழ்த்துகள்\nதென்கொரியாவிடம் மன்னிப்பு கோரினாரா கிம் ஜாங் உன்\nதமிழகத்தில் புதிதாக 5647 பேருக்கு கொரோனா தொற்று\nமணப்பெண் கோலத்தில் ஜான்வி கபூர்: அட்டகாசமான புகைபடங்கள் வெளியீடு\nபிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nஅபராதம் வசூலிக்கப்படும் - தமிழக அரசு\nநெல் கொள்முதல் விலையை 3000 ரூபாயாக உயர்த்தவேண்டும் - ராமதாஸ்\nசாத்தான்குளம் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\nவிண்ணப்பிக்க கடைசி தேதி, பிற விவரங்கள் என்னென்ன\nகாமெடி நடிகரின் மகன் ஐ.ஏ.எஸ்... சினிமா வாரிசுகளிடையே வேறுபட்டு நிற்கும் ஸ்ருஜன் ஜெய்\nகோவை விமானநிலைய கழிவறையில் கிடந்த தோட்டாக்கள் - பதுக்கியது யார்\nசென்னை கோயம்பேடு காய்கறி சந்தை நாளை மீண்டும் திறப்பு.. கேக் வெட்டி கொண்டாடிய வியாபாரிகள்..\nதாய், மகள் தலை துண்டித்து படுகொலை - காதல் திருமணம் செய்ததற்காக தொடர்ந்துவரும் கொடூர வன்முறை.. நடந்தது என்ன\nசாத்தான்குளம் தந்த��-மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 காவல்துறையினர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\nகோவை விமானநிலைய கழிவறையில் கிடந்த தோட்டாக்கள் - பதுக்கியது யார்\nசென்னை கோயம்பேடு காய்கறி சந்தை நாளை மீண்டும் திறப்பு.. கேக் வெட்டி கொண்டாடிய வியாபாரிகள்..\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்..\n#Bigboss | ஒரு ஷோவுக்காக பாத்திரங்களையும், டாய்லெட்டையும் கழுவ எனக்கு அவசியமில்லை. பிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மன்னிப்பு கோரியதாக தென்கொரியா தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2017/05/blog-post_68.html", "date_download": "2020-09-27T05:16:05Z", "digest": "sha1:R7M56EUFO4LR7UZJMG54WU3G2GQBO5MN", "length": 7957, "nlines": 182, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: வேட்டைப்பொருட்கள்.", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nமாமலரை தொகுத்துக்கொள்ளும்போது ஆண்கள் எல்லாருமே நிலத்தையும் பெண்ணையும் வேட்டையாடிக்கொண்டே இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. பெண்கள் அவர்களின் வேட்டைப்பொருட்கள். ஆனால் அப்படி அந்நிலையிலேயே அவர்கள் ஆண்களை ஆட்டிப்படைக்கிறார்கள். அதுதான் காமம் காதல் எல்லாமே\nநாவலின் தொடக்கத்திலேயே தாரையின் கதை வருகிறது. பிள்ளையைப்பெற்றதுமே தாரை விடுதலை அடைந்துவிடுகிறாள். திமிராக நிமிர்ந்துவிடுகிறாள். இதுதான் ஆண்களை கடைசியாக பெண்கள் ஜெயிக்கும் இடம் என்னும் எண்ணம் வந்தது.\nஅதிலிருந்து தொட்டுத்தொட்டு தேவயானியின் கதை வரை வரும்போது அன்னையாக ஜெயித்த பெண்கள் மற்ற விஷயங்களில் ஈடுபட்டு தோற்ற பெண்கள் என்னும் பிரிவினையை உருவாக முடிந்தது\\\nஆனால் அன்னையாக இருந்ததனாலேயே அழிந்த ஹுண்டனின் மனைவியர்களின் கதையும் நடுவே ஞாபகம் வந்தது\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஎளிய வாழ்வின் அடையும் இனிமைகள். ( நீர்க்கோலம் -2)\nநீர் கொள்ளும் கோலங்கள் (நீர்க்கோலம் -1)\nநீர்க்கோலம் 3 – பிறிதோன்\nமணத்துரோகத்தில் மனம் கொள்ளும் பெருங்கோபம். (மாமலர்...\nபெண்ணிலுறை தெய்வம் பெற்றிருக்கும் ஆயுதங்கள் (மாமலர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.cos.youth4work.com/ta/jobs/internship-in-world-for-content-marketing", "date_download": "2020-09-27T04:29:09Z", "digest": "sha1:ECNLCCKJ2GXM2SUBB4MO2T7NXYXOWCSP", "length": 11918, "nlines": 249, "source_domain": "www.cos.youth4work.com", "title": "Content marketing Internship jobs", "raw_content": "\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nதொடர்பு முன் மதிப்பீடு சுயவிவரங்கள்\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nதொடர்பு முன் மதிப்பீடு சுயவிவரங்கள்\nLatest content marketing வேலைகள் | உள்ளகப்பயிற்சிகள் | இளைஞர் 4 வேலை\nதொழில் பற்றி வேடிக்கையான உண்மைகள் content marketing தொழில்முறையாளர்களுக்கான\nவேலை வாய்ப்புகள் பற்றி - உள்ளன மொத்த 0 (0%) வேலைகள் வெளியிடப்பட்டது ஐந்து CONTENT MARKETING மொத்த 95215 வேலை வாய்ப்புகளை வெளியே. கண்டு & பின்பற்றவும் இந்த 0 நிறுவனம் க்கான உள்ளகப்பயிற்சிகள் உள்ள CONTENT MARKETING அவர்களுக்கு அறியப்பட வேண்டும் துளைகள் கிடையாது என்று.\nபோட்டி வேலை கோருபவர்களின் பற்றி - இந்தச் 3577 (0.07%) உறுப்பினர்கள் உள்ள 4 வேலை மொத்த 5023480 வெளியே இளைஞர் வேண்டும் 95215. பதிவு & உங்கள் இளமை 4 வேலை சுயவிவரத்தை உருவாக்க, முன்னோக்கி பெற, கவனிக்க மற்றும் உங்கள் திறமைகளை அறிய.\nஒரு வேலைக்கு சாத்தியமான 3577 சாத்தியமான வேலை தேடுபவர்களுடன் ஐந்து CONTENT MARKETING. சிறந்த வேலைகளை பெற வேகமாக கீழே விண்ணப்பிக்கவும்.\nஇது சந்தைப் படிப்பு ஆகும், இது வேலை வாய்ப்புகளை ஒப்பிடுகையில் வேலை தேடும் எண்ணிக்கையை ஒப்பிடும். வேலை ஒன்றுக்கு வேட்பாளர்கள் பகுப்பாய்வு சராசரியாக சுமார் உள்ளன என்று வெளிப்படுத்துகிறது 3577 ஒவ்வொரு CONTENT MARKETING வேலைகள் சாத்தியம் வேலை தேடுவோரின் .\nதிறமை கோரிக்கை மற்றும். வழங்கல்\nகிடைக்கக்கூடிய content marketing தேவை அதாவது மொத்த வேலை வாய்ப்புகளில் வழங்கல் அதாவது இருக்கும் திறமைகளை இடையே பெரிய குறைபாடாகும் உள்ளது.\nஉள்ளன 0 (0%) CONTENT MARKETING மொத்த 5023480 இல் இளைஞர்கள் பதிவு வெளியே திறமையுடையவராக 3577 (0%) இளைஞர்களுக்கு ஒப்பிடுகையில் படிவங்களின் மொத்த 95215 வேலை வாய்ப்புகளை வெளியே வேலைகள் நடைமேடை.\nவேலை தேடுவோர்க்கு எதிராக வேலைகள் - பகுப்பாய்வு\ncontent marketing க்கான வேலைவாய்ப்புகளின் சராசரி எண்ணிக்கை, சராசரியாக வேலைகள் கிடைக்கவில்லை. எனவே நீங்கள் கடுமையான போட்டியைக் கொண்டிருக்கின்றீர்கள்.\n7 ஆண்டுகளுக்கு மேலாக மூத்தவர்.\nபணியமர்த்தல் content marketing இல் வல்லுநர் நிறுவனங்கள் world\nஇந்த நிறுவனங்களைப் பின்தொடர்ந்து, மேம்படுத்தப்பட்டு, எச்சரிக்கைகள் கிடைக்கும். அனைத்து நிறுவனங்கள் கண்டறியவும் இங்கு Check out more companies looking to hire skilled candidates like you\nபதிவு மூலம் நிறுவனங்களுக்கு உங்கள் சுயவிவர காட்சிப்படுத்தவும் இலவச . இளைஞர் 4 பணி முதலாளிகள் முதலாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குநர்களுக்கு மற்றும் இந்த மேடையில் தங்களது திறமைக்கு தகுதிபெற்ற தனிப்பட்ட நபர்களுக்கு எளிதில் உதவுகிறது.\nContent Marketing வேலைகள் World க்கு சம்பளம் என்ன\nContent Marketing Internship வேலைகள் க்கான முதலாளிகள் என்ன கல்வித் தகுதிகள்\nஎன்ன வேலைகள் மற்றும் திறமைகள் Content Marketing வேலைகள் \nContent Marketing வேலைகள் வேலை செய்ய சிறந்த நிறுவனங்கள் யாவை\nContent Marketing வேலைகள் நேரடியாக பணியமர்த்துவதற்கு சிறந்த திறமையான மக்கள் யார்\nyTests - திறன் டெஸ்ட்\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nமுன் மதிப்பீடு சுயவிவரங்கள் வேலைக்கு\nyAssess - விருப்ப மதிப்பீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cos.youth4work.com/ta/jobs/work-in-world-for-energy-efficiency/6", "date_download": "2020-09-27T05:28:23Z", "digest": "sha1:N7UBFH2TFEE36PS72MQFFXMEI5QAXR3V", "length": 8219, "nlines": 179, "source_domain": "www.cos.youth4work.com", "title": "Career opportunities for energy efficiency jobs – Salaries, Educational qualification, Current openings", "raw_content": "\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nதொடர்பு முன் மதிப்பீடு சுயவிவரங்கள்\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nதொடர்பு முன் மதிப்பீடு சுயவிவரங்கள்\nதிறமை கோரிக்கை மற்றும். வழங்கல்\nவேலை தேடுவோர்க்கு எதிராக வேலைகள் - பகுப்பாய்வு\n7 ஆண்டுகளுக்கு மேலாக மூத்தவர்.\nபணியமர்த்தல் energy efficiency இல் வல்லுநர் நிறுவனங்கள் உலக\nenergy efficiency இல் திறன்-பெட்டிகளுக்கு இளைஞர் உலக\nஅனைத்து நல்வாழ்விற்காக வேலை தேடுபவர்கள் மற்றும் தனிப்பட்டோர் தங்கள் சொந்த திறமைக்கு இங்கே இடம் பெறலாம் மற்றும் நேரடியாக பணியமர்த்தப்படலாம்.\nEnergy Efficiency வேலைகள் World க்கு சம்பளம் என்ன\nEnergy Efficiencywork வேலைகள் க்கான முதலாளிகள் என்ன கல்வித் தகுதிகள்\nஎன்ன வேலைகள் மற்றும் திறமைகள் Energy Efficiency வேலைகள் \nEnergy Efficiency வேலைகள் வேலை செய்ய சிறந்த நிறுவனங்கள் யாவை\nEnergy Efficiency வேலைகள் நேரடியாக பணியமர்த்துவதற்கு சிறந்த திறமையான மக்கள் யார்\nவேலைகள் உள்ள Agra க்கான English Language\nவேலைகள் உள்ள Agra க்கான Hard Working\nவேலைகள் உள்ள Bhilai க்கான MySql\nவேலைகள் உள்ள Bhilai க்கான CSS\nவேலைகள் உள்ள Coimbatore க்கான XML\nவேலைவாய்ப்பு உள்ள Lucknow க்கான KPO\nyTests - திறன் டெஸ்ட்\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nமுன் மதிப்பீடு சுயவிவரங்கள் வேலைக்கு\nyAssess - விருப்ப மதிப்பீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/09/14073303/1261305/Arvind-Kejriwal-Odd-Even-rule-back-in-Delhi.vpf", "date_download": "2020-09-27T03:18:42Z", "digest": "sha1:UIQGCP4CUS2ICECTSN3SGTVXEHHHGJPL", "length": 14589, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "டெல்லியில் மீண்டும் வாகன கட்டுப்பாடு திட்டம்: கெஜ்ரிவால் அறிவிப்பு || Arvind Kejriwal Odd Even rule back in Delhi", "raw_content": "\nசென்னை 27-09-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nடெல்லியில் மீண்டும் வாகன கட்டுப்பாடு திட்டம்: கெஜ்ரிவால் அறிவிப்பு\nபதிவு: செப்டம்பர் 14, 2019 07:33 IST\nடெல்லியில் குளிர்காலத்தில் காற்று மாசின் அளவை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிக்கை வெளிட்டுள்ளார்.\nடெல்லியில் குளிர்காலத்தில் காற்று மாசின் அளவை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிக்கை வெளிட்டுள்ளார்.\nடெல்லியில் குளிர்காலத்தில் காற்று மாசின் அளவை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நிருபர்களிடம் கூறியதாவது:-\nஒற்றைப்படை, இரட்டைப்படை எண்கள் அடிப்படையில் வாகன இயக்கம் மீண்டும் வருகிற நவம்பர் 4-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை அமல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்துவது இது 3-வது முறை.\nநவம்பர் மாதம் அண்டை மாநிலங்களில் பட்டாசு வெடிப்பதாலும், வயல்களை எரிப்பதாலும் டெல்லியில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே வருகிற தீபாவளிக்கு டெல்லியில் மக்கள் பட்டாசு வெடிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். காற்று மாசுவில் இருந்து தப்பிக்க மாசு முகமூடிகள் அரசு சார்பில் அக்டோபர் மாதம் முதல் மக்களுக்கு வழங்கப்படும். மாசு கட்டுப்பாட்டுக்கு தனி செயல்திட்டம் கொண்டுவரப்படும்.\nArvind Kejriwal | அரவிந்த் கெஜ்ரிவால் |\nபாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் காலமானார்\nஐபிஎல் கிரிக்கெட்- ஷுப்மான் கில் அதிரடியில் ஐதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா\nஇலங்கையுடன் புத்தமத உறவுகளை மேம்படுத்த ரூ.110 கோடி நிதி உதவி -பிரதமர் மோடி அறிவிப்பு\nகொரோனா சிறப்புக் குழுவுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை\nஇலங்கைக்கு இந்தியா முன்னுரிமை அளிக்கிறது- காணொளி உச்சி மாநாட்டில் ராஜபக்சேவிடம் தெரிவித்த மோடி\nகாவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது\nதீபிகாவைத் தொடர்ந்து ஷ்ரத்தா கபூர்... போதைப்பொருள் வழக்கு வ��சாரணை தீவிரம்\nகர்நாடக சட்டசபையில் எதிர்ப்புக்கிடையே நில சீர்திருத்தம், வேளாண் சட்டதிருத்த மசோதாக்கள் நிறைவேறியது\nபா .ஜனதா கூட்டணியில் இருந்து சிரோமணி அகாலிதளம் வெளியேறியது - சுக்பிர் சிங் பாதல் அறிவிப்பு\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு: விவசாயிகளுக்காக குரல் கொடுக்க ராகுல் காந்தி அழைப்பு\nஎல்லையில் தொடர்ந்து பதற்றம் - லடாக் மக்கள் பிரதிநிதிகளுடன் அமித்ஷா ஆலோசனை\nபஞ்சாப்பில் விவசாயிகள் 3-வது நாளாக ரெயில் மறியல் போராட்டம்\n‘பாடும் நிலா மறைந்தது’ - பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nதமிழகத்தில் அக்.1ந் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி- தமிழக அரசு\n5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதெண்டுல்கர் மகள் சாராவுடன் சுப்மான்கில் காதலா\nஎந்த ராசிக்காரர்களுக்கு எந்த வேலை அதிர்ஷ்டத்தை தரும்\nவாட்ஸ்அப் செயலியில் அசத்தல் அம்சம் விரைவில் அறிமுகம்\nசென்னையில் இருந்து மேலும் 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nமுந்தைய மாடலை விட குறைந்த விலையில் வெளியாகும் ஒன்பிளஸ் 8டி\nஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மும்பையில் இன்று திடீர் மரணம்\nஎஸ்.பி.பி. மிகவும் கவலைக்கிடம் - மருத்துவமனை முன் அதிகளவில் போலீஸ் குவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/avalvikatan/23-feb-2016", "date_download": "2020-09-27T04:36:17Z", "digest": "sha1:K3RJQEMNDORKK5BX2QHDDKW2XVD4RHW7", "length": 12434, "nlines": 307, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - அவள் விகடன்- Issue date - 23-February-2016", "raw_content": "\nகாலணி வடிவமைப்பு... கலக்கல் எதிர்காலம்\nமனசோட ஒரு காதல் மெதந்தோடுதடா\nகருமுட்டையைச் சேமித்து... 8 ஆண்டுகள் கழித்து `குவா குவா’\n\"டோன்ட் கிவ் அப் கேர்ள்ஸ்\n\"ஐந்து பேருடன் ஆரம்பித்த மருத்துவமனை\n1,311 காதல் திருமணங்கள்... கலக்கும் காதல் காவலர்\nஎன் டைரி - 374\n\"காதலும் வேண்டாம்... கல்யாணமும் வேண்டாம்\nபுரோபோசல், மேரேஜ்... நட்சத்திரக் கனவுகள்\nஅமர்க்களமான சுவையில்... ஆல் இண்டியா மேரேஜ் ரெசிப்பி\nமுட்டை... யார், எப்படி, எவ்வளவு சாப்பிடலாம்..\nவிகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித் திட்டம் 2016-17\nமகாமகம்... தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்\n\"பொம்பளப் புள��ளைய படிக்க அனுப்பினது தப்பா..\nமெகா பரிசுப் போட்டி வெற்றியாளர்கள்\n'பெண்ணாக பிறப்பது சாபம்'... நிரூபிக்கும் பொதுக்கழிப்பிடங்கள்\nகாலணி வடிவமைப்பு... கலக்கல் எதிர்காலம்\nகாலணி வடிவமைப்பு... கலக்கல் எதிர்காலம்\nமனசோட ஒரு காதல் மெதந்தோடுதடா\nகருமுட்டையைச் சேமித்து... 8 ஆண்டுகள் கழித்து `குவா குவா’\n\"டோன்ட் கிவ் அப் கேர்ள்ஸ்\n\"ஐந்து பேருடன் ஆரம்பித்த மருத்துவமனை\n1,311 காதல் திருமணங்கள்... கலக்கும் காதல் காவலர்\nஎன் டைரி - 374\n\"காதலும் வேண்டாம்... கல்யாணமும் வேண்டாம்\nபுரோபோசல், மேரேஜ்... நட்சத்திரக் கனவுகள்\nஅமர்க்களமான சுவையில்... ஆல் இண்டியா மேரேஜ் ரெசிப்பி\nமுட்டை... யார், எப்படி, எவ்வளவு சாப்பிடலாம்..\nவிகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித் திட்டம் 2016-17\nமகாமகம்... தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்\n\"பொம்பளப் புள்ளைய படிக்க அனுப்பினது தப்பா..\nமெகா பரிசுப் போட்டி வெற்றியாளர்கள்\n'பெண்ணாக பிறப்பது சாபம்'... நிரூபிக்கும் பொதுக்கழிப்பிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kollywoodvoice.com/ilaignar-kootamaippu-news/", "date_download": "2020-09-27T03:30:01Z", "digest": "sha1:HKMEQLOXWN4TCMCGZ2Q2VE4G6PXSO6PE", "length": 8653, "nlines": 94, "source_domain": "kollywoodvoice.com", "title": "சமூக மாற்றத்திற்கான 'இளைஞர் கூட்டமைப்பு' - Kollywood Voice", "raw_content": "\nசமூக மாற்றத்திற்கான ‘இளைஞர் கூட்டமைப்பு’\n234 தொகுதிகளிலும் அரசியல் மற்றும் சமூக மாற்றத்திற்கான “விதை” தமிழக இளைஞர்கள் மூலம் விதைக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள பல்வேறு இளைஞர் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், மாற்றத்தை எதிர்நோக்கும் நேர்மையான திறமையுள்ள இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பொதுவான கொள்கைகள், தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் வாக்காளர் தேர்வு முறைகள் மூலம் இளைஞர் கூட்டமைப்பாக தேர்தல் களம் காணுகின்றனர். இதற்கான முயற்சி கடந்த 2 வருடங்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டது.\nநம்மை காப்பாற்ற வானிலிருந்து யாராவது ஒரு தலைவர் வருவார் என எண்ணாமல், மாற்றத்தை உருவாக்க நினைக்கும் ஒவ்வொரு இளைஞனும் தலைவராக உருவாக வேண்டும் என்பதே நமது எண்ணம். ஒரு தனி நபரை முன்னிறுத்தாமல், நேர்மையான இளைஞர்களையும் மற்றும் தெளிவான கொள்கைளையும் முன்னிறுத்தி கூட்டுத்தலைமை மூலம் மக்களை சந்திக்க உள்ளோம்.\nவேட்பாளருக்காக பல்வேறு முதல்கட்ட கேள்விகளை இணைய தளங்கள் (வாட்ஸ்அப், பேஸ்புக்) மூலமும் பரவவிட்டு அனைத்து விவரங்களும் சேகரிக்கப்பட்டன. அதிலிருந்து சுமார் 300 பேருக்கு நேர்முக தேர்விற்கு அழைப்பு விடுத்து உள்ளோம்.\nநேர்முக தேர்வு செய்ய 20 பேர் கொண்ட இளைஞர் குழு உருவாக்கப்பட்டு, தெளிவான கேள்விகளை வேட்பாளரிடம் தொடுக்க சிறப்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இளைஞர் வேட்பாளர் தேர்வு பற்றிய செய்தி பலரையும் சென்று சேரும் போது, நேர்மையான பலரும் வர வாய்ப்புள்ளது. கூடிய விரைவில் 234 தொகுதில் போட்டியிடும் அரசியல் ஆர்வம் உள்ள நேர்மையான, திறமையான, அர்ப்பணிப்பு கொண்ட இளைஞர்களை முன்னிறுத்துவோம்.\nதமிழகத்தில் உள்ள பெரும்பாலான இளைஞர்களுக்கு 234 சட்டமன்ற தொகுதிகள் மட்டுமே தெரிகின்றது. வார்டு கவுன்சிலர், மேயர், நகராட்சி தலைவர் என 1.25 லட்சம் அரசியல் சார்ந்த பதவிகள் உள்ளன. அனைத்து இடங்களிலும் அக்டோபர் மாதம் வரும் உள்ளாட்சி தேர்தலில் இளைஞர்கள் போட்டியிடுவர்.\n“நாளைய இந்தியா இளைஞர்கள் கையில்” என இளைஞர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றனர். தற்போது அரசியலிலும் சிறந்து விளங்கி, தமிழகத்தை சிறந்த மாநிலமாக உருவாக்கும் முயற்சியில், நாளைய தலைமுறையை காக்க நேர்மையான இளைஞர்கள் களம் காணுகின்றனர்.\nஎந்தெந்த தொகுதியில் அதிகமாக செயல்வீரர்கள் கிடைக்கின்றனரோ, அங்கு முழுமையாக பிரச்சாரம் செய்வோம். சமீபத்திய வெள்ளத்தில் இளைஞர்கள் இறங்கி வேலை செய்தது போல, ஒவ்வொருவராலும் தன்னால் இயன்ற நிதியை வைத்து, இளைஞர்கள் மற்றும் மக்களே பிரச்சாரம் செய்து வேட்பாளரை தேர்வு செய்வர்.\nதமிழக இளைஞர்களுக்கு தங்களின் ஆதரவு தர, செயல்வீரராக செயல்பட, வேட்பாளராக நிற்க, கொள்கைகள் மற்றும் மேலும் பல விவரங்களுக்கு www.youthpolitics.in என்ற இணைய தளத்திலும் காணலாம். தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள்: 7871866096, 9788304668, 9962265231\nஅப்துல்கலாமின் கனவை நினைவாக்கும் ‘நாளைய இந்தியா’\n‘தகடு’ : பேராசை கொண்டவனோடு ஒரு அசாத்திய பயணம்\nஆண்டவன் கட்டளை – விமர்சனம்\nமேயாத மான் – விமர்சனம்\nSPB-க்காக அரசு எடுத்த முடிவு\nSPB-க்கு நடிகர் மோகன் இரங்கல் செய்தி\nSPB மரணம் உருகிய உதயகுமார்\n56 நாட்களில் முடிந்த நிசப்தம்\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://news.chennaipatrika.com/post/Research-in-Electronics-Engineering-and-Communication-Techniques-2019", "date_download": "2020-09-27T04:38:09Z", "digest": "sha1:BJYC7UETOTI2C3LPRWPRJNPWVVZI6PZH", "length": 10811, "nlines": 147, "source_domain": "news.chennaipatrika.com", "title": "எஸ்.ஆர்.எம் - REACT '19 - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஎஸ் பி பாலசுப்ரமணியம் நடிகர் விஜய் நேரில் அஞ்சலி...\nபுட்டபர்த்தியில் பக்தர்கள் செல்ல நாளை முதல் அனுமதி\nதமிழகத்தில் மேலும் 5,697 பேருக்கு கொரோனா\n131 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்க முதல்வர் பழனிசாமி...\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nவடபழனியில் உள்ள SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன ECE துறைசார்பில் REACT '19 என்னும் தேசிய அளவிலான பொறியியற் தொழில்நுட்ப ஆராய்ச்சி மாநாடு 29.03.2019 மற்றும் 30.03.2019 அன்று நடைப்பெற்றது.\nசிறப்பு விருந்தினர்களாக முனைவர். சுதிர் ரவிந்திரன், அட்டார்னி அட்லா ( இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்), நிறுவனர் – அல்டாசிட் கிளோபல் மற்றும் முனைவர். தீபா வெங்கிடேஷ், இணை பேராசிரியர், மின்னியல் துறை , இந்திய தொழில் நுட்பக்கழகம் சென்னை. (ஜஜடி மெட்ராஸ்) ஆகியோர் பங்கேற்றனர்.\nமுனைவர்.சி.கோமதி, துறைத்தலைவர், ECE,SRM IST அவர்கள் வரவேற்புரையை வழங்கினார். பின்பு முனைவர். அ. ஷெர்லி எட்வார்ட், உதவி பேராசிரியர், அவர்கள் REACT 19 மாநாடு பற்றி விளக்கினார். அதன் பிறகு முனைவர். க.துரைவேலு, Dean(E&T),SRMIST, வடபழனி அவர்கள் விருந்தினர்களுக்குப் பூச்செண்டு மற்றும் நினைவுப் பரிசு வழங்கி மரியாதை செலுத்தினர்.\nஅதைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் முனைவர் சுதிர் ரவிந்திரன், அவர்கள் ஆராய்ச்சி துறையின் முக்கியத்துவங்கள்\" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவருடைய பேச்சு மாணவர்களிடத்தில் ஆராய்ச்சி மேற்க்கொள்ளும் உற்சாகத்தையும் தூண்டுதலையும் உருவாக்கியது.\nபின்னர் சிறப்புரை ஆற்றிய முனைவர் தீபா வெங்கிடேஷ், அவர்கள் \" குறிகை செயலாக்கம்\" குறித்து பல்வேறு தரவுகளை பகிர்ந்துக்கொண்டார். மேலும் அவர்கள் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் உள்ள ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள், தொழில் வாய்ப்புகளை பற்றி மிகத்தெளிவாக உரை நிகழ்த்தினார்.\nஇவ்விழாவில் இசிஇ துறையில் உள்ள பல்வேறு தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவில் VLSI, உணரிதொழில்��ுட்பம், கம்பியில்லா தொடர்பியல், குறிகை மற்றும் ஓளிப்பட, இலக்கப்படிவ முறை வழி தொகுதி, இலக்க முறைப்படிமச் செயலாக்கம், முறைவழியாக்கம் போன்றபல் வேறு ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டன. இறுதியாக முனைவர் டி. வைஷாலி அவர்கள் நன்றி உரையை வழங்கி விழாவை நிறைவு செய்தார்.\nஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைக்கப்படு\nஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும்: எடப்பாடி பழனிச்சாமி,...\nவானவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஹாலிவுட் படங்களின் திரை அலசல்களை பற்றிய புதிய...\nஎஸ் பி பாலசுப்ரமணியம் நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nபுட்டபர்த்தியில் பக்தர்கள் செல்ல நாளை முதல் அனுமதி\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்\nகடந்த 24 மணி நேரத்தில் 85,362 பேருக்கு கொரோனா தொற்று 2-ம்...\nபோதை பொருள் வாட்ஸ்அப் குரூப் அட்மி தீபிகா படுகோன்\nஎஸ் பி பாலசுப்ரமணியம் நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nபுட்டபர்த்தியில் பக்தர்கள் செல்ல நாளை முதல் அனுமதி\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்\nகடந்த 24 மணி நேரத்தில் 85,362 பேருக்கு கொரோனா தொற்று 2-ம்...\nபோதை பொருள் வாட்ஸ்அப் குரூப் அட்மி தீபிகா படுகோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://tamilnews.cc/news/singala/97059", "date_download": "2020-09-27T02:57:49Z", "digest": "sha1:DBHKAGHWTYH7SP3PBPFENDROJEMSC5HY", "length": 6912, "nlines": 117, "source_domain": "tamilnews.cc", "title": "தற்கெலை குண்டுதாரியின் உடற்பாகங்கள் இன்று தோண்டி எடுக்கப்படவுள்ளது!!", "raw_content": "\nதற்கெலை குண்டுதாரியின் உடற்பாகங்கள் இன்று தோண்டி எடுக்கப்படவுள்ளது\nதற்கெலை குண்டுதாரியின் உடற்பாகங்கள் இன்று தோண்டி எடுக்கப்படவுள்ளது\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதலை நடத்திய பயங்ரவாதியின் தலை மற்றும் உடற்பாகங்கள் இந்து மாயனத்தில் புதைக்கப்பட்டதை அடுத்து குறித்த உடற்பாகங்கள் இன்று தோண்டி எடுக்கப்படவுள்ளது.\nமட்டக்களப்பு நீதவான் நீதமன்றத்தின் உத்திவின் கீழ் தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்கள் தோண்டி எடுக்கப்படவுள்ளது.\nகுண்டுதாரியின் தலை நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்டது.\nஇதனையடுத்து குறித்த உடற்பாகங்கள் இந்து மா��னத்தில் புதைக்கப்பட்டமை தொடர்பில் அப்பிரேதச மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுப்படிருந்தனர்.\nஅத்தோடு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுப்பட்ட பொதுமக்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை மேற்கொண்டதோடு , ஆரப்பாட்டங்களை நிறைவுக்கு கொண்டு வந்திருந்தனர்.\nஇந்நிலையிலேயே இன்று சீயோன் தேவாலய தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்கள் தோண்டி எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு: கண்டியில் பதவிப்பிரமாணம்\nபிரான்ஸிலிருந்து இன்று கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற இலங்கையர்கள்\nமுள்ளிவாய்க்கால் நினைவு தினம்: இலங்கை உள்நாட்டுப் போரின் 11ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு\nஇன்று வரையான காலப்பகுதியில் 2961 கைதிகள் பிணையில் விடுதலை\nகுவைத்தில் 40 க்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு கொரோனா – தூதரகம் மூடப்பட்டது\n20வது சட்டமூலத்தினால் இலங்கை சர்வதேச ரீதியாக பல அழுத்தங்களை எதிர்கொள்ள நேரும் – லக்ஷமன்\nமட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவராக பிள்ளையான் நியமனம்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.heronewsonline.com/vairamuthu-about-jayalalithaa-health/", "date_download": "2020-09-27T04:27:38Z", "digest": "sha1:LFKYYJX2FHMTDZWBGMTCDNI5IJ32CAEK", "length": 8131, "nlines": 76, "source_domain": "www.heronewsonline.com", "title": "“ஜெயலலிதா மருத்துவ பலத்தாலும் மனோ பலத்தாலும் மீண்டு வருவார்!” – வைரமுத்து – heronewsonline.com", "raw_content": "\n“ஜெயலலிதா மருத்துவ பலத்தாலும் மனோ பலத்தாலும் மீண்டு வருவார்\nதமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 37 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஇந்நிலையில், இன்று திரைப்பட இயக்குனர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து ஆகியோர் அப்போலோ மருத்துவமனைக்கு வந்து ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தனர்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைரமுத்து, “தமிழக முதலமைச்சர் என்ற முறையிலும், நான் சார்ந்த கலைத் துறையின் மூத்த கலைவாணி என்ற முறையிலும், அவரது உடல்நிலை பற்றி விசாரிக்க வந்தேன். அவர் நலமாக இர���ப்பதாக நண்பர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர். போராட்டங்களால் சூழப்பட்ட வாழ்க்கைக்கு சொந்தக்காரர் முதலமைச்சர் ஜெயலலிதா. அவர் மருத்துவ பலத்தாலும் மனோ பலத்தாலும் மீண்டு வருவார். முதல்வர் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்தார்.\n← “காதல் மணம் புரிந்தவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து காட்ட வேண்டும்”: சிவகுமார் அறிவுரை\nசகாயம் ஐ.ஏ.எஸ். வழிகாட்டுதலில் மருந்தகம்: ரூ.1500 மருந்து ரூ.150க்கு விற்பனை\nகருணாநிதி தலைமையில் திமுக பொதுக்குழு ஜன.4ஆம் தேதி கூடுகிறது\nவிஷால் வருத்தம் தெரிவிக்க தயாரிப்பாளர் சங்கம் ஒரு வாரம் கெடு\n”சூர்யாவுக்கு எதிராக நடவடிக்கை வேண்டாம்”: ஓய்வுபெற்ற நீதிபதிகள் 6 பேர் கூட்டாக கடிதம்\n”எங்கள் மாணவர்களின் உயிர் பறிக்கும் அநீதியான தேர்வு நீட்”: சூர்யா கொந்தளிப்பு\nஸ்ரேயா சரண் நடிக்கும் ‘கமனம்’: பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு\n”மதச் சுதந்திரம் என்பதில் மதத்தை மறுக்கும் சுதந்திரமும் அடங்கும்\nஜி.வி. பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்: ஒன்றிணையும் ஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ்\nசாத்தான்குளம் கொடூரம்: “சத்தியமா விடவே கூடாது” – ரஜினி ஆவேசம்\n“எல்லா காவலர் களையும் நாங்கள் குறை சொல்ல வில்லை” என்கிற லிபரல் வாத பேச்சுகளை தூக்கி எறிய வேண்டும்\n”பள்ளிகளை திறக்க நீண்ட காலம் ஆகலாம்’’ – அமைச்சர் செங்கோட்டையன்\nபெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிடுகிறது அமேஸான் பிரைம்\n2 கோடி பார்வைகளை கடந்தது ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nசீமான் மீது தேசத்துரோக வழக்கு: என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பேசியதற்காக\n”ஊரடங்கை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பை கேள்வி கேட்போமா\n”2020 டிசம்பர் வரை என் நடிப்புக்கு சம்பளம் வேண்டாம்\nமே 11 முதல் திரைப்பட இறுதிக்கட்ட பணிகளில் மட்டும் ஈடுபடலாம்: தமிழக அரசு அனுமதி\nகம்யூனிஸ்டு கட்சி அறிக்கை – கண்ணதாசனின் எளிய பாடல் வரிகளில்\n“காதல் மணம் புரிந்தவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து காட்ட வேண்டும்”: சிவகுமார் அறிவுரை\nநடிகர் சிவகுமாரின் 75வது பிறந்த நாள் விழா மற்றும் 'Golden Moments of Sivakumar in Tamil Cinema' புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilwin.lk/11696/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-09-27T03:14:23Z", "digest": "sha1:VF7CJ7I7MARVHGI2YTNM6KLQUUOYTZAV", "length": 6912, "nlines": 84, "source_domain": "www.tamilwin.lk", "title": "அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்து - Tamilwin.LK Sri Lanka அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்து - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nஅவதானமாக இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்து\nநாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் இடி, மின்னல் தாக்கங்களுடன் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\nவளிமண்டலவியல் திணைக்களம் அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சப்ரகமுவ, மத்திய, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களிலேயே இவ்வாறான காலநிலை நிலவகூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியகூறுகளும் காணப்படுவதாகவும், மின்னல் தாக்கங்களின் போது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், மின்னியல் உபகரண பயன்பாட்டினை தவிர்த்துக் கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார��பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://iswimband.com/ta/hgh-review", "date_download": "2020-09-27T02:42:54Z", "digest": "sha1:YGFL2DHRX6DEJXWL5ZE2O3HUPDJBW5EP", "length": 25434, "nlines": 96, "source_domain": "iswimband.com", "title": "HGH ஆய்வு & முடிவுகள் - அமெரிக்க அறிக்கையிலிருந்து வல்லுநர்கள் ...", "raw_content": "\nஎடை இழந்துவிடகுற்றமற்ற தோல்இளம் தங்கதோற்றம்தள்ளு அப்CelluliteChiropodyகூட்டு பாதுகாப்புநோய் தடுக்கஅழகிய கூந்தல்சருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைஆண்மைதசைத்தொகுதிNootropicபூச்சிகள்நீண்ட ஆணுறுப்பின்பெரோமொநெஸ்உறுதியையும்பெண்கள் சக்திஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூங்குகுறட்டை விடு குறைப்புகுறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபிரகாசமான பற்கள்கடவுட் சீரம்\nHGH உதவியுடன் தசைகளை உருவாக்க வேண்டுமா எந்த காரணத்திற்காக கொள்முதல் செலுத்துகிறது எந்த காரணத்திற்காக கொள்முதல் செலுத்துகிறது பயனர்கள் வெற்றிகளைப் பற்றி கூறுகிறார்கள்\nஒரு பெரிய தசை வெகுஜனத்திற்கு, HGH மிகவும் சிறந்த வழியாகும். நூற்றுக்கணக்கான உற்சாகமான வாடிக்கையாளர்கள் ஏற்கெனவே நிரூபித்திருக்கிறார்கள், கட்டும் தசை எப்போதும் கடினமாகவும் சிக்கலானதாகவும் இருக்கவில்லை. அவர்கள் எப்படி உண்மையில் உறுதியற்று உணர HGH என்ன பிராண்ட் வாக்குறுதிகளை இணங்க இந்த இடுகை உங்களுக்கு HGH தசை கட்டிடம் உதவுகிறது என்பதை காட்டுகிறது:\nHGH ஒரு இயற்கை சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. இதன் மூலம் செயல்பட நீண்டகால நிறுவப்பட்ட இயக்கமுறைமைகளை உருவாக்குகிறது மற்றும் குறைந்த சாத்தியமான பக்க விளைவுகள் மற்றும் மலிவான நிலையில், வாழ்க்கைக்கு கொண்டுவரப்படுகிறது.\nகூடுதலாக, மொபைல் ஃபோன் மற்றும் கணினி இரகசியத்துடன் மருத்துவ தேவைகளைப் பெறாமல் யாருக்கும் எளிதில் வாங்க முடியும் - இங்கே மிக உயர்ந்த பாதுகாப்புத் தரநிலைகள் (SSL இரகசியங்கள், தரவு தனியுரிமை மற்றும் நிறுவனம்) சந்திக்கப்படுகின்றன.\nஇதோ - இப்போது HGH -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\nஇந்த சலுகையை இப்போது கோருங்கள்\n[சீரற்ற 2 இலக்க எண்] தயாரிப்புகள் மட்டுமே உள்ளன\nஒரு HGH உங்களுக்கு சரியான கருவி தானா\nகூடுதலாக, ஒரு கேள்வி கேட்க முடியும்:\nஎந்த வாடிக்கையாளர் குழு HGH பெறக்கூடாது\nகுறிப்பாக எடை இழப்புகளில் HGH உதவுகிறது. அது உண்மைதான்.\nஒருபோதும் பேச வேண்டாம், நீங்கள் எளிதாக HGH சாப்பிடுவீர்கள், எந்த வியாதிகளும் உடனே மறைந்துவிடும். பொறுமையாக இருங்கள். இது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும். Testogen மாறாக, இது மிகவும் உதவியாக இருக்கும்.\nஉடலின் புதுமைகள் கடினமானவை என்பதால் நீங்கள் பொறுமையாகவும், விடாமுயற்சியுடனும் இருக்க வேண்டும்.\nHGH விருப்பங்களை உணர உதவுகிறது. எல்லாவற்றையும் மீறி இருந்தாலும், நீங்கள் இன்னும் உங்கள் சொந்த வழியில் செல்ல வேண்டும்.\nநீங்கள் தசை உருவாக்க விரும்பினால், தயாரிப்பு கிடைக்கும், அதை தொடர்ந்து பொருந்தும், விரைவில் வெற்றிகரமாக அனுபவிக்க.\nHGH மிகவும் சுவாரசியமானவற்றை உருவாக்கும் பண்புகள்:\nஎல்லாவற்றிற்கும் மேலாக, HGH ஐப் பயன்படுத்தும் போது ஏற்படக்கூடிய மகிழ்ச்சியான நன்மைகள் சந்தேகத்திற்கு HGH இல்லை, கையகப்படுத்தல் ஒரு பெரிய முடிவு என்று:\nஒரு அபாயகரமான மற்றும் விலையுயர்ந்த செயல்பாடு தவிர்க்கப்பட்டுள்ளது\nமுற்றிலும் கரிம பொருட்கள் மற்றும் பொருட்கள் உகந்த பொருந்தக்கூடிய மற்றும் நன்மை விளைவுகளை உறுதி\nஉங்கள் சூழ்நிலையில் சிரிக்க ஒரு மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் செல்ல வேண்டியதில்லை\nஆன்லைனை ஆன்லைனில் வைக்கும்போது யாரும் உங்கள் வியாபாரத்தைப் பற்றி எதையும் கேட்கக் கூடாது\nHGH ஆண்களுக்கு எந்த அளவிற்கு உதவி செய்கிறது\nHGH உண்மையில் எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பார்க்க, அது கூறுகளைப் பற்றிய ஆய்வு நிலைமையைப் பார்க்க உதவுகிறது.\nஏற்கனவே நாம் இந்த வேலையைச் செய்துள்ளோம். இந்த விளைவுகளின் விளைவு, எங்கள் அறிக்கையின் படி, மேலும் அறிக்கையில், பயனர் அறிக்கையின் விசாரணை.\nHGH பற்றிய அனைத்து அறியப்பட்ட விஷயங்களும் வழங்குபவர் மற்றும் பயனர்களால் சான்றளிக்கப்பட்டவையாகும் மேலும் அவை பரீட்சைகளில் மற்றும் மதிப்பீடுகளிலும் காணப்படுகின்றன.\nஇல்லை மலிவான சலுகைகள் கிடைக்கின்றன\nஎந்த பக்க விளைவுகளும் உள்ளதா\nபாதுகாப்பான இயற்கையான பொருட்களின் கலவையைப் பொறுத்தவரை, தயாரிப்பு கவுண்டர் மீது வாங்க முடியும்.\nநுகர்வோரின் மதிப்பீடுகளில் ஒருவர் தீவிரமாகக் கண்டால், இந்த அறிவிப்புகள் எதிர்மறையான பக்க விளைவுகளை அனுபவிப்பதில்லை.\n✓ HGH -ஐ இங்கே பாருங்கள்\nHGH மிகப்பெரிய விளைவுகளைக் HGH, இந்த பயன்பாட்டிற்கான பரிந்துரைக்கப்பட்ட பயன்பாட்டிற்கு கண்டிப்பாக கடைபிடிக்கும் வரை இது பாதுகாப்பானது.\nகூடுதலாக, சரிபார்க்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து தயாரிப்புகளை மட்டுமே நீங்கள் ஆர்டர் செய்ய வேண்டும் - இந்த நோக்கத்திற்காக எங்கள் வாங்குதல் ஆலோசனையைப் பின்பற்றவும் - நகல்களை (போலிஸ்) தடுக்கவும். இத்தகைய ஒரு கள்ள தயாரிப்பு, குறிப்பாக ஒரு கூறப்படும் குறைந்த செலவு காரணி உங்களுக்கு கவரும் என்று, பெரும்பாலான, சிறிய விளைவு மற்றும் தீவிர நிகழ்வுகளில் எதிர்பாராத இருக்கலாம்.\nHGH இன் மிகவும் சுவாரசியமான பொருட்கள்\nஇந்த தசை-கட்டுமான முகவரகத்தில் உள்ள ஒவ்வொரு பொருளையும் ஆய்வு செய்வது விளையாட்டின் நோக்கத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கும், அதனால்தான் மிக முக்கியமானது 3.\nதனித்த பொருட்கள் அந்த துணையுடன் துல்லியமாக அடங்கியவை தவிர, அந்த கூறுகளின் அளவின் துல்லியமான அளவு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆயினும்கூட, Turmeric Forskolin ஒரு சோதனைக்கு மதிப்புள்ளது.\nஅதிர்ஷ்டம் அது வேண்டும் என, வாடிக்கையாளர்கள் நிச்சயமாக HGH மணிக்கு டோஸ் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை - மாறாக: பொருட்கள் படிப்படியாக அடிப்படையில் மிகவும் நுட்பமாக ஒருங்கிணைக்கப்பட்டது.\nஇந்த சுலபமாக பொருந்தும் பரிமாணங்கள் மற்றும் HGH இன் uncomplicated பயன்பாடு அன்றாட வாழ்வில் ஒருங்கிணைப்பு எளிமைப்படுத்த. நீங்கள் சாதனம் பயன்படுத்துகின்ற மற்றும் விரும்பத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இணைக்கப்பட்ட ஆவணங்களில் விளக்கப்பட்டுள்ளது - இவை விரைவான புரிதல் மற்றும் பயன்படுத்த எளிதானது\nஎந்த நேரத்தில் முதல் மேம்பாடுகள் எதிர்பார்க்கப்படுகிறது\nபெரும்பாலும் HGH முதன்முறையாக எப்போது வேண்டுமானாலும் உணருகிறது, சில வாரங்களுக்குள் தயாரிப்பாளருக்குப் பிறகு சிறிய முன்னேற்றம் ஏற்படலாம்.\nஆய்வில், HGH அடிக்கடி நுகர்வோர் மூலம் கடுமையான விளைவை அளிக்கிறது, ஆரம்பத்தில் சில மணி நேரம் மட்டுமே நீடிக்கும். மீண்டும் பயன்படுத்தும் பயன்பாடு முடிவுகள் முடிந்துவிட்டபோதும் முடிவுகளை கடினமானதாக இருக்கும்படி முடிவுகளை உறுதிப்படுத்த வேண்டும்.\nஇதற்கிடையில், நுகர்வோர் தயாரிப்பு மிகவும் மகிழ்ச்சி தெரிகிறது, உண்மையில், அவர்கள் எப்போதாவது ஒரு சில வாரங்களுக்கு பிறகு மீண்டும் அதை மீண்டும் மீண்டும் நுகர்வு.\nஎனவே, சோதனை அறிக்கைகள் மிகவும் உயர்ந்த தரத்தை உயர்த்துவதை அனுமதிக்க ஒரு நல்ல யோசனை அல்ல, மிக வேகமாக முடிவுகள் எழுதுதல். இறுதி முடிவு ஏற்படும் வரை, வாடிக்கையாளரை பொறுத்து, அது வெவ்வேறு கால அளவிற்கு நீடிக்கும்.\nHGH இன் பிற பயனர்களின் முடிவுகள்\nபொதுவாக, நுகர்வோர் அறிக்கைகள் நிபந்தனையற்ற வகையில் நல்லதொரு விடயத்தை அறிக்கையிடுகின்றன.\nபெரும்பாலான வாசகர்கள் தங்கள் HGH -ஐ இந்த கடையில் வாங்குகிறார்கள்.\nஎதிர்பார்த்தபடி, சிறிய வெற்றியைக் கூறும் மற்ற கருத்துகள் உள்ளன, ஆனால் அவை தெளிவாகக் கணக்கிடப்பட்டுள்ளன.\nநீங்கள் HGH சோதனை செய்யாவிட்டால், நீங்கள் கண்டிப்பாக நிற்கும் நிலைக்குத் தூண்டப்படாமல் இருக்க வேண்டும்.\nஆனால் மற்ற பாடங்களின் கருத்துக்களை ஒரு நெருக்கமான தோற்றத்துடன் பார்க்கலாம்.\nவழங்கப்பட்ட தயாரிப்பு பல வாங்குவோர் அத்தகைய முன்மாதிரி முன்னேற்றம் பற்றி மகிழ்ச்சி:\nஇந்த மக்கள் உண்மையான முன்னோக்கு என்று கருதுகின்றனர். இதன் விளைவாக, இது நிச்சயமாக Miracle விட அதிக அர்த்தத்தை Miracle. ஆனால் இவை அனைத்தும் மிகவும் சுவாரஸ்யமானது மற்றும் அவர்கள் பரந்த வெகுஜனங்களுக்கு மாற்றியமைக்கப்படுவதை நான் முடித்துக்கொள்கிறேன் - எனவே உங்கள் நபருடன் கூட.\nநீங்கள் ஒரு பயனர் என நீங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி பின்வரும் எதிர்பார்த்து என்று உங்களுக்கு தெரிவிக்க முடியும்:\nஎங்கள் முடிவானது: உரிய நேரத்தில் தயாரிப்பு முயற்சிக்கவும்.\nHGH போன்ற ஒரு தயாரிப்பு கட்டாயமாக இருக்கும் சந்தர்ப்பங்களில், அது விரைவில் சந்தையில் இருந்து விரைவில் மறைந்து விடும், ஏனென்றால் உற்பத்திகள் இயற்கையின் அடிப்படையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால், தொழிலில் சில ஆர்வமுள்ள குழுக்கள் செயலிழக்கின்றன. வாய்ப்பை இழக்க முன், விரைவில் நீங்கள் வேலைநிறுத்தம் செய்ய வேண்டும்.\nநாங்கள் சொல்கிறோம்: எங்கள் இணைக்கப்பட்ட மூலத்திலிருந்து நிதிகளைப் பெறுங்கள் மற��றும் HGH ஐ போதுமான விலையில் வாங்குவதற்கு தாமதமாகவும், குறைந்தபட்சம் சட்டபூர்வமான வழிகளிலும் இது ஒரு வாய்ப்பு அளிக்கவும்.\nஉங்கள் திறனை எப்படி மதிப்பிடுவீர்கள்: தொடங்கி முடிக்கும் செயல்முறையை முடிக்க நீ தொடர்ந்து நிலைத்திருக்கிறாயா இந்த கேள்விக்கு பதில் இல்லை \"இல்லை\" என்றால், நீங்கள் வேதனையிலிருந்து விலகி விடுவீர்கள். இருப்பினும், உங்கள் சூழ்நிலையில் வேலை செய்வதற்கு போதுமான ஊக்கத்தை கண்டுபிடிப்பதோடு, தயாரிப்பின் உதவியுடன் உங்கள் இலக்கை அடையலாம் என்று நினைக்கிறேன்.\nதயாரிப்பு வாங்கும் போது கீழ்காணும் தவிர்க்க முடியாத பிழைகள் தவிர்க்கவும்\nசந்தேகமில்லாமல், சில சந்தேகத்திற்குரிய ஆன்லைன் கடைகள் உள்ள கவர்ச்சியான விளம்பர உறுதிமொழிகளை காரணமாக ஷாப்பிங் தவிர்க்கப்பட வேண்டும். இல்லையெனில், ஒரு Super 8 ஒப்பீட்டைக் கவனியுங்கள்.\nஎல்லா சாத்தியக்கூறுகளிலும் இல்லாத, மேலும் அடிக்கடி உடலை அழிக்கக்கூடிய போலித்தன்மையை வாங்குவது ஆபத்து. தற்செயலாக, பயனர்கள் இறுதியில் ஏமாற்றுவதாக மாறிவிடும் என்று கண்டுபிடிக்கப்பட்ட சிறப்பு சலுகைகள் பேட்.\nநீங்கள் உங்கள் பிரச்சினைகளைத் தீர்த்தல் இல்லாமல் சரி செய்ய விரும்பினால், ஒரு அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளரிடமிருந்து வாங்கவும்.\nநான் உண்மையில் நிகர அனைத்து சலுகைகள் பரிசீலனை மற்றும் எனவே உறுதியாக உறுதியாக இருக்கலாம்: இந்த உண்மையான அர்த்தம் நீங்கள் அசல் உற்பத்தியாளர் மட்டுமே கிடைக்கும். அதேபோல், Tornado முயற்சிப்பது மதிப்பு.\nதற்போதைய விலைக்கு எப்படிப் பெறுவது\nகவனக்குறைவான தேடல் முயற்சிகளைத் தவிர்க்கலாம், இது இந்த பக்கத்தைச் சரிபார்த்துள்ள இணைப்புகளில் ஒன்றைக் கிளிக் செய்வதன் மூலம் கடைசியாக உங்களை திருப்தி செய்யும். தொடர்ந்து இந்த இணைப்புகளை நாங்கள் புதுப்பித்துள்ளோம். இதன் விளைவாக, விலை, நிலைமைகள் மற்றும் விநியோகம் எப்போதும் சிறந்தவை.\nRaspberry மாறாக, இது குறிப்பிடத்தக்க வகையில் குறிப்பிடத்தக்கதாக இருக்கும்.\nHGH -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n✓ அடுத்த நாள் டெலிவரி\nஉண்மையான HGH -ஐ ஆர்டர் செய்ய கிளிக் செய்க\nHGH க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/5739", "date_download": "2020-09-27T04:00:25Z", "digest": "sha1:JZ7X5CET2IHM7AJCGF6YE2ZN7QW6QTB5", "length": 3327, "nlines": 41, "source_domain": "ta.m.wikiquote.org", "title": "\"விக்கிமேற்கோள்:பொதுவான பொறுப்புத் துறப்புகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - விக்கிமேற்கோள்", "raw_content": "\n\"விக்கிமேற்கோள்:பொதுவான பொறுப்புத் துறப்புகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nவிக்கிமேற்கோள்:பொதுவான பொறுப்புத் துறப்புகள் (தொகு)\n03:21, 16 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n146 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n03:20, 16 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKrishnaprasaths (பேச்சு | பங்களிப்புகள்)\n03:21, 16 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKrishnaprasaths (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://unvoda.ru/spycamfromguys/phimsexporn/30vaythunadsamanakal/", "date_download": "2020-09-27T04:23:23Z", "digest": "sha1:PQGBXMLR66QYZBFZI3GX4XPT35JHFOZZ", "length": 10740, "nlines": 98, "source_domain": "unvoda.ru", "title": "30 வயது ஆண்டி திறந்து காட்டும் சாமான் படங்கள்! - - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story | unvoda.ru", "raw_content": "\n30 வயது ஆண்டி திறந்து காட்டும் சாமான் படங்கள்\nPrevious articleஎன் கண்முன்னே தன் உடம்பில் இருந்த துண்டை அவுத்து போட்டால்\nNext articleமுகத்தில் கஞ்சி வாங்கிய காம கன்னிகள்\nமதுரை தமிழ் பெண்கள் முலை போட்டோஸ்\n18 வயது கல்லூரி பெண்கள் முலைகாட்டும் படங்கள்\nபெருத்த முலை காட்டி வெறியேத்தும் ஆண்டிகள் படங்கள்\nதம்பி சுன்னிய வெறிகொண்டு ஊம்பும் அக்கா\nகுனிய வச்சு சூத்தை அடிச்சு கிழிக்கும் மாமா\nகீர்த்தி மிஸ் கூதில மரணாகுத்து\nமுதலிரவில் கில்மா செய்யும் ஜோடிகளின் வீடியோ\nகணவனின் நன்பனுடன் ஓல் போடும் ஆண்டி\nஸாரி ரம்யா ரொம்ப டயர்டா இருக்கு..என்னால முடியல.ம்ம்ம்..ஆ…..ஆ…..ஸ்ஸ்ஸ்ஸ்\nஎன் பெயர் ரம்யா. என் வயசு இருபத்தி ஒண்ணு. சீக்கிரம் கல்யாணம். என் கணவருக்கோ வயசு நாப்பது. என் குடும்பம் ஏழைக் குடும்பம் அதனால வயசு வித்தியாசத்த பத்தி கவலைப்படாம...\n இவள் என் அண்ணனின் மனைவி அல்லவா..\nசென்னைலே இருக்கும் ஒரு பணக்காரங்க இருக்கிற இடத்துலே நான் இருக்கேன். நல்ல வசதி உண்டு எனக்கு. எங்களுக்கு சொந்த வீடு உண்டு. வேலைக்கு ஆள் உண்டு. தோட்டம் கவனிக்க வேலைக்காரன்...\n25 வயசு சின்னக்கூதி டாக்டர் மாதவி குட்டிக்ககு கூதில ஊசிபோட்ட டாக்டர்\nஅன்று பாவனாவிற்கு தூக்கம் வரவில்லை, பிரண்டு பிரண்டு படுத்தாள், குப்பிறபடுத்தால் முலைகள் கட்டிலில் நசுக்குகிறது, தன் வளர்ச்சியை எண்ணி தன்னையே நொந்து கொண்டாள், தனது 13 வயதில் இருந்து இப்படி...\nபால்காரி கனகா ஆண்டியை கடைகுள்ளே வச்சு மரண அடிஅடிக்கும் மாமா\nஎன் பெயர் தீபன் நானும் என் ஊரில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்த ஒரு பொன்னும் காதல் செய்தோம் எங்களுக்கு அப்போது இருபது வயது. அவ்வப்போது யாருக்கும் தெரியாமல் அடிக்கடி...\nஆஆஆ ஷ்ஷ்ஷ் முடியலடா மெதுவா மெதுவாடா அண்ணா\nஎன் பெயர் தீபன் எனக்கு செக்ஸில் அதித ஆர்வம் உள்ளது அதனால் என்னை போலவே செக்ஸில் ஆர்வம் இருக்கும். பெண்கள் ஆண்டிகளிடம் செக்ஸ் செய்ய வேண்டும் என்று ஆசை என்னை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.behindwoods.com/tamil-movies/aruvam-tamil/aruvam-tamil-review.html", "date_download": "2020-09-27T03:52:48Z", "digest": "sha1:UWHWU3T4OMIPCH27MLJZSPQNV722QJ7S", "length": 10638, "nlines": 140, "source_domain": "www.behindwoods.com", "title": "Aruvam (Tamil) (aka) Aruvam review", "raw_content": "\nடிரிடென்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் சித்தார்த், கேத்ரின் தெரஸா, சதீஷ், கபீர் சிங் உள்ளிட்டோர் நடித்து வெளியாகியிருக்கும் படம் 'அருவம்'. இந்த படத்தை சாய் சேகர் எழுதி இயக்கியுள்ளார்.\nஉணவுப் பாதுகாப்புத்துறை அதிகரியான சித்தார்த், தனது நேர்மையான நடவடிக்கைகளால் அவருக்கு ஆபத்து நேர்கிறது. பின்னர் தனது காதலியான கேத்ரீன் தெரஸா உதவியுடன் எப்படி பழிவாங்குகிறார் என்பதே இந்த படத்தின் கதை.\nவாசனையை வைத்தே பொருட்களை தரத்தை அறியும் நேர்மையான உணவுத்துறை அதிகாரியாக சித்தார்த் தனது நேர்த்தியான நடிப்பால் அந்த வேடத்தை சிறப்பாக கையாண்டிருக்கிறார். சித்தார்த்திற்கு நேர்மாறாக எந்த வாசனையையும் நுகரமுடியாத வித்தியாசமான குறைபாடுடைய பள்ளி ஆசிரியையாக கேத்ரீன் தெரஸா, கதையில் தனக்கிருக்கும் முக்கியத்துவத்தை உணர்ந்து அந்த வேடத்துக்கு நியாயம் செய்திருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் தனது ஒன்லைனர்களால் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார் சதீஷ்.\nதனது வில்லனத்தனத்தால் மிரட்டுகிறார் கபீர் சிங். மேலும், மதுசூதனன், ஆடுகளம் நரேன், சில்வா மாஸ்டர், மனோபாலா உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுத்த வேடங்களை நிறைவாக செய்திருக்கிறார்கள். ஹாரர் படத்துக்கு தேவையான மிரட்டலான இசையை வழங்கியிருக்கிறார் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தமன். தனது வித்தியாசமான கோணங்களால் தன் பங்கிற்கு திகிலூட்டுகிறார் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம்.\nநாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் கலப்படங்கள் பயன்படுத்துவதை கண்டறிந்து சித்தார்த் நடவடிக்கை எடுக்கும் காட்சிகள் நன்றாக இருந்தது. மேலும் கலப்படப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சிறப்பாக சொல்லப்பட்டிருந்தது.\nஎந்த வாசனையும் நுகரமுடியாத கேத்ரீன் தெரஸாவின் குறைபாட்டை விளக்குவதற்கு முதல் பாதியில் அதிக காட்சிகள் இருக்கிறது. அதனை திரைக்கதையில் பெரிதும் பயன்படுத்திக்கொள்ளவில்லை. படத்தின் கதைக்குள் செல்ல நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. மேலும் முன்பே யூகிக்கக் கூடிய திரைக்கதையால் படத்தின் சுவாரஸியம் குறைகிறது. உணவுப் பொருட்களின் கலப்படம் பற்றி சொல்லப்பட்டிருந்தும் வெறும் பழிவாங்கும் படமாக இருந்தது சற்று ஏமாற்றமளித்தது.\nVerdict: முக்கிய சமூக பிரச்சனைகளை பேசியிருக்கும் இந்த அருவம் படத்தில், திரைக்கதையிலும் சுவாரஸியம் சேர்த்திருக்கலாம்\nபிரேக்கிங் சினிமா செய்திகள், திரை விமர்சனம், பாடல் விமர்சனம், ஃபோட்டோ கேலரி, பாக்ஸ் ஆபிஸ் செய்திகள், ஸ்லைடு ஷோ, போன்ற பல்வேறு சுவாரஸியமான தகவல்களை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nBreaking: விஷால்-சுந்தர் சி Co...\n‘அரசு ஆபீஸர்னா அடிக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.dinamei.com/lenovo-shows-off-its-latest-foldable-thinkpad/", "date_download": "2020-09-27T03:32:42Z", "digest": "sha1:7RPEFXNC2UZUP65ULR7KTLS26QQ6A4R5", "length": 9725, "nlines": 87, "source_domain": "www.dinamei.com", "title": "லெனோவா அதன் சமீபத்திய மடிக்கக்கூடிய திங்க்பேட் கணினியில் உள்ளதைக் காட்டுகிறது - தொழில்நுட்பம்", "raw_content": "\nலெனோவா அதன் சமீபத்திய மடிக்கக்கூடிய திங்க்பேட் கணினியில் உள்ளதைக் காட்டுகிறது\nலெனோவா அதன் சமீபத்திய மடிக்கக்கூடிய திங்க்பேட் கணினியில் உள்ளதைக் காட்டுகிறது\nலெனோவா அதன் சமீபத்திய மடிக்கக்கூடிய திங்க்பேட் கணினியில் உள்ளதைக் காட்டுகிறது\nலெனோவா குரூப் லிமிடெட் அதன் மடிக்கக்கூடிய 4 2,499 திங்க்பேட் கணினியின் உட்புறத்தைக் காட்டியது, இது சில தொழில்நுட்ப பின்னடைவுகளைக் கொண்ட ஒரு வகை மீது நம்பிக்கையை ஏற்படுத்த��ம் பொருட்டு, இந்த ஆண்டின் நடுப்பகுதியில் விற்பனைக்கு வருகிறது. 13 அங்குல டேப்லெட்டின் முந்தைய முன்மாதிரி கடந்த மே மாதத்தில் முன்னோட்டமிடப்பட்டது, ஆனால் வன்பொருளின் பின்னால் உள்ள தொழில்நுட்பம் உருவாகியுள்ளது. அந்த மடிப்பு பொறிமுறையானது கணினியை எளிதில் கொண்டு செல்வதை எளிதாக்குகிறது, ஆனால் வேறு சில நிறுவனங்களுக்கும் நன்றாக வரிசைப்படுத்த தந்திரமாக உள்ளது. லாஸ் வேகாஸில் நடந்த CES நுகர்வோர் தொழில்நுட்ப நிகழ்ச்சியில் ஒரு ஆர்ப்பாட்டத்தில், சாம்சங் கேலக்ஸி மடிப்பு மற்றும் லெனோவாவின் சொந்த வரவிருக்கும் மோட்டோரோலா ரேஸ்ர் ஸ்மார்ட்போன் போலல்லாமல் – காட்சி முழுமையாக வெளிவந்தபோது எந்த மடிப்புகளும் இல்லை – மேலும் இது ஒரு விசைப்பலகை இணைப்புடன் இணக்கமானது திரையின் மேல். பிளாஸ்டிக் ஓஎல்இடி திரையில் டன்ட் எதிர்ப்பிற்காக கார்பன் ஃபைபர் தகடுகள் உள்ளன, இது சாம்சங்கின் சாதனத்தையும் பாதித்தது, அதே போல் இடைவெளிகளைத் தடுக்க விளிம்புகளைச் சுற்றி ஒரு சிலிக்கான் மற்றும் மெக்னீசியம் பிரேம்.\nஒரு நேர்காணலில், லெனோவா வணிக பிசி தலைவர் கிறிஸ்டியன் டீஸ்மேன் நிறுவனம் தனது மடிப்புத் திரை தொழில்நுட்பத்தை உருவாக்க நான்கு ஆண்டுகள் செலவிட்டதாகவும், கணினி மூன்று முதல் நான்கு ஆண்டு வாழ்க்கை சுழற்சியை நீடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். கப்பல் போக்குவரத்துக்கு சுமார் ஆறு மாதங்கள் உள்ள நிலையில், மைக்ரோசாஃப்ட் கார்ப் நிறுவனத்தின் விண்டோஸ் இயக்க முறைமையுடன் சரியாக வேலை செய்ய கணினிக்கு இன்னும் சில மாற்றங்கள் தேவைப்படுவதாகத் தெரிகிறது. இது ஒரு புதிய இன்டெல் கார்ப் சிப்பிலும் இயங்குகிறது, இது பொதுவாக ஒப்பிடக்கூடிய விலை புள்ளியில் கணினிகளில் காணப்படுவதை விட மெதுவாக இருக்கும். அதன் செலவைப் பொறுத்தவரை, இயந்திரம் ஆரம்பகால தத்தெடுப்பாளர்களிடம் முதலில் முறையிடும், ஆனால் தொழில்நுட்ப நிறுவனங்கள் மடிக்கக்கூடிய சாதனங்களை இறுதியில் முக்கிய வெற்றிகளாக மாற்றும். லெனோவா கூடுதல் கட்டணத்திற்கு 5 ஜி பதிப்பையும் வழங்கும், இது புதிய அதிவேக வயர்லெஸ் தரத்தில் இயங்கும் முதல் கணினிகளில் ஒன்றாகும்.\nபிபிஎல்: ரஷீத் கானுக்குப் பிறகு, ஹரிஸ் ரவூப் அதே நாளில் சிட்னி தண்டருக்கு எதிராக ஹாட்ரிக் கைப்பற்றினார்\nஆப்பிள் வாட்ச் சுகாதார அம்சங்களுக்கான வர்த்தக ரகசியங்களை ஆப்பிள் திருடியது, மாசிமோ மீது வழக்கு தொடர்ந்தது\nமொபைல் வேர்ல்ட் காங்கிரஸை நிறுத்த அமைப்பாளர்கள் தயாராக உள்ளனர்: அறிக்கை\nபுதிய ஆப்பிள் டிவி குறிப்பு டிவிஓஎஸ் சமீபத்திய பதிப்பில் காணப்பட்டது\nகட்டுப்பாட்டு தரவுக் கொள்கைகள் புதுமையைத் தடுக்கலாம்\n2023 க்குள் இந்தியாவின் பொது மேகக்கணி வரிசைப்படுத்தல் 8 பில்லியன் டாலர் சந்தையாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/43199-8.html", "date_download": "2020-09-27T04:08:43Z", "digest": "sha1:NXL3JQWU44LUW6LYZWZZJZLSKLVQ4OER", "length": 26164, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "சினிமா எடுத்துப் பார் 8- திரைக்கதை ஜாம்பவான் டி. பிரகாஷ் ராவ்! | சினிமா எடுத்துப் பார் 8- திரைக்கதை ஜாம்பவான் டி. பிரகாஷ் ராவ்! - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nசினிமா எடுத்துப் பார் 8- திரைக்கதை ஜாம்பவான் டி. பிரகாஷ் ராவ்\n‘உலக நாயகன்' என்று இன்றைக்கு எல்லோராலும் அறியப்படுகிற கமல்ஹாசன் அரைக்கால் சட்டை அணிந்துகொண்டு காதில் பூ வைத்தவாறு, ‘அம்மாவும் நீயே அப்பா வும் நீயே’ என்று பாடி சிறுபையனாக அறிமுகமான ‘களத்தூர் கண் ணம்மா’ படத்தில்தான் நானும் உதவி இயக்குநராக காலடி எடுத்து வைத்தேன்.\nஎடிட்டிங் அறையில் கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் பணியாற்றி எடிட்டிங் குறித்த நுணுக்கங்களைக் கற்றுக்கொண் டாலும், முதன்முதலாகப் படப்பிடிப்பு தளத்துக்கு போனபோது என்னை அறியாமலேயே ஒருவித பயம் தொற் றிக்கொள்ளவே செய்தது.\nபிறந்த வீட்டில் 20 ஆண்டுகளாக ஓடி ஆடித் திரிந்த ஓர் இளம்பெண், திருமணமாகி புகுந்த வீட்டுக்குச் செல்லும்போது அங்கே பார்க்கும் பலரும் புதிய நபர்களாகத் தென்படுவார்கள். அப்படித்தான் எடிட்டிங் துறையில் இருந்து உதவி இயக்குநர் பொறுப்பேற்று, படப்பிடிப்பு தளத்துக்குப் போனபோது பிறந்த வீட்டில் இருந்து, புகுந்த வீட்டுக்குள் நுழைவதைப் போன்ற ஓர் உணர்வுதான் எனக்கும் இருந்தது.\n‘களத்தூர் கண்ணம்மா’ படத்தை இயக்குவதற்கு டி. பிரகாஷ் ராவ் அவர்கள் ஒப்பந்தமாகி இருந்தார். எல்லோ ராலும் அறியப்பட்ட இயக்குநர் மேதை எல்.வி.பிரசாத் அவர்களிடம் உதவி இயக்குநராக இருந்தவர், டி.பிரகாஷ் ராவ். எம்.ஜி.ஆர் நடித்த ‘படகோட்டி’ படத்தை இயக்கியவர்.\nசிறந்த இயக்குநரான அவரி���ம் வேலை கற்றவர்தான் மரியாதைக்குரிய இயக்குநர் ஸ்ரீதர். படப்பிடிப்புக்குத் தயாராக வேண்டிய அனைத்து வேலை களையும் முறையே திட்டமிடுவதில் கெட்டிக்காரர். அதே போல, படப் பிடிப்புக்கான விஷயங்கள் முழுமையாக தயாரான பிறகுதான் டி.பிரகாஷ் ராவ் செட்டுக்குள்ளேயே நுழைவார். அப்படி ஒரு ஃபர்பெக்ட் மனிதர். ஒரு உதவி இயக்குநராக அவரிடம் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருந்தன. நானும் அவரிடம் நிறைய வேலைகளைக் கற்றுக்கொண்டேன்.\nஏவி.எமில் எந்த ஒரு படம் எடுக்கத் தொடங்கும் முன்பும் அந்த படத்துக்கான முழு திரைக்கதையும் தயாராக இருக்க வேண்டும். முதலில் கதையைப் படித்து இறுதி செய்தபிறகு பூஜை போடலாம் என்பதில் உறுதியாக இருப்பார், செட்டியார். அந்த நாட்களில் சிறப்பாக திரைக்கதை எழுது வதில் அபாரமான கெட்டிக்காரர் ஜாவர் சீதாராமன். இவர்தான், ‘அந்த நாள்’, ‘செல்லப்பிள்ளை’, ‘களத்தூர் கண்ணம்மா’, ‘ராமு’, ‘குழந்தையும் தெய்வமும்’, ‘உயர்ந்த மனிதன்’ உள்ளிட்ட ஏவி.எமின் பல படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியவர்.\nநல்ல எழுத்தாளர், நிறையப் புத்தகங்கள் வாசிப்பவர். நல்ல நடிகரும் கூட. அவர் திரைக்கதை, வசனம் எழுதி வரிசைப்படுத்தி இருப்பதை படிக்கும் போது அதில் அவ்வளவு நேர்த்தி தெரியும். அந்த ஸ்கிரிப்ட்டை திறமை யோடு இயக்கினாலே படம் வெற்றிதான். இன்றைய இளைஞர்களுக்கு இதை அறிவுரையாக சொல்லாமல் அனுப வமாக சொல்கிறேன். முழு ஸ்கிரிப்ட்டும் தயாரான பிறகு படப்பிடிப்புக்குப் போனால், பெரிதாக குழப்பம் இருக் காது. விரைந்து படமாக்கவும் முடியும். கட்டடம் கட்டுவதற்கு முன் கட்டட பிளானை சரியாகப் போடுவது மாதிரிதான் இதுவும்.\n‘களத்தூர் கண்ணம்மா’ படத்தின் கதை, திரைக்கதை, வசனம், ஸ்கிரிப்ட் தயாரானது. செட்டியார், அவருடைய பிள்ளைகள், இயக்குநர், உதவி இயக்குநர் எல்லோரும் சுற்றிலும் இருக்க, நடுவில் ஜாவர் சீதாராமன் அமர்ந்து கதை படிப்பதைக் கேட்டுக் கொண்டிருந்தோம். அந்தக் காலத்தில் டி.கே.சண்முகம், நவாப் ராஜ மாணிக்கம் ஆகியோர் தங்களது நாடகக் கம்பெனிகளில் நாடகம் அரங்கேற்றுவதற்கு முன், இப்படித்தான் நாடகக் குழுவினரைச் சுற்றி அமர வைத்துக்கொண்டு கதையையும், காட்சி களையும் விளக்குவார்கள்.\nஅதே மாதிரியான சூழலில் அமர்ந்து கதை கேட்போம். ஜாவர் சார் கதை சொல்ல சொல்ல… செட்��ியார் தலை யாட்டிக்கொண்டே இருப்பார். தலை ஆட்டுவதை நிறுத்தினால் ஏதோ பிரச்சினை என்று எங்களுக்குப் புரிந்து விடும். ‘மீண்டும் இரண்டு சீன் முன்னாடி படிங்க, ஜாவர் ’ என்பார். படித்ததும், ‘கதைப்படி பம்பாயில் இருப்பவன், அடுத்து உடனே சென்னையில் இருப்பது போல் இருக்கிறது. இது ஜெர்க்காக இருக்கிறதே. இதுக்கு ஒரு லீட் தேவைப்படுகிறது’ என்பார். அப்படி கதை முழுமையாக தயாராகும்போது கதையில் இப்படிப்பட்ட விஷயங்கள் முறையாக சரி செய்யப்படும்.\nஇறுதி யான திரைக்கதை வடிவம் தயாரானதும் முழுவதும் டைப் செய்து, பைண்ட் செய்யப்பட்டு உதவி இயக்குநர் முதல் எடிட்டிங் அறை வரைக்கும் ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு பிரதி இருக்கும். அந்தப் படம் முடியும் வரை எந்த நேரத்திலும் எந்த காட்சி பற்றி விளக்கவும் தயாராக இருக்க வேண்டும். அப்போது நாங்கள் தயாராகவே இருப்போம். சீன் நம்பரைச் சொன்னால் ஸ்கிரிப்ட்டை பார்க் காமலேயே காட்சியைக் கூறுவோம். அந்த அளவுக்கு மனப்பாடம் செய்து வைத்திருப்போம்.\n‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் நான் நான்காவது உதவி இயக்குநர். முதன்முதலில் செட்டுக்கு போனதும் கிளாப் அடிக்கிற வேலை எனக்குக் கொடுக்கப்பட்டது. எடிட்டிங் அறையில் அமர்ந்து கிளாப் போர்டு இணைக்கும் வேலைகளை செய்தாலும் முதன் முதலில் படப்பிடிப்பு தளத்தில் கிளாப் அடிக்கும்போது கைகள் நடுக்கத்தோடு ஒருவித பதற்றம் ஒட்டிக்கொள்ளவே செய்தது. ஓர் அறைக்குள் அமர்ந்து டேபிளில் வேலை பார்ப்பது வேறு. அதே மாதிரி வேலையை படப்பிடிப்பு தளத்தில் எல்லோர் முன்னாலும் நின்று பார்ப்பது வேறு என்பதை உணர்ந்தேன்.\nபடத்தின் ஒரு வசனக் காட்சி படமாகிக் கொண்டிருந்தது. ஒரு ஷாட் எடுத்ததும், நான் கிளாப் அடிக்காமல் யோசித்தவாறே உட்கார்ந்திருந்தேன். உடனே, பிரகாஷ் ராவ், ‘முத்துராமன்... என்னாச்சு\nநான் சுதாரித்துக்கொண்டு ‘‘சார், வரிசையாக குளோஸ்-அப் ஷாட்டாக எடுக்குறீங்க. அதை எடிட் செய்யும்போது ஜம்ப்பாக இருக்குமே’’ என்று எடிட்டிங் அறையில் பணிபுரிந்த அனுபவத்தை வைத்து அவரிடம் கேட்டேன். ‘‘நீங்க கேட்பது சரிதான். இடையே இன்டர் கட் காட்சியாக கிராமத்து காட்சி ஒன்று போடப்போகிறேன். அதற்காகத்தான் இந்த குளோஸ்-அப் காட்சியைத் தொடர்ந்து எடுக்குறேன். அதைப் போட்டால் ஜம்ப் வராது’’ என்று ஷுட்டிங்கை நிறுத்திவிட்டு எனக்கு சொல்லிக் கொடுத்தார்.\nஉதவி இயக்குநர்களுக்கு ‘வேலை யில் முழு ஈடுபாடு’ என்ற கருவி தான் பெரிய பக்கபலமாக இருக்கும். எந்த சந்தேகம் என்றாலும் உடனே கேட்டுத் தெளிவு பெற வேண்டும். சினிமாவின் 23 துறைகளுக்கும் தனித் தனிப் பிரிவு, தனித் தனி பொறுப்பாளர் என்று இருந்தாலும் ஒட்டுமொத்த துறையையும் சேர்த்து பார்க்கும்போது அந்தப் படத்தின் இயக்குநர்தான் தலைவர். அவரைத்தான் ‘கேப்டன் ஆஃப் தி ஷிப்’ என்று சொல்வோம். இயக்குநர் பணிபுரிவதைப் பார்த்து பல விஷயங்களை கற்றுக்கொள்வதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். அப்படி கற்றுக்கொண்ட பல விஷயங் கள் பின்னாளில் நான் இயக்குநராவதற்கு ஏணியாக இருந்தன.\n- இன்னும் படம் பார்ப்போம்…\nஎஸ்பி.முத்துராமன் புதன் திரைதொடர்எஸ்பி. முத்துராமன்சினிமாவரலாறுதிரும்பிப் பார்த்தல்தமிழ் சினிமா\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\n25 ஆண்டுக்குப் பின் தமிழ்ப் பத்திரிகையை சேர்ந்த...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nமரம் வளர்ப்பில் ஆர்வம் காட்டும் குன்னம் விஏஓ\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கடைமடை பகுதியில் கருகும் நெற்பயிர்கள்: கல்லணைக் கால்வாயில் கூடுதலாக தண்ணீர்...\nஒரே செலவில் இரட்டிப்பு லாபம் பெற மஞ்சள் தோட்டத்தில் ஊடுபயிராக சின்ன வெங்காயம்...\nநீர்நிலைகளின் கரைகளில் பனை நடவு: நிலத்தடி நீரை பாதுகாக்கும், முயற்சியில் சிஞ்சுவாடி ஊராட்சி\nமுதல் பெண் ரஃபேல் போர் விமானி\nபெண்ணுரிமைக்காக ஓங்கி ஒலித்த குரல்\nபக்கத்து வீட்டில் கரோனா வந்தால்...\nலூயி பஸ்தேர் 125: அறிவியல் வரங்கள் பெற்றுத்தந்த பஸ்தேர்\nசினிமா எடுத்துப் பார் 71: தயாரிப்பாளர் கதாநாயகன் உறவு\nசினிமா எடுத்துப் பார் 99: ‘ஏவி.எம்’ நிறுவனம் படங்களை எடுக்காதது ஏன்\nசினிமா எடுத்துப் பார் 70: பஞ்சு அருணாசலம்- எல்லாமுமாக வாழ்ந்தவர்\nசினிமா எடுத்துப் பார் 61: ஈகோ இல்லாத கமல், ரஜினி\nவெற்றிலை சாகுபடி தரும் மாதம் ரூ. 70 ஆயிரம்\nஇ���்மி அறக்கட்டளை: 150 மாணவர்களுக்கு இலவச உயர் கல்வி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/09/10235427/1260703/onam-festival-Tourists-travel-mountain-train.vpf", "date_download": "2020-09-27T03:55:03Z", "digest": "sha1:H6XKMK7WXCQUKNVRZ6XSYILC2IB3W7IA", "length": 16531, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "கேரளாவில் ஓணம் விடுமுறை - மலைரெயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் குவிந்தனர் || onam festival Tourists travel mountain train", "raw_content": "\nசென்னை 27-09-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகேரளாவில் ஓணம் விடுமுறை - மலைரெயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nபதிவு: செப்டம்பர் 10, 2019 23:54 IST\nகேரளாவில் ஓணம் விடுமுறையால் நீலகிரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் மலைரெயிலில் பயணிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nமலைரெயிலில் பயணம் செய்வதற்காக நீண்ட வரிசையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்த போது எடுத்த படம்.\nகேரளாவில் ஓணம் விடுமுறையால் நீலகிரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் மலைரெயிலில் பயணிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nகேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நாளை (செவ்வாய்) ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கேரள மாநிலத்தில் 10 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா மாவட்டமான நீலகிரி மாவட்டத்திற்கு கேரளாவிலிருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.\nஇங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கின்றனர். குறிப்பாக குன்னூர் பகுதியில் உள்ள தோட்டக்கலை துறைக்கு சொந்தமான சிம்ஸ் பூங்கா, இயற்கை காட்சி முனைகளான லேம் ஸ்ராக், டால்பின் நோஸ் ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து உள்ளது.\nநீலகிரியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட மலைரெயில் தற்போதும் இயக்கப்பட்டு வருகிறது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த மலைரெயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஓணம் விடுமுறையால் ஊட்டிக்கு வந்துள்ள கேரள மாநில சுற்றுலா பயணிகள் குன்னூரில் இருந்து ஊட்டி செல்லும் மலை ரெயிலில் பயணம் செய்வதற்காக குன்னூர் ரெயில் நிலையத்தில் நேற்று காலை முதலே குவிந்தனர்.\nகூட்டம் அதிகரித்ததை தொடர்ந்து பயணிகள் அனைவரும் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டனர். பின்னர் போலீசார் பாதுகாப்புடன் அவர்களை மலைரெயிலில் ஏற்றினர். சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியதால் சிலருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர்கள் அடுத்த ரெயில் வரும்வரை அங்கேயே காத்திருந்து பயணம் செய்தனர்.\nஇதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-\nகேரளாவில் ஓணம் பண்டிகைக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளதால் நீலகிரிக்கு சுற்றுலா வந்துள்ளோம். இங்குள்ள மலை ரெயிலில் பயணம் செய்தபடி பசுமையான காடுகள், அழகிய பள்ளத்தாக்குகளை காண்பதற்கு மிகவும் அழகாக உள்ளது. கூட்டம் அதிகமாக உள்ளதால் நீண்ட வரிசையில் காத்திருந்து பயணிக்க வேண்டியது உள்ளது.\nமுன்னாள் மத்திய மந்திரி ஜஸ்வந்த் சிங் காலமானார்- பிரதமர் மோடி இரங்கல்\nபாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் காலமானார்\nஐபிஎல் கிரிக்கெட்- ஷுப்மான் கில் அதிரடியில் ஐதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா\nஇலங்கையுடன் புத்தமத உறவுகளை மேம்படுத்த ரூ.110 கோடி நிதி உதவி -பிரதமர் மோடி அறிவிப்பு\nகொரோனா சிறப்புக் குழுவுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை\nஇலங்கைக்கு இந்தியா முன்னுரிமை அளிக்கிறது- காணொளி உச்சி மாநாட்டில் ராஜபக்சேவிடம் தெரிவித்த மோடி\nகாவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது\nகோவில்பட்டியில் பலத்த மழை- மரம் முறிந்து விழுந்து டிரான்ஸ்பார்மர் சேதம்\nகோவில்பட்டி அருகே கல்லூரி பேராசிரியை காரில் கடத்தல்- 2 பேர் கைது\nமுசிறி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nதிருச்சியில் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசி அவமதிப்பு\n‘பாடும் நிலா மறைந்தது’ - பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nதமிழகத்தில் அக்.1ந் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி- தமிழக அரசு\n5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதெண்டுல்கர் மகள் சாராவுடன் சுப்மான்கில் காதலா\nஎந்த ராசிக்காரர்களுக்கு எந்த வேலை அதிர்ஷ்டத்தை தரும்\nவாட்ஸ்அப் செயலியில் அசத்தல் அம்சம் விரைவில் அறிமுகம்\nசென்னையில் இருந்து மேலும் 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nமுந்தைய மாடலை விட குறைந்த விலையில் வெளியாகும் ஒன்பிளஸ் 8டி\nஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன��� ஜோன்ஸ் மும்பையில் இன்று திடீர் மரணம்\nஎஸ்.பி.பி. மிகவும் கவலைக்கிடம் - மருத்துவமனை முன் அதிகளவில் போலீஸ் குவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2020/148204/", "date_download": "2020-09-27T03:13:36Z", "digest": "sha1:XFLI2PY6TPZEUXFG4VQPXD2L4KYL6ZBV", "length": 9710, "nlines": 172, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழ் மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவு வெளியானது... - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவு வெளியானது…\n2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் யாழ் மாவட்டத்திற்கான முழுமையான முடிவுகள் வெளியாகியுள்ளன.\nஅதன் அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.\nயாழ் மாவட்டத்தில் போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகள் மற்றும் ஆசன விபரங்கள் பின்வருமாறு,\nஇலங்கை தமிழரசு கட்சி – 112,967 வாக்குகள் – 3 ஆசனங்கள்\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 55,303 வாக்குகள் – 1 ஆசனம்\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சி – 49,373 வாக்குகள் – 1 ஆசனம்\nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 45,797 வாக்குகள் – 1 ஆசனம்\nதமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 35,927 வாக்குகள் – 1 ஆசனம்\nTagsஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இலங்கை தமிழரசு கட்சி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\n13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது கட்டாயமானது.\nஉலகம் • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nசட்டமும், நீதியும் வளைவதற்கல்ல – அனைவரையும் சமனாகப் பேணுவதற்கே…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி பகுதிகளில் துப்பாக்கிகள் மீட்பு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈரோஸ் பிரபாகரன் இயக்கத்தை வளர்க்காமல் இளம் பெண்களை ஏமாற்றுகிறார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமானிப்பாய் புகழ், வாள் வெட்டுக்குழுவின் தலைவர், தனு ரொக் மீது வாள் வீச்சு.\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉக்ரைனில், விமானப் படை விமானம் வெடித்து சிதறியதில் 22 வீரர்கள் பலி..\nகண்டி மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்..\nவன்னி மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவு…\n13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது கட்டாயமானது. September 26, 2020\nசட்டமும், நீதியும் வளைவதற்கல்ல – அனைவரையும் சமனாகப் பேணுவதற்கே….. September 26, 2020\nவாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி பகுதிகளில் துப்பாக்கிகள் மீட்பு…. September 26, 2020\nஈரோஸ் பிரபாகரன் இயக்கத்தை வளர்க்காமல் இளம் பெண்களை ஏமாற்றுகிறார்… September 26, 2020\nமானிப்பாய் புகழ், வாள் வெட்டுக்குழுவின் தலைவர், தனு ரொக் மீது வாள் வீச்சு. September 26, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.karaiseraaalai.com/2014/05/blog-post_2618.html", "date_download": "2020-09-27T04:45:07Z", "digest": "sha1:VEHNFYJWXLJVKTGTDGI25OMTZ6OOYQ5Q", "length": 16860, "nlines": 240, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "பெற்ற சுமைக்கு... | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nகிறுக்கியது உங்கள்... arasan at சனி, மே 03, 2014\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், கவிதை, சமூகம், வலி, வாழ்க்கை\nஒரு தாயின் எளிமையான வார்த்தைகளில் சொல்லப்பட்ட கவிதை வலிமையாக மனதில் தைத்தது. ஆனால் பெற்ற- சுமைக்கு இரண்டுக்கும் இடையில் ‘ச்’ (ஒற்று) வராது. அந்த ‘ச்’சை உனக்குப் புடிச்ச எந்தப் புள்ளைக்காவது கொடுக்கவும்.\n3 மே, 2014 ’அன்று’ பிற்பகல் 6:08\nதிருத்தி விட்டேன் சார் ,,,\nச் கொடுக்கும் அளவுக்கு அடியேனுக்கு வயதில்லை என்பதினால் அதை அப்படியே சேமித்து வைத்துக் கொண்டேன் வாத்தியார் அவர்களே ...(பிற்காலத்தில் உதவும் என்பதற்காக ..)\nதிருத்தியமைக்க�� என் மனம் நிறை நன்றிகள் சார் ....\n3 மே, 2014 ’அன்று’ பிற்பகல் 6:15\nச் கொடுக்கும் அளவுக்கு அடியேனுக்கு வயதில்லை என்பதினால் அதை அப்படியே சேமித்து வைத்துக் கொண்டேன் வாத்தியார் அவர்களே ### அவ்வளவு நல்லவனாய்யா நீய்யி ....கவிதை மெய்யாலுமே சூப்பர்..உனக்கு இனி அடிக்கடி இப்படி சூப்பர்னு சொல்ல முடியாது..ஏன்னா எழுதுறது எல்லாமே நல்லாத்தான் இருக்கு ...\nஇனி ஒன்லி ஓட்டுதான் குத்தம் கண்டு பிடிச்சாதான்.... இனி பின்னூட்டம் பக்கம் வரணும் போல\n3 மே, 2014 ’அன்று’ பிற்பகல் 7:56\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…\nவயசமூகத்தில் காணும், கேட்கும் நிகழ்வுகள் எந்த வயதினரையும் பாதிக்கும் என்பதை கவிதை உணர்த்திவிட்டது.\n3 மே, 2014 ’அன்று’ பிற்பகல் 8:38\n4 மே, 2014 ’அன்று’ முற்பகல் 12:54\nஉவமைகள் மிக மிக அருமை\n4 மே, 2014 ’அன்று’ முற்பகல் 1:15\n4 மே, 2014 ’அன்று’ முற்பகல் 1:17\nநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்\n2 நாட்களாக பதிவை இணைக்கும் போது ஏற்பட்ட தவறு சரிசெய்யபட்டது.\nதங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி.\n4 மே, 2014 ’அன்று’ முற்பகல் 8:33\nகடைசிவரியை இரண்டு முறை படித்ததும் தான் புரிந்தது.. அதுதான் இதில் சுவாரசியம் என நினைக்கிறன்\n4 மே, 2014 ’அன்று’ முற்பகல் 10:12\nவருத்தப் படாதீர்கள் அம்மா ,இதுவும் கடந்து போகும் ...பக்கத்துக்கு வீட்டு பையனோடு பொண்ணு ஓடிப் போகும் போது \n4 மே, 2014 ’அன்று’ பிற்பகல் 1:21\n தாயின் உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தியது\n4 மே, 2014 ’அன்று’ பிற்பகல் 5:21\n5 மே, 2014 ’அன்று’ முற்பகல் 6:40\nஅட தளிர் சுரேஷ் உங்களைத் தான் தன் பதிவில் கூறியிருந்தாரோ ஜீ அவர் கூறியதில் பிழை இல்லை.\nபையனைப் பெற்றவளின் புலம்பலை வார்த்தையில் வர்ணம் தீட்டியிருகிறீர்கள்...\n5 மே, 2014 ’அன்று’ பிற்பகல் 5:32\n தாயின் உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தியது\n6 மே, 2014 ’அன்று’ முற்பகல் 4:19\nதாயின் மனது சொல்லும் கவிதை.\n6 மே, 2014 ’அன்று’ முற்பகல் 6:49\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஓட்டுநர் உரிமம் வாங்கிய கதை ....\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nஊரில் இன்றளவும் சாப்பாடு என்றால், சாதம் ஏதாவது ஒரு குழம்பு. அதுவே மூன்று வேளைக்குமான உணவு. குழம்பு வைக்க நேரமில்லை என்றால் பூண்டை தட்டிப் ...\nமாற்றத்திற்கான விதை – CTK நண்பர்களின் பெரும் முயற்சி .\nகடந்த சனிக்கிழமை அன்று எங்களது அரியலூர் மாவட்டம், செட்டித்திருக்கோணம் கிராமத்தில் அந்த ஊரின் இளைஞர்களின் பங்களிப்பில் நூலகம் மற்றும்...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nவிளிம்புக்கு அப்பால் - புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள்\nஅகநாழிகை பதிப்பகத்தின் சார்பாக வெளிவந்திருக்கும் இந்த நூலில் மொத்தம் பதினான்கு இளம் படைப்பாளிகளின் சிறுகதைகள் அடங்கியுள்ளது. ...\n\"வீதி\" கலை இலக்கிய கூட்டமும் - இண்ட முள்ளும் ...\nஎதிர்பார்த்ததை விட எதிர்பாராத நிகழ்வுகள் தரும் சுகங்களுக்கு எப்போதுமே கூடுதல் மதிப்பிருக்கும். என் வாழ்வு என்பது திட்டமிடாத/ எதிர்பாராத ச...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/75755/electricity-bill-will-collect-monthly-once-says-minister-thangamani", "date_download": "2020-09-27T05:09:08Z", "digest": "sha1:2WN2ZO2KKLWIL5NU6FBHGX2FPTTNAY2W", "length": 8546, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இனிமேல் மாதம் ஒருமுறை மின்கட்டணம்? - அமைச்சர் தங்கமணி | electricity bill will collect monthly once says minister thangamani | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்��ு விவசாயம்\nஇனிமேல் மாதம் ஒருமுறை மின்கட்டணம்\nமாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் முறையை முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nதற்போது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறை அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கு காலகட்டத்தில் மின் ஊழியர்களால் மின்கட்டண மதிப்பீடு செய்ய வர முடியாததால் நான்கு மாதத்திற்கு ஒருமுறை என மின்கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதில் பிரபலங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வழக்கமான தொகையை விட மின்கட்டணம் அதிகமாக வந்துள்ளது என சர்ச்சை எழுந்தது.\nஆனால், சரியான முறையிலேயே மின்கட்டணம் கணக்கிடப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் முறையை முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nநாமக்கல் ஆட்சியரகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணி “கொரோனாவால் உயிரிழந்த டாஸ்மாக் பணியாளர் குடும்பத்துக்கு 10 இலட்ச ரூபாய் வழங்கப்படும். கூடுதல் நிவாரணம் கோரிய மனு குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். டாஸ்மாக் பணியாளர்கள் கொரோனா தொற்றுக்கு சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நோய் தொற்று குறித்த சந்தேகம் இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.\nவெப்சீரிஸில் கலக்கப்போகிறார் வடிவேலு: எந்த படத்தின் இயக்குநர் தெரியுமா\n“பறவைகளை சுடாதீங்க” : வேட்டையை தடுத்த முதியவர் மீது துப்பாக்கிச்சூடு\nRelated Tags : thangamani, electricity bill, monthly once, minister, தமிழக அரசு, மின்சாரத்துறை அமைச்சர், மின்கட்டணம், மாதம் ஒருமுறை,\nபெரியார் சிலைக்கு காவி சாயம், காலணி மாலை - திருச்சியில் பரபரப்பு.\nஇன்றைய முக்கியச் செய்திகள் | அதிமுக செயற்குழு கூட்டம் முதல் தீபிகா படுகோன் விசாரணை வரை.\nபெண்களுக்கு எதிராக யூடியூபில் பதிவிட்டவர் மீது கரி ஆயில் பூச்சு\nஅக்டோபர் 1 முதல் மேற்குவங்கத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி.\n‘வருண் சுழலில் வீழ்ந்த வார்னர்’ : SRH VS KKR ... டாப் 10 தருணங்கள்\nசிஎஸ்கே அணியில் என்ன பிரச்னை\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்���ம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவெப்சீரிஸில் கலக்கப்போகிறார் வடிவேலு: எந்த படத்தின் இயக்குநர் தெரியுமா\n“பறவைகளை சுடாதீங்க” : வேட்டையை தடுத்த முதியவர் மீது துப்பாக்கிச்சூடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gtamilnews.com/waterman-of-india-story/", "date_download": "2020-09-27T03:01:03Z", "digest": "sha1:IAVQ5VMPFGGGEDXXNODVAXCTTKGMV7NV", "length": 14050, "nlines": 146, "source_domain": "gtamilnews.com", "title": "உலகைக் காப்பாற்றும் 50 பேர்களில் ஒருவர் - இந்த இந்தியரைத் தெரிந்து கொள்ளுங்கள் - G Tamil News", "raw_content": "\nஉலகைக் காப்பாற்றும் 50 பேர்களில் ஒருவர் – இந்த இந்தியரைத் தெரிந்து கொள்ளுங்கள்\nஉலகைக் காப்பாற்றும் 50 பேர்களில் ஒருவர் – இந்த இந்தியரைத் தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்தியாவின் தண்ணீர் மனிதர்’ என்று போற்றப்படும் ராஜேந்திர சிங் (Rajendra Singh) பிறந்தநாள் இன்று (ஆகஸ்ட் 6). 💦\nசமூக அக்கறை கொண்ட இளைஞர்கள் முன் மாதிரியாகக் கொள்ள அவரைப் பற்றிய சில குறிப்புகள்…\nஉத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் உள்ள தவுலா கிராமத்தில் ஜமீன் குடும்பத்தில் (1959) பிறந்தவர். தந்தை விவசாயி. ஆரம்பக் கல்வியை சொந்த ஊரில் கற்றார். ஆன்மிகம், அரசியல், சமூகப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் பள்ளியில் இவரது ஆங்கில ஆசிரியர் கற்றுக்கொடுத்தார்.\nகாந்தி அமைதி அறக்கட்டளை உறுப்பினரான ரமேஷ் சர்மாவின் சமூக சேவைகளுக்கு உதவியாக இருந்தார். பள்ளிக்கல்வி முடிந்ததும், உத்தரப் பிரதேசத்தில் உள்ள பாரதிய ரிஷிகுல் ஆயுர்வேதிக் மஹாவித்யாலயாவில் ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைக்கான பட்டம் பெற்றார்.\nஅலகாபாத் பல்கலைக்கழகத்தில், முதுகலை இந்தி இலக்கியம் பயின்றபோது லஞ்சம், சமூக ஏற்றத்தாழ்வுகள், சமூக அநீதிகளுக்கு எதிராக நடந்த பல்வேறு அறப்போராட்டங்களில் பங்கேற்றார். ஜெயபிரகாஷ் நாராயணின் ‘சாத்ரா யுவ சங்கர்ஷ் வாஹினி’ அமைப்பில் சேர்ந்து அதன் தலைவராக செயல்பட்டார்.\nபடித்து முடித்தவுடன், முதியோர் கல்வித் திட்டப் பொறுப்பாளராக அரசுப் பணியில் சேர்ந்தார். இதற்கிடையே தருண் பாரத் சங் என்ற தொண்டு நிறுவனத்தில் சேர்ந்��ு, அதன் பொதுச் செயலாளராக உயர்ந்தார்.\nஅரசு வேலையை 1984-ல் ராஜினாமா செய்தார். தன்னிடம் இருந்த அனைத்தையும் விற்றார். தன் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு பேருந்தில் ஏறி கடைசி நிறுத்தத்துக்கு டிக்கெட் எடுத்தார். அந்த பேருந்து ராஜஸ்தானின் அல்வர் மாவட்டத்தில் ஒரு கிராமத்துக்குச் சென்றது. அங்கு ஆயுர்வேத மருத்துவ சேவையாற்றினார். கல்வியும் கற்பித்தார்.\nஅந்த ஊருக்குப் படிப்பு, மருத்துவத்தைவிட தண்ணீர்தான் முக்கியம் என்பதை உணர்ந்தார். ஊர்க் குளத்தை தன்னந்தனியாக தூர்வாரினார். ஏளனம், கேலிப்பேச்சுகளைப் பொருட்படுத்தாமல், ஆண்டுக்கணக்கில் பாடுபட்டு குளத்தின் பரப்பளவை அதிகரித்தார். பிறகு பெய்த திடீர் மழையால் குளம் நிரம்பியது.\nபிழைப்புக்காக வெளியூர் சென்றிருந்த இளைஞர்கள் சொந்த ஊர் திரும்பி, இவரோடு கைகோர்த்தனர். அடுத்த ஒரே ஆண்டில் 36 கிராமங்களில் குளங்கள் வெட்டப்பட்டன. கிராமம் கிராமமாக பாத யாத்திரை சென்று, மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.\nராஜஸ்தானில் 7 நதிகளை மீட்டெடுத்தார். மழைநீர் சேகரிப்புக்காக நாடு முழுவதும் 850 கிராமங்களில் 4,500 தடுப்பணைகள் கட்டியுள்ளார். 1,200 கிராமங்களைத் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத பகுதிகளாக மாற்றியுள்ளார். இவரது வழிகாட்டுதலால் பல மாநிலங்களில் தண்ணீர்ப் புரட்சி உருவானது.\nராமன் மகசேசே விருது, ஜம்னாலால் பஜாஜ் விருது, நீர் மேலாண்மைக்கான நோபல் என குறிப்பிடப்படும் ஸ்டாக்ஹோம் வாட்டர் பரிசு உள்ளிட்ட பரிசுகள், விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் தற்போது தேசிய கங்கைப் படுகை ஆணையத்தின் உறுப்பினராக செயல்படுகிறார்.\n‘உலகைக் காப்பாற்றும் 50 பேரில் ஒருவர்’ என ‘தி கார்டியன்’ பத்திரிகை இவருக்கு புகழாரம் சூட்டியுள்ளது. இயற்கையைப் பாதுகாப்பது, அனைவருக்கும் தண்ணீர் கிடைக்கச் செய்வதை வாழ்க்கை லட்சியமாகக் கொண்டுள்ள ராஜேந்திரசிங் இன்று 61 வயதை நிறைவு செய்கிறார்.\nபோனாளே பொன்னுத்தாயி 10 வருடம் முன்பு இதே நாளில் மறைந்த ஸ்வர்ணலதா\nதமிழ் திரையுலகின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் மறைந்த தினம் இன்று\nபோனாளே பொன்னுத்தாயி 10 வருடம் முன்பு இதே நாளில் மறைந்த ஸ்வர்ணலதா\n3 மணி நேரத்தில் 4 ரீல்களுக்கு இசை அமைத்த சாதனை – இசைஞானி பற்றி ஏவிஎம் சரவணன்\nஎஸ்பிபி ஆத்மாவுக்கு திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றினார் இளையராஜா\nஎஸ்பிபி இறுதிச்சடங்கில் நேரில் கலந்து கொண்ட விஜய் புகைப்படங்கள்\nஎஸ்பிபி நல்லடக்கம் காவல்துறை மரியாதையுடன் நடக்கும் – முதல்வர் அறிவிப்பு\nகொரோனா பாதிப்புக்கு நிதி திரட்ட போய் கொரோனாவுக்கே பலியான எஸ்பிபியின் சோகம்\nஎஸ்பிபி உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு – கமல் சென்று பார்த்த வீடியோ\nமகேஷ்பாபுவின் மனைவியை போதைப்பொருள் வழக்கில் தொடர்பு படுத்தியது யார் தெரியுமா\nபாரத ஸ்டேட் வங்கி வழங்கும் கொரோனா கால சலுகை\n5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ.517.82 கோடி\nரஜினி நலம் விசாரித்த மதுரை முதல் ரசிகர் பற்றிய விவரம் – ரஜினி பேசிய ஆடியோ\nஅமேசான் பிரைமில் வெளியாகவிருக்கும் அனுஷ்காவின் சைலன்ஸ் பட டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-09-27T05:19:00Z", "digest": "sha1:46Z66E5GBBFZMRLG2L4JH5HUU4P2QK7L", "length": 9311, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:அசையாக்கரடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிவகுமார், நான் செய்துள்ளது தவறாக இருக்கலாம். நீங்கள் செய்திருந்த பகுப்பு மாற்றத்தைப் பார்க்காமல், நான் பாலூடிகள் பகுப்பை ஏற்படுத்தினேன். எப்படிச் செய்தால் சரியோ, அப்படியே செய்துவிடுங்கள். --C.R.Selvakumar 14:04, 30 அக்டோபர் 2006 (UTC)\nசெல்வா, சேய்ப் பகுப்பு இருப்பதால் தாய்ப்பகுப்பைத் தரவேண்டியதில்லை. நெருக்கமான பகுப்பைத் தந்தால் போதுமானது. தேவையான மாற்றங்களை சுந்தர் செய்துள்ளார். --Sivakumar \\பேச்சு 15:04, 30 அக்டோபர் 2006 (UTC)\nசிறு கேள்விகள் - செல்வா கவனிக்க[தொகு]\nமெல்ல, மெள்ள - வேறுபாடு என்ன எல்லாமுண்ணி என்று சொல்வதை விட அனைத்துண்ணி என்று சொல்வது நன்றாக இருப்பது போல் தோன்றுகிறது எல்லாமுண்ணி என்று சொல்வதை விட அனைத்துண்ணி என்று சொல்வது நன்றாக இருப்பது போல் தோன்றுகிறது\nமெல்ல என்பதும் மெள்ள என்பது ஏறத்தாழ ஒரே பொருள் க்றிப்பதுதான் எனினும் சிறு வேறுபாடுகள் உண்டு. மெல்ல என்பது மெலிவு குறிப்பது, மெள்ள என்பது காலத் தாழ்ச்சியைக் குறிப்பது (மெதுவாகச் செய்வதைக் குறிக்கும்). இங்கே இரண்டு சொற்களும் பொருந்தும். அனைத்துண்ணி என்பதனையே ஆளலாம். --செல்வா 18:25, 3 மார்ச் 2007 (UTC)\nஅலைகடல் = அலைகின்ற கடல்; அலைக்கடல் = அலையைக் கொண்டுள்ள கடல் என்று ஓரிடத்தில் படித்தேன். இதே போல் அசையா கரடி என்று எழுதினால் சரியாக இருக்குமோ இடையில் க் வருமா\nஅலைகடல் என்பது அலைகின்ற, அலைந்த, அலையும் கடல் என்று முக்காலத்திற்கும் ஏற்கும் ஆகையால் வினைத்தொகை என்பார்கள் (பரவலாக எடுத்துக்கூறும் எடுத்துக்காட்டு: ஊறுகாய் = ஊறுகின்ற, ஊறின, ஊறும் காய்). வினைத்தொகையில் ஒற்று மிகாது (புள்ளி வைத்த எழுத்து மிகுந்து வராது). ஆனால் அசையாக்கரடி என்னும் ஆட்சியில், அசையாத கரடி என்பதின் சுருக்கமாக, ஒரு பெயராக வந்துள்ளது. இந்த அசையாத என்னும் சொல் கரடி என்னும் பெயர்ச்சொல்லை விளக்க வந்தது, எனவே அது பெயரெச்சம். \"அசையாத\" என்று எதிர்மறையான பொருள் கொண்டுள்ளதால் எதிர்மறை பெயரெச்சம். அசையாத என்னும்சொல்லில் உள்ள கடைசி எழுத்தாகிய த இல்லாமல் (கடைசி = ஈறு; ஈறுகெட்டது) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சமாக வந்துள்ளதால் வல்லெழுத்து மிகும். எனவே ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வல்லெழுத்து மிகும். பரவலாக கூறப்படும் எடுத்துக்காட்டுகள் செல்லாக் காசு, வணங்காத் தலை, அழியாப் புகழ், கேளாச் செவி, ஓயாத் தொல்லை என்பன. --செல்வா 15:47, 19 மே 2008 (UTC)\nநன்றி செல்வா. பள்ளிக்கூடத்தில் படித்தது எல்லாம் நினைவுக்கு வருது :)--ரவி 15:53, 19 மே 2008 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 மே 2008, 17:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/crime/youth-commit-suicide-due-to-social-media-video-pu1wih", "date_download": "2020-09-27T04:56:49Z", "digest": "sha1:PPDPALJ376ABKA7BONHXFVKSNJQEM4DJ", "length": 11392, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தன்னுடன் டிக்டாக் செய்த நண்பன் கொன்று தற்கொலை... வீடியோ வெளியிட்டதால் விபரீதம்..!", "raw_content": "\nதன்னுடன் டிக்டாக் செய்த நண்பன் கொன்று தற்கொலை... வீடியோ வெளியிட்டதால் விபரீதம்..\nதிருத்தணி அருகே டிக்டாக் விபரீதத்தால் நண்பனை கொன்று இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருத்தணி அருகே டிக்டாக் விபரீதத்தால் நண்பனை கொன்று இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருவாரூர் மாவட்டம் திர��த்தணி ஒன்றியம், கார்த்திகேயபுரம் கிராமம் அருகே, ஏரிக்கரையின் ஓடையில், 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கடந்த செய்வாய்கிழமையன்று, அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து, திருத்தணி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்த்தபோது, இறந்த வாலிபர் அருகில், பூச்சி மருந்து பாட்டில் மற்றும் இருசக்கர வாகனம் இருந்ததை கண்டுபிடித்தனர்.\nஇதனைத் தொடர்ந்து, இளைஞரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதை தொடர்ந்து, போலீசார் இருசக்கர வாகனத்தை வைத்து விசாரணை நடத்தியதில், இறந்த இளைஞர், திருவாலங்காடு ஒன்றியம், தாழவேடு கிராமத்தைச் சேர்ந்த கன்னியப்பன் மகன் 28 வயதான வெங்கடராமன் என தெரிய வந்தது. வெங்கடராமன் கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி, நண்பர் விஜி என்பவருடன் ஒன்றாகச் சேர்ந்து, 'டிக் டாக்' வீடியோவில், தாழவேடு காலனி மக்களை அவதூறாக பேசி, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியதாகக் கூறப்படுகிறது.\nஇதனால் காலனி மக்கள், சாலை மறியல் செய்ததை தொடர்ந்து, வெங்கடராமன், விஜி ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், பிப்ரவரி 22-ம் தேதி இரவு விஜியை கழுத்தை நெரித்து கொலை செய்து, வெங்கடராமன் போலீசில் சரணடைந்ததாகத் தெரிகிறது. பின்னர் ஜாமீனில் வெளியே வந்த வெங்கடராமன் மீது, கொலை வழக்கு, 'டிக் டாக்' அவதூறு வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதனால், தனக்கு, அதிக ஆண்டு தண்டனை கிடைக்கும் என்பதால், மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கலாம் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.\nநெல்லையில் சோகம்... குழந்தை இல்லா ஏக்கம்... கணவன் –மனைவி தூக்கிட்டு தற்கொலை..\nவீட்டை விட்டு வெளியேறிய மனைவி... கோவில் முன் கள்ளக்காதல் ஜோடி செய்த காரியம்..\nமுதல்வரிடம் பரிசு பெற்ற மாணவி தற்கொலை... ஆன்லைன் வகுப்பால் பறிபோன உயிர்.. கதறிதுடித்த பெற்றோர்..\nகுழந்தைகளை இழக்காமல் இருக்க சிந்தியுங்கள் நீட் தேர்வு பயத்தால் உயிரிழந்த மாணவி பற்றி பிரபல இயக்குனர் ட்விட்\nநீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை.. வெளியானது ஜோதிஸ்ரீ துர்காவின் உருக்கமான ஆடியோ..\nகாதலுக்கு வயதில்லை.. கல்லூரி மாணவியுடன் 45 வயதுடையவர் ஓட்டம்.. அவ���ானத்தால் மகன்களை எரித்து கொன்று தாய் தற்கொலை\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nமீண்டும் பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசி, காலணி மாலை... தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறும் அவலம்..\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்... பிரதமர் மோடி இரங்கல்..\nபரபரப்பான கட்டத்தில் நாளை அதிமுக செயற்குழு கூட்டம்... பலத்தைக் காட்ட ஈபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பு தீவிர முயற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/s-p-balasubramaniyam-s-health-condition-is-critical-mgm-hospital-statement-msb-332967.html", "date_download": "2020-09-27T04:28:17Z", "digest": "sha1:IEIIXKEGNTURHJVPDDDUK65JYEUNCLZK", "length": 10196, "nlines": 121, "source_domain": "tamil.news18.com", "title": "Covid-19: S P Balasubrahmanyam critical, on life support | செயற்கை சுவாசக் கருவியுடன் சிகிச்சை... எஸ்.பி.பி.யின் உடல்நிலை கவலைக்கிடம் - மருத்துவமனை அறிக்கை– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » கொரோனா\nSP Balasubrahmanyam | எஸ்.பி.பி.யின் உடல்நிலை கவலைக்கிடம் - செயற்கை சுவாசக் கருவியுடன் சிகிச்சை... மருத்துவமனை அறிக்கை\nSinger SP Balasubrahmanyam continues to be stable | கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா அறிகுறிகளுடன் கடந்த 5-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதில் தான் உடல்நலம் தேறி வருவதாகவும் தெரிவித்திருந்தார்.\nதொடர்ந்து எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது நேற்று மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில் இன்று அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.\nஇதுகுறித்து மருத்துவமனை தரப்பில் விடுத்திருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, “எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறப்பு மருத்துவக்குழு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து கண்காணித்து வருகிறது.\nநேற்று இரவு முதல் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செயற்கை சுவாசக் கருவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. மருத்துவ வல்லுநர்கள் குழு அவரது உடல்நிலையை கண்காணித்து வருகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது\nதென்கொரியாவிடம் மன்னிப்பு கோரினாரா கிம் ஜாங் உன்\nதமிழகத்தில் புதிதாக 5647 பேருக்கு கொரோனா தொற்று\nமணப்பெண் கோலத்தில் ஜான்வி கபூர்: அட்டகாசமான புகைபடங்கள் வெளியீடு\nபிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nஅபராதம் வசூலிக்கப்படும் - தமிழக அரசு\nநெல் கொள்முதல் விலையை 3000 ரூபாயாக உயர்த்தவேண்டும் - ராமதாஸ்\nசாத்தான்குளம் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\nவிண்ணப்பிக்க கடைசி தேதி, பிற விவரங்கள் என்னென்ன\nSP Balasubrahmanyam | எஸ்.பி.பி.யின் உடல்நிலை கவலைக்கிடம் - செயற்கை சுவாசக் கருவியுடன் சிகிச்சை... மருத்துவமனை அறிக்கை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,692 பேருக்கு கொரோனா பாதிப்பு... உயிரிழப்பு 66\nவிஜயகாந்த்துக்கு கொரோனா - மருத்துவமனை தகவல்\nவிஜயகாந்த்துக்கு கொரோனா இல்லை - நலமாக உள்ளார்: தேமுதிக விளக்கம்\nதிமுக அமை��்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா தொற்று..\nசென்னை கோயம்பேடு காய்கறி சந்தை நாளை மீண்டும் திறப்பு.. கேக் வெட்டி கொண்டாடிய வியாபாரிகள்..\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்..\n#Bigboss | ஒரு ஷோவுக்காக பாத்திரங்களையும், டாய்லெட்டையும் கழுவ எனக்கு அவசியமில்லை. பிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மன்னிப்பு கோரியதாக தென்கொரியா தகவல்..\nதாய், மகள் தலை துண்டித்து படுகொலை - காதல் திருமணம் செய்ததற்காக தொடர்ந்துவரும் கொடூர வன்முறை.. நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnirubar.com/tamil-nadu-lock-down-extended-till-august-31/", "date_download": "2020-09-27T04:29:47Z", "digest": "sha1:RLTUC6IFKVKYO5ZYBHJC6DPUBVCPCP3U", "length": 9735, "nlines": 112, "source_domain": "tamilnirubar.com", "title": "தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு பஸ், புறநகர் ரயில் சேவைகளுக்கு தடை - இ பாஸ் கட்டாயம் - சில தளர்வுகளும் அறிவிப்பு | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nதமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு பஸ், புறநகர் ரயில் சேவைகளுக்கு தடை – இ பாஸ் கட்டாயம் – சில தளர்வுகளும் அறிவிப்பு\nஆசிரியர் பரிந்துரை தமிழகம் முக்கியமானவை\nதமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு பஸ், புறநகர் ரயில் சேவைகளுக்கு தடை – இ பாஸ் கட்டாயம் – சில தளர்வுகளும் அறிவிப்பு\nதமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பதா, விலக்குவதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் நேற்றும் இன்றும் முதல்வர் பழனிசாமி நீண்ட ஆலோசனை நடத்தினார்.\nஇதன்பின் தமிழக அரசு இன்று பிற்பகல் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் முழுவதும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வற்ற ஊரடங்கு அமல் செய்யப்படும். இதர நாட்களில் தற்போதைய தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும்.\nஆகஸ்ட் 1 முதல் சென்னையில் தனியார் தொழில் நிறுவனங்கள் 75 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம். சென்னை ஓட்டல்கள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படலாம். சென்னை ஓட்டல்களில் 50 சதவீத இருக்கைகளில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிடலாம். ஓட்டல்களில் ஏசி பயன்படுத்தக்கூடாது.\nசென்னை புறநகர் மின்சார ரயில்.\nஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் ரூ.10 ஆயிரத்துக்கு குறைவான வருமானம் உடைய கோயில்களை திறக்கலாம். எனினும் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி சுவாமியை தரிசனம் செய்ய வேண்டும். மாநகராட்சிப் பகுதிகளில் கோயில், மசூதி, தேவாலயங்களில் வழிபாட்டுக்கு அனுமதி இல்லை.\nசென்னையில் காய்கறி, மளிகை கடைகள் இரவு 7 மணி வரை செயல்படலாம். அத்தியாவசிய, அத்தியாவசியமற்ற அனைத்து பொருட்களையும் ஆன்லைனில் விற்பனை செய்யலாம்.\nரயில், விமானப் போக்குவரத்தில் தற்போதைய நடைமுறை தொடரும். மெட்ரோ ரயில், புறநகர் மின்சார ரயில் சேவைகளுக்கான தடை தொடரும். பஸ் சேவைகளுக்கு அனுமதி இல்லை.\nமறுஉத்தரவு வரும் வகையில் தமிழகத்தில் பஸ் போக்குவரத்து தடை நீடிக்கும். குறிப்பாக மாவட்டங்களுக்கு இடையே, மாநிலங்களுக்கு இடையே பஸ்களை இயக்க அனுமதி இல்லை. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும்.\nபள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும். திரையரங்குகள், ஜிம்கள், நீச்சல் குளங்கள், பூங்காக்களை திறக்க அனுமதி இல்லை. ஷாப்பிங் மால்களை திறக்கக்கூடாது. ஊட்டி, கொடைக்காலம், ஏற்காடு போன்று சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி இல்லை.\nமெட் பிகினி சேலஞ்ச்..உள்ளாடை சவாலில் தொபுக்கடீர்னு குதித்த பெண் டாக்டர்கள்…\nகொரோனா.. சாதாரண சளி காய்ச்சல்.. அடித்துச் சொல்கிறார் சுவிட்சர்லாந்து விஞ்ஞானி\nபோதைப் பொருள் விவகாரம்.. 3 நடிகைகளிடம் இன்று விசாரணை… September 26, 2020\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேர் மீது குற்றப்பத்திரிகை September 26, 2020\nஎஸ்.பி.பி. உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் September 26, 2020\nநீட் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு September 26, 2020\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nதோனி பெருந்தன்மை.. விமான இருக்கையை விட்டுக் கொடுத்தார்…\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thamilkural.net/newskural/sports/70132/", "date_download": "2020-09-27T04:12:48Z", "digest": "sha1:NTWKUYYFD4MHTHYTXMASXXKGTJCYUTYH", "length": 9706, "nlines": 157, "source_domain": "thamilkural.net", "title": "அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி! - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் கு��ல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome செய்திக்குரல் விளையாட்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி\nஅவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மென்சஸ்டர் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து அணி 24 ஓட்டங்களினால் வெற்றியீட்டியுள்ளது.\nபோட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 231 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.\nஅவ்வணி சார்பாக ஒயின் மோகன் 42 ஓட்டங்களையும் ஜோய் ரூட் 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணியின் சம்பா 3 விக்கெட்டுக்களையும் மிச்சல் ஸ்டார்க் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.\nஇந்நிலையில் 232 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 48.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 207 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.\nஅவுஸ்திரேலிய அணி சார்பாக ஆரோன் பிஞ்ச் 73 ஓட்டங்களையும் மானஸ் லபுஸ்ஷேன் 48 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.\nஇங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் ஜொப்ரா ஆச்சர் 3 விக்கெட்டுக்களையும் வோக்கர்ஸ் மற்றும் எஸ்.எம்.கரன் ஆகியோர் தலா இவ்விரண்டு விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.\nபோட்டியின் ஆட்ட நாயகனாக ஜொப்ரா ஆச்சர் தெரிவானதோடு, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது 1க்கு 1 என்ற கணக்கில் சமநிலைப் பெற்றுள்ளது.\nPrevious articleபல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கிய தேங்காய் பால்\nNext articleகூட்டுறவு பயிற்சி நிலையத்தினை இராணுவத்திடமிருந்து விடுவிக்குமாறு கோரிக்கை\nகொல்கத்தாவிடம் மண்டியிட்டது சன்ரைஸஸ் அணி\nஅலை சறுக்கல் போட்டிகள் கோலா கலமாக ஆரம்பம்\nநாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஹைதராபாத் அணி\nதமிழ் தலைவர்களே இதுதான் உங்களின் ஆட்பலமா\nதமிழ்த் தேசியத்தை பலப்படுத்துவதற்காக உடனடியாகச் செய்ய வேண்டியவைகள் \nஅம்பாரை மாவட்டத் தேர்தல்: ஒரு கழுகுப் பார்வை\n8 மணித்தியாலங்களின் பின் உணவு தவிர்ப்ப���ப் போராட்டம் நிறைவுக்கு வந்தது\nதமிழ் தேசியக் கட்சிகளால் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பம்\nதமிழர்களைச் சோதிக்காதீர்; வீண்விளைவைச் சந்திப்பீர்- ராஜபக்ச அரசுக்கு சம்பந்தன் கடும் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.guruwaraya.lk/2020/08/interview-with-commissioner-of.html", "date_download": "2020-09-27T04:59:19Z", "digest": "sha1:K75WNKUK6FQKJCI3XLZVRDLEAU7PTHOE", "length": 21559, "nlines": 128, "source_domain": "www.guruwaraya.lk", "title": "Interview with the Commissioner of Examinations - Teacher", "raw_content": "\nபரீட்சை ஆணையாளர் திரு சனத் பூஜித , கொழும்பு டீ. எஸ் சேனாநாயக்க பாடசாலையின் ஊடக குழுவினருடனான கலந்துரையாடலின் போது தெரிவித்தவை.\nகோவிட் பரவலுக்கு முன்னரே , பரீட்சைத்திணைக்களத்தின் நடவடிக்கைகளை வினைத்திறனாக மேற்கொள்ள நாம் சில நடவடிக்கைகளை திட்டமிட்டிருந்தோம். பொதுப்பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை நிகழ்நிலையில் கோருவதற்கு நாம் இவ்வருட ஆரம்பத்திலேயே முடிவு செய்திருந்தோம்.\nதரம் ஐந்து புலைமைப் பரிசில், க.பொ.த சாதாரண மற்றும் உயர்தர விண்ணப்பங்களை நிகழ்நிலையில் விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.\nநிகழ்நிலையில் தரம் ஐந்து மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள் நிகழ்நிலையில் கோரப்பட்டன. இம்முறைமை வெற்றியளித்துள்ளது. தற்போது எந்நேரத்திலும் பரீட்சையை நடாத்த இயலுமாக உள்ளது. 10 020 ஆரம்ப வகுப்புகள் உள்ள பாடசாலைகளில், 45 பாடசாலைகளை தவிர ஏனைய அனைத்து பாடசாலைகளும் தமது விண்ணப்பங்களை அனுப்பிவைத்துள்ளன. மிக கஸ்டப் பிரதேச பாடசாலைகளும் இதில் உள்ளடங்கும். குறித்த 45 பாடசாலைகளில் மாணவர்கள் இன்மையால் அவை விண்ணப்பிக்கவில்லை. இது போன்றே உயர்தர பரீட்சை விண்ணப்பங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன.\nபாடசாலைகளுக்கு Username, Password வழங்கப்பட்டுள்ளன. பாடசாலைகள் தமது க.பொ.த சாதாரண தர பரீட்சைகளை முழுமையாக பெற்றுக்கொள்ள ஏற்கனவே வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. இவை தொழினுட்பத்தின் அனுகூலங்களாகும்.\nநிகழ்நிலை கல்வி என்பது, வசதியுள்ள ஒரு சாராருக்கு மட்டுமே சந்தர்ப்பத்தை வழங்கும். அத்துடன் நாட்டில் காணப்படுகின்ற வளங்களின் தன்மைக்கு ஏற்ப அனைவருக்கும் அவ்வசதி பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது. அனைத்து பாடசாலைகளிலும், எல்லா மாணவர்களுக்கும் இவ்வசதிகள் இல்லை. அத்துடன் நிகழ்நிலை கல்வி மூலம் அனைத்தையும் வழங்க முடியாது. ஆசிரியர்களின் நேரடி கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகள் அவசியம். மாணவர் - ஆசிரியர் இடைத் தொடர்புகள் கட்டாயம் இருக்க வேண்டும். மேலதிக நிபுணத்துவம், தேவைகளின் போதே நிகழ்நிலை கற்றல் செயற்பாடுகள் பொருத்தமாக இருக்கும்.\nநிகழ்நிலை கல்வியானது அனைத்து பாடசாலைகளுக்கும், எல்லா மாணவர்களுக்கும் கிடைக்காமை மதிப்பீடுகள் மூலம் தெரிய வந்தன. எனவே தவறவிடப்பட்ட விடயங்களை, ஈடு செய்வதற்காக மேலதிக கால நேரம் வழங்கப்பட வேண்டிய அவசியத்தின் அடுப்படையில் பரீட்சைகள் பிற்போடப்பட்டன.\nமாணவர்களின் பாடவிதானங்களில் 75 வீதமானவை நிறைவு செய்யப்பட்டிருந்தன. அவற்றை மீட்டிக் கொள்ள போதுமான சந்தர்ப்பம் கோவிட் பிரச்சினையின் போதான காலத்தில் மாணவர்களுக்கு கிடைக்கப் பெற்றன. எஞ்சிய விடயங்களை ஈடு செய்ய மேலதிக காலம் வழங்கப்பட்டுள்ளது.\nஇலங்கையின் பொதுப்பரீட்சைகள் சர்வதேச அங்கீகாரம் பெற்றவை. எனவே அவற்றின் தரம் தொடர்ந்து பேணப்படல் வேண்டும். பரீட்சை அமைப்புக்களில் மாற்றங்கள் கொண்டு வரப்பட மாட்டாது. சிலர் பாடத்திட்டங்களின் ,இறுதிப்பகுதிகளை தவிர்க்குமாறு வினவினர். அவ்வாறு செய்ய முடியாது. பொதுவாக இறுதிப் பகுதிகளில் இலகுவான விடயங்களே உள்ளன. எனினும் அவற்றை தவிர்த்து பரீட்சையின் அமைப்பை மாற்ற முடியாது. அது இலவான விடயமும் அல்ல. பரீட்சையின் தரத்தை குறைக்கவும் முடியாது.\nவழமையாக பரீட்சைகள் மாணவர்கள் நலன் சார்ந்ததாகவே அமுல்படுத்தப்படும். அது போன்றே இம்முறையும் மேற்கொள்ளப்படும். மேலதிக வாசிப்பு நேரமும் வழங்கப்படும். இது மாணவர்களின் பதற்றத்தை போக்குவதற்கான ஒரு நடவடிக்கையாகும்.\nபரீட்சைகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என சுகாதார துறையின் அறிவுறுத்தல்கள் பெறப்பட்டுள்ளன. அவர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைய பரீட்சை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். guruwaraya.lk\nகோவிட் போன்ற பிரச்சினைகள் நாட்டில் ஏற்படும் போது. கைகட்டி பார்த்துக் கொண்டிராது நாம் எமது நடவடிக்கைகளை தொடருவதற்கான வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும். guruwaraya.lkதவற விடப்பட்ட காலத்தை ஈடு செய்ய மேலதிக நேரங்களை நாம் ஒதுக்க வேண்டும். 8 மணி நேரம் வேலை செய்தோம் எனின் 10 மணி வரை நாம் வேலை செய்ய முயற்சிக்க வேண்டும். guruwaraya.lk\nதற்போதைய சூழ்நிலைமைகளில் பரீட்சை எக்காரணம் ��ொண்டும் மீள ஒத்தி வைக்கப்பட மாட்டாது.\nஅரசு அனைத்து பாடசாலைகளுக்கும் இணைய வசதி வழங்கல் வேண்டும். GIT பரீட்சையினை முதன்முறையாக நிகழ்நிலையில் மேற்கொண்ட போது இது ஒரு பிரச்சினையாக அவதானிக்கப்பட்டது.guruwaraya.lk\nபாடாசாலைகளில் மேற்கொள்ளப்படும் பாடசாலை மட்ட கணிப்பீடிகளின் தரத்தினை உறுதி செய்ய நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும்.guruwaraya.lk\nவழமையாக அழகியல் பாடங்களுக்கு பரீட்சை திணைக்களத்தினால் பிரயோக பரீட்சை நடாத்தப்படுவது வழமை. அத்துடன் பாடசாலை மட்டக் கணிப்பீடுகள் 5 ம் கருத்திற் கொள்ளப்படும். பரீட்சை திணைக்களத்தினால் நடைபெறும் பிரயோக பரீட்சை புள்ளிகள் , பாடசாலையினால் வழங்கப்படும் புள்ளிகள் என்பவற்றை ஒப்பிடும் போது அவற்றுக்கிடையில் பெரிய வித்தியாசங்கள் காணப்படவில்லை. guruwaraya.lk எனவே பாடசாலை மட்ட கணிப்பீட்டு புள்ளிகள் ஆள் பார்த்து போடப்படுவது என்ற கருத்து தவறானது. ஆசிரியர்கள் தமது கடமையை சரிவர நிறைவேற்றுகின்றனர்.\n2020 பரீட்சையின் போது, அழகியல் பாடங்களுக்கான பிரயோகப் பரீட்சைகளுக்குப்பதிலாக பாடசாலை மட்ட கணிப்பீட்டு புள்ளிகளை கருத்திற் கொள்வது தொடர்பான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. guruwaraya.lk\n5 ஆவது கணிப்பீட்டினை பரீட்சைத் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ், அவ்வப் பாடசாலைகளுக்குச் சென்று மேற்கொண்டு புள்ளிகள் வழங்கி அவற்றின் நம்பகத்தன்மை, சரித்தன்மை என்பவை உறுதிப்படுத்தப்பட்டு அவற்றை கருத்திற் கொள்வது தொடர்பாக கவனம் செலுத்தப்படவுள்ளது. guruwaraya.lk\nமனப்பாடம் செய்து பரீட்கைள் எழுதலாம். மனனம் செய்தலே கணிப்பிடப்படுகின்றது என்ன குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபட guruwaraya.lk இவ்வாறான மாற்றங்களுக்கு செல்லல் வேண்டும்.\nவிஞ்ஞானம், மனைப்பொருளியல். தகவல் தொழினுட்பம், சுகாதாரக் கல்வி போன்றவற்றுக்கு இலகுவாக செய்முறைப்பரீட்சைகளுக்கு செல்லலாம். இதன் மூலம் மாணவர்களின் மறைந்திருக்கும் திறன்களை வௌிக்கொணரலாம்.\nபுதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொழினுட்பத்துறையானது பிரபல்யமடைந்து வருகின்றது. புதிதாக பல்கலைக்கழகங்களில் தொழினுட்ப பீடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளில் காணப்படும் தொழினுட்ப ஆய்வு கூடங்களுக்கு ஏற்பவே மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர்.guruwaraya.lk\nபுதிய நிர்மாணங்கள் தொடர்பாக மாணவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். புதிய நிர்மாணங்கள் கண்டு பிடிப்பாளர்களுக்கு பல்கலைக்கழகங்களில், தொழினுட்ப கல்லூரிகளில், பொறியியல் துறைகளில் விசேட அனுமதி வழங்கிவது guruwaraya.lk தொடர்பாக கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nக.பொ.த சாதாரண தரத்தின் பின்னர் தமக்கான துறையை தெரிவு செய்வது, பல்கலைக்கழகங்களில் உள்ள கற்றை நெறிகளுக்கு அமைய பாடத் தெரிவுகளை மேற்கொள்வது தொடர்பாக மாணவர்கள் போதிய அறிவை பெற்றிருப்பதில்லை. ,இது தொடர்பாக அவர்கள் அறிந்திருக்க வேண்டும். அறிவுறுத்தப்படல் வேண்டும். guruwaraya.lk\nபிரயோக செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படல் வேண்டும். மாணவர்களின் பிரயோக அறிவையும் அளவிடக்கூடிய முறையில் பரீட்சை கட்டமைப்புகள் மாற்றப்படல் வேண்டும். எழுத்தின் மூலமல்லாது, பிரயோக guruwaraya.lk முறை மூலம் திறமைகளை வௌிக்காட்டக்கூடிய மாணவர்கள் இனங்காணப்படல் வேண்டும்.\nமொழிப் பாடங்களுக்கான பரீட்சைகளின் போது பேச்சு, வாசிப்பு, கேட்டல், கிரகித்தல் ஆகிய நான்கு துறைகளும் பரீட்சிக்கப்படல் வேண்டும்.\nசிறிதாக இருப்பினும் புதிய கண்டுபிடிப்புகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். இவை நிறுவனத்தினதும் நாட்டினதும் அபிவிருத்திக்கு முக்கியமானவையாகும்.guruwaraya.lk\nநான் பரீட்சை ஆணையாளராக பொறுப்பேற்றது முதல் நவீன கண்டுபிடிப்புகள் தொடர்பான பத்திரிகை ஆக்கங்களை சேகரித்து வருகின்றேன். இவர்கள் கருத்திற் கொள்ளப்படல் வேண்டும். இவர்களுக்கு பல்கலைக்கழகங்களில் விசேட அனுமதி தொடர்பாக கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.guruwaraya.lk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/why-should-celebrate-ilayaraja-series-3-magic-conviction-ilayaraja-written-by-niyohi/", "date_download": "2020-09-27T04:02:43Z", "digest": "sha1:JAU7KZYNBEMGT7P5ABRXVM5X4XA7L2RX", "length": 25691, "nlines": 154, "source_domain": "www.patrikai.com", "title": "ஏ. கொ. இ.: 3: மேஜிக் + கன்விக் ஷன் = இளையராஜா! நியோகி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஏ. கொ. இ.: 3: மேஜிக் + கன்விக் ஷன் = இளையராஜா\nஏன் கொண்டாட வேண்டும் இளையராஜாவை – தொடர் – அத்தியாயம்-3\nஇளையர��ஜா, திரைப்படங்களுக்கு மட்டும், இதுகாறும் ஏறத்தாழ 2500 மணி நேரங்களுக்கு இசையமைத்திருக்கிறார் என்று நாம் பார்த்தோம் \nஇதில், குறிப்பிடத் தகுந்த விஷயம் ஒன்று உண்டு \nஅன்று, பல இசையமைப்பாளர்களுக்கு – இசைக் கோர்வையாளர்கள், அதாவது “பிஜிஎம்” அமைப்பவர்கள் என்பவர்கள் தனியாக இருந்தார்கள். இன்னமும் அப்படித்தான் பலர் இயங்குகிறார்கள் \nஆனால், இளையராஜாவின் பாடல்களுக்கு அவரே பின்னணி இசையையும் அமைப்பார். மட்டுமல்ல, ஒவ்வொரு நோட்டும், அதன் காலப் பிரமாணமும் கூட, அவர் கைப்பட எழுதியதாகத்தான் இருக்கும். அதற்கு மேல் ஒரு இம்மி கூட சேர்த்து வாசித்து விடக் கூடாது என்பார்.\nஅந்தளவுக்கு தன் இசையின் மேல் அவருக்கு ஒரு கன்விக்க்ஷன் இருந்தது \nஒவ்வொரு இசைக்கருவிக்கும், லோ – மிட் – ஹை என்று மூன்று ஸ்தாயிகள் உண்டு இதில், எந்த இசைக்கருவியை, எந்த ஸ்கேலுக்கு, எந்த ஸ்தாயியில் இசைத்தால் காதுகளுக்கு சுகமாக இருக்கும் என்னும் கணக்கில் இளையராஜா கரை கண்டிருந்தார் இதில், எந்த இசைக்கருவியை, எந்த ஸ்கேலுக்கு, எந்த ஸ்தாயியில் இசைத்தால் காதுகளுக்கு சுகமாக இருக்கும் என்னும் கணக்கில் இளையராஜா கரை கண்டிருந்தார் துணிந்து புதுமைகள் பல செய்தார் \nஒரு பக்கா நாட்டுப்புறப் பாடலை ட்யூன் செய்து, அதற்குப் பின்னணியாக அஃமார்க் வெஸ்டர்ன் ஸ்கோர் செய்து வைத்திருப்பார். ஆனால், அது நம் காதுகளுக்கு கொஞ்சம் கூட உறுத்தாமல்… இரண்டும் பின்னிப் பிணைந்தபடி நம்மை அலாக்காகத் தூக்கிச் கென்று, பச்சைபசேலென அசைந்தாடும் வயல்வெளிகளில் உலாவ விட்டுக் கொண்டிருக்கும் \nபதினாறு வயதினிலே படத்தில் அமைந்த…. “செந்தூரப் பூவே….செந்தூரப் பூவே….” பாடல் சிறந்த உதாரணம் இதில், பாடல் தோறும் “பாஸ் கிடார்” செய்யும் ஜாலம் நம்மை வேறு ஒரு உலகத்துக்கு இட்டு சென்றுவிடும் \nமட்டுமல்ல, “கரையெல்லாம் செண்பகப்பூ” படத்தில் அமைந்த “ஏரியிலே இலந்த மரம், தங்கச்சி வெச்ச மரம்…” இப்படி எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம் \nமேஜிக்….மேஜிக்…பரிபூரணமான இசை மேஜிக்…..அதுதான் இளையராஜா \nஇவ்வாறானதொரு சாதனையைப் படைக்க வேண்டுமென்றால், அந்த மனிதன் தன்னை பரிபூரணமாக அந்தக் கலைக்கு அர்ப்பணித்துக் கொண்டால் தான் உண்டு. சதா சர்வ நேரமும் இசைப் பற்றிய சிந்தனையிலேயே இருந்தால் தான் உண்டு \nசக மானுடர்��ள் எல்லாம் கண் மண் தெரியாமல் உலவிக் கொண்டிருக்கும் இந்த அவசரமான நகர வாழ்க்கையில், “அந்த ஒரு மனிதன்” மட்டும் ஏன் இப்படி “இசை, இசை…” என்று இருக்க வேண்டும்..\nஆழம் காண முடியாதது என்று தெரிந்தும் கூட, இசை மாங்கடலில் ஏன் விழி விரிய, விரிய முங்கி முங்கி ஆழம் போய்க் கொண்டே இருக்க வேண்டும்…\nசொடக்குப் பொட்டால் எல்லாமும் கிடைத்துவிடக் கூடியதொரு துறையில் இருந்தவர் இளையராஜா ஆயினும், இசையைத் தவிர வேறெதையும் “போகம்” செய்ய விரும்பாமல், ஏன்… தன் சிந்தனையை இப்படிக் கிறங்கக் கொடுக்க வேண்டும்..\n அதை பரிபூரணமாக தன் வாழ்க்கைப் பயனாய் ஏற்றுக் கொண்டவர் இளையராஜா \nஅதனால்தான், இளையராஜாவின் மேன்மையை டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா, டி.வி.கோபால கிருஷ்ணன் போன்ற மூத்த கர்நாடக இசை மேதைகள் எல்லாம் வியந்து, வாழ்த்தி அங்கீகரித்தார்கள் \nமேலும், கர்நாடக இசைக்கு “பஞ்சமுகி” என்னும் ஓர் புதிய ராகத்தையும் சிருஷ்டித்து அளித்துள்ளார் இளையராஜா \nகர்நாடக இசையுலகம் என்பது மிகவும் கட்டுப்பெட்டியானது என்பதை விட கட்டுக் கோப்பானது என்று சொல்லலாம் விவகாரம் மிக்கது யாரும், புதிய ராகம் ஒன்றை படைக்கிறேன் என்று சொன்னால் அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்ளாது. அங்கே சங்கீதத்தை ஸ்வாசிக்கிறவர்கள் நிரம்பவே உண்டு \nஅப்படிப்பட்ட கர்நாடக இசையுலகம், இளைய ராஜா படைத்தளித்த “பஞ்சமுகி” என்னும் புது ராகத்தை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டது \n“விமர்சன சிம்மம்” என்று எல்லோரும் அஞ்சுகின்ற, புகழ்பெற்ற கர்நாடக இசை விமர்சகர் காலஞ்சென்ற சுப்புடு அவர்கள் கூட, “ நமது சங்கீத மரபின் வேலியைத் தாண்டாமல், இளையராஜா செய்யும் அற்புதங்கள் என்னை வியக்க வைக்கின்றன” என்று வியந்து போற்றியுள்ளார்.\nவழக்கமாக அவரை “இசைஞானி” என்றுதானே எல்லோரும் அழைப்பார்கள் இந்தக் கட்டுரை யில் ஏன் அவரை “மகாஞானி” என்று விளிக்கிறோம் என்றால்… தன் இசைப் பயணத்தின் ஓர் கட்டத்தில் அவர் எடுத்த அந்த முடிவே காரணமாகும் \nஇளையராஜா, திரையிசையின் உச்சத்தைத் தொட்ட நேரம் அது எங்கும் அவரே அவரது இசைக்கு ஈடு இணை வேறொன்றில்லை – மாற்று இல்லை – அவரைப் போல் இசை கொண்டு மயக்குபவர் இன்னொருவர் இல்லவே இல்லை என்று ஊருலகமே கொண்டாடிய தருணம் அது \nவழக்கமாக, இப்படி ஒரு புகழைப் படைத்துவிட்டால், சம்பந்தப்பட்டவர்கள் தன்னளவில் நிலைகுலைந்து போவது வழக்கம் \nசோம பானம் – சுராபானம் இத்யாதிகள் என தன் வசமிழந்து போன கதைகளோடு வரலாறு தோறும் நாம் பலரைப் பார்க்க முடியும் \nஆனால், அது போன்றதொரு தருணத்தில்தான் இளையராஜா என்னும் நம் “மகாஞானி”, யாரும் எதிர்பாராத படிக்கு “ஆன்மீகத்தின் பக்கம்” திரும்பினார் \nகொல்லூர் மூகாம்பிகே – ரமண மகரிஷி என புண்ணிய க்க்ஷேத்திரங்களைத் தேடித் தேடிச் சென்று, ஆவி கசிந்து உருகினார் \n“எனக்கொரு அன்னை; வளர்த்தனள் என்னை அவள் பெயர் மூகாம்பா…” என்று குழைந்து, இழைந்தார் “நானொரு பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் ; ஐயனே என் ஐயனே…” என்று தன் ஆணவ மலமழித்து மண்டியிட்டு மன்றாடினார் \nதிராவிட மேடைகளில், நாத்திக எள்ளல்கள் ஓங்கி இருந்த காலம் அது ஆன்மீகத்தை பேசுபவன் அரை மடையன் என்ற எண்ணம் சமூகத்தில் பரவி நின்ற நேரம் அது ஆன்மீகத்தை பேசுபவன் அரை மடையன் என்ற எண்ணம் சமூகத்தில் பரவி நின்ற நேரம் அது அந்த நேரத்தில், “ஆம், நான் ஆன்மீகத்துக்குள் இருக்கிறேன்…” என்று துணிந்து வெளிவந்து அறிவித்தவர் இளையராஜா \n“நாமார்க்கும் குடியல்லோம் ; நமனை அஞ்சோம்…” என்றார் இந்த விஷயத்தில் இளையராஜாவும் – ரஜினியும் தனித்து நின்றார்கள் என்றே சொல்ல வேண்டும் \nகாரணமே இல்லாமல் ஆன்மீகத்தை இழுத்து வைத்து, அசைத்துப் பார்ப்பதில் பெயர் போன கலைஞர் கருணாநிதி அவர்களின் வாயால், “இசை ஞானி” என்ற பட்டத்தைக் கொடுக்க வைத்த, ஈடு இணையற்ற இசை ஆளுமை இளையராஜா \nஅவர் ஆன்மீகத்தை நோக்கி நகர்ந்ததைக் கூட, மேட்டுக் குடியை நோக்கி நகரப் பார்க்கிறார் என்று திசையற்றுப் போன சிலர் விமரிசித்தார்கள் ஆனால், அதில் கொஞ்சமும் அர்த்தமில்லை ஆனால், அதில் கொஞ்சமும் அர்த்தமில்லை மேட்டுக்குடி இசை ஜாம்பவான்களே இளையராஜாவின் இசைக் கோலத்தில் மயங்கி அவரைத் தேடி வரும் போது… அவர் எதற்கு – எதை நோக்கி நகர வேண்டும்..\nஅவர் தொடர்ந்து நகர்ந்ததெல்லாம், இன்னும் ஆழம் காணப்படாத இசைக் கடலை நோக்கி… அதன் உன்னத ஆச்சரியங்களை நோக்கி அதன் உன்னத ஆச்சரியங்களை நோக்கி அவரது இசைப்பயணம், இன்னும் பல நூற்றாண்டு சவாலுக்குரியது \n“இன்னும் யாரும் தொடாத அற்புதப் பிரதேசங்களை நான் தொட்டுவிடுவேனா…” என்று விக்கித்து வரும் தாகத்தோடு கூடிய மகா பயணத்தை நோக்கியே இளையராஜா நகர்ந்து கொண்டிருந்தார் \nஅதனால்தான் அவரை “மகாஞானி” என்று விளித்துப் பெருமை அடைகிறது இந்தக் கட்டுரை \nநிழல்கள் என்று ஒரு படம் : அதில் “மகா ஞானி” இளையராஜா இசையமைத்து, இசைத் தட்டில் மட்டும் வெளி வந்து, ஆனால் திரைப்படத்தில் வெளிவராததொரு ஈடு இணையற்றப் பாடல் ஒன்று உண்டு \n“தூரத்தில் நான் கண்ட உன் முகம்…” \nமனம் மயக்கும் அந்தப் பாடலில், திரையிசையில் அதிகம் புழக்கமில்லாத ராகமான….“கௌரி மனோஹரி” என்னும் ராகத்தைக் கேட்போருக்கு மூச்சு முட்டும் அளவுக்கு இசைந்து பிழிந்திருப்பார் “மகாஞானி” இளையராஜா \nஇதற்கு மேல் “கௌரி மனோஹரி” ராகத்தில் இண்டு – இடுக்கு இருக்குமா என்னும் அளவுக்கு அந்த ராகக் கடலின் ஆழத் தரையினை முட்டி, ஆங்கமர்ந்து அனாயசமாகத் தவமியற்றியிருப்பார் \nஅமைதியான நள்ளிரவில், தனிமையில், ஹெட் செட்டை மாட்டிக் கொண்டு, அந்தப் பாடலைக் கேட்கும் சுகம் அலாதியானது தாயின் கருவறையில் மீண்டும் புகுந்து கொள்ளும் ஏகாந்தத்தை அருள்வது \n“ஹே…..மானிடனே, உனது அவசரமான வாழ்க்கையில், ஏதோ ஒரு ஹிதம் தேடி நீ அலைவதை நானறிவேன் இதோ, உனக்கான சொர்க்கக் கதவுகள், ப்ரத்யேகமாக திறக்கப்படுகிறது… ஓடோடி, நுழைந்து கொள்…” என்னும் தேவ அசரீரிக்கு ஈடானது \n180 கோடி ரூபாய் ஏமாற்றிய ஆடியோ நிறுவனங்கள் – நியோகி… ரஜினியின் தர்பார் ரகசியங்கள் – நியோகி… ரஜினியின் தர்பார் ரகசியங்கள் எம்.பி.திருஞானம். ராம்பாலா இயக்கும் அடுத்த படத்தில் ‘வைகை புயல்’ வடிவேலோடு கைக்கோர்க்கிறார் ஜி வி பிரகாஷ்\n written by Niyohi, ஏ. கொ. இ.: 3: மேஜிக் + கன்விக்க்ஷன் = இளையராஜா\nPrevious பாகுபலி -2 படத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு\nNext பாகுபலி-2 படத்துக்கு வாட்டாள் நாகராஜ் மிரட்டல்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59.90 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59,90,581 ஆக உயர்ந்து 94,534 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 88,759…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.30 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,30,47,087 ஆகி இதுவரை 9,98,285 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n26/09/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 5,69,370 ஆக உயர்நதுள்ளது. தொற்று பர���த் தொடங்கியது முதலே தமிழகத்தின் தலைநகரான…\nகொரோனா: மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் பொதுமுடக்கம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக தலைமைச் செயலாளர்…\n26/09/2020 8 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று 58.16,103 ஆக இருந்த நிலையில், நேற்று மட்டும் 85,698…\n26/09/2020 8AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டியது…\nஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டி உள்ளது. உயிரிழப்பும் 9 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் வுகான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilbible.org/40-matthew-chapter-10/", "date_download": "2020-09-27T04:07:40Z", "digest": "sha1:BC6TIDAOU7TZQ4GFJRWBEG4IHVEPW5BQ", "length": 15731, "nlines": 60, "source_domain": "www.tamilbible.org", "title": "மத்தேயு – அதிகாரம் 10 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nமத்தேயு – அதிகாரம் 10\n1 அப்பொழுது, அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும், சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.\n2 அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலருடைய நாமங்களாவன: முந்தினவன் பேதுரு என்னப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா, செபதேயுவின் குமாரன் யாக்கோபு, அவன் சகோதரன் யோவான்,\n3 பிலிப்பு, பர்த்தொலொமேயு, தோமா, ஆயக்காரனாகிய மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு என்னும் மறுநாமமுள்ள லெபேயு,\n4 கானானியனாகிய சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவைகளே.\n5 இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும்,\n6 காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்.\n7 போகையில், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள்.\n8 வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாய்ப் பெற்றீர்கள் இலவசமாய்க் கொடுங்கள்.\n9 உங்கள் கச்சைகளில் பொன்னையாவது, வெள்ளியையாவது, செம்பையாவது,\n10 வழிக்காகப் பையையாவது, இரண்டு அங்கிகளையாவது, பாதரட்சைகளையாவது, தடியையாவது தேடி வைக்கவேண்டாம்; வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்.\n11 எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கும்போது, அதிலே பாத்திரமானவன் யாரென்று விசாரித்து, நீங்கள் புறப்படுமளவும் அவனிடத்தில் தங்கியிருங்கள்.\n12 ஒரு வீட்டுக்குள் நீங்கள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள்.\n13 அந்த வீடு பாத்திரமாயிருந்தால் நீங்கள் கூறின சமாதானம் அவர்கள்மேல் வரக்கடவது; அபாத்திரமாயிருந்தால் நீங்கள் கூறின சமாதானம் உங்களிடத்திற்கு திரும்பக்கடவது;\n14 எவனாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவது விட்டுப் புறப்படும்போது, உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள்.\n15 நியாயத்தீர்ப்பு நாளிலே அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் சோதோம் கொமோரா நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.\n16 ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறது போல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களாயும் புறாக்களைப்போல கபடற்றவர்களுமாய் இருங்கள்.\n17 மனுஷரைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து, தங்கள் ஜெப ஆலயங்களில் உங்களை வாரினால் அடிப்பார்கள்.\n18 அவர்களுக்கும் புறஜாதியாருக்கும் சாட்சியாக என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுப்போகப்படுவீர்கள்.\n19 அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது: எப்படிப்பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள்; நீங்கள் பேசவேண்டியது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும்.\n20 பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்.\n21 சகோதரன் தன் சகோதரனையும், தகப்பன் தன் பிள்ளையையும், மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றாருக்கு விரோதமாய்ப் பிள்ளைகள் எழும்பி அவர்களைக் கொலைசெய்வார்கள்.\n22 என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.\n23 ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் மறு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்; மனுஷகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேல் பட்டணங்களையெல்லாம் சுற்றிமுடியாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.\n24 சீஷன் தன் போதகனிலும், வேலைக்காரன் தன் எஜமானிலும் மேற்பட்டவனல்ல.\n25 சீஷன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பது போதும். வீட்டெஜமானையே பெயல்செபூல் என்று சொல்வார்களானால், அவன் வீட்டாரை அப்படிச் சொல்வது அதிக நிச்சயமல்லவா\n26 அவர்களுக்குப் பயப்படாதிருங்கள்; வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை; அறியப்படாத இரகசியமும் இல்லை.\n27 நான் உங்களுக்கு இருளிலே சொல்லுகிறதை நீங்கள் வெளிச்சத்திலே சொல்லுங்கள்; காதிலே கேட்கிறதை நீங்கள் வீடுகளிலே பிரசித்தம்பண்ணுங்கள்.\n28 ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.\n29 ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது.\n30 உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.\n31 ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.\n32 மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைப் பண்ணுவேன்.\n33 மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்.\n34 பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல பட்டயத்தையே அனுப்பவந்தேன்.\n35 எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினை உண்டாக்க வந்தேன்.\n36 ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே.\n37 தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல.\n38 தன் சிலுவையை எடுத்த��க்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல.\n39 தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்து போவான். தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான்.\n40 உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்.\n41 தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான்; நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்கேற்ற பலனை அடைவான்.\n42 சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒருகலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.\nமத்தேயு – அதிகாரம் 9\nமத்தேயு – அதிகாரம் 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/109842-there-have-been-few-times-where-jayas-marriage-planned-jayas-friends-recalls-their-moments-with-her", "date_download": "2020-09-27T03:41:53Z", "digest": "sha1:A7VGZ2EYTDST3A3VNOUBVEADFWSRX3PG", "length": 31637, "nlines": 162, "source_domain": "www.vikatan.com", "title": "“ஜெயலலிதாவுக்கு இரண்டு மூன்று முறை திருமண ஏற்பாடுகள் நடந்தன” ஜெயலலிதா தோழிகளின் நினைவலைகள்! | There have been few times where jaya's marriage planned - jaya's friends recalls their moments with her!", "raw_content": "\n“ஜெயலலிதாவுக்கு இரண்டு மூன்று முறை திருமண ஏற்பாடுகள் நடந்தன” ஜெயலலிதா தோழிகளின் நினைவலைகள்\n“ஜெயலலிதாவுக்கு இரண்டு மூன்று முறை திருமண ஏற்பாடுகள் நடந்தன” ஜெயலலிதா தோழிகளின் நினைவலைகள்\n“ஜெயலலிதாவுக்கு இரண்டு மூன்று முறை திருமண ஏற்பாடுகள் நடந்தன” ஜெயலலிதா தோழிகளின் நினைவலைகள்\nதமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து ஒரு வருடம் ஆகிறது. நாம் அறிந்த அவரின் சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கையைத் தாண்டி, ஜெயலலிதாவின் நடனத்திறமை, புத்தக வாசிப்பு, சுயமரியாதை என அவர் வாழ்க்கையின் அதிகம் வாசிக்கப்படாத பக்கங்களைப் புரட்டுகிறார்கள் அவருடைய நெருங்கிய தோழிகள்.\n“சிங்கம்போல் வாழ்ந்தவரை அவதூறாகப் பேசுவதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது\n“அம்முவைப் பற்றிப் பேசுறதுக்கு எவ்வளவோ இருக்கு. அவங்க தன் வாழ்க்கையில சந்திக்கிற எல்லாரையும், அவ்வளவு சீக்கிரத்துல மறந்துடமாட்டாங்க. அவங்ககூட படத்துல நடிச்சவங்களா இருக்கட்டும், கூடப் பழகினவங்களா இருக்கட்டும், ஒரே ஒருமுறைதான் பார்த்திருப்பாங்க என்றாலும்கூட அவங்களை எப்போதும் மனசுல வெச்சிருப்பாங்க. எந்த அளவுக்குன்னா, டி.டி சுந்தரம்னு ஒரு மேக்-அப் மேன் இருந்தாரு. ரொம்ப நல்ல மனிதர். சிவாஜிகணேசன், எம்.ஜி.ஆர் எல்லாருக்கும் மேக்-அப் மேனாக இருந்தவரு. கடைசியா என்கிட்டதான் வேலை பார்த்துட்டு இருந்தாரு. நானும் ஜெயா அம்மாவும் ஒண்ணா நடிச்சிட்டு இருந்தப்போ, அவங்க சுந்தரம் அண்ணாவை மேக்-அப் ரூம்ல பார்த்திருக்காங்க. அதுக்கப்புறம் அவங்க முதலமைச்சரா ஆனதுக்குப் பிறகு சுந்தரம் அண்ணா பென்ஷனுக்கு அப்ளை பண்ணியிருந்திருப்பாருபோல. அந்த பென்ஷன் தொகையை முதலமைச்சரே தன்னோட கையால கொடுக்க நிகழ்ச்சி ஏற்பாடாகியிருந்தது. அப்போ தலைமைச் செயலகத்துல சுந்தரம் அண்ணாவைப் பார்த்ததும், 'நீங்க சுந்தரம்தானே, எப்படி இருக்கீங்க உங்களுக்கு ஏதாவது உதவி வேணுமா உங்களுக்கு ஏதாவது உதவி வேணுமா'ன்னு கேட்டுருக்காங்க. ஜெயா அம்மா இப்படி எல்லார் முன்னேயும் சுந்தரம் அண்ணாவைக் கூப்பிட்டுப் பேசினதும் அவருக்கு சந்தோஷம் தாங்கலையாம். இதை அவர் என்கிட்ட வந்து சொன்னதும், ரொம்பப் பெருமையாயிருந்தது. அவங்களோட ஞாபகத்திறன், அபாரம்.\nஜெயா அம்மாவும் நானும் சேர்ந்து நிறையப் படங்களில் நடிச்சிருக்கோம். அவங்க முதலமைச்சரா ஆகுறதுக்கு முன்புவரை நான் அவங்களை 'அம்மு'ன்னுதான் கூப்பிட்டுட்டு இருந்தேன். ஆனா, முதல்வரான பிறகு 'ஜெயா மேடம்'னு கூப்பிட்டேன். “சச்சு அம்மா, நீங்க ஏன் அப்படியெல்லாம் கூப்பிடுறீங்க''ன்னு அவங்க கேட்டப்போ, ''நம்மகூட பிறந்தவங்களாகவே இருந்தாலும் முதலமைச்சர் பதவிக்கான மரியாதையைக் கொடுக்கணும்மா''ன்னு சொன்னேன். அவங்க நெகிழ்ந்துட்டாங்க.\n2012 ல அவங்க வீட்டுல ஒரு மீட்டிங்கிற்கு ஏற்பாடு பண்ணியிருந்தாங்க. நான், சோ உள்பட ஒன்பது பேர் அதுல கலந்துக்கிட்டோம். போயஸ் கார்டன்ல உள்ள பழமையான ஒரு டைனிங் டேபிள்லதான் விருந்து நடந்துச்சு. சந்தியா அம்மா இருக்கும்போது அந்த டைனிங் ஹால் எப்படி இருந்துச்சோ அப்படியேதான் அந்த ஹால் இருந்துச்சு. அதை மட்டும் புதுப்பிக்கவே இல்ல. அம்மாவோட ஞாபகமா அதை அப்படியே வெச்சிருந்தாங்க. அம்மான்னா அவங்களுக்கு அவ்வளவு பிரியம். அந்த ஹால்ல நாங்க எல்லோரும் சந்திச்சிக்கிட்டபோது ரொம்ப நெகிழ்ச்சியா இருந்தது. ஒவ்வொருத்தருக்கும் என்ன வேணும்னு பார்த்துப் பார்த்து அம்மு கவனிச்சிக்கிட்டாங்க. கூடப்பழகினவங்க மேல அம்மு வெச்சிருந்த பிரியத்தைப் பார்த்து நாங்க எல்லோரும் பூரிச்சிப்போயிட்டோம்.\nவீட்டுக்குள்ளேயும் சரி, ஷுட்டிங் ஸ்பாட்லேயும் சரி, அவங்க யாரைப் பத்தியும் அநாவசியமா ஒரு வார்த்தை பேசமாட்டாங்க. எப்போதுமே அவங்க கையில ஒரு புக் இருக்கும். படிச்சிட்டே இருப்பாங்க. யாராவது அவங்களைக் கடந்து போகும்போது 'ஹாய், ஹலோ' மட்டும்தான் சொல்லுவாங்க. அப்படி வாழ்ந்த மனுஷியை இன்னைக்கு பலரும் அவதூறு பேசுறதைப் பார்க்குறப்ப மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு. வாழும்போது சிங்கம்போல வாழ்ந்த ஒரு பெண்ணை இறந்த பிறகு அவதூறாக பேசுறதை சகிச்சுக்க முடியலை'' என ஆதங்கப்பட்டவரிடம், ஜெயலலிதா ஏன் திருமணமே செய்துகொள்ளவில்லை என்ற கேள்வியை முன்வைத்தோம்.\n“நான்கூடத்தான் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஏன், விளையாட்டுத்துறையில் இருக்கும் பல வீராங்கனைகள்கூடத்தான் திருமணம் செய்துகொள்வதில்லை. அதெல்லாம் அவங்கவங்க தனிப்பட்ட விஷயம். சொல்லப்போனா, குறிப்பிட்ட வயசுக்கு மேல சுயமா யோசிகக்கூடிய மெச்சூரிட்டி வந்துடும். அப்போ அவங்க யோசிச்சுப் பார்க்கும்போது அது சரின்னு தோணும். அவங்களுக்குத் துணை வேணும்னு நினைச்சதில்லை. அது அவங்களோட விருப்பம். அவங்க எப்பவோ எடுத்த முடிவை இப்போவரை விவாதத்துக்கு உட்படுத்துறது சரியில்லையே” என்கிறார் சச்சு.\n“தனக்கு சான்ஸ் வேணும்ங்கிறதுக்காகவெல்லாம், ஒருத்தரை தேடிப்போய் பார்க்கிறவங்க இல்ல அம்மு\n''ஜெயலலிதா என்னை, என் ஃபேமிலியில இருக்கிறவங்க கூப்பிடுற மாதிரி 'ஜிபு'னுதான் கூப்பிடுவாங்க. நான் அவங்களை 'அம்மு'ன்னு கூப்பிடுவேன். அம்முவை நான் மொத மொதல்ல சந்திச்சப்போ எனக்கு 13 வயசு, அவங்களுக்கு 9 வயசு. எங்க ரெண்டு பேருக்கும் நாலு வயசுதான் வித்தியாசம். நான் டான்ஸ் கத்துக்கிட்ட கே.ஜே. சரசா டீச்சர்கிட்ட அவங்களும் டான்ஸ் கத்துக்க வந்தப்போதான் எங்க ரெண்டு பேருக்கும் பழக்கம் ஏற்பட்டது. என்னவோ தெரியல, முதல் நாள்லேருந்தே எங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தை ரொம்பப் பிடிச்சுப்போச்சு. அப்போ என் பிறந்தநாளைக்கெல்லாம் அவங்க என் வீட்டுக்கு வருவாங்க. எனக்கு நல்லா நினைவுல இருக்கு, நாங்க ஃப்ரெண்ட்ஸாப் பழகின ��ிறகு வந்த என்னோட பிறந்தநாளைக்குக் கையில கிஃப்டோட பிங்க் பாவாடை, சட்டை போட்டுக்கிட்டு கார்ல வந்து இறங்கினாங்க. பெரிய ரோஜாப்பூ ஒண்ணு நடந்து வந்த மாதிரி இருந்துச்சு அவங்களைப் பார்த்தப்போ.\nஎங்க டான்ஸ் மாஸ்டர் 'அந்த ராம செளந்தர்யம்'னு நாட்டியத்துல ஒரு பதம் ஒண்ணு சொல்லித் தருவாங்க. ஜெயலலிதா அதை ரொம்ப அழகா ஆடுவாங்க. அந்த நளினத்தை வார்த்தைகளால விளக்க முடியாது.\nஅவங்க சினிமாவுல நடிக்கப் போனதுக்கப்புறம், எனக்குக் கல்யாணம் ஆகி போபால் போயிட்டேன். அதனால், கொஞ்ச காலம் நாங்க சந்திக்கவே இல்லை. நான் திருப்பி 1966-ல சென்னைக்குத் திரும்பி வந்ததுக்கு அப்புறம் மறுபடியும் எங்க நட்பு தொடர்ந்துச்சு. அப்ப நான் ஜெமினி ஸ்டுடியோவுக்குப் பின்னால இருக்கிற கதீட்ரல் கார்டன்ல இருந்தேன். ஷூட்டிங்ல ஒரு கேப் கிடைச்சா உடனே என் வீட்டுக்கு வந்துடுவாங்க. அவங்க, சமையல்கட்டு மேடையில உட்கார்ந்திருக்க, நான் சுடச்சுட தோசை வார்த்துத் தருவேன். 'உடம்பு சூடு பிடிச்சுக்கிச்சு'னு சொன்னாங்கன்னா அவங்க தலையில எண்ணெய் தேய்ச்சிவிட்டிருக்கேன். அந்தக் காலக்கட்டத்துல நாங்க அக்கா, தங்கை மாதிரிதான் இருந்தோம்.\nஅவங்களும் நானும் பல இடங்களுக்குப் போயிருக்கிறோம். ஒரு தடவை, கோல்டன் பீச்சுக்குப் போயிருந்தோம். அப்போ, அங்க ஒரு ஷூட்டிங் நடந்துக்கிட்டிருந்தது. அதுல இருந்து ஒருத்தர் அம்முகிட்ட வந்து, ஒரு டைரக்டரோட பேரைச் சொல்லி, 'அவரு வந்திருக்காரும்மா' என்றார். இப்படி ரெண்டு தடவை வந்து சொல்லிப்பார்த்தார். அவரு ரொம்ப பெரிய டைரக்டர். ஆனா, அம்மு போகலையே. தனக்கு சான்ஸ் வேணும்ங்கிறதுக்காகவெல்லாம், ஒருத்தரைத் தேடிப் போய் பார்க்கிறவங்க இல்ல அம்மு. கொஞ்ச நேரத்துல அந்த டைரக்டரே நேர்ல வந்தது தனிக்கதை. அந்தளவுக்கு சுயமரியாதை உள்ளவங்க அவங்க. தமிழ்ல 'செம்மொழி'னு சொல்றோம் இல்லையா அந்த மாதிரி அவங்க ஆங்கிலத்துல படிப்பாங்க. அவங்க ரசனை எப்பவுமே உயர்வாதான் இருக்கும்'' என்கிற சிவசங்கரியின் வார்த்தைகளில் ஜெயலலிதா மீதான அபரிதமான மரியாதை தெரிகிறது.\n“ஜெயலலிதாவுக்காக தேவலோகப் பதவிகள் எல்லாம் காத்திருந்ததாம்\n“ஜெயாவை எனக்கு 1978 ஆம் வருஷத்திலேருந்தே இருந்தே தெரியும். நாங்கள் இருவரும் எம்.ஜி.ஆரின் அறிவுரையின் பேரில் பத்திரிகை ஒன்றை\nநடத்துவதாக இருந்தது. ���க, 80 -களின் தொடக்கத்தில் பத்திரிகை ஆரம்பிப்பதற்கான அனைத்துக்கட்ட வேலைகளும் நடந்துகொண்டிருந்தபோது 'காவிரி தந்த கலைச்செல்வி' நாடகத்தை நடத்துவதில் மும்மரமாக இருந்த ஜெயா, அதை அரங்கேற்றிவிட்டு அப்படியே அரசியல் பக்கம் திரும்பிவிட்டார். ஆனாலும், எங்கள் நட்பு எப்போதும்போல தொடர்ந்தது. என்னுடைய வீடு உட்லான்ஸ் ஹோட்டல் பக்கத்தில்தான் இருந்தது. நான் தினமும் காலையும் மாலையும் போயஸ் கார்டன் சென்று அவரைச் சந்திப்பேன். இப்போது மீடியாவில், 'ஜெயலலிதாவுக்குக் குழந்தை பிறந்தது' என்ற செய்திகளைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது. இது அபத்தமானது. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவரை இரும்பு மனுஷி என்றவர்கள் அப்போதே இதைப்பற்றி தைரியமாக முன்வந்து சொல்லியிருக்க வேண்டும்.\nஜெயலலிதாவுக்கு உண்மையிலேயே குழந்தை இருந்திருந்தால் அந்தக் குழந்தையை ஏன் அவர் பிரிந்து வாழ்ந்திருக்க வேண்டும் ஒரு குழந்தை தன் தாயோடுதான் இருக்க வேண்டும் என்று நினைப்பவர் அவர். தாயின் அன்பிற்காக ஏங்கியவர். குடும்ப வாழ்க்கை வாழ வேண்டும் என்று விரும்பியவர். இப்போது மீடியாவில் வரும் செய்திபோல உண்மையாகவே அவருக்குக் குழந்தை இருந்திருந்தால் நிச்சயமாக அந்தக் குழந்தையை அவர் தன்னோடுதான் வைத்து வளர்த்தெடுத்திருப்பார். எனக்குத் தெரிந்த வரையில், அவருக்குக் குழந்தை இருப்பதாகச் சொல்லப்படும் செய்திகள் அனைத்துமே அபத்தமானவை.\nநான் அவரை எப்போதும் வீரமான, கம்பீரமான பெண்ணாகவே பார்த்திருக்கிறேன். தன் முன் இருந்த அனைத்துச் சவால்களையும் மன தைரியத்தால் எதிர்கொண்டவர். குடும்ப அமைப்பில் வாழ வேண்டும் என்றுதான் அவர் பல முறை விரும்பியிருக்கிறார். அவருக்கு இரண்டு, மூன்று முறை திருமண ஏற்பாடுகள்கூட நடந்தன. ஆனால், கடைசி நேரத்தில் அவை தடைபட்டுவிட்டன. கடைசி ஒரு மணி நேரத்தில்கூட அவர் திருமணம் நின்றிருக்கிறது. அப்போதெல்லாம் அவர் தவிப்பார். கண்ணீர்விட்டு அழுது துடிப்பார். அதுதான் அவருக்கு ஆண்கள் மீதான ஒருவித வெறுப்பை ஏற்படுத்தியது. அதுதான் ஆக்ரோஷமாக வெடித்தது. அதற்காக அவர் தன்னைத் தானே சிறைப்படுத்திக்கொண்டார் என்றெல்லாம் சொல்ல முடியாது. நல்ல நண்பர்களாலும் உறவினர்களாலும்கூட அவரை நெருங்க விடாமல் அவரைச் சிறைப்பிடித்தது எது என்���ுதான் தெரியவில்லை.\nஜெயலலிதா முதல்வரானதும் நான் அவரைத் தொலைபேசியில் அழைத்து, 'ஜெயலலிதாவின் ஆட்சி பொற்காலம்னு மக்கள் சொல்லணும்' என்றேன். அவருக்கும் அப்படி ஒரு சாதனை ஆட்சி நடத்த வேண்டும் என்று ஆசை இருந்தது. மிகவும் மென்மையான அவருக்கும், எனக்கும் ஜோசியத்தின் மீது நம்பிக்கை இருந்தது. அவர் ஜாதத்தை என்னிடம் கொடுத்து பார்த்துட்டு வரச் சொல்வார். நானும் பலமுறை அப்படிப் பார்த்து வந்திருக்கிறேன்.\nஒருமுறை மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரைப் போய் பார்த்தேன். அவர் ஒரு வேப்பிலையைக் கிள்ளிப்போட்டு அதைச் சுருட்டாக மாற்றிக் கொடுத்தார். 'எனக்கு எதற்காக சுருட்டு கொடுக்க வேண்டும்' என்று கேட்டதற்கு, 'சுருட்டைப் பிடித்தவன் கடைசிவரை கீழே விடமாட்டான். அதேபோலதான் நீயும் என்னை விடக்கூடாது' என்றார். இதை என் வீட்டின் டிராயிங் ஹாலில் வைத்து, தொலைப்பேசியில் ஜெயாவிடம் சொன்னபோது, 'அடுத்த முறை வேப்பிலையை பூசணிக்காயாய் மாற்றச் சொல்லேன் பார்ப்போம்' என்றார் நகைச்சுவையாக. அடுத்த முறை பங்காரு அடிகளார், வேப்பிலையைக் கிள்ளிப்போட்டு தாமரைப் பூவாக மாற்றிவிட்டு, ஜெயா என்னிடம் சொன்னதை அவர் அப்படியே சொன்னதும் எனக்கு ஆச்சர்யமாகிவிட்டது. அதோடு, 'ஜெயாவுக்கே தேவலோக தெய்வீகப் பதவிகள் எல்லாம் காத்துக்கொண்டிருக்கிறது' என்றும் சொன்னார். அதுமட்டுமல்ல, அவருக்கு நாட்டின் பிரதமராகக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்றெல்லாம் ஜோதிடம் சொன்னது. எனக்கும் அவர் பிரதமர் ஆவார் என்ற நம்பிக்கை இருந்தது. அதற்குள் எல்லாம் கடந்துவிட்டது” என்கிறார் இந்துமதி.\nமனிதர்களின் மேல் மிகுந்த நம்பிக்கை கொண்டவள் என்பதால் உறவுகளின் உன்னதம் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன். மற்றபடி, உணர்வுகளை எழுத்தின் வழி அடுத்தவருக்கு கடத்தத் தெரிந்த உணர்வுபூர்வமான கதைசொல்லி, இசைப்பிரியை. ஹெல்த், தன்னம்பிக்கையால் வெற்றிபெற்ற சாமான்யர்களின் கதைகள், ஆன்மிகம், கல்வி ஆகியவை எழுதப் பிடிக்கும். என் எழுத்தைப் படித்த சிலர் என்னைத் தேடி வந்து சந்தித்ததுதான் சாதனையென்று நினைக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/85197.html", "date_download": "2020-09-27T03:15:56Z", "digest": "sha1:EHMDV3HEMDWFHJHCIXD4EBYR4O7YCXZX", "length": 6172, "nlines": 82, "source_domain": "cinema.athirady.com", "title": "தீபாவளி ரேஸில் இருந்து சங்கத்தமிழன் விலகல்..!!! : Athirady Cinema News", "raw_content": "\nதீபாவளி ரேஸில் இருந்து சங்கத்தமிழன் விலகல்..\nவாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கும் சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதி இரு வேடங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ராசி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். இவர்களுடன் நாசர், சூரி, ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.\nவிஜயா புரடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் ஆகியோர் இசையமைத்துள்ளனர். தீபாவளி அன்று வெளியாகவிருந்த சங்கத் தமிழன் படம் தள்ளிப்போயுள்ளதாக லிப்ரா புரடெக்க்ஷன்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இப்படம் நவம்பர் 8 அல்லது 15ந் தேதி ரிலீசாக கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளிக்கு விஜய்யின் பிகில் மற்றும் கார்த்தியின் கைதி ஆகிய படங்கள் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஉலகை தினம் மகிழ்விக்க அனுப்பப்பட்ட குரல் மருத்துவர் எஸ்.பி.பி. – சிம்பு இரங்கல்..\nகுரல் அரசனே உறங்குங்கள்…. கண்ணீருடன் விடை தருகிறோம் – சிவகார்த்திகேயன் இரங்கல்..\nகும்பிட்ட சாமியெல்லாம் கைவிட்ருச்சே… எஸ்.பி.பி குறித்து சூரி உருக்கம்..\nஇந்திய இசை உலகம் மெல்லிசை குரலை இழந்துவிட்டது- எஸ்.பி.பி. மறைவுக்கு பிரதமர், ஜனாதிபதி இரங்கல்..\n‘மூச்சுக்காற்று முழுவதையும் பாடல் ஓசையாக மாற்றியவன்’ – எஸ்.பி.பி குறித்து சிவகுமார் உருக்கம்..\nஎன்னுடைய குரலாக பல ஆண்டுகள் ஒலித்தவர் எஸ்.பி.பி – ரஜினிகாந்த் இரங்கல்..\nஏழு தலைமுறைக்கும் எஸ்.பி.பி. புகழ் வாழும் – கமல், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இரங்கல்..\n‘பாடும் நிலா மறைந்தது’ – பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்..\nஅரசு பள்ளி மாணவர்கள் 200 பேருக்கு ஸ்மார்ட் போன் வழங்கிய சோனு சூட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-09-27T05:24:56Z", "digest": "sha1:J3XXXTWKNIKTNMK7K5EWEJLVHGAGFF5V", "length": 71912, "nlines": 149, "source_domain": "marxist.tncpim.org", "title": "போபால் விஷ வாயுவிற்கு புதிய பலி - நீத��� தேவதை » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nபோபால் விஷ வாயுவிற்கு புதிய பலி – நீதி தேவதை\nஎழுதியது மீனாட்சிசுந்தரம் வே -\nபோபால் விஷவாயுப் புயல்- மர்மங்களின் புதையல்\n1984 டிசம்பர் 2ஆம் தேதி நடு இரவில் யூனியன் கார்பைடு பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்கும் ஆலையில் இருந்த 40 ஆயிரம் கிலோ “மீதையில் ஐசோசயனைட்” (சுருக்கமாக, எம்.ஐ.சி) என்ற விஷவாயு புயலாகி போபால் நகரில், 40 (அரசு கூறுவது) – 65 (ஆய்வாளர்கள் கணிப்பு) சதுர கிலோமீட்டர் பரப்ப ளவில் பரவி வெட்ட வெளியி லும், கதவற்ற குடிசைகளிலும், வீடுகளுக்குள்ளும், ரயில், பஸ் நிலையங்களிலும், ரயில் நிலையத்திற்குள் இரவு நுழை ந்த ரயில்களிலும் தூங்கிக் கொண்டிருந்த பல ஆயிரம் மக்களை கொன்று குவித்த தையும் பல லட்சம் பேரை குருடாக்கியதையும், சுவாசக் கோளாறுகளால் நடைப்பிணமாக்கியதையும், தோலுரிந்து அவதிப்பட வைத்ததையும் எதிர்பாராத விபத்து எனக் கூற முடியுமா அல்லது யூனியன் கார்பைடு நிர்வாகமும், நிறுவனத்தின் உப தலைவராக இருந்த பிரொவ்னிங் ஜாக்சனும் சாதித்ததுபோல், ஆத்திரமடைந்த ஒரு தொழிலாளி எம்.ஐ.சி ஸ்டோரேஜ் டாங்கில் தண்ணீரை கொட்டிய சதியால் விளைந்தது என்று கூறமுடியுமா\nஅமெரிக்காவிலும், இந்தியாவிலும் 26 வருடங்களாக முடிவிற்கு வராமல் நடக்கிற வழக்குகள் மூலம் கிடைக்கிற தகவல்கள், மறைக்கப்படும் தகவல்கள், கசியும் தகவல்கள் இவைகளை வைத்து விடை தேடினால் விஷவாயுப் புயல், ஊழியரின் சதியால் அல்ல, லாப வெறியாலும், நன்கு திட்டமிட்ட ஒரு ராணுவ ரகசிய திட்டத்தின் விளைவாலும், மக்களை மரக்கட்டைகளாக கருதும் ஒரு அரசாலும் ஏற்பட்ட கொடுமையான நிகழ்வே இது என்ற முடிவிற்கே பொது அறிவுள்ள எவரும் வருவர். கீழே கண்ட ஆதாரப்பூர்வமான தகவல்களை மனதில் போட்டு முடிவிற்கு வாருங்கள். ஏகாதிபத்தியவாதிகள் இப்படியெல்லாம் செய்வார் களா என்று கேட்போருக்கும், ஜனநாயக நாட்டில் மக்களை மரக்கட்டைகளாக ஒரு அரசு கருத இயலுமா என்று ஐயம் கொள்வோருக்கும் விடை பின்னர்.\nஆன்டர்சனை காப்பாற்றிய அமெரிக்க ஜனாதிபதி\n“மீதையில் ஐசோசயனைட்டை” ரசாயன ஆயுதமாகவும் ஏகாதிபத்திய நாடுகளின் ராணுவங்கள் பயன்படுத்தி வருகின்றன. இந்தப�� பொருளை தயாரிப்பது மற்ற ரசாயன ஆயுதங்களான “மஸ்டர்டு வாயு” போன்ற விஷ வாயுக்களைவிட செலவு குறைவானது. இப்பொருள் இல்லாமல் வேறு வழியிலும் பூச்சிக்கொல்லி மருந்து தயார் செய்யமுடியும். (ஆதாரம் விக்கிபீடியா). 1969 முதல் 1979 வரை வேறுவழியில் பூச்சிக் கொல்லி மருந்து தயாரித்து வந்ததை மாற்றி மீதையில் ஐசோசயனைட்டை பயன்படுத்தும் புதிய முறையைக் கொண்டு வந்த யூனியன் கார்பைடு அதிபர் ஆன்டர்சனை அன்றைய ஜானாதிபதி ரீகன் தலையிட்டு ராஜிவ் காந்தியோடு பேசி கோர்ட்டிற்கு வெளியே கைதிகள் பரிவர்த்தனை மூலம் கிரிமினல் வழக்கிலிருந்து விடுவித்தார்.\n(பிசினஸ் லைன் செய்தி- முன்னாள் மைய அரசின் உள்துறை அதிகாரி எழுதியது)\n1991-இல் மக்களின் போராட்டத்தால் உச்சநீதி மன்றத்தில் மறுபரிசீலனைக்கு வந்தபொழுது கிரிமினல் வழக்கு புதுப்பிக்கப் பட்டது. அதே நேரம் குற்றச்சாட்டு ஷரத்தை, ஆரம்பத்தில் இருந்த கொலைக்குற்ற ஷரத்தின்கீழ் கொண்டு வர உச்சநீதி மன்றம் மறுத்துவிட்டது.\n2010-ஆம் ஆண்டில் போபால் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பில் தண்டனை பெற்றவர்கள் பட்டடியலில் ஆண்டர்சன் பெயர் சேர்க்கப்படவில்லை. அவருக்கு அமெரிக்க அரசு பாதுகாப்பு இன்றும் கொடுத்து வருகிறது. அதே நேரம் 1988இல் போபால் கோர்ட் கொடுத்த கைது வாரண்ட் இன்றும் சி.பி.ஐயின் கையில் இருக்கிறது.\nஇவைகளையும் ஆலைக்குள் நடந்தவைகளையும் சேர்த்துப் பார்த்தால் போபால் விஷ வாயுப் புயல், ராணுவ அரசியல் மர்மங்களின் புதையல் என்பதில் சந்தேகமே எழாது. இந்திய அரசு இந்தக் கோர சம்பவத்தை, விபத்தாக சித்தரிப்பதில் காட்டுகிற அக்கறையில் லட்சத்தில் ஒரு பங்காவது ஏகாதிபத்திய சதிகளை அறியக் காட்டியிருந்தால் இந்த சம்பவம் நேர்ந்து இருக்காது.\n2004-ஆம் ஆண்டில் கான்பூர் ஐ.ஐ.டி வளாகத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் வெளிவந்த ஒரு உண்மை, விபத்து நடந்த மறுநாள் இந்திய அரசின் விஞ்ஞானிகளும், நிர்வாகமும் இணைந்து “ஆபரேஷன் பெயித்” என்ற செயலில் இறங்கினர். மீதமுள்ள எம்.சி.ஐ என்ற விஷப் பொருளை பூச்சிக் கொல்லி மருந்தாக (சேவின் என்ற கார்பைல்) ஒரு வாரம் தொழிற்சாலையை ஓட்டி டிசம்பர் 16-க்குள் தயாரித்து முடித்தனர். அவைகளை விற்று நிர்வாகம் காசும் சேர்த்துவிட்டது. இந்த ஒரு வாரகாலத்தில் ஊரே வெறிச்சோடி கிடந்தது. விபத்து நடந்த பிறகும் ஆலை வேலை ச��ய்தது. ஆனால் இந்திய அரசின் விஞ்ஞானிகளும், யூனியன் கார்பைடு நிர்வாகமும் உற்பத்தியில் கவனம் செலுத்தியது போல் இதர விஷ ரசாயனப் பொருளை அகற்ற முயற்சிக்கவில்லை. அவைகளை பிளாஸ்டிக் பாயால் போர்த்தி மறைத்து விட்டனர். உற்பத்தி நடக்க உடனிருந்து உதவிய இந்திய விஞ்ஞானிகள், மற்ற விஷப்பொருளை அகற்ற அக்கறை கொள்ளாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.\nநிர்வாகமும், எல்லாவிதமான விஷப்பொருள்களையும் 20 லட்சம் டாலர் செலவழித்து அப்புறப்படுத்தியதாக கூறியது பொய். ஆலையை ஓட்டி தனது லாபத்தை பாதுகாத்துக் கொண்டது என்பதே உண்மை. சொந்த செலவில் விஷப்பொருளை அகற்ற அரசு செய்த இன்றைய அறிவிப்பே இதற்கு அத்தாட்சியாக உள்ளது. யூனியன் கார்பைடு நிர்வாகம், அகற்றியதாக கூறிய விஷப்பொருட்களின் பட்டியலையோ, யார் மூலம் அகற்றப்பட்டது, எந்த முறையில் அகற்றப்பட்டது என்பதையோ கூற மறுக்கிறது. நமது அரசும் கேட்க மறுக்கிறது. (ஆதாரம் 2004இல் நடந்த கருத்தரங்கம்)\nகொடுமை என்னவெனில் கடந்த 26 வருடங்களாக 300 டன் விஷப் பொருட்கள் போபால் ஆலையில் முடங்கிக் கிடப்பதை அப்புறப்படுத்த இனிதான் அரசு முயற்சிக்கப் போவதாக அறிவித்துள்ளது, இத்தனை வருடங்களாக அந்த விஷ ரசாயனங்கள் நிலத்தையும், நீரையும், காற்றையும் கெடுத்து வருவதைப் பற்றி என்னவென்று சொல்வது மக்களை மரக்கட்டைகளாக கருதுகிற அரசு என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும். எனவே போபால் விபத்து முற்றிலும் எதிர்பாராதது அல்ல மக்களை மரக்கட்டைகளாக கருதுகிற அரசு என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும். எனவே போபால் விபத்து முற்றிலும் எதிர்பாராதது அல்ல ஆன்டர்சன் எதிர்பார்த்தது. ஊழியர் களின் எச்சரிக்கையை வேண்டுமென்றே உதாசீனப்படுத்தியதால் விளைந்த ஒரு கோர சம்பவம்.\nயூனியன் கார்பைடின் பூச்சி மருந்து ஆலை\n51.9 சதம் யூனியன் கார்பைடு முதலீடு, மீதம் கேசுப் மகேந்திரா போன்ற பெரிய முதலாளிகளும், இன்சூரன்ஸ் போன்ற பொதுத்துறை நிதி நிறுவனங்களின் முதலீட்டுடன் 1969-இல் துவங்கிய இந்த ஆலை 1979 வரை பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்க நாப்தால் குளோரோ பார்மேட் வழியை பயன்படுத்தியது. 1979-இல் சிக்கன சீரமைப்பு என்ற பெயரில் ரசாயன ஆயுதமாக பயன்படும் மீத்தையில் ஐசோ சயனைட்டை பயன்படுத்தி பூச்சிக் கொல்லி மருந்து செய்யும் வழிக்கு மாறியது. அதற்க���க அந்த விஷ வாயுவான மீத்தையில் ஐசோ சயனைட்டை உற்பத்தி செய்து தேவையை விட கூடுதலாக பெரிய டாங்குகளில் ஸ்டாக் வைத்தது. (ஏன்\n1925-இல் ஜெனிவா புரோட்டகால் முதல் 1972 வரை ஏற்பட்ட சர்வதேச நன்னடத்தை அறிவுறுத்தலின்படி ரசாயன ஆயுதமாக உதவும் விஷப் பொருள்களின் உற்பத்திக்கும், ஸ்டாக் வைப்பதற்கும் சர்வதேச ஒழுங்கு நெறி இருந்து வருகிறது. அந்த நெறிகள் எதையும் பின்பற்ற யூனியன் கார்பைடு நிர்வாகம் மறுத்தே வந்தது. (ஏன்). அதன்படி ரசாயன ஆயுதமாக பயன்படும் மீத்தையில் ஐசோசயனைட்டைப் பற்றிய தகவல்களை யூனியன் கார்பைடு நிர்வாகம் மாநில அரசின் சம்மந்தப்பட்ட இலாகாவிற்கு கொடுத்திருக்க வேண்டும். அவர்களது கண்காணிப்பை ஏற்று இருக்க வேண்டும். ஆனால் தகவல் கொடுக்கவே மறுத்துவிட்டது. சம்மந்தப்பட்ட இலாகாவும் கண்டு கொள்ளவில்லை. வர்த்தக ரகசியம் என்ற போர்வையில் அது மறைக்கப்பட்டது.\nவிஷவாயு கசிவு ஏற்பட்டால் என்ன செய்யவேண்டுமென்ற எச்சரிக்கை அறிவிப்பு எதையும் யூனியன் கார்பைடு நிர்வாகம் விளம்பரப்படுத்தவில்லை (ஏன்). ஈரத் துணியால் முகத்தை மூடினால் விஷ வாயுவின் கடுமையை குறைக்கமுடியும் என்ற உண்மையை, வர்த்தக ரகசியமாகவே வைத்துவிட்டது. இந்த உண்மை எப்பொழுது தெரிகிறது). ஈரத் துணியால் முகத்தை மூடினால் விஷ வாயுவின் கடுமையை குறைக்கமுடியும் என்ற உண்மையை, வர்த்தக ரகசியமாகவே வைத்துவிட்டது. இந்த உண்மை எப்பொழுது தெரிகிறது விபத்து நடந்த பிறகே தெரியவருகிறது.\n¨ விஷ வாயு போபாலை தாக்கிய அன்றிரவு ஒரு ரிக்ஷா தொழிலாளி குழந்தையைக் காப்பாற்ற ரிக்ஷாவில் குழந்தையை கிடத்தி, எரிச்சலை தவிர்க்க ஈரத்துணியால் தன் முகத்தை மூடிக் கொண்டு வேகமாக டாக்டர் வீட்டிற்கு ஓட்டுகிறார், ஈரத்துணியால் மூடாத குழந்தை செத்துவிடுகிறது, இவர் தப்பிவிடுகிறார். விவரத்தை அறிந்த டாக்டர் இதனை செய்தி ஆக்கிய பிறகே கண்களை இழந்த போபால் நகரமே இந்த எளிய உண்மையை அறிய நேரிடுகிறது.\n¨ அந்த ஆலைக்குள் என்ன நடக்கிறது என்பதை விபத்திற்கு முன்னால் போபால் நகர மக்கள் அறிய வாய்ப்பே கிடைக்கவில்லை.அவர்கள் அறிந்ததெல்லாம் “சேவின்” என்ற பூச்சிக் கொல்லி மருந்து விளம்பரம் மட்டுமே, மக்களைப் பொறுத்தவரையில் மர்மங்களின் புதையலாக இந்த ஆலையின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன..\nஉண்மையைத் தேடி நடந்த போர் – கிரனடா தொலைக்காட்சி உதவி\nபோபால் விபத்து நடந்து கடந்த 26 வருடங்களில் மக்களின் போராட்டங்களாலும், டெல்லி சயின்ஸ் ஃபாரம் உட்பட 30க்கும் மேற்பட்ட தன்னார்வக் குழுக்களின் இடைவிடாத முயற்சியினாலும் இந்திய அரசு தொடுத்த வழக்குகளில் தலையிட்டு நீதிக்கு போராடியதாலும் மர்மங்கள் தவணை முறையில் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. கிரனடா (அன்று ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலை எடுத்த அரசு இருந்தது) தொலைக்காட்சி நிலையம், அமெரிக்காவில் இருக்கும் யூனியன் கார்பைடு பூச்சிக் கொல்லி மருந்தாலையில் உள்ள பாதுகாப்பு முறைகளையும், போபாலில் உள்ள ஆலையின் ஆபத்தான நிலையையும் ஒப்பீட்டுக் காட்டி ஒளிபரப்பிய தொலைக்காட்சி நிகழ்ச்சி உலக மக்களின் கவனத்தை ஈர்த்தது.\nஅமெரிக்காவில் யூனியன் கார்பைடு நிறுவன ஆலையில் செய்யப்பட்டிருக்கிற எந்தப் பாதுகாப்பு அமைப்பும் இங்கு இல்லை. விபத்து ஏற்படுமானால் என்ன செய்வது என்ற திட்டம் எதுவும் இந்த ஆலையில் இல்லை, ஊழியர்களுக்கு பயிற்சியும் கொடுக்கப்படவில்லை. அரசின் சம்பந்தப்பட்ட இலாகாவிற்கு ரசாயனப் பொருட்களின் அளவு, தன்மை இவைகளையும் விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதும் சொல்லப்படவில்லை. 1979-இல் கட்டப்பட்ட விஷவாயு டாங்க் அலாரம் 1980-லிருந்து வேலை செய்யவில்லை. அமெரிக்க ஆலையில் 4 கட்ட கண்காணிப்பு மான்யுல் (ஆயரேயட) பயன்பாட்டில் இருந்தது. இங்கே ஒரே கட்ட மான்யுல் பயன்பாட்டில் வைக்கப்பட்டது. தலைமை நிர்வாகி தவிர மற்றவர்கள் பார்க்க முடியாது. இது கீழ்மட்ட ஊழியர்களுக்குப் புரியாது என்று கூறப்பட்டது. ரசாயனப் பொருட்கள் பற்றிய தகவல்களை மறைக்கும் நோக்கத்தோடு இந்த மான்யுல் ஒளித்து வைக்கப்பட்டது என்பதில் சந்தேகமே இல்லை. ஆன்டர்சனின் நோக்கம் இன்று வரை மர்மமாகவே உள்ளது.\n¨ விபத்தன்று வெளியேறிய விஷ வாயுவின் அழுத்தம் பல மடங்கு அதனை தாங்கும் அளவிற்கு டவரும், ஸ்கரப்பரும் அமைக்கப்படவில்லை என்று விபத்து நடந்த பிறகு ஆய்வு செய்த குழு கண்டுபிடித்தது.\n¨ விஷ வாயு டாங்கை மான்யுல் படி 4 டிகிரி சென்டிகிரேடில் குளிர்பதனம் செய்யப்படவில்லை, அதற்குப் பதிலாக 20 டிகிரி ரூம் டெம்பேரச்சரில் வை என்று வாரன் ஆன்டர்சன் என்ற அமெரிக்க தலைமை நிர்வாகி அறிவுறுத்தினார்.\nமீதையில் ஐசோ சயனைட்வழி (1)\nந���ப்தால்- குளோரோ பார்மேட் வழி(2)\n¨ போபால் பூச்சிக் கொல்லி மருந்தாலையில் இந்த விஷ வாயு உற்பத்தி செய்யும் பிளான்ட் நிறுவப்படும் பொழுதே பாதுகாப்பு என்பதை கணக்கில் கொள்ளவில்லை. விஷ வாயு வெளியேறுமானால் அதை எரிக்கவும், விஷத்தை முறிக்கும் ரசாயன மாற்றங்களுக்கு உட்படுத்த அமைக்க வேண்டிய டவர், ஸ்கரப்பர் அமைப்புகள் செயல்திறன் குறைவாகவே அமைக்கப்பட்டன.\n¨ ஸ்கரப்பரில் காஸ்ட்டிக் சோடா என்ற சோடியம் ஹைட்ராக்சைடு நிரப்பப்படவில்லை. அது நிரப்பப்பட்டிருந்தால் விபத்து நடந்த நாளன்று வெளியேறும் விஷவாயுவின் விஷத்தன்மையின் கடுமையை குறைத்திருக்கும்.\n¨ அப்படியே செய்யப்பட்டிருந்தாலும், அன்றைய தினத்தில் டாங்கு வெடித்து வெளியேறிய வாயுவின் 4இல் ஒருபங்கையே விஷமுறிவு செய்திருக்கும்.\n¨ ஸ்டாக்வைக்கிற பொழுது,4 டிகிரி சென்ட்டி கிரேடுக்கு குளிர்பதனம் செய்வது, குழாய்களில் நீர் கசிவு ஏற்பட்டால் அது வாயு இருக்கிற இடத்திற்கு செல்லாமல் தடுக்க காட்ச் வால்வ் அமைப்பது தவிர்க்கப்பட்டது.\n¨ மான்யுல்படி விஷ வாயு ஸ்டாக் வைக்கிற டாங்க் சிறிய அளவில் இருக்க வேண்டும் என்பதை தவிர்த்து, பெரிய டாங்கில் நிரப்பிவைத்தது. 40 ஆயிரம் கிலோ வரை விஷ வாயு ஒரே டாங்கில் தேக்கிவைக்கப்பட்டது, அதை விட வெப்ப நாடான இந்தியாவில் குளிர் பதனம் தேவை இல்லை என்று நிறுத்தியது அக்கிரமமானது.\n¨ விஷவாயு கசிந்து வெளியேறினால் அதன் பரவலை தடுக்க தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் ஸ்ப்ரேயர், மான்யுல் படி அமைக்காமல் 13 மீட்டர் உயரத்திற்கும் குறைவான உயரத்தை எட்டும் அளவிற்கே அமைக்கப்பட்டது. காற்றில் விஷவாயு கலக்க நேரிட்டால் அதன் விஷத்தன்மையை தண்ணீர் வெகுவாக குறைக்கும் என்பதால் ஸ்ப்ரேயர் ஒரு முக்கியமான பாதுகாப்பு அமைப்பாகும்.\n¨ 1981-இல் இந்த ஆலையை சுற்றிப்பார்த்த யூனியன் கார்பைடு நிறுவனத்தின் அமெரிக்க நிபுணர்கள் பெரிய டாங்குகளில் ஸ்டாக் வைப்பதையும், பாதுகாப்பு அமைப்புகள் பெயரளவிற்கே இருப்பதையும் சுட்டிக்காட்டி ஆபத்து குடியிருப்பதை எச்சரித்துள்ளனர்.\nஉயிருக்கு ஆபத்து இருப்பதை கண்ட தொழிலாளர்களின் சங்கம் போராடியபொழுது அரசு உதவியுடன் ஒடுக்கியது. குறையைச் சுட்டிக்காட்டி வேலை செய்ய மறுக்கும் ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கும் முறை அமல்படுத்தப்பட்டது. பயிற்சி பெற்ற ஊழியர்கள் பயந்து வெளியேறியதால், கத்துக் குட்டிகளே வேலையில் இருந்தனர்.\n26 வருடம் கழித்து ஒரு கீழ்கோர்ட் தீர்ப்பளித்த பிறகு மைய அரசின் ஒரு முன்னாள் அதிகாரி ஆதாரப்பூர்வமான ஒரு உண்மையை வெளியிடுகிறார். பிசினஸ் லைன் வெளியிட்ட இந்தத் தகவலை மற்ற செல்வாக்குள்ள பத்திரிகைகள் வெளியிட வில்லை. அமெரிக்க ஜனாதிபதி ரீகனும், இந்தியப் பிரதமர் ராஜிவ்காந்தியும் யூனியன் கார்பைடு நிர்வாகி ஆன்டர்சனை கைது செய்து பரிவர்த்தனை மூலம் விடுவிக்க ரகசிய ஒப்பந்தம் செய்து அந்த அடிப்படையில்தான் கோர்ட்டிற்கு வெளியே கிரிமினல் வழக்கை கைவிடுவது (இந்திய அரசு நீதிமன்றத்தில் நட்ட ஈடாக ரூ. 3800 கோடி ரூபாய் கோரியிருந்தது) 730 கோடி நஷ்ட ஈட்டை ஏற்பது என்ற முடிவு ஏற்பட்டது என்ற செய்தி வெளிச்சத்திற்கு வருகிறது.\nபரமபத ஆட்டத்தில் ஏணியும், பாம்பும் போல் போபால் மக்களின் வாழ்க்கையில் இரண்டு சக்திகள் புகுந்தன. ஏணியாக டெல்லி சயின்ஸ் ஃபாரம் உள்ளிட்ட தன்னார்வக் குழுக்களும், பாம்பாக அரசும், நீதித்துறையும் அவர்களது வாழ்க்கையில் புகுந்தன. மாநில அரசின் தொழிலாளர் இலாகாவும், பாக்டரி சட்டங்களும், காவல்துறையும் மத்திய அரசின் உத்தரவு, ஆகியவை ஆன்டர்சன் செல்வாக்கல் இவையாவும் எம்.ஐ.சி வாயுவை சுவாசித்தது போல் நடைப் பிணங்களாக கிடந்தன. தன்னார்வக் குழுக்கள் எனும் ஏணிவழியாக மக்கள் நிவாரணம், சிகிச்சை, இவைகளை அடைய முயற்சிக்கிற பொழுது, அரசியல் அதிகாரம் என்ற பாம்பு நீதிமன்ற வடிவில் கீழே தள்ளியது. மைய அரசு, வழக்கை தொடுத்த சி.பி.ஐ, யூனியன் கார்பைடு நிர்வாகம், மூன்றும் கூட்டணி வைத்து நீதிமன்றத்தில் மக்களுக்காக வாதாடிய தன்னார்வக் குழுக்களுக்கு எதிராக நின்ற காட்சியை உலகமே பார்த்தது.\nசம்பவம் நடந்து இரண்டு மாதங்கள் கடந்த பிறகே மைய அரசு அசைந்தது. 1985-இல் இந்திய அரசு போபால் வாயு கசிவு பேரழிவு (இழப்பிற்கு ஈடு கோருவதை முறைப்படுத்தும்) அவசர ஆணை பிறப்பித்தது. மார்ச் மாதத்தில் இந்த அவசர ஆணை நாடாளுமன்றத்தில் சட்டமாகியது. இதன்படி பாதிக்கப்பட்ட மக்களின் ஏகப்பிரதிநிதியாக மையஅரசு செயல்படும். நிவாரணம் பெற நீதிமன்றத்தில் வாதாடும் என்று அச்சட்டம் கூறியது. நமக்காக மைய அரசே வாதாடப் போகிறது என்று நம்பிக்கையோடு மூச்சுத் திணறலை தாங்கி அந்த மக்கள் ��திர் நோக்கினர். அந்த சட்டம் தவறு செய்த யூனியன் கார்பைடு நிர்வாகத்திற்கு எதிராக நட்ட ஈடு கோரும் வழக்கை வேறுயாரும் தொடுக்காமல் இருக்க தடை செய்ததே தவிர, யூனியன் கார்பைடு சொத்துக்களை கைப்பற்றி பாதிக்கப்பட்டோருக்கு வழங்கிட அதில் இடமில்லை. இந்திய சட்டங்களின்படி நடவடிக்கையை மேற்கொள்ள இச்சட்டத்தில் இடமில்லை. அமெரிக்க நீதிமன்றங்களில் வாதாட வக்காலத்தை இச்சட்டத்தின் மூலம் இந்திய அரசு எடுத்துக் கொண்டது.\n1985-இல் ஏப்ரல் 8இல் நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் நஷ்ட ஈடு கோரி இந்திய அரசு வழக்குத் தொடுத்தது. ஏழு தவறுகளை சுட்டிக்காட்டி நட்ட ஈட்டைக் கேட்டிருந்தது\n(அ) பன்னாட்டு நிறுவனம் என்ற பொறுப்பை தட்டிக்கழித்தது, (ஆ) தனக்கு சம்மந்தமில்லை என்று ஒதுங்கியது, (இ) உடலாலும் உள்ளத்தாலும் செய்த தவறு, (ஈ) ஊதாசீனம் செய்தது, (உ) கொடுத்த உத்தரவாதத்தை நிறைவேற்றாதது, (ஊ) பொய்யை சாதிப்பது, (எ) பொது நலனை சேதப்படுத்தியது என்ற ஏழு குற்றங்களை அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்ட யூனியன் கார்பைடு செய்துள்ளது என்று இந்திய அரசு மனுவில் சட்ட நுணுக்கச் சொற்களை வைத்து எழுதியிருந்நது.\nமே 13, 1985 நியூயார்க் நீதிமன்றம், நட்ட ஈட்டை அமெரிக்க நீதிமன்றம் தீர்மானிக்காது என்று வழக்கை 35 நாட்களில் விசாரித்து தள்ளுபடி செய்துவிட்டது. இந்தியாவில் நடந்த ஒரு கொடுங்குற்றத்திற்கு இங்கே நீதியை நிலை நாட்ட அதிகாரம் படைத்த இந்திய அரசு நீதியை தேடி அமெரிக்காவிற்கு போனதை அறியாமை என்பதா, ஏகாதிபத்திய சார்பு அரசியல் என்பதா, ஏகாதிபத்திய சார்பு அரசியல் என்பதா. அறியாமை என்று சொல்ல முடியாது, பெருமுதலாளி வர்க்கத்தின் ஏகாதிபத்திய சார்பு அரசியலே என்பதில் எள்ளவும் சந்தேகம் வேண்டாம்.\nபேரழிவு நடந்து10 மாதங்கள் கடந்த பிறகே முதல் சிவில்வழக்கு (5-9-1985 )\nஅமெரிக்காவில் வழக்கு தள்ளுபடி செய்த பிறகு இந்திய அரசு செப்டம்பர் 5, 1985-இல் போபால் மாவட்ட நீதிமன்றத்தில் நட்ட ஈட்டு வழக்கை தொடுத்தது. இந்திய அரசு, அமெரிக்க நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் நகலையே இங்கும் தாக்கல் செய்தது. அந்த மனுவில் நட்ட ஈட்டைப் பற்றியும் பாதிக்கப் பட்டோர் பற்றியும் எந்தவிதமான குறிப்புமில்லாமல் மனுவை அரசு தாக்கல் செய்திருந்தது. இடைக்கால நிவாரணம் பற்றி இந்த மனுவில் எந்த குறிப்���ுமில்லை.\nதன்னார்வக் குழுக்கள் தலையீடு மனுவும் – இடைக்கால நிவாரணமும்\n1985, நவம்பர் 16 அன்று சஹ்ரீலி காஸ் கான்ட் சங்கர்ஷ் மோர்ச்சா, ஜன ஸ்வஸ்த்திய கேந்திரா என்ற இரண்டு அமைப்புகளும், அரசு வழக்கில் தங்களையும் சேர்க்குமாறும், யூனியன் கார்பைடு நிர்வாகத்தை இடைக்கால நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டுமெனவும் தலையீடு மனுவை தாக்கல் செய்தது. இதற்கு பதிலளித்த யூனியன் கார்பைடு நிர்வாகம் நட்டம் வழங்குவது தனது பொறுப்பல்ல, விபத்திற்கும் தனக்கும் யாதொரு சம்மந்தமும் இல்லை. ஒரு தொழிலாளி செய்த சதி என்று எழுத்துப் பூர்வமான பதிலை அளித்தது. பாதிக்கப் பட்டோர் சார்பில் சட்டப்படி கேட்கும் உரிமை பெற்ற இந்திய அரசே இடைக்கால நிவாரணம் கேட்காத போது, இவர்களுக்கு யார் மனுப்போட அதிகாரம் கொடுத்தது என்ற வாதத்தையும் முன்வைத்தது.\nதலையீடு மனு நீதிபதியை சிந்திக்க வைத்தது. கிரனடா டி.வி யில் அமெரிக்க ஆலையில் உள்ள பாதுகாப்பு போபால் ஆலையில் இல்லை என்பதை காட்டியிருந்த காட்சிகளையும் அவர் பார்த்தார்.\n1987 பிப்ரவரி 2 போபால் மாவட்ட நீதிபதி திரு. டியோ, தன்னார்வக் குழுக்களின் தலை ஈட்டு மனுவில் கேட்டபடி இடைக்கால நிவாரணத்தை தனது கணிப்பின்படி 350 கோடி ரூபாய் என நிர்ணயித்து வழங்க உத்தரவிடுகிறார். இந்த சிவில் வழக்கை தொடர்ந்து கிரிமினல் கோர்ட்டில் சி.பி.ஐ ஒரு வழக்கை தொடுக்க மத்திய அரசு உத்தரவிட்டது.\n1988 ஜனவரி 29 (சரியாக 2வருடம், 28 நாட்கள் கடந்த பிறகே) அன்று தான் நட்ட ஈட்டுத் தொகையை ரூபாய் 3900 கோடி என்ற கணக்கையும் இதர ஆவணங்களையும் நீதி மன்றத்தில் தாக்கல் செய்கிறது. இதில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை குறிப்பிடவில்லை. வாயுவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நட்ட ஈடே தவிர, பொதுநல சேதாரம், வட்டி, வழக்குச் செலவு இதில் அடங்காது என்றும் குறிப்பிட்டு இருந்தது.\nமூன்றாண்டு கடந்த பிறகு குற்றவழக்கு\nடிசம்பர் 1, 1987 (சரியாக மூன்று வருடம் கடந்த பிறகு) சி.பி.ஐ., போபால் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்ட்ரேட் முன் யூனியன் கார்பைடு இந்தியா உள்ளிட்ட 12 குற்றவாளிகள் மீது வழக்கை தொடுத்தது. யு.சி.சி, யு.சி.இ, யு.சி.ஐ.எல் என்ற மூன்று நிறுவனங்களின் மீதும் அதன் 9 நிர்வாகிகளின் பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் மீதும் கொலை குற்றப்பிரிவில் (304-பார்ட் இரண்டு) குற்றப்புகாரை சி.பி.ஐ தொடுத்தது. ��தில் முதல் குற்றவாளியாக வாரன் ஆன்டர்சன் பெயர் இருந்தது.\nவழக்குகளுக்கு சமாதி கட்டிய ஒப்பந்தம்\nஏப்ரல் 4, 1988 மத்திய பிரதேச உயர்நீதி மன்றத்தில் நிர்வாகம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை பைசல் செய்த உயர் நீதிமன்றம் கீழ்க்கோர்ட் சொன்ன 350 கோடி இடைக்கால நிவாரணத் தொகையை 250 கோடியாக குறைத்தது\nபிப்ரவரி 14-15, 1989 விபத்திற்கும் தனக்கும் சம்மந்தமில்லை, எனவே இடைக்கால நிவாரணம் வழங்கும் பேச்சிற்கே இடமில்லை என்பதில் உறுதியாக நின்ற யூனியன் கார்பைடு நிர்வாகம், இந்த உயர்நீதிமன்ற உத்தரவையும் எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்த வழக்கில் தீர்ப்பே கூறாமல், இருதரப்பாரையும் பேசி ஒப்பந்தம் செய்யுமாறு உத்தரவிட்டது. அதனடிப்படையில் 3500 கோடி ரூபாய் நட்ட ஈடு + சேதாரத்தை ஈடுசெய்ய கேட்டு கீழ் கோர்ட்டில் வழக்குத் தொடுத்த இந்திய அரசு 750 கோடி ரூபாய் நட்ட ஈட்டை ஏற்றதோடு, கிரிமினல் வழக்கையும் கைவிட சம்மதித்தது. இதில் குறிப்பிட வேண்டிய அம்சம் என்னவெனில், யூனியன் கார்பைடு நிர்வாகத்திற்காக வாதாடிய வக்கீல் பத்மபூஷன் நாரிமன் ஆவார். இவர் முன்னாள் அஸிஸ்டென்ட் சாலிஸ்ட்டர் ஜெனரல் அரசாங்கத்திற்கு வாதாடிய வக்கீல், இப்பொழுது யூனியன் கார்பைடின் புளுகு மூட்டையை நீதிபதிகளின் தலையில் ஏற்றுமதி செய்யும் வக்கீலாக நின்றார்.\nஏன் மேல் முறையீடுகளில் நீதிபதிகள் யூனியன் கார்பைடு வாதங்களை ஏற்று, மக்களுக்கு கிடைக்க வேண்டிய நிவாரணங் களை குறைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்ட ஈடாக 3500 கோடி கேட்ட அரசு வெறும் 750 கோடிக்கு ஏன் சம்மதிக்க வேண்டும் அப்படி சம்மதிக்கிற பொழுது, மக்களுக்காக வாதாடிய தன்னார்வக் குழுக்களின் கருத்தை ஏன் கேட்கவில்லை அப்படி சம்மதிக்கிற பொழுது, மக்களுக்காக வாதாடிய தன்னார்வக் குழுக்களின் கருத்தை ஏன் கேட்கவில்லை பாதிக்கப்பட்ட மக்களின் சம்மதத்தை ஏன் பெறவில்லை பாதிக்கப்பட்ட மக்களின் சம்மதத்தை ஏன் பெறவில்லை நிர்வாகம் “வர்த்தக ரகசியம்” என்று உண்மைகளை மறைப்பதை அறிந்த பிறகும் மேல் முறையீட்டு மன்றங்கள் ஆன்டர்சனுக்கு ஆதரவாக நின்றதேன் நிர்வாகம் “வர்த்தக ரகசியம்” என்று உண்மைகளை மறைப்பதை அறிந்த பிறகும் மேல் முறையீட்டு மன்றங்கள் ஆன்டர்சனுக்கு ஆதரவாக நின்றதேன் நாரிமன் போன்ற திறமையான சட்ட நிபுணர்கள் ஆன்டர்சனைக் காப்பாற்ற மனசாட்சியை புதைக்க முடிந்தது எப்படி நாரிமன் போன்ற திறமையான சட்ட நிபுணர்கள் ஆன்டர்சனைக் காப்பாற்ற மனசாட்சியை புதைக்க முடிந்தது எப்படி இந்திய அரசு செய்த ஒப்பந்தத்தில் பாதிக்கப்பட்டோர் 1,05,000 இதில் இறந்தவர்கள் 3,000 என்றும் அவர்களுக்கான நிவாரணம் என்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை குறைத்தே காட்டியது ஏன் இந்திய அரசு செய்த ஒப்பந்தத்தில் பாதிக்கப்பட்டோர் 1,05,000 இதில் இறந்தவர்கள் 3,000 என்றும் அவர்களுக்கான நிவாரணம் என்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை குறைத்தே காட்டியது ஏன்\nஅதே நேரத்தில் 1-12-1987-இல் சி.பி.ஐ தொடுத்த வழக்கில் பாதிக்கப்பட்டோர் 5 லட்சத்திற்கு மேல் என்று குறிப்பிட் டுள்ளது. நீதிமன்றத்திடமே இந்திய அரசு ஏன் பொய் சொல்ல வேண்டும்\nஇந்திய அரசின் பொய்க்கணக்கை எதிர்த்து பாதிக்கப் பட்டோர் நீதிமன்றங்களிலே வழக்குத் தொடுத்து பெற்ற வெற்றியால் பின் நாளில் பாதிக்கப்பட்டேர் எண்ணிக்கை 5,74,367 ஆனது. இந்திய அரசு நட்ட ஈட்டை அது போட்ட கணக்குப்படி கொடுக்காமல் ஒரு லட்சம் பேருக்கு கொடுக்க வேண்டிய தொகையை 5லட்சம் பேருக்கு பிரித்துக் கொடுக்க முடிவு செய்ததை என்ன வென்று சொல்வது\nகிரிமினல் வழக்கு உயிர் பெறுகிறது\n1987 டிசம்பரில் 12 பேர் மீது தொடுக்கப்பட்ட வழக்கை சாகடிக்க எடுத்த முயற்சிகள் அரசாங்க எந்திரத்தின் சூத்திரதாரிகளின் வர்க்கத் தன்மைக்கு நல்ல எடுத்துக்காட்டாகும்.\nபிப்ரவரி 4, 1988 வழக்கு விசாரணைக்கு போபால் நகர கோர்ட்டில் வருகிறது, இந்திய நிர்வாகிகள் ஆஜராகின்றனர். முதல் குற்றவாளி ஆன்டர்சன் வரவில்லை.\nஜுலை 6, 1988இல் அமெரிக்க அரசிற்கு நீதிபதி கடிதம் எழுதுகிறார். அமெரிக்க ஆலையில் இருக்கும் பாதுகாப்பு ஏற்பாடு இங்கு இருக்கிறதா என்பதை கண்டறிய இந்திய சி.பி.ஐ. நிபுணர்களை அனுமதிக்கக் கோருகிறார்.\nநவம்பர் 15, 1988 ஆன்டர்சனை பிப்ரவரி 9, 1989 கோர்ட்டில் ஆஜராகுமாறு உத்தரவு போடுகிறார். ஜாமீனில் போகிற முறையில் கைது வாரண்ட் பிறப்பிக்கிறார்.\nபிப்ரவரி 9, 1989 அன்று ஆன்டர்சன் நீதிமன்றத்திற்கு வராத நிலையில் தலைமறைவாகிவிட்டவர் என்று அறிவித்து அவரை கண்டுபிடித்து கைது செய்து நீதிமன்றத்தில் மார்ச் 31, 1989-இல் நிறுத்துமாறு உத்தரவிடுகிறார்.\nபிப்ரவரி 14 – அன்று அமெரிக்க நிர்வாகம் சி.பி.ஐக்கு அமெரிக்க த���ழிற்சாலையை பார்வையிட அனுமதி அளிக்கிறது. இதற்கிடையில் உச்சநீதிமன்ற வராண்டாவில் இந்திய அரசிற்கும், ஆன்டர்சன் வகையறாவுக்கு மிடையே நடந்த ஒப்பந்தப்படி கிரிமினல் வழக்கு உயிரோடு புதைக்கப்படுகிறது.\nஇந்த ஒப்பந்தத்தை எதிர்த்து தன்னார்வக் குழுக்கள் ஒன்றிணைந்து மக்களை திரட்டியதோடு உச்ச நீதிமன்றத்தில் மறுபரீசிலனை வழக்கை தொடர்கிறது. மக்களின் தொடர் போராட்டத்தாலும், 30 தன்னார்வக் குழுக்களின் நாடு தழுவிய பிரச்சாரத்தோடு சரியான முழக்கத்தோடு வழிகாட்டியதாலும் புதிதாக வந்த வி.பி.சிங். அரசு இடைக்கால நிவாரணத்தை வழங்கவும் மேற்கொண்டு 370 கோடி ரூபாய் ஒதுக்கி வழங்கியது\nஅக்டோபர் 3 ,1991-இல் தன்னார்வக் குழுக்களின் மனுவை பைசல் செய்த உச்சநீதி மன்றம், நட்ட ஈட்டுத் தொகையை உயர்த்த மறுத்துவிட்டது, கிரிமினல் வழக்கை தொடரவும் முதல் குற்றவாளி ஆன்டர்சன் உட்பட தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து பாதுகாப்பு என்பதையும் ரத்துச் செய்தது.\nஇதனால் கிரிமினல் வழக்கு மீண்டும் உயிர் பெற்றது. நவம்பர் 11, 1991-இல் மீண்டும் போபால் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தது. முதல் குற்றவாளியும், 10வது, 11வது குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட நிறுவனங்களும் ஆஜராகவில்லை.\n1992 பிப்ரவரியில் அவர்களை பிடித்து நீதிமன்றத்தின் முன்னிறுத்த நீதிபதி உத்தரவிட்டார். சி.பி.ஐ அமெரிக்காவிற்கு போய் பாதுகாப்பு விவகாரங்களை ஒப்பு நோக்கவும் தகவல் சேகரிக்கவும் இல்லை. குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கையும் எடுக்கவில்லை.\n1996 செப்டம்பர் 13, யூனியன் கார்பைடு நிர்வாகிகளின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் கொலைக் குற்ற ஷரத்தை நீக்கி கவனக்குறைவால் ஏற்பட்ட குற்றச்சாட்டாக 304-ஏ பிரிவின் கீழ் விசாரிக்க வேண்டுமென உத்தரவிடுகிறது.\nஎவ்வளவுதான் இந்திய அரசை கைக்குள் போட்டாலும் உலக அபிப்பிராயத்தை தடுக்க முடியாது, மக்களின் கோபத்தால் ஆட்சி அதிகாரம் தங்களது நண்பர்களாக இருப்பவர் களிடமிருந்து கை மாறிப் போனால் எல்லாம் பறிபோகும் என்று உணர்ந்த ஆன்டர்சன் போபால் ஆஸ்பிட்டல் டிரஸ்ட் என்ற அமைப்பை லண்டனில் உருவாக்கி தனது நிறுவனத்தின் பங்குகளை அதற்கு எழுதி வைத்து ஒரு மாபெரும் ஏமாற்றை நம் தலையில் கட்டிவிட்டான். அந்த டிரஸ்ட் ஒரு (அ) தர்ம மருத்துவமனையை நடத்தி வருவதுதான் வெந்தப் புண்ணில் வேல்பாய்ச்சும் கொடுமை எனலாம்.\n26 வருடம் கடந்த பிறகும் முடிவிற்கு வராத வழக்குகளும், முடிவிற்கு வராத மக்களின் வேதனைகளும், தொடுவானமாகி விட்ட நிவாரணங்களும், தவணை முறையில் வெளிச்சத்திற்கு வரும் உண்மைகளும் ஆளுவோர் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்திய விதமும், நமது நீதிமன்றங்கள் செயல்பட்ட விதமும் பெருமுதலாளி வர்க்கத்தின் கையில் அதிகாரம் இருக்குமென்றால் ஈவு இரக்கமற்ற பணப்பட்டுவாடா உறவே நீதியின் அடிப்படையாக இருக்கும் என்பதை விளக்க வேண்டியதில்லை.\nபெரு முதலாளி வர்க்க அரசியல் தலைவர்களுக்கு மக்களின் கஷ்ட, நஷ்டங்கள் ஒரு பொருட்டல்ல. அலங்காரச் சொற்களைக் கொண்ட ஆறுதல் அறிவிப்பிற்குள் இரக்கமற்ற பணப்பட்டுவாடா நடவடிக்கைகளை புதைத்து வைப்பர்.\nஏகாதிபத்தியமும் – ராணுவ அரசியலும்\nஇரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்த பிறகு, அணுகுண்டு வீசிய அமெரிக்க ஜனாதிபதி கூறியதென்ன, “அணுகுண்டின் திறனை உலகமறியவும், அமெரிக்காவை எதிர்த்தால் என்ன நடக்கும் என்பதை சோவியத் உணரவும் வீசப்பட்டது. எதிரிகளை பயமுறுத்த அப்பாவி மக்களை கொல்வது தவறல்ல” என்பதுதான் அமெரிக்க ஜனாதிபதியின் வாதம். தற்காப்பு என்ற பெயரில் தாக்கலாம், ஆராய்ச்சி என்ற பெயரில் மக்களை கொல்லலாம், இன்னொரு நாட்டில் புகுந்து சூழ்ச்சி செய்யலாம், அதை மறைக்கலாம். இவைகள் ஏகாதிபத்திய ராணுவ அரசியல் யுக்திகளாகும். இந்தப் பின்னணியைப் பார்க்க வேண்டும்.\nபோபால் பூச்சிக் கொல்லி மருந்து ஆலையில் 1979-இல் பெருமளவு எம்.ஐ.சி உற்பத்திக்கு மாறியதேன் அன்றைய உலக நிலையை பாருங்கள், அன்று சோவியத் ராணுவம் ஆப்கானிஸ்தானில் புரட்சி அரசிற்கு ஆதரவாக சென்றது, இது ஏகாதிபத்தியவாதிகள் விரும்பாத ஒன்று. ஈரானில் ஏகாதிபத்திய ஆதரவு அரசு தூக்கி எறியப்பட்டு அயோத்துல்லா கொமினியின் ஆட்சி வந்தது, தென்அமெரிக்காவிலும், கிரனடா போன்ற மத்திய அமெரிக்க தீவு நாடுகளிலும் ஏகாதிபத்திய சார்பு அரசியல் வாதிகள், சர்வாதிகாரிகள் ஓட்டம் எடுக்கும் நிலை இருந்தது. இந்தச் சூழலில் அணுகுண்டுவிற்கு ஈடாக பெருந்திரள் மக்களைக் கொல்லும் ஆயுதமாக விஷ வாயுக்களை தயாரிக்க ஏகாதிபத்தியவாதிகள் ரகசியத் திட்டமாக ஆக்கியதால், வந்தவினை தான் போபால் விபத்து. ஆன்டர்சனை ரீகன் காப்பாற்றியதும் இந்த ராணு��� அரசியலே, ஏகாதிபத்திய சார்புள்ள இந்திய அரசும் இந்த விபத்தின் பின்னுள்ள ராணுவ அரசியலை மறைக்க உதவி செய்ததே தவிர அம்பலப்படுத்த விரும்பவில்லை. இல்லையெனில் சி.பி.ஐ விசாரணையைக் கட்டிப் போட்டிருக்காது. கோர்ட்டிற்கு வெளியே ஒப்பந்தம் செய்திருக்காது. விபத்தின் கோரத்தன்மையை மறைக்க உதவியிருக்காது. எம்.ஐ.சி உற்பத்தியை கண்காணித்திருக்கும்.\nமக்களின் நலன்களை விட மூலதனப் பெருக்கமே முக்கியம் என்று பெரு முதலாளி வர்க்கம் கருதுகிறது. எனவே அந்த வர்க்கத்தின் அரசாக இந்திய அரசு இருப்பதால் ஏகாதிபத்தியத்தின் நட்பை விட்டுக் கொடுக்க மறுக்கிறது. மக்களை மரக்கட்கைளாக கருதுகிறது. மக்களை ஏமாற்ற அது நாடகமாடலாம். ஆனால் எம்.ஐ.சி. உற்பத்தி மர்மங்களை அது மறைக்கவே செய்யும். நட்ட ஈட்டை பற்றி அது வாய் கிழியப் பேசும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ சிகிச்சை, பென்ஷன், உடல் நலன் பேணும் அகம் மலர முன்வராது. அது லாபம் சம்பாதிக்க விடப்பட்ட தொழில் எனக் கூறிவிடும். மக்களின் இயக்கமே அரசைப் பணியவைக்கும். நமது கடமை மக்களை திரட்டுவதே\nமுந்தைய கட்டுரைஎழுச்சியில் மிதந்த ஒரு ஏப்ரல் மாதம்\nஅடுத்த கட்டுரைநக்சல்பாரிகளும் - மாவோயிஸ்ட்டுகளும்\nசொல்லகராதி: அறுதி உபரி மதிப்பு & சார்பு உபரி மதிப்பு\nஇந்திய விடுதலைப் போராட்டத்தின் வர்க்கத் தன்மை\nஜனவரி 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://qna.nueracity.com/user/i4prxib669", "date_download": "2020-09-27T04:27:24Z", "digest": "sha1:AK7HDPNKLESBHPKIBHIOV3MH2A34L4A6", "length": 3228, "nlines": 35, "source_domain": "qna.nueracity.com", "title": "User i4prxib669 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்வ���கள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://sports.tamilnews.com/2018/06/13/chief-secretarys-petition-northern-provincial-council/", "date_download": "2020-09-27T02:49:16Z", "digest": "sha1:OYSIZODWUOSJHUTT2Y7ACHYY3SDRGSBH", "length": 27031, "nlines": 290, "source_domain": "sports.tamilnews.com", "title": "Chief Secretary's petition Northern Provincial Council", "raw_content": "\nவடக்குமாகாணப் பிரதம செயலாளரின் மனு விசாரணை நாளை.\nவடக்குமாகாணப் பிரதம செயலாளரின் மனு விசாரணை நாளை.\nவடக்கு மாகாணப் பிரதம செயலாளரை நாளை வியாழக்கிழமை (14) யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் இன்றைய தினம் அழைப்பாணை விடுத்துள்ளார். (Chief Secretary’s petition Northern Provincial Council)\nயாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் வடக்கு மாகாண மேலதிகக் கல்விப் பணிப்பாளர் ஆகிய பதவிகளுக்காக வடக்கு மாகாணப் பிரதம செயலாளரால் விடுக்கப்பட்டிருந்த விண்ணப்பங்கோரலினை இரத்துச் செய்து உத்தரவிடுமாறு கோரி யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றத்தில் உறுதிகேள் நீதிப் பிரேரணை மனுத்தாக்கல் செய்யப்பட்டது.\nகுறித்த மனு மீதான விசாரணையின் போதே எதிர் மனுதாரரான பிரதம செயலாளரை மன்றில் முன்னிலையாகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\n“மைத்திரிக்கு சித்தபிரமை” சிவாஜிலிங்கம் சீற்றம்\nஇலங்கையில் அறிமுகமாகிறது யூரோ – 4 எரிபொருள்\nஇந்து கலாசார அமைச்சை இழுத்து மூடுங்கள்: மறவன்புலவு சச்சிதானந்தன்\nபணம் பெற்ற 50 பேரின் பெயரை வெளிப்படுத்தியுள்ளேன் : ரஞ்சன்\nதனியார் வைத்தியர்கள் அரசாங்கத்திற்கு விடும் எச்சரிக்கை\n‘சம்பத் கொலை’ : பயங்கரமான சம்பவமாகும் : மூடிமறைக்க வேண்டாம் : மஹிந்த\nகனடாவில் காணாமல் போன இலங்கை தமிழர் : தேடும் பணிகள் தீவிரம்\nபிரான்சில் பக்தர்களுக்கு கிடைத்த ஆசீர்வாதம்..\nவிடைபெறும் அமெரிக்க தூதுவர் : விருந்தளித்தார் மைத்திரி\nசந்துருவானை நாடு கடத்துமாறு கோரவில்லை : ஜனாதிபதி மறுப்பு\nஆறு பேருக்கு இன்று அமைச்சு பதவி : ரவிக்கும் வழங்கப்படுகின்றதா\nகோத்தபாய வேண்டாம் : அம���ரிக்கா நேரடியாக தெரிவிப்பு : அதிர்ச்சியில் மஹிந்த குடும்பம்\nஉலகக் கிண்ண போட்டியில் ரஷ்யாவின் பூனை ஏற்பாடு வெற்றியளிக்குமா\nசர்வதேச நீதிமன்றில், கட்டார் தொடுத்துள்ள வழக்கு\nஆலோசகர் பதவியிலிருந்து டிராவிட் விலக காரணம் ரவி சாஸ்திரியே..: கங்குலி அதிர்ச்சி தகவல்\nஒழுங்கின்மையாக செயற்பட்ட ஜெப்ரி வெண்டர்சேயிற்கு ஓராண்டுத் தடை\nஇந்தியாவில் ஹிந்து – முஸ்லிம் விளையாட்டை விளையாடுகிறோம் – ஹர்பஜன் கவலை\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n : இக்கட்டான நிலையில் ஆர்ஜன்டீனா\nஅவுஸ்திரேலிய அணியின் உலகக்கிண்ண கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்த பெரு\nசொந்த கோலால் சூனியம் வைத்துக்கொண்ட போலந்து\n : இரண்டு அணிகளும் அடுத்த சுற்றில்…\nசொந்த மண்ணில் எதிரணிகளை பந்தாடுகிறது ரஷ்யா\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேற��கிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nஆ��ோசகர் பதவியிலிருந்து டிராவிட் விலக காரணம் ரவி சாஸ்திரியே..: கங்குலி அதிர்ச்சி தகவல்\nஒழுங்கின்மையாக செயற்பட்ட ஜெப்ரி வெண்டர்சேயிற்கு ஓராண்டுத் தடை\nஇந்தியாவில் ஹிந்து – முஸ்லிம் விளையாட்டை விளையாடுகிறோம் – ஹர்பஜன் கவலை\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nசர்வதேச நீதிமன்றில், கட்டார் தொடுத்துள்ள வழக்கு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/keerai/", "date_download": "2020-09-27T03:13:10Z", "digest": "sha1:WNL2I4FDIWJX3PK5A27FX6ZHGDNBILON", "length": 6180, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "keerai |", "raw_content": "\nபுதிதாக நியமிக்கப் பட்டுள்ள தேசிய நிர்வாகிகளுக்கு மோடி வாழ்த்து\nபாஜகவின் பல்வேறு பொறுப்புகளுக்கு தேசிய அளவில் புதிய நிர்வாகிகள நியமனம்\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nமுருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்\nமுருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் நீங்கும். முருங்கை இலையை சமைத்து சாப்பிட்டால் உடல் வலுப்பெறும். இரத்தம் சுத்தமாகும் . முருங்கை கீரையில் அதிகமாக இரும்பு சத்து மற்றும் ......[Read More…]\nFebruary,10,11, —\t—\tkeerai, murungai, murungai-keerai-benefits, உட்சூடு, கண்ணோய், தலைநோய், மந்தம், மருத்துவ குணம், முருங்கை இலை சமைத்து, முருங்கை இலையின் மருத்துவ குணம், முருங்கை கீரை, மூர்ச்சை, வெறிநோய்\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nஎந்த ஒரு மனிதரும், அதிகமான பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைப்பது இயல்பு. அதற்கு ஏற்றார் போல, நிறைய வருமானம் தரக் கூடிய தொழிலை அல்லது வேலையை செய்து, தங்களுக்கு தேவையான பொருள் ஈட்டுவார்கள். விவசாயத்தைப் பற்றி பெரு��ையாக பேசி படத்தில் ...\nஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் கு� ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nஅம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்\nகறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்து� ...\nஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்\nநான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் ...\nஉடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் ...\n“தீதும் நன்றும் பிறர் தர வாரா”\nஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ilakku.org/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-25-12-05-2019/", "date_download": "2020-09-27T04:30:55Z", "digest": "sha1:OGHB46U7XCWXA4S5AVIVEUJG3NFCN3AH", "length": 7062, "nlines": 99, "source_domain": "www.ilakku.org", "title": "இலக்கு – 25 (12-05-2019) | இலக்கு இணையம்", "raw_content": "\nHome மின்னிதழ்கள் இலக்கு – 25 (12-05-2019)\nமுழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்:\nPrevious articleஅம்பாறையில் கடலுக்கடியில் சென்று தாக்கும் ஆயுதங்கள் மீட்பு\nNext articleசிறீலங்காவில் தொடரும் வன்முறை – சிலாபத்தில் ஊரடங்கு அமுல்\nதியாக தீபம் திலீபனின் நினைவு வாரம்\nவிக்கினேஸ்வரனுக்கு ஆதரவளிக்க கூட்டமைப்பு தயங்குவது எதற்காக\nஒரு நீதியான தீர்வு சர்வதேசத்தின் ஊடாக கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது –...\nபுலம்பெயர் மக்கள் மத்தியில் எமது போராட்டத்திற்கான ஆதரவு தளம் உறுதியாக உள்ளது – அமலநாயகி\nஉலகத் தமிழினத்தின் பலத்தால் ஈழத்தமிழினத்தின் உரிமைகள் மீட்கப்பட வேண்டும்(நேர்காணல்)-ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nபறிபோகவிருக்கும் இந்து ஆலயங்கள்;சிறப்பு வர்த்தமானி அடையாளப்படுத்தல்\n”இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”(நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன்\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nகருணா,பிள்ளையான் போன்ற இனத் துரோகிக���ுக்கு வாக்களிக்காதீர்\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nமின்னிதழ்கள் June 24, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://1newsnation.com/elephant-struggle-his-life-at-sirumugai-forest/", "date_download": "2020-09-27T02:52:30Z", "digest": "sha1:CUZOUPL6DJY5NYOTYD6IOGC6GJMCNNNL", "length": 15492, "nlines": 101, "source_domain": "1newsnation.com", "title": "சிறுமுகை வனத்திற்குள் மருத்துவக்குழு வராமல் உயிருக்கு போராடிவரும் யானையை காப்பாற்ற வனத்துறையினர் முயற்சி! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nசிறுமுகை வனத்திற்குள் மருத்துவக்குழு வராமல் உயிருக்கு போராடிவரும் யானையை காப்பாற்ற வனத்துறையினர் முயற்சி\n“விபச்சாரம் ஒரு கிரிமினல் குற்றம் அல்ல” உயர்நீதிமன்றம் அதிரடி… கைது செய்யப்பட்ட பெண்களையும் விடுவிக்க உத்தரவு… இன்று தொடங்குகிறது பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி.. பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா அக்டோபர் முதல் மீண்டும் உயர்கிறது சுங்கக் கட்டணம்.. 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு ஆல்கஹால் சர்வாதிகாரி.. உலகின் பயங்கரமான ஆட்சியாளர்களில் இவரும் ஒருவர்.. அப்படி என்ன செய்தார்.. 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு ஆல்கஹால் சர்வாதிகாரி.. உலகின் பயங்கரமான ஆட்சியாளர்களில் இவரும் ஒருவர்.. அப்படி என்ன செய்தார்.. கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனாரு.. கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனாரு.. ஹெச்.ராஜாவின் பதவி பறிப்பு.. 5 சென்டிமீட்டர், 2 ஆணிகள் மூளையில் இருந்தும் எந்த பாதிப்பும் ஏற்ப்படாத 29 வயது பெண்… சீனா பரப்பிய மற்றொரு பெருந்தொற்று நோய்.. ‘புருசெல்லோசிஸ்’ ஏற்கனவே இந்தியாவில் பரவிவிட்டது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை.. சர்க்கரை நோயா.. இதனை தண்ணீரில் கலந்து குடித்து பாருங்கள்.. இதனை தண்ணீரில் கலந்து குடித்து பாருங்கள்.. கொல்கத்தா அணி வெற்றிபெற 143 ரன்கள் இலக்கு கொல்கத்தா அணி வெற்றிபெற 143 ரன்கள் இலக���கு டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது ட்ரோன் தொழில்நுட்பத்தில் வீட்டுக்குள் பறக்கும் புதிய செக்யூரிட்டி கேமரா.. ட்ரோன் தொழில்நுட்பத்தில் வீட்டுக்குள் பறக்கும் புதிய செக்யூரிட்டி கேமரா.. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் ஐபோன்கள் அடுத்த மாதம் வெளியாகிறது ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் ஐபோன்கள் அடுத்த மாதம் வெளியாகிறது பாகிஸ்தானை தூண்டிவிடும் சீனா… காஷ்மீரில் தாக்குதல் நடத்த சதிதிட்டம்…உளவுத்துறை எச்சரிக்கை பாகிஸ்தானை தூண்டிவிடும் சீனா… காஷ்மீரில் தாக்குதல் நடத்த சதிதிட்டம்…உளவுத்துறை எச்சரிக்கை அதிமுக ஆட்சி, முதல்வரை பற்றி யாராவது தவறாக பேசினால் தண்ணி குடத்தால் குத்து விடுங்கள்: சர்ச்சை மன்னன் திண்டுக்கல் சீனிவாசன் தன்னை எங்கு அடக்கம் செய்ய வேண்டும் என்பதை 15 ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருக்கிறார் எஸ்.பி.பி.\nசிறுமுகை வனத்திற்குள் மருத்துவக்குழு வராமல் உயிருக்கு போராடிவரும் யானையை காப்பாற்ற வனத்துறையினர் முயற்சி\nசிறுமுகை வனச்சரகத்தில் உடல் நலம் குன்றியுள்ள யானைக்கு, சிகிச்சை அளிக்க மருத்துவக்குழு வராதமையால் அந்த யானை உயிருக்கு போராடிவருகிறது.\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வனச்சரக பகுதிக்குட்பட்ட பெத்திகுட்டை பகுதியில் தண்ணீர் தேடி வந்த ஒற்றை ஆண் காட்டுயானை ஒன்று உடல் நலக்குறறைவு ஏற்பட்டு பவானி சாகர் நீர் தேக்கபகுதியில் மயங்கி விழுந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் சிறுமுகை வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.\nவனத்துறையினர் விரைந்து சென்று பார்த்த போது மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டு பலவீணமாக காணப்பட்டுள்ளது. சிறிது நேரம் கழித்து கீழே விமுந்த யானை மீண்டும் எழமுடியாமல் தவித்துவருகிறது. மருத்துவக்குழுவுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை வராதமையால், சோர்வடைந்துள்ள யானைக்கு பழங்கள், உணவு போன்றவற்றை வனத்துறை அதிகாரிகள் வழங்கிவருகின்றனர்.\nமேலும், சிறுமுகை வனப்பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3 யானைகள் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் ஒரு யானை உயிருக்கு போராடிவருவது வேதனையாக உள்ளது என தெரிவிக்கும் வனத்துறையினர், என்ன காரணம் என்பதை கண்டறிய உரிய நடவடிக���கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.\nPosted in மாவட்டம்Tagged #coimbatore #elephant #metupalayam #sick elephant #sirumugai forest #உடல் நலக்குறைபாடு #கால்நடை மருத்துவர் #கோவை #சிகிச்சை #சிறுமுகை வனம் #மேட்டுப்பாளையம் #யானை\nசாத்தான்குளம் சம்பவம்.. உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய ரஜினிகாந்த்..\nசாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு, நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் ஆறுதல் கூறினார். சாத்தான்குளத்தில் கடந்த 19-ம் தேதி, ஊரடங்கில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் கடையை திறந்து வைத்ததாக கூறி ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து மர்மமான உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் […]\nதொப்புள் கொடியுடன் கோவில் குளத்தில் மிதந்த பெண் குழந்தையின் சடலம்..\nஆபாச புகைப்படத்தை வெளியிட போவதாக மிரட்டிய இளைஞர்.. தற்கொலை செய்து கொண்ட சிறுமியின் கொலை வழக்கில் திடீர் திருப்பம்..\nசென்னையில் பெய்யும் மழை – நீடித்தால் தண்ணீர் பஞ்சம் நீங்கும்\nசென்னை பேருந்துகளில் வந்தது கூகுள் பே, பேடிஎம்…\n”மருத்துவம் அவசரம்” என போலி ஸ்டிக்கரை காரில் ஒட்டி கள்ளகாதலியை பார்க்க வந்த தொழிலதிபர்… நடந்தது என்ன\nகாதலி தன்னுடன் பேசாத ஆத்திரத்தில் புதிய காதலனை தீர்த்துக்கட்ட நண்பர்களை ஏவிவிட்ட பழைய காதலன்.. இறுதியில் நடந்ததே வேறு…\nசென்னை பெண்ணை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் பதிவேற்றிய நபர்..\nஉயிரைக்கொல்லும் மலைப்பாம்பிற்கு கூட சாலையை கடக்கும் வரை வழிவிட்ட மனிதாபிமானிகள்\nதவறான பழக்கம்… கண்டித்த கணவனுக்கு ஸ்கெட்ச்… நடுரோட்டில் ஓட ஓட வெட்டு…\nடிரைவரின் காதல் நாடகம்… டிக்டாக்கால் திருமணமான பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…\nகாவு வாங்கும் ஆன்லைன் வகுப்புகள்… வறுமை காரணமாக அரசு பள்ளி மாணவன் தற்கொலை…\n\"திருப்பி கேட்டா ரத்தம் கக்கி சாவ\" – நகையை திருடிய மந்திரவாதி…\n“விபச்சாரம் ஒரு கிரிமினல் குற்றம் அல்ல” உயர்நீதிமன்றம் அதிரடி… கைது செய்யப்பட்ட பெண்களையும் விடுவிக்க உத்தரவு…\nஅக்டோபர் முதல் மீண்டும் உயர்கிறது சுங்கக் ��ட்டணம்.. 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு\nசீனா பரப்பிய மற்றொரு பெருந்தொற்று நோய்.. ‘புருசெல்லோசிஸ்’ ஏற்கனவே இந்தியாவில் பரவிவிட்டது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை..\nதனது வாழ்வில் அடுத்து என்ன நடக்கும்… 4 மாதங்களுக்கு முன்பே உணர்ந்த எஸ்.பி.பி\nதெய்வீகக் குரல் இனி இல்லை என்பதை நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது…பாடும் நிலா விண்ணில் இருந்து பாடட்டும்… நடிகை நயன்தாரா இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2019/10/14/ravi-shankar-prasad-withdraws-his-comments-of-linking-economy-with-movie-collection-016397.html", "date_download": "2020-09-27T03:23:29Z", "digest": "sha1:FNRE6HPCEQFHYZ2TH7R3NH3ASSSN5SSJ", "length": 25115, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பொருளாதார மந்த நிலையா.. இந்த 3 படங்களின் வசூல் என்ன தெரியுமா..கருத்தை வாபஸ் பெற்ற ரவி சங்கர்! | Ravi Shankar Prasad withdraws his comments of linking economy with movie collection - Tamil Goodreturns", "raw_content": "\n» பொருளாதார மந்த நிலையா.. இந்த 3 படங்களின் வசூல் என்ன தெரியுமா..கருத்தை வாபஸ் பெற்ற ரவி சங்கர்\nபொருளாதார மந்த நிலையா.. இந்த 3 படங்களின் வசூல் என்ன தெரியுமா..கருத்தை வாபஸ் பெற்ற ரவி சங்கர்\n13 hrs ago பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\n14 hrs ago நடப்பு நிதியாண்டில் ஜிடிபி விகிதம் 9%சரியலாம்..S&P Global ratings கணிப்பு\n14 hrs ago 7 மாத சம்பளத்துடன் பணிநீக்கம்.. சோகத்திலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி..\n14 hrs ago தங்கம் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. இந்த வாரத்தில் 5 நாட்கள் வீழ்ச்சி.. இன்னும் குறையுமா\nSports மாறி மாறி மோதல்.. சிஎஸ்கேவில் இருந்து மொத்தமாக நீக்கப்படும் ரெய்னா டிவிட்டரில் நடந்த ஷாக் சம்பவம்\nNews பாஜக மூத்த தலைவர் உமா பாரதிக்கு கொரோனா உறுதி.. நள்ளிரவில் ட்விட்டரில் அறிவிப்பு\n கொரோனா வைரஸ் டெஸ்ட்.. பயத்தில் கண்ணீர் விட்டுக் கதறிய பிரபல நடிகை\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nAutomobiles வேற லெவலுக்கு போகும் டெல்லி... மாஸ் காட்டும் கெஜ்ரிவால் மற்ற மாநிலங்கள் எல்லாம் பாத்து கத்துக்கணும்\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை : மத்திய அமைச்சகத்தில் அவ்வப்போது ஏதும் ஒரு கருத்தை கூறி, பின்னர் நம் நெட்டிசன்களிடம் வங்கிக் கட்டிக் கொள்வது வாடிக்கையான ஒரு விஷயமே.\nஅந்த வகையில் நமது சட்டம் மற்றும் நீதி, தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மும்பையில் செய்தியாளர்களிடம் சந்தித்தவர், முன்னாள் பிரதமர் வாய்பாஜ் தலைமையிலான மத்திய அரசில் நான் தகவல் மற்றும் ஒளிப்பரப்புத் துறை அமைச்சராக இருந்தேன் என்று கூறியவர், கடந்த அக்டோபர் 2ம் தேதி 3 படங்கள் வெளியாகின.\nதேசிய விடுமுறை தினமான அன்றும் வார், சைரா, ஜோக்கர் உள்ளிட்ட 3 திரைப்படங்கள் இந்தியில் வெளியாகின. இந்த திரைப்படங்கள் ஒரே நாளில் 120 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்றும் ஒரு பரபரப்பான தகவலை கூறியிருந்தார்.\nஇந்த மூன்று திரைப்படங்கள் ஒரே நாளில் 120 கோடி ரூபாய் வசூல் செய்கிறது என்றால், இந்தியாவில் பொருளாதார சரிவு எங்கிருக்கிறது என்றும் ரவி சங்கர் கூறியிருந்தார். இதனால் வழக்கம் போல நமது நெட்டிசன்களிடம் திட்டு வாங்கி கொண்டிருந்தார். இதுமட்டும் அல்ல நமது நெட்டிசன்களோடு சேர்த்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளும் சேர்ந்த பலரும் பலவிதமாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த சர்ச்சனையான கருத்தை தான் வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.\nமத்திய அமைச்சர் ரவிசங்கர் தனது கருத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளவதாக கூறியிருந்தாலும், தான் கூறிய அடிப்படையில் உண்மை என்றும், இது திரைப்படங்களின் தலை நகரமான மும்பையில் லட்சகணக்கானோருக்கு வேலைவாய்ப்பை அளித்து வருகிறது என்றும், இதன் மூலம் நாட்டிற்கு வரி பங்களிப்புகள் உள்ளது என்றும், இதனால் நமது திரைத்துறை மீது பெருமிதம் கொள்கிறேன் என்றும், அதே நேரத்தில் அரசு பொருளாதாரத்தை மேம்படுத்த பல விதமான நடவடிக்கைகளை எடுத்து வருவதையும் சுட்டிக் காட்டியிருந்தேன் என்றும் கூறியுள்ளார்.\nதேசிய கணக்கெடுப்பு அலுவலகத்தின் NSSO அறிக்கையின் படி, வேலையின்மை என்பது 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடந்த 2017 - 2018ல் வேலையின்மை 6.1 சதவிகிதமாக உயர்ந்ததாக கூறப்பட்டுள்ளது. இது தவறான அறிக்கை என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் மத்திய அரசின் பல்வேறு விவகாரங்கள் குறித்த தரவுகளை இந்த என்எஸ்எஸ்ஓ என்னும் அரசு நிறுவனம் திரட்டி ஆய்வு செய்து வரும் ���ிலையில், ரவி சங்கர் பிரசாத் இப்படி கூறியிருப்பது சர்ச்சையாக வெடித்துள்ளது.\nஇந்த நிலையில் அவர் மீண்டும், நான் செய்தியாளர்களிடம் பேசிய முழு காணொளியும் சமூக வலைதளங்களில் இருக்கிறது. இருப்பினும் எனது அறிக்கை முற்றிலும் திரித்து கூறப்பட்டிருக்கிறது, அதற்காக நான் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு அமைச்சர் என்னும் முக்கியமான பொறுப்பில் இருப்பதால் எனது கருத்தை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன் என்றும் ரவி சங்கர் கூறியுள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n2 வருடத்தில் 2 கோடி வாடிக்கையாளர்கள்.. பட்டையைக் கிளப்பும் இந்தியா போஸ்ட் வங்கி..\nதனியார்மயம் இல்லை.. பி.எஸ்.என்.எல் எம்.டி.என்.எல் இணைப்பு.. மத்திய அரசு அதிரடி முடிவு\nஇனி நேரடியாக வருமானவரி துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்ப முடியாது.. விரைவில் அமலுக்கு வரும்\nஅடடே நல்ல விஷயமாச்சே.. இந்தியாவில் விரைவில் 5ஜி சோதனை.. ரவி சங்கர் பிரசாத் அறிவிப்பு\nமின்னணு துறை உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.10,000 கோடி நிதியுதவி.. ரவி ஷங்கர் பிரசாத் மாஸ்டர் பிளான்..\nஇந்தியாவில் மொபைல் வாடிக்கையாளர் எண்ணிக்கை 100 கோடி\nதொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்த ஒடிசாவில் ரூ.830 கோடி முதலீடு: பிஎஸ்என்எல்\n'டிஜிட்டல் இந்தியா' துவக்க விழாவில் கலந்துகொண்ட 'பெரும்புள்ளிகள்'\nதபால் துறையின் வங்கி சேவைக்கு ஆகஸ்டில் லைசென்ஸ்: ரவி சங்கர் பிரசாத்\nபிஎஸ்என்எல்லை லாபகரமாக்க மோடி மும்முரம்... ரவி சங்கர் பிரசாத்துடன் முக்கிய ஆலோசனை\nஊரகப் பிபிஓவில் 48,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு திட்டம்\nஇந்திய சந்தையில் முதலீட்டை அதிகரிக்க ஆப்பிள் ஆர்வம்\n8.4% வட்டியா.. பிக்ஸட் டெபாசிட்டுக்கு இவ்வளவா.. எந்த நிறுவனத்தில் எவ்வளவு.. விவரம் என்ன..\nInfosys நாராயண மூர்த்தியின் செம பேச்சு CEO-க்களுக்கு மிகப் பெரிய சம்பளம் கொடுக்காதீங்க CEO-க்களுக்கு மிகப் பெரிய சம்பளம் கொடுக்காதீங்க\nபொருளாதார நெருக்கடியில் குவைத், ஐக்கிய அரபு அமீரகம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வத�� இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/lifestyle/pregnancy-parenting-tips/things-to-be-done-to-make-children-eat-on-their-own/articleshow/77376859.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article7", "date_download": "2020-09-27T04:57:13Z", "digest": "sha1:JI2LJHCO4S35XHHOPOM5XJ2JWDPHSZWP", "length": 24541, "nlines": 125, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "kuzhanthai saappida vaippathu yeppadi: குழந்தையை தானாக சாப்பிட பழக்கப்படுத்துவது எப்படி அம்மாக்களுக்கு எளிய குறிப்புகள்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகுழந்தையை தானாக சாப்பிட பழக்கப்படுத்துவது எப்படி\nவளரும் குழந்தைகளை சாப்பிடவைப்பது அம்மாக்களுக்கு மிகப்பெரும் சவால் என்று சொல்வார்கள். ஆனால் சற்றே நிதானித்து குழந்தைகளை பழக்கினால் குழந்தைகள் யாரையுமே எதிர்ப்பார்க்காமல் தானாக வேண்டிய அளவு சாப்பிட தொடங்குவார்கள் அதற்கு அம்மாக்கள் என்னவெல்லாம் செய்யணும் தெரியுமா\nகுழந்தையை தானாக சாப்பிட பழக்கப்படுத்துவது எப்படி\nகுழந்தை தனியாக சாப்பிடும் போது வேகவேகமாக சாப்பிட நேரிடலாம் என்பதால் உடன் இருப்பது\nகண்களுக்கு கலரான உணவுகள், பிடித்த வடிவில் இருந்தால் அவர்களே எடுத்து வாயில் வைக்க ...\nபிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலை தொடர்ந்து இணை உணவு கொடுக்கும் போது கஞ்சியாகவோ, கூழாகவோ, திரவ உணவாகவோ கொடுப்பதுண்டு. அப்போது குழந்தைக்கு பெரும்பாலும் பாட்டிலில்தான் கொடுப்போம். குறிப்பிட்ட பழக்கத்துக்கு பிறகு குழந்தைகளிடமே பாட்டிலை கொடுத்து பழகுவதும் உண்டு. அதற்கேற்ப குழந்தைகளும் பாட்டிலை கையில் பிடித்துகொண்டு குடிக்க தொடங்குவார்கள். இது வழக்கமானது.\nகுழந்தைக்கு பால், தண்ணீர், பழச்சாறுகள் என்று திரவ ஆகாரங்களை பாட்டில் மூலம் கொடுத்து பழக்கப்படுத்தும் அம்மாக்கள் திட உணவு கொடுக்கும் போது மட்டும் திணறிவிடுகிறார்கள்.\nசாதாரணமாக கால் இட்லி ஊட்டுவதற்குள் 1 மணி நேரத்தை செலவிடும் அம்மாக்கள் பலரையும் பார்த்திருக்கிறேன். ஏன் இப்படி என்றால் குழந்தைக்கு சத்தான ஆகாரம் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் குழந்தை சாப்பிடாமல் எல்லாவற்றையும் துப்பிவிடுகிறாள் / ன் என்ன செய்வது என்று புலம்புவார்கள்.\nகுழந்தைக்கு பல் வலி வந்தா தவிக்க விடாதீங்க, இதை செய்யுங்க உடனே கேக்கும் \nமுதலில் அம்மாக்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். குழந்தை திட உணவை சாப்பிட தொடங்கும்போது அவர்கள் விருப்பத்துக்கேற்ப கொடுக்க வேண்டும். அவர்களது விருப்பம் என்பது அதிக இனிப்பு நிறைந்த உணவை குறிப்பது கிடையாது.\nகுழந்தை திட உணவுக்கு தயாராகும் போது அதாவது 10 ஆம் மாதத்துக்கு பிறகு அவர்கள் ஒரு பொருளை கையில் பிடித்து வாயில் வைக்க தொடங்கும்போதே சாப்பிட பழக்கிவிட வேண்டும். குழந்தைகளுக்கு விளையாட்டு போல தான் சாப்பிடுவதும். கண்களுக்கு கலரான உணவுகள், பிடித்த வடிவில் இருந்தால் அவர்களே எடுத்து வாயில் வைக்க தொடங்கிவிடுவார்கள். ஆனால் அப்போது அவர்கள் பசியை உணர தொடங்க வேண்டும்.\nகாலை 12 மணிக்கு வயிற்றை நிரப்பும் அளவுக்கு கூழ் , கஞ்சி வகைகளை கொடுத்து 12.30 மணிக்குள் உணவு கொடுத்தால் குழந்தை எப்படி சாப்பிடும். குழந்தைக்கு உணவு கொடுப்பதற்கு குறிப்பிட்ட இடைவெளி இருக்கும்படி பார்த்துகொள்ளுங்கள்.\nகுழந்தைக்கு உணவு வைக்க பழகும் போது முதலில் இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகளை தட்டில் பிட்டு பிட்டு வைக்க வேண்டும். நீங்கள் வைத்ததும் குழந்தை உடனே எடுத்து வாயில் போட்டு மென்று விடாது.\nமுதலில் கையில் உணவை எடுத்து திருப்பி திருப்பி பார்க்கும். எதையும் உற்று நோக்கி கவனிப்பது தான் குழந்தையின் வழக்கம். இன்னும் சில குழந்தைகள் உணவை நுகர்ந்து பார்த்து சாப்பிட தொடங்கும். நாளடைவில் குழந்தை உணவை எடுத்து சாப்பிட தொடங்கும்.\nகுழந்தை உணவை சிந்தாமல் சாப்பிடுவார்கள் என்று நினைக்கவேண்டாம். பெரிய தட்டாக இருந்தாலும் உணவை மேலும் கீழும் சிந்தியபடி தான் சாப்பிடுவார்கள். அதனால் தரையை சுத்தமாக வைத்திருப்பது பாதுகாப்பானது.\nகுழந்தை எதிர்ப்பு சக்தியோடு வளர உதவும் வரகு அரிசி கஞ்சி, தயாரிப்பும் பயனும்\nகுழந்தை உணவை மென்று சாப்பிடுவார்கள் என்று நினைக்க வேண்டாம். குழந்தை முதலில் உணவை விழுங்கவே செய்வார்கள். மென்று சாப்பிடும் பழக்கம் வரும்வரை உணவை விழுங்கவே செய்வார்கள். உணவின் சுவை அறியும் வரை ரசித்து சாப்பிடவும் செய்யமாட்டார்கள். ஆனாலும் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் குழந்தை உணவை தானாக சாப்பிடுவதை பழக்க வேண்டும். இப்படி தொடர்ந்து சாப்பிட்டாலே நாளடைவில் குழந்தை அழகாக தனியாக சாப்பிட தொடங்க���ம்.\nகுழந்தை நாளாடைவில் எல்லோரும் சாப்பிட உட்காரும் போதே தானாக ஓடி வந்து உட்கார்ந்து கொள்ளும். அதன் பிறகு குழந்தைக்கு உணவை ஊட்டும் போதும் உணவை துப்பாமல் மென்று சாப்பிட தொடங்கும். பசி எடுத்தாலும் குழந்தை கையில் வைத்திருக்கும் பொருள்களை மென்று அசைபோட்டபடி செய்தால் அதற்கு பசி எடுக்கிறது என்பதை உணர்ந்துகொள்ளலாம்.\nகுழந்தையை சம்மணமிட்டு உட்காரவைத்து சாப்பிட பழக்குங்கள். அனைவரும் சாப்பிடும் போது குழந்தைக்கு அனைத்து சுவையான உணவுகளையும் பழக்க வேண்டும். கலரான உணவுகள் குழந்தைக்கு எப்பொதும் பிடிக்கும். அதனால் சத்து நிறைந்த உணவுகளை எப்போதும் கொடுத்து பழக வேண்டும்.\nதினம் ஒரு காய்கறியை வேகவைத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தட்டில் அலங்காரமாக வைக்க வேண்டும். கேரட்டை சிறு துண்டுகளாக நறுக்கி ஆவியில் வேகவைத்து வைக்கலாம். சுண்டல் வகைகளை நன்றாக குழைய வேகவைத்து வைக்கலாம்.\nகீரைகளை சாதத்தில் கலந்து சிறு சிறு உருண்டையாக வைக்கலாம். காய்கறிகளை சப்பாத்திக்குள் வைத்து சப்பாத்தி ரோலாக்கி சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கலாம். பெரும்பாலும் அரிசி உணவுகளை தவிர்த்து சமச்சீரான சத்துகள் அடங்கிய பொருள்களாகவே இருக்க வேண்டும்.\nகுழந்தைக்கு கொடுக்க வேண்டிய கஞ்சி வகையில் முக்கியமானது தாமரை விதை கஞ்சி\nகுழந்தை தனியாக சாப்பிட தொடங்கினாலும் தனியாக விடாமல் குழந்தையின் அருகில் அமர்ந்து உட்கார பழகுங்கள். குழந்தை உணவை எடுத்துவைக்கும் ஒவ்வொரு கவளத்தையும் சரியான முறையில் வாயில் வைக்கிறார்களா என்பதை கவனிக்க வேண்டும்.\nஒரே மாதிரியான உணவை கொடுக்காமல் தினம் ஒரு உணவாக கொடுத்து பழக வேண்டும். எல்லா சுவையும் தினம் ஒன்றாக கலந்து கொடுத்தால் குழந்தை எல்லா வகையான சுவையும் சாப்பிட தொடங்கும். அதே நேரம் குழந்தை சாப்பிட வேண்டும் என்று அதிக இனிப்பு சேர்க்க வேண்டாம்.\nதட்டில் வைத்திருக்கும் அனைத்து உணவையும் குழந்தை சாப்பிட வேண்டும் என்று விரும்ப வேண்டாம். அதே போன்று வேகமாக சாப்பிடவும் அவசரப்படுத்த கூடாது. குழந்தை சாப்பிடும் வரை பொறுமையாக இருந்தாலே குழந்தை வயிறு நிறைவாக சாப்பிடுவார்கள்.\nகுழந்தைக்கு சில உணவின் சுவை பிடிக்காமல் போகலாம். அதனால் அந்த உணவை தவிர்க்க செய்துவிட வேண்டாம். சில நாட்கள் கழித்து வேறு முறை��ில் அதை சமைத்து கொடுக்கலாம்.\nகுழந்தை தனியாக சாப்பிடும் போது வேகவேகமாக சாப்பிட நேரிடலாம் என்பதால் உடன் இருப்பது நல்லது.\nதொடர்ந்து குழந்தை தானாக சாப்பிடும் போது வளரும் பருவத்தில் உணவுகளை ஒதுக்காமல் அனைத்தையும் சாப்பிட பழகுவார்கள். வளர்ந்த பிறகும் அடம்பிடிக்காமல் சாப்பிட பழகுவார்கள். குழந்தை சாப்பிடும் போது அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து சாப்பிட வைப்பதும் அவர்களுக்குள் நல்ல பண்புகள் வளரக்கூடும். இனி குழந்தைகளை சாப்பிட தானாக பழக்குங்கள்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nபருவகால காய்ச்சலிலிருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீ...\nகுழந்தை இரண்டு வயசாகியும் பேசலன்னா காரணம் என்னவா இருக்க...\nகருத்தரிப்பை வேகமாக தூண்ட சாப்பிட வேண்டிய 5 உணவுகள் என்...\nகுழந்தைக்கு பீட்ரூட் கொடுத்தால் ரொம்ப நல்லது எப்போதிருந...\nகர்ப்பிணிகள் கருவளர்ச்சி வேகமாக இருக்கும் இரண்டாம் ட்ரை...\nஏன் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை ஒருபோதும் தாமதப்படுத்தக் கூடாது\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமிஸ் வேர்ல்டு 2015ல் கலந்து கொள்ள சீனா புறப்பட்டுச் சென்றார் அதிதி ஆர்யா\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: தொகுப்பு 1 மற்றும் 2\nமிஸ் வேர்ல்டு இந்தியா 2015 அதிதி ஆர்யா ஒரு அறிமுகம்\nப்ராவோக் மிஸ்டர் இந்தியா - 2015: துணைப்போட்டி வெற்றியாளர்கள்\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: இரண்டாவது சுற்று\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: முதல் சுற்று\nடெக் நியூஸ்Jio vs Airtel vs Vi : எது சிறந்த போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகிறது\nடெக் நியூஸ்அக். 2020-இல் இந்தியாவில் அறிமுகமாகும் 5 புதிய ஸ்மார்ட்போன்கள் இதுதான்\nOMGமருத்துவமனையில் நடந்த 10 கொடூ சம்பவங்கள், செவிலியர்கள் கூறும் பகீர் உண்மைகள்\nஇந்து மதம்மகாபாரத போரை ஒரு நிமிடத்தில் முடித்திருக்கக்கூடிய போர்வீரன் பார்பரிகா பற்றிய அறியாத கதை\nஅழகுக் குறிப்புகருகருன்னு அடர்த்தியா முடி நீளமா அழகா இருக்க, இந்த 7 உணவு உங்க டயட்ல சேர்த்துக்கங்க\nஆரோக்கியம்பல்லில் நோய்த்தொற்றுதல் சீழ்கட்டுதல் அறிகுறிகள்,காரணங்கள், தீர��வுகள்\nதமிழக அரசு பணிகள்புதுச்சேரி அரசு வேலைவாய்ப்பு 2020, அப்ளை செய்ய மறந்துடாதீங்க\nடிப்ஸ்சாலையில் செல்லும் காரில் திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்..\nபெட்ரோல் & டீசல் விலைபெட்ரோல் விலை: சண்டே சர்ப்ரைஸ்னா இதுதான்\nசினிமா செய்திகள்விஜய் மீது அதிக மரியாதை வந்திருக்கிறது: எஸ்பிபி-க்கு நேரில் அஞ்சலி பற்றி சினிமா துறையினர்\nசினிமா செய்திகள்பார்வை இழந்த ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த எஸ்.பி.பி.: வைரல் வீடியோ\nதமிழ்நாடுமக்கள் கருத்துலாம் தேவை இல்லைங்க.. என்ன சொல்கிறார் வானதி\nFact Checkநீட் தேர்வில் வென்ற மாணவரின் ஆங்கிலமா இது\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilchristianmessages.com/the-true-word-of-god-2/", "date_download": "2020-09-27T04:08:41Z", "digest": "sha1:KQDGQO42PWDQUZ73GDPKBZFYYY6T5J7N", "length": 7338, "nlines": 97, "source_domain": "tamilchristianmessages.com", "title": "மெய்யாலும் தேவவசனம் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nடிசம்பர் 13 மெய்யாலும் தேவவசனம் 1 தெச 2:1–13\n“நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது,\nஅதை மனுஷர் வசனமாக ஏற்றுக்கொள்ளாமல்,\nதேவவசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே நாங்கள் இடைவிடாமல்\nஅது மெய்யாகவே தேவவசனந்தான், விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே\nஅது பெலனும் செய்கிறது” (1தெச 2:13)\nதெசலோனிக்கேய சபை மக்களுடைய வாழ்க்கை உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டிருந்தது. பவுல் அவர்களில் காணப்பட்ட மூன்று காரியங்களின் அடிப்படையில் அவர்கள் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்கள் என்று கூறுகிறதைப் பார்க்கிறோம். அவைகள் 1. விசுவாசத்தின் கிரியை 2. அன்பின் பிரயாசம் 3. கிறிஸ்துவின் மேலுள்ள நம்பிக்கையின் பொறுமை. (1 தெச 1:2) இந்த மக்கள் ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு, விக்கிரகங்களைவிட்டுத் தேவனிடத்திற்கு மனந்திரும்பினவர்கள். (1 தெச 1:9) மிகுந்த உபத்திரவத்தை கடந்து வந்தவர்கள். சுய ஜனங்களாலே பாடுபட்டவர்கள்’ (1 தெச 2:14) ஆனால் இவைகளின் மத்தியில் பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தால் நிறைந்திருந்தார்கள். இன்றைக்கு அநேகர், சிறு கஷ்டங்கள் வந்தாலும் உடனே ஆண்டவரைப் பின்பற்றுகிறதினால் தான் எங்களுக்கு உபத்திரவங்கள் என்று முறுமுறுக்கிற���ர்கள். அது தவறு. இரண்டாவது, அவர்களுடைய சாட்சி அகாயா, மக்கெதோனியா மக்களுக்கு மாதிரியாய்க் காணப்பட்டது. அம்மக்கள் மத்தியில் இவர்கள் சென்று செய்த ஊழியத்தின் மூலம் கர்த்தருடைய வசனம் அவர்களுக்குச் சென்றதையும் பார்க்கிறோம். (1 தெச 1:7,8)\nஇவைகள் அனைத்தின் இரகசியம் என்ன அவர்கள் தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொண்ட விதம்தான். இன்றைக்கு அநேகர் தேவனுடைய வார்த்தையை வாசிக்கிறார்கள், கேட்கிறார்கள். ஆனால் அதை தேவனுடைய வார்த்தையாக ஏற்று விசுவாசிக்காததினால் அவர்கள் வாழ்க்கையில் கர்த்தருடைய வார்த்தை பலன் அளிப்பது இல்லை. நீ கர்த்தருடைய வார்த்தையை அவ்விதம் ஏற்றக்கொள்ளுகிறாயா அவர்கள் தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொண்ட விதம்தான். இன்றைக்கு அநேகர் தேவனுடைய வார்த்தையை வாசிக்கிறார்கள், கேட்கிறார்கள். ஆனால் அதை தேவனுடைய வார்த்தையாக ஏற்று விசுவாசிக்காததினால் அவர்கள் வாழ்க்கையில் கர்த்தருடைய வார்த்தை பலன் அளிப்பது இல்லை. நீ கர்த்தருடைய வார்த்தையை அவ்விதம் ஏற்றக்கொள்ளுகிறாயா அவ்விதம் தேவனுடைய வார்த்தையை விசுவாசித்து ஏற்றுக்கொண்ட தெசலோனிக்கேயர் வாழ்க்கை ஆசிர்வதிக்கப்பட்டது.\n74. வேதப்பாடம் | ரோமருக்கு எழுதின நிருபம் | விசுவாசிக்கிறவன் வெட்கப்படான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilminutes.com/entertainment/actress-pranitha-gives-food-to-75-thousand-people-per-day/cid1257033.htm", "date_download": "2020-09-27T03:51:43Z", "digest": "sha1:R7KOZQKBONG7OGGTRT5TGWBOHCXCBXWY", "length": 5053, "nlines": 31, "source_domain": "tamilminutes.com", "title": "ஒருநாளைக்கு 75 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் நடிகை பிரணீதா!!", "raw_content": "\nஒருநாளைக்கு 75 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் நடிகை பிரணீதா\nநடிகை பிரணீதா சுபாஷ் தமிழ், தெலுங்கு, கன்னட போன்ற தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து ஒரு தென்னிந்திய நடிகையாக வலம் வருகிறார். இவர் 2010 ஆம் ஆண்டு போர்கி என்னும் கன்னடப் படத்தின்மூலம் ஹீரோயினாக தனது சினிமாப் பயணத்தினைத் துவங்கினார். அதன்பின்னர் தெலுங்கு சினிமாவில் அதே ஆண்டு எம் பில்லோ எம் பில்லடோ என்ற படத்தின்மூலம் கால் பதித்தார். அதன்பின்னர் தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து படவாய்ப்புகளைப் பெற்றுவந்த இவருக்கு, 2011 ஆம் ஆண்டு உதயன் படத்தின்மூலம் தமிழ்\nநடிகை பிரணீதா சுபாஷ் தமிழ், தெலுங்கு, கன்னட போன்ற தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து ஒரு தென்னிந்திய நடிகையாக வலம் வருகிறார். இவர் 2010 ஆம் ஆண்டு போர்கி என்னும் கன்னடப் படத்தின்மூலம் ஹீரோயினாக தனது சினிமாப் பயணத்தினைத் துவங்கினார்.\nஅதன்பின்னர் தெலுங்கு சினிமாவில் அதே ஆண்டு எம் பில்லோ எம் பில்லடோ என்ற படத்தின்மூலம் கால் பதித்தார். அதன்பின்னர் தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து படவாய்ப்புகளைப் பெற்றுவந்த இவருக்கு, 2011 ஆம் ஆண்டு உதயன் படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றார்.\nதமிழில் இவர் சகுனி, மாஸ், எனக்கு வாய்த்த அடிமைகள் போன்ற படங்களில் நடித்துள்ளார். இதுவரை 25 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துள்ள இவர், தற்போது ஊரடங்கால் தவித்துவரும் மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.\nஅதாவது ஊரடங்கினால் உணவிற்கு வழியின்றித் தவிக்கும் மக்களுக்கு உதவும் வகையில் ஒரு நாளைக்கு 75 ஆயிரம் பேருக்கு உணவு வழங்குகிறார். மேலும் உணவு சமைப்பது முதல் வழங்குவது வரை அனைத்துப் பணிகளையும் மேற்பார்வையிட்டு வருகிறார்.\nமுன்னணி நடிகைகள் பலரும் பொருளதவி செய்யத் தயங்கும் நிலையில், வளர்ந்துவரும் நடிகையான பிரணீதா சுபாஷின் இந்த உதவிக்கு வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilminutes.com/entertainment/cid1264371.htm", "date_download": "2020-09-27T05:31:13Z", "digest": "sha1:ZNRL6MC5BQUUKFVWDUPPRBWR66Q4TKVX", "length": 5881, "nlines": 33, "source_domain": "tamilminutes.com", "title": "என்னால் ரோபோ மாதிரி வேலை செய்ய முடியாது: சிம்பு", "raw_content": "\nஎன்னால் ரோபோ மாதிரி வேலை செய்ய முடியாது: சிம்பு\nநடிகர் சிம்பு பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கி முடித்துள்ள ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனையடுத்து அவர் வெளியிட்ட ஒரு வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது ‘செக்கச் சிவந்த வானம் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மணிரத்னமுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவர் இயக்கத்தில் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது. அஞ்சலி படம் பார்த்து கஷ்டப்பட்டேன். இவருடைய இயக்கத்தில் நடிக்க வில்லை என்று வருத்தப்பட்டேன். மணிரத்னம் இயக்கத்தில் நம்மால் நடிக்க\nநடிகர் சிம்பு பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கி முடித்துள்ள ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இத���ையடுத்து அவர் வெளியிட்ட ஒரு வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது\n‘செக்கச் சிவந்த வானம் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மணிரத்னமுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவர் இயக்கத்தில் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது. அஞ்சலி படம் பார்த்து கஷ்டப்பட்டேன். இவருடைய இயக்கத்தில் நடிக்க வில்லை என்று வருத்தப்பட்டேன். மணிரத்னம் இயக்கத்தில் நம்மால் நடிக்க முடியாது என்று நினைத்தேன்.\nஆனால், எனக்கு மணிரத்னம் வாய்ப்பு கொடுத்தார். இந்த படத்தில் நடிக்க கூடாது என்று பல பிரச்சனைகள் தடைகள் வந்தாலும், அதையும் தாண்டி என் மேல் நம்பிக்கை வைத்தார். அவருக்கு பெரிய நன்றி. படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி.\nநான் வேலையை சரியாக செய்வதில்லை என்று எப்பவும் ஒரு குற்றச்சாட்டு இருந்துக் கொண்டே இருக்கிறது. நான் என் வேலையை மிகவும் நேசிக்கிறேன். நான் பிறந்ததிலிருந்து சினிமாவில்தான் இருக்கிறேன். அதை விட்டா வேற எதுவும் தெரியாது. எனக்கு வாழ்க்கை எந்த பிரச்சனையும் இல்லை.\nஎன்னால் ரோபோ மாதிரி வேலை செய்ய முடியாது. என்னால ஒரு விஷயம் தப்பா இருக்கிறது என்றால், நான் மாற்றிக் கொள்வேன். தவறில் இருந்து கற்றுக் கொள்வேன். தப்பு பண்ணா மன்னிப்பு கேட்பேன். ஆனால், பண்ணாத தப்புக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்.\nஇதுக்கு அப்புறம் படத்தில் நடிப்பேனா, சினிமாவில் இருப்பேனா என்று தெரியவில்லை’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilminutes.com/sports/ashes-first-test-australian-players-summit-mathew-scored-a/cid1254202.htm", "date_download": "2020-09-27T04:19:58Z", "digest": "sha1:H52G2EHT3U2NO522V3ZRG6GUPW2BT4F3", "length": 5513, "nlines": 33, "source_domain": "tamilminutes.com", "title": "ஆஷஸ் முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர்கள் சுமித், மேத்யூ", "raw_content": "\nஆஷஸ் முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர்கள் சுமித், மேத்யூ\nஇங்கிலாந்து – ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 284 ரன்களும், இங்கிலாந்து 374 ரன்களும் எடுத்தன. 90 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 3-வது நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்திருந்தது. முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமி��் 46 ரன்னில், டிராவிஸ் ஹெட் 21 ரன்னில் களத்தில் இருந்தனர். அணியின்\nஇங்கிலாந்து – ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 284 ரன்களும், இங்கிலாந்து 374 ரன்களும் எடுத்தன.\n90 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 3-வது நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்திருந்தது. முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித் 46 ரன்னில், டிராவிஸ் ஹெட் 21 ரன்னில் களத்தில் இருந்தனர்.\nஅணியின் ஸ்கோர் 205 ரன்களாக உயர்ந்த போது, டிராவிஸ் ஹெட் 51 ரன்னில் கேட்ச் ஆனார்.\nஅடுத்து ஸ்டீவன் சுமித்துடன், மேத்யூ வேட் கைகோர்த்தார். இந்த ஜோடியினரும் இங்கிலாந்தின் பந்து வீச்சை சிதறடித்தனர். இங்கிலாந்தின் முன்னணி பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பின்னங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 2-வது இன்னிங்சில் பந்து வீசவில்லை. இது இங்கிலாந்துக்கு பின்னடைவாக அமைந்தது.\nஸ்டீவன் சுமித் 142 ரன்களில் வெளியேறினார். மேத்யூ வேட் 110 ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த கேப்டன் டிம் பெய்ன் 34 ரன்களில் வீழ்ந்தார்.\nஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் 112 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 487 ரன்கள் குவித்தது. பேட்டின்சன் 47 ரன்களுடனும், கம்மின்ஸ் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.\nஇதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 398 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடின இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி ஆட்ட நேர முடிவில் 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 13 ரன் எடுத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/35496-.html", "date_download": "2020-09-27T04:14:29Z", "digest": "sha1:5OPFIDDVWEYAARZ46364HM3UE3CMQS5P", "length": 14591, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "மைசூர் மல்லி: மன்னர்களுக்கு மட்டுமல்ல- நம் நெல் அறிவோம் | மைசூர் மல்லி: மன்னர்களுக்கு மட்டுமல்ல- நம் நெல் அறிவோம் - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nமைசூர் மல்லி: மன்னர்களுக்கு மட்டுமல்ல- நம் நெல் அறிவோம்\nகர்நாடக மாநிலத்தில் பாரம்பரிய நெல் ரகமாக பிரசித்தி பெற்ற மைசூர் மல்லி ரகம், தமிழகத்தில் பரவலாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலத்தில் இந்த ரகம் தரும் மகசூலைவிட, தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் இரண்டு மடங்கு மகசூலை தருகிறது.\nமைசூர் மல்லி ரகம் மன்னர்களுக்கு உணவளிப்பதற்காகவே உற்பத்தி செய்யப்பட்ட ஒன்று. சாதம் தும்பைப் பூ போல் வெண்மையாகவும் இருக்கும்.\nஇந்த ரகம் நூறு ஆண்டுகளுக்கு மேலாக சேலம், தருமபுரி மாவட்டங்களில் விவசாயிகள் தொடர்ச்சியாக உற்பத்தி செய்துவருகின்றனர். இல்லத்தரசிகள் விரும்புகிற வகையில் பழுப்பு நிற அரிசி, நடுத்தர ரகம், விரைவாக வேகக்கூடியது. உணவு, அனைத்து பலகார வகைகளுக்கும் ஏற்ற ரகமும்கூட.\nஇந்த ரகம் மிகுந்த மருத்துவ குணம் கொண்டதாகவும், சத்து மிகுந்ததாகவும் கருதப்படுகிறது. சாதம் வடித்த கஞ்சி நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாக இருப்பதால், இந்த கஞ்சியை யாரும் வீணாக்குவதில்லை. இதனுடைய பழைய சாதமான நீராகாரம் சுவையும் சத்தும் மிகுந்ததாக இருக்கிறது.\nகுழந்தைகளுக்கு உணவளிக்க ஏற்ற ரகம். குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணம் ஆவது இந்த ரகத்தின் சிறப்பு. நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருப்பதால், குழந்தைகள் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள். குழந்தைகளுக்கு உணவளிக்கவே பெரும்பாலான நகரவாசிகள் மைசூர் மல்லி அரிசியை விரும்பி வாங்குகிறார்கள்.\nமன்னர்கள் சாப்பிட்ட நெல் ரகமாக இருந்தாலும் சாதாரண குடிமகனும் இந்த ரகத்தை சாப்பிடும் வகையில் தமிழக உழவர்கள் உற்பத்தி செய்து வழங்கி வருகிறார்கள்.\nஜெயராமனைத் தொடர்புகொள்ள: 94433 20954\nநம் நெல் அறிவோம்நெல் வகைதொடர்நெல் ஜெயராமன்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\n25 ஆண்டுக்குப் பின் தமிழ்ப் பத்திரிகையை சேர்ந்த...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nமாலத்தீவுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்தால் தூத்துக்குடியில் தோணித் தொழில் பாதிக்கப்படும் அபாயம்: தோணி...\nமரம் வளர்ப்பில் ஆர்வம் காட்டும் குன்னம் விஏஓ\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கடைமடை பகுதியில் கருகும் நெற்பயிர்கள்: கல்லணைக் கால்வாயில் கூடுதலாக தண்ணீர்...\nஒரே செலவில் இரட்டிப்பு லாபம��� பெற மஞ்சள் தோட்டத்தில் ஊடுபயிராக சின்ன வெங்காயம்...\nமுதல் பெண் ரஃபேல் போர் விமானி\nபெண்ணுரிமைக்காக ஓங்கி ஒலித்த குரல்\nபக்கத்து வீட்டில் கரோனா வந்தால்...\nலூயி பஸ்தேர் 125: அறிவியல் வரங்கள் பெற்றுத்தந்த பஸ்தேர்\nநம் நெல் அறிவோம்: பொரிக்கு ஏற்ற தேங்காய்ப்பூ சம்பா\nநம் நெல் அறிவோம்: இரண்டு மகசூல் தரும் ஒட்டடையான்\nநம் நெல் அறிவோம்: எதையும் தாங்கும் சம்பா மோசனம்\nநம் நெல் அறிவோம்: கொழுப்பைக் குறைக்கும் பிசினி\nஅதிமுக தலைமை அலுவலகமும்.. தொண்டர்கள் எதிர்பார்ப்பும்\nஊசிகளால் அற்புதம் செய்யும் அக்குபஞ்சர்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newskadai.com/salem-five-members-of-the-same-family-were-burnt-to-death-in-a-fire-accident/", "date_download": "2020-09-27T03:05:26Z", "digest": "sha1:QVFJP5M7VA7GQGNIHC3MGL7CDJDDZQLA", "length": 10336, "nlines": 86, "source_domain": "www.newskadai.com", "title": "தூக்கத்தில் நடந்த சோகம்... தீயில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி...!! - Newskadai.com", "raw_content": "\nதூக்கத்தில் நடந்த சோகம்… தீயில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி…\n2020ம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்தே உயிரிழப்புகளை மட்டுமே நாம் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் முதல் இடம் பிடிப்பது கொரோனா தொற்று பரவலால் ஏற்படும் உயிரிழப்புகளாக இருப்பினும் அதற்கு அடுத்த வரிசையில் கொலை, தற்கொலை, விபத்து போன்ற சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன. அதிலும் நேற்று இரவு சேலத்தில் நடந்த தீவிபத்து சம்பவம் அனைவரின் மனதையும் நெருட வைத்துள்ளது.\nசேலம் குரங்குச்சாவடி அருகே பெருமாள் மலை அடிவாரத்தில் நரசோதிப்பட்டி ராமசாமி நகரில் வசித்து வருபவர் அன்பழகன், இவர் சொந்தமாக மர அரவை மில் நடத்தி வருகிறார். அன்பழகன், மனைவி புஷ்பா, பெற்றோர்கள், மற்றும் அவரது தம்பி கார்த்தியின் குடும்பத்தினருடன் கூட்டுக்குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். நேற்று இரவு அன்பழகன், அவருடைய மனைவி புஷ்பா, அவரது தம்பி கார்த்தி, அவருடைய மனைவி மகேஷ்வரி, இவர்களின் குழந்தைகள் சர்வேஷ், முகேஷ் ஆகியோர் அந்த வீட்டில் உள்ள அறைகளில் தூங்கிக் கொண்டு இருந்தனர். நள்ளிரவு 1 மணியளவில் அவர்களின் வீட்டில் திடீரென தீப்பற்றி பரவியது.\nவீட்டின் கீழ் அறைகளில் தூங்கிக்கொண்டு இருந்தவர்களில் அன்பழகன் தீ பரவியதை பார்��்து உடனே தீயை அணைக்க தன்னால் முடிந்தவரை முயன்றுள்ளார். ஆனால் வீட்டில் தூங்கியவர்களில் 5 பேரும் நல்ல தூக்கத்தில் இருந்ததால் தீ பற்றியது அவர்களுக்கு தெரியவில்லை. அதனால் அவர்களின் மீதும் தீ பரவியிருக்கிறது, அவர்கள் தீயில் கருகி அலறிய சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்களும், அன்பழகனும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.\nதகவல் அறிந்து சூரமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் கோவிந்தன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்களும் மற்றும் சூரமங்கலம் காவல் உதவி கமிஷனர் நாகராஜன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கடுமையாக போராடி தீயை அணைந்தனர். இருப்பினும் தீயை கட்டுப்படுத்துவதற்குள் அன்பழகன் மனைவி புஷ்பா (40), தம்பி கார்த்தி, தம்பி மனைவி மகேஸ்வரி (35), கார்த்தியின் குழந்தைகளான சர்வேஷ் (12), முகேஷ் (10) ஆகியோர் சம்பவ இடத்தில் உடல் கருகி உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த அன்பழகன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nதிடீரென உயர்ந்த தங்கம் விலை… ஒரு நாளுக்குள் இவ்வளவு விலை கூடிபோச்சே…\n“இனி சனிக்கிழமையிலும் வொர்க்கிங் டே”… அரசு அலுவலர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு…\nநள்ளிரவில் வீட்டிற்குள் கேட்ட பயங்கர சத்தம்… பதறியடித்து போய் பார்த்த விவசாயிக்கு காத்திருந்த அதிர்ச்சி…\nரஜினி வேண்டாம்… பாஜகவுக்கு தாவும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை… காரணம் என்ன\n களத்தில் இறங்கிய வேல்முருகன் ஆர்மி…\n“ஜி.எஸ்.டி. பாக்கி உடனே வேணும்”… மத்திய அரசுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டம்…\nசெப்.22 முதல் அண்ணா பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும்…\nசெப்.7 முதல் ரயில், பேருந்து சேவைக்கு அனுமதி… முதலமைச்சரின் அதிரடி அறிவிப்பு…\nஎஸ்.பி.பி. ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை… மோட்ச தீபம்...\nவேளாண் மசோதாவை எதிர்த்து கிருஷ்ணகிரியில் விவசாயிகள் போராட்டம்…\n“சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை”… அமைச்சர் கே.சி.வீரமணி அதிரடி…\n9 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை… கோவை,...\nதங்கச்சிக்காக களத்தில் இறங்கிய ஸ்ருதி ஹாசன்… தாறுமாறு...\n\"நடப்பவைகளை நாமறிவோம், நல்லவைகளோடு துணைநிற்போம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilvaasi.com/2011/01/blog-post_24.html", "date_download": "2020-09-27T04:02:04Z", "digest": "sha1:JPLTAZDXO2AMLZFV5QPQM6J5HVHOSC3A", "length": 25630, "nlines": 333, "source_domain": "www.tamilvaasi.com", "title": "வெங்காயமா? இல்ல, தங்கமா? | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: இந்தியா, செய்திகள், தமிழ்நாடு, தரம், பொது\nதற்போது எக்குத்தப்பாக எகிறிக் கொண்டிருக்கும் வெங்காயத்தின் விலையை விட இதன் பின்னால் ஒளிந்திருக்கும் உண்மைகள்தாம் நம்மை அதிர வைக்கிறது. வெங்காயம் மட்டுமில்லாமல் எல்லா காய்கறிகளுமே விலையேறிவிட்டன. என்ன காரணம் இதற்கு பொதுவாய் கூறப்படும் காரணங்கள் மழையினால் உற்பத்தி குறைந்துவிட்டது, விளைச்சல் இல்லை என்பது. ஆனால் அதுதான் உண்மை நிலையா\nஉற்பத்தி குறைந்தால் விவசாயிகளிடமிருந்து அதிக விலை கொடுத்துதானே வியாபாரிகள் வாங்கியிருக்க வேண்டும்.\nஆனால் விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் வாங்கும் விலை பத்திலிருந்து பதினைந்து ரூபாய் மட்டும்தான் உயர்ந்திருக்கிறது.\nஇருபது ரூபாய்க்கு சந்தையில் விற்பனையான ஒரு கிலோ வெங்காயத்தின் விலையோ 60 ரூபாய்க்கு மேல் எகிறியிருக்கிறது.\nகொள்முதலுக்கும் விற்பனைக்கும் இடையிலேயே கிலோவுக்கு இவ்வளவு பெரிய தொகை மனசாட்சியில்லாமல் சுரண்டப்படுகிறது. இந்த நிழல் வர்த்தகத்தின் ஒட்டுமொத்த பயனாளிகளுமே வியாபாரிகள்தான்.\n\"ஆண்டுதோறும் மழைக்காலங்களின்போது செயற்கையான ஒரு தட்டுப்பாட்டை உருவாக்கி விலையை ஏற்றி கொள்ளை இலாபம் பார்ப்பதை குறியாக வைத்து இருக்கிறார்கள் வியாபாரிகள். எப்போதும்போல் எல்லா சந்தைகளிலும் வெங்காய வரத்து உள்ளது. மலைமலையாக குவித்தும் வைக்கப்பட்டுள்ளது. தட்டுப்பாடு உண்மையானால் இதெப்படி சாத்தியம்\nமழைக் காலங்களில் நன்கு விளையக்கூடிய பீட்ரூட், பீன்ஸ், கேரட், அவரை போன்ற காய்கறிகளின் விலையும் ஏன் ஏறியது என்பது இன்றைக்கும் புரியாத புதிர்தான்.\nகத்திரி, வெண்டை போன்ற மற்ற காய்கறிகளையும் கிலோ ஐம்பது ரூபாய்க்கு விற்க பேராசைப்பட்டு உபரியாக உற்பத்தியாகும் பீட்ரூட், காரட், அவரை, பீன்ஸையும் நாற்பது ரூபாய் வரை விலை ஏற்றி வாங்க வைக்கின்றனர் மொத்த வியாபாரிகள். இன்று விவசாயிகள், பொதுமக்கள் என எல்லோரையும் கதற வைத்துக்கொண்டிரு��்பவர்கள் இவர்கள்தான்.\nஒட்டன்சத்திரம், கோயம்பேடு போன்ற மாபெரும் காய்கறிச் சந்தைகளில் குளிர்பதன கிடங்குகள் இருக்கின்றன. ஆனால் இவை இடைத் தரகர்கள் மற்றும் பெரு வியாபாரிகளின் கட்டுப்பாட்டிலேயே சிக்கியிருக்கிறது. இவர்கள் மொத்தமாக ஆக்ரமித்ததால் விவசாயிகள் தங்களது விளை பொருட்களை உடனடியாக இவர்களிடமே விற்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்.\nவிலையேற்றத்திற்கு ஆன் லைன் வர்த்தகமும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. உளுந்து, பருப்பு போன்ற மளிகைப் பொருட்களில்தான் முதலில் ஆன் லைன் வர்த்தகத் தரகர்கள் ஈடுபட்டு வந்தார்கள். ஆனால் சமீபகாலமாக வெங்காயத்திலும் அவர்களது கழுகுப் பார்வை பதியத் தொடங்கி இருக்கிறது. அதுவும் விலையேற ஒரு காரணம். இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.\nவியாபாரிகள் பதுக்கவில்லை என்று சிலர் சொல்லுகிறார்கள். வியாபாரிகள் பதுக்குவதே இல்லை என்று சொன்னால் வாடிக்கையாளர் மற்றும் விவசாயிகளிடம் தங்களுடைய கொள்முதல் நிலையங்களைத் திறந்து காட்டலாம். ஆனால் அதைச் செய்ய மாட்டார்கள். பதுக்கி வைப்பதால் மட்டுமே பற்றாக்குறை ஏற்படும்.\nவெங்காயம் பற்றாக்குறை என்றால் எதனால் என்று காரணத்தைத் தேடவேண்டும். உற்பத்தி குறைந்துள்ளதா உபரி குறைந்துள்ளதா என ஆய்வு செய்து பார்க்க வேண்டும். மழைக்காலத்தில் உற்பத்தி குறையும். உணவுப் பொருளுக்குத் தட்டுப்பாடு வரும் என்றால் ஒரு அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் உபரி குறைந்துள்ளதா என ஆய்வு செய்து பார்க்க வேண்டும். மழைக்காலத்தில் உற்பத்தி குறையும். உணவுப் பொருளுக்குத் தட்டுப்பாடு வரும் என்றால் ஒரு அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் எவ்வளவு தேவை இருக்கிறது... எவ்வளவு விளைச்சல் எதிர்பார்க்கப்படுகிறது... உற்பத்தி என்ன மதிப்பீடு என்ற புள்ளி விவரமெல்லாம் ஒரு அரசாங்கத்தின் கையில் இருக்க வேண்டாமா எவ்வளவு தேவை இருக்கிறது... எவ்வளவு விளைச்சல் எதிர்பார்க்கப்படுகிறது... உற்பத்தி என்ன மதிப்பீடு என்ற புள்ளி விவரமெல்லாம் ஒரு அரசாங்கத்தின் கையில் இருக்க வேண்டாமா அப்படி ஒரு புள்ளிவிவரம் இருப்பதாகத் தெரியவில்லை.\nவெங்காயம் மற்றும் காய்கறி விலையேற்றம் பற்றி எதையும் கண்டுகொள்ளாமல் வேளாண் மற்றும் உணவுத்துறை நன்கு உறங்கிக் கொண்டிருப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது. அவர்கள் உறங்கலாம். ஆனால் பொதுஜனமல்லவா கஷ்டப்படவேண்டியிருக்கிறது.\nஇன்றைய பொன்மொழி: பெண் எந்தக் காற்றிலும் அசைந்தாடிக் கொண்டிருக்கும் நாணலைப் போன்றவள். ஆனால், பெரும்புயலிலும் அவள் ஒடிந்து விழ மாட்டாள்.\nசின்னத் தம்பிக்கு தொப்பியே வினை\nமுந்திய பதிவின் விடுகதைக்கான விடை: கானல் நீர்.\nசரியான விடையளித்த Anonymous, cs, க்கு வாழ்த்துக்கள்.\nமுந்திய விடுகதைக்கு பதிவை பார்க்க: சர்தார்ஜியும், (க)டிஸ்கியும்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: இந்தியா, செய்திகள், தமிழ்நாடு, தரம், பொது\nஅருமை - வெங்க்காயம் தங்க விலைக்கு வருவதற்கு முன்னரே ஆய்வு செய்து - ஏன் விலைஏறுகிறது எனத் தெள்ளத் தெளிவாக எழுதி இருப்பது நன்று. வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா\nநன்று... வெங்காய விலை குறைஞ்சிடுச்சுன்னு சொன்னாங்க... இல்லையா...\nஏன் விலைஏறுகிறது எனத் தெள்ளத் தெளிவாக எழுதி இருப்பது நன்று.\nஎல்லாவற்றுக்கும் காரணம் பெட்ரோல் விலை ஏற்றம்தான் .\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\n ஆண்கள் ஜொள்ளு விடத் தான் நீங்கள்\nநிலநடுக்கம் உருவாக ஊழலே காரணம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக் கட்டு - வீடியோ இணைப்பு\n ரஜினி பேட்டி. வீடியோ இணைப்பு\nBLOG - இல் ஓட்டு வாங்க இத்தனை வழிகளா\nரஜினியை பேட்டி எடுத்த பாலச்சந்தர் - வீடியோ இணைப்பு\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன்\nவாய்விட்டு சிரிச்சா நோய்விட்டுப் போகும்\nஇந்தியாவின் முதல் பயணிகள் ரயில்\nநம்ம காசுகளை பத்திரமா பார்த்துக்கங்க\nபெண்ணை I LOVE YOU சொல்ல வைப்பது எப்படி\n2011 வருடத்தின் முதல் REMIX SONG - வீடியோ\nதிருக்குறள் - அதிகாரம் - 46. சிற்றினம் சேராமை\nஒரு எழுத்தாளன் எஸ்.பி.பிக்காக அழலாமா\nபஞ்சபாண்டவ மலை எனும் திருப்பாண்மலை - மௌன சாட்சிகள்\nலாக் டவுன் நாடகங்��ள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnsf.co.in/2016/02/08/village-science-festival-organised/", "date_download": "2020-09-27T02:39:07Z", "digest": "sha1:ZGWTO4POWKBWF5HP3JASL4WL52BFYVTE", "length": 3613, "nlines": 55, "source_domain": "www.tnsf.co.in", "title": "Village Science Festival organised – TNSF", "raw_content": "\nஅணு ஆயுத ஒழிப்பும் உலக நாடுகளின் நிலையும்\nதுளிர் & ஜந்தர் மந்தர் குழந்தைகள் அறிவியல் திருவிழா – 3.0 – 26.9.2020\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் கன்னியாகுமரி மாவட்ட குழு- பள்ளி மாணவர்களுக்கான நடத்திய துளிர் _புகைப்பட போட்டி _2020 முடிவுகள்\nஅறிவியல் இயக்கம் தாரமங்கலம் கிளையின் சார்பில் பாவ்லோ பிரையரே நூற்றாண்டு விழா\nபாவ்லோ பிரைரே நூற்றாண்டு துவங்குகிறது.. : பேரா.சோ.மோகனா\nஅறிவியல் திருவிழா நாளை துவக்கம்\nவானிலை குறித்த அறிவை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்: எஸ்.ஆர்.ரமணன் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"}
+{"url": "https://ilakkiyainfo.com/545-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2020-09-27T04:20:54Z", "digest": "sha1:CEJKJAK73AY2SJL4M2KBIWO5POKNOQ3T", "length": 14760, "nlines": 150, "source_domain": "ilakkiyainfo.com", "title": "545 கடற்படை வீரர்களுக்கு கொரோனா : மொத்த தொற்றாளர்கள் 986 ஆக உயர்வு - இன்று 21 பேர் குணமடைவு | ilakkiyainfo", "raw_content": "\n545 கடற்படை வீரர்களுக்கு கொரோனா : மொத்த தொற்றாளர்கள் 986 ஆக உயர்வு – இன்று 21 பேர் குணமடைவு\nகொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் 545 கடற்படை வீரர்களும், கடற்படை வீரர்களின் உறவினர்கள் 37 பேரும் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 986 ஆக உயர்ந்துள்ளது.\nஇந்த 986 தொற்றாளர்களில் 557 பேர் முப்படைகளைச் சேர்ந்தவர்களாவர். இன்றிரவு 7.30 மணியுடன் நிறைவடைந்த 12 மணி நேரத்தில் 5 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து இந்த எண்ணிக்கை இவ்வாறு உயர்ந்துள்ளது.\nஇவ்வாறு அடையாளம் காணப்பட்ட ஐவரும் கடற்படையினர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.\nஇந்நிலையில் இன்று மட்டும் 21 தொற்றாளர்கள் பூரண குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.\nஅதன்படி இதுவரை 559 தொற்றாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். அவர்களில் 204 பேர் கடற்படை வீரர்கள் என கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுரு சூரிய பண்டார கூறினார்.\nஇந்நிலையில் இலங்கையில் இதுவரை கொரோனாவால் 9 மரணங்கள் பதிவாகியுள்ளன. 418 தொற்றாளர்கள் தொடர்ந்தும் அங்கொடை தேசிய தொற்றுநோய் தடுப்பு வைத்தியசாலை, வெலிகந்த, முல்லேரியா ஆதார வைத்தியசாலைகள், காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, மினுவங்கொடை வைத்தியசாலை, கடற்படை வைத்தியசாலை மற்றும் சிலாபம் – இரணவில் வைத்தியசாலை, ஹோமாகம ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nஅத்துடன் மேலும் 149 பேர் கொரோனா சந்தேகத்தில் 29 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமரணத்தில் முடிந்த திருமண நிகழ்வு ; மூவர் பரிதாபமாக பலியான பரிதாபம்..\nஎட்டுப்பிள்ளைகளின் தந்தையை துரத்தி துரத்தி அடித்து கொலை செய்த யானை\n3000 மில்லியன் ரூபா மோசடி – மகிந்தவுடன் இணைந்து விசாரணைக்கு வந்த தினேஸ் 0\nதிருட��டு வாகனத்தை ஓட்டிச்சென்ற தமிழ் இளைஞனை ஹெலிக்கொப்டரில் துரத்திப் பிடித்த கனடா பொலீஸ் – காணொளி\nரிலையன்ஸ் குழுமத்தின் அனில் அம்பானி: ‘நகைகளை விற்று சட்டச் செலவு; அம்மாவிடம் 500 கோடி கடன்’\nபிரபாகரன் மீது ஆழ ஊடுருவும் அணி தாக்கியது; நான் பரீட்சித்த பின்னரே பிரபாகரன் சாப்பிடுவார்: முன்னாள் மெய்க்காப்பாளர் சொல்லும் தகவல்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஐ.நா.மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சிக்கல்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வை போல ஆதிச்சநல்லூரிலும் வடிகால் குழாய்\nஉலகின் மிக நீண்ட பஸ் பயணம் டில்லி – லண்டனுக்கிடையில்\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nநல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/17172-maniratnam-rejects-thalapathy-64-heroine.html", "date_download": "2020-09-27T05:17:17Z", "digest": "sha1:CFXLJ62F2HYEV7DWEFWSRWSQCE7RLTI6", "length": 9611, "nlines": 79, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "விஜய் 64 பட ஹீரோயினை நிராகரித்த மணிரத்னம்...?இவருக்கு என்ன குறை... | Maniratnam Rejects Thalapathy 64 heroine - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nவிஜய் 64 பட ஹீரோயினை நிராகரித்த மணிரத்னம்...\nஇயக்குனர் மணிரத்னம் கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர நாவலை திரைப்படமாக்க உள்ளார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், நயன்தாரா என ஏராளமான நடசத்திரங்கள் நடிக்கின்றனர்.\nஇப்படத்திற்காக தேர்வான சத்யராஜ் படத்திலிருந்து அவராகவே விலகிவிட்டார். இப்படத்துக்காக ஏராளமான நட்சத்திரங்களை அழைத்து மேக்அப் டெஸ்ட் நடத்தப்பட்டது. அதில் பல நட்சத்திரங்கள் ரிஜெக்ட் செய்யப் பட்டனர்.\nவிஜய் 64 படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் மாளவிகா மோகனனும் பொன்னியின் செல்வன் பட ஆடிஷனுக்கு சென்றிருந்தார். அவருக்கு மேக் அப் போட்டு பார்த்துவிட்டு திருப்தி இல்லை என்று அனுப்பிவிட்டார் களாம். அப்படத்தில் வாய்ப்பில்லாமல் வந்தவருக்கு தளபதி 64 கிடைத்ததில் மகிழ்ச்சி யாக உள்ளார���. அதேபோல் லிசி, பிரியதர்ஷன் தம்பதியினரின் மகள் கல்யாணி. இவரும் மேக் அப் டெஸ்ட்டுக்கு அழைக்கப்பட்டு திருப்தி இல்லை என்று திருப்பி அனுப்பப்பட்டராம். தற்போது சிவகாரத்திகேயன் ஜோடியாக புதிய படமொன்றில் நடிக்கிறார்.\nமணிரத்னம் சில நடிகைகளை எதற்காக ரிஜெக்ட் செய்கிறார் என்பது புரியாத புதிராக இருக்கிறது. அவர்களிடம் என்ன குறை கண்டார் என நெட்டிஸன்கள் மணிரத்னத் துக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nவட சென்னை 2ம் பாகம் நிறுத்தி வைப்பா கைவிடப்பட்டதா பெரிய பட்ஜெட்டால் படம் பெண்டிங்..\nசர்வதேச திரைப்பட விழாவில் ஆராதனா, ஷோலே திரையீடு...அமிதாப், ராஜேஷ் கண்ணாவுக்கு கவுரவம்...\nநடிகையை கட்டிப்பிடித்து ஷோபாவில் தள்ளி கசமுசாவுக்கு தயாரான இயக்குனர்.. போலீசில் பிரபல நடிகை அளித்த புகாரில் அதிர்ச்சி தகவல்கள்..\nஎஸ்பிபிக்கு பாரத் ரத்னா கேட்டு கோரிக்கை வலுக்கிறது,, திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றிய இசை அமைப்பாளர்..\nபடப்பிடிப்புக்கு ஜாலியாக வந்த நடிகைக்கு அமுக்கி பிடித்து கொரோனா டெஸ்ட்..மூக்கில் குச்சியை விட்டு ஆட்டியதில் வலியால் கதறல்..\nபோதை மருந்து வழக்கு விசாரணைக்கு பிரபல நடிகை ஆஜர்.. நாளைய விசாரணையில் மற்றொரு பிரபல ஹீரோயின்\nபோன ஜென்ம சகோதரர் எஸ் பி பி.. கே.ஜே. யேசுதாஸ் உருக்கம்..\nஜெய்ப்பூரில் எஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்திய தமிழ் படக் குழு.. ஒரிசா கடற்கரையில் மணற் சிற்பம்..\nபல்டியடித்த பாமாவுக்கு கண்டனம் தெரிவித்த சினிமா நட்சத்திரங்களுக்கு திடீர் சிக்கல்..\n24 காவலர் மரியாதையுடன் 72 குண்டு முழங்க எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் அடக்கம்.. பாரதிராஜா, நடிகர் விஜய், ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி..\nஎஸ்பிபிக்காக இசைஞானி இளையராஜா அர்ப்பணித்த உருக்கமான அஞ்சலி பாடல்.. காற்று மண்டலத்தில் வசித்தாலும் காணும் வரம் கிடைக்குமா..\nஎஸ்பிபி நம்மிடம் இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை.. பயணங்கள் முடிவதில்லை நடிகர் உருக்கம்..\nஎஸ்பிபி உடல் நாளை காலை தாமரைபாக்கம் பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்படுகிறது\nதமிழ் நடிகர் கொரோனா தொற்றால் திடீர் மரணம்.. நுரையீரல் புற்றுநோயால் அவதிபட்டவரை வைரஸ் தாக்கியது\nகேரள அரசு லாட்டரியில் ₹12 கோடி பம்பர் கிடைத்தது யாருக்கு தெரியுமா\nஇன்றைய தங்கத்தின் விலை 25-09-2020\nகொரோனா பாதிப்பில் நிறைய பேருக்கு உதவினேன் எனக்கு யாராவது உதவுங்கள்.. புற்றுநோய் பாதித்த அங்காடித் தெரு நடிகை கெஞ்சல்..\nவருங்கால கணவர் போட்டோவை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் டிவி சீரியல் நடிகை..\nகொரோனா நிபந்தனைகள் தளர்வு 6 மாநிலங்களில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு\nநிக்கி கல்ராணி, ஐஸ்வர்யாவை தொடர்ந்து மற்றொரு நடிகைக்கு கொரோனா தொற்று..\nஆப்பிள் ஸ்டோர் ஆன்லைன்: இன்று முதல் இந்தியாவில் ஆரம்பம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vemathimaran.com/2013/07/15/mekkale-dinamani-660/", "date_download": "2020-09-27T03:19:09Z", "digest": "sha1:NIU4TX2ZKJI36D3HMIMS7W3I4EURM76C", "length": 34792, "nlines": 255, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்‘மெக்காலே’ வின் கல்வியும் ‘தினமணி’ யின் தகுதி, திறமையும்", "raw_content": "\nஇன்பம் கனவில் துன்பம் எதிரில்\nஅப்போது குடியுரிமை caa இப்போது விவசாயம்\nநீட்டை உறுதிப்படுத்திய தமிழக அரசு அதை ஆதரித்த சூர்யா\nஆண்டாளும் மீராவும் வள்ளியும் ராதையும் மாதவியும் கண்ணகியும்\nகல்விக்கு பின்னால் உள்ள அரசியல்\nNEET பயிற்சி மையங்களை மூடுவது\nமும்பையை தனியாக பிரிக்க முயற்சித்த மார்வாடிகள்\n‘மெக்காலே’ வின் கல்வியும் ‘தினமணி’ யின் தகுதி, திறமையும்\nஇந்தியக் கல்விமுறை மனப்பாடம் செய்யும் முறையாக இருப்பதும், மாணவர்களின் தனித்தன்மையை ஊக்குவிக்கும் முறையாக சமூக பொறுப்பை, எளிய மக்களின் பால் அக்கறையை ஏற்படுத்துகிற கல்வியாக இல்லாமல் இருப்பதும் பெரும் குறைதான்.\nவெள்ளைக்காரர்கள் தங்களுக்கு குமாஸ்தாக்களை உருவாக்குவதற்காக கொண்டு வந்த கல்விமுறை இது. சரியாக சொல்ல வேண்டுமானால் அடிமைகளை உருவாக்க வந்த கல்விமுறை. பிறகு அந்தக் கல்வியில் எப்படி விடுதலை உணர்வை எதிர்பார்க்க முடியும்\nஆனாலும், வெள்ளை மெக்காலே கொண்டு வந்த இந்த அடிமைக் கல்வியை; இன்னொரு கோணத்தில் புரட்சிகர கல்வி என்றும் அழைக்கலாம்.\nகுருகுலக் கல்வி, ஆதிக்க ஜாதிக்கார்களுக்கு மட்டும் கல்வி, பெண்களுக்கும் கல்வி மறுக்கப்பட்ட இந்திய இந்து சமூகத்தில், எல்லோருக்குமான ஒரே கல்வி என்று வந்தது மெக்காலேவின் கல்வி திட்டம்.\nஅதுவரை இந்து புராணங்களையும், பார்ப்பன ஆதிக்கத்தையும், ஜாதி வேறுபாட்டையும் நியாயப்படுத்தி வந்த கல்விமுறையிலிருந்து அறிவியல் அடிப்படையில் வந்த மெக்காலே கல்வி முறையே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த வகையில் மெக்காலேவின��� கல்விமுறை புரட்சிகரமானதுதான்.\nஆனாலும் குருகுலக் கல்வியை எப்படி பார்ப்பனர்கள் மட்டுமே படித்து, மற்றவர்களுக்கு படிப்பதற்கு தடை வித்திருந்தார்களோ, அதுபோலவே மெக்காலே கல்வி முறையிலும் அடுத்தவர்களுக்கு வாய்ப்பு தராமல், அதையும் சுற்றி வளைத்து அபகரித்தார்கள். இதிலும் ‘தனக்கு மட்டுமே’ என்று ‘பென்ஞ்சை’ தேய்த்தது பார்ப்பனியம்.\nஅதனால் பார்ப்பனரல்லாத மக்களுக்கு மெக்காலே கல்வி முறையை படிப்பதற்குகூட இடஒதுக்கிடு தேவைப்பட்டது.\nஅப்படி மூன்று தலைமுறைக்கு முன்பு படிக்க ஆரம்பித்த மக்கள், இப்போதுதான் தங்கள் கல்வியின் உயரங்களை தொட முயற்சித்திருக்கிறார்கள்\nமற்றவர்களுக்கு படிக்க வாய்ப்பைத் தராமல், அப்படி மீறி படித்தால், நாக்கை அறுப்பேன், கேட்டால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊத்துவேன் என்று மிரட்டிய பார்ப்பனியம்; ‘நாங்கள்தான் அதிகம் படித்தவர்கள்’ என்று கூச்சமில்லாமல் அலட்டிக் கொண்டதைப்போல், வெள்ளைக்கார கல்வித் திட்டத்திலும் தன் கணக்கை கூட்டிக் கொண்டே போனது.\nபல நூற்றாண்டுகளாக நிறையப் படித்த பார்ப்பனப் பரம்பரையின் தகுதி, திறமைக்கான ரகசியம் இதுதான். இந்த தகுதி, திறமைக்கு வேட்டு வைக்க வந்தது இடஒதுக்கிடு.\nஅந்த இடஒதுக்கிடுக்கு வேட்டு வைக்க வந்தது தனியார் கல்வி.\n‘தனியார் கல்விமுறையில் பணம் கொடுத்தால் குறைந்த மதிப்பெண் எடுத்தவன் மட்டுமல்ல, பெயிலானவன் கூட உயர்கல்வி படிக்கலாம்’ என்ற முறைக்கு ஆதரவு தெரிவித்தனர் இடஒதுக்கிடால் தகுதி, திறமை போய்விடும் என்று கூச்சல் போட்ட பார்ப்பனர்கள். காரணம் தனியார் கல்வி, இடஒதுக்கிடுக்கு எதிரானது என்பதினாலேயே. இதுதான் பார்ப்பனியத்தின் நீதி, நேர்மை, தகுதி, திறமை.\nஇப்படியான சூழலில், கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவந்த சமச்சீர் கல்வி முறையால், தனியார் கல்வி வேறுபாட்டை பள்ளிக் கல்வியில் குறைந்த அளவிலாவது குறைக்க முடிந்தது.\nஅதன் விளைவாக, முந்தைய கல்வியாண்டில் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் 86 சதவீதம் தேர்ச்சி அடைந்திருந்தார்கள். இந்தக் கல்வியாண்டில் அதைவிட 3 சதவீதம் கூடுதலாகப் பெற்று 89 சதவீதம் தேர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.\nஇதில் மகிழ்ச்சியானது இது மட்டுமல்ல, இதுவரை இல்லாத அளவிற்கு முதல் இடம், இரண்டாம் இடம், மூன்றாம் இடம் என்று நிறை��� மாணவர்கள் வந்திருப்தோடு;\nசமூக அறிவியல், அறிவியல், கணக்கு இந்த மூன்று பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை 87,739. சமூக அறிவியல் பாடத்தில் 38,154. கணிதத்தில் 29,905. அறிவியலில் 19,680. இதுபோக ஆங்கிலத்திலும் நிறைய மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள்.\n(கடந்த ஆண்டு 15 ஆயிரம்.)\nஅது மட்டுமல்ல, முதல் இரு இடங்களை பிடித்த 61 பேரில் 58 பேர் பார்ப்பனரல்லாத மாணவர்கள்.\nஇது போதாதா பார்ப்பனர்கள் புரட்சிகர வேசம் போடுவதற்கு.\nசங்கரமட சாயலில் அரசியல் மனோபாவம் கொண்டவர்கள், பெரியாரை திட்டுவதற்காகவே திடீரென்று கம்யுனிஸ்டு ஆனவர்கள் அல்லவா அவர்களுக்கு அவதாரம் எடுப்பதற்கு சொல்லியா தரவேண்டும்.\nமெக்காலேவின் வெள்ளைக்கார கல்வியை நன்றாக படித்து பட்டம் பெற்று ஆங்கில அறிவால் வெள்ளைக்காரனுக்கு எதிரான ‘விடுதலை உணர்வும்’ இன்னொரு புறம் அதிகாரத்தில் வெள்ளைக்காரனோடு ஆட்சியில் ‘பங்கும்’ பெற்ற பார்ப்பனர்கள்; அதே கல்வியை படிக்க பார்ப்பனரல்லாதவர்கள் இடஒதுக்கிடு கோரிக்கை வைத்தபோது, ‘ச்சீ வெள்ளைக்காரனுக்கு அடிமை வேலை பார்ப்பவர்கள், தேச துரோகிகள்’ என்று புரட்சியாளர்களாக வெகுண்டெழுந்ததைப்போல்,\nபார்ப்பனரல்லாத மாணவர்களின் இன்றைய கல்வியெழுச்சியைப் பார்த்து, ‘ச்சீ.. இது ஒரு கல்வி.. இந்தக் கல்விமுறையையே மாற்ற வேண்டும்’ என்று சமூக அக்கறையுடன் பொங்கி இருக்கிறது தினமணி.\nபெரியாரின் தளபதிகளில் ஒருவரான குத்தூசி குருசாமி, ‘மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு’ என்று இந்து நாளிதழை குறிப்பிடுவார். அதுபோல் ‘அம்பத்தூர் அய்யரான’ தினமணி, தன் தலையங்கத்தில் இப்படியெல்லாம் சபித்திருக்கிறது:\n“மாணவர்களே, தங்களுக்குள் பாராட்டிக்கொள்ளும்போது, “எப்படிடா எனக்கே தெரியவில்லை’ என்று பூரிப்பார்கள் என்றால், எங்கேயோ பிழை இருக்கிறது என்பதைத்தான் உணர முடிகிறது.”\n“எல்லா மாணவர்களும் தேர்ச்சிபெற வேண்டும், எல்லாரும் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக வினாத்தாளை மிக எளிமையாக அமைப்பதும், மாதிரி வினாத்தாளில் பயிற்சி கொடுத்துவிட்டு அதையே மீண்டும் பொதுத்தேர்வில் எழுதச் சொல்வதும், மாணவர்களின் மதிப்பெண்களை 90 சதவீதத்துக்கும் மேலாக உயர்த்த வேண்டுமானால் உதவலாமே தவிர, மாணவரின் அறிவுத்திறனை அறிய உதவாது. இப்படி ஒரு தேர்வை ��டத்துவதைக் காட்டிலும் தேர்வு நடத்தாமலேயே அனைவருக்கும் தேர்ச்சி அளித்துவிடலாம்.\nகணிதத்தில் நூற்றுக்கு நூறு பெறுவதுகூட சில மாணவர்களால்தான் முடியும் என்றிருந்த காலம் ஒன்று உண்டு. விடை சரியாக இருந்தால்கூட முழு மதிப்பெண் வழங்கமாட்டார்கள்.”\n“அள்ளித் தரப்பட்ட மதிப்பெண்களால் மகிழ்ச்சி அடைவது பேதைமை\nகல்வி இலவசமாக இருக்கலாம்; இருக்க வேண்டும். ஆனால் தேர்ச்சி என்பது கடுமையாகத்தான் இருந்தாக வேண்டும். தேசிய அளவில் மேற்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வேண்டுமானால் அதிக மதிப்பெண்கள் உதவலாமே தவிர தேர்வுபெற உதவாது. தரம் குறைந்த கல்வியால் தங்கள் குழந்தைகளுக்கும் தமிழ்ச் சமுதாயத்துக்கும் தலைகுனிவுதான் ஏற்படும் என்பதை ஏனோ யாரும் உணர்வதாகவே தெரியவில்லை.”\nதினமணியின் இந்தக் கோபத்தை வரிக்கு வரி நாம் கேள்விக்குட்படுத்தி விசாரிப்பதைவிட, ஒரே ஒரு எதிர் கேள்வி கேட்டு அம்பலப்படுத்தலாம்.\nதமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் 89 சதவீதம் தேர்ச்சி பெற்றதற்கே ‘அதிக அளவில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவது தமிழ்ச் சமூதயாத்திற்கே தலைக்குனிவு’ என்று எழுதுகிற தினமணி;\nசி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் – 98.76 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இதை இந்தியாவிற்கு ஏற்பட்ட அவமானம் என்று ஏன் எழுதவில்லை\nஅதில்தான் இருக்கிறது தினமணியின் தகுதி, திறமைக்கான ரகசியம்.\nதந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கோவை கு. ராமகிருட்டிணன் அவர்கள் கேட்டுக் கொண்டதற்காக ‘பெரியார் பாதை’ இதழுக்கு 11.5.2013 அன்று எழுதியது.\nமழலையர் கல்வியை தடை செய்ய வேண்டும்\nதமிழர்களின் கல்வியில் எம்.ஜி.ஆர் வைத்த தீ\nபெண்கள் இருக்கைகளை மாற்றுங்கள்; மாணவர்கள் உயிரை காப்பாற்றுங்கள்\nதமிழகரசின் பள்ளி நேர மாற்றம்; மாணவர்களை மயக்கமடைய செய்யும்\nஆனாலும், அப்பவே.. எனக்கொருடவுட்டு, ‘கமுக்கம’ இருக்காங்களேன்னு..\n‘இந்த ரணகளத்திலேயும் உனக்கொரு கிளுகிளுப்பு கேட்குது’; தமிழக அரசின் கல்வித் திட்டம்\nதினமணி‘ என்கிற விச விதையும், பெரியார்-காமராஜரின் கல்வித் திட்டமும்\nதினமணி: நடுநிலை நாளிதழ்-பார்ப்பன பனியாவுக்கான நடுநிலை\nஆனந்த விகடன் ஜாதி எக்ஸ்பிரஸ்: சின்ன விளக்கம் பெரிய திருத்தம்\nஐ.டி. கம்பெனி ஊழியர்களும் டீக் ���டை ஊழியர்களும்\n13 thoughts on “‘மெக்காலே’ வின் கல்வியும் ‘தினமணி’ யின் தகுதி, திறமையும்”\n”2013 மார்ச் பத்தாம்வகுப்பு அரசுத்தேர்வில் முதல் இரு இடங்களை பிடித்த 61 பேரில் 58 பேர் பார்ப்பனரல்லாத மாணவர்கள்”\nஆகா இது ஒரு நல்ல செய்தியாயிற்றே\nஇதுபோல, சிபிஎஸ்இ தேர்வில் “ரேங்க்“ பெற்ற மாணவர்களின் சமூகப் பின்னணியை அறிய முடிந்தால் அதுவும் ஒரு சான்றாக உதவுமே\nஅதை எங்கே அறியலாம் தோழர்\nசிபிஎஸ்இ கல்வி முறையே பார்ப்பன மற்றும் பணக்காரர்களுக்கான கல்விமுறைதான். அதன் பாடத்திட்டத்தில்தான் டாக்டர் அம்பேத்கர் பற்றிய அவதூறு கார்ட்டூன் மற்றும் இந்தி எதிர்ப்பு குறித்து தவறான தகவல் இடம் பெற்றது. அது இந்து பார்ப்பன ஆதரவு சிலபஸ் நிரம்பியது.\nதம்பி கலாநிதி, உன்னயதான் ரொம்ப நாளா ஆள காணோம். நீ என்ன சொல்றீயா\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nஇன்பம் கனவில் துன்பம் எதிரில்\nஅப்போது குடியுரிமை caa இப்போது விவசாயம்\nநீட்டை உறுதிப்படுத்திய தமிழக அரசு அதை ஆதரித்த சூர்யா\nஆண்டாளும் மீராவும் வள்ளியும் ராதையும் மாதவியும் கண்ணகியும்\nகல்விக்கு பின்னால் உள்ள அரசியல்\nNEET பயிற்சி மையங்களை மூடுவது\nமும்பையை தனியாக பிரிக்க முயற்சித்த மார்வாடிகள்\nகிரவுன் தியேட்டரில் வடை விற்றார் MSV\nஏக் கவ்மே ஏக் கிஸான் ரகு தாத்தா அல்ல ராஜாஜி தாத்தா\nபுராணங்களை கொண்டாடும் அதே புளிச்சமாவு\nஜாதி ஒழிப்பில் தந்தை சிவராஜ்\nசைவ சமயத்திற்குள் ‘ - ’ எவ்வளவு முக்குனாலும்..\nமணிரத்தினத்தின் ‘கடல்’; கிறிஸ்த்துவ உயர்வும் மீனவர் இழிவும் : ஜெயமோகனுக்கு நன்றி\nபில்லி – சூன்யம்; ஜெயமோகன் - எஸ். ராமகிருஷ்ணன்\nஏக் கவ்மே ஏக் கிஸான் ரகு தாத்தா அல்ல ராஜாஜி தாத்தா\nஅப்போது குடியுரிமை caa இப்போது விவசாயம்\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.internetpolyglot.com/tagalog/lessons-ta-da", "date_download": "2020-09-27T05:08:44Z", "digest": "sha1:OD23Y4D32PHSINXBLRTPWSV3VR7S7LT6", "length": 13171, "nlines": 112, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Mga Leksyon: Tamil - Danish. Learn Tamil - Free Online Language Courses - Internet Polyglot", "raw_content": "\nஅளவுகள், அளவைகள் - Mål, Måleenheder\nநீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா\nமெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள். Kør roligt og sikkert.\nஉங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nஅழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி. Alt om, hvad du tager på for at se pæn ud og holde varmen\nஉணர்வுகள், புலன்கள் - Følelser, Sanser\nஅன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி. Alt om had, kærlighed, lugtesans og følesans\nதித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி. Del to af lækkerbisken\nதித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி. En lækkerbisken. Alt om dine foretrukne små delikate madlyster\nஇன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா அது மிகக் கஷ்டம்\nகட்டிடங்கள், அமைப்புகள் - Bygninger, Organisationer\nதேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள். Kirker, teatre, togstationer, butikker\nசுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள். Vid, hvad du bør bruge til rengøring, reparation, havebrug\nபள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி. Alt om skole, højskole, universitet\nகல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம். Del 2 af vores berømte lektion om uddannelseforløb\nநீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். Er du i et fremmed land og vil leje en bil அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். Er du i et fremmed land og vil leje en bil\nதாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம். Moder, fader, slægtninge. Familien er det vigtigste i livet\nசுகாதாரம், மருத்துவம், சுத்தம் - Sundhed, Medicin, Hygiejne\nஉங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது. Sådan fortæller du lægen om din hovedpine\nசெய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள் - Materialer, Stoffer, Genstande, Værktøj\nநம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள். Lær om naturens vidundere, der omgiver os. Alt om planter: træer, blomster, buske\nசிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி. Alt om rød, hvid og blå\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள். Tiden går\n புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள். Spild ikke din tid\nபணம், ஷாப்பிங் - Penge, Indkøb\nஇந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள். Gå ikke glip af denne lektion. Lær hvordan man tæller penge\nபதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள் - Stedord, Bindeord, Forholdsord\nபல்வேறு பெயரடைகள் - Diverse tillægsord\nபல்வேறு வினைச் சொற்கள் 1 - Diverse udsagnsord 1\nபல்வேறு வினைச் சொற்கள் 2 - Diverse udsagnsord 2\nபல்வேறு வினையடைகள் 1 - Diverse biord 1\nபல்வேறு வினையடைகள் 2 - Diverse biord 2\nபுவியியல்: நாடுகள், நகரங்கள் ... - Geografi: Lande, Byer...\nநீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள். Kend den verden, som du bor i\nகலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். Hvad ville livet være uden kunst ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். Hvad ville livet være uden kunst\nஎல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய் போர் செய்யாதே அன்பு செய்\nஉடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். Kroppen er sjælens beholder. Lær om arme, ben og ører\nஉங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது. Sådan beskrives folk omkring dig\nமாநகரம், தெருக்கள், போக்குவரத்து - By, Gader, Transport\nஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள். Far ikke vild i en storby. Spørg, hvordan du kommer til operahuset\nமோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.. Der findes ikke dårligt vejr, alt vejr er fint.\nவாழ்க்கை, வயது - Liv, Alder\nவாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள். Livet er kort. Lær alt om dets stadier fra fødsel til død\nவாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் - Hilsener, Anmodninger, Velkomster, Afskeder\nமக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள். Vid, hvordan du skal omgås folk\nபூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி. Katte og hunde. Fugle og fisk. Alt om dyr\nவிளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - Sport, Spil, Hobbyer\nசிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி. Hav det sjovt. Alt om fodbold, skak og at samle på tændstikker\nவீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் - Hus, Møbler og Husholdningsgenstande\nமிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள். Arbejd ikke for hårdt. Tag en pause, lær ord om arbejde\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilpori.com/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-09-27T04:32:37Z", "digest": "sha1:I5QB32FERS62IAZFTGEOO7BJBCNIZ32Z", "length": 4610, "nlines": 56, "source_domain": "www.tamilpori.com", "title": "#போதை | Tamilpori", "raw_content": "\nகடற்படையால் ரூ 1250 கோடிக்கும் அதிகமான பெறுமதியுள்ள போதைப் பொருள் மீட்பு..\nமக்களின் ���ுகாதாரத்தை சவாலுக்கு உட்படுத்தும் கோழி, மீன் வீதிகளில் விற்பதற்கு தடை..\nசட்டத்தரணி கனக ஈஸ்வரன் முன்நிலையாகாத எந்த வழக்கும் சுமந்திரன் வென்றதில்லை..\nவௌ்ளத்தில் பஸ்ஸை செலுத்திய சாரதிக்கும், நடத்துனருக்கும் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..\nஉண்மையை பகிரங்கப் படுத்தியதால் பிராந்திய சுகாதார பணிப்பாளருக்கு இடமாற்றம்\nதாயகம், தேசியம், வடகிழக்கு இணைப்பு, பற்றி பேசுவது பிதற்றல் அல்ல; எமது உத்வேகக் குரல்..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.thandoraa.com/temple/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4-4/", "date_download": "2020-09-27T03:03:19Z", "digest": "sha1:SI3SOMIGI5TI4EGHUFQNFWDZF5YGHDBR", "length": 15540, "nlines": 73, "source_domain": "www.thandoraa.com", "title": "அருள்மிகு மகரநெடுங்குழைக்காதன் திருக்கோவில் - Thandoraa", "raw_content": "\nதமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5000ஐ கடந்தது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்தது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2.51 லட்சத்தை கடந்தது\nசென்னையில் 1 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு\nமலேசிய முன்னாள் பிரதமருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு..\nதனியார் பள்ளிகள் 40% கல்விக் கட்டணம் வசூலிக்கலாம் – சென்னை உயர்நீதிமன்றம்\n6 லட்சத்தைத் தாண்டியது குணமடைந்தோர் எண்ணிக்கை: மத்திய அரசு\nமீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை – முதல்வர் பழனிச்சாமி\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறந்து விளங்குகிறது: பிரதமர் மோடி\nகொரோனா எண்ணிக்கையை வைத்து அச்சப்பட வேண்டாம் : சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது\nஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதத்தில் தொடர்ந்து முன்னேற்றம் – சுகாதாரத்துறை\nகடலூர் மத்திய சிறையில் 2 கைதிகளுக்கு கொரோனா \nஇந்தியாவில் கொ���ோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்வு\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலையில் முன்னேற்றம்\nஏப்ரல் 14-க்குள் இரண்டரை லட்சம் பேருக்கு கொரோனா சோதனை செய்ய மத்திய அரசு இலக்கு\nதமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1,25,708 பேர் மீது வழக்குப்பதிவு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nதீர்த்தம் : சுக்கிரவுகரணி, சங்கு தீர்த்தம், கூடுபுனல் தீர்த்தம்.\nவிமானம் : பத்ர விமானம்.\nதல வரலாறு : ஸ்ரீமத் நாராயணன் திருமாலை விடுத்து பூமிதேவியிடம் அதிக ஈடுபாடு கொண்டதாக நம்பிய திருமகள் துர்வாச முனிவரிடம் பூமா தேவியை போல, தான் அழகு இல்லாத காரணத்தால் ஸ்ரீமந் நாராயணனே தன்னை வெறுக்கின்றார். அதனால் அவளை போன்றே தனக்கும் அழகும் நிறமும் வேண்டும் எனக் கேட்டார். துர்வாசரும் பூமிதேவியை காண வந்த பொழுது திருமாலின் மடியில் அமர்ந்து துர்வாசரை மதியாமல் இருக்க, கோபத்தில் துர்வாசகர் பூமாதேவியை நீ இலக்குமியின் உருவத்தை பெறுவாய் என சாபமிட்டார். எனவே சாப விமோசனம் பெற பூமாதேவி இத்தலம் வந்து ஓம் நமோ நாராயணன் என்ற மந்திரத்தை ஜெபம் செய்து வர பங்குனி பவுர்ணமி தினத்தில் ஜெபம் செய்து ஆற்றில் நீரை அள்ளி எடுக்கும் பொழுது இரண்டு மகர குண்டலங்கள் (மீன் வடிவான காதில் அணியும் ஓர் அணிகலன்) கிடைக்க அப்பொழுது திருமால் பிரத்யட்சமாக குண்டலங்களை திருமாலுக்கு அளித்து மகிழ்ந்தார்.\nதேவர்கள் பூ மாரி சொரிய பூமா தேவியின் மேனி அழகானது. லக்குமியின் உடலுடன் பூமா தேவி தவமிருந்தால் ஸ்ரீபோரை (லக்குமியின் உடலைப் பெற்றவர்) என்று ஆனது. இன்று பெருமாள் மகர குண்டலங்களுடன் காட்சியளிக்கிறார். இதனால் பொருளின் திருநாமம் மகர நெடுங்குழைகாதன் (மீன் வடிவிலான நீண்ட காதணிகளை அணிந்தவன்) வருணன், அசுரர்களிடம் போரிட்டு தன் பாசம் என்னும் ஆயுதத்தை இழந்து இத்தலம் வந்து தவம் செய்து திரும்பப் பெற்றதால் இத்தலத்தில் மழை வேண்டி (வருண பகவானை) பிராத்திக்கும் பிராத்தனைகள் இன்று வரை பொய்ப்பதில்லை. சுக்கிரனும் இங்கு வந்து பெருமாள் அருள் பெற்றார்.\nவிதர்ப்ப நாட்டு மன்னன் இங்கு வந்து வழிபட்டதால் நாட்டின் 12 வருட பஞ்சம் நீங்கி நாடு செழித்ததாக வரலாறு கூறுகிறது. பிரம்மனும் ஈசானய ருத்தரருக்கும் முன்பாக குழைக்க���த நாச்சியார், திருப்பேரை நாச்சியார் சகிதம் வீற்றிருந்த பரமபத திருக்கோலத்தில் பெருமாள் சேவை சாதிக்கின்றார். வேதம் ஓதி வரும் வேத வித்தைகளை காணவும், ஓடி விளையாடும் குழந்தைகளின் மகிழ்ச்சியை காணவும் இங்கு பெருமாள் கருடனை ஒதுங்கி இருக்க கூறியதால் கருடன் சன்னதி பெருமாளுக்கு இடப்பக்கமாக விலகி அமைந்துள்ளது.\nவேத ஒலியும் விழா ஒலியும் பிள்ளைக் குழாவிளையாட்டு ஒலியும் அறாத்திருப்பேரையில் சேர்வன் நானே. என்ற நம்மாழ்வார் பாசுரமும் இதையே காட்டுவதாக கூறப்படுகின்றது. நம்மாழ்வார் காலத்திற்கும் முன்னே அமையப் பெற்றது. இக்கோவில் பின் பத்தாம் நூற்றாண்டின் மத்தியில் கொடி மரமும், மண்டபமும், பின் வெளி மண்டபம், தேரும் செய்யப்பட்டுள்ளதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. சுந்தரபாண்டியனுக்கு குழந்தை பேறு பெற வேண்டி அவனால் சோழ நாட்டில் இருந்து இவ்வூருக்கு அழைத்து வரப்பட்டு தினசரி பெருமாளை பூஜை செய்வதற்காக குடியமர்த்தி பொன்னும் பொருளும் கொடுக்கப்பட்ட ஜெய்முனி சாமவேத தலவகார நூற்றெண்மர் வழி வந்த அவ்வூர் அந்தணர்கள் பெருமாளை தங்களுள் ஒருவராகவே கருதி கைங்கரியங்களை செய்து வருகின்றனர்.\nசுந்தர பாண்டியனுக்காக 108 நபர் இருந்தனர். பெருமாளே காணாமல் போன நபர் வடிவில் அரசன் முன் தோன்றினார் எனவும் அதனால் பெருமாள் எங்களில் ஒருவர் எனவும் இவ்வூர் மக்கள் கூறுகின்றனர். இங்கு பங்குனி ப்ரமோஸ்தலத்தின் 5ம் திருநாள் இரவு பெருமாள் கருட சேவையில் பிரதான வாயிலில் இருந்து வெளி மண்டபத்திற்கு ஏழுகின்ற சமயத்தில் பெருமாளை சேவிக்கும் நாத்திகனும் ஆத்திகனும் ஆவான்.\nவார்த்தைகளினால் வர்ணிக்க முடியாத அப்பேற்பட்ட காட்சி அது. ஸ்ரீ ரங்கநாதனின் அழகை முகில்வண்ணன் (அழகுடையவன்) என்று பாடிய நம்மாழ்வார் பின்வரும் பாடலில் நிகரில் முகில் வண்ணன் (ஈடு இணையற்ற அழகுடையவன்) என்று ஸ்ரீமகர நெடுங் குழைக்காதனை பாடியுள்ளார். “கூடுபுனல் துறையும் (தாமிரபரணி கரை) குழைக்காதனை திருமாலையும் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்” என்பது இவ்வூரில் வழக்கில் உள்ள ஒரு கூற்று.\nகோவையில் எஸ்.பி.பி.,க்கு இசை அஞ்சலி\nமக்களிடம் கருத்து கேட்டு தான் சட்டங்களை இயற்ற வேண்டும் என்றால் எந்த சட்டத்தையும் இயற்ற முடியாது – வானதி ஸ்ரீனிவாசன்\nகோவையில் இன்று 656 பேருக்���ு கொரோனா தொற்று – 595 பேர் டிஸ்சார்ஜ் \nதமிழகத்தில் இன்று 5,647 பேருக்கு கொரோனா பாதிப்பு -85 பேர் உயிரிழப்பு\nகோவையில் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் உள்ளிருப்பு போராட்டம்\nகோவையில் எஸ்.பி பிக்கு இசையின் மூலம் அஞ்சலி\nவிஷால் சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nஜெயம் ரவி நடிப்பில் உருவான பூமி படத்தின் டீசர் \nமோகன்லால் நடிப்பில் உருவான மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ட்ரெய்லர் \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2020 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ttamil.com/2011/04/06_16.html", "date_download": "2020-09-27T02:34:39Z", "digest": "sha1:KME467VLKBFCWVY4VRTFPXOEK5YMAPBC", "length": 10185, "nlines": 213, "source_domain": "www.ttamil.com", "title": "ஒளிர்வு-06 ~ Theebam.com", "raw_content": "\nஇணைய வாசகர்கள் அனைவருக்கும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஆன்மீகம்:ஒரு கடிதம், ஒரு பதில்.\nசிரிப்புச் சித்திரம்:- சின்னத் திரை பார்க்கும் ...\nசினிமா:- கடந்த 30 நாட்களில் வெளிவந்த திரைப்படங்கள்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவானத்திலே வட்டமிடும் வெண்ணிலாவே நீ மௌனத்திலே மிதப்பதேனோ கூறுநிலவே தேடியுனை மனிதனன்று அடைந்த போதும் மூடிவாய் மௌனித்ததேனோ பேசுநிலாவ...\n\"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள்\n\" மகிழ்ச்சி தருகுதே வாழ்வை ஈர்க்குதே மயக்கம் தருகுதே கள்ளோ உன்குரல் மனதை பறிக்குதே காதல் கொட்டுதே மந்திர சத்தியோ காந்தமோ...\nவேதனையும் மகிமையும், வாழ்வின் கதை\nஒவ் ஒருவர் வாழ்விலும் ஒவ் ஒரு கதை, உயரும் பொழுதும் கதை, வீழும் பொழுதும் கதை, அன்பே அங்கே இன்பம் பொங்குகிறது, இங்கே துன்பம் ஓடுகிறத...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nபகவத் கீதை என்பது விஷ்ணுவின் அவதாரமாகிய கண்ணானால் உரைக்கப்பட்டது. போர்க்களத்தில் நின்று மனம் தளர்ந்த நிலையில் நின்ற அருச்சுனன...\nஇந்தி மொழி திணிப்பு; தமிழ் மொழியை ஒழிக்கும் ஓர் ஆயுதம்\nஎந்த ஒரு நாட்டிலும் அரசு கையில் எந்த மொழி இருக்கிறதோ , அந்த மொழியினை வேறு பல மொழிகள் பேசுவோர் மீது திணித்து , அந்த அத்தனை மொழிகளையும் பூண்...\n\"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்\"\n\" இலக்கணம் படிக்க ஆசை பட்டேன் இலத்திர ஊடகத்தில் தேடி அலைந்தேன் இணங்கி ஒருவள் மனுப் போட்டாள் இயைபு கொண்டு நானும் வரவே...\nபாருக்குள் ஒரு நாடு…இலங்கை-ஒரு பார்வை\n💧 இலங்கையின் மறுபெயர்கள் ஈழம் , இலங்காபுரி , லங்கா , நாகதீபம் , தர்மதீபம் , லங்காதுவீபம் , சின்மோன்டு , சேலான் , தப்ரபேன் , செரெ...\nஉணவுக்கும் உடல்நலத்துக்கும் எந்த எண்ணெய் நல்லது\nசமையல் அறையில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் சமையல் எண்ணெய்கள். ஆனால் அவை ஒவ்வொன்றும் எந்த அளவுக்கு ஆரோக்கியமானவை என்பது குறித்து...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 06\n[ The belief and science of the sleep] புறநானூறு- 320, யானையை வேட்டையாடும் வேட்டுவன் ஒருவனின் வீட்டு முற்றத்தில் முன்னைக் கொடிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/800-contract-doctors-lose-their-job-in-tamilndau-animal-husbandry-department", "date_download": "2020-09-27T03:52:21Z", "digest": "sha1:HMHBSYMWP62FXIVNNVFSO7GJ5MQEIJJW", "length": 14162, "nlines": 157, "source_domain": "www.vikatan.com", "title": "800 கால்நடை உதவி மருத்துவர்கள் திடீர் நீக்கம்!- என்ன காரணம்? | 800 contract doctors lose their job in tamilndau animal husbandry department", "raw_content": "\n800 கால்நடை உதவி மருத்துவர்கள் திடீர் பணி நீக்கம்\nஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவந்த 800 கால்நடை உதவி மருத்துவர்களைப் பணியிலிருந்து நீக்கியுள்ள நிலையில், தமிழகத்தில் கால்நடை சிகிச்சைகள் பாதிக்கப்பட்டுள்ளன.\nதமிழகத்தில் 2018-2019 கணக்கெடுப்பின்படி 88.14 லட்சம் பசுமாடுகள், 7.51 லட்சம் எருமைகள், 47.87 லட்சம் செம்மறி ஆடுகள், 81. 43 லட்சம் ஆடுகள், 1.84 லட்சம் பன்றிகள், இது தவிர குதிரை, கழுதை இதர விலங்குகள் 14 ஆயிரம் என மொத்தம் ஒரு கோடியே ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 49 கால்நடைகள் உள்ளன.\nஇந்தக் கால்நடைகளைப் பாதுகாக்க தமிழக கால்நடை பராமரிப்புத்துறை சார���பில் 875 துணை கால்நடை மருத்துவமனைகள், 2601 கால்நடை மருந்தகங்கள், 144 கால்நடை மருத்துவமனைகள் இயங்கிவருகின்றன. கால்நடை மருத்துவர்கள், உதவி கால்நடை மருத்துவர்கள், கால்நடை பணியாளர்கள் என 5000 பேர் பணியில் உள்ளனர்.\nஇதில் 2 ஆயிரத்து 953 உதவி கால்நடை மருத்துவர் பணியிடங்கள் உள்ள நிலையில், 1,300 உதவி மருத்துவர்கள் மட்டுமே நிரந்தர பணியாளர்களாக உள்ளனர். இதை ஈடுசெய்யும் வகையில் தமிழகம் முழுவதும் 800 உதவி கால்நடை மருத்துவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவருகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் 11 மாத ஒப்பந்த அடிப்படையில், மாதத்துக்கு 40,000 ரூபாய் சம்பளம் என்ற அடிப்படையில் பணியில் ஈடுபட்டுவந்தனர். இந்த ஒப்பந்தம் கடந்த 11-ம் தேதி நிறைவடைந்த நிலையில், 800 கால்நடை மருத்துவ உதவி மருத்துவர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால், கோமாரி முதலான தடுப்பூசி முதல் கால்நடைகளுக்கான சிகிச்சைகள் பாதிப்படைந்துள்ளன. மேலும், 800 கால்நடை உதவி மருத்துவர்களின் நிலையும் கேள்விக்குறியாகியுள்ளது.\n`எல்லாமே அவர்கள் கையில்தான் இருக்கிறது’ - கால்நடை மருத்துவராகும் கனவோடு காத்திருக்கும் சந்திரன்\nஇதுகுறித்து, ஒப்பந்த அடிப்படையில் பணியிலிருந்த உதவி கால்நடை மருத்துவர் ஒருவர் கூறுகையில், \"கடந்த 2012-ம் ஆண்டில் வேலைவாய்ப்புப் பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்களின் வழக்கு, தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் எங்களை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்தனர். துறையில் உள்ள கால்நடை உதவி மருத்துவர்கள் செய்யும் அதே பணியைச் செய்யும் எங்களுக்கு, மாத ஊதியமாக 40 ஆயிரம் ரூபாய் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுவந்தது.\nதற்போது, 800-க்கும் மேற்பட்ட கால்நடை உதவி மருத்துவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. தமிழக மக்களின் பொருளாதாரத்தில் கால்நடை பராமரிப்புத்துறை குறிப்பிடத்தக்க பங்கினை வழங்கிவருகிறது. தற்போது, 17-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி நடைபெறும் வேளையில், உதவி மருத்துவர்கள் இல்லாதது சிக்கலை ஏற்படுத்தும். எவ்வித விவரங்களையும் முறையாகத் தெரிவிக்காமல் திடீரென எங்களை நீக்கம் செய்துள்ளனர்\" என்றார்.\nஇதுகுறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ பட்டதாரிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாலாஜி கூறுகையில்,``நிரந்தரப் பணியில் இருக்கும் உதவி கால்நடை மருத்துவர்கள் செய்யும் அதே பணியை நாங்களும் செய்கிறோம். எங்களுக்கும் சம உரிமை, சம ஊதியம் வழங்க வேண்டும். மேலும், பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சகத்துக்குக் கடிதம் அனுப்பியுள்ளோம்\" என்றார்.\nகால்நடை மருத்துவர் ஒருவர் கூறுகையில், \"800 கால்நடை மருத்துவர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில் நீலகிரி, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில், ஒரே ஒரு மருத்துவரை 10 கால்நடை மருந்தகங்களுக்கு பொறுப்பாக நியமித்துள்ளனர். இதனால் கால்நடைகளுக்கு முறையான சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது\" என்றார்.\nஇதுகுறித்து நீலகிரி மாவட்ட கால்நடை துறை அலுவலர்களிடம் கேட்டபோது, ``நிரந்தரம் அல்லாத உதவி கால்நடை மருத்துவர்கள்,11 மாத ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். நடப்பாண்டிற்கான ஒப்பந்தம் நிறைவடைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 17 உதவி கால்நடை மருத்துவர்கள் பணியிலிருந்தனர். வரும் ஆண்டுக்கான ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கும் வகையில், சென்னையில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகத்திலிருந்து கடிதம் பெற்றபின், மீண்டும் இவர்கள் பணியில் சேர்க்கப்படுவார்கள்\" என்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.indiatempletour.com/tag/ekambareswarar-temple/", "date_download": "2020-09-27T04:48:15Z", "digest": "sha1:DGPEXRH2NA5X3QTVAH2NTGZ2IFRV7A7A", "length": 2355, "nlines": 68, "source_domain": "www.indiatempletour.com", "title": "Ekambareswarar temple | | India Temple Tour", "raw_content": "\nஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் கோயில் -காஞ்சிபுரம் இறைவன் : ஏகாம்பரேஸ்வரர் தாயார் : காமாட்சி தல விருச்சகம் : மாமரம் தல தீர்த்தம் : சிவகங்கை ஊர் : காஞ்சிபுரம் மாவட்டம் : காஞ்சிபுரம் ,தமிழ்நாடு தேவார பாடல் பெற்ற தலங்களில் ஒன்று . தொண்டைநாடு தலத்தில் முதலாவது தலமாகும் . பஞ்ச பூத தலங்களில் நிலத்தை சார்ந்த தலமாகும் . 192 அடி உயரம் , 9 அடுக்குகள் , 11 கலசங்கள் , 4 பெரிய …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"}
+{"url": "http://www.indiatempletour.com/tag/malainattu-divyadesam/", "date_download": "2020-09-27T04:56:30Z", "digest": "sha1:VSO2XHJ7IWJ5OC5G72I5KLGQN4DKFVAN", "length": 2630, "nlines": 68, "source_domain": "www.indiatempletour.com", "title": "malainattu divyadesam | | India Temple Tour", "raw_content": "\nஸ்ரீ திருவாழ்மார்பன் திருக்கோயில் – திருப்பதிசாரம் மூலவர் : திருவாழ்மார்பன் தாயார் : கமலவல்லி நாச்சியார் , மார்பில் மஹாலக்ஷ்மி தலதீர்த்தம் : லட்சுமி தீர்த்தம் ஊர் : திருப்பதிசாரம் , திருவண்பரிசாரம் மாவட்டம் : நகர்க்கோயில் , தமிழ்நாடு நம்மாழ்வார் மங்களாசனம் செய்த கோயில் நம்மாழ்வார் தாயார் பிறந்த தலம் மூலவர் ஒன்பது அடி உயரத்தில் ஒரு காலை மடக்கிய நிலையில் உட்கார்ந்து காணப்படுகிறார் . இவர் ‘கடு சக்கரை யோகம்’ என்ற கூட்டினால் அமைக்கப்பட்டது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "http://www.stsstudio.com/2017/04/", "date_download": "2020-09-27T03:16:58Z", "digest": "sha1:QQGJL4RMPLWBQZBG6W27KNB3RPNITYGT", "length": 12979, "nlines": 181, "source_domain": "www.stsstudio.com", "title": "April 2017 - stsstudio.com", "raw_content": "\nஇசையமைப்பாளர் மோகன்ராஜ் :முத்துசுவாமி அவர்கள்27.09.2019 இன்று தனது பிறந்தநாளை குடும்பத்தாருடனும் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்ககளுடனும் கொ ண்டாடுகின்றார் இவர்…\nயேர்மனிய நிழல் படப்பிடிப்பாளர்நந்தபாலன் பாலகிருஸ்ணன் நகரில் வாழ்ந்துவரும் நிழல் படப்பிடிப்பாளர்பொதுப்பணியாளர் நந்தபாலன் , அவர்கள் 25.09.2020 இன்று தனது பிறந்தநாளை…\nமட்டக்களப்பு மண் தந்த ஒலிப்பதிவாளர்திரு மலையவன் இன்றுதனது பிறந்த நாளைதனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவர் தனது குடும்பத்ததருடனும்,உற்றார் ,உறவினர்,,நண்பர்கள் கலையகநண்பர்கள்…\n1970களில் இலங்கைவானொலியில் இசையும் கதையும், ஒலிமஞ்சரி, சனிக்கிழமை இரவுநேர நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் நேயர்கள்மத்தியில் அதிக வரவேற்புப் பெற்றுக் கொண்டிருந்தவேளை-வர்த்தகசேவையில்…\n.கவிஞர் பாடகர் எழுத்தாளர் பூபாலசிங்கம் பிரதீபன் பிறந்தநாள் வாழ்த்து 24.09.20 20 .. இன்று தனது பிறந்தநாள் தன்னை குடும்பத்தினருடனும்,உற்றார்…\nயேர்மனிய டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் தொழில் அதிபர் எஸ் கே .சில்க்: உரிமையாளர், பொதுப்பணியாளர் திரு ஸ்ரீதரன் அவர்கள் 23.09.2020…\nஈழத்தை பிறப்பிடமாகவும் இந்தியாவில் வாழ்ந்து வருபவருமான தாயகப்பாடகர் பாடகர் & இசையமைப்பாளர் நிரோஜன்23.09.20 )இன்று தனது (50) வது பிறந்தநாளை…\nஇருண்ட குகை ஒன்றினுள் ஒரு மந்திரவாதிஅவன் எதிரில் ஒரு நிலைக்கண்ணாடி. வாய்க்குள் எதையோ முணுமுணுக்கும் மந்திரவாதி தனது கையிலிருக்கும் சாம்பல்தூளை…\nதாயகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மூத்த கலைஞர் பாடகர் சுண்டுக்குளி பூவே பாடல் புகழ் சசி அவர்கள் இன்று தனது இல்லத்தில்…\nஎன்னை எனக்குப் பிடித்தவனாக நான் இருக்கும்போதெல்லாம் இந்த உலகம் எனக்கு இனிமையானதாகத் தோன்றுகிறது.என்னை எனக்குப் பிடிக்காதவனாக நான் மாறிவிட நேரும்போதோ…\n„பனி விழும் மலர் வனம்“\nஅந்த நேரம் பூஜை அறையினுள் தீடீரென சிவபூஜைக்குள்…\nஉழைப்பே முதலீடு உயர்வதே குறியீடு ஏர்கலப்பை…\nபாட்டாம் பூச்சியாய் பறக்கும் என் மனம்…\n8 வது நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் கூட்டாளிஇயக்குனருக்கான ( Best Director ) விருது\nஇன்று 8 வது நோர்வே தமிழ் திரைப்பட விழாவில்…\nஈழத்தின் இசை மேதை „இசைவாணர்“ கண்ணன் மாஸ்ர் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து29.02.17\nஈழத்தின் இசை மேதை „இசைவாணர்“ கண்ணன்…\n***பாட்டியின் பட்டு **கவிதை சீலைநேசன்\nபார்ட்டிக்கு சேலை வாங்கியே ஆண்கள் -பாவம்…\nஇன்று எம்மிடம் இல்லாமல் போனவற்றில்…\nஅருணா செல்லத்துரையின் நூல் வெளியீட்டு விழா 29.4.2017\nசெல்வி.சஜினி நயினை விஜயன் அவர்களின் வயலின் அரங்கேற்றம்.6.5.2017\nசெல்வி.சஜினி நயினை விஜயன் அவர்கள் 6.5.2017அரங்கேற்றம்…\nஎன் பெற்றோர்,என் உறவினர்கள், என் மனைவி…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nஇசையமைப்பாளர் மோகன்ராஜ், அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 27.09.2020\nநிழல் படப்பிடிப்பாளர் நந்தபாலன் பாலகிருஸ்ணன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.09.2020\nஒலிப்பதிவாளர் மலையவன்அவர்களின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. 25.09.2020\nகவிஞர் பாடகர் எழுத்தாளர் பூபாலசிங்கம் பிரதீபன் பிறந்தநாள் வாழ்த்து 24.09.2020\nKategorien Kategorie auswählen All Post (2.071) முகப்பு (11) STSதமிழ்Tv (23) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (34) எம்மைபற்றி (8) கதைகள் (26) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (246) கவிதைகள் (188) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (647) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/2018-01-24", "date_download": "2020-09-27T04:04:15Z", "digest": "sha1:2PGZU2NS4C3FWSAOCEZPQHSX4TY72EDE", "length": 22121, "nlines": 288, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகட்டு கட்டாக சாலையில் சிதறிய பணம்: விபத்தால் நேர்ந்த விபரீதம்\nஇறுதி கட்டத்தில் முத்தரப்பு தொடர்: வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழையுமா இலங்கை\n175 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு : கண்ணீர் விட்டு அழுத மருத்துவர்\nபிரான்சில் பெண்களை கேலி செய்தால் தண்டனை: விரைவில் புதிய சட்ட மசோதா தாக்கல்\nசிகரெட்டை அசால்ட்டாக ஊதித்தள்ளும் இரண்டு வயது சிறுவன்: ஊக்கப்படுத்தி வீடியோ வெளியிட்ட நபரால் அதிர்ச்சி\nமூன்றாவது டெஸ்டிலும் சுருண்ட இந்திய அணி: ஆறுதல் தந்த புவனேஸ்வர்குமார்\nபிரித்தானியாவில் இளம் பெண்ணை வெட்டி கொலை செய்த காதலன்: சிசிடிவி கேமராவில் சிக்கிய காட்சி\nபிரித்தானியா January 24, 2018\nவேகவைத்த முட்டை கோஸ் தண்ணீரை குடித்தால் கிடைக்கும் நன்மைகள்\nகொட்டும் மழையில் மருத்துவமனைக்கு வந்த இளவரசி கேட் மிடில்டன்\nபிரித்தானியா January 24, 2018\n9 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நபரின் முகம் கண்டுபிடிப்பு: எப்படி இருக்கும் தெரியுமா\nஉன் சகோதரியை படம் எடுத்து யூடியூபில் போடு: பொலிஸ் செய்த செயலால் தீக்குளித்த டாக்சி டிரைவர்\nஹார்மோன் சுரப்பிகளின் இயக்கம் சீராக இந்த உணவுகள் மட்டும் போதுமே\nஅரும்பு மீசை அழகை கெடுக்கிறதா இனி கவலை வேண்டாம் பெண்களே\nவிரல்களுடன் கூடிய அரியவகை மீன்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\n13 நாட்களில் திருமணத்தை முறித்துக் கொண்ட பெண்: அதிர்ச்சி காரணம்\nபிரித்தானியா January 24, 2018\nதங்கம் கடத்திய விமான பணிப்பெண்: சுங்க அதிகாரிகள் நடவடிக்கை\nமகளை கழுத்தை நெரித்துக் கொன்ற பிரித்தானிய கோடீஸ்வரர்\nபிரித்தானியா January 24, 2018\nதண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்த இளைஞர் மீது மோதிய ரயில்\nபிரான்ஸ் ஜனாதிபதியின் கருத்துக்கு விளக்கம் கொடுத்துள்ள அரசியல்வாதி\nஅமெரிக்க பெண்ணை கற்���ழித்த கனடா சகோதரர்கள்\nதம்பியை கூட தவறாகத்தான் பார்க்கிறார்கள்: மைனா நந்தினியின் தைரியமான பேச்சு\nமைதானத்தில் ஏற்பட்ட காயத்தால் உயிரை விட்ட வீரர்கள்\nஇந்த திசையில் மட்டும் தலை வைத்து தூங்கிவிடாதீர்கள்\nவாழ்க்கை முறை January 24, 2018\nபிரித்தானியாவில் வாழும் சுவிஸ் நாட்டினர் கலக்கம்\nசுவிற்சர்லாந்து January 24, 2018\nஇலங்கைக்கு சென்றால் இதனை குடிக்க மறந்துவிடாதீர்கள்\nஇரட்டை குழந்தைகளுக்காக வழக்கு தொடுத்த ஓரினச்சேர்க்கை தம்பதி\nமூத்த திரைப்பட நடிகை மரணம்: திரையுலகினர் இரங்கல்\nசவுதியில் ஒட்டகங்களுக்கான அழகிப் போட்டி: வாயை பிளக்க வைக்கும் பரிசுத்தொகை\nமத்திய கிழக்கு நாடுகள் January 24, 2018\nஇளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்ததை சமூக வலைதளத்தில் வெளியிட்ட இளைஞன்: கதறிய பெற்றோர்\nகாதலனுடன் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட காதலி\nஇன்றைய நாணய மாற்று விகிதம்- ஜனவரி 24, 2018\nதுப்பாக்கி சூட்டின் போது அந்த நிமிடங்கள்: மகளின் துயரத்தை விவரிக்கும் தாய்\nஉலகின் பணக்கார கால்பந்து கிளப்பாக மான்செஸ்டர் யுனைடெட் அணி தேர்வு\nஇந்த ரயில் விமானத்தை விட வேகமானதா \nபெருமை கொள்கிறோம்: இலங்கை வீரரை பாராட்டிய ஜாம்பவான் சங்ககாரா\nமீண்டும் ஆடையால் தர்மசங்கடமான நிலைக்கு ஆளான ஐஸ்வர்யா ராய்\nகாதல் நாயகன் சுக்கிரனின் பெயர்ச்சி: உங்க ராசிக்கான பலன்கள் என்ன\n3 வயது சிறுவனை தலைகீழாக தொங்கிவிட்டு அடித்த வளர்ப்பு தந்தை\nமிஸ்டு கால் மூலம் காதலில் விழுந்த இளம் பெண்: காதலன் செயலால் எடுத்த விபரீத முடிவு\nசர்வதேச பயங்கரவாதி என அறிவிக்கப்பட்ட இந்தியர்\nலண்டனில் உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் கோவில்\nபிரித்தானியா January 24, 2018\nஜேர்மனியின் போக்குவரத்து நெரிசல் மிக்க நகரம் இதுதான்\nபிரபல நடிகர் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி\nபொழுதுபோக்கு January 24, 2018\nகற்பழிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட பெண்ணின் ரத்தக் கடிதம்: நெஞ்சை உருக்கும் சம்பவம்\nஅனைவருக்கும் சம நீதி வேண்டும்\nநொடிப்பொழுதில் உயிர் தப்பிய பெண்கள்: சிசிடிவி காட்சிகள் வெளியானது\nசித்திரவதைக்கு உள்ளான 13 பிள்ளைகள் தொடர்பில் அதிரடி முடிவு: வெளியான தகவல்\nசுத்திகரிக்கப்பட்ட குடிநீர்: லண்டனில் சாதித்த இந்தியர்\n18 மாதங்களாக பாலியல் அடிமை: மிருகத்தை விட மோசமாக நடத்தப்பட்ட அவலம்\nபிரித்தானியா January 24, 2018\nஉலகின் தலைசிறந்த நாடாக சுவிற்சர்லாந்து தெரிவு\nசுவிற்சர்லாந்து January 24, 2018\nசமூகவலைதளவாசிகளை கோபத்திற்கு ஆளாக்கிய வீடியோ\nஅரேபிய நாட்டில் வைரலான பில்கேட்ஸ் மகளின் புகைப்படம்\nபூரான்களின் விஷம் தொடர்பில் புதிய தகவலை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள்\nஉண்மையாக தேடினால் இறையருள் கிடைக்கும்\nமாநிலத்தின் முதல் திருநங்கை மணமகள்\nஆப்கானிஸ்தானில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்: 11 பேர் காயம்\nஅரசியல் காரணத்தால் இது நடப்பது வருத்தமளிக்கிறது: சோயப் அக்தர்\nSnapchat தரும் மற்றுமொரு புதிய வசதி\nமூன்றாவது உலகப்போருக்கு பிள்ளையார் சுழி போடும் வடகொரியா: அணு ஆயுத வல்லுநர் தகவல்\nபேரறிவாளனை விடுதலை செய்ய மத்திய அரசு எதிர்ப்பு\nதிருமாவளவன் மீது பொலிசார் வழக்குப்பதிவு\nமனைவியின் இறுதிச்சடங்கில் கணவரும் உயிரிழந்த பரிதாபம்\nவைரத்தால் தயாரிக்கப்பட்ட நெயில்பாலிஷ்: விலையை கேட்டால் அசந்துபோவீர்கள்\nபாரம்பரிய விழாவுக்காக பிரான்சிலிருந்து கேரளாவுக்கு வந்த காளி\nபிரான்சில் செயற்கை நுண்ணறிவு ஆய்வு கூடத்தை அமைக்கிறது கூகுள்\n49 பெண்களை கொன்று உடலை பன்றிக்கு உணவாக போட்ட நபர்: பதறவைக்கும் சம்பவம்\nகோஹ்லியின் தவறை சுட்டிக்காட்ட அணியில் யாருக்கும் தைரியமில்லை: ஷேவாக் காட்டம்\nBrexit: ஐரோப்பிய நாடாளுமன்றம் மாற்றியமைப்பு\nபிரித்தானியா January 24, 2018\nமாதுரி தீட்சித்தின் கனவில் வந்த சுனில் கவாஸ்கர்\nஏனைய விளையாட்டுக்கள் January 24, 2018\nஸ்மார்ட் கைபேசி மின்கலத்தை கடித்த நபர்: வெடித்து சிதறிய மின்கலம்\nஏனைய தொழிநுட்பம் January 24, 2018\nஜேர்மனியில் விமானம்- ஹெலிகொப்டர் மோதி விபத்து: நால்வர் பலி\n14 நாட்களில் 7 கிலோ குறைக்கலாம்\nவைரலாகும் மோடியின் சமீபத்திய புகைப்படம்\nசுவிற்சர்லாந்து January 24, 2018\nBitcoin ஆபத்திலிருந்து பயனர்களைக் காப்பாற்ற Opera உலாவியில் புதிய வசதி\nஇரண்டு குழந்தைகளுடன் தற்கொலை செய்தது ஏன்\nஇன்ஸ்டாகிராமில் அடுத்த அதிரடி: அனிமேஷன் கோப்புக்களையும் ஷேர் செய்யலாம்\nலண்டன் ரயிலில் இனவெறி தாக்குதல் நடத்திய பெண்: புகைப்படங்கள் வெளியீடு\nபிரித்தானியா January 24, 2018\nதூக்கில் தொங்கிய தாய், மகன்: நடந்தது என்ன\nஅமெரிக்காவில் இந்திய பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப சம்பவம்\nAcer நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய டேப்லட்\nபிட்கொயின் போன்ற டிஜிட்டல் நாணய வியாபாரத்திற்கு அதிரடித் தடை விதித்தது தென்கொரியா\nஅதிகூடிய சேமிப்பு வசதிகொண்ட SD Card அறிமுகம்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தினைக் கொண்ட Door Bell அறிமுகம்\nபுதிய நேர அலகினை கண்டுபிடித்தது பேஸ்புக்\nஏனைய தொழிநுட்பம் January 24, 2018\nமனைவியை வெட்டி சமைத்த கொடூர கணவன்: பொலிசார் சொன்ன அதிர்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/national/puducherry-puducherry-famous-veerampattinam-temple-chariot-flow-has-been-canceled-due-to-corona-vin-ela-328363.html", "date_download": "2020-09-27T04:24:54Z", "digest": "sha1:MRS5TQUMFRJKD3VSA3IBE3FCC4U2TPJB", "length": 9161, "nlines": 123, "source_domain": "tamil.news18.com", "title": "கொரோனா காரணமாக வீராம்பட்டினம் கோயில் தேரோட்டம் ரத்து! | Puducherry famous Veerampattinam temple Chariot flow has been canceled due to corona– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nகொரோனா காரணமாக வீராம்பட்டினம் கோயில் தேரோட்டம் ரத்து\nகொரோனா காரணமாக புதுச்சேரியின் புகழ்மிக்க வீராம்பட்டினம் கோயில் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nவீராம்பட்டினம் கோயில் தேரோட்டம் ரத்து\nபுதுச்சேரி வீராம்பட்டினம் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள செங்கழுநீர் அம்மன் கோயில் தேர் திருவிழா ஒவ்வொரு ஆடி மாதத்தின் கடைசி வெள்ளியில் நடைபெறுவது வழக்கம்.\nபுதுச்சேரியின் பாரம்பரியமிக்க இந்த தேர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் துணைநிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சர் வடம்பிடித்து இழுத்து துவக்கி வைப்பது மரபாக கொண்டு நடைபெற்று வருகிறது.\nAlso read... விடாமல் கேள்விகளை முன்வைத்த செய்தியாளர் - பதில் கூற முடியாமல் தடுமாறிய டிரம்ப்\nதற்பொழுது கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகமாக இருப்பதை தொடர்ந்து பல்வேறு மத நிகழ்ச்சிகளும் பொது நிகழ்ச்சிகளுக்கும் அரசல் தடை செய்யப்பட்டுள்ளது.\nஅந்தவகையில் வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோயில் தேரோட்ட திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும் 14ஆம் தேதி நடைபெறும் இந்த விழாவை ஒட்டி வழக்கமாக அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும் வீராம்பட்டினம் கடலோர பகுதி விழாக்கோலம் பூண்டிருக்கும். ஆனால் கொரோனா காரணமாக இந்த பகுதி தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.\nதென்கொரியாவிடம் மன்னிப்பு கோரினாரா கிம் ஜாங் உன்\nதமிழகத்தில் புதிதாக 5647 பேருக்கு கொரோனா தொற்று\nமணப்பெண் கோலத்தில் ஜான்வி கபூர்: அட்டகாசமான புகைபடங்கள் வெளியீடு\nபிக்பாஸில் ��லந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nஅபராதம் வசூலிக்கப்படும் - தமிழக அரசு\nநெல் கொள்முதல் விலையை 3000 ரூபாயாக உயர்த்தவேண்டும் - ராமதாஸ்\nசாத்தான்குளம் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\nவிண்ணப்பிக்க கடைசி தேதி, பிற விவரங்கள் என்னென்ன\nகொரோனா காரணமாக வீராம்பட்டினம் கோயில் தேரோட்டம் ரத்து\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்..\nஎஸ்பிபி-க்கு பாரத ரத்னா விருது வழங்க புதுவை முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தல்\nபோதைப்பொருட்கள் வழக்கில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நேரில் ஆஜர்\nபாஜக தேசிய நிர்வாகிகள் நியமனம் - பட்டியலில் தமிழகத்தில் இருந்து யாரும் இல்லை\nசென்னை கோயம்பேடு காய்கறி சந்தை நாளை மீண்டும் திறப்பு.. கேக் வெட்டி கொண்டாடிய வியாபாரிகள்..\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்..\n#Bigboss | ஒரு ஷோவுக்காக பாத்திரங்களையும், டாய்லெட்டையும் கழுவ எனக்கு அவசியமில்லை. பிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மன்னிப்பு கோரியதாக தென்கொரியா தகவல்..\nதாய், மகள் தலை துண்டித்து படுகொலை - காதல் திருமணம் செய்ததற்காக தொடர்ந்துவரும் கொடூர வன்முறை.. நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.magzter.com/article/News/Kalki/1597145513", "date_download": "2020-09-27T04:19:10Z", "digest": "sha1:QQJXFRIYL7EMOUCRUKZT5WVCRJWPQG47", "length": 4028, "nlines": 81, "source_domain": "www.magzter.com", "title": "கல்விக்கண் திறந்த பெண்மணி!", "raw_content": "\nஇங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அந்தப் பெண்மணி தனது அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அந்தச் சிறுவன் வெளியில் இருந்து அழைத்தான்.\nபெண்மணி அவனிடம், \"உன்னிடம் கொடுக்க என்னிடம் காசு எதுவும் இல்லை தம்பி... இது பள்ளிக் கூடம்” என்றார்.\nசிறுவன் உடனே, “நான் உங்களிடம் யாசகம் கேட்டு வரவில்லை. எனக்குப் படிப்பு சொல்லிக் கொடுங்கள், போதும்” என்றான்.\nசிறுவனின் வார்த்தைகள் அந்தப் பெண்மணியின் இதயத்தைத் தொட்டன. எழுந்து வந்து சிறுவனைப் பார்த்தார். சிறுவனுக்குக் கண் பார்வை இல்லை.\nஅந்தச் சிறுவனைத் தனது இல்லத்திற்கே அழைத்து வந்தார் அந்தப் பெண்மணி.\nஅவர் பெயர் : அனி ஜேன் ஆஸ்க்வித்.\nபையன் பெயர் : சுப்பு.\nவீடு தேடி வந்த விருது\nதமிழகத் தேர்தல் போட்டி ஆட்டத் தொடர் 2021 (TTPL)\nகிண்ணமங்கலத்து கல்வெட்டுகள் சொல்வது என்ன\nநா��ே நிமிஷம் போதும் நண்பர்களே\nபாரதியைக் கொண்டாடாதவன் தமிழன் இல்லை\nசுதாங்கன்: ஓர் ஓய்வறியாப் பத்திரிகையாளன்\nஎன் புண்ணிய கணக்கையும் விஞ்சியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.qb365.in/materials/stateboard/8th-science-term-2-atomic-structure-one-mark-question-with-answer-9346.html", "date_download": "2020-09-27T03:17:47Z", "digest": "sha1:TYYFJBAI4DJNABASGS6YZCLG3GLL2ZGN", "length": 20415, "nlines": 462, "source_domain": "www.qb365.in", "title": "8th அறிவியல் Term 2 அணு அமைப்பு ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Science Term 2 Atomic Structure One Mark Question with Answer ) | 8th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\nTerm 2 அணு அமைப்பு\nTerm 2 அணு அமைப்பு ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்\nகேதோடு _______________ ஆல் உருவாக்கப்பட்டவை.\nகார்பன் டை ஆக்சைடு எம்முறையில் தயாரிக்கப்பட்டாலும் அதில் கார்பன் மற்றும் ஆக்சிஜனின் நிறை விகிதம் மாறா திருப்பது ______________ விதியை நிரூபிக்கிறது.\nநீரில், ஹைட்ர ஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவை __________ நிறை விகிதத்தில் இணைந்துள்ளன.\nடால்டனின் கூற்றுக்களுள் எந்தக் கூற்று மாற்றம் அடையாமல் உள்ளது\nஅணுக்கள் முழு எண்களின் விகிதத்தில் ஒன்றுகூடி சேர்மங்கள் உருவாகின்றன.\nஒரு தனிமத்தின் அனைத்து அணுக்களும் ஒரே மாதிரியானவை\nஒரு தனிமத்தின் அனைத்து அணுக்களும்\nஒரே அணு எண்ணையும், நிறை எண்ணையும் பெ ற்றுள்ளன.\nஒரே நிறை எண்ணையும் வேறுபட்ட அணு எண்ணையும் கொண்டுள்ளன\nஒரே அணு எண்ணையும் வேறுபட்ட நிறை எண்ணையும் கொண்டுள்ளன.\nஅணு எண் மற்றும் நிறை எண் அகிய இரண்டும் வேறுபடுகின்றன.\n_____________ என்பது ஒரு தனிமத்தின் மிகச்சிறிய துகள் .\nஒரு தனிமமானது _________________ மாதிரியான அணுக்களால் உருவாக்கப்பட்டது.\nஒரு அணுவானது ______________, ______________ மற்றும் _____________ ஆகிய துகள்களால் ஆனது.\nஎதிர்மின்சுமை கொண்ட அயனி ____________ எனப்படும், நேர் மின்சுமை கொண்ட அயனி ___________ எனப்படும்.\n____________ (எலக்ட்ரான் / புரோட்டான் ) ஒரு எதிர்மின்சுமை கொண்ட துகள்.\nபுரோட்டான்கள் ______________ (நேர் / எதிர்) மின்சுமை கொண்ட தகட்டை நோக்கி விலக்கமடைகின்றன.\nPrevious 8 ஆம் வகுப்பு அறிவியல் அனைத்து பாட மாதிரி வினாக்கள் 2020 ( 8th Standard Science\nNext 8 ஆம் வகுப்பு அறிவியல் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள்\n8ஆம் வகுப்பு அறிவியல் - தாவர உலகம் பாடத்தின் முக்கிய வினாக்கள்\n8ஆம் வகுப்பு அறிவியல் - தாவர உலகம் பாடத்தின் முக்கிய வினாக்கள்\n8th அறிவியல் Term 2 வளரிளம் பருவமடைதல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்ற���ம் பதில் ( 8th Science Term 2 Reaching the ... Click To View\n8th அறிவியல் Term 2 இயக்கம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Science Term 2 Movements One ... Click To View\n8th அறிவியல் Term 2 அணு அமைப்பு ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Science Term 2 Atomic Structure ... Click To View\n8th அறிவியல் Term 2 காற்று ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Science Term 2 Air One ... Click To View\n8th அறிவியல் Term 2 மின்னியல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Science Term 2 Electricity One ... Click To View\n8th அறிவியல் Term 2 வெப்பம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Science Term 2 Heat One ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.theonenews.in/410-in-elementary-schools-less-than-5-students-information/", "date_download": "2020-09-27T03:58:03Z", "digest": "sha1:BRBI7SFYHD2RQC5LNYKXD2ZFVPJRAYBW", "length": 14651, "nlines": 172, "source_domain": "www.theonenews.in", "title": "மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகள் கணக்கெடுப்பு - தி ஒன் நியூஸ் தமிழ்", "raw_content": "\nதி ஒன் நியூஸ் தமிழ்\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nஇத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவால் 475 பேர் பலி.. கடும் அதிர்ச்சி .\n`காற்றில் 3 மணி நேரம்; பிளாஸ்டிக்கில் 3 நாள்கள்’ – ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் கொரோனா சர்வைவல்\nAllஉலக செய்திகள்சிறப்பு கட்டுரைகள்தேசிய செய்திகள்தேர்தல் செய்திகள்மாநில செய்திகள்\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\nசாம்பியன் ஆக வேண்டும் என்றால் இன்னும் சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல���லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nAllசினி கேலரிசினிமா செய்திகள்சினிமா துளிகள்முன்னோட்டம்விமர்சனம்\n’ – குளித்தலை கடம்பர் கோயிலில் மாசிமக தேர்த்திருவிழா கோலாகலம்\nவைகுண்ட ஏகாதசி – பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு\nநாமக்கல் ஆஞ்சநேயரின் அற்புத சக்தி\nபெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்த சுவாமி மறைவு\nHome செய்திகள் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகள் கணக்கெடுப்பு\nமாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகள் கணக்கெடுப்பு\nதமிழகம் முழுவதும் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை கணக்கெடுக்க வேண்டும் என்று சமீபத்தில் சென்னை கோட்டூர்புரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார்.\nதமிழகத்தில் 410 தொடக்கப்பள்ளிகளில் 5-க்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை இருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் எடுத்த கணக்கெடுப்பில் தெரியவந்து இருக்கிறது.\nமேலும் 1,531 தொடக்கப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 10-க்கும் குறைவாக உள்ளதும் கணக்கெடுப்பில் தெரியவந்து இருப்பதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nமாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள தொடக்கப்பள்ளி மாணவர்களை அருகாமையில் உள்ள பள்ளிகளுடன் இணைப்பது பற்றி தொடக்கக்கல்வி இயக்ககம் ஆலோசித்து வருகிறது.\nஅடுத்த கல்வியாண்டில்(2020-21) இருந்து இந்த பள்ளிகளை அருகாமை பள்ளிகளுடன் இணைப்பது அல்லது தற்காலிகமாக மூடுவது குறித்து முடிவு எடுக்கப்பட இருப்பதாகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.\nPrevious articleலண்டன் போலீசில் சிக்கிய ஸ்ரேயா\nNext articleரஜினி ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட்டிங்\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nஇன்றைய ராசிபலன் – 26.11.2019\nதனுஷ் நடித்த 2 படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன\nஇன்றைய ராசிபலன் – 14.02.2020\nஇத்தாலியில் பனிச்சரிவில் சிக்கி பெண், 2 குழந்தைகள் சாவு\nசுஜித் அ��ுகுரல் என்னுள் இன்னும் ஒலிக்கிறது – அமைச்சர் விஜயபாஸ்கர்\nஇன்றைய ராசி பலன் : 01-10-2019\nடெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை இழந்தார் விராட் கோலி\nகார் கால்வாயில் விழுந்து விபத்து\nதி ஒன் நியூஸ் தமிழ் - உங்கள் செய்தி, பொழுதுபோக்கு, இசை பேஷன் வலைத்தளம். பொழுதுபோக்கு துறையிலிருந்து நேரடியான சமீபத்திய செய்தி மற்றும் வீடியோக்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.\nதி ஒன் நியூஸ் தமிழ் அப்பிளிகேஷன் டவுன்லோடு செய்ய.\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2020/149685/", "date_download": "2020-09-27T03:43:40Z", "digest": "sha1:5BW5EBTIZLSVWI7BLXAOIF3BPHQDHLYN", "length": 9337, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "தொழிலாளர்கள் சென்ற பேருந்து விபத்து - 7 போ் பலி - GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதொழிலாளர்கள் சென்ற பேருந்து விபத்து – 7 போ் பலி\nஒடிசாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலைக்காக குஜராத்திற்கு பேருந்தில் சென்றபோது, சத்தீஷ்கர் மாநிலத்தில் அந்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 7 போ் உயிாிழந்துள்ளனா்.\nஇந்த விபத்தில் பேருந்தின் ஒரு பகுதி முழுவதும் சிதைந்துபோனதில் பேருந்தில் இருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.\nஇவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்���து #ஒடிசா #தொழிலாளர்கள் #விபத்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\n13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது கட்டாயமானது.\nஉலகம் • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nசட்டமும், நீதியும் வளைவதற்கல்ல – அனைவரையும் சமனாகப் பேணுவதற்கே…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி பகுதிகளில் துப்பாக்கிகள் மீட்பு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈரோஸ் பிரபாகரன் இயக்கத்தை வளர்க்காமல் இளம் பெண்களை ஏமாற்றுகிறார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமானிப்பாய் புகழ், வாள் வெட்டுக்குழுவின் தலைவர், தனு ரொக் மீது வாள் வீச்சு.\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉக்ரைனில், விமானப் படை விமானம் வெடித்து சிதறியதில் 22 வீரர்கள் பலி..\nபுதிய அரசியலமைப்பு வரைபு குழுவில் மலையக தமிழ் பிரதிநிதி ஒருவரையும் நியமியுங்கள்\nமேலதிகமாக 10 புதிய பல்கலைக்கழகங்கள்\n13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது கட்டாயமானது. September 26, 2020\nசட்டமும், நீதியும் வளைவதற்கல்ல – அனைவரையும் சமனாகப் பேணுவதற்கே….. September 26, 2020\nவாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி பகுதிகளில் துப்பாக்கிகள் மீட்பு…. September 26, 2020\nஈரோஸ் பிரபாகரன் இயக்கத்தை வளர்க்காமல் இளம் பெண்களை ஏமாற்றுகிறார்… September 26, 2020\nமானிப்பாய் புகழ், வாள் வெட்டுக்குழுவின் தலைவர், தனு ரொக் மீது வாள் வீச்சு. September 26, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – கா��த்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.heronewsonline.com/biggboss-tamil-3-update/", "date_download": "2020-09-27T04:18:07Z", "digest": "sha1:JZ7GX6VEE6RZVEI55BWFIZCQASNPZSQH", "length": 19583, "nlines": 102, "source_domain": "www.heronewsonline.com", "title": "பிக்பாஸ் 3: கவின் – லாஸ்லியா காதலுக்கு இயக்குநர் வசந்தபாலன் ஆதரவு; நெட்டிசன்கள் எதிர்ப்பு – heronewsonline.com", "raw_content": "\nபிக்பாஸ் 3: கவின் – லாஸ்லியா காதலுக்கு இயக்குநர் வசந்தபாலன் ஆதரவு; நெட்டிசன்கள் எதிர்ப்பு\nவிஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக்பாஸ் சீசன் 3’ நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சின்னத்திரை நடிகர் கவின், சக போட்டியாளர்களான நடிகைகள் ஷெரின், அபிராமி, சாக்ஷி அகர்வால், இலங்கை தமிழ் தொலைக்காட்சி ஒன்றின் செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா ஆகிய நால்வரையும் ஒரே நேரத்தில் காதலிப்பதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார். அந்த பார்வையாளர்களில் சிலர் கவினை ‘காதல் மன்னன்’ என கொண்டாடினார்கள். வேறு சிலர் ‘பொம்பளை பொறுக்கி’ என வசை பாடினார்கள்.\nஅந்த நான்கு பெண்களில் ஷெரின், “இது எனக்கு சரிப்பட்டு வராது” என ஆரம்பத்திலேயே கவினின் காதலை நிராகரித்துவிட்டார். அபிராமி நான்கைந்து நாட்கள் பழகிவிட்டு அவரும் கவினை கழற்றிவிட்டு விட்டார். இதன்பின் கவினும், சாக்ஷி அகர்வாலும் பரஸ்பரம் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு தீவிரமாக காதலிக்கத் தொடங்கினர். அப்போது கவினும், லாஸ்லியாவும் ரகசியமாக காதலிப்பது தெரிந்து போர்க்கோலம் பூண்டார் சாக்ஷி அகர்வால். பிக்பாஸ் வீடு சண்டைக்காடாக மாறியது. இதை சகிக்க முடியாத பார்வையாளர்கள் வாக்களித்து சாக்ஷியை வெளியேற்றினார்கள். இதனால் ஒரு தொல்லை நீங்கியது என்ற களிப்பில் கவினும் லாஸ்லியாவும் பகிரங்கமாக தெய்விக காதலர்கள் போல் வலம் வந்தார்கள்.\nஇதற்கிடையில், பிக்பாஸ் இல்லத்திலிருக்கும் இயக்குநர் சேரனுக்கும், லாஸ்லியாவுக்கும் அப்பா – மகள் உறவு மலர்ந்தது. வளர்ந்தது. ஒழுக்கமற்ற கவினை லாஸ்லியா காதலிப்பது சேரனுக்கு பிடிக்கவில்லை. அதனால் அந்த காதலை முறிக்க சேரன் சில முயற்சிகள் செய்ய, சேரன் – லாஸ்லியா உறவில் விரிசல் ஏற்பட்ட்து.\nஇந்நிலையில், பிக்பாஸ் இல்லத்துக்கு வந்த லாஸ்லியாவின் நிஜ அப்பா, அம்மா, தங்கைகள் ஆகியோர் எந்த ஒளிவுமறைவும் இல்லாமல் கவி���ின் காதலை நிராகரித்து லாஸ்லியாவை கதறடித்தார்கள்.\nஇது குறித்து திரைப்பட இயக்குநர் வசந்தபாலன் தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:\nகேரளா பிக்பாஸ் சீசன் 1 தொடரில் சின்னத்திரை தொகுப்பாளினி Pearle Maaney மற்றும் சின்னத்திரை நடிகர் Srinish Aravind கலந்துகொண்டு அங்கேயே ஒருவருக்கொருவர் ஈர்க்கப்பட்டு, தங்கள் காதலை வெளிப்படுத்தி, அதை கொண்டாடினார்கள். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்து திருமணம் செய்து கொண்டார்கள். அவர்கள் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதலை வெளிப்படுத்திய, கொண்டாடிய தருணங்களை பார்க்கையில், எந்த திரைப்பட இயக்குநரும் காட்சிப்படுத்த முடியாத கண்கொள்ளா காதல். பார்க்கப் பார்க்க தித்திக்கும் காதல். பார்க்காதவர்கள் கீழே உள்ள சுட்டியை கிளிக்கவும். https://www.youtube.com/watch\nஆனால், தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேர்மாறாக லாஸ்லியா, கவின் காதல் பேச்சுவார்த்தை வளரும்போதே, “லாஸ்லியா, நீங்க எதுக்கு வந்து இருக்கீங்க…கேமை கவனித்து விளையாடுங்க” என்ற அறிவுரைகள் நாலாபக்கமிருந்தும் வந்தவண்ணம் இருந்தது. முக்கியமாக சேரப்பா இந்த காதலை சேரவிடக் கூடாதென்ற குறிக்கோளுடன் கேம் கேம் என்றபடி இருந்தார்.\nஇன்று லாஸ்லியாவின் குடும்பம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்தபோது மிக நெகிழ்ச்சியாக இருந்தது. ”வழக்கமா என் பொண்ணு இப்படியில்லை ஏன் இப்படி மாறுனே” என்று லாஸ்லியாவின் அம்மா மற்றும் தங்கைகள் கேட்டவண்ணம் இருந்தார்கள்,\nலாஸ்லியா செய்வதறியாது தவித்தார். ”எப்படி போனே அப்படியே திரும்பி எங்கிட்ட என் மகளா வரணும்” என்று அந்த அம்மா கூறினார்கள்.\nலாஸ்லியாவின் அப்பா பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைகிறார். “ஆனந்த யாழை” மீட்டியவண்ணம் நா.முத்துக்குமார் எங்கிருந்தாலும் கவிதை வரிகளில் வாழ்ந்தவண்ணம் இருக்கிறான். சியர்ஸ்….\nஅவரும் மகளின் காதலை விரும்பவில்லை. ”உன்னோட மகளுடைய கல்யாணத்துக்கா போற” என்று சுற்றத்தார் தன்னை கேலி பேசினார்கள் என்று வலி மிகுந்த வார்த்தைகளை கூறினார்.\n என்று கேட்க, ’சின்ன வயசுல இருந்து அப்படி தான்பா உள்ளங்கைல வேர்க்கும்’ என்றார் லாஸ். அம்மாவும் ஆமோதித்தார்கள்.\nஆக, தமிழகத்தில் இன்னும் அனைவர் மத்தியிலும் காதலுக்கு எதிர்ப்பு என்பது இன்னும் வலுவாகத் தான் உள்ளது. பிக்பாஸ் என்ன செய்ய\n” என்று அறிவுறுத்தியவண்ணம் இருக்கிறார்கள். ஆனால் என்னைப் பொருத்தவரை, உலகின் சின்ன மினியேச்சர் தானே பிக்பாஸ் இல்லம். இங்கே கேம் விளையாடக் கூடாது. வாழத்தானே வேண்டும்.\nவாழும்போது காதலும், கண்ணீரும் வருவது சகஜம் தானே “காதலே காதலே” என்ற ’96’ திரைப்படத்தின் பாடல் தான் மனதில் ஒலிக்கிறது.\nஅவருக்கு சில நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பையும், விமர்சனங்களையும் வீசி வருகிறார்கள். அவற்றில் சில:\nமாறுபடுகிறேன் சார்.. இங்கே பிரச்சினை காதல் இல்லை.. கவின்..\nதலைவரே, மலையாள பிக்பாஸ் ஃபுல்லா பாத்திருக்களா ஸ்ரீனிஷும், கவினும் ஒண்ணா.. ஸ்ரீனிஷ் பியர்லி கிட்ட பேசன விதம், கொடுத்த ஊக்கம், அவங்கள உள்ள இருக்குற ஹவுஸ்மேட்ஸ் பாக்குற விதம், எல்லாத்தயும் பாத்துருக்கீங்களா சும்மா லவ்க்கு எல்லாரும் எதிரின்ற மாதிரி அடிச்சுவிடக் கூடாது சார். அவரவர் நடத்தை தான் முடிவு பண்ணும். அதவிட முக்கியமா அவங்க அத மோகன்லால் கிட்ட கன்வே பண்ண விதம். அவங்க ரெண்டு பேரும் Finalist.. இங்க கவின் இருந்த இடத்துல முகின் இருந்திருந்தா இது இப்படி நடந்திருக்காது….\nபார்க்கும் பெண்களின் மீதெல்லாம் காதல் வயப்படும் ஒருவனிடம் இருந்து அந்த அப்பாவி பொண்ணை காக்க நினைக்கின்றனர்.\nதிரு. மரியநேசன் அப்படி ரியாக்ட் பண்ணதுக்கான முக்கிய காரணம், பெரும்பாலான ஆடியன்ஸுக்கு கவின்-லாஸ்லியாவோட காதல் உருவாகி, வளர்ந்த விதம் பிடிக்காமல் போனது. இந்தக் காதலை ஆடியன்ஸ் கொண்டாடி இருந்தா, அவரோட ரியாக்ஷன் நிச்சயம் வேற மாதிரி இருந்திருக்கும்…\nகவின் at a time ரெண்டு leg ஐயும் தூக்கிட்டு நிக்கனும்ன்னு நெனைப்பான் சார். மிகப் பெரிய நடிகன் . அவன் Losliyaவ வெச்சு time pass பண்றான். Big bossஅ வெச்சு நம்ம time pass பண்ணிக்கலாம்.\nஓவர் ஆல்.. இது கேம் கூட இல்ல.. இட்டுக்கட்டிய ட்ராமா.. இந்த எமோஷனல் சீன் கூட அதுல ஒரு அங்கம்.. விஜய் டிவிகாரன் பின்றான்யா\n← ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் செகண்ட் லுக் வெளியானது\nஇந்தியாவில் உள்ள அனைவரையும் ஒருங்கிணைப்பது இந்தி மொழியாம்: பாஜக, காங்கிரஸ் பிதற்றல்\n“விஜய் சேதுபதி நிச்சயம் அழைப்பார்”: காத்திருக்கிறார் நடிகை ஸ்ரீஜா\n”சூர்யாவுக்கு எதிராக நடவடிக்கை வேண்டாம்”: ஓய்வுபெற்ற நீதிபதிகள் 6 பேர் கூட்டாக கடிதம்\n”எங்கள் மாணவர்களின் உயிர் பறிக்கும் அநீதியான தேர்வு நீட்”: சூர்யா கொந்தளிப்பு\nஸ்ரேயா சரண் நடிக்கும் ‘கமனம்’: பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு\n”மதச் சுதந்திரம் என்பதில் மதத்தை மறுக்கும் சுதந்திரமும் அடங்கும்\nஜி.வி. பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்: ஒன்றிணையும் ஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ்\nசாத்தான்குளம் கொடூரம்: “சத்தியமா விடவே கூடாது” – ரஜினி ஆவேசம்\n“எல்லா காவலர் களையும் நாங்கள் குறை சொல்ல வில்லை” என்கிற லிபரல் வாத பேச்சுகளை தூக்கி எறிய வேண்டும்\n”பள்ளிகளை திறக்க நீண்ட காலம் ஆகலாம்’’ – அமைச்சர் செங்கோட்டையன்\nபெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிடுகிறது அமேஸான் பிரைம்\n2 கோடி பார்வைகளை கடந்தது ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nசீமான் மீது தேசத்துரோக வழக்கு: என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பேசியதற்காக\n”ஊரடங்கை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பை கேள்வி கேட்போமா\n”2020 டிசம்பர் வரை என் நடிப்புக்கு சம்பளம் வேண்டாம்\nமே 11 முதல் திரைப்பட இறுதிக்கட்ட பணிகளில் மட்டும் ஈடுபடலாம்: தமிழக அரசு அனுமதி\nகம்யூனிஸ்டு கட்சி அறிக்கை – கண்ணதாசனின் எளிய பாடல் வரிகளில்\nரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் செகண்ட் லுக் வெளியானது\nலைகா தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் திரைப்படம் 'தர்பார்'. இதில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். வில்லன் கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகர் ப்ரதீக் பப்பார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.karaitivunews.com/akkankal/160714-ivvarattukkanairacippalan14072014mutal20072014varai", "date_download": "2020-09-27T04:11:17Z", "digest": "sha1:GB4IRERKAYPDYAUZKXADGDUUIS2AS35Y", "length": 40807, "nlines": 92, "source_domain": "www.karaitivunews.com", "title": "16.07.14- இவ் வாரத்துக்கான இராசிப்பலன் (14.07.2014 -20.07.2014) - Karaitivunews.com", "raw_content": "\n16.07.14- இவ் வாரத்துக்கான இராசிப்பலன் (14.07.2014 -20.07.2014)\n1.மேசம்:-மேசராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும்..ஜீலை14,15,16நண்பர்களால் எதிர் பாராத பொருட் செலவுகளும் மன நிம்மதிக் குறைவும் ஏற்படலாம்.உற்றார் உறவினர்களால் ஆதாயம் இல்லை. தோல் சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி இற்குமதி செய்வோர்கள்,கழிவுப் பொருட்களை வாங்குவோர் விற்போர்கள்,அணு ஆராய்ச்சித் துறை சார்ந்தவர்கள்,மீன் முட்டை மாமிசம் போன்ற உணவுப் பொருட்களின் வியாபாரிகள்,வட்டித் தொழில் ,தரகு ஏஜன்சி கமிசன் போன்ற தொழிற் செய்வோர்கள்,பழைய இரும்பு,பழைய பேப்பர்,பிளா~;டிக் போன் பொருட்களின் வியாபாரிகள் ஆகி யோர்கள் நல்ல லாபம் அடைவார்கள்.ஜீலை17,18,19 யாத்திரையின் போது மிகுந்த கவனமுடன் பயணம் செய்வது நல்லதாகும். யாத்திரையின் போது புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் எதிர் பாராத சில நன்மைகளை அடைவீர்கள்.உடம்பில் வாயு மற்றும் வாத சம்பந்தமான பிணிகள் வந்து போகலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் கூடிய இட மாற்றம் ஏற்படலாம். வெகு காலமாகக் காணாமற் போன பொருட்கள் மற்றவர்களின் உதவியால் திரும்ப கிடைக்கும். ஜீலை20பெண்களால் தென் கிழக்குத் திசையில் இருந்து எதிர் பாராத தன வரத்து உண்டாகும்.காதல் சம்பந்தமான விசயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வுது நல்லதாகும். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபிகாரம்:-ஞாயிற்றுக் கிழமையில் பிதுர் வழிபாடு செய்து வரவும்.\n2.ரிசபம்:-ரிசபராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு வரவும். செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்.ஜீலை14,15காதல் விசயங்களில் எதிர் பார்த்து இருந்த நல்ல தகவல்கள் வந்து சேரும்.வெகு நாட்களாகத் தடை பட்டு வந்த திருமண காரியங்கள் நிறைவேற வாய்ப்பு உள்ள காலமாகும்..அரசியல் வாதிகளுக்கு எதிர் பாராத ஆதாயங்கள் உண்டாகும். வேண்டாத விசயங்களில் தலையிட்டு வீண் சிக்கலில் மாட்டிக் கொண்டு அவதிப் படாதீர்கள்.ஜீலை16,17செய்யாத குற்றங்களுக்காகப் பழிச் சொல் ஏற்பட இருப்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல் படுவது நல்லது. கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து ஒற்றமையுடன் இருப்பார்கள். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் சற்று குறையும்.ஜீலை18,19,20நெருப்பு,மின்சாரம், இராணுவத்துறை சார்ந்தவர்கள்,அக்கினி சம்பந்தமான தொழிங் செய்வோர்கள்,ஹோட்டல் தொழிற் செய்வோர்கள், மின்சாரப் பொருட்களின் விற்பனையாளர்கள் மற்றும் காவல்\nதுறையை சார்ந்த பணி ஆற்றுவோர்கள்,பங்கு வர்த்தகம் போன்ற தொழிற் செய்வோர்கள் ஆகியோர்கள் நற் பலன் அடைவார்கள்.நண்பர்களின் சுபகாரிய விசயங்களுக்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்வீர்கள் நாட் பட்ட வராத கடன் கொடுத்து இருந்த பணம் திரும்ப கைக்கு வந்து சேரும்..பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-செவ்வாய் கிழமையில் முருகன் ஆலய வழிபாடு செய்து வரவும்.\n3மிதுனம்:-மிதுனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும்..ஜீலை14,15,16தீர்த்த யாத்திரை மற்றும் குல தெய்வ வழிபாடு செய்து வர முயற்சிப்பீர்கள். பழுது பட்ட வீடு மற்றும் வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலமாக பொருட் செலவுகள் உண்டாகும். எழுத்துத் துறை, அச்சுத் தொழில்கள், புத்தகம், நோட்டு வியாபாரிகள் வக்கீல்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள்,தபால் தந்தித் துறையைச் சார்ந்தவர்கள்,ஸ்டேசனரி சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள், நாடகக் கலைஞர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். ஜீலை17,18நாட் பட்ட தீராத வியாதிகள் தீர வேண்டி புதிய மருத்துவர்களின் உதவிகளை நாடுவதன் மூலம் பொருட் செலவுகள் உண்டாகலாம். சுப காரிய சம்பந்தமான முயற்சிகளில் ஈடு பட வாய்ப்பு உள்ளது.காதல் விசயங்களில் எதிர் பார்த்து இருந்த நல்ல செய்திகள் வந்து சேரும்.ஜீலை19,20பொது நலத் தொண்டுகளில் ஈடு பட்டு நற் பெயரும், மன நிம்மதியும் அடைவீர்கள், சொத்து சம்பந்தமான வழக்கு விசயங்களில் நல்ல தகவல்கள் வந்து சேரும் காலமாகும்.கணவன் மனைவி உறவுகளில் சிற்சில கருத்து வேறுபாடுகள் வந்த விலகும். உற்றார் உறவினர்களின் வரவால் மன மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாகும். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.\nபுரிகாரம்:-புதன் கிழமையில் மஹாவி~;ணு வழிபாடு வெய்து வரவும்.\n4.கடகம்:-கடகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும்..ஜீலை14,15எழுத்துத் துறைகளச்சுத் தொழில்கள்,புத்தகம், நோட்டு வியாபாரிகள்வக்கீல்கள்,எழுத்தாளர்கள்,கவிஞர்கள்,பாடலாசிரியர்கள்,இசையமைப்பாளர்கள்,தபால்தந்தித் துறையைச் சார்ந்தவர்கள், ஸ்டேசனரி சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,நாடகக் கலைஞர்கள் ஆகியோர்கள் நல்ல பலன் அடைவீர்கள்.வெகு காலமாக விட்டுப் போன குல தெய்வ வழிபாடு செய்வதற்கும்,தாய் நாடு சென்று திரும்புவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.ஜீலை16,17,18அரசு வழக்கு சம்பந்தமான விசயங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைப்பதற்கு இன்னும் சற்று கால தாமதங்கள் ஏற்படலாம்.வெளி நாட்டில் வசிப்பவர்கள். வர வேண்டிய கடன் கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும். கணவன் மனைவி உறவுகளில் சற்று எச்சரிக்கையுடன் முன் கோபத்தை தவிர்த்து இருப்பது நல்லதாகும். ஜீலை19,20 சூதாட்டங்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்கள் ஏமாற்றம் அடையாமல் இருக்கவும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் ஆதாயம் உண்டு. குல தெய்வவழிபாடு செய்து வருவீர்கள். நாட் பட்ட தீராத நோய்க்குப் புதிய மருத்துவர்களின் உதவிகளை நாடிச் செல்லுவீர்கள். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபுரிகாரம்:-புதன் கிழமையில் மஹாவி~;ணு வழிபாடு செய்து வரவும்.\n5.சிம்மம்:-சிம்மராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும்..ஜீலை14,15யாத்திரைகளில் வண்டி வாகனங்களில் தேவை. இல்லாத வீண் பிரச்சனைகள் உருவாக இருப்பதால் கவனமுடன் சென்று வரவும். அண்டை அயலார்களிடம் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது. குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வரப் போட்ட எண்ணங்கள் நிறைவேறும் காலமாகும்..ஜீலை16,17,18 உத்தியோகத்தில் வெகு காலமாக எதிர்பார்த்து இருந்த பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வுகள் கிடைக்கக் கூடிய காலமாகும். புதிய ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் வாங்குவதன் மூலம் பொருட் செலவுகள் உண்டாகலாம்.உத்தியோகத் துறையினர்கள் மேலதிகாரிகளிடம் மிகுந்த கவனமுடன் பணி ஆற்றுதல் நல்லது.ஜீலை19,20ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள்,சினிமா மற்றும் நாடகத்துறை சார்ந்தவர்கள், அரசியல் வாதிகள்,கார் லாரி போன்ற வாகன சம்பந்தமான தொழிற் செய்வோர்கள்,வாகன ஓட்டுனர்கள்,அழகுகலைக் கூடங்களை நடத்துபவர்கள்,நவ ரத்தின வியாபாரிகள், திருமணத் தகவல் மையங்கள் மற்றும் திருமணக் கூடங்களை நடத்துபவர்கள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள். கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த மனக் கசப்புகள் தீர்ந்து ஒற்றுமை உண்டாகும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-வெள்ளிக் கிழமையில் மஹாலட்சுமி வழிபாடு செய்து\n6.கன்னி:-கன்னிராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும்.ஜீலை14,15பிள்ளைகளால் பொருட் செலவுகளும் மன நிம்மதியும் குறைய இருப்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது. தந்தைக்கு ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் சற்றுக் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.குடும்பத்தில் தடை பட்ட திருமண காரியங்களில் நண்பர்களின் உதவியால் நடை பெறலாம்.ஜ���லை.16,17,18 ஹோட்டல் தொழிற் செய்வோர்கள், சிற்றுண்டி உணவு விடுதிகளை நடத்துவோர்கள், அரசியல் வாதிகள்,மருந்து உற்பத்தி மற்றும் விற்பனைகளைச் செய்வோர்கள்,வெளி நாட்டுத் தூதுவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். ஒரு சிலருக்குப் புதிய வீடு மாற்றம் ஏற்படலாம்.சூதாட்டம் போன்ற விசயங்களில் பணம் பொருள் கிடைக்கும் என்று எண்ணி ஏமாற்றம் அடைய வேண்டாம். ஜீலை19,20 அரசியல் வாதிகளால் ஆதாயம் இல்லை. தேவையற்ற மன சஞ்சலம் தவிர்த்து ஆலயங்களுக்குச் சென்று வருவது நல்லது. வெளிநாடு சென்று வருவதற்கான புதிய முயற்சிகளில் நல்ல செய்திகள் கிடைக்கும். கல்வித்துறை ஆசிரியர்கள் இவற்றில் பணி புரிவோர்கள், மாணவர்கள் கல்வியில் சில தடைகள் வந்து விலகும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-ஞாயிற்றுக் கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வரவும்.\n7.துலாம்:-துலாம் ராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சனி; நன்மை தரும் கிரகமாகும்.ஜீலை14,15ரேஸ் லாட்டரி போன்ற விசயங்களின் மூலமாகத் திடீர் தன வரவு உண்டாகலாம். குடும்பத்தில் தடை பட்டு வந்த சகோதர சகோதரிகளின் திருமண காரியங்கள் நிறைவேறும்.பூர்வீகச் சொத்து விசயமான பிரச்சனைகள் தீர இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம்.உத்தியோகம் பார்பவர்களுக்குப் பணி இட மாற்றத்துடன் கூடிய பதவி உயர்வுகள் ஏற்படலாம்.ஜீலை16,17,18அநாதைச் சிறுவர்கள் மற்றும் சமுதாய முன்னேற்றத்திற்கான பணிகளில் ஈடு பட்டு நற் பெயர் எடுப்பீர்கள். இரும்பு, இயந்திரம், இரசாயன சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,பழைய இரும்புப் பொருள் வியாபாரிகள்,எண்ணை,பல சரக்கு போன்ற வியாபாரிகள்,அடிமைத் தொழிற் செய்வோர்கள் ,கழிவுப் பொருட்களை வாங்குவோர்கள்,உற வியாபாரிகள் நற் பலன்களை அடைவார்கள்.ஆதரவற்ற ஏழைகளுக்கு உதவுவதின் மூலம் மன நிம்மதியும் பொது மக்களின் பாராட்டுக்களையும் பெறுவீர்கள்.ஜீலை19,20குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வர வாய்ப்புகள் உள்ள காலமாகும்.. புதிய தொழிற் செய்வதற்காக வங்கிகளில் இருந்து வெகு காலமாக எதிர் பார்த்து வந்த பண உதவிகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ள காலமாகும்..புதிய ஆடை அணிகலன்களை வாங்குவதற்காகப் புதிய கடன்களை வாங்க முயற்சிப்பீர்கள்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-சனிக்கிழமையில் சனீஸ்வர ��ழிபாடு செய்து வரவும்.\n8.விருச்சிகம்:-விருச்சிகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும்..ஜீலை14,15வெளி நாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் நல்ல தகவல்களை எதிர் பார்க்கலாம். பூ பழம் பூஜை சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள், அறநிலையத்துறை சார்ந்தவர்கள்,அநாதை ஆசிரமங்களை நடத்துவோர்கள்,இனிப்புத் தின்பண்ட வியாபாரிகள்,நறுமணப் பொருள்கள் மற்றும் கம்யுட்டர் துறை சார்ந்தவர்கள் ஆகியோர்கள் நற் பலன் அடைவார்கள். ஜீலை16,17,18புதிய நண்பர்களின் வீண் பிரச்சனைகள் ஏற்படலாம்.குழந்தைகளுக்காகத் திடீர் மருத்துவச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.பணப் புழக்கம் சுமாராகக் ஹ்ணப்படும்.வீட்டில் கவனமுடன் இருந்தால் திருடு போவதைத் தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களால் ஆதாயம் இல்லை. காதல் விசயங்களில் மிகுந்த கவனமுடன் இருத்தல் நல்லது. துலை தூரப் பயணங்கள் மூலம் எதிர் பார்த்து இருந்தவர்களை சந்தித்து அவர்களால் ஆதாயம் அடைவீர்கள். மஹான்களின் எதிர் பாராத தரிசனங்களால் மன மகிழ்ச்சியை அடைவீர்கள்.ஜீலை19,20 தேவையற்ற புதிய நண்பர்களின் சேர்க்கையால் மனநிம்மதி குறையலாம். நண்பர்களின் வீட்டுச் சுப காரிய நிகழச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்வீர்கள். பொது நலத் தொண்டுகளில் ஈடுபட்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள்.நாட் பட்ட வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும்.அரசியல் வாதிகளால் ஆதாயம் இல்லை. பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-வியாழக் கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வரவும்.\n9.தனுசு:-தனுசுராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும்.ஜீலை14,15உடம்பில் நரம்பு மற்றும் எலும்புகள் போன்ற உபாதைகள் வந்து போகும்.படித்த வேலை இல்லாத ஈளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் வந்து சேரும். குடும்பத்தில் காரணமற்ற மனக் குழப்பங்களும் மற்றும் கடன் தொல்லைகளும் ஏற்படலாம். குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடை பெற வாய்ப்பு உள்ளது. ஜீலை16,17தாயின் உடல் நிலையில் இருந்து வந்த தொல்லைகள் குறைந்து காணப்படும்.பழுது பட்ட வீடு மற்றும் வாகனங்களை புதுப்பிப்பதன் மூலம் பொருட் செலவுகள் வந்து சேரும். நாட்பட்ட பழுது பட்ட ஆலயங்களைத் திருத்திக் கட்டும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள் மற்றவர்களை நம்பிப் பணம்,பொருட்கள் கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்.. குழந்தைகளின் மன மகிழ்ச்சிக்காக உல்லாசப் பயணங்களை மேற் கொள்ளுவீர்கள்.ஜீலை18,19,20பூஜைப் பொருள் வியாபாரிகள்,மன நலக் காப்பகங்களை நடத்துவோர்கள், தாய் சேய் நல விடுதிகளைச் சார்ந்தவர்கள்,உப்பு உர வியாபாரிகள்,மருந்து சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள்,நீர் வளத்துறை சார்ந்தவர்கள்,தண்ணீர், கூல்டிரிங்ஸ் மற்றும் திரவ சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் நற் பலன்களை அடைவார்கள்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-திங்கள் கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு செய்து வரவும்.\n10.மகரம்:-மகரராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும்.ஜீலை14,15இரும்பு,இயந்திரம்,இரசாயன சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,பழைய இரும்பு பொருள் வியாபாரிகள்,எண்ணை, பல சரக்கு போன்ற வியாபாரிகள்,அடிமைத் தொழிற் செய்வோர்கள்,கழிவுப் பொருட்களை வாங்குவோர்கள், உர வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல பலனை அடைவார்கள்.ஜீலை16,17தேவையற்ற மன சஞ்சலம் தவிர்த்தல் நல்லதாகும். வீடு மற்றும் வாகனங்களைப் பழுது பார்ப்பதற்காகப் புதிய கடன்களை வாங்க முயற்சிப்பீர்கள்.தீர்த்த யாத்திரைகள் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வீர்கள்.கண்களில் கவனமுடன் இருக்கவும்.பொருளாஹ்ரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறி ஓரளவு முன்னேற்றம் காணப்படும். விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் ஒன்று சேர வாய்ப்பு உள்ள காலமாகும்..ஜீலை18,19,20புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள்.உடல் நிலையில் சுரம் மற்றும் உ~;ண சம்பந்தமாகிய பிணிகள் வந்து போகலாம். வங்கிகளில் இருந்து நீண்ட காலமாக எதிர் பார்த்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் கை வந்து சேரும்.மற்றவர்களின் காரியங்களில் அநாவசியமாகத் தலையிட்டு மன நிம்மதியை இழக்காதீர்கள்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-சனிக் கிழமையில் ஐயப்பன் வழிபாடு செய்து அன்னதானம் செய்து வரவும்.\n11.கும்பம்:-கும்பராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு கேது நன்மை தரும் கிரகமாகும்.ஜீலை14,15மாணவர்கள் கல்வியில் பரிசு மற்றம் பாராட்டுக்களை பெறுவார்கள். விளையாட்டுத் துறை சார்ந்தவர்கள் கவனமுட���் இருக்கவும். குடும்பத்தில் தடை பட்டு இருந்த சுப காரிய நிகழ்ச்சிகள் நடை பெறக் கூடிய காலமாகும். உற்றார் உறவினர்களின் வரவுகளால் மன மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாகும் ஜீலை16,17,18. வங்கிகள் மூலம் எதிர் பார்த்து இருந்த கடன் தொகைகள் கிடைக்கும். ஏசன்சி போன்ற நிறுவனங்களை நடத்துபவர்கள்,அணு ஆராய்ச்சி நிலைய பணியாளர்கள்,விமானப் பணியாளர்கள் பொது பணித் துறை சார்ந்தவர்கள், அநாதை ஆசிரமங்களை நடத்துவோர்கள்,ஆலயப் பணி புரிபவர்கள்,விஞ்ஞானத்துறை சார்ந்தவர்கள்,கழிவுப் பொருட்\nகளின் வியாபாரிகள்,மீன் முட்டை மாமிசம் போன்ற பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள், ஆகியோர்கள் நற் பலன்களை அடைவார்கள்.ஜீலை19,20தீர்த்த யாத்திரை\nகள் சென்று வர முயற்சிப்பீர்கள். வேற்று மதத்தவரால் எதிர் பாராத ஆதாயங்கள் அடைவீர்கள். பழைய கடன்கள் அடைத்துப் புதிய கடன் வாங்குவீர்கள். உடம்பில் எலும்பு மற்றும் நரம்பு சம்பந்தமாகிய பிணிகள் வந்து போகும்.கணவன் மஇவி உறவுகள் சுமாராக காணப்படும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற் பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-திங்கள் கிழமையில் கணபதி ஆலய வழிபாடு செய்து வரவும்.\n12.மீனம்:-மீனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய்;; நன்மை தரும் கிரகமாகும்.ஜீலை14,15,16தந்தை மகன் உறவில் சுமூகமான சூழல் உருவாகும். நெருப்பு,\nமின்சாரம்,இராணுவ துறை சார்ந்தவர்கள்,அக்கினி சம்பந்தமான தொழில்களைச் செய்வோர்கள்,ஹோட்டல் தொழிற் செய்வோர்கள்,மின்சாரப் பொருட்களின் விற்பனையாளர்கள் மற்றும் காவல் துறை பணி ஆற்றுவோர்கள்,பங்கு வர்த்தகம் போன்ற தொழிற் செய்வோர்கள் ஆகியோர்கள் நல்ல பலன்கள் அடைவார்கள்.ஜீலை17,18,19தாயின் உடல் நிலை பாதிப்புக்களால் ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் சற்று குறைய வாய்ப்புகள் உள்ளது. குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வர எண்ணுவீர்கள்.உடம்பில் வாயு வாதம் போன்ற தொல்லைகள் வந்து நீங்கும். வீடுகளைத் திருத்திக் கட்டவதற்கான முயற்சிகளில் ஈடு படுவீர்கள். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகுந்த கவனமுடன் பேசிப் பழகுதல் நல்லது. நீண்ட காலமாக வர வேண்டிய பணம் கை வந்து சேரும் காலமாகும்.கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும ஜீலை.20காணாமற் போன பொருட்கள் காவல் துறையினர்களால் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிய வீட�� வாகனங்கள் வாங்குவதற்காக வங்கிகள் மூலம் எதிர் பார்த்து இருந்த கடன் தொகைகள் கிடைக்கும். பயணங்களின் போது வாகனங்களில் எச்சரிக்கையுடன் சென்று வருதல் உகந்ததாகும். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபுரிகாரம்:-செவ்வாய் கிழமையில் துர்க்கை வழிபாடு செய்து வரவும். தொடரும்\nநன்றி : ஞானயோகி : டாக்டர். ப.இசக்கி IBAM, RMP,DISM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://1newsnation.com/tamil-nadu-face-next-problem-is-rain-flood/", "date_download": "2020-09-27T03:39:35Z", "digest": "sha1:NV4IKZ6FTHE5S5HLJ4HUFSAWRZPJQSDE", "length": 14449, "nlines": 101, "source_domain": "1newsnation.com", "title": "தமிழகத்துக்கு அடுத்த ஆபத்து... கடும் வெள்ளப்பெருக்கு அபாயம்.... | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nதமிழகத்துக்கு அடுத்த ஆபத்து… கடும் வெள்ளப்பெருக்கு அபாயம்….\n2 ஆயிரம் சதுர அடி வரையிலான கட்டிடங்களுக்கு ஆட்சியரின் ஒப்புதல் பெற அவசியமில்லை.. இவர்கள் கூட ஒப்புதல் தரலாம்.. இவர்கள் கூட ஒப்புதல் தரலாம்.. மீண்டும் பெரியாரை சீண்டிய காவி மீண்டும் பெரியாரை சீண்டிய காவி திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை… சிஎஸ்கே தோல்வியில் இருந்து மீண்டு வரும்.. திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை… சிஎஸ்கே தோல்வியில் இருந்து மீண்டு வரும்.. நிச்சயம் திருப்பி அடிக்கும்.. முன்னாள் வீரர் எச்சரிக்கை “விபச்சாரம் ஒரு கிரிமினல் குற்றம் அல்ல” உயர்நீதிமன்றம் அதிரடி… கைது செய்யப்பட்ட பெண்களையும் விடுவிக்க உத்தரவு… இன்று தொடங்குகிறது பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி.. பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா அக்டோபர் முதல் மீண்டும் உயர்கிறது சுங்கக் கட்டணம்.. 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு ஆல்கஹால் சர்வாதிகாரி.. உலகின் பயங்கரமான ஆட்சியாளர்களில் இவரும் ஒருவர்.. அப்படி என்ன செய்தார்.. 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு ஆல்கஹால் சர்வாதிகாரி.. உலகின் பயங்கரமான ஆட்சியாளர்களில் இவரும் ஒருவர்.. அப்படி என்ன செய்தார்.. கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனாரு.. கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனாரு.. ஹெச்.ராஜாவின் பதவி பறிப்பு.. 5 சென்டிமீட்டர், 2 ஆணிகள் மூளையில் இருந்தும் எந்த பாதிப்பும் ஏற்ப்படாத 29 வயது பெண்… சீனா பரப்பிய மற்றொரு பெருந்தொற்று நோய்.. ‘புருசெல்லோசிஸ்’ ஏற்கனவே இந்தியாவில��� பரவிவிட்டது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை.. சர்க்கரை நோயா.. இதனை தண்ணீரில் கலந்து குடித்து பாருங்கள்.. இதனை தண்ணீரில் கலந்து குடித்து பாருங்கள்.. கொல்கத்தா அணி வெற்றிபெற 143 ரன்கள் இலக்கு கொல்கத்தா அணி வெற்றிபெற 143 ரன்கள் இலக்கு டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது ட்ரோன் தொழில்நுட்பத்தில் வீட்டுக்குள் பறக்கும் புதிய செக்யூரிட்டி கேமரா.. ட்ரோன் தொழில்நுட்பத்தில் வீட்டுக்குள் பறக்கும் புதிய செக்யூரிட்டி கேமரா.. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் ஐபோன்கள் அடுத்த மாதம் வெளியாகிறது\nதமிழகத்துக்கு அடுத்த ஆபத்து… கடும் வெள்ளப்பெருக்கு அபாயம்….\nஇந்த ஆண்டின் வடகிழக்கு பருவ மழையால் தமிழகத்தில் தெற்கு, மத்திய மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக பஞ்சாங்க அடிப்படையில் வானிலை கணிப்பாளர் ‘புயல்’ ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.\nதற்போது பருவ மழை காலம் தொடங்கியுள்ளது. ஆண்டு தோறும் இந்த வடகிழக்கு பருவ மழையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்ப்படும். இந்த ஆண்டும் கடும் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டு பெரும் சேதம் விளைவிக்கும் என பஞ்சாங்க அடிப்படையில் வானிலை கணிப்பாளர் ‘புயல்’ ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.\nஇதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் எனவும் இதற்கு தமிழக அரசு தகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் ‘புயல்’ ராமசந்திரன் அறிவுறுத்தியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் இவர் கணித்து வெளியிடும் அறிவிப்புகள் பெரும்பாலும் சரியானதாக இருக்கும் சற்று பதற்றம் ஏற்ப்பட்டுள்ளது.\nஏற்கனவே ஊரடங்கால் ஏற்ப்படும் பொருளாதார இழப்புகளை சரிசெய்ய போராடி வரும் மக்கள், வெள்ளத்தால் ஏற்படும் இந்த இழப்பை சரி செய்ய முன் ஏற்பாடுகள் தேவை என கூறப்படுகிறது.\nமருதாணி வைப்பதில் இவ்வளவு நன்மைகளா\nபெண்கள் பெரும்பாலும் திருமணம் போன்ற விசேஷ நாட்களில் உள்ளங்கை, கால்களில் மருதாணி வைப்பார்கள். அழகுக்காக வைக்கப்படும் இந்த மருதாணியில் பல்வேறு மருத்துவ நன்மைகள் உள்ளது. மருதாணி வைப்பதால் குளிர்ச்சி தன்மை அதிகரிக்கிறது. உடல் சூட்டை குறைக்கிறது. உடல் சூட்டினால் உண்டாகும் வயிறு உபாதைகள��� சரி செய்கிறது. மருதாணி இலையை அரைத்து தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து தலைக்கு குளித்து வர தலைமுடி பிரச்சனைகள் நீங்கும். முடி உதிர்தல், […]\nகொரோனா பாதிப்பு.. ரூ.1,000 நிவாரண நிதி.. விலையில்லா ரேஷன் பொருட்கள்.. தமிழக முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்..\nதிருச்சியில் கொரோனா பாதிப்பு இல்லை… மாவட்ட ஆட்சியர்…\nகொரானாவை வென்ற 4 மாத குழந்தை..18 நாட்கள் வெண்டிலேட்டர் சிகிச்சை\nஇங்கிலாந்து முதியோர் இல்லங்களில் 3 வாரங்களில் இத்தனை பலியா..\n#Breaking : மத்திய உள்துறை அமித்ஷாவிற்கு கொரோனா பாசிட்டிவ்.. சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி..\nதொடர்ந்து 7-வது நாளாக 9,000 பேருக்கு மேல் கொரோனா தொற்று.. இந்தியாவில் மொத்த பாதிப்பு எவ்வளவு..\nஏழுமலையான் கோவில் வியாபார ஸ்தலமாக மாறிவிட்டது….அர்ச்சகர் குற்றச்சாட்டு…\nகொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 2 வயது குழந்தை உட்பட 3 பேர் ஒரே நாளில் உயிரிழப்பு.. கன்னியாகுமரியில் அதிர்ச்சி..\n“அநாகரிகம்.. அசிங்கம்..எதனோடு ஒப்பிடுவது” மகாராஷ்டிரா அரசியல் குறித்து ஸ்டாலின் விமர்சனம்..\nதுப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட ஆயுதப்படை காவலர்…\nஇத்தாலியை ஏற்பட்ட நிலைமை இந்தியாவில் ஏற்படக் கூடாது.. மோடி சொல்வதை கேளுங்கள்.. ரஜினி பேச்சு..\n2 ஆயிரம் சதுர அடி வரையிலான கட்டிடங்களுக்கு ஆட்சியரின் ஒப்புதல் பெற அவசியமில்லை.. இவர்கள் கூட ஒப்புதல் தரலாம்..\nமீண்டும் பெரியாரை சீண்டிய காவி திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை…\n“விபச்சாரம் ஒரு கிரிமினல் குற்றம் அல்ல” உயர்நீதிமன்றம் அதிரடி… கைது செய்யப்பட்ட பெண்களையும் விடுவிக்க உத்தரவு…\nஅக்டோபர் முதல் மீண்டும் உயர்கிறது சுங்கக் கட்டணம்.. 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு\nசீனா பரப்பிய மற்றொரு பெருந்தொற்று நோய்.. ‘புருசெல்லோசிஸ்’ ஏற்கனவே இந்தியாவில் பரவிவிட்டது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://adsayam.com/2020/08/11/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2020-09-27T04:42:01Z", "digest": "sha1:NYTYA7NBVOBBIWGFZZYDLKVMGVLIP4LQ", "length": 5938, "nlines": 73, "source_domain": "adsayam.com", "title": "நடிகர் மகேஷ் பாபுவின் கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று, நடிகர் விஜய் தனது வீட்டில் மரக்கன்று ஒன்றை நட்டுள்��ார் - Adsayam", "raw_content": "\nநடிகர் மகேஷ் பாபுவின் கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று, நடிகர் விஜய் தனது வீட்டில் மரக்கன்று ஒன்றை நட்டுள்ளார்\nநடிகர் மகேஷ் பாபுவின் கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று, நடிகர் விஜய் தனது வீட்டில் மரக்கன்று ஒன்றை நட்டுள்ளார்\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nதளபதி விஜய் தமிழ் சினிமாவின் மிக பெரிய நடிகராக விளங்குபவர், இவருக்கு தமிழகம் தண்டிலும் ரசிகர்கள் வட்டம் உள்ளது.\nமேலும் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வசூல் சாதனை செய்து வருகிறது.\nஅந்த வகையில் சென்ற வருடம் வெளியான பிகில் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின், மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்தார்.\nஇப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருப்பதால் ரசிகர்களிடையே மிக பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\nஅதுமட்டுமின்றி இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் வில்லனாக நடித்துள்ளதால், இவர்கள் இருவரையும் திரையில் காண அவளோடு உள்ளனர்.\nஇந்நிலையில் தளபதி விஜய்க்கு மகேஷ்பாபு விட்ட சவாலை தளபதி நிறைவேற்றினார், புதிய புகைப்படங்களுடன் இதோ…\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nபாடசாலைகளுக்கு அடுத்த வருடம் வரை பூட்டு – சற்று முன்னர் இந்தியாவில் அதிரடி தீர்மானம்\nஇலங்கை: 28 அமைச்சர்கள், 48 ராஜாங்க அமைச்சர்களுக்கு நாளை கண்டியில் பதவிப்பிரமாணம்\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி கடிதம் எழுதிய உயர்…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://co.pinterest.com/tamilminutes/news/", "date_download": "2020-09-27T03:49:08Z", "digest": "sha1:PCZWJWOCEUKKPFFIXUQKURYRQNLG7DND", "length": 8711, "nlines": 46, "source_domain": "co.pinterest.com", "title": "News", "raw_content": "\nஉலக கொரோனா பாதிப்பு 3.27 கோடி, குணமடைந்தோர் 2.41 கோடி\nஉலகளவில் இதுவரை கொரோனாவுக்கு 3,27,43,342 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பதும், உலகம் முழுவதும் 2,41,65,040 பேர் மீண்டு வந்துள்ளனர்\nஹெச். ராஜா திடீர் பதவி நீக்கம்: கவர்னர் ஆகின்றாரா\nபாஜகவில் கடந்த சில ஆண்டுகளாக தேசிய செயலாளர் என்ற பொறுப்பில் இருந்த ஹெச். ராஜா திடீரென அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார்\nவீடு திரும்பினார் ராமராஜன்: முதலமைச்சருக்கு நன்றி\nகடந்த 80,90ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் வெற்றி ஹீரோக்களில் ஒருவர் நடிகர் ராமராஜன் என்பதும், அவர் நடித்த ’கரகாட்டகாரன்’ உள்பட பல திரைப்படங்கள் வசூலை\n10ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றால் கார் பரிசு: கல்வி அமைச்சர் அறிவிப்பு\nஜார்க்கண்ட் மாநில கல்வி அமைச்சர் 10ஆம் மற்றும் 11ஆம், 12ம் வகுப்புகளில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ஆல்டோ கார் பரிசு அளிக்கப்படும்\nமின்சாரத்தை காணவில்லை: காவல்நிலையத்தில் புகார் அளித்த பெண்ணால் பரபரப்பு\nதிருப்பூரை சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டிற்கு கொடுக்கப்பட்டிருந்த மின் இணைப்பை காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகார்\n இறைவனை பிரார்த்திப்பதாக ஓபிஎஸ், சரத்குமார் டுவீட்\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு என்று செய்தி வெளியான நிலையில் இதுகுறித்து தேமுதிக தலைமை கழகம் அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மறு தேர்வுகளுக்கான முடிவு தேதி அறிவிப்பு\nற்போது நடந்து கொண்டிருக்கும் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மறு தேர்வுகளுக்கான முடிவுகள் அக்.10ஆம் தேதி வெளியிடப்படும் என சிபிஎஸ்இ அறிவிப்பு செய்துள்ளது\nஇந்தி தெரியாததால் லோன் இல்லையா\nஇந்தி தெரியாததால் வங்கி மேலாளர் தனக்கு லோன் இல்லை என்று கூறியதாக ஓய்வு பெற்ற மருத்துவர் ஒருவர் கிளப்பிய பிரச்சனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nபெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா வரும் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் தேதி விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்\nநல்லா இருந்த என்னை இப்படி கொன்னுட்டாங்களே ஐயா விஜிபி சிலை மனிதன் புலம்பல்\nசென்னையில் உள்ள புகழ்பெற்ற கடற்கரைகளில் ஒன்று விஜிபி என்பதும் இந்த பீச்சில் வாயிலருகே சிலை மனிதன் ஒருவர் இருந்து சுற்றுலா பயணிகளை மகிழ்வித்து வருவார்\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோ���ா\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.\n24 வயது கோவில் ஊழியர் திடீரென கோடீஸ்வரரான அதிசயம்\nகேரளாவில் கோவில் ஊழியராக ஒரு சில ஆயிரங்களுக்கு மட்டும் பணிபுரிந்து கொண்டிருந்த 24 வயது இளைஞர் ஒருவர் திடீரென கோடீஸ்வரர் ஆகியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தை\nவிடிய விடிய தர்ணா செய்த எம்பிக்களுக்கு டீ கொண்டு வந்த மாநிலங்களவை துணைத் தலைவர்\nசமீபத்தில் மாநிலங்களவையில் விவசாய மசோதாக்கள் தாக்கல் செய்தபோது எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர் என்பதும்\nகொரோனாவுக்கு எதிரான ரஷ்யாவின் தடுப்பூசி பாதுகாப்பானது: உலக சுகாதார நிறுவனம்\nரஷ்யா கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் வலிமையானது என உலக சுகாதார நிறுவனம் சான்றிதழ் அளித்துள்ளது\nநவம்பர் 1 முதல் கல்லூரிகள் திறக்கப்படுகிறதா\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே.\nஅமெரிக்காவிலிருந்து நாடு திரும்பினார் சோனியாகாந்தி\nஅமெரிக்காவுக்கு சிகிச்சை செய்வதற்காக சென்று இருந்த காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தற்போது நாடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://globaltamilnews.net/2020/148210/", "date_download": "2020-09-27T03:53:18Z", "digest": "sha1:JJT4SV6LDLZ4WPJDKFFMZ52SGRP6YIL7", "length": 9572, "nlines": 170, "source_domain": "globaltamilnews.net", "title": "அம்பாறை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவு... - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவு…\n2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் திகாமடுல்ல மாவட்டத்திற்கான முழுமையான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன் அடிப்படையில் திகாமடுல்ல மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.\nதிகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகள் மற்றும் ஆசன விபரங்கள் பின்வருமாறு,\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 126,012 வாக்குகள் – 3 ஆசனங்கள்\nஐக்கிய மக்கள் சக்தி – 102,274 வாக்குகள் – 2 ஆசனங்கள்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 43,319 வாக்குகள் – 1 ஆசனம்\nதேசிய காங்கிரஸ் – 38,911 வாக்குகள் – 1 ஆசனம்\nTagsஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சக்தி தேசிய காங்கிரஸ் கட்சி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\n13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது கட்டாயமானது.\nஉலகம் • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nசட்டமும், நீதியும் வளைவதற்கல்ல – அனைவரையும் சமனாகப் பேணுவதற்கே…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி பகுதிகளில் துப்பாக்கிகள் மீட்பு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈரோஸ் பிரபாகரன் இயக்கத்தை வளர்க்காமல் இளம் பெண்களை ஏமாற்றுகிறார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமானிப்பாய் புகழ், வாள் வெட்டுக்குழுவின் தலைவர், தனு ரொக் மீது வாள் வீச்சு.\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉக்ரைனில், விமானப் படை விமானம் வெடித்து சிதறியதில் 22 வீரர்கள் பலி..\nவன்னி மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவு…\nநுவரெலியா மாவட்டத்தில் அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவர்கள்…\n13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது கட்டாயமானது. September 26, 2020\nசட்டமும், நீதியும் வளைவதற்கல்ல – அனைவரையும் சமனாகப் பேணுவதற்கே….. September 26, 2020\nவாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி பகுதிகளில் துப்பாக்கிகள் மீட்பு…. September 26, 2020\nஈரோஸ் பிரபாகரன் இயக்கத்தை வளர்க்காமல் இளம் பெண்களை ஏமாற்றுகிறார்… September 26, 2020\nமானிப்பாய் புகழ், வாள் வெட்டுக்குழுவின் தலைவர், தனு ரொக் மீது வாள் வீச்சு. September 26, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொட��க்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/india/03/209343?ref=archive-feed", "date_download": "2020-09-27T05:25:39Z", "digest": "sha1:HM6PX3ZONVFNBIWVX3BZXQ3JFVBBGLWT", "length": 8637, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "அதிமுக தோல்விக்கு முக்கிய காரணமாக மாறியதா நாம் தமிழர் கட்சி? நோட்டாவுக்கு மட்டும் எவ்வளவு ஓட்டு தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅதிமுக தோல்விக்கு முக்கிய காரணமாக மாறியதா நாம் தமிழர் கட்சி நோட்டாவுக்கு மட்டும் எவ்வளவு ஓட்டு தெரியுமா\nவேலூர் தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி மூன்றாம் இடம் பிடித்த நிலையில், அதிமுகவின் தோல்விக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.\nதமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 5-ஆம் திகதி நடைபெற்றது.\nஇந்த தேர்தலில் இரண்டு பெரிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுக வெற்றிக்காக பணத்தை வாரி இறைத்ததாக கூறப்படும் நிலையில், சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட தீபலட்சுமி 26,995 வாக்குகள் பெற்றார்.\nஇது அ.தி.மு.க - தி.மு.க வேட்பாளர்கள் இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசத்தைவிட, தீபலட்சுமி பெற்ற வாக்குகள் அதிகம் ஆகும். திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகளையும், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 4,77,119 வாக்குகளையும் பெற்றனர்.\nஇதில் இருவருக்கும் இடையே உள்ள வாக்குகள் வித்தியாசம் 8,141 என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதுமட்டுமின்றி நோட்டாவிற்கு 9,417 பேர் வாக்களித்துள்ளனர். நோட்டாவை பார்த்தால் கூட வாக்குகளின் வெற்றி வித்தியாசம் குறைவாகவே உள்ளது. அதுமட்டுமின்றி நாம் தமிழர் தான் அதிமுக-வின் ஓட்டுகளை பிரித்துவிட்டதாகவும், அதிமுகவின் தோல்விக்கு முக்கிய காரணம் நாம் தமிழர் கட்சி தான் கருத்தை மூத்த அரசியல்வாதிகள் பலர் கூறி வருகின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உர��வாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilchristianmessages.com/warning/", "date_download": "2020-09-27T04:02:18Z", "digest": "sha1:X75BCDI6TWKMWRLWICTN5YZEYMEA5NAG", "length": 7285, "nlines": 95, "source_domain": "tamilchristianmessages.com", "title": "எச்சரிப்பு - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nஅக்டோபர் 17 எச்சரிப்பு 1 இராஜா 8 : 22 -33\n“என் தேவனாகிய கர்த்தாவே, உமது அடியேன் இன்று\nஉமது சந்நிதியில் செய்கிற விண்ணப்பத்தையும், மன்றாட்டையும் கேட்டு\nஉமது அடியேனுடைய விண்ணப்பத்தையும், வேண்டுதலையும்\nதிருவுளத்தில் கொண்டருளும்” (1 இராஜா 8:28)\nசாலமோன் ராஜாவின் வாழ்க்கை ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் ஒரு பெரிய எச்சரிப்பை எப்போதும் கொடுக்கிறது. ஆம் அவன் தேவனுக்கென்று உன்னதமான ஆலயத்தைக் கட்டினான். ஆலயத்தைக் கட்டினதோடு மட்டுமல்ல மிக உன்னதமான ஜெபத்தை அதில் செய்தான். தன்னை அடியேன் என்று தாழ்த்தி ஜெபித்தான். அவன் ஜெபித்த ஜெபம் 1 இராஜாக்கள் 8ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. எவ்வளவு உன்னதமான ஜெபத்தைச் செய்தான் பாருங்கள் அவன் தேவனுக்கென்று உன்னதமான ஆலயத்தைக் கட்டினான். ஆலயத்தைக் கட்டினதோடு மட்டுமல்ல மிக உன்னதமான ஜெபத்தை அதில் செய்தான். தன்னை அடியேன் என்று தாழ்த்தி ஜெபித்தான். அவன் ஜெபித்த ஜெபம் 1 இராஜாக்கள் 8ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. எவ்வளவு உன்னதமான ஜெபத்தைச் செய்தான் பாருங்கள் மேலும், தேவன் அவனிடத்தில் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டபொழுது பொன்னையும் பொருளையும் கேட்காமல் ஞானத்தைக் கேட்டான். இவ்வளவு உன்னத ஆவிக்குரிய வாழ்க்கையைக் கொண்டிருந்த சாலோமோன் பிற்காலத்தில் வழிவிலகி போனான் . 1 இராஜாக்கள் 11ம் அதிகாரத்தில் அவனுடைய வீழ்ச்சியைப் பற்றி சொல்லப் பட்டிருக்கிறது. அவன் இருதயம் ஸ்திரீகளின் மேலும், விக்கிரகங்களின் பின் சென்றது.\nஉன்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கையைக் குறித்து ஒவ்வொரு நாளும் நீ எச்சரிக்கையாய் இருக்கவேண்டும். நேற்றைய பக்தியின் மேல் இன்று உன் க���ட்டையைக் கட்டாதே. ஒவ்வொரு நாளும் உன் இருதயத்தை ஜாக்கிரதையாய்க் காத்துக்கொள்ளவேண்டும். முடிவுபரியந்தம் அவ்விதமாகவே விழிப்போடு ஜீவிக்கவேண்டும். “இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்” (1கொரி 10:12). என்று வேதம் எச்சரிக்கிறது. ஆகவேதான் ஒவ்வொரு நாளும் வேதத்தை வாசிப்பதிலும், ஜெபிப்பதிலும் ஜாக்கிரதையாய் இருக்கவேண்டும். இவைகளில் கருத்தாய் இரு. இவைகளை அசட்டை செய்கிற எந்த ஒரு விசுவாசியும் அவனது ஆவிக்குரிய வாழ்க்கையில் பின்னடைவான் என்பதில் சந்தேகமில்லை. மேலும் அவ்விதமானவன் பிசாசுக்குத் தன் வீட்டு வாசலைத் திறந்து விடுகிறான். அது மிகவும் ஆபத்தானது.\n74. வேதப்பாடம் | ரோமருக்கு எழுதின நிருபம் | விசுவாசிக்கிறவன் வெட்கப்படான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-27T05:13:19Z", "digest": "sha1:5CQJ2AVOHAQ2HQ7YN4LPVHV3B3OYXP4O", "length": 7976, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வாலாஜாபாத் வட்டம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வாலாஜாபாத் வட்டம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவாலாஜாபாத் வட்டம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதமிழக மாவட்டங்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nகாஞ்சிபுரம் (← இணைப்புக்கள் | தொகு)\nமூவரசம்பட்டு (← இணைப்புக்கள் | தொகு)\nகுன்றத்தூர் (← இணைப்புக்கள் | தொகு)\nமாங்காடு (காஞ்சிபுரம்) (← இணைப்புக்கள் | தொகு)\nசெவிலிமேடு (← இணைப்புக்கள் | தொகு)\nஉத்திரமேரூர் (← இணைப்புக்கள் | தொகு)\nவாலாஜாபாத் (← இணைப்புக்கள் | தொகு)\nகாஞ்சிபுரம் மாவட்டம் (← இணைப்புக்கள் | த��கு)\nதிருப்பெரும்புதூர் (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:காஞ்சிபுரம் மாவட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nகாஞ்சிபுரம் வட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nஉத்திரமேரூர் வட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nதிருப்பெரும்புதூர் வட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nகூடுவாஞ்சேரி (← இணைப்புக்கள் | தொகு)\nநத்தாநல்லூர் (← இணைப்புக்கள் | தொகு)\nசித்தாமூர் (← இணைப்புக்கள் | தொகு)\nவில்லியம்பாக்கம் (← இணைப்புக்கள் | தொகு)\nநாவலூர் (← இணைப்புக்கள் | தொகு)\nவானவன்மாதேவிபுரம் (← இணைப்புக்கள் | தொகு)\nகாஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் (← இணைப்புக்கள் | தொகு)\nவாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம் (← இணைப்புக்கள் | தொகு)\nஉத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம் (← இணைப்புக்கள் | தொகு)\nதிருப்பெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம் (← இணைப்புக்கள் | தொகு)\nகுன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் (← இணைப்புக்கள் | தொகு)\nதண்டலம் (← இணைப்புக்கள் | தொகு)\nகருங்குழி பேரூராட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழக வருவாய் வட்டங்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nக. செல்வம் (← இணைப்புக்கள் | தொகு)\nகுன்றத்தூர் வட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/distil", "date_download": "2020-09-27T03:03:29Z", "digest": "sha1:MXUJRRT74NFWZNCCTYRB7WDZWZHN77GG", "length": 4036, "nlines": 61, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"distil\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\ndistil பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவாலை (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.201tube.com/video/lFoHo9K9PIA", "date_download": "2020-09-27T04:40:13Z", "digest": "sha1:6ZLAPLLGKC3WKGNW4RTNLWMFHERIMBBG", "length": 3947, "nlines": 93, "source_domain": "www.201tube.com", "title": "ஹோட்டல் கொத்தவரங்காய் பொரியல் || Cluster Beans Poriyal In Tamil || Kothavarangai Poriyal In Tamil - Free Online Videos Best Movies TV shows - 201Tube ", "raw_content": "\nகொத்தவரங்காயை இப்படி செஞ்ச விரும்பி சாப்பிடுவாங்க |Kothavarangai Poriyal recipe in TamilTamil Food Corner\nஇட்லி தோசைக்கு மிகவும் சுவையான வெள்ளை சட்னி செஞ்சா பத்து இட்லி கூட அசால்ட்டா சாப்பிடுவாங்க||ChutneyRockfort samayal\n1 உருளைகிழங்கு இருந்தா 5 நிமித்தில் Crispy ஈவினிங் ஸ்னாக்ஸ் ரெடி||Crispy Evening Snacks RecipeRockfort samayal\nபீர்க்கங்காயை இப்படி செய்தா ரொம்ப சுவையா இருக்கும் | Peerkangai paruppu masiyal recipe in TamilTamil Food Corner\nமுருங்கைக்காய் மசாலா குழம்பு இப்படி செய்யுங்க சுவை அருமை /Drumstick masala curry /Murungakai masalaKavitha Samayalarai கவிதா சமையலறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"}
+{"url": "https://www.aljazeeralanka.com/2017/07/blog-post_42.html", "date_download": "2020-09-27T04:29:34Z", "digest": "sha1:OC7AKGHHU2RHVZOQ2LV2Q4WEZ3JRMYE2", "length": 21639, "nlines": 353, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "அல்லாஹ் நாடினால் அதா வெல்லுவார்....!", "raw_content": "\nஅல்லாஹ் நாடினால் அதா வெல்லுவார்....\nஏ. எச். எம். பூமுதீன்\nஅம்பாறை மாவட்டத்தின் முன்னாள் அமைச்சர் ஏ.எல். எம். அதாவுல்லாஹ் மீண்டும் அரசியல் அரங்கில் பேசப்படும் நாமமாக உருவாகியுள்ளது.\nசுமார் 13 வருட காலம் அதிகாரமிக்க அமைச்சராக இருந்து - தேர்தலில், அதிலும் சொந்த மாவட்டத்தில் படுதோல்வியடைந்த அமைச்சர் ஒருவர் இருப்பார் என்றால் அது அதாவுல்லாவாகத்தான் இருக்க முடியும்.\n2015 பொதுத் தேர்தலின் பின்னர் இரெண்டு வருட காலம் அமைதி பேணிவந்த அவரை யாரோ இப்போது உசுப்பேத்திவிட்டுள்ளார்கள்.\nஅதிகாரமிக்க அமைச்சராக அதாவுல்லாஹ் இருந்த காலத்தில், ஊடகங்களில் அவர் பெயர் பெரிதாக அல்லது அறவே அடிபடுவதில்லை. ஊடகங்களையோ அல்லது ஊடகவியலாளர்களையோ அவர் அலட்டிக்கொள்ளாததே அதட்கு காரணம்.\n\"நான் இருக்கும்வரை எல்லா பாராளுமன்ற தேர்தல்களிலும் நீ வெல்லுவாய்\" என்ற உறுதியான உத்தரவாதம் - உயர்மட்டத்தவரிடம் இருந்து கிடைத்து இருந்ததால் அவர் ஊடகங்களை அலட்டிக்கொள்ளவில்லை.\nஅதனால்தான், சமூகமே எதிர்த்து நின்ற அந்த உயர் பிரமுகருடன் - அவர்தான் வெல்லுவார் என்ற அதீத நம்பிக்கையில் அவருக்கு ஆதரவாக நின்றார். இனி அவர் வரமாட்டார் என்பதை புரிந்துள்ள அதா, மீள மக்கள் ஆதரவைப்பெற ஊடகங்களுக்கு அதிக முன்னுரிமை வழங்க தொடங்கியுள்ளார்.\nஅம்பாறை மாவட்டத்தின் ஒருசிலர் உட்பட வெளிமாவட்ட ஒருசிலருக்கும் அதா எனும் மாயை இப்போது பீடித்துள்ளது. அம்பாறையில் அதாவுக்கு அதிக செல்வாக்கு பெருகியுள்ளது என்பதுதான் அந்த மாயை.\nஉண்மையில் அது தொடர்பில் ஆராய்ந்து பார்த்தால், அது வெறும் மாயை மட்டுமன்றி, பச்சை பொய்யும் கூட.\n13 வருடங்களாக ஊடகங்களின் முன் தோன்றாதவர் இப்போது திடீரென, அடிக்கடி தோன்றுவதனால் ஏட்பட்ட வதந்திதான் அது என்பதை அதாவுல்லாஹ்வின்ஆதரவாளர்கள் ஜீரணிக்கமாட்டார்கள் என்பதட்காக உண்மையை மறைக்க முடியாது.\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - அம்பாறையில் தனித்து போட்டியிட்டதனால்தான் அதாவுல்லாஹ் தோல்வியடைந்தார் என்ற கருத்தும் உலாவுகின்றது. அதனையும் அலட்சியப்படுத்த முடியாது. அத்துடன், மஹிந்த அணியில் போட்டி இட்டதனால்தான் தோல்வி அடைந்தார் என்ற கருத்தையும் மறக்க முடியாது. மைத்ரி அணி சார்பாக போட்டியிட்ட ஹிஸ்புல்லாஹ் தோல்வி அடைந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nஎனினும், நாம் இவ்வாறு அத்தாவின் தோல்விக்கு இரு காரணிகளை முன்வைத்தாலும் அவரின் ஆதாரவாளர்களோ - அமைச்சர் றிஷாத்தின் வருகைதான் அதாவுல்லாஹ்வின் தோல்விக்கு காரணம் என்பதில் உறுதியாக இருப்பதோடு புள்ளிவிபரங்களையும் முன்வைக்கின்றனர்.\nமட்டுமன்றி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போராளிகள் என்ற போர்வையில் யாரையோவெல்லாம் அழைத்து அதாவுடன் இணைந்தனர் என்று புகைப்படம் எடுத்து பிரசுரிக்கின்றனர். இது, றிஷாத்தின் வருகைதான் அதாவுல்லாஹ்வின் தோல்விக்கு காரணம் என்ற அவர்களின் எண்ணத்துக்கு சிறந்த உதாரணம்.\nஅம்பாறை மாவட்டத்தின் இன்றைய முஸ்லீம் அரசியல் களநிலவரத்தின் படி- அதாவுல்லாஹ்வின் மீள் எழுச்சி என்பது சாத்தியமட்ட ஒரு விடயம். அவரது வாக்கு வங்கி என்பது ரிஷாத் அணிக்கும் ஹக்கீம் அணிக்கும் பிரிந்து விட்டது. அவர்- ஏதோ ஒரு தேர்தலில் போட்டியிட்டால் \" ஊரான்\" என்ற ரீதியில் அவரது சொந்த ஊர் மக்களில் சிலர் அல்லது பலர் வாக்களிக்கலாமே தவிர மாவட்ட ரீதியில் முஸ்லீம், சிங்கள மக்கள் வாக்களிப்பர் என எதிர்பார்ப்பது தவறானது.\nஇந்த இலட்சணத்தில், \" எனது தோல்விக்கு காரணமான ரிஷாத்தை தோற்கடிப்பேன்\" என்ற கேட்பார் புத்தி கேட்டு, மடத்தனமாக அதாவுல்லாஹ் சில்லறை செயட்பாடுகளில் அவர் கால்பதிப்பாராயின் அது அவருக்குள்ள அரசியல் முதிர��ச்சியை கேள்விக்குட்படுத்தும் என்பதில் ஐயமில்லை.\nசந்திரிக்கா என்பவரின் பின் புத்தியால் 11 வருட காலம் அவர் மஹிந்தவால் பழிவாங்கப்பட்டதும் ( ரணிலின் ஆட்சியை கலைத்தமை)- பேரியலின் பின் புத்தியால் அவரும் படுதோல்வி அடைந்து முகாவும் சுக்குநூறு ஆனதுபோல்- இப்போது முல்லையின் மௌலவியாவின் பின் புத்தியால் அதாவுல்லாஹ்வும் இப்போது அம்பாறையில் உள்ள கொஞ்சநெஞ்சத்தையும் இல்லாமலாகிவிடும் நிலையே ஏட்படப்போகின்றது.\nஅம்பாறை மாவட்டத்தை பொறுத்தவரையில் அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கும் முகாவுக்கும்தான் போட்டி. அதிலும் முகாவின் கடும் போட்டிக்குரிய கட்சி மக்கள் காங்கிரஸ். ஒருவேளை, முகாவுக்கு அதாவுல்லாஹ் போட்டியாக மாறினாலும்- மக்கள் காங்கிரசுக்கு முகாவோ அல்லது அதாவுல்லாஹ்வோ ஒருபோதும் போட்டியே கிடையாது.\nஅம்பாறையில் மக்கள் காங்கிரசின் வளர்ச்சி இன்று முன்னேறி வருகின்றது. சமூக ரீதியிலான அமைச்சர் றிஷாத்தின் செயட்பாடு இளைஞ்சர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது.\nஇந்தநிலையில், அதாவுல்லாஹ்வின் வருகை ரிஷாத் அணியினரை அச்சம் கொள்ளவைத்ததன் வெளிப்பாடுதான் இந்த ஆக்கம் என அதா அல்லது முகா தரப்போ நினைத்தால் அதர்க்கு நாம் பொறுப்பல்ல.\nமண் குதிரை ஓடாது , அறுந்து போன வேர்களைக்கொண்ட மரமும் துளிர்க்காது என்ற உண்மையை சொல்லி, இருண்ட யுகத்துக்குள்.சமூகம் அநியாயமாக தள்ளிவிடப்படக் கூடாது - அதனை தடுப்பதே இந்த ஆக்கத்தின் நோக்கம்.\n அல்லாஹ் நாடினால் அதாவுல்லாஹ் வெல்லுவார். அதனை யாராலும் தடுக்க முடியாது.\nஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.\nதொடர்ந்தும் அங்கு பேசும் போது,\nகல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எ��க்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்தியுடன…\nமைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.\nபிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் \nசஜீத் − ரணில் பிரச்சினை\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி....\nஅப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...;\nதற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் நாம் அரசியல் செய்யவில்லை.\nகடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தல் சவால் மிகுந்ததாகவே அமையும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.behindwoods.com/tv/live-senthil-rajalakshmi.html", "date_download": "2020-09-27T03:43:36Z", "digest": "sha1:Z65MVE5WIX6ACFZFGNS2WIGZ6Y7OWVBW", "length": 3153, "nlines": 78, "source_domain": "www.behindwoods.com", "title": "ஏ சின்ன மச்சான் LIVE ! - Senthil, Rajalakshmi", "raw_content": "\nஏ சின்ன மச்சான் LIVE & கண் கலங்க வைக்கும் பேச்சு\nதடம் புரண்ட மகனின் வாழ்க்கை.. சின்னாபின்னமான குடும்பம் | NVEN-EP 1\nSurjith-ஐ மீட்பதில் இங்க தான் சிக்கலே இருக்கு.. - OPS பேட்டி | #prayforsurjit\nSurjith -ஐ தூக்கலாம் வாங்க அப்பா - சிறுவனின் Viral Video\nதண்ணி, சாப்பாடு இல்ல.. குழந்தையோட நிலை என்ன\nமயங்கிய Surjith-ன் அம்மாவுக்கு சிகிச்சை - குழந்தையை மீட்க போராட்டம் | #savesurjith\nசெந்தில் ராஜலட்சுமி | Behindwoods Gold Mic Music Awards-ல் விருதுகளை வென்ற Music ���ூப்பர் ஸ்டார்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"}
+{"url": "https://www.theonenews.in/england-a-young-man-who-washes-clothes-on-a-metro/", "date_download": "2020-09-27T04:59:00Z", "digest": "sha1:NIYSV4EKCHC4JINW5TU2S2ZFLVKMHPCA", "length": 14558, "nlines": 165, "source_domain": "www.theonenews.in", "title": "மெட்ரோ ரெயிலில் துணியை துவைத்து காயப்போட்ட வாலிபர் - தி ஒன் நியூஸ் தமிழ்", "raw_content": "\nதி ஒன் நியூஸ் தமிழ்\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nஇத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவால் 475 பேர் பலி.. கடும் அதிர்ச்சி .\n`காற்றில் 3 மணி நேரம்; பிளாஸ்டிக்கில் 3 நாள்கள்’ – ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் கொரோனா சர்வைவல்\nAllஉலக செய்திகள்சிறப்பு கட்டுரைகள்தேசிய செய்திகள்தேர்தல் செய்திகள்மாநில செய்திகள்\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\nசாம்பியன் ஆக வேண்டும் என்றால் இன்னும் சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nAllசினி கேலரிசினிமா செய்திகள்சினிமா துளிகள்முன்னோட்டம்விமர்சனம்\n’ – குளித்தலை கடம்பர் கோயிலில் மாசிமக தேர்த்திருவிழா கோலாகலம்\nவைகுண்ட ஏகாதசி – பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு\nநாமக்கல் ஆஞ்சநேயரின் அற்புத சக்தி\nபெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்த சுவாமி மறைவு\nHome செய்திகள் உலக செய்திகள் மெட்ரோ ரெயிலில் துணியை துவைத்து காயப்போட்ட வாலிபர்\nமெட்ரோ ரெயிலில் துணியை துவைத்து காயப்போட்ட வாலிபர்\nஇங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் எல்வின் மென்சா (வயது 29). இவர் அண்மையில் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தார். அவருடன் ஏராளமான பயணிகள் ரெயிலில் இருந்தனர்.\nரெயில் சென்று கொண்டிருந்தபோது, எல்வின் மென்சா, தான் கொண்டு வந்திருந்த வாளியில் தண்ணீரை ஊற்றி சோப்புப்பொடி போட்டு துணிகளை ஊறவைத்தார். இதனை அருகில் அமர்ந்திருந்த மற்ற பயணிகள் ஆச்சரியத்துடனும், ஒருவித குழப்பத்துடனும் பார்த்தனர்.\nஅதைப் பற்றி துளியும் கவலைப்படாத எல்வின் மென்சா, துணிகளை துவைத்து, தான் கையோடு எடுத்து வந்திருந்த கம்பியை விரித்து அதில் காயப்போட்டார். பின்னர் அவர் சகஜமாக அமர்ந்து கொண்டார். எல்வின் மென்சாவின் இந்த செயல் பயணிகளிடம் சிரிப்பலையை ஏற்படுத்தியது. நீண்ட நேரத்துக்கு பிறகுதான் எல்வின் மென்சா, ‘பிராங்’ எனப்படும் டி.வி. நிகழ்ச்சிக்காக இப்படி செய்தது தெரியவந்தது.\nமெட்ரோ ரெயிலில் துணியை துவைத்து காயப்போட்ட வாலிபர்\nNext articleபெட்ரோல்-டீசலை விட பால் அதிக விலை\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nமொபைலை பயன்படுத்த முகத்தை ஸ்கேன் செய்வதை கட்டாயம்\nபசி குறியீட்டில் இந்தியா பாகிஸ்தானுக்கும், இலங்கைக்கும் கீழே உள்ளது\nபுதுச்சேரி – நீதிபதி உத்தரவு ரத்து\nஎகிப்தில் இருந்து வெங்காயம் சென்னை வந்தது\nவனவியல் புகைப்படக் கலைஞர்களை வசீகரிக்கும் டிரா…\nசிம்பு- சாண்டி நெகிழ்ச்சி சந்திப்பு\nசந்திரயான்-2 விக்ரம் லேண்டர் ஒரு நிழலில் மறைந்திருக்கலாம்-நாசா\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nதி ஒன் நியூஸ் தமிழ் - உங்கள் செய்தி, பொழுதுபோக்கு, இசை பேஷன் வலைத்தளம். பொழுதுபோக்கு துறையிலிருந்து நேரடியான சமீபத்திய செய்தி மற்றும் வீடியோக்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.\nதி ஒன் நியூஸ் தமிழ் அப்பிளிகேஷன் டவுன்லோடு செய்ய.\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த��த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://indusladies.com/community/threads/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.99482/", "date_download": "2020-09-27T03:23:23Z", "digest": "sha1:BPB4ERFI7BZZQJ3ESRJYIS3P6BIJRLJ4", "length": 11493, "nlines": 410, "source_domain": "indusladies.com", "title": "நீயும் படைப்பாளி தான் !!!!! | Indusladies", "raw_content": "\nஎங்கோ தூரத்தில் எங்கள் பயணம்\nஆனால் நீ மட்டும் என்றுமே\nஎங்கள் பாதைக்கு வழிகாட்டியாய் ;\nஎட்டாத உயரத்தில் நாங்கள் பறக்கிறோம்\nஆனால் நீ மட்டும் என்றுமே\nஎங்களை ஏற்றி விட்ட ஏணியாய் ;\nசதம் அடிப்போம் நாங்கள் ;\nஎங்கள் தாய்க்கு நாங்கள் பிள்ளை\nநீ தான் ஒரே தாய் ;\nமாதா பிதா குரு தெய்வம்\nநான் கொடுத்து நீ சூடிகொண்ட\nநான் ராணியாய் பெருமை பொங்க;\nமுதல் இடம் வந்த போதெல்லாம்\nஆஸ்கார் விருது என் கைகளில்;\nஎன் பள்ளி வாழ்வின் முதல் தொடங்கி\nஇன்று வரை எனக்கு ஆசானாய்\nநீ கற்று கொடுத்த நெறி பிறழாமல்\nஇவள் என் மாணவி என்று நீ\nஅதே வீட்டில்தான் நீயும் நானும்\nநீயும் சிவம், நானும் சிவம் \nஒரு பாராட்டு பத்திரம் :thumbsup\nநான் கொடுத்து நீ சூடிகொண்ட\nநான் ராணியாய் பெருமை பொங்க;\nமுதல் இடம் வந்த போதெல்லாம்\nஆஸ்கார் விருது என் கைகளில்;\nபள்ளி நாட்களை அழகாய் நினைவுகொணர்ந்தமைக்கு நன்றி தேவா....\nநம்மை படைக்கும் படைப்பாளிகளுக்கு என்றுமே நம் நெஞ்சில் நீங்காத இடம் உண்டு...\nதேவா... ஆசிரியர்களுக்கான உன் கவிதை அருமை டா...\nஅரிச்சுவடி உன் கால் அடியில்\nஆர���்பித்த ஆசான் இன்று உன் வரிகளில்\nபடிப்பாளிக்கு கையில் உளி கொடுத்த\nஆசான் இன்று உன் கையில் காவியமாய்\nஉன் கையில் ஆஸ்கர்.அவருக்கு நீ கொடுப்பது புரஸ்கர் ...சாதனையாளர் விருது\nஉன்னைப்போல் ஒரு மாணவியை எங்களுக்கு கொடுத்து\nஉன் கை வண்ணம் எங்களுக்கு கிடைக்கச் செய்த அவரை நாங்களும் மறவோம்\nஅறிவு கொடுத்த ஆசானுக்கு நீ சூட்டிய மணிமகுடம் அருமை.Bow.\nபள்ளி நாட்களை அழகாய் நினைவுகொணர்ந்தமைக்கு நன்றி தேவா....\nநம்மை படைக்கும் படைப்பாளிகளுக்கு என்றுமே நம் நெஞ்சில் நீங்காத இடம் உண்டு...\nதேவா... ஆசிரியர்களுக்கான உன் கவிதை அருமை டா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "https://navaindia.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88/", "date_download": "2020-09-27T03:52:08Z", "digest": "sha1:AETMV5MYXYDD5GLFKZKAYWKGMSSYUKIV", "length": 10237, "nlines": 166, "source_domain": "navaindia.com", "title": "வீடுகளில் விநாயகர் பூஜை எப்படி நடத்துவது? உகந்த நேரம் என்ன? - NavaIndia.com", "raw_content": "\nHome » Reviews » export buyers » வீடுகளில் விநாயகர் பூஜை எப்படி நடத்துவது\nவீடுகளில் விநாயகர் பூஜை எப்படி நடத்துவது\nGanesh Chaturthi pooja timing tamil news: இந்தியாவில் முக்கியமான பண்டிகைகளில், விநாயகர் சதுர்த்தியும் ஒன்று. முழு முதற் கடவுளாக இந்துக்கள் போற்றும் விநாயகரின் பிறந்த தினமே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி (சனிக்கிழமை) விநாயகர் சதுர்த்தி வருகிறது.\nஒவ்வொரு ஆண்டும் வீதிகளில் முக்கிய இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து பக்தர்கள் வழிபடுவார்கள். பின்னர் 10 நாள் பூஜைக்கு பிறகு, அருகில் உள்ள நீர்நிலைகளுக்கு ஊர்வலமாக சிலைகளை எடுத்துச் சென்று கரைப்பார்கள். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக வீடுகளில் வழிபாடு நடத்த தமிழக அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது.\nGanesh Chaturthi pooja timing: விநாயகர் சதுர்த்தி பூஜை நேரம்\nட்ரிக் பஞ்சாங்கத்தின் படி விநாயகர் சதுர்த்தி திதி ஆகஸ்ட் 21-ம் தேதி இரவு 11.02 மணிக்கு தொடங்கி, 22-ம் தேதி இரவு 7.57-க்கு முடிகிறது. விநாயகர் சதுர்த்தி தினமான 22-ம் தேதி மத்தியான பூஜைக்கு உகந்த நேரம் பகல் 11.06 முதல் 1.42 வரை ஆகும். விநாயகரை சிவப்பு வண்ண துணியில் வைத்து வழிபட வேண்டும் என்கிறது ஐதீகம்.\nவீட்டின் பூஜை அறையில் சிலையை வைக்க வேண்டும். விநாயகருக்கான பூஜை செய்து, கீர்த்தனைகள் பாடி அடுத்த 10 நாட்கள் ��ிநாயகரை வழிபட வேண்டும். அந்த 10 நாட்களும் தினமும் காலையில் விளக்கேற்றி, பூக்களால் தொடுக்கப்பட்ட மாலை அணிவித்து விநாயகரை வழிபடலாம்.\nவிநாயகருக்கு பூக்கள், பழங்கள், பிரசாதம் ஆகியவற்றை படைக்கலாம். விநாயகரை ‘மோதகப் பிரியன்’ என்று கூறுவார்கள். அதனால் அவருக்கு பிடித்த மோதகத்தை தயாரித்து அவருக்கு பிரசாதமாக வைக்கலாம். கொழுக்கட்டை அல்லது உங்களால் முடிந்த எந்த ஒரு பிரசாதத்தையும் அவருக்கு படைக்கலாம். ஆரத்தி காண்பித்து அவருடைய ஆசிர்வாதத்தை பெற்றுக் கொள்ளலாம் .\nGanesh Chaturthi 2020: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் வாழ்த்துப் படங்கள் – நன்மை உண்டாகட்டும்\nவிநாயகர் சதுர்த்தியை இந்த ஆண்டு பாதுகாப்பாக இல்லங்களிலேயே கொண்டாடுவது உத்தமம். முறைப்படி திறக்கப்பட்ட கோவில்களுக்கும் சென்று விநாயகர் அருள் பெறலாம்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nகாய்கறி தேவை இல்லை… உடல் நலத்திற்கு உதவும் பூண்டு குழம்பு\nசாத்தான்குளம் கொலை வழக்கு: 9 காவலர்கள் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை\nமிகவும் மோசமான சூழ்நிலைக்கு நகர்கிறதா கேரளா\nபுது அத்தியாயம் தொடங்கியதாக மோடி புகழாரம்\nகாய்கறி தேவை இல்லை… உடல் நலத்திற்கு உதவும் பூண்டு குழம்பு\nசாத்தான்குளம் கொலை வழக்கு: 9 காவலர்கள் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை\nமிகவும் மோசமான சூழ்நிலைக்கு நகர்கிறதா கேரளா\nபுது அத்தியாயம் தொடங்கியதாக மோடி புகழாரம்\nஎஸ்.பி.பி-யுடன் ஒரு ரசிகரின் ரயில் பயணம்: 47 ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுகள்\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,647 பேருக்கு கொரோனா தொற்று – 85 பேர் உயிரிழப்பு\nபாஜக மாநில செயலாளர்கள் பட்டியலில் ஹெச்.ராஜா இல்லை\nசிங்கிள் மதர்.. மகனுக்காக எதையும் கடந்து வாழும் ஜி தமிழ் மகேஷ்வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikiquote.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:RadiX", "date_download": "2020-09-27T03:32:45Z", "digest": "sha1:PCHXEJIPTK33WKRHI6UCL4WMXYGVZXUB", "length": 4631, "nlines": 46, "source_domain": "ta.m.wikiquote.org", "title": "பயனர் பேச்சு:RadiX - விக்கிமேற்கோள்", "raw_content": "\nவாருங்கள் RadiX, உங்களை வரவேற்கிறோம்\nவிக்கிமேற்கோளுக்கு உங்களை வரவேற்கிறோம். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். விக்கிமேற்கோளில் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:\nகையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்\nபுதிய மேற்கோள் தொகுப்பு ஒன்றைத் துவக்கத் தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.\nஉங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிமேற்கோள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.\n--நந்தினி கந்தசாமி (பேச்சு) 11:26, 30 மார்ச் 2015 (UTC)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 24 சனவரி 2016, 04:47 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D.pdf/445", "date_download": "2020-09-27T04:50:41Z", "digest": "sha1:DWAW4A6YBTHATEE5YT5KNUSDMEJCHXOY", "length": 6561, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அவள்.pdf/445 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஇந்திரா 德G丞 “@ß@grr, This is the famous avfr. s., prit.” வந்த கோபத்தைச் சிரமப்பட்டு அடக்கிக்கொண் டேன். முதலில், அப்போது நான் famous இல்லை. (இப்போ மட்டும்' என்று கேட்டுவிடாதீர்கள். மேலே சொல்லனும்) இரண்டாவது, இதுபோன்ற அறிமுகம் எனக்குப் பிடிப்பதில்லை. ஆயினும் அவன் படும் பெருமையை, சந்தோஷத்தைக் கெடுக்க முடியுமா' என்று கேட்டுவிடாதீர்கள். மேலே சொல்லனும்) இரண்டாவது, இதுபோன்ற அறிமுகம் எனக்குப் பிடிப்பதில்லை. ஆயினும் அவன் படும் பெருமையை, சந்தோஷத்தைக் கெடுக்க முடியுமா இருவரும் அவர்கள் குல முறையில், காலில் விழுந்து, ஐந்து முறை கும்பிட்டுக் கும்பிட்டு, சேவித்தனர். இந்திரா-இட்ட பெயரா, அழைக்கும் பெயரா, இன்னமும் அறியேன். அவ்வளவு இளவயதில், அந்த 'ஐயங்கார் கட்டுக்கும் சுயமான துரு துருப்புக்கும்'ரம்மியம என்ற வட மொழிக்கு அதே ஓசை ருசி, பொருள் நளினத்துடன் நேர்த்தமிழ் தெரிந்தவர் சொல் லுங்களேன் இருவரும் அவர்கள் குல முறையில், காலில் விழுந்து, ஐந்து முறை கும்பிட்டுக் கும்பிட்டு, சேவித்தனர். இந்திரா-இட்ட பெயரா, அழைக்கும் பெயரா, இன்னமும் அறியேன். அவ்வளவு இளவயதில், அந்த 'ஐயங்கார் கட்டுக்கும் சுயமான துரு துருப்புக்கும்'ரம்மியம என்ற வட மொழிக்கு அதே ஓசை ருசி, பொருள் நளினத்துடன் நேர்த்தமிழ் தெரிந்தவர் சொல் லுங்களேன் - அறிவுபூர்வமாக சம்பாவிக்கத் தெரிந்து, மரியா தையும் தெரிந்து, பெண்மையின் பிகு குறையாமல், இன்முகம். பண்பு, உபசரிப்பும் கூடிவிட்டால்,-அதெல் லாம் புண்ணிய சமாச்சாரம், எல்லாருடைய அதிர்ஷ்ட են հն նմ. அவள் என் கதைகளைப் படித்தவள் அல்லள். ஆனால் நேரம் போனதே தெரியவில்லை. நான் சாப்பிடுவதற்கு இலை வாங்கச் சீனு போனான். போகும்போது எனக்கு ஜாடைகாட்டிவிட்டுப் போனான். 'தக்குனுண்டு சாமிக்குத் துக்குனுண்டு நாமம்-ஒரு குட்டி அறைக்குள் ஒரு குஞ்சான் அறை. அவர்கள் ஆண்ட இடம் அவ்வளவுதான்-உள் அறையில் எட்டிப் அ.-25\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 16:07 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/06/16/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE-2/", "date_download": "2020-09-27T04:59:49Z", "digest": "sha1:NUGBY7LTIVIIWXXAO56HX2NUKX6S3PSG", "length": 8856, "nlines": 88, "source_domain": "www.newsfirst.lk", "title": "பேருவளை மற்றும் அளுத்கம பகுதிகளில் தொடர்ந்தும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல் - Newsfirst", "raw_content": "\nபேருவளை மற்றும் அளுத்கம பகுதிகளில் தொடர்ந்தும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்\nபேருவளை மற்றும் அளுத்கம பகுதிகளில் தொடர்ந்தும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்\nபேருவளை மற்றும் அளுத்கம ஆகிய பொலிஸ் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.\nஇதனால் குறித்த பொலிஸ் பிரிவுகளில் உள்ள வீதிகளில் நடமாடவோ, ஒன்றுகூடவோ எவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹ��� தெரிவித்துள்ளார்.\nஇந்த சட்டத்தை மீறும் வகையில் வீதிகளில் ஒன்றுகூடுபவர்கள் மற்றும் நடமாடுபவர்களை பொலிஸார் கைது செய்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபேருவளை, மற்றும் அளுத்கம பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் வதந்திரகள் பரப்பப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nஅந்த வதந்திகளை நம்பி ஏமாற்றமடைய வேண்டாம் எனவும் அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதற்போது அந்த பகுதியில் அமைதி நிலை காணப்படுவதாகவும், சட்டத்தையும் அமைதியையும் பாதுகாக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.\n30 வருட யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அத்தகைய ஒரு நிலைமை உருவாகாமல் தடுக்க வேண்டியது அனைத்து இனங்களையும், மதங்களையும் சேர்ந்தவர்களின் பொறுப்பு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅனைத்து தரப்பினரும் அமைதியாக செயற்பட வேண்டியது அவசியம் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.\nசுமூக நிலை தொடர்வதாக பொலிஸார் தெரிவிப்பு\nமக்கொனவில் கடலில் மூழ்கி காணாமல் போன சகோதரிகளின் சடலங்கள் கரையொதுங்கின\nபொலிஸாரின் சுற்றிவளைப்பில் 1048 பேர் கைது\nஊழலில் ஈடுபடும் எவருக்கும் மன்னிப்பில்லை\nஅக்குரணை, பேருவளை பகுதிகள் மீண்டும் திறப்பு\nஅபாயமிகு பகுதிகளில் கடமையாற்றும் பொலிஸாருக்கு PCR பரிசோதனை\nசுமூக நிலை தொடர்வதாக பொலிஸார் தெரிவிப்பு\nநீரில் மூழ்கி காணாமற்போன இருவரின் சடலங்கள் மீட்பு\nபொலிஸாரின் சுற்றிவளைப்பில் 1048 பேர் கைது\nஊழலில் ஈடுபடும் எவருக்கும் மன்னிப்பில்லை\nஅக்குரணை, பேருவளை பகுதிகள் மீண்டும் திறப்பு\nபொலிஸாரை PCR பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானம்\nகழிவுகளுடனான கொள்கலன்களை திருப்பியனுப்ப நடவடிக்கை\nகிழக்கு, ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை\nகண்டி கட்டட மாதிரிகளை பரிசோதனை செய்ய நடவடிக்கை\nயாழில் உணவு தவிர்ப்பு போராட்டம்\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nS.P.B-யின் உடல் பொலிஸ் மரியாதையுடன் நல்லடக்கம்\nICC தலைமையகம் தற்காலிகமாக மூடப்பட்டது\nஅரிசிக்கான நிர்ணய விலை அறிவிப்பு\nஅதிசிறந்த செய்தி ஊடகமாக நியூஸ்ஃபெஸ்ட் தெரிவு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.udumalai.com/dravidar-100-nooru-puthagangal.htm", "date_download": "2020-09-27T04:30:39Z", "digest": "sha1:KJ74LHFIBGLMV3X6NKRMHXY4GLQQ5BFJ", "length": 5618, "nlines": 191, "source_domain": "www.udumalai.com", "title": "திராவிடர் 100 (நூறு புத்தகங்கள்) - பெரியார், Buy tamil book Dravidar 100 (nooru Puthagangal) online, Periyar Books, பெரியாரியல்", "raw_content": "\nதிராவிடர் 100 (நூறு புத்தகங்கள்)\nதிராவிடர் 100 (நூறு புத்தகங்கள்)\nதிராவிடர் 100 (நூறு புத்தகங்கள்)\nதிராவிடர் கழக நூற்றாண்டு விழா வெளியீடாக வரும் இந்த நூறு புத்தகங்கள் பல எழுத்தாளர்களால் எழுதப்பட்டதாகும்.\nதிராவிடர் 100 (நூறு புத்தகங்கள்) - Product Reviews\nஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா\nநமக்கு ஏன் இந்த இழிநிலை\nதமிழ்நாடு எல்லைப் போராட்டமும் பெயர் மாற்றமும்\nகுடல் நோய்களுக்கான ஓமியோபதி மருத்துவம்\nஇவள் ஒரு புதுக்கவிதை (ரமணிசந்திரன்)\nதமிழ் இலக்கண இலக்கிய வினா - விடை (பகுதி - 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://sivanmalaimurugan.tnhrce.in/festivals-tamil-sivanmalai.html", "date_download": "2020-09-27T03:31:47Z", "digest": "sha1:CVCWFTMX44GL4H2K6Y4UXG2OCONRDPL3", "length": 9167, "nlines": 163, "source_domain": "sivanmalaimurugan.tnhrce.in", "title": "Official Website of Arulmigu Subramanyaswamy Temple , Sivanmalai - Tiruppur.", "raw_content": "\nஅருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் - திருவிழாக்கள்\nசித்திரைக் கனி என்னும் தமிழ்வருடப் பிறப்பு, சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆனித் திருமஞ்சனம், ஆடிப் பதினெட்டு, ஆடி அமாவாசை, ஆடி சஷ்டி, ஆவணி அவிட்டம், விநாயக சதுர்த்தி , நவராத்திரி, ஐப்பசி கந்தர் சஷ்டி, சூரசம்உறாரம், கார்த்திகை ஜோதி, மார்கழி மாதப்பூசை, திருவாதிரை, தைமாதம் திருத்தேர், மாசி மகம், பங்குனி உத்திரம் ஆகிய திருவிழாக்கள் கோயிலில் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றன. மற்றும் அமாவாசை, சஷ்டி, கிருத்திகை, பௌர்ணமி நாள், வெள்ளிக் கிழமை போன்ற நாட்களில் அன்பர்கள் வந்து சுப்பிரமணியரைத் தரிசிப்பர். மற்ற நாட்களிலும் பொது மக்கள் வருவர். அண்மைக் காலத்தில் சிவன்மலையில் திருமண நிகழ்ச்சிகள் மிகுதியாக நடைபெறுகின்றன. ஆடி சஷ்டியில் அன்னதானம் சிறப்பாக நடைபெறும். கார்த்திகை மாதம் பௌர்ணமியில் வரும் கார்த்திகை அன்று வழிபடுவது மிகவும் விசேடம் என்று தலபுராணம் கூறுகிறது.\nதைப்பூசத் தேர் திருவிழா நிகழ்ச்சிகள் பின்வருமாறு நடைபெறுகின்றன. விழாவின் தொடக்கமாக முதல் நாள் இரவு 9 மணிக்கு கிராம தேவதை அருள்மிகு வீரகாளியம்மன் கோயிலில் கொடியேற்றம் நடைபெறும். இரண்டாம் நாள் இரவு 7 மணிக்கு அருள்மிகு வீரகாளியம்மன் திருவுலாக்காட்சி நடைபெறும். மூன்றாம் நாள் இரவு 9 மணிக்கு அருள்மிகு வீரகாளியம்மன் திருத்தேர்த் திருவிழாவும், கிராம சாந்தியும் நடைபெறும்.\nகோவில் சிறப்பு உத்தரவு பெட்டி :\nசிவன்மலை கோயில் சிறப்புகளில், பிரசித்தி பெற்றது ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். மனிதர்களுக்கு ஏற்படும் இன்னல்கள், மகிழ்ச்சிகளை முன்னதாகவே உணர்த்துவதால், மூலவருக்கு காரண மூர்த்தி என்ற பெயர் உள்ளது. முன்னமே ஆண்டவன் உத்தரவு மூலம் சுவாமி உணர்த்துகிறார். சிவன்மலை ஆண்டவர் பக்தர்களின் கனவில் வந்து, குறிப்பால் உணர்த்தி அது சம்மந்தமான பொருட்களை உத்தரவு பெட்டியில் வைப்பது தொன்று தொட்டு வழங்கி வருகிறது. பக்தர்கள் கனவில் தோன்றி கூறிய பொருளை பக்தர்கள் கொண்டு வந்தால், மேற்படி பொருளை உத்தரவு பெட்டியில் வைக்கலாமா என சுவாமியிடம் அர்ச்சகர்கள் பூ கேட்கின்றனர். அனுமதி கிடைத்தால், ஏற்கெனவே உள்ள பொருள் மாற்றப்படுகிறது. கிணற்றில் தண்ணீர் இறைக்கும் சால்பரி வைத்து பூஜை செய்யப்பட்ட பொழுது, சால்பரிகள் பயன்பாடு குறைந்து, மின் மோட்டார்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. துப்பாக்கி வைத்து பூஜை செய்த போது, சீனா போர், சைக்கிள் வைத்து பூஜை செய்த போது, மொபட், பைக் என வாகனங்களின் பெருக்கம் அதிகரித்தது; தண்ணீர் வைத்து பூஜை செய்த போது, சுனாமி ஏற்பட்டது, மணல் வைத்து பூஜை செய்த போது, மணல் விலை ஏறியது, மண் வைத்து பூஜை செய்த போது ரியல் எஸ்டேட் தொழில் உருவாகி வளர்ந்தது. மஞ்சள், தங்கம், நெல் என பொருட்கள் வைத்து பூஜை செய்த போது, அவற்றின் விலை பல மடங்கு உயர்ந்தது என , ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருட்கள் மீது ஏதாவது ஒரு நல்லது, கெட்டது நடந்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://globaltamilnews.net/2020/148483/", "date_download": "2020-09-27T04:06:21Z", "digest": "sha1:NK23DRWIEFN6I545KQQYRZSMB2W3W2HP", "length": 10393, "nlines": 195, "source_domain": "globaltamilnews.net", "title": "அமைச்சரவை அந்தஸ்துள்ள 28 அமைச்சுகள் தொடர்பான விவரம் - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமைச்சரவை அந்தஸ்துள்ள 28 அமைச்சுகள் தொடர்பான விவரம்\nஎதிர்வரும் புதன்கிழமை பதவியேற்கவுள்ள அமைச்சரவை அந்தஸ்துள்ள 28 அமைச்சுகள் தொடர்பான விவரம் வெளியாகியுள்ளது. குறித்த அமைச்சு பதவிகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி ஜனதிபதியால் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபுதிய அமைச்சரவையில் 28 அமைச்சுகள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சுகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுகள் 28\nபுத்தசாசன மற்றும் கலாசார விவகாரங்கள்\nநகர அபிவிருத்தி மற்றும் வீட்டுவசதி\nபொது சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி\nவனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு\n#அமைச்சரவை அமைச்சுகள் வர்த்தமானி #பாதுகாப்பு\nTagsஅமைச்சரவை அமைச்சுகள் பாதுகாப்பு வர்த்தமானி\nஇலங்கை • பிரதான செய்திகள்\n13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது கட்டாயமானது.\nஉலகம் • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nசட்டமும், நீதியும் வளைவதற்கல்ல – அனைவரையும் சமனாகப் பேணுவதற்கே…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி பகுதிகளில் துப்பாக்கிகள் மீட்பு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈரோஸ் பிரபாகரன் இயக்கத்தை வளர்க்காமல் இளம் பெண்களை ஏமாற்றுகிறார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமானிப்பாய் புகழ், வாள் வெட்டுக்குழுவின் தலைவர், தனு ரொக் மீது வாள் வீச்சு.\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉக்ரைனில், விமானப் படை விமானம் வெடித்து சிதறியதில் 22 வீரர்கள் பலி..\n28 அமைச்சுக்கள் 40 இராஜாங்க அமைச்சுக்கள் -புதன்கிழமை அமைச்சரவை பதவிப் பிரமாணம்…\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 17ம் திருவிழா\n13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது கட்டாயமானது. September 26, 2020\nசட்டமும், நீதியும் வளைவதற்கல்ல – அனைவரையும் சமனாகப் பேணுவதற்கே….. September 26, 2020\nவாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி பகுதிகளில் துப்பாக்கிகள் மீட்பு…. September 26, 2020\nஈரோஸ் பிரபாகரன் இயக்கத்தை வளர்க்காமல் இளம் பெண்களை ஏமாற்றுகிறார்… September 26, 2020\nமானிப்பாய் புகழ், வாள் வெட்டுக்குழுவின் தலைவர், தனு ரொக் மீது வாள் வீச்சு. September 26, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2019/10/15/hindustan-unilever-officially-announced-last-september-quarter-net-profit-to-rs-1848-crore-016402.html", "date_download": "2020-09-27T04:21:52Z", "digest": "sha1:BXW55AYJLJT3TYQH26GUWECXOXFJAITW", "length": 24805, "nlines": 206, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஹிந்துஸ்தான் யூனிலீவர் பங்கு வைத்திருக்கிறீர்களா.. அப்படின்னா மொதல்ல இத படிங்க! | Hindustan Unilever officially announced last September quarter net profit to Rs.1,848 crore - Tamil Goodreturns", "raw_content": "\n» ஹிந்துஸ்தான் யூனிலீவர் பங்கு வைத்திருக்கிறீர்களா.. அப்படின்னா மொதல்ல இத படிங்க\nஹிந்துஸ்தான் யூனிலீவர் பங்கு வைத்திருக்கிறீர்களா.. அப்படின்னா மொதல்ல இத படிங்க\n14 hrs ago பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\n15 hrs ago நடப்பு நிதியாண்டில் ஜிடிபி விகிதம் 9%சரியலாம்..S&P Global ratings கணிப்பு\n15 hrs ago 7 மாத சம்பளத்துடன் பணிநீக்கம்.. சோகத்திலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி..\n15 hrs ago தங்கம் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. இந்த வாரத்தில் 5 நாட்கள் வீழ்ச்சி.. இன்னும் குறையுமா\nNews மன்கி பாத் 69-வது வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரை\nAutomobiles இந்த கார்களுக்கா இந்தியாவில் இப்படி ஒரு நிலமை.. கேட்பாரற்று கிடக்கும் பல கோடிகள்.. கேட்பாரற்று கிடக்கும் பல கோடிகள்\nMovies புதுசா யாரும் செட் ஆகலையா.. முன்னாள் கணவரை நினைச்சு இப்படி உருகுறாரே.. லிப் ��ிஸ் போட்டோ வேற\nSports விஸ்வரூபம் எடுத்த மோதல்.. சிஎஸ்கேவில் இருந்து மொத்தமாக நீக்கப்படும் ரெய்னா\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: மிக வேகமாக நுகரப்படும் பொருட்களை தயாரிக்கும் நிறுவனமான ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் நிறுவனம், மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.\nசுமார்15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரியும் இந்த நிறுவனத்தில், மறைமுகமாக அதைவிட மும்மடங்கான பேர், சுமார் 52,000 பேர் மறைமுகமாகவும் பயன் பெற்று வருகின்றனர்.\nஇந்த நிலையில் இந்த நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 21.18 சதவிகிதம் அதன் நிகரலாபம் அதிகரித்து, வரி மற்ற தேய்மானங்கள் கழிக்கப்பட்ட பின்னர் 1,848 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே கார்ப்பரேட் வரி விகித சலுகையை தவிர்த்து 1,832 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\n இந்திய பொருளாதாரத்துக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் நோபல் பரிசு வெற்றியாளர்\nவீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் அழகு சாதன பொருட்கள், பர்சனல் கேர் பொருட்கள் விற்பனை பெரிதும் உதவியது என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே கடந்த ஆண்டு இதே காலாண்டில் இந்த நிறுவனம் 1,525 கோடி ரூபாய் நிகரலாபத்தை ஈட்டியதாக, பி.எஸ்.இக்கு அளித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதே நிகர விற்பனையானது கடந்த செப்டம்பர் காலாண்டில் 9,708 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், இது முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 9,138 கோடி ரூபாயாக இருந்ததாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇதே மொத்த வருவாயானது 5.16 சதவிகிதம் அதிகரித்து, 10,032 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், இது முன்பு 9,539 கோடி ரூபாயாக இருந்ததாகவும், இதற்கு வீட்டு உபயோகப் பொருட்களும், உணவு மற்றும் புத்துணர்ச்சி பொருட்களும் பெரும் பங்கு வகித்தது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் வரி வட்டி தேய்மானம் இதற்கு முந்தைய லாபம் 21 சதவிகிதம் அதிகரித்து 2,443 கோடி ரூபாயாக உள்ளதாகவும், இது முந்தைய ஆண்டில் 2,019 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇதே கடந்த செப்டம்பர் காலாண்டில், துறை வாரியான அறிக்கையில் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையானது 3,371 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், இதே முந்தைய ஆண்டு 3,080 கோடி ரூபாயாகவும் இருந்ததாகவும், இதே அழகு மற்றும் பர்சனல் கேர் பொருட்கள் விற்பனையானது 4,543 கோடி ரூபாயாகவும், இது முந்தைய ஆண்டில் 4,316 கோடி ரூபாயாகவும், இதே உணவு மற்றும் புத்துணர்ச்சி பிரிவில் 1,847 கோடி ரூபாயாகவும், இது முந்தைய ஆண்டில் 1,704 கோடி ரூபாயாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nநல்ல லாபத்தில் உள்ள இந்த நிறுவனமானது கடந்த செப்டம்பர் காலாண்டில் பெற்ற லாபத்தினை அடுத்து, தனது பங்கு முதலீட்டாளர்களுக்கு 11 ரூபாய் இடைக்கால டிவிடெண்டாகவும், இதே முகமதிப்பு 1 ரூபாயும் அறிவித்துள்ளது. மேலும் இந்த டிவிடெண்ட் வரும் நவம்பர் 05, 2019 அன்று வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படும் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nHorlicks குடும்பத்தை வளைத்த ஹிந்துஸ்தான் யுனிலிவர்..\nஅப்பலோ-வின் மெகா கூட்டணி.. கொரோனா நோயாளிகளுக்கு 5,000 அறை ரெடி..\nஹிந்துஸ்தான் யுனிலிவரை தூக்கிடுவோம்.. அடுத்த 5 வருடத்தில் நாங்கள் தான் நம்பர் 1..\nதேவை குறைவால் துடிக்கும் FMCG நிறுவனங்கள் மீண்டும் ஒரு 2008 வருமோ பயத்தில் முதலீட்டாளர்கள்..\nஇந்தியப் பொருளாதாரம் மந்தமாகத் தொடங்குகிறது.. தன் வியாபார தேக்கத்தில் உணரும் HUL..\n36 சதவீத சம்பள உயர்வு.. சஞ்சீவ் மேத்தாவிற்கு அடித்தது ஜாக்பாட்..\nஇந்த வருடம் ரெண்டு ரிலீஸ்.. பதஞ்சலி பாபா ராம்தேவ் உறுதி..\nஉலகின் டாப் 10 இன்னோவேஷன் நிறுவன பட்டியலில் 3 இந்திய நிறுவனங்கள்..\nபோட்டிபோட்டு விலையை குறைக்கும் நிறுவனங்கள்.. ஜிஎஸ்டியின் 2வது நாளில் அமர்க்களம்..\nஊழியர்களை வெளியேற்ற இந்துஸ்தான் யூனிலீவர் திட்டம்.. 15% ஊழியர்களின் வேலைக்கு ஆபத்து..\nபாபா ராம்தேவ், ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்.. 'சபாஷ் சரியான போட்டி'..\nடிசிஎஸ் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளிய ஐடிசி\n8.4% வட்டியா.. பிக்ஸட் டெபாசிட்டுக்கு இவ்வளவா.. எந்த நிறுவனத்தில் எவ்வளவு.. விவரம் என்ன..\nInfosys நாராயண மூர்த்தியின் செம பேச்சு CEO-க்களுக்கு மிகப் பெரிய சம்பளம் கொடுக்காதீங்க CEO-க்களுக்கு மிகப் பெரிய சம்���ளம் கொடுக்காதீங்க\n468 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ் 37,199 புள்ளிகளில் வர்த்தகமாகும் சந்தை\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://umari.wordpress.com/2011/06/23/%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2020-09-27T04:41:27Z", "digest": "sha1:FUD5E4XNBEN5SD5XGDNPZ6VEOGCS7A3T", "length": 56604, "nlines": 130, "source_domain": "umari.wordpress.com", "title": "நள்ளிரவு நாடகம் | Centre for Islamic Studies", "raw_content": "\nதாகூத்தை விட்டும் தூர விலகு\nவரலாற்று புத்தகங்களில் காணப்படும் நபி (ஸல்) பற்றிய ஆதாரமற்ற அறிவிப்புகள்\nபராஅத் இரவு – சில சிந்தனைகள்\nஅஞ்சு நிமிஷங்கள் போதும்… அதுக்குள்ல நாம திரும்பி வந்துடலாம். வீட்டிலேர்ந்து என்னைக் கைது செஞ்சுட்டு வந்தப்ப மேஜர் முஹம்மத் அப்துல் கஃப்பார் இந்த வார்த்தைகளத் தான் சொன்னார். 1965வது வருஷம் ஆகஸ்ட் 25ம் தேதி என்னக் கைது செஞ்சு அழைச்சுட்டுப் போனப்ப மேஜர் என்னவோ எங்கிட்ட ரொம்ப கண்ணியமாகத்தான் நடந்துட்டார். கேடுகெட்ட அந்த நாளோட காலை விடிஞ்சப்ப கோட்டையில அதிகாரிங்ககிட்ட நான் ஒப்படைக்கப்பட்டேன். (அரசியல் கைதிங்க எல்லார்த்தையும் அங்கேதான் அடைச்சிருந்தாங்க).\nஅமெரிக்க எழுத்தாளர் ஜான் சாடங்க் எழுதுன ‘மனிதனும் எலியும்’ ங்கற நாடகத்த நான் படிச்சுட்டிருந்தேன். மணி ஒன்னு ஆயிருச்சு. தூங்கப் போகலாம்னு நெனச்சு நான் புஸ்தகத்த மூடுனப்ப கதவ யாரோ தட்டற சத்தம் கேட்டுச்சு. ஆந்தைகளும் தூங்கிட்டிருக்குற நடுராத்திரியில கதவத் தட்டுவது யாராக இருக்கும்னு நெனைச் சுட்டே கதவத் தொறந்தேன். மீர் ஹுழைபி நின்னுட்டிருந்தார். அவரோட கண்கள்ல பதற்றமும் பீதியும் இருந்துச்சு. உள்ளே கூட்டிக்கிட்டுப்போய் அவரப் பக்கத்துல உட்கார வெச்சுக் கிட்டேன். அன்னைக்கு நடந்த புதிய சேதிகளை அவர் சொல்லத் தொடங்குனார்.\n‘அரப் ஏர் நிறுவனத்துல பைலட்டாக இருக்கிறானே யஹ்யா, அவன் காணாம போயிட்டான். ஃகுர்தூமில் இருந்து அடிஸ் அபாபா நகருக்கு போய்க்கிட்டிருந்தானாம். ஃகுர்தூம் நகர்ல விமானத்த தரை இறக்��ுனதுக்கு அப்புறம் ஆள் எங்கே போனான்னே தெரியலயாம்\nநண்பன் யஹ்யா ஹுஸைன் காணாம போய்ட்டாங்கற செய்தியக் கேட்டவுடனே என்னோட மனசக் கவலை அப்பிக்கிட்டது. வேளாண்மக் கல்லூரியில படிச்ச பிறகு விமானம் ஓட்டற பயிற்சிய எடுத்துக்கிட்டு அவன் பைலட் ஆயிட்டான். கைநெறைய சம்பாதிச்சுக்கிட்டு இருந்தான். கல்லூரியில தன்னோடு படிச்ச ஒரு பொண்ணையே கல்யாணமும் பண்ணிக்கிட்டான். அழகா ரெண்டு குழந்தைகளும் அவர்களுக்கு இருந்தன. ஒரு குழந்தையோட பேருகூட ‘சுமைய்யா’ன்னு நெனைக்கிறேன். எல்லாவகையான வசதிகளோடு ஆடம்பரமான வாழ்க்கய அவன் வாழ்ந்துக்கிட்டிருந்தான். எனக்குத் தெரிஞ்சு அவனுக்கு எத்தகைய சிக்கலும் வர்றதுக்கு வாய்ப்பில்ல.\n‘எந் தங்கச்சி வீட்டுக்காரர் முஹம்மதுவோடும் ழியாவோடும் உட்கார்ந்து பேசிட்டிருந்தேன். அவங்கதான் இதச் சொன்னாங்க.’\n‘யஹ்யாவுக்கு அப்படி என்னதான் ஆயிருக்கும்\n‘எனக்குத் தெரியல. அவங்க என்னென்னவோ காரணங்களை சொல்லிக்கிறாங்க’\nகவலையும் வருத்தமும் அவரோட குரல்ல இருந்துச்சு. ‘சி.ஐ.காரங்க அவனக் கடத்திட்டு போயிருக்கலாம்னு யூகிக்கிறாங்க. அதுக்கு காரணம் என்னவாக இருக்கும்னுகூட அவர்களுக்குத் தெரியல. ஃகுர்தூம் ஏர்போட்ல இருக்குற காஃபிடேரியாவுக்கு ஒரு கப் காஃபி குடிக்குறதுக்காக அவன் போனப்ப அங்கேயே மயக்க மடைஞ்சுட்டான், நெனவு தப்பிருச்சு’, தனக்கு தெரிஞ்ச தகவல்கள அவர் சொல்லிக்கிட்டிருக்கறபோதே எங்களோட பேச்சு தெசைமாறி வெறெங்கோ போயிடுச்சு.\nஇஃவானுல் முஸ்லிமீன் இயக்கத்துக்காரங்கள அரசாங்கம் தேடித்தேடி அரெஸ்ட் பண்ணுதுன்னு ஒரு புதிய தகவல மீர் சொன்னார். அப்படின்னா ஒருவேள யஹ்யாவையும் இதுக்காகத் தான் கைது செஞ்சிருப்பாங்களோ நான் யோசிச்சுப் பார்த்தேன். அதுவும் இதுவுமா இப்படியே பேசிக்கிட்டே இருந்ததுல அதிகாலை மணி மூனாயிடுச்சு. ஒருவழியா என்னோட நண்பர்கள் கிளம்பி போய்ட்டாங்க. மனசுல கவலையத் தேக்கிட்டு நானும் தூங்கப் போய்ட்டேன்.\nதூங்கிக் கொஞ்ச நேரந்தான் ஆயிருக்கும். வரவேற்பறையில யாரோ பேசிக்கற சத்தம் கேட்டுச்சு. மெதுவா கண்ணெ தொறந்து பாத்தேன். வரவேற்பறையில லைட் எரிஞ்சுட்டிருந்துச்சு. நான் தங்கி யிருந்த வூட்டுக்குச் சொந்தக்காரரான என்னோட சித்தி மகன் ரம்ஸி ரொம்ப பதட்டமா அங்கு நின்னுகிட்டிருந்தார். அவர���ட மொகத்தில பயங்கரமான பீதி வீட்டோட கதவ யாரோ தட தடன்னு தட்டுனாங்க. என்னோட காதுக்குப் பக்கத்துல வந்து, ‘ரகசியப் போலிஸார் வந்திருக்கிறாங்கன்னு நெனைக்கறேன். கதவத் தொறக்கறதத் தவிர வேறு வழியில்ல’ன்னு சொல்லிக்கிட்டே ரம்ஸி போய் கதவைத் தொறந்தார். என்னோட கண்கள்ல இருந்த கொஞ்சநஞ்ச தூக்கமும் போயிடுச்சு.\nபோலிஸ் அதிகாரி வீட்டுக்குள்ளே வந்தார். அவரோடு ஆயுதம் தூக்கிய சிப்பாய்களும் உளவுத்துறையினரும் திபுதிபுன்னு உள்ள நொழைஞ்சாங்க. எதுக்காக இவங்க இந்த நேரத்தில இங்கே வந்திருக்காங்க ஒருவேள யஹ்யா விஷயமா வந்திருப்பாங்களோ ஒருவேள யஹ்யா விஷயமா வந்திருப்பாங்களோ நான் யோசிக்கத் தொடங்கினேன். ஏதோ பயங்கரமான கனவை பார்க்கற மாதிரி இருந்துச்சு. மேற்கு மாகாணத்தோட தளவாயான ஹாஷிம் மாமாவும் அவர்களோட வந்திருந்தார். அவருக்கும் எங்கள மாதிரியே ஒன்னும் விளங்கல.\n’ போஸிசாரைப் பாத்து ரம்ஸி கேட்டார்.\n‘நான்தான் மேஜர் முஹம்மத் அப்துல் ஃகப்பார் துர்க்’ வந்தவர் சொன்னார்.\n‘உங்களோட அடையாள அட்டையைக் காட்ட முடியுமா\nஇந்தக் கேள்வியை அவர் கேட்டதுதான் தாமதம் வந்திருந்த அத்தனை போலிஸ்காரங்களும் உளவுத்துறையினரும் அவரை எரிக்கற மாதிரி பாத்தாங்க. எதுவும் சொல்லாம மேஜர் தன்னோட ஐ.டி கார்டை எடுத்து எங்களுக்கு முன்னால நீட்டினார். எங்களால் அந்தக் கார்டை படிச்சுப் பார்க்கவே முடியல. ஆணி அடிச்சது மாதிரி எங்களோட கண்ணுங்க உறைஞ்சு போயிருந்துச்சு. கார்டுல இருக்குற வெள்ளை எழுத்துகளும் தெரியல, கறுப்பு எழுத்துகளும் தெரியல. ஒன்னும் புரியாம தத்தளிச்சுக்கிட்டிருந்த ஹாஷிம் மாமாவ போலிஸார் வெளியே போகச்சொல்லிட்டாங்க. கதவச் சாத்துன்னு ஒரு சிப்பாய்க்கிட்டே சொன்னாங்க.\nகண்ணாமுழி ரெண்டும் வெளியே தெறிச்சு வுழுந்துடற மாதிரி நாங்க இங்கும் அங்கும் பாத்துக்கிட்டிருந்தோம். தாறுமாறா பக்கத்துல நிக்கிறவங்களுக்கும் கேக்கற மாதிரி மூச்சு சீரில்லாம வந்து கிட்டிந்துச்சு.\n‘உங்க ரெண்டு பேர்ல அஹ்மத் ராயிஃப் யார்’ போலிஸ் ஆபிசரின் குரல் மயான அமைதியக் கொலச்சுது.\nநான் எதுவும் பேசாம என்னோட ரூமை கை காட்டினேன்.\nஅந்த ரூமை சர்ச் பண்ணலாமா ஏதோ அனுமதி கேக்கற மாதிரி எங்கிட்டே அவர் கேட்டார்.\nஅதைத் தடுக்கற எண்ணத்துல, ‘சர்ச் வாரண்ட் இருக்கா’ ன்னு ரம்ஸி கேட்டார���.\nஅதற்குப் பதிலாக, கேலியும் கிண்டலும் கலந்த பரிகாசப் புன்னகை ஒன்றை எங்களை நோக்கி வீசினார். நான் வேண்டாம்னு ரம்ஸியைத் தடுத்து நிறுத்தினேன்.\nசோதனை போடுறதுக்காக நாங்க எல்லாம் அந்த ரூம்ல நொழைஞ் சோம். வீட்டோட ஒவ்வொரு இன்ச்சையும் சிப்பாய்ங்க துருவித் துருவி ஆராய்ஞ்சிட்டிருந்தாங்க. நான் அந்த நிமிஷம் வரைக்கும் யஹ்யாவைத் தேடித்தான் இவங்க வந்திருக்கிறாங்கன்னு நெனச்சுக்கிட்டிருந்தேன். அப்படியென்றால் இவங்க எதுக்காக தோண்டித் துருவி ஆராயணும் அதுவும் ரகசியப் போலிஸார் எதுக்கு இங்கு வரணும் அதுவும் ரகசியப் போலிஸார் எதுக்கு இங்கு வரணும்ங்கற கேள்விகள என்னால கேட்காம இருக்க முடியல. ஒருவேளை இஃக்வான்களையெல்லாம் அரெஸ்ட் செய்வதாகக் கேள்விப்பட்டோமே, அது விஷயமாக வந்திருப் பாங்களோ\nநான் மெதுவா போலிஸ் ஆபீசர்ட்டே போய்க் கேட்டேன் ‘நீங்க எதத் தேடறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா\n‘நாங்க உங்களோட புத்தகங்களயும் நீங்க எழுதியிருக்கற கட்டுரைகளயும் பார்க்க விரும்புறோம்.’\nஎனக்குத் தூக்கிவாரிப் போட்டது. புஸ்தகங்களையா காலங் காலமா நான் தேடித்தேடிச் சேகரிச்சு வைச்சிருக்கற புஸ்தகங் களையா இவங்க சோதனையிடப் போறாங்க காலங் காலமா நான் தேடித்தேடிச் சேகரிச்சு வைச்சிருக்கற புஸ்தகங் களையா இவங்க சோதனையிடப் போறாங்க முடியாது. நான் இதை அனுமதிக்கவே மாட்டேன். என்ன ஆனாலும் சரி, நான் இதற்கு உடன்படவே மாட்டேன்.\nஆனா, என்னால எதுவுமே செய்யமுடியல. என்னோட கோபத்தை மென்னு முழுங்கியவனா பேசாம நடப்பத வேடிக்க பார்க்கத்தான் முடிஞ்சுது.\nஏறக்கொறய ஒருமணி நேரம் என்னோட புஸ்தகங்கள இப்படியும் அப்படியுமா புரட்டிப் புரட்டிப் பாத்துக்கிட்டிருந்தாங்க. பல்வேறு தலைப்புகளிலான புத்தகங்கள்ல இருந்து ஒரு குவியலையே சேகரிச்சுக்கிட்டாங்க. அத கொண்டு போய் வீட்டு வாசப்படியில நின்னுகிட்டிருந்த வண்டியில ஏத்திக்கிட்டாங்க. அப்பதான் எனக்கு இன்னொரு விஷயமும் தெரிஞ்சுது. என்னோட தம்பிய கைது செஞ்சப்ப என்னோட புத்தகங்கள்ல ஏறக்கொறய எட்டு பெட்டி களை ரகசியப் போலிஸார் எடுத்துச் போயிருக்கிறாங்க. ஒருவழியா சோதனை முடிஞ்சது. அடுத்து என்ன நடக்குனு எனக்கு நல்லாவே தெரிஞ்சுடுச்சு.\n‘நீங்க போய் டிரெஸ்ஸ மாத்திக்கங்க’ — அதிகாரி பக்கத்துல வந்து சொன்னார்.\n‘கண்டிப்���ாக மாத்திக்கறேன்; ஆனா, எதுக்குன்னு தெரிஞ்சுக்க லாமா\n உளவுத்துறை அலுவலகத்துல வைச்சு உங்களக் கொஞ்சம் விசாரிக்கணும். அஞ்சு நிமிஷம். அஞ்சே நிமிஷம்தான். அப்புறம் உடனே திரும்பிடலாம்.’\n’ நான் கொஞ்சம் இழுத்தேன்.\n’ சொல்றப்ப அதிகாரியோட குரல்ல கொஞ்சம் அதிகமாகவே கடுமை இருந்துச்சு.\nஇனிமே பேசுவது வீண் வேலைன்னு தெரிஞ்சுபோச்சு. நான் ஒன்னும் பேசாம என்னோட ரூமுக்குப் போய் உடைகளை மாத்திக்கிட்டு வந்தேன். ஏதோ நடக்கப் போகுது; நடப்பது எதா இருந்தாலும் நம்மோட கையில எதுவும் இல்லன்னு மனசுல நெனச்சுக்கிட்டு எதுக்கும் தயாருங்கற மனநிலையோட அவங் களோடு சேர்ந்து நடக்கத் தொடங்கினேன். கடுமையான வெய்யில் காலமா இருந்ததாலே ராத்திரி நேரத்திலேயும் ஒரே கசகசப்பா இருந்துச்சு. அதனால, என்னையும் அறியாம நான் தடிச்ச குளிர்கால உடைகள போட்டுகிட்டேன்.\nகருக்கல் கலையாத வைகறைப் பொழுதுல எங்க வண்டி பயங்கர வேகமா தூக்கம் கலையாத கெய்ரோ நகரத்து வீதிகள்ல சர்சர்ரென்று விரைஞ்சுச்சு. டிரைவருக்குப் பக்கத்து சீட்டில அதிகாரி உட்கார்ந்திருந்தார். என்ன பின்னால உட்கார வெச்சாங்க. உளவுத் துறையினரும் மத்த போலிசாரும் எனக்குப் பக்கத்துல உட்கார்ந்து இருந்தாங்க. என்னைக் கண்காணிக்கற மாதிரி ரெண்டு போலிஸார் என்னோட ரெண்டு தோள் பட்டைகள ஒட்டி உட்கார்ந்து கிட்டாங்க. என்னோட உள்ளத்துல என்னென்னவோ கேள்விங்க எல்லாம் ஒவ்வொன்னா படையெடுத்து வந்துகிட்டிருந்துச்சு. விடிஆவூட்வித் முன்னாடி அவை அனைத்திற்கும் எனக்கு விடை கெடச்சுடுச்சு.\nநான் அறவே எதிர்பார்க்காத விடைகள். என்னால மறக்கவே முடியாத நாள். விழிகளை உயர வைச்சு திகைப்பை நெஞ்சுக்குள் திணிச்ச நாள்.\nஎழுந்திரிக்கவே ஆசைப்படாம பயங்கரமா சோம்பல் முறிச்சுக் கிட்டு விடியல் புரண்டு கிட்டிருந்துச்சு. நாங்க உளவுத்துறை அலுவலகத்திற்குள்ள நுழைந்தப்ப அலுவலகமே இயங்காம உறைஞ்சு போய்க்கெடந்தது. சுடுகாட்டு வாசம் அடிக்கற மயான அமைதி. அது ஒரு இடுகாடு மாதிரி எனக்குக் காட்சியளிச்சுது.\nமேஜர் முன்னால நடந்து போய்க்கிட்டிருந்தார். உளவுத் துறைக் காரங்க புடைசூழ நான் பின்னாடி போய்க்கிட்டிருந்தேன். சாதா ரணமா சிவிலியன்ங்க அணியற சட்டை பேண்ட்டையே அவர் போட்டு கிட்டிருந்தார். நகரத்து நடுவீதியில எதேச்சையா என்னைச் சந்திச்சவர மாதிரி அவர் காணப்பட்டார். அவருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லாதவர மாதிரி அவர் பாட்டுக்கு நடந்து போய்க்கிட்டிருந்தார். யாருக்கும் எந்தத் தீங்கும் தர நெனைக்காத இந்த நல்ல மனிதரிடம்தான் மனித உயிருங்க மாட்டிக்கிட் டிருந்தன. ஆமாமைய்யா ஆமாம் இந்த நல்ல மனுஷர் நெனைச்சா யாரை வேண்டுமானாலும் உள்ளே தள்ளலாம். யாருக்கு வேண்டு மானாலும் மரண ஓலைய அனுப்பலாம். தன்னோட பாக்கெட்ல இருக்குற ஐ.டி கார்டைக் காட்டி யாரை வேண்டுமானாலும் எதுவும் செய்யலாம். மாட்டிக்கிட்டவன் அந்தக் கார்டை ஒழுங்காக படிக்கவும் முடியாது. அதற்குள் எல்லாம் நடந்துடும். கன்னித் தீவு மூஸாவின் மந்திரக் கோல் அது இந்த நல்ல மனுஷர் நெனைச்சா யாரை வேண்டுமானாலும் உள்ளே தள்ளலாம். யாருக்கு வேண்டு மானாலும் மரண ஓலைய அனுப்பலாம். தன்னோட பாக்கெட்ல இருக்குற ஐ.டி கார்டைக் காட்டி யாரை வேண்டுமானாலும் எதுவும் செய்யலாம். மாட்டிக்கிட்டவன் அந்தக் கார்டை ஒழுங்காக படிக்கவும் முடியாது. அதற்குள் எல்லாம் நடந்துடும். கன்னித் தீவு மூஸாவின் மந்திரக் கோல் அது அலி பாபாவின் மந்திரம் அது அலி பாபாவின் மந்திரம் அது எந்தக் கதவயும் அதைக் கொண்டு தொறக்கலாம். யாரையும் உள்ளே தள்ளலாம். கார்டைக் காட்டா மலேயே கூட அவரால் இந்த அற் புதங்களயெல்லாம் செய்ய முடியும். அவரை மட்டுமல்ல, அவரை மாதிரியுள்ள எந்த அரசாங்க அதிகாரியையும் யாரும் தடுத்து நிறுத்த முடியாது. அவர்களுக்கு எதிர்ல வாயத் தொறக்கவும் முடியாது.\nதப்பித்தவறி யாரேனும் ஒருத்தர் ஏதேனும் போலிஸ் அதிகாரியுட னாவது சண்டைசச்சரவு வைச்சுக்கிட்டா அவரோட கதி அதோகதி தான். அவரோட வீடிருக்கற தெருவில் டயர்களை கிறீச்சிட்டவாறு வேகமா நுழையற ஜீப்புங்க அவரை அள்ளி எடுத்துக்கிட்டு புறம் பேசுபவனும் புகமுடியாத இருட்டுக் கொட்டடியில தள்ளிடும். நொடிநேரமும் அகலாது அவர் கூடவே இருக்கற வானவர் களுக்குக்கூட அவரை எங்கு அடைச்சிருக்கிறாங்கன்னு தெரியாது. பல மாசம் ஓடிப்போன பின்னால அவரக்கொண்டுபோயி நீதி மன்றத்துல நிறுத்துவாங்க. ஒருவேளை நீதிபதி மனசு வெச்சா அவரி டமிருந்து வாக்குமூலம் வாங்கப்படும். இல்லன்னா அதுவும் இல்லாமலேயே அவர் வருடக்கணக்கில் சிறையிலேயே தன்னோட வாழ்நாளைக் கழிக்க வேண்டியிருக்கும்.\nஉங்களை அரெஸ்ட் செஞ்சு வெசா���ணை அதிகாரியின் முன்னால நிறுத்திட்டாங்கன்னா எதுக்காக உங்களை அரெஸ்ட் செஞ்சாங் கன்னு நீங்களே அவருக்கு விளக்கம் அளிக்கனும். எதுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளோம்னு உண்மையிலேயே உங்களுக்குத் தெரியலன்னா அப்புறம் உங்களோட நிலை என்னவாகும்னு அந்த ஆபீசருக்கே தெரியாது. நரகத்துல கெடப்பதாகச் சொல்றாங்களே பயங்கர வேதனை, அது எப்படியிருக்கும்னு நீங்க இங்கேயே வெள்ளோட்டம் பாத்துக்கலாம்.\nராணுவப் புலனாய்வு அலுவலகத்து விருந்தாளியா நான் உட்கார்ந் திருந்தேன். எப்போ என்ன விசாரிக்க கூப்பிடு வாங்களோன்னு எதிர்பாத்து காத்துக்கிட்டிருந்தேன். எனக்குப் பக்கத்துல அப்பாவி மனுஷர் ஒருத்தர் உட்கார்ந்திருந்தார். வெசாரணை அதிகாரி கிட்டேயிருந்து அவருக்கு ஓலை வந்தது. தான் எந்தக் குற்றமும் செய்யலங்கறதுனாலே வெசாரணை அதிகாரி தன்ன உடனே வுட்டு டுவார்னு பெருத்த நம்பிக்கையோடு அவர் உள்ளே நொழஞ்சார். எதுக்காக உங்களக் கைது செஞ்சுருக்கக்கறாங்கன்னு அவர்கிட்டே காரணம் கேட்கப்பட்டது. தனக்கு ஒன்னுமே தெரியாதுன்னு அவர் பரிதாபமா சொன்னார். வேதனையை விநியோகிக்கற சிப்பாய்கள வரவழைச்சு அவங்ககிட்ட இவரை ஆபீசர் ஒப்படெச்சார். உங்களிடம் உள்ளதை கொஞ்சநேரம் இவருக்கு சுவைக்கக் கொடுங்கள்\nஎட்டுமணிநேரம் தொடர்ந்து அவரை சவுக்கால் அடிச்சுக்கிட்டே இருந்தாங்க. கொஞ்சநேரங்கூட நிறுத்தாம தொடர்ந்து அடிச்சுக் கிட்டே இருந்தாங்க. அதுக்கு அப்புறம் பழுக்கக் காய்ச்சப்பட்ட இரும்புக் கழியால அவரோட உடம்போட பல பாகங்கள்லயும் சூடு போட்டாங்க. தங்கிட்டருந்து என்ன எதிர் பார்க்கிறாங்க எதைச் சொன்னால், தான் தப்பிக்க முடியும் எதைச் சொன்னால், தான் தப்பிக்க முடியும்ன்னு அந்த மனுஷர் யோசிச்சுக்கிட்டே இருந்தார். பாவம் அவருக்கு எந்த விடையும் கெடக்கல. அதற்குள் எனக்கு ஓலை வந்துடுச்சு. அந்த மனுஷர் என்னவானார்ன்னு கடைசிவரைக்கும் என்னால தெரிஞ்சுக்கவே முடியல\nஉங்களோட வீட்டுக்குப் பக்கத்துல யாராவது போலிஸ் அதிகாரி குடியிருக்கிறாங்களா தப்பித்தவறி என்னைக்காவது ஒருநாள் அவரோட மனைவியோடு உங்க மனைவி தகராறு செஞ்சு விட்டிருக்கிறாளா தப்பித்தவறி என்னைக்காவது ஒருநாள் அவரோட மனைவியோடு உங்க மனைவி தகராறு செஞ்சு விட்டிருக்கிறாளா அவ்வளவுதான் நீங்க தொலைஞ்சீங்க. இப்��டி மாட்டிக்கிட்ட ஒரு மனிதரையும் சிறையில நான் பாத்தேன். அவரும் இன்னொரு போலிஸ் ஆபீசரும் ஒரே அபார்ட்மெண்ட்ல குடியிருந்தாங்க. ஒருநாள் அவரோட மனைவிக்கும் ஆபீசரோட மனைவிக்கும் வாய்த்தகராறு முத்திடுச்சு. விஷயம் வெளியே பரவி ஆபீசரும் சண்டைக்கு வந்துவிட்டார். அதுக்குப்பிறகு பலநாள் போனபிறகுதான் சோதனைப்படலம் ஆரம்பிச்சுது. 1954 ஆம் வருஷம் சந்தேகத்தின்பேர்ல பலர் கைது செய்யப்பட்டாங்க.\nஆட்டு மந்தைகளை மாதிரி அள்ளி வளைச்சு ஆட்களைக் கைது செஞ்சதுல இந்த மனிதரும் மாட்டிக்கிட்டார். தன்னோட\nபக்கத்து வீட்டுக்காரரைக் கைது செஞ்சுட்டாங்கங்கற தகவல் ஆபீசருக்குத் தெரிஞ்சுடுச்சு. ஒருநாள் சிறைக் கொட்டடியில பக்கத்து வீட்டுக்காரரை அவர் பாத்துட்டார். பழிவாங்க இதை விட அருமையான இன்னொரு சந்தர்ப்பம் அவருக்கு வாய்க்குமா என்ன அவரோட பெயரை எங்கு சேர்க்கணுமோ அங்கு சேர்த்துட்டார். ஒருசில நிமிஷங்கள்ல அவருக்கு அழைப்போலை வந்துடுச்சு. மக்கள் நீதிமன்றம் (கஞுணிணீடூஞு’ண் இணிதணூt)ங்கற பெயர்ல செயல்பட்டு வந்த ராணுவ நீதிமன்றத்திற்கு அவர கூட்டிக்கிட்டு போனாங்க. துரதிருஷ்டம் அவரை துரத்திக்கிட்டே வந்துச்சு. அன்னைக்குன்னு பாத்து நீதிமன்றத்துல வெசாரணையே நடக்கல. விசாரிக்காமலேயே தண்டனை வழங்குவாங்க சில நாட்கள்ல. அன்னைக்கு அதுதான் நடந்தது. நீதிமன்றத்திற்கு கூட்டிக்கிட்டு போகப்பட்ட குற்றவாளிங்க ரெண்டு வரிசைகள்ல நிறுத்தப் பட்டாங்க. தன்னோட கைத்தடியை நீட்டியவாறு ஒரு சிப்பாய் வேகவேகமா வந்தார். அவருக்குப் பின்னால அதே வேகத்துல ஒரு ஹவில்தாரும் வந்துகிட்டு இருந்தார். அணிவகுத்து நின்றிருந்த குற்றவாளிகளுக்கு முன்னால ரெண்டுபேரும் வந்து நின்னாங்க. முன்னால நிக்கிறவங்க கழுதைகளா அவரோட பெயரை எங்கு சேர்க்கணுமோ அங்கு சேர்த்துட்டார். ஒருசில நிமிஷங்கள்ல அவருக்கு அழைப்போலை வந்துடுச்சு. மக்கள் நீதிமன்றம் (கஞுணிணீடூஞு’ண் இணிதணூt)ங்கற பெயர்ல செயல்பட்டு வந்த ராணுவ நீதிமன்றத்திற்கு அவர கூட்டிக்கிட்டு போனாங்க. துரதிருஷ்டம் அவரை துரத்திக்கிட்டே வந்துச்சு. அன்னைக்குன்னு பாத்து நீதிமன்றத்துல வெசாரணையே நடக்கல. விசாரிக்காமலேயே தண்டனை வழங்குவாங்க சில நாட்கள்ல. அன்னைக்கு அதுதான் நடந்தது. நீதிமன்றத்திற்கு கூட்டிக்கிட்டு போகப்பட���ட குற்றவாளிங்க ரெண்டு வரிசைகள்ல நிறுத்தப் பட்டாங்க. தன்னோட கைத்தடியை நீட்டியவாறு ஒரு சிப்பாய் வேகவேகமா வந்தார். அவருக்குப் பின்னால அதே வேகத்துல ஒரு ஹவில்தாரும் வந்துகிட்டு இருந்தார். அணிவகுத்து நின்றிருந்த குற்றவாளிகளுக்கு முன்னால ரெண்டுபேரும் வந்து நின்னாங்க. முன்னால நிக்கிறவங்க கழுதைகளா காட்டுமிராண்டிகளான்னு கூட கவலைப்படாம ஹவில்தார் தன்னோட கையில இருக்குற பேப்பரைப் பாத்து காட்டுக் கத்து கத்தினார்.\nவலது பக்கம் நிற்பவர்களுக்கு பத்தாண்டு கடுங்காவல். இடது பக்கம் நிற்பவர்களுக்கோ இன்னும் ஐந்தாண்டுகள் அதிகம்.\nஅதாவது பதினைஞ்சு வருஷம். அல்லாஹு அக்பர். அதற்கு அடுத்த நாள் பக்கத்து வீட்டுக்காரர் லிமான் தர்ராங்கற சிறைச் சாலைக்கு அனுப்பப்பட்டார். ஒரு மலையடிவாரத்துல குன்றுகள்ல பட்டுத் தெறிக்கற வெயில் கொடுமைய அனுபவிச்சவாறு தூக்கவே முடியாத சம்மட்டியைத் தூக்கி ஓங்கி ஓங்கி அவர் பாறைக்கற்களை பல வருஷம் உடைச்சுக்கிட்டிருந்தார்.\nதிக்குத் தெரியாத காட்டை நோக்கி\nசரி, இப்போ நம்மோட கதக்கு வருவோம்.\nராணுவப் புலனாய்வுத் துறையின் அலுவலகத்துக்கு நாங்க போனோம். மேஜரும் மற்றமற்ற சிப்பாய்களும் வேகவேகமா மாடிப்படிகள்ல ஏறிக்கிட்டிருந்தாங்க. என்னால கால்களைத் தூக்கிவைக்கவே முடியல. இனந்தெரியாத காரணத்தால் என்னோட தொண்டை அடைச்சுக்கிட்டிருந்துச்சு. வாய் வழியா யாரோ உள்ளே கையவுட்டு இதயத்தைப் பிசைஞ்சுகிட்டிருந்தாங்க. இலைதழை மறைவிலும் சூரியன் தட்டுப்படாத பயங்கரமான தொரு காட்டுக்குள்ள என்னை கூட்டிக்கிட்டு போறமாதிரி தோணுச்சு. நீண்ட தாழ்வாரங்களயும் உயர்ந்த மதில்களயும் கொண்ட இந்த கட்டிடத்திற்குள்ள மனுஷங்க ஒருவருமே இல்லயோன்னு தோணுச்சு. அரசாங்கக் கட்டிடங்கள் அதிலும் குறிப்பா சிறைச்சாலைகள பாத்தாலே பயமளிக்கும் விதத்துல உயரமாகவும் விஸ்தாரமாகவும் இருக்கு. சிறைச்சாலைகளை இப்படித்தான் கட்டணும்னு யார் திட்டமிட்டாங்களோ\nமிகப்பெரிய பலசாலியும் பெயரைக் கேட்டவுடன் குலை நடுங்கிப் போகற புலனாய்வுத்துறை பில்டிங் இதுதான் போலிருக்குதுன்னு நான் நெனச்சுக்கிட்டேன். இப்படிக் கண்டதையும் யோசிச்சுக் கிட்டிருந்த நான் பொறுக்க முடியாம கத்தினேன்: என்னை எங்கே கூட்டிக்கிட்டு போறீங்க\nபீதியோடு நான் கத்து��த கொஞ்சமும் சட்டை செய்யாம மேஜர் அவர் பாட்டுக்கு விடுவிடுவென போய்க்கிட்டே இருந்தார். பஸ்ஸில் பக்கத்து சீட்ல உட்கார்ந்திருப்பவர் மாதிரி பேசிக் கிட்டிருந்தவர் வானத்தப் பொத்துக்கிட்டு குதிச்ச வேத்துக்கிரக மனுஷன மாதிரி மாறிட்டார். நிழல மாதிரி கூடவே வந்து கிட்டிருந்த ரெண்டு சிப்பாய்கள்ட்ட என்னை ஒப்படைச்சுட்டு தன்னோட அறைக்குள்ள அவர் நொழைஞ்சுட்டார். நிமிஷங்கள் கரைஞ்சு கிட்டேருக்க நான் அங்கேயே நின்னுட்டிருந்தேன். வார்த்தைங்க எல்லாத்தையும் இழந்து உதடுகள்லாம் காய்ஞ்சு போச்சு. உள்ளமோ தடதடவென அடிச்சுக்கிட்டிருந்துச்சு. பேசாத பூதம் மாதிரி நின்னுகிட்டிருந்த இந்தப் பில்டிங்குல வானில் இருந்து உதிர்ந்த வால் நட்சத்திரங்களே நிரம்பியிருக்கிற மாதிரி எனக்குப் பட்டுச்சு. பேசாத சுவருகள்ல எல்லாம் மௌனம் அப்பிக் கெடந்துச்சு. பயங்கரமான அந்த மௌனம் தனக்குள் ஏதோ ஒரு மறைவான செய்திய மறைச்சு வைச்சுருக்கிற மாதிரி எனக்குப் பட்டுச்சு. எவ்வளவோ முயன்றும் என்னால அதைத் தெரிஞ்சுக்கவே முடியல. அறியாப் புறத்திலேர்ந்து எதிர்பாராத அந்த ஆபத்து திடீருன்னு என்னோட தலையில கொட்டிட்டா என்ன செய்யறதுங்கற கலக்கம் வேறு என்னோட வயித்துல உருண்டு கிட்டிருந்துச்சு.\nஎன்னையே வெறிச்சுப் பாத்துக்கிட்டிருந்த ஒரு வார்டன் திடீரென என்னோட கண்ணுல பட்டான். எனக்கே தெரியாம என்னோட வாயிலேர்ந்து வார்த்தைங்க வந்துச்சு.\nஅங்கே பயங்கரமான சித்திரவதைங்க உண்டா\nநீங்க என்னை கூட்டிகிட்டு போறீங்களே அங்கேதான்.\nபள்ளிவாசல்ல நிக்கற பிச்சைக்காரனப் பாக்கற மாதிரி பரிதாபமா அவன் என்ன பாத்தான். நீங்க இப்போதான் மொதமுறையா அரெஸ்ட் ஆறீங்களா\nஆஹா. என்னை அரெஸ்ட் செஞ்சுதான் இங்கே கூட்டி வந்துள் ளாங்க. ஆனா, என்னைப் போய் அரெஸ்ட் செய்ய என்ன காரணம் கைதுங்கற வார்த்தையே என்னோட காதுல கஷாயம் மாதிரி ஒலிச்சது. அஞ்சு நிமிஷங்கள்ல வந்துவிடலாம் அஞ்சு நிமிஷங்கள்ல வந்துவிடலாம்னு மேஜர் சொன்ன வார்த்தைங்க என்னோட காதுல திரும்பத் திரும்ப ஒலிச்சுக்கிட்டே இருந்துச்சு. வார்டனின் வார்த்தைங்க என்ன மறுபடியும் இவ்வுலகிற்கு அழைச்சுவந்துச்சு.\nஆமா. சாதாரண அடிதான் உங்களுக்குக் கெடைக்கும்.\nஇறைவா இது என்ன கொடுமை அடியில சாதாரண அடி சர்வதேச அடி என்றெல்லாம் இருக்குதா அ��ியில சாதாரண அடி சர்வதேச அடி என்றெல்லாம் இருக்குதா சாதாரண அடிக்கும் சிறப்பான அடிக்கும் என்ன வித்தியாசம் சாதாரண அடிக்கும் சிறப்பான அடிக்கும் என்ன வித்தியாசம்ன்னு அப்போ எனக்கு உண்மையிலேயே விளங்கல. அதற்கு அப்புறம்தான் ரெண்டுக்கும் இடையிலே மலையளவு வித்தியாசம் இருக்குதுன்னு அனுபவ பூர்வமா உணர்ந்துகிட்டேன்.\nமேஜர் நொழஞ்ச அதே அறைக்குள்ளே என்னையும் கூட்டிகிட்டு போனாங்க. உட்காருன்னு எங்கிட்டே சொன்னாங்க. சுபுஹ் தொழுகைக்கான நேரம் வந்துட்டதால தொழுது கொள்ள அனுமதி கேட்டேன். அனுமதியும் கெடச்சுது. ஆனா, கிப்லா எந்தப் பக்கம்னு தெரியல. மேஜரும் தனக்குத் தெரியாதுன்னு சொல்லிட்டார். இதுமாதிரி நேரங்கள்ல எந்தத்தெசய கிப்லான்னு மனசு தீர்மானிக்குதோ அந்தத்தெசயில தொழுதுக்கலாம்ங்கற விதி ஞாபகத்துக்கு வந்துச்சு.\nஎன்னைக் கைது செஞ்சப்ப கைப்பத்திய புஸ்தகங்களைப் பத்திய ஒரு பட்டியலை மேஜர் தயார் செஞ்சுட்டிருந்தார். கைப்பற்றப் பட்ட புஸ்தகங்கள்ல நான் எழுதிய நூற்கள், என்னோட கடிதங்கள், கட்டுரைகள் அப்படீன்னு ஒருசிலதை மட்டுமே அப்பட்டியல்ல எழுதியிருந்தார். கையிலிருந்த பேனாவை எங்கிட்டே நீட்டி அதுல கையெழுத்து போட சொன்னார். எதைப் பத்தியும் கவலைப் படாம நிதானமாக அவர் காட்டிய இடத்துல கையெழுத்து போட்டேன். ஒருசில நிமிஷங்கள்ல நாங்க மறுபடியும் ஜீப்பில் கிளம்பினோம். கெய்ரோவின் முக்கிய சாலைகள் பலதை வேகமாகக் கடந்து போன ஜீப் டிரைவர் கிட்டே மேலே போகணும்னு மேஜர் சொன்னார். ஆம் இதே வார்த்தையைத்தான் அவர் சொன்னார்.\nகோட்டையின் மாடங்கள் தூரத்துல கண்ணுல பட்டுச்சு. பக்கத்துல போக போக பெரிதாகிட்டே போச்சு. பயங்கரமான தோற்றத்துல அரக்கன் ஒருத்தன் வானத்தை முட்டிக்கிட்டு நிக்கிற மாதிரி எனக்குத் தோணுச்சு. திடீருன்னு ஹழ்ரத் அமர் இப்னுல் ஆஸ் பத்திய ஞாபகம் வந்துச்சு. மாபெரும் வீரரான அந்த சஹாபிதானே எகிப்தை ரோமானியர்கள்டேருந்து வெற்றி கொண்டு அங்கே இஸ்லாம் பரவக் காரணமா இருந்தார். அவரால் தானே நான் இன்னைக்கு முஸ்லிமா இருக்கிறேன். என்னதான் துன்பங்கள் சோதனைங்க வந்தாலும் கெய்ரோவின் கோட்டைகள்ல இஸ்லாம் இலங்கிக் கிட்டே இருக்கும்னு ஏனோ எனக்குத் தோணுச்சு.\nவளைஞ்சும் நெளிஞ்சும் போன சுரங்கப்பாதைகள்ல வேகமாக போனது ஜீப். அங்கே சாதார��� சிவிலியன்ங்க யாரும் காணல. சுரங்கப் பாதைங்க முழுக்க சிப்பாய்களே இருந்தாங்க. கையில நீண்ட துப்பாக்கிச் சனியன்கள வெச்சிருந்தாங்க. உதய சூரியனின் கதிர்கள் பட்டு துப்பாக்கிகளோட மேல் முனைகள்ல சொருகி யிருந்த கத்திகள் பளபளன்னு மின்னுச்சு. ஏதோ போருக்குச் போற வங்க மாதிரி தலைகள்ல இரும்புக் கவசங்களை போட்டுருந்தாங்க. ஓரிடத்துல சாத்தியிருந்த கதவுக்கு முன்னால ஜீப் கிறீச்சுன்னு நின்னுச்சு. என்னோட நண்பர்கள் இனிமேல் என்னோடு எப்படி நடந்து க்குவாங்கங்கறது எனக்குப் புரிஞ்சு போச்சு. பாழடைஞ்ச மண்டபம் ஒன்னுல ஆதி காலத்துல புதைக்கப்பட்ட புதைகுழிக்குள் நொழயற மாதிரி எனக்குத் தோணுச்சு. கோட்டையின் சிறைச் சாலைப் பகுதிக்குத்தான் நாங்க வந்து சேர்ந்திருந்தோம். முஹம்மத் அலி பாஷா காலத்துல நடந்த மனுஷத் தன்மைக்கே அப்பாற்பட்ட ரத்தக்களறிகளுக்கும் கொடுமைகளுக்கும் இந்த சிறைச்சாலைதான் சாட்சி. அங்கு போன மறுநாள் காலையிலேயே என்னால தூக்கவே முடியாத பெருஞ் சுமை ஒன்னை நான் தூக்க வேண்டியிருந்துச்சு. வதைகளத் தாங்க இயலாம மூச்சை நிறுத்திட்ட அப்பாவி ஒருத்தரோட பொணத்த.\n« வரலாற்று புத்தகங்களில் காணப்படும் நபி (ஸல்) பற்றிய ஆதாரமற்ற அறிவிப்புகள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2016/08/blog-post_424.html", "date_download": "2020-09-27T05:01:52Z", "digest": "sha1:NTUNYBVWAVFRYSKTI4FMW47LPTFX25VF", "length": 14848, "nlines": 201, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: மைத்ரேயியும் காத்யாயனியும்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nதிருமணமே வேண்டாம் என்று முடிவெடுத்து இருந்த அழகே வடிவெடுத்த சுலஃபை என்னும் மைத்ரேயி யாக்ஞவல்கியரை மணந்தது காதலாலா தனக்கு உரிய கணவனை தேர்ந்து எடுக்க நாளும் நோக்கி நோக்கி நுணுங்கி ஆராய்ந்த காத்யாயனி யாக்ஞவல்கியரை தேர்ந்து எடுத்தது காதலாலா\nகாதல் அலையென அறிபவர் அதில் நீந்திவிளையாடுகின்றனர், காதல் கடலென அறிபவர் அதில் அமிழ்ந்து க���ைகின்றனர். காதல் கரை மணலென அறிபவர் அதில் நினைந்தும் காய்ந்தும் வான்நோக்கி கிடக்கின்றனர். காதல் மாயை என்று அறிந்தவர் அதை கடந்து செல்கின்றனர். மைத்ரேயியும் காத்யாயனியும் காதல் மாயை என்று அறிந்துக்கடந்தவர்கள். இருவரும் அதை அறியும் விதம் வெவ்வேறு, அந்த வேறுவேறு பாதையை வெண்முரசு அழகாக படம்பிடிக்கிறது. காத்யாயனி யாக்ஞவல்கியரில் மூழ்கி தாயாகி அதை அறிகிறாள். மைத்ரேயி யாக்ஞவல்கியரில் இருந்து தள்ளிநின்று குருகுலமாணவர்கள் தாயாகி அதை அறிகிறாள்.\nஆணோ பெண்ணோ தன்னை உடலென எண்ணியிருக்கும் காலம் உண்டு, மனமென எண்ணியிருக்கும் காலம் உண்டு, உணர்வென எண்ணியிருக்கும் காலமுண்டு, அறிவென எண்ணியிருக்கும் காலமுண்டு உயிரென எண்ணியிருக்கும் காலமுண்டு.\nமைத்ரேயி தன்னை உடலென எண்ணியிருந்த காதலத்தில் அழகென்று ஆகவே வாழ்ந்துவருகிறாள். கார்க்கியால் அது அறுபடுகின்றது. அங்கு உடலைத்தாண்டுகின்றாள். அழகுக்கு எதிராக இருக்கும் அழகின்மையை கார்க்கியின் கூனை தனக்குள் கொண்டுவந்து மனமென எண்ணிவாழ்கின்றாள். கூனை அறியும்தோறும் தன் மனதை அறிந்து கார்கியிடம் தன்னை ஒப்படைத்து யாக்ஞவல்கியரை மணவாளனாக ஏற்று தனது மனதை தாண்டுகிறாள். காத்தியாயினுக்கும் குருகுலமாணவர்களுக்கும் அன்னையென ஆகி, யாக்ஞவல்கியர் தன்னை நோக்குகின்றாரா தவிக்கின்றாரா என்று நோக்காமல் தன் கடமையே கண்ணாக இருக்கும் இடத்தில் உணர்வைத்தாண்டுகின்றாள். யாக்ஞவல்கியர் தனது குருகுலத்தில் தனக்கு இனி எந்த பணியும் இல்லை என்று உணர்ந்து தனிமைநாடும் இடத்தில் தனக்கும் காத்தியாயினிக்கும் அழியும் பொருள்வேண்டாம், அழியா மெய்மைபொருள் மட்டுமே வேண்டும் என்று வேண்டி தன்னையும் ஈடேற்றி யாக்ஞவல்கியரையும் ஈடேற்றும் இடத்தில் அறிவை தாண்டுகின்றாள். ஜனகரின் சபையில் கார்க்கியுடன் வினாவிடைபகரும் இடத்திலும் அவர் அங்கிருந்து பிரிந்துசெல்லும் இடத்திலும் அவர்தான்யார் என்பதையே அறியாமல் இருக்கும் இடத்தில் “அகம் பிரம்மாஸ்மி” என்னும் சொல்லின் மெய்மையின் உருவாக வந்து இருக்கும் இடத்தில் உயிரையும் வென்று செல்கிறாள்.\n//சுலஃபை “என்னை அழகிய உடல் மட்டுமென்றே எண்ணியவர்களுக்கு நான் கூறும் மறுமொழி இது. நான் மதிப்பதும் விழைவதும் என்ன என்பதற்கான விளக்கமும் இதுவே” என்றாள்//\nசிலருக்கு ஏதோ ஒரு கணத்தில் உடலைத்தாண்டும் வல்லமை வருகின்றது அந்த வல்லமையின் மூலம் நான் கடவுள் என்ற மெய்மையை அடைந்துவிடுகின்றார்கள். இதற்கு இடையில் அவர்கள் யாருடன் தன்னை இணைத்துக்கொண்டாலும் அது வெரும் இயல்பே அன்றி பிணைப்பாக இருக்கும் இணைப்பில்லை. மைத்ரேயி யாக்ஞவல்கியரை தேர்ந்தெடுத்தது காதலால் இல்லை.\n//காதல் மாயை என்றறிந்தவனே காதலில் திளைக்கமுடியும் இளம்பாணரே. மாயையை அறிந்தவன் மாயையை அடிநுனி சுவைப்பவனாகிறான்” என்றான்//-வண்ணக்கடல்.\nமைத்ரேயி உடலை மட்டும் இல்லை உள்ளத்தில் எழும் காதலையும் மாயை என்று தெளிந்த அன்னை. மைத்ரேயி யாக்ஞல்கியருடன் வாழ்ந்த வாழ்க்கை அதற்கு சான்று. காதலைத்தாண்டி சென்ற வாழ்க்கையிலும் ஒரு காதல் இருக்கிறது ஆனால் அந்த காதல் வாழ்க்கையை வாழ மைத்ரேயி அளவுக்கு அகவல்லமை வேண்டும். ஒரு உயிர் தன்னை ஆனமாவைரத்தூண் என வடித்துக்கொள்ள முடியும் என்றால் அதற்கு வெண்முரசின் மைத்ரேயி ஒரு முன்மாதரி.\nஒரு பழம் உண்ணப்படாமல்போவது பயனற்றுப்போவதாக மித்திரர்போன்ற பெற்றோர்களால் நினைக்கப்படுகிறது ஆனால் ஒரு பழம் பழமாக முதிர்தலே ஒரு பயன்தான் அது கற்பகவனத்தின் உண்டியல்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகீதை ஏன் தருமனுக்குச் சொல்லப்படவில்லை\nவெய்யோன் ஒரு பார்வை- ராகவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pengalulagam.in/snakes-in-dream/", "date_download": "2020-09-27T04:33:28Z", "digest": "sha1:SOKU76QYIVMUXJBWESCFH6YQTIAE7B3F", "length": 9127, "nlines": 73, "source_domain": "www.pengalulagam.in", "title": "கனவில் பாம்புகள் வந்தால் பலன்கள் பரிகாரங்கள் - Pengal Ulagam", "raw_content": "\nகனவில் பாம்புகள் வந்தால் பலன்கள் பரிகாரங்கள்\nநம் மூதாதையர்கள் கிராமம் சார்ந்த விவசாயம் மற்றும் ஆடு மாடுகளை வளர்த்து வாழ்ந்து வந்தனர். விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகள் நம்மை ஆதிக்கம் செலுத்தாமல் இருந்த வேளையில், சூரியன் மற்றும் சந்திரனின் போக்கை வைத்து நேரத்தைக் கணிப்பது, சகுனங்கள், நிமித்தங்கள் , கனவுகள் ஆகியவற்றின் பலன்களைப் பார்ப்பது ஆகியவை வழக்கில் இருந்து வந்துள்ளன. இவற்றை தங்களின் வழிகாட்டியாகவும் நம் மரபு சார்ந்த விஷயமாகவும் கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர்.\nநீண்ட நெடுங்காலமாக பாம்பை வழிப்பாட்டுக்கு உரியதாகக் கருதி வழிபட்டு வருகின்றனர். இதையொட்டியே பெண்கள் அம்மன��� ஆலயங்களில் நாக வழிபாடு செய்வது, புற்றுக்குப் பால் வார்ப்பது போன்ற வழிபாடுகள் செய்வதை தொன்றுதொட்டே கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள். இதனால் பாம்புகள் குறித்த சகுனங்கள், நம்பிக்கைகள் மக்களிடையே இன்றளவும் இருந்து வருகின்றது. பிறந்து சில நாள்களான பச்சிளம் குழந்தைகள்கூட கனவு காண்பதுண்டு. அவர்கள் தூக்கத்தில் புன்னகைப்பதையும் மருட்சியோடு விழித்துக்கொள்வதையும் நாம் பார்த்திருக்கிறோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தூக்கத்தில் கனவுகள் வருவது தவிர்க்க முடியாத விஷயம். அதேபோல் காணும் கனவுகளுக்குப் பலன்கள் உண்டு என்னும் நம்பிக்கையும் நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது.\nஜாதகருக்கு ராகுதிசை ராகுபுக்தி நடைபெற்றால், அவரது கனவில் பாம்பு வரும். ஏழரைச் சனி நடைபெற்றால் பாம்பு கனவில் வரும் என்பதெல்லாம் தவறான வாதம். ஏழரைச் சனி நடந்தால், மனம் அவஸ்தைப்படும். அதனால் நல்ல தூக்கம் இருக்காது. பாம்பு கனவில் வருகிறதென்றால், ஒன்று இதுநாள் வரை குலதெய்வ வழிபாடு செய்வது விடுபட்டிருந்தால், குலதெய்வம் பாம்பு வடிவில் வந்து உங்களுக்கு உணர்த்தும். அந்தப் பிரார்த்தனையை உடனடியாக நிறைவேற்றவேண்டும். இரண்டாவது வீட்டில் உள்ள பிள்ளைகளுக்குத் திருமணம் நடைபெறலாம். பாம்பு கனவில் வந்து நம்மைக் கடித்தால் நம்முடைய கஷ்டம் நம்மை விட்டு விலகும். குறிப்பாக தீராத கடன் தொல்லைப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வருபவர்களுக்குத் தீர்வு கிடைக்கும். பாம்பு கனவில் வந்து தரையில் மூன்று முறை கொத்தினால், ஒருவரைப் பீடித்திருந்த தோஷம், திருஷ்டி ஆகியவை விலகி ஐஸ்வர்யம் சேரும் என்பதை நாம் உணர வேண்டும். பாம்பு வீட்டுக்குள் வந்துவிட்டு வெளியில் போவது போல் கனவு வந்தால் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றவேண்டும்.\nநம் தலைக்குமேல் குடை பிடிப்பது போன்றோ, பாம்பு நம் மீது ஏறிச்செல்வது போன்றோ கனவு வந்தால், அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கப் போகிறதென்று பொருள். அரசியல்வாதிகளுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்பதையும் உணர்ந்து கொள்ளலாம். அடிக்கடி கனவில் பாம்பு வருபவர்கள் பரிகாரமாக சைவர்கள் சிவன் கோயிலுக்குச் சென்றும் வைணவர்கள் பெருமாள் கோயிலுக்குச் சென்றும் வழிபாடு செய்துவிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nகொலஸ்ட்ர���லை கட்டுப்படுத்த எளிய பயனுள்ள வழிகள்\nசகல வளங்களும் அருளும் வரலட்சுமி விரதம்\nபெண்களுக்கான சிறந்த சிறுதொழில் எது\nநலம் வழங்கும் நால்வர் பெருமக்கள்\nஆண்களின் முக பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் பழங்காலத்து ஆயுர்வேத முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil360newz.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-09-27T04:04:09Z", "digest": "sha1:S3ACLFCKH7OABQ63623VUPDVJ5BQ2XE7", "length": 3550, "nlines": 88, "source_domain": "www.tamil360newz.com", "title": "இந்திய செய்திகள் - tamil360newz", "raw_content": "\nHome Tags இந்திய செய்திகள்\nஅவரின் மனைவி ஆனால் என்னுடைய காதலி. கெஞ்சி குத்தாடி காதலியை கரம் பிடித்த காதலன்.\nவங்கிக்கு கடன் வாங்க சென்ற டீக்கடைகாரர் மீது 50 கோடி கடனை தலையில் கட்டிய...\nதிருமணமான இளம் பெண்ணிற்கு கணவனால் நடந்த கொடுமை நெஞ்சை பதற சம்பவம்.\nசுஷாந்த் சிங் தற்கொலைக்கு சல்மான் கான் காரணமா. இப்படி ஒரு கொடுமையா நடந்தது .\nநான் மாஸ்க் போடவில்லை எனக்கு அபராதம் போடுங்கள். மக்களை அதிரவைத்த ஐஜி அதிகாரி. மக்களை அதிரவைத்த ஐஜி அதிகாரி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.theonenews.in/healthy-types-of-pulses-you-need/", "date_download": "2020-09-27T04:29:09Z", "digest": "sha1:TJHRBVIKHAVXCFGSGA24H5HMUFULEDCD", "length": 21299, "nlines": 184, "source_domain": "www.theonenews.in", "title": "சைவ உணவாளர்களுக்கு சிறப்பான புரோட்டீன் - பருப்பு - தி ஒன் நியூஸ் தமிழ்", "raw_content": "\nதி ஒன் நியூஸ் தமிழ்\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nஇத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவால் 475 பேர் பலி.. கடும் அதிர்ச்சி .\n`காற்றில் 3 மணி நேரம்; பிளாஸ்டிக்கில் 3 நாள்கள்’ – ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் கொரோனா சர்வைவல்\nAllஉலக செய்திகள்சிறப்பு கட்டுரைகள்தேசிய செய்திகள்தேர்தல் செய்திகள்மாநில செய்திகள்\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்ட���.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\nசாம்பியன் ஆக வேண்டும் என்றால் இன்னும் சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nAllசினி கேலரிசினிமா செய்திகள்சினிமா துளிகள்முன்னோட்டம்விமர்சனம்\n’ – குளித்தலை கடம்பர் கோயிலில் மாசிமக தேர்த்திருவிழா கோலாகலம்\nவைகுண்ட ஏகாதசி – பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு\nநாமக்கல் ஆஞ்சநேயரின் அற்புத சக்தி\nபெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்த சுவாமி மறைவு\nHome உணவு சைவ உணவாளர்களுக்கு சிறப்பான புரோட்டீன் – பருப்பு\nசைவ உணவாளர்களுக்கு சிறப்பான புரோட்டீன் – பருப்பு\nஅசைவ உணவாளர்களுக்கு என்றால், இறைச்சி, முட்டை போன்றவை. சைவ உணவாளர்களுக்கு புரோட்டீன் சிறப்பான முறையில் அமைந்திருப்பது பருப்புகளில் தான். மேலும் பருப்புக்களில் புரோட்டீன் மற்றுமின்றி, வேறு சில ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன.\nதுவரம் பருப்பில் நல்ல அளவில் புரோட்டீன், ஃபோலிக் ஆசிட் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், குடலியக்கம் சீராக இருந்து, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கலாம்.\nபாசிப்பருப்பில் வைட்டமின் ஏ, பி, சி, ஈ மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. மேலும் உடல் எடையை குறைப்பதற்கு உதவியாகவும் இருக்கும். அதுமட்டுமல்லாமல், அதிகப்படியான புரோட்டின் மற்றும் நார்ச்சத்தால், இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும்.\nஇந்த பயறு மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதிலும் புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம், பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இ��னை சாப்பிட்டால், உடலில் உணவுகள் எளிதல் செரிமானமடைவதோடு, உடல் எடை மற்றும் கொலஸ்ட்ரால் குறையவும் உதவியாக இருக்கும்.\nகொண்டைக்கடலையில் ஃபோலிக் ஆசிட், மாங்கனீசு, இரும்புச்சத்து, காப்பர், மக்னீசியம் போன்றவை அதிக அளவில் இருக்கிறது. ஆகவே கொலஸ்ட்ரால் குறைவதோடு, இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறையும். மேலும் இது உடல் சக்தியையும் அதிகரிக்கும்.\nமைசூர் பருப்பின் சிறப்பு என்னவென்றால், அதில் கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால், அது உடலில் உள்ள பித்தக்கற்களை வெளியேற்றிவிடும். மேலும் ஃப்ளேவோன்ஸை அதிகம் கொண்டதால், புற்றுநோய் தாக்கத்தில் இருந்தும் காப்பாற்றும். அதுமட்டுமின்றி, இது உடலில் இரத்தத்தை அனைத்து உறுப்புகளுக்கும் சீராக கொண்டு செல்லும்.\nகொண்டைக்கடலையில் ஒரு வகை தான், இந்த சுண்டல். இதனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும். புரோட்டீன், காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரோட், வைட்டமின்கள், இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதால், அது கருப்பைக் குழாயில் பிரச்சனை ஏற்படுவதையும், இரத்த சோகை பிரச்சனையையும் தடுக்கும்.\nகடலைப்பருப்பில் ஃபோலிக் ஆசிட், மாங்கனீசு, இரும்புச்சத்து, காப்பர் மற்றும் மக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளது. இதில் செரிலை விட, இரண்டு மடங்கு அதிகமாக புரோட்டீன் நிறைந்திருப்பதால், இதனை அதிகம் சாப்பிட உடல் வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு மற்றும் கரோனரி இதய நோய் போன்றவை ஏற்படுவது குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nசிவப்பு காராமணியில் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றும் பல்வேறு கனிமச்சத்துக்கள் அடங்கியுள்ளது. மேலும் வைட்டமின் பி6, இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே இது புற்றுநோய், கொலஸ்ட்ரால் போன்றவை ஏற்படுவதைக் குறைக்கும். இதில் நிறைந்துள்ள வைட்டமின் கே, மூளையின் செயல்பாட்டை சீராக வைக்கும். குறிப்பாக இது எலும்புகளை வலுவோடு வைப்பதற்கு பெரிதும் உதவியாக உள்ளது.\nதட்டை பயறை குழம்பு வைத்து சாப்பிட்டால், அதன் சுவைக்கு ஈடு இணை எதுவும் இருக்க முடியாது. அத்தகைய தட்டை பயறில் கரையக்கூடிய நார்ச்சத்து இர���ப்பதால், இது இதய நோய் ஏற்படுவதை தடுக்கும். மேலும் இதில் பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஜிங்க் நிறைந்துள்ளது. இதனால் தசைச் சுருக்கம் ஏற்படுவதைத் தடுக்கும்.\nஇட்லிக்கும், தாளிப்பதற்கு பயன்படுத்தும் உளுத்தம் பருப்பில், கொழுப்பு குறைவாகவும், புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் அடங்கியுள்ளது. மேலும் இதில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது. சொல்லப்போனால், இது இறைச்சிக்கு பதிலாக ஒரு சிறந்த உணவுப் பொருள் என்றும் சொல்லலாம்.\nPrevious articleசித்தாபூர் – ஈர்க்கும் இடங்கள்\nஆரோக்கியம் தரும் மாதுளம் பழம்\n10 ரூபாய்க்கு 2 சப்பாத்தி, அரிசி சாதம்\nதண்ணீரில் மூழ்கடித்து 2 குழந்தைகள் கொலை – தாய் கைது\nசிறுமியை தாயாக்கிய வழக்கில் தந்தைக்கு ஆயுள் தண்டனை\nவடிவேலுக்கு பதிலாக நகைச்சுவை கதாபாத்திரங்களுக்கு யோகிபாபு\nகுடியுரிமை திருத்தச் சட்டம் “ஃப்ளோசார்ட்” மூலம் விளக்கம்.\nநடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை சம்மன்\nசெல்பி எடுத்தவர் செல்போனை பறித்த சல்மான்கான்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா\nபிச்சையெடுத்தே லட்சக் கணக்கில் சொத்து சேர்த்த முதியவர்\nதி ஒன் நியூஸ் தமிழ் - உங்கள் செய்தி, பொழுதுபோக்கு, இசை பேஷன் வலைத்தளம். பொழுதுபோக்கு துறையிலிருந்து நேரடியான சமீபத்திய செய்தி மற்றும் வீடியோக்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.\nதி ஒன் நியூஸ் தமிழ் அப்பிளிகேஷன் டவுன்லோடு செய்ய.\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனும��ி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jsc.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=47&Itemid=60&lang=ta", "date_download": "2020-09-27T03:49:59Z", "digest": "sha1:MPC2GATQMBF2NTAYVWW6UKMN5MFBMKQO", "length": 12088, "nlines": 133, "source_domain": "jsc.gov.lk", "title": "அறிமுகம்", "raw_content": "\nநீங்கள் இங்கே உள்ளீர்கள் : முகப்பு எம்மைப் பற்றி அறிமுகம்\nமாண்புமிகு சேர் ஜோன் கப்டொயிஸ் ஹொவாட்\nஅரச சட்டத்தரணி, பிரதம நீதியரசர்\nமாண்புமிகு எட்வின் ஆதர் லூவி விஜயவர்தன பிரதம நீதியரசர், உதவி நீதிபதி\nமாண்புமிகு செல்லப்பா நாகலிங்கம் அரச சட்டத்தரணி, உதவி நீதிபதி\nஇலங்கை நீதிச் சேவையின் வகுப்பு 1 இன் தரம் 1 ஐச் சேர்ந்த அதிகாரியான கர்னல் ஈ மர்வின் ஜோசப் அவர்கள் 1947.10.23 ஆம் திகதியன்று நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் முதலாவது செயலாளராக நியமிக்கப்பட்டாா்.\nநீதிச் சேவைகள் ஆணைக்குழுவில் கிடைக்கத்தக்கதாக உள்ள பதிவுகளுக்கிணங்க, ஆரம்பக் கூட்டமானது 1947 நவம்பர் 25 ஆம் திகதி பிரதம நீதியரசரின் சபைக் கூடத்தில் நடைபெற்றது.\n1972 இல் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள்\nமேலே குறிப்பிடப்பட்டவாறு நிறுவப்பட்ட நீதிச்சேவைகள் ஆணைக்குழு அதே நிலைமை யில் 1972 வரை நிலவியதோடு அவ்வாண்டில் நீதி நிருவாகச் சட்டத்தின் கீழ் நீதித்துறை ஆலோசனை சபையாக மாறியது.\nகௌரவ சேர் கொட்றிங்டன் எட்மன்ட் கெரிங்டன் 1802\nகௌரவ எட்மன்ட் ஹென்ரி லுசிங்டன் 1807\nகௌரவ சேர் அலெக்சாண்டர் ஜொன்ஸ்டன் 1811\nகௌரவ சேர் எம்றோஸ் ஹார்டிங் கிபர்ட் 1820\nகௌரவ சேர் றிச்சர்ட் ஒட்லி 1827\nகௌரவ சேர் சார்ள்ஸ் மார்ஷல் 1833\nகௌரவ சேர் வில்லியம் நொரிஸ் 1836\nகௌரவ சேர் அன்ரனி ஒலிபன்ட் 1838\nகௌரவ சேர் வில்லியம் ஓகல்கார் 1854\nகௌரவ சேர் வில்லியம் காபென்ரர் றோவ் 1857\nகௌரவ சேர் எட்வர்ட் ஷெபர்ட் கிறீசி 1860\nகௌரவ சேர் வில்லியம் ஹெகட் 1877\nகௌரவ சேர் ஜோன் பட் பியர் 1877\nகௌரவ சேர் றிச்சர்ட் கேலி 1879\nகௌரவ ஜாக்கோபஸ் பீட்ரஸ் டி வெட் 1882\nகௌரவ சேர் புறூஸ் லொக்கார்ட் பர்ன்சயிட் 1883\nஅதி மாண்புமிகு சேர் ஜோன் வின்பீல்ட் பொன்சர் 1893\nகௌரவ சேர் சார்ள்ஸ் பீற்றா் லெயார்ட் 1902\nகௌரவ சேர் ஜோசப் டர்னர் ஹட்சின்சன் 1906\nகௌரவ சேர் அல்பிரட் ஜோர்ஜ் லாசல்ஸ் 1911\nகௌரவ சேர் அலெக்சாண்டர் வுட்ரென்ரன் 1914\nகௌரவ சேர் தோமஸ் அன்டன் பர்ட்றம் 1918\nகௌரவ சேர் சார்ள்ஸ் அர்னஸ்ற் சென் ஜ��ன் பிரான்ச் 1926\nகௌரவ சேர் ஸ்டென்லி பிஷர் 1926\nகௌரவ சேர் பிலிப் ஜேம்ஸ் மெக்டொனல் 1931\nகௌரவ சேர் சிட்னி சொலமன் ஏப்றஹம்ஸ் 1936\nகௌரவ சேர் ஜோன் கர்டொயிஸ் ஹொவார்ட் 1939\nகௌரவ சேர் எட்வின் ஆதர் லூவிஸ் விஜேவர்தன 1949\nகௌரவ சேர் எட்வர்ட் ஜோர்ஜ் பெரேரா ஜயதிலக 1950\nகௌரவ சேர் எலன் எட்வர்ட் பேர்சிவெல் றோஸ் 1952\nகௌரவ ஹேமா ஹென்றி பஸ்நாயக 1956\nகௌரவ மிலியனி க்ளோட் சன்சோனி 1964\nகௌரவ ஹியுநோமன் ஜோா்ஜ் பர்னாந்து 1966\nகௌரவ காா்டியே புஞ்சிஹேவாகெ அமரசீல சில்வா 1973\nகௌரவ விக்டர் தென்னகோன் 1974\nகௌரவ நெவில் டன்பார் மிரஹாவத்தே சமரகோன் 1979\nகௌரவ சுப்பையா சர்வானந்தா 1984\nகௌரவ பாரிந்த ரணசிங்ஹ 1988\nகௌரவ எச். டி. தம்பையா 1991\nகௌரவ ஜீ. பீ. எஸ். த சில்வா 1991\nகௌரவ சரத் என். சில்வா 1996\nகௌரவ ஜே.ஏ.என். த சில்வா 2009\nகௌரவ கலாநிதி ஷிரானி பண்டாரநாயக 2011\nகௌரவ மொஹான் பீரிஸ் 2013\nகௌரவ கே. ஸ்ரீபவன் 2015\nகௌரவ எச்.என்.ஜே. பெரேரா 2018\nகௌரவ ஜே.ஸீ. ஜயசூரிய 2019\nநீதிச்சேவைகள் ஆணைக்குழு செயலாளர்களின் பெயர்ப்பட்டியல்\nதிரு. ஈ. எம். சீ. ஜோசப் 23.10.1947\nதிரு. வை. மாணிக்கவாசகர் 01.06.1953 01.05.1955\nநீதிச்சேவைகள் ஆலோசனை சபை அங்கத்தவர்களின் பெயர்ப்பட்டியல்\nதிரு. டி. எஸ். டீ. பீ. ஆர். சேனநாயக்க 07.05.1977\nநீதிச்சேவைகள் ஆணைக்குழு செயலாளர்களின் பெயர்ப்பட்டியல்\nதிரு. ஏ. எஸ். விஜேதுங்க 02.10.1978\nதிரு. கே. எல். ஏஸ். பீரிஸ் 13.06.1986\nதிரு. எஸ். விதானாச்சி 23.09.1994\nதிரு. டி. என். சமரக்கோன் (பதிற்கடமை) 15.02.1999\nதிரு. பி.டப்லியு.டி.சி. ஜயதிலக 01.07.2002 16.07.2009\nதிரு. டி.என். சமரகோன் (பதிற் கடமை) 17.07.2009 15.09.2009\nதிரு. எம்.பி. டி சில்வா (பதிற் கடமை) 15.09.2009 13.12.2009\nதிரு. ஆர்.ஏ.பி.டப்லியு. டி சில்வா (பதிற் கடமை) 20.07.2010 14.10.2010\nதிரு. ஆர்.ஏ.பி.டப்லியு. டி சில்வா 15.10.2010 07.06.2011\nதிரு. எச்.எம்.ஆர்.எம். திலகரத்ன (பதிற் கடமை) 17.04.2012 09.05.2012\nதிரு. எச்.எம்.ஆர்.எம். திலகரத்ன 10.05.2012 04.02.2013\nதிரு. ஆர்.எம்.எஸ்.கே. ரத்நாயக (பதிற் கடமை) 05.02.2013 08.03.2015\nதிரு. ஆா்.பி.டி.பி.பி. ரத்நாயக (பதிற் கடமை) 09.03.2015 13.01.2016\nதிரு. ஜி.எம்.டப்லியு.பி. ஜயதிலக 14.01.2016 20.12.2016\nதிரு. ஜி.எம்.டப்லியு.பி. ஜயதிலக (பதிற் கடமை) 21.12.2016 29.12.2017\nதிரு. எச்.எஸ். சோமரத்ன 02.01.2018\nஅறிமுகம் நிர்வாக அமைப்பு பதவியணியின் அலுவல்கள் நீதிமன்றப் படிநிலை அமைப்பு\nஎழுத்துரிமை © 2020 நீதிச் சேவைகள் ஆணைக்குழுச் செயலகம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\nகாலத்துக்கு ஒத்த : 23-09-2020.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.bsnleusalem.com/2016/11/blog-post_27.html", "date_download": "2020-09-27T04:55:29Z", "digest": "sha1:TECGU7AZYB5ZTS7EQDPBZLECZL4WRF7K", "length": 3215, "nlines": 41, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: செல் கோபுரம் காத்திட - மாலை நேர தர்ணா", "raw_content": "\nசெல் கோபுரம் காத்திட - மாலை நேர தர்ணா\nBSNL நிறுவனத்தின் 65000 செல் கோபுரங்களைப் பிரித்து, தனி துணை நிறுவனம் அமைக்கும் மத்திய அரசின் முயற்சியை கண்டித்து FORUM சார்பாக சேலத்தில், 25.11.2016 அன்று \"மாலை நேர தர்ணா\" நடைபெற்றது.\nBSNLEU, SNEA, AIBSNLEA சங்கங்கள் சார்பாக நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு, தோழர்கள் விஜயன் (BSNLEU), சம்பத் (SNEA), பார்த்தசாரதி (AIBSNLEA) கூட்டு தலைமை தாங்கினர்.\nBSNLEU தமிழ் மாநில உதவி செயலர் தோழர் S . தமிழ்மணி, முறைப்படி போராட்டத்தை துவக்கு வைத்தார். NUBSNLWFNTO மாவட்ட செயலர் தோழர் C . கமலக்கூத்தன் வாழ்த்துரை வழங்கினார்.\nதோழர் M . சண்முகசுந்தரம், (AIBSNLEA), V . சண்முகசுந்தரம் (SNEA), S . ஹரிஹரன், (BSNLEU), சேகர் (SNEA), கோவிந்தராஜ் (AIBSNLEA ) ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். FORUM அமைப்பின் கன்வீனரும், BSNLEU சேலம் மாவட்ட செயலுருமான தோழர் E . கோபால், கண்டன பேருரை வழங்கினார்.\nமாவட்டம் முழுவதிலுமிருந்து, நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். இறுதியாக, தோழர் P . தங்கராஜ், (BSNLEU ) நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://thetimestamil.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-09-27T02:56:36Z", "digest": "sha1:NCCVDM3DOVVLKE6ALQCT7WJI6Y5OAQML", "length": 15565, "nlines": 113, "source_domain": "thetimestamil.com", "title": "சீரி ஒரு கிளப்புகள் பசுமை பயிற்சிக்குப் பிறகு திங்களன்று பயிற்சிக்குத் திரும்புகின்றன - கால்பந்து", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 27 2020\nஅகாலிதளம் என்.டி.ஏவை விட்டு வெளியேறுகிறது: பண்ணை பில்கள்: அகாலிதளம் பிரதமர் நரேந்திர மோடியை ‘எஸ்ஏடி’ ஆக்கியது வாஜ்பாய் சகாப்தம் ‘நட்பு’ முறிந்தது – பண்ணை பில்களைக் கருத்தில் கொண்டு என்.டி.ஏ-ஐ விட்டு வெளியேறிய பின்னர் அடல் பிஹாரி வாஜ்பாய் சகாப்தத்தின் கூட்டணி அகலி பருப்பால் உடைக்கப்பட்டது\nரோஹித் சர்மா ஏன் சொன்னார்- ‘நான் எம்.ஐ.யின் மிக முக்கியமான நபர்’\nடாடாக்கள் பயணித்த விமானம் திடீரென கடலுக்கு மேலே நின்றுவிட்டது, மேலும் மூன்று பயணிகள் கப்பலில் இருந்தனர். | டாட��� பயணித்த விமானத்தின் விமானம் திடீரென கடலுக்கு மேலே நிறுத்தப்பட்டது, மேலும் மூன்று பயணிகள் கப்பலில் இருந்தனர்.\nகபில் சர்மா நிகழ்ச்சியில் மகாபாரத நட்சத்திர நடிகர்களை கபில் சர்மா வரவேற்கிறார்\nமைக்ரோசாப்ட் உள்நாட்டில் ஒரு மேக் ஓஎஸ் எக்ஸ் அக்வா ஈர்க்கப்பட்ட விண்டோஸ் எக்ஸ்பி தீம் வேலை செய்தது\nமாகவா, ஆப்பிரிக்க எலி கம்போடியாவில் கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்ததற்காக இங்கிலாந்து தொண்டு நிறுவனம் தங்கப் பதக்கம் வழங்கியது | மாகவா, ஆப்பிரிக்க எலி கம்போடியாவில் கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்ததற்காக இங்கிலாந்து தொண்டு நிறுவனம் தங்கப் பதக்கத்தை வழங்கியது\nபாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னவிஸை சஞ்சய் ரவுத் சந்தித்தார்\nசேவாகின் புல்லட் ரயில் வரும், ஆனால் தோனி நான்காவது இடத்தில் இல்லை, மோடி ஜி தன்னை விளக்கிக் கொள்ள வேண்டும் – மகேந்திர சிங் தோனி பேட்டிங் குறித்து வீரேந்தர் சேவாக் கருத்துரை டிசி vs சிஎஸ்கி ஐபிஎல் மேட்ச் பவுண்டுகள்\nரிலையன்ஸ் சில்லறை விற்பனை 1.75 சதவீத பங்குகளுக்கு சில்வர் லேக்கிலிருந்து ரூ .7,500 கோடியைப் பெற்றது. வணிகம் – இந்தியில் செய்தி\nசல்மான் கான் சித்தார்த் சுக்லாவிடம் அசிம் ரியாஸ் வீடியோ வைரலுடன் சண்டை பற்றி கேட்டார் – சல்மான் கான் கேட்டார்\nHome/sport/சீரி ஒரு கிளப்புகள் பசுமை பயிற்சிக்குப் பிறகு திங்களன்று பயிற்சிக்குத் திரும்புகின்றன – கால்பந்து\nசீரி ஒரு கிளப்புகள் பசுமை பயிற்சிக்குப் பிறகு திங்களன்று பயிற்சிக்குத் திரும்புகின்றன – கால்பந்து\nஇத்தாலிய அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்ட பின்னர் திங்களன்று செரி ஏ கிளப்புகள் முழு பயிற்சிக்கு திரும்பும். கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் உலகின் மிகக் கடுமையான சாலைத் தடைகளில் ஒன்றை அரசாங்கம் கட்டம் கட்டமாக உயர்த்தியதன் ஒரு கட்டமாகும். “மே 18 முதல், சில்லறை கடைகள், சிகையலங்கார நிபுணர், அழகு கலைஞர்கள், பார்கள், உணவகங்கள், விடுதிகள், பயிற்சி அமர்வுகள் மற்றும் கால்பந்து குழு அருங்காட்சியகங்கள் மீண்டும் தொடங்கும்” என்று நாட்டின் பிரதமர் கியூசெப் கோன்டே செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். சனிக்கிழமை.\n“ஆனால் எப்போதும் பிராந்தியத்தின் விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாட்டுக்கு இணங்க.”\n“கால்பந்து சாம்பியன்ஷிப்பை மீண்டும் தொடங்குவதற்கான நிபந்தனைகளை அதிகபட்ச பாதுகாப்பால் பூர்த்தி செய்ய முடியுமா என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எங்களுக்கு இன்னும் சில உத்தரவாதங்கள் இருக்க வேண்டும், கூடிய விரைவில் வருவோம் என்று நம்புகிறோம் ”, என்றார்.\nகிளப் ஜூன் 13 அன்று லீக்கிற்கான மறுதொடக்க தேதியாக வாக்களித்தது, இருப்பினும் அந்த தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. சமூக தூரத்தின் கடுமையான விதிகளுடன் தனிநபர் பயிற்சி கடந்த வாரம் திங்கள்கிழமை மீண்டும் தொடங்கியது.\nசீரி ஏ ஐரோப்பாவின் லீக்குகளில் ஒன்றாகும், இது பருவத்தின் முன்கூட்டிய முடிவை அறிவிக்கவில்லை. இதுவரை, பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் சாம்பியன் பட்டத்தை வென்ற கண்டத்தின் முதல் ஐந்து லீக்குகளில் பிரெஞ்சு லிகு 1 மட்டுமே உள்ளது.\nஆங்கில பிரீமியர் லீக் மற்றும் ஸ்பெயினின் லாலிகா மறுதொடக்கம் செய்வதற்கான தேதியை இன்னும் தீர்மானிக்கவில்லை என்றாலும், ஜெர்மனியின் பன்டெஸ்லிகா சனிக்கிழமையன்று மூடிய கதவுகளுக்கு பின்னால் ஆட்டங்களைத் தொடங்கியது.\nREAD தனஸ்ரீ வர்மா நடனம் ஆன்ஹியோன் சே கோலி மாரே பாடல் வீடியோ இணையத்தில் வைரஸ் - கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹலின் காதலி கோவிந்தாவின் கண்களில் இருந்து படமாக்கப்பட்ட ஒரு பாடலுக்கு நடனமாடினார்\nபரிமாற்ற செலவினங்களை வைரஸ் பாதிக்கும் என்று மான்செஸ்டர் யுனைடெட்டின் எட் உட்வார்ட் கூறுகிறார் – கால்பந்து\nமெஸ்ஸி ரொனால்டோவுக்கு மேலே ஒரு நிலை: டேவிட் பெக்காம் – கால்பந்து\nஐபிஎல் 2020 புகைப்படங்கள் புதுப்பிப்பு, ஐபிஎல் 2020 புகைப்படங்கள், ஐபிஎல் 2020 சமீபத்திய புதுப்பிப்பு, ஐபிஎல் புகைப்படங்கள், டிசி vs கேஎக்ஸ்ஐபி சூப்பர் ஓவர் போட்டி | பிரீத்தி ஜிந்தா தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடித்த பின்னர் துபாய் மைதானத்தை அடைந்தார், 7 புகைப்படங்களில் மேட்ச் டை மற்றும் சூப்பர் ஓவரைப் பாருங்கள்\nஐபிஎல் 2020 ஆண்ட்ரே ரஸ்ஸல் தற்போது உலகின் சிறந்த ஆல்ரவுண்டர் என்று கே.கே.ஆர் ரிங்கு சிங் கூறுகிறார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nTUE கள் ஒலிம்பிக் பதக்கங்களுக்கான “அர்த்தமுள்ள” இணைப்பை வழங்கவில்லை என்பதை வாடா ஆய்வு காட்டுகிறது – பிற விளையாட்டு\nஅகாலிதளம் என்.டி.ஏவை விட்டு வெள���யேறுகிறது: பண்ணை பில்கள்: அகாலிதளம் பிரதமர் நரேந்திர மோடியை ‘எஸ்ஏடி’ ஆக்கியது வாஜ்பாய் சகாப்தம் ‘நட்பு’ முறிந்தது – பண்ணை பில்களைக் கருத்தில் கொண்டு என்.டி.ஏ-ஐ விட்டு வெளியேறிய பின்னர் அடல் பிஹாரி வாஜ்பாய் சகாப்தத்தின் கூட்டணி அகலி பருப்பால் உடைக்கப்பட்டது\nரோஹித் சர்மா ஏன் சொன்னார்- ‘நான் எம்.ஐ.யின் மிக முக்கியமான நபர்’\nடாடாக்கள் பயணித்த விமானம் திடீரென கடலுக்கு மேலே நின்றுவிட்டது, மேலும் மூன்று பயணிகள் கப்பலில் இருந்தனர். | டாடா பயணித்த விமானத்தின் விமானம் திடீரென கடலுக்கு மேலே நிறுத்தப்பட்டது, மேலும் மூன்று பயணிகள் கப்பலில் இருந்தனர்.\nகபில் சர்மா நிகழ்ச்சியில் மகாபாரத நட்சத்திர நடிகர்களை கபில் சர்மா வரவேற்கிறார்\nமைக்ரோசாப்ட் உள்நாட்டில் ஒரு மேக் ஓஎஸ் எக்ஸ் அக்வா ஈர்க்கப்பட்ட விண்டோஸ் எக்ஸ்பி தீம் வேலை செய்தது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/07/17165731/UDF-Opposition-gives-notice-for-noconfidence-motion.vpf", "date_download": "2020-09-27T04:14:55Z", "digest": "sha1:JKKFYQLRWOP2FVU5RQZYWVFV4HXZ6ENQ", "length": 15297, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "UDF Opposition gives notice for no-confidence motion against Pinarayi Vijayan govt. || கேரளாவில் பினராயி விஜயன் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்- சட்டசபை செயலாளருக்கு காங்கிரஸ் கடிதம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகேரளாவில் பினராயி விஜயன் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்- சட்டசபை செயலாளருக்கு காங்கிரஸ் கடிதம் + \"||\" + UDF Opposition gives notice for no-confidence motion against Pinarayi Vijayan govt.\nகேரளாவில் பினராயி விஜயன் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்- சட்டசபை செயலாளருக்கு காங்கிரஸ் கடிதம்\nகேரளாவில் பினராயி விஜயன் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி சட்டசபை செயலாளருக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது.\nகேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கக்கட்டிகள் சுங்க அதிகாரிகளிடம் சிக்கியது. இந்த விவகாரம் கேரள அரசியலில் புயலை கிளப்பி உள்ளது.\nஇந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட தூதரகத்தின் முன்னாள் ஊழியரும், கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப கட்ட���ைப்பு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தவருமான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளி சந்தீப் நாயர், தூதரக முன்னாள் ஊழியர் சரித்குமார், சந்தீப் நாயரின் மனைவி சௌமியா, ரமீஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். என்ஐஏ விசாரணை ஒருபுறமிருக்க, தங்க கடத்தலில் தொடர்புடைய நபர்கள் அடுத்தடுத்து சுங்கத்துறையினரால் கைது செய்யப்படுகின்றனர்.\nஇந்த வழக்கில் கேரளா முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளரும் தகவல் தொடர்பு துறை செயலாளராக இருந்த சிவசங்கருக்கும் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதனால் சிவசங்கரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனையடுத்து சிவசங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.\nஐஏஎஸ் அதிகாரியான சிவசங்கருக்கு கேரள தங்கக் கடத்தல் வழக்கில் நேரடியாக தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்றாலும், குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்களுடனான நெருக்கம் காரணமாக வழக்கில் வசமாக சிக்கிக் கொண்டுள்ளார்.\nகேரள முதல்வர் அலுவலகத்திற்கும், தங்கம் கடத்தலில் மூளையாக செயல்பட்ட ஸ்வப்னாவுக்கும் தொடர்பு இருப்பதால், காங்கிரஸ், முஸ்லிம் லீக் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளன. தங்க கடத்தலுக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.\nஇந்நிலையில், கேரள மாநில அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் சார்பில் சட்டசபை செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை இல்லை என்பதால், கேரள சட்டசபையில் பினராயி விஜயன் அரசாங்கத்திற்கு எதிராக ஒரு தீர்மானத்தை கொண்டு வர விரும்புவதாக கூறப்பட்டுள்ளது\n1. கேரளாவில் புதிய உச்சம்; ஒரே நாளில் 7 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா\nகேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 7 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n2. சென்னையில் இருந்து மேலும் 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசென்னையில் இருந்து கேரளா, கர்நாடகாவுக்கு மேலும் 3 சி��ப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.\n3. மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவில் 9 அல்-கொய்தா தீவிரவாதிகள் கைது\nமேற்கு வங்காளம் மற்றும் கேரளாவில் 9 அல்-கொய்தா தீவிரவாதிகளை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.\n4. ஜலீல் எந்த குற்றமும் செய்யவில்லை; தன் கடமையை தான் செய்துள்ளார் - பினராயி விஜயன்\nகேரள உயர்கல்வி மந்திரி ஜலீல் எந்த குற்றமும் செய்யவில்லை, தன் கடமையை தான் செய்துள்ளார் என்று அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\n5. கேரளாவில் மேலும் ஒரு மந்திரிக்கு கொரோனா தொற்று\nகேரள மாநில தொழில் துறை மந்திரி இ.பி. ஜெயராஜனுக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\n3. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n4. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை\n5. சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி\n1. அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட மத்திய அரசுக்கு ரூ.80,000 கோடி தேவை இருக்கிறதா..\n2. ரூ.20,000 கோடி வரி தொடர்பான வழக்கு: இந்திய அரசுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வோடஃபோன் வெற்றி\n3. அயோத்தியின் தீர்ப்பை தொடர்ந்து மதுரா ஈத்கா மசூதியை அகற்றி கிருஷ்ண ஜென்மபூமியையும் மீட்க புதிய வழக்கு\n4. போதைப்பொருள் வழக்கு விசாரணைக்கு நடிகை தீபிகா படுகோனே ஆஜரானார்\n5. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamei.com/apple-has-been-fined-27-million-for-slowing-down-older-iphones/", "date_download": "2020-09-27T03:05:53Z", "digest": "sha1:OVNVGJGDITSAZSEDGDSXPUQWCELFNI5M", "length": 8957, "nlines": 93, "source_domain": "www.dinamei.com", "title": "பழைய ஐபோன்களை மெதுவாக்கியதற்காக ஆப்பிள் 27 மில்லியன் டாலர் அபராதம் விதித்தது - தொழில்நுட்பம்", "raw_content": "\nபழைய ஐபோன்களை மெதுவாக்கியதற்காக ஆப்பிள் 27 மில்லியன் டாலர் அபராதம் விதித்தது\nபழைய ஐபோன்களை மெதுவாக்கியதற்காக ஆப்பிள் 27 மில்லியன் டாலர் அபராதம் விதித்தது\nஆப்பிள் அதன் நுகர்வோருக்கு எந்த தெளிவும் கொடுக்காமல் பழைய ஐபோன் மாடல்களை மெதுவாக்கியதற்காக 25 மில்லியன் யூரோக்கள் (m 27 மில்லியன்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nடி.ஜி.சி.சி.ஆர்.எஃப் இன் அறிக்கை ஆப்பிள் முன்பு உறுதிப்படுத்தியதன் பின்னர் வருகிறது, அங்கு பழைய ஐபோன்களை மெதுவாக்குகிறது என்ற உண்மையை குப்பெர்டினோவை தளமாகக் கொண்ட நிறுவனம் ஒப்புக் கொண்டது, ஆனால் சாதனங்களின் “ஆயுளை நீடிக்க” மட்டுமே.\nஐபோன் பயனர்கள் “அவர்கள் நிறுவும் iOS இயக்க முறைமை (10.2.1 மற்றும் 11.2) தொப்பி தங்கள் சாதனத்தின் செயல்பாட்டைக் குறைக்க வழிவகுக்கும் என்று ஐபோன் பயனர்களுக்கு அறிவிக்கப்படவில்லை” என்று ஒரு செய்திக்குறிப்பில் பிரெஞ்சு கண்காணிப்புக் குழு சிறப்பித்துள்ளது.\n2017 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந்த புதுப்பிப்புகளில், “சில நிபந்தனைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ், குறிப்பாக பேட்டரிகள் பழையதாக இருக்கும்போது, ஐபோன் 6, எஸ்இ மற்றும் 7 இன் செயல்பாட்டை மெதுவாக்கும் ஒரு மாறும் ஆற்றல் மேலாண்மை அமைப்பு” அடங்கும் என்றும் கட்டுப்பாட்டாளர் குறிப்பிட்டார். மாதிரிகள். இயக்க முறைமையின் முந்தைய பதிப்பிற்கு திரும்ப முடியாவிட்டால், பல நுகர்வோர் தங்கள் பேட்டரியை மாற்றவோ அல்லது புதிய தொலைபேசியை வாங்கவோ கட்டாயப்படுத்தப்பட்டிருப்பார்கள். ”\nஆப்பிள் பழைய ஐபோன் மாடல்களை ஏன் மெதுவாக்குகிறது\nஅவர்கள் காலப்போக்கில் வயதாகும்போது. சாதனங்களை மெதுவாக்குவது ஐபோன்களை அடிக்கடி நிறுத்துவதைத் தடுக்க மற்றும் அதன் மின்னணு கூறுகளைப் பாதுகாக்க iOS இல் ஆப்பிள் சேர்க்கப்பட்ட ஒரு சக்தி மேலாண்மை அமைப்பின் விளைவாகும்.\nஆப்பிளின் புதுப்பிப்புகளால் எந்த பழைய ஐபோன் மாதிரிகள் பாதிக்கப்படுகின்றன\nஆப்பிள் இந்த நடைமுறையை பல ஐபோன்களில் செயல்படுத்தியுள்ளது. டி.ஜி.சி.சி.ஆர்.எஃப் அறிக்கையின்படி, இந்த பழைய ஐபோன் மாடல்கள் புதுப்பிப்புகள் காரணமாக மெதுவாக வர வாய்ப்புள்ளது:\nஇருப்பினும், ஆப்பிள் 25 மில்லியன் யூரோ அபராதத்தை செலுத்துவதற்கான கட்டுப்பாட்டாளருடனான ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதுடன், அதன் பிரெஞ்சு மொழி இணையதளத்தில் ஒரு மாதத்திற்கு ஒரு செய்திக்குறிப்பையும் வெளியிட்டது.\nஐ.எஸ்.எல் 2019/20: ஒடிசா எஃப்சிக்கு எதிராக அதிகபட்சமாக ATK நம்பிக்கை முதலிடத்தில் உள்ளது\nடேல் ஸ்டெய்ன் இங்கிலாந்து டி 20 போட்டிகளுக்கான தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்புகிறார்\nமொபைல் வேர்ல்ட் காங்கிரஸை நிறுத்த அமைப்பாளர்கள் தயாராக உள்ளனர்: அறிக்கை\nபுதிய ஆப்பிள் டிவி குறிப்பு டிவிஓஎஸ் சமீபத்திய பதிப்பில் காணப்பட்டது\nகட்டுப்பாட்டு தரவுக் கொள்கைகள் புதுமையைத் தடுக்கலாம்\n2023 க்குள் இந்தியாவின் பொது மேகக்கணி வரிசைப்படுத்தல் 8 பில்லியன் டாலர் சந்தையாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/blogs/71223-1958-5.html", "date_download": "2020-09-27T05:01:53Z", "digest": "sha1:DVEBZYGY3MOY2AI6B74YZYQMYFRU2Y6S", "length": 13021, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "இன்று அன்று | 1958 பிப்ரவரி 5: வண்டி நிறுத்த மீட்டர்! | இன்று அன்று | 1958 பிப்ரவரி 5: வண்டி நிறுத்த மீட்டர்! - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nஇன்று அன்று | 1958 பிப்ரவரி 5: வண்டி நிறுத்த மீட்டர்\nபோக்குவரத்து நெரிசலும் வாகனங்களை ஓரிடத்தில் நிறுத்துவதும் உலகளவில் மிகப்பெரிய சிக்கலாக இருந்துவருகின்றன.\nஅதிலும் அனுமதி மறுக்கப்பட்ட இடங்களிலும் வாகனங்கள் மணிக்கணக்கில் நிறுத்தப்படுகின்றன.\nஇதனை முதன்முதலில் சீர்செய்ய பிப்ரவரி 5, 1958-ல் பிரிட்டிஷ் அரசு லண்டனில் உள்ள மேஃபேர் வீதியில் ஒரு சோதனை முயற்சியை அறிமுகப்படுத்தியது.\nமீட்டர் பொருத்தப்பட்ட கம்பங்கள் வீதி நெடுக நடப்பட்டன. வாகனத்தை எத்தனை மணி நேரம் நிறுத்த விரும்புகிறார்களோ அதற்கு ஏற்றார்போல மீட்டரில் நாணயங்கள் செலுத்த வேண்டும்.\nஉடனடியாக மீட்டர் கடிகாரம் ஓடத் தொடங்கும். குறிப்பிட்ட நேரத்தைக் கடந்தும் வாகனம் அகற்றப்படவில்லை என்றால், அபராதம் செலுத்த வேண்டும்.\nஇந்தப் புதிய முறை அமலானதும் லண்டன் வாகன ஓட்டிகள் மீட்டர் இல்லாத தெருக்களைத் தேட ஆரம்பித்தனர். விளைவு, வீதியோரம் மீட்டர்கள் நடப்பட்டன. வண்டி ஓடும்போது மீட்டர் போடுவது தெரியும்… நிறுத்த மீட்டர் போடுவது தெரியுமா\nவண்டி ஓடும்போது மீட்டர்நிறுத்த மீட்டர்\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவி��சாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமன்மோகன் சிங் போன்ற ஒரு ஆழமான சிந்தனையுள்ள...\nவேளாண் மசோதாக்கள்: பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம்: சரத்குமார்\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nகில், மோர்கன் கூட்டணியிடம் பணிந்தது சன்ரைசர்ஸ்: தினேஷ் கார்த்திக் தலைமைக்கு முதல் வெற்றி:...\nசிவகங்கையில் தாமதமாக இடம் ஒதுக்கீடு: கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்குவதில் சிக்கல்\nகரோனா: மக்களின் வலியைப் பாடும் மல்லி\nஅவரின் மூச்சும், பாட்டும் அணையா விளக்கே.. உருகும் மதுரை மேடை இசைக் கலைஞர்கள்\nகொங்கு தேன் 28: பக்கத்தூரு ‘எடிசன்’\nதேசிய அளவிலான குறைந்தபட்ச ஊதியம்; தேவை மாதம் ரூ.18000: கவனத்தில் கொள்ளுமா மத்திய...\nஇன்று அன்று | 20 ஜனவரி 2009: அமெரிக்க ஏழைகளின் மருத்துவர்\nஇன்று அன்று | 28 அக்டோபர் 1955: உழைப்பால் வென்ற இந்திரா\nஇன்று அன்று | 5 ஜனவரி 1892: மாயாஜால இரவு\nஇன்று அன்று | 1915 பிப்ரவரி 8 : திரை மொழியில் ஒரு...\nஅஞ்சலி: உம்பர்டோ ஈக்கோ - ரோஜாவின் பெயர்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/70+%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2020-09-27T04:41:34Z", "digest": "sha1:3N5QPFJ4U4E3PUGMBWXWNWY2SQEWI5HY", "length": 9725, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | 70 நுண் பார்வையாளர்கள்", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nSearch - 70 நுண் பார்வையாளர்கள்\nமதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்க வழக்கு: ஷாயி ஈத்கா மசூதியை மாற்ற...\nகரோனா: மக்களின் வலியைப் பாடும் மல்லி\nநெல் கொள்முதல் விலை ஏமாற்றம்: குவிண்டாலுக்கு ரூ.3,000 வேண்டும்; ராமதாஸ் வலியுறுத்தல்\nவிளாத்திகுளத்தில் 60 ஆயிரம் ஏக்கரில் சின்ன வெங்காயம் பயிரிட தயாராகும் விவசாயிகள்\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை: செப்.30 வரை நீட்டிப்பு\nவிளாத்திகுளம் தொகுதியில் 60,000 ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி: முழு வீச்சில் தயாராகும்...\nகரோனா முன்னெச்சரிக்கை: ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறோம்\nநகைக்கடையில் துளையிட்டு 32 பவுன் கொள்ளை\nஅமெரிக்காவில் கரோனா பாதிப்பு 71 ���ட்சத்தைக் கடந்தது\nபாட்டல்ல; பண்பால் கவர்ந்த கலைஞன் எஸ்பிபி\nஅவரின் மூச்சும், பாட்டும் அணையா விளக்கே.. உருகும் மதுரை மேடை இசைக் கலைஞர்கள்\nஇந்தியத் திரையுலகில் எஸ்.பி.பி அறிமுகம் முதல் செய்த சாதனைகள் வரை: ஒரு பார்வை\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/1798", "date_download": "2020-09-27T04:58:31Z", "digest": "sha1:6ZT5NWX5NDKRUHE5DKLF6ZHTLUHLOPXO", "length": 9464, "nlines": 269, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | சிவில் சர்வீஸ் தேர்வு", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nSearch - சிவில் சர்வீஸ் தேர்வு\nதகுதித்தேர்வில் தேர்வானவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவதில் சிக்கல்- அனுமதி அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு...\nலோக்பால் பரிந்துரைக் குழு உறுப்பினர்கள் விலக என்ன காரணம்\nதேர்வு காலம்: எது ஆரோக்கியமான உணவு\nகுறைந்த விலை லாரி: டாடா மோட்டார்ஸ் அறிமுகம்\n12 லட்சம் பேர் எழுதிய குரூப்-4 தேர்வு முடிவு வெளியீடு- மார்ச் 24-ம்...\nஆலந்தூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிவிப்பு\nநல்ல நினைவாற்றலுக்கு என்ன தேவை\nசெட்டிப் புண்ணியம் யோக ஹயக்ரீவர்: தேர்வில் வெற்றிபெற\nடி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nஜெயமுண்டு பயமில்லை- மனநல மருத்துவர் ஜி.ராமானுஜம்\nதேர்தலுக்காக இணைந்த இரு துருவங்கள்- ஒரே மேடையில் இரண்டு சாமிகள்\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.indiaglitz.com/sac-request-to-kamal-and-rajinikanth-tamilfont-news-247935", "date_download": "2020-09-27T05:14:16Z", "digest": "sha1:A6V3TALUPLLICI3AV5VTV6CGI2ZWLCG7", "length": 12873, "nlines": 138, "source_domain": "www.indiaglitz.com", "title": "SAC request to Kamal and Rajinikanth - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » தம்பிகளுக்கு வழிவிடுங்கள்: கமல், ரஜினியிடம் வேண்டுகோள் விடுத்த எஸ்.ஏ.சி\nதம்பிகளுக்கு வழிவிடுங்கள்: கமல், ரஜினியிடம் வேண்டுகோள் விடுத்த எஸ்.ஏ.சி\nகமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரும் இணைந்து தமிழகத்தை ஆட்சி செய்ய வேண்டும் என்றும், அவர்கள் ஆட்சி செய்தது போதும் என்று நினைத்த பின்னர் தம்பிகளுக்கு வழிவிட வேண்டுமென்றும் நேற்று நடைபெற்ற ‘கமல்ஹாசன் 60’ நிகழ்ச்சியில் இயக்குனரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சி வேண்டுகோள் விடுத்தூள்ளார்.\nஇந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: சினிமாவில் இருப்பவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று சில நாட்களாக ஒருசிலர் பேசி வருகின்றனர். ஆனால் கடந்த 50 ஆண்டுகளாக சினிமாவில் இருந்த அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் தான் தமிழகத்தை ஆட்சி செய்து வந்தனர்.\nகமலஹாசன் துணிச்சலுடன் அரசியலில் களமிறங்கியது சாதாரண விஷயம் அல்ல. அவரை போலவே ரஜினிகாந்த் அவர்களும் அரசியலுக்கு வேண்டுமென நான் மட்டுமின்றி அவரது கோடானு கோடி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அரசியலில் கமலஹாசனும் ரஜினிகாந்தும் சேர்ந்தால் தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் நல்லது நடக்கும்.\nகமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரும் இணைந்து தமிழகத்தை ஆட்சி செய்ய வேண்டும். ஒருவேளை நீங்கள் இருவரும் ஆட்சி செய்தது போதும் என நினைத்தால் அதன்பின்னர் உங்கள் தம்பிகளுக்கு வழிவிட வேண்டும்’ என்று எஸ்ஏ சந்திரசேகர் பேசினார். தம்பிகள் என அவர் யாரை மனதில் வைத்து பேசியுள்ளார் என்பதை கமெண்ட் பகுதியில் தெரிவியுங்கள்.\nமேலும் கமல்ஹாசன் அவர்களை இயக்கும் வாய்ப்பு தனக்கு கிடைக்கவில்லை என்றும், ஆனால் ரஜினிகாந்த் அவர்களை ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் இயக்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.\nகமல்ஹாசன் பட பாடலை உதாரணமாக ��ூறி எஸ்பிபிக்கு இரங்கல் தெரிவித்த சச்சின்\nஅவர் அசையாமல் இருப்பதை பார்க்க என் மனம் தாங்காது: கே.ஜே.யேசுதாஸ்\nஎஸ்பிபிக்கு இறுதியஞ்சலி செலுத்திய தளபதி விஜய்\n39 கன்னிவெடிகளை பாதுகாப்பாக அகற்றிய சுண்டெலி… பாராட்டி மகிழ்ந்த அரசாங்கம்\nதொடங்கியது எஸ்பிபி இறுதிச்சடங்கு: பாரதிராஜா, அமீர் இறுதியஞ்சலி\nஎஸ்பிபிக்காக இளையராஜா இறுதியாக செய்த செயல்\nபாத்திரம் கழுவுவதும், டாய்லட் சுத்தம் செய்வதும் என் வேலையல்ல: பிக்பாஸ் குறித்த லட்சுமி மேனன்\nதீபிகா படுகோன், ரகுல் ப்ரீத்திசிங் மொபைல் போன்கள் பறிமுதல்: பெரும் பரபரப்பு\nகடைசியாக இளையராஜாவை முத்தமிட்ட எஸ்பிபி\nஎஸ்பிபிக்காக இளையராஜா இறுதியாக செய்த செயல்\nGod Bless You : எஸ்பிபி தன்னிடம் பேசிய கடைசி உரையாடலை பகிர்ந்த பாடகி\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் எஸ்பிபிக்கு இரங்கல்\nஎஸ்பிபி பாடிய கடைசி பாடல்: வீடியோவை வெளியிட்ட விஜய் பட இயக்குனர்\nஎஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு படப்பிடிப்பில் கலந்து கொண்ட விஜய்சேதுபதி\nதள்ளுமுள்ளு பரபரப்பிலும் ரசிகரின் காலணியை எடுத்து கொடுத்த விஜய்\nஅவர் அசையாமல் இருப்பதை பார்க்க என் மனம் தாங்காது: கே.ஜே.யேசுதாஸ்\nபாடும் நிலா விண்ணிலிருந்து பாடட்டும்: எஸ்பிபிக்கு நயன்தாரா இரங்கல்\nஎஸ்பிபிக்கு இறுதியஞ்சலி செலுத்திய தளபதி விஜய்\nமுழங்காலில் மண்டியிட்டு உங்கள் கால்களில் பூக்களை வழங்குகிறேன்: மிஷ்கின்\nஎஸ்பிபியுடன் விடிய விடிய பேசினேன்: நடிகர் செந்திலின் மலரும் நினைவுகள்\nதொடங்கியது எஸ்பிபி இறுதிச்சடங்கு: பாரதிராஜா, அமீர் இறுதியஞ்சலி\nகமல்ஹாசன் பட பாடலை உதாரணமாக கூறி எஸ்பிபிக்கு இரங்கல் தெரிவித்த சச்சின்\nமியாண்டட் சிக்ஸ் அடித்த மேட்ச், உலகக்கோப்பை இறுதி போட்டி: எஸ்பிபியின் கிரிக்கெட் நினைவலைகள்\nஎஸ்பிபிக்கு அரசு மரியாதை: பிரதமர், முதல்வருக்கு பாரதிராஜா நன்றி\nஇன்றைய உலக சாம்பியனுக்கு அன்றே ஸ்பான்சர் செய்த எஸ்பிபி\nபாஜக தேசிய செயலாளர் பதவியில் இருந்து ஹெச். ராஜா நீக்கம்\nஐபிஎல் திருவிழா : ஆடுகளம்: சென்னை - டெல்லி\nகட்சிக்குள் நிலவும் பனிப்போரை விலக்கி… விடிவெள்ளியாக வளர்ந்து நிற்கும் தமிழக முதல்வர்\n39 கன்னிவெடிகளை பாதுகாப்பாக அகற்றிய சுண்டெலி… பாராட்டி மகிழ்ந்த அரசாங்கம்\nகுடும்பத் தலைவி என்றால் சும்மாவா மும்பை நீ���ிமன்றத்தில் சூடு கிளப்பிய வழக்கு\nகொரோனாவால் இறந்து 14 நாள் கடந்தும்… உடலை ஒப்படைக்க ரூ.5 லட்சம் கேட்கும் மருத்துவமனை\nATM அமைத்து ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்கிய இளைஞர்… குவியும் பாராட்டுகள்\nஏற்கனவே பயன்படுத்திய 3 லட்சம் ஆணுறைகளை விற்க முயன்ற கும்பல்… பரபரப்பு சம்பவம்\nஒரு ஓவியம் ரூ.114 கோடி… தெறிக்கவிடும் அதன் சிறப்புகள்\nஇளைஞருக்கு வெறுமனே 6 மாதத்தில் 3 முறை கொரோனா பாதிப்பா\nதமிழத்திற்கு புதிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்… முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை\nபள்ளி பாடப் புத்தகங்களுக்கும் வரி விதிப்பா வைரல் தகவலுக்கு மத்திய அரசு விளக்கம்\nவிமர்சனம் செய்த முதல்வருக்கு 'அதிசயம்-அற்புதம்' தந்த ரஜினிகாந்த்\nகணவனுக்கு டீ போட்டு கொடுக்க மறுத்த மனைவிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு\nவிமர்சனம் செய்த முதல்வருக்கு 'அதிசயம்-அற்புதம்' தந்த ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/117938/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%0A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%0A%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81..!", "date_download": "2020-09-27T05:21:07Z", "digest": "sha1:7YCK5D7QIH626SFIKPV3ETGSTZJPRJFE", "length": 7414, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு..! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்\nகோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை கடைகள் மீண்டும் திறக்கப...\nஅக்டோபர் மாதம் ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் நாளை முதல் 3...\n2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானில் நடப்பது உறுத...\nஇந்தியா-இலங்கை இடையேயான பௌத்த உறவை மேம்படுத்த, 1.5 கோடி ...\nகாஷ்மீரின் வனப்பகுதியில் மறைந்திருந்த லஷ்கர் இ தொய்பா தீவ...\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு..\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி, வேதாந்த குழுமத்தின் சார்பில் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கிறது.\nமக்கள் போராட்டத்தை தொடர்ந்து கடந்த 2018 மே மாதம் 28 -ந் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு சீல் வைத்தது.இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி18 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க இயலாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nஇதை அடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரியில், ஆலையை திறக்க கோரி ஸ்டெர்லைட் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 39 நாட்களாக நடந்த விசாரணையின் முடிவில் கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் தேதி தீர்ப்பினை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.\nதமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில்: முதன்முறையாக வெளிச்சத்திற்கு வந்த வரலாற்று உண்மைகள்\nஐடி எக்ஸ்பிரஸ் சாலை சுங்க கட்டணம் 10 சதவீதம் உயர்வு\nமேகதாது விவகாரம் குறித்து விவாதிக்க காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழகம் எதிர்ப்பு\nமௌனமான ராகத்திற்கு வழி நெடுகிலும் மக்கள் கண்ணீர் அஞ்சலி..\nசெப். 28 -ல் கூடுகிறது, அதிமுக செயற்குழு கூட்டம்... ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nஓப்பனிங் பாடல் கிங் எஸ்.பி.பி..\nஎஸ்.பி.பி - திறமையை கண்டறிந்தவர் கே.வி. மகாதேவன்... பயன்படுத்தி கொண்டவர் எம்.ஜி.ஆர் 'ஆயிரம் நிலவே வா' பிறந்த கதை\nபாடகர் எஸ்பிபி மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nபரிகாரம் செய்து பப்ஜியை மீட்ட வில்லெஜ் பாய்ஸ்..\nகளைகட்டும் பட்டாசு உற்பத்தி.. நம்பிக்கையுடன் உற்பத்தியாளர...\nஒரு காதல் திருமணம்... இதுவரை 5 கொலைகள்\nவோடபோன் வரி வழக்கில் பின்னடைவு எதிர் மனு தாக்கல் செய்ய நட...\nபோதைப்பொருள் பயன்பாடு தொடர்பான வழக்கு : நடிகை தீபிகா படுக...\nரூ.28,000 கோடி மோசடி நிதி நிறுவனம் மீது வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.theonenews.in/60-cars-collide-due-to-snowstorm-in-us-50-people/", "date_download": "2020-09-27T03:17:13Z", "digest": "sha1:TBVHMW6JIFM3IPDCGSIARRKMFQWTSNT6", "length": 14810, "nlines": 169, "source_domain": "www.theonenews.in", "title": "அமெரிக்காவில் பனிமூட்டம் - 60 கார்கள் மோதி கோர விபத்து - தி ஒன் நியூஸ் தமிழ்", "raw_content": "\nதி ஒன் நியூஸ் தமிழ்\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தர��யில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nஇத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவால் 475 பேர் பலி.. கடும் அதிர்ச்சி .\n`காற்றில் 3 மணி நேரம்; பிளாஸ்டிக்கில் 3 நாள்கள்’ – ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் கொரோனா சர்வைவல்\nAllஉலக செய்திகள்சிறப்பு கட்டுரைகள்தேசிய செய்திகள்தேர்தல் செய்திகள்மாநில செய்திகள்\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\nசாம்பியன் ஆக வேண்டும் என்றால் இன்னும் சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nAllசினி கேலரிசினிமா செய்திகள்சினிமா துளிகள்முன்னோட்டம்விமர்சனம்\n’ – குளித்தலை கடம்பர் கோயிலில் மாசிமக தேர்த்திருவிழா கோலாகலம்\nவைகுண்ட ஏகாதசி – பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு\nநாமக்கல் ஆஞ்சநேயரின் அற்புத சக்தி\nபெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்த சுவாமி மறைவு\nHome செய்திகள் உலக செய்திகள் அமெரிக்காவில் பனிமூட்டம் – 60 கார்கள் மோதி கோர விபத்து\nஅமெரிக்காவில் பனிமூட்டம் – 60 கார்கள் மோதி கோர விபத்து\nஅமெரிக்காவின் விர்ஜினியா மாகாணம் வில்லியம்ஸ்பர்க் நகரில் உள்ள நெடுஞ்சாலையில் நேற்று காலை கடும் பனிமூட்டம் நிலவியது. முன்னால் சென்ற வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருந்ததால் கார்கள் ஒன்றோடு ஒன்று மோதின. எனினும் அதிர்ஷ்டவசமாக இந்த கோர விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இப்படி அடுத்தடுத்து 60-க்கும் மேற்பட்ட கார்கள் ஒன்றோடு ��ன்று மோதிக்கொண்டன. ஆனால் 50-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.\nஇந்த விபத்தை தொடர்ந்து நெடுஞ்சாலை உடனடியாக மூடப்பட்டது. மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து கார்களுக்குள் சிக்கியிருந்தவர்களை பத்திரமாக மீட்டனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nஅதனை தொடர்ந்து, பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு விபத்தில் சிக்கிய கார்கள் அனைத்தும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. பின்னர் நெடுஞ்சாலை போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டது.\nPrevious articleகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற ஜெர்மன் மாணவர்\nNext article66-வது தேசிய திரைப்பட விருது விழா\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nஅகில இந்திய ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் இந்திய கடற்படை அணி வெற்றி\nஉணவு சமைக்க கஞ்சா – கைதான தொலைக்காட்சி பிரபலம்\nபுரோ கபடி: பெங்களூரு, மும்பை அணிகள் அரை இறுதிக்கு தகுதி\n‘நிர்பயா’ நிதியில் வெறும் ரூ.6 கோடியை மட்டுமே தமிழக அரசு செலவு செய்துள்ளது\nஇயற்கை உணவுகளில் இருக்கும் நன்மைகள் என்ன\nஇந்தியாவின் மிக அழகான அட்டகாசமான பாலங்கள்\nதி ஒன் நியூஸ் தமிழ் - உங்கள் செய்தி, பொழுதுபோக்கு, இசை பேஷன் வலைத்தளம். பொழுதுபோக்கு துறையிலிருந்து நேரடியான சமீபத்திய செய்தி மற்றும் வீடியோக்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.\nதி ஒன் நியூஸ் தமிழ் அப்பிளிகேஷன் டவுன்லோடு செய்ய.\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnmurali.com/2014/12/super-hit-tamil-blogger-2014.html", "date_download": "2020-09-27T04:18:01Z", "digest": "sha1:W7UU57UTT4DE2A6S7QYIYSIK54EQDCTR", "length": 39931, "nlines": 418, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : 2014 இன் சூப்பர் ஹிட் பதிவர் யார் தெரியுமா?", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nபுதன், 31 டிசம்பர், 2014\n2014 இன் சூப்பர் ஹிட் பதிவர் யார் தெரியுமா\nஇது சூப்பர் ஹிட் தானே\n 2014 ன் சூப்பர் ஹிட் பதிவர், அதாவது அதிக ஹிட் வாங்கின பதிவர் யாருன்னு தெரிஞ்சுக்க வந்துருக்கீங்க. அப்படித்தானே சொன்னா சிரிக்கப் படாது. ஆனா சொன்னா சிரிக்காம இருக்க முடியாது. சரி பரவாயில்ல. சிரிச்சிட்டு போங்க. 2014சிரிப்புல முடிஞ்சி 2015 சிரிப்புல தொடங்கட்டுமே. ஹலோ சொன்னா சிரிக்கப் படாது. ஆனா சொன்னா சிரிக்காம இருக்க முடியாது. சரி பரவாயில்ல. சிரிச்சிட்டு போங்க. 2014சிரிப்புல முடிஞ்சி 2015 சிரிப்புல தொடங்கட்டுமே. ஹலோ நீங்க சொல்லுங்க சிரிக்கணுமா வேணாமான்னு நாங்க முடிவு பண்ணிக்கிறோம்னு சொல்றது எனக்கு கேக்குது. சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க அந்த சூப்பர் ஹிட் பதிவர் ஹிஹிஹிஹிஹி ......நான்தாங்கோ\n நிறையப் பேர் படிக்கணும். நிறைய ஹிட் கிடைக்கணும்னுதானே. நானும் அதுக்குதாங்க எழுதறேன். என் பதிவுக்கு நிறைய ஹிட் வாங்கனும்னு எனக்கு ரொம்பநாளா ஆசை. இருக்காதா பின்ன. நானும் அதுக்குதாங்க எழுதறேன். என் பதிவுக்கு நிறைய ஹிட் வாங்கனும்னு எனக்கு ரொம்பநாளா ஆசை. இருக்காதா பின்ன அந்த ஆசை இப்படி நிறைவேறும்னு நான் நினைக்கவே இல்லைங்க.\nசில பதிவர்கள் எல்லாம் அதிக ஹிட் கொடுத்த வாசகர்களுக்கு நன்றின்னு அதுக்க�� ஒரு பதிவு போட்டு பெருமையா பீத்தீக்கிறாங்க. ஒவ்வொரு பதிவுக்கும் நான் வாங்கிற ஹிட் மாதிரி அவங்க யாராலையும் வாங்க முடியாதுன்னு அடிச்சி சொல்ல முடியும். இல்ல இல்ல அடிவாங்கி சொல்லமுடியும்\nஎன்னடா என்னமோ உளறிக்கிட்டு இருக்கானேன்னு பாக்கறீங்களா. உண்மையைத்தான் சொல்றேன். கம்ப்யூட்டர் முன்னாடி உக்காந்து பதிவு போட்டுக்கிட்டு இருக்கும்போதே நான் ஹிட்டு வாங்கறது உங்களுக்கு தெரியுமா. உண்மையைத்தான் சொல்றேன். கம்ப்யூட்டர் முன்னாடி உக்காந்து பதிவு போட்டுக்கிட்டு இருக்கும்போதே நான் ஹிட்டு வாங்கறது உங்களுக்கு தெரியுமா அது எப்படித்தெரியும். எங்க வீட்டுக்கு வந்து பாத்தாதானே தெரியும். நான் என்ன சொல்றேன்னு உங்களுக்கு புரியலைன்னு நினைக்கிறேன். தெளிவா சொல்றேன்.\nபதிவு போடறதுக்கு கம்ப்யூட்டரை ஆன் பண்ணுவேன். அப்பவே ஹிட் ஆரம்பம் ஆயிடும்னா பாத்துக்கோங்களேன். எங்க வீட்டு அம்மணிகிட்ட வாங்கற ஹிட்டதான் சொல்றேன். யாருமே படிக்காததுக்கு யாருக்காக பதிவு போடறீங்கன்னு சொல்லி, ஆரம்பிக்கும் போதே தலையில நறுக்குன்னு முதல் ஹிட். காலங்காத்தால 4 மணிக்கு எழுந்து லைட்ட போட்டுக்கிட்டு எங்க தூக்கத்தை கெடுத்துக்கிட்டு, பால் வாங்கிட்டு வராம கம்ப்யூட்டர்ல உக்காந்துக்கிட்டு இருக்கறது நியாயமான்னு கேட்டு ஓர் ஹிட். கூப்பிட்டு எவளோ நேரம் ஆச்சு இன்னுமா எழுந்திருக்கலன்னு கேட்டு ஒரு ஹிட் இன்னுமா எழுந்திருக்கலன்னு கேட்டு ஒரு ஹிட் வீட்டு வேலை எதுவும் செய்யாம வெட்டியா பதிவு போடறேன்னு சொல்லி ஒக்காந்துக்கிட்டு இருக்கறதுக்கு ஒரு ஹிட். ஒட்டரை அடிக்கச் சொன்னத மறந்துட்டு எட்டரை மணிவரை டைப் அடிச்சிக்கிட்டு இருந்ததால அதுக்கு ஒரு சூப்பர் ஹிட். ஃப்ரீ டவுன்லோட் டைம் முடிஞ்சு போச்சு. சீக்கிரம் எழுந்து குளிக்க போங்க வீட்டு வேலை எதுவும் செய்யாம வெட்டியா பதிவு போடறேன்னு சொல்லி ஒக்காந்துக்கிட்டு இருக்கறதுக்கு ஒரு ஹிட். ஒட்டரை அடிக்கச் சொன்னத மறந்துட்டு எட்டரை மணிவரை டைப் அடிச்சிக்கிட்டு இருந்ததால அதுக்கு ஒரு சூப்பர் ஹிட். ஃப்ரீ டவுன்லோட் டைம் முடிஞ்சு போச்சு. சீக்கிரம் எழுந்து குளிக்க போங்க ஹீட்டர் போட்டு அரைமணிநேரம் ஆச்சுன்னு சொல்லி இன்னொரு ஹிட்.\nஎன்னமோ பெரிசா பதிவு போடறேன்னு நேரத்த வேஸ்ட் பண்ணீங்களே அந்தப் பதிவு என்னனு எங்கிட்ட காமிச்சீங்களான்னு கரண்டியாலயே நச்சுன்னு ஒரு ஹிட். கோவிலுக்கு கூட்டிட்டு போகணும்னா எனக்கு டைம் இல்லேன்னு சொல்லிட்டு மொக்க பதிவ போட்டு அத எத்தனை பேரு பாத்தாங்கன்னு நிமிஷத்துக்கு ஒரு தடவை பாக்கறதுக்கு மட்டும் நேரம் இருக்கான்னு கேட்டு ஒரு ஹிட்.\nஇந்த மாசம் கரண்ட் பில் அதிகமா வந்ததுக்கு காரணம் உங்க பதிவு வெறிதான்னு வெறித்தனமா ஒரு ஹிட். இன்னைக்கு உங்க பதிவ ஒருத்தர் கூட பாக்கல போலிருக்குன்னு சந்தோஷமா ஒரு ஹிட்\nஇப்படி ப.மு. , ப.போ , ப.பி, (பதிக்கு முன், பதிவின் போது , பதிவுக்கு பின்) அதிகமா ஹிட் வாங்கின பதிவர் வேற யாராவது இருந்தா சொல்லுங்க.\nஇப்போ சொல்லுங்க நான்தானே 2014 இன் சூப்பர் ஹிட் பதிவர்\nகொசுறு:1 அப்புறம் தமிழ்மணம், அலெக்சா,தமிழ் 10 இவங்களுக்கெல்லாம் ஒரு வேண்டுகோள். நான் வாங்கின இந்த ஹிட்டை எல்லாம் சேத்து கணக்கில எடுத்துக்கிட்டு ரேங்க் போடனும்ன்னு கேட்டுக்கிறேன். அப்படி என் கோரிக்கைய நீங்க கேக்கலேன்னா பதிவு எழுதறதை நிறுத்திடுவேன்னு மட்டும் நினைக்காதீங்க.\nகொசுறு:2. இப்பெல்லாம் வெளிய போகும்போது தலையில கேப் போட்டுக்கிட்டுதாங்க போக வேண்டி இருக்கு. புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். பதிவு எழுதறதால வாங்கின ஹிட்டு அதாங்க குட்டு வெளிபட்டுடும் இல்ல.\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 9:20\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், சமூகம், நகைச்சுவை, புனைவுகள், மொக்கை\nவளரும்கவிதை / valarumkavithai 31 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 1:06\nஅய்யா... முரளி அடிச்சீங்களே ஒரு ஹிட்டு வாங்கிக்கோங்க எங்க வெரிகுட் எங்க “வீட்டுக்கு வந்து பாத்தாதானே தெரியும். நான் என்ன சொல்றேன்னு உங்களுக்கு புரியலைன்னு நினைக்கிறேன். தெளிவா சொல்றேன்“ - இது கூடவா தெரியாது முரளி நாங்க அப்பப்ப வாங்குறது தானே. நான் என்ன சொல்றேன்னு உங்களுக்கு புரியலைன்னு நினைக்கிறேன். தெளிவா சொல்றேன்“ - இது கூடவா தெரியாது முரளி நாங்க அப்பப்ப வாங்குறது தானே (மதுரைத் தமிழன் தினமும் வாங்குறாராமே (மதுரைத் தமிழன் தினமும் வாங்குறாராமே) மிகுந்த நகைச்சுவையுடன் எழுதி, சிரிக்கவும் சிந்திக்கவும்(மூக்கைத்தான்) வைத்த முரளிக்கு ஒரு தம1.ங்கோ...\nபெயரில்லா 31 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 2:51\nஇன்னும் நிறைய கிட்டு வந்து வெற்றி பெற வாழ்த்துகள்.\nஇனிய 2015. ம் நன்றிகளும் எனக்கு கருத்துகள் இட்டமைக்கு.\nப.கந்தசாமி 31 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 6:37\nசூப்பர் ஹிட் பதிவர் நீங்கள் நீங்கள் நீங்களேதான். ஒத்துக்கொள்கிறோம். தன்னம்பிக்கை என்றால் இதுதான் தன்னம்பிக்கை.\nசசிகலா 31 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 6:55\nஹிட்டாகிட்டிங்க குட்டுவாங்கியே ஹஹ ... மகிழ்வோடு தொடங்கட்டும் இனிய புத்தாண்டு.\nmsuzhi 31 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 7:10\nIniya 31 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 8:07\nநான் நினைத்தேன் இது என்ன புதுக் கதையாக இருக்கிறது மதுரை தமிழர் தானே அதிகம் வாங்கி இருப்பார் அதெப்படி என்று ஒரே யோசனை தான் போங்கள் இப்ப தானே புரிகிறது.15ல் ஆதிக ஹிட் வாங்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ....\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .....\nகார்த்திக் சரவணன் 31 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 8:57\nஇது தான் சூப்பர் ஹிட் பதிவு.... ஹா ஹா, இதே ஹிட்டைத்தான் மதுரைத்தமிழனும் வாங்குறார்னு நினைக்கிறேன்...\nகரந்தை ஜெயக்குமார் 31 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 9:00\nதங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும்,நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nYarlpavanan 31 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 9:05\nதங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்\nUnknown 31 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 9:26\nஎன் வீட்டிலும் இதே கதைதான் , ஆயிரம் நாட்களைத் தாண்டி தினசரிபதிவிட்டுக் கொண்டிருக்கும் நான் எவ்வளவு ஹிட் ஆகி இருப்பேன் உங்களுக்காவது பரவாயில்லை ஹிட்டுவதற்கு ஒரு கைதான் ,எனக்கு ,நெட்டு பார்க்கும் வயதில் இருக்கும் இரண்டு பசங்களும் சேர்ந்து ஹிட்டுகிறார்கள்...அதிக ஹிட் யாருக்கு என்று உங்கள் முடிவுக்கே வீடு விடுகிறேன் :)\nஅம்பாளடியாள் 31 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 9:56\nமொத்து மொத்தென்று முத்தின கையால வாங்கிற ஹிட்டா அல்லது\nபட்டுப் பட்டென்று பிஞ்சுக் கையால வாங்கின ஹிட்டா அதிகமாய்\n இதில பிஞ்சுக் கையால விழுகிற குட்டு அதிகமென்றால்\nநான் தான் அதிக ஹிட்டு வாங்கிய முதலாள் சகோதரா :))) வாழ்த்துக்கள்\nசகோதரா இன்று போல் என்றுமே சிரித்து சிரிக்க வைத்து மகிழ்வுடன்\nவாழ என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள்\nஉறவினர் அனைவர்க்கும் உரித்தாகட்டும் .\nஇன்னும் நிறைய ஹிட் வாங்க வாழ்த்துகிறேன் நிறைய எழுதுங்கள் ���ிறைய ஹிட் வாங்குங்கள். புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nமகிழ்நிறை 31 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 11:06\nஹா....ஹா...ஹா....ஹா...சந்தேகமே இல்லாம நீங்கள் சூப்பர் ஹிட் பதிவர் தான். அண்ணாவிற்கும், குடும்பத்தார்க்கும் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்\n பரவாயில்லைங்க.....அப்ப நாங்க உங்கள விட கூடுதல்னு நினைக்கறோம்...ஹஹஹஹஹ் ..வாழ்த்துக்கள்\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்\n'பரிவை' சே.குமார் 1 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 1:16\nஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா...\nதிண்டுக்கல் தனபாலன் 1 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 5:13\nதங்களுக்கும், பதிவுலக நட்புகள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\nகவிஞர்.த.ரூபன் 1 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 7:40\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 1 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 9:00\nஹாஹா இப்படி பல ஹிட்டா\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் சகோ\nஸ்ரீராம். 1 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 11:40\nஉங்களுக்கும் குடும்பத்தாருக்கும், சக வலையுலக நண்பர்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\nவலிப்போக்கன் 1 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 12:33\nஇவ்ளோ ஹிட்டு வாங்கினதுக்கே உங்களை வாழ்த்தலாம்.\nஎனது அருமை நண்பர்/அவர் தம் குடும்பத்தினர்,\nஅனைவருக்கும் மனங் கனிந்த இனிய இறையருள்மிக்க,\nபுத்தம் புதுமலராய்ப் புத்தாண்டு பூக்கட்டும்\nதலைவர்: கம்பன் கழகம் பிரான்சு\nஅன்பே சிவம் 1 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 2:29\n2014 ல் பெற்ற ஹிட்டுகளுக்காகவும்,\n2014 ல் பெற்ற ஹிட்டுகளை\n2016 லும் பதிவர்களின் முதல்வராக வரவும் தொடர்ந்திடவும்\nசூப்பர் ஹிட் பதிவராக வலம் வந்து கொண்டிருப்பதற்கு வாழ்த்தக்கள்\nஇந்த வருடமும் இன்று முதல் இதுபோல் குட்டு சாரி, ஹிட்டாக எமது வாழ்த்துகள் நண்பா...\nவெங்கட் நாகராஜ் 1 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 7:14\nதங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\nஇந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.\nசென்னை பித்தன் 1 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 8:43\nezhil 2 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 12:20\nஎப்படியோ நீங்க வீட்டில் ஹிட் வாங்கினதை இங்கே போட்டு ஹிட் ஆகிட்டீங்க... நாங்களும் சிரித்துக்கொண்டே உங்கள் நகைச்சுவைத் திறமையைப் பாராட்டுகிறோம்\nஅருணா செல்வம் 3 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 4:04\nஹா ஹா ஹா.... நல்ல ஹிட் பதிவுதான் மூங்கில் காற்று.\nஇன்னும் நிறைய ஹிட் வாங்க வாழ்த்துக்கள்.\nஅன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,\n(வலைச்சரத்தில் இரண்டாம் நாள் - வாய் விட்டுச் சிரித்தால்\nவலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி\n\"இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்\n\"இந்திய குடியரசு தினம்\" கவிதை\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n2014 இன் சூப்பர் ஹிட் பதிவர் யார் தெரியுமா\nபிரபல பதிவர் ஜோதிஜியின் \"தொழிற்சாலைக் குறிப்புகள்\"...\nவைரமுத்து பயன்படுத்திய வார்த்தை சரியா\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nநதிகள் இணைப்புக்கு முதல் குரல் கொடுத்தவன்\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nசெய்தி ஒன்று ஏப்ரல் 26. -மே 2 பாக்யா இதழில் கவிஞரும் பதிவருமான மதுமதி அவர்களின் பேட்டியை அவரது வலைப் பக்கத்தில் படித்திருப்பீர...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nதமிழ்நாட்டுக்கு ஏன் குறைவான கொரோனா நிதி\nதமிழ்நாடு கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ச...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\nகௌரவக் கொலைகள்-மனம் கனக்கச் செய்த நீயா\nசமீபத்தில்தான் காதலை ஏற்பவர்கள் மறுப்பவர்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டாலும் பிரகாஷ் ராஜ் தயாரித்த படமா��� கௌரவம் படத்தின் ...\nபுரோகிதரே போதும் -சொன்னவர் யார்\nகீழே ஒரு பிரபல கவிஞரின் கவிதைகள் மூன்றை தந்திருக்கிறேன். இந்தக் கவிஞரின் (ஏற்கனவே கொஞ்சம் நினைவில் இருந்த) கவிதை ஒன்றைத...\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்\nவெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் -இந்த எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்...\nஇன்று மகாத்மா காந்தியின் பிறந்த நாள். உலகமே வியந்து போற்றும் அந்த மாமனிதரைப்பற்றி புதிய தலைமுறையினர் சரியாகப் புரிந்து கொள்ளவில்ல...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/oddities/women/135056-manushi-suba-kannan-series", "date_download": "2020-09-27T03:12:28Z", "digest": "sha1:BUP4NUGOV3DPRLFYVP6G7EBEHHTP2OEA", "length": 12930, "nlines": 229, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 17 October 2017 - மனுஷி - பெண்மையின் நிறைவு போற்றும் சஷ்டியப்த பூர்த்தி வைபவம்! | Manushi - Suba kannan Series - Aval Vikatan", "raw_content": "\nநெல்லையில் ஒரு மைக்கேல் ஜாக்சன்\nகனவுகளை ஏன் பூட்டிவைக்க வேண்டும்\nகலம்கரி - ஒரு வண்ணப் பயணம்\nதிருமிகு கணவர்கள் - சமைப்பது... துவைப்பது... இதுவும் எங்க வேலைதானே\n“பேங்க் வேலையை விட்டுட்டு பொட்டீக் ஆரம்பித்தேன்\nநம் ஊர் நம் கதைகள் - கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒரு வரலாற்றுப் பயணம்\n“வாழ்க்கை கற்றுத்தருவதை வார்த்தைகளாக எழுதுகிறேன்\nவீட்டிலேயே செய்யலாம் வெற்றிகரமான தொழில்கள் - வருமுன் காக்கும் ஆரோக்கியத் தயாரிப்பு\n“வைராக்கியத்துடன் போராடினேன்... வாழ்க்கை மாறியது\nவாழ்வை மாற்றிய புத்தகம் - 80 வயதானாலும் அவள்தான் ஹீரோயின்\nஎன் தோற்றம்... என் பெருமிதம்... காற்றைப் போல நான் எழுவேன்\nஆர்வம் திறமை வாய்ப்பு - ‘ஆர்ஜே’ ஆக்கும் மூன்று மந்திரங்கள்\n“பாம்பெல்லாம் எனக்கு பச்சப்புள்ள மாதிரி\nவீடு vs வேலை - எப்போதும் புத்துணர்வு\nபெண்Money - டேர்ம் பிளானில் முதிர்வுத் தொகை கிடைக்குமா\nமனுஷி - பெண்மையின் நிறைவு போற்றும் சஷ்டியப்த பூர்த்தி வைபவம்\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 22\nஎன் டைரி 412 - கசந்துபோன கனவு...\nஇசை தீபாவளி - “கத்துக்க நான் தயங்கவே மாட்டேன்\n” - இது பாடி பாசிட்டிவிட்டி கான்செப்ட்\nகடலைமிட்டாயில் ஒளிந்திருக்கும் என் அப்பாவின் அன்பு\nசூர்யாவுக்கு ஹீரோயின் ஆவதே லட்ச���யம் - ஜில்லுனு ஒரு காதல் பார்ட் டூ\nசித்திரம் பேசுதடி வருகிறாள் ‘காமன் உமன்\nபியூட்டி - தினம் தினம் அழகின் அழகே\n - யாச்சே யாச்சே... யாச்சே யாச்சே\nகுழந்தைகளும் மொபைல் போனும் - தேவை அதிக கவனம்\nமெசேஜ் சொல்வோம் எல்லாம் வாட்ஸ்அப் மயம்\nஆசை மருமகனும் ஆடு வளர்த்த மாமியாரும்\n“நயன்தாரா மாதிரி நல்ல நடிகை ஆகணும்\nஜோ என்ன சொன்னாங்க, தெரியுமா\nநாயகி - காமெடி கதாநாயகி\n“செமையா சிரிங்க... லைஃப் நல்லா இருக்கும்\nநினைச்சது மட்டுமல்ல... நினைக்காததும் நடக்க ஆரம்பிச்சிருக்கு\n“நான் பக்கா தமிழ்ப் பொண்ணு\nதீபாவளி ஸ்வீட் & காரம் - சிறுதானிய ஸ்பெஷல்\nவாசகிகள் கைமணம் - சீடை முறுக்கு பர்ஃபி\nபார்வைக் குறைபாடுகளைத் தடுக்கும் கேரட்\nஅவள் விகடன் ஜாலி டே\nமனுஷி - பெண்மையின் நிறைவு போற்றும் சஷ்டியப்த பூர்த்தி வைபவம்\nமனுஷி - பெண்மையின் நிறைவு போற்றும் சஷ்டியப்த பூர்த்தி வைபவம்\nமனுஷி - பெண்மையின் நிறைவு போற்றும் சஷ்டியப்த பூர்த்தி வைபவம்\nமனுஷி - அமிழ்தினும் இனிதான தாய்ப்பால்\nமனுஷி - சுகப்பிரசவத்துக்குச் சுலபமான வழி\nமனுஷி - தாய்மை எனும் தவம்\nமனுஷி - டென்ஷனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிடு\nமனுஷி - அம்மி மிதித்தலும் அருந்ததி பார்த்தலும்\nமனுஷி - அத்தனைக்கும் அர்த்தம் உண்டு\nமனுஷி - சீதை, திரெளபதி கதை கேட்பதால் என்ன பயன்\nமனுஷி - 16 - நம்பிக்கை செய்யும் மேஜிக்\nமனுஷி - 15 - எது காவல்... மதிலா\nமனுஷி - 14 - கணக்கென்றால் பெண்களுக்குப் பிணக்கில்லை\nமனுஷி - 13 - சுருங்கப் பேசும் கலை\nமனுஷி - 12 - பூ வாசம் புறப்படும் பெண்ணே\nமனுஷி - 11 - மெனோபாஸ் ஆண்களுக்கும் உண்டு\nமனுஷி - 10 - சண்டைக்கோழி வயசு\nமனுஷி - 9 - கோலங்கள்\nமனுஷி - 8 - வாழ்க்கை எனும் விளையாட்டு\nமனுஷி - 7 - இது விளையாட்டல்ல\nமனுஷி - 6 - பெண்களின் இயல்புகள்\nமனுஷி - 5 - உன்னுடனே இருக்கிறேன்... உனக்காகவே இருக்கிறேன்\nமனுஷி - 4 - பொம்மையல்ல... பொக்கிஷம்\nமனுஷி - புதிய தொடர்\nமனுஷி - பெண்மையின் நிறைவு போற்றும் சஷ்டியப்த பூர்த்தி வைபவம்\nசுபா கண்ணன் - ஓவியம்: ஸ்யாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-09-27T03:17:23Z", "digest": "sha1:NXSAJBCG446WMPZNMDIXFVOPAOWZHGM5", "length": 9816, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "உன்மத்த பஞ்ஞாசத் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ உன்மத்த பஞ்ஞாசத் ’\nஒருசிவனை உவந்தேத்தும் அப்பைய தீட்சிதர்\nBy முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nபிற சமயத்தார் சைவத்திற்குத் தீங்கு இழைக்கத் தொடங்கும் அவ்வப்போது, தம் வாக்கு வல்லபத்தால், அவர்களை வென்று சைவப் பயிர் வளர்த்த வைதிகசைவக் காவலர் அப்பைய தீட்சிதர்... ஊர்ணநாபி (சிலந்திப்பூச்சி) யானது எப்படி நூலைச் சிருட்டிக்கின்றதோ, பூமியிலெப்படிப் பல ஓஷதிகள் (தாவரங்கள்) உண்டாகின்றனவோ, மனிதன் மேனிமீது எப்படித் தலைமயிர் உடம்புமயிர் உண்டாகின்றனவோ அப்படியே பிரமமாகிய அட்சரத்திலிருந்து (அழிவிலாதது) யாவும் உண்டாகின்றன... சிவன் எளிய பூசைக்கே உளம் மகிழ்வான். அவனை மகிழ்விக்கப் பச்சிலையும் நீரும் போதும்.. ' [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nசூத்திரர்கள் எல்லாம் பாவம் செய்தவர்கள் என்று கீதை கூறுகிறதா\nமோதியும் சிறுதொழில் வளர்ச்சியும்: ஒரு நேரடி அனுபவம்\nபாவைப் பாட்டுகள்: ஒரு முழுமைப் பார்வை\nஅரசியல் கட்சிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும்\nபெட்ரோல் விலை உயர்வு – மத்திய அரசின் அடுத்த தாக்குதல்\nதமிழ்த்தாய் வாழ்த்தும் திராவிட இனவெறியும்\nமோடி ஏன் பிரதமராக வேண்டும்: ஜோ டி குரூஸ்\nஆகமங்கள் கூறும் ஆலய வழிபாடு – ஒரு பார்வை\nஇனி நாம் செய்ய வேண்டுவது…\nஇன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 5\nஇஸ்லாமியரல்லாத ஒரு பெண் ரோபாட்டுக்குச் சவூதி அரேபியக் குடியுரிமை\nபாட்னா குண்டுவெடிப்பு: இந்துக்கள் கைது ஊடகங்கள், காங்கிரஸின் திசை திருப்பல்.\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-27T04:47:40Z", "digest": "sha1:JTGSPYV6CXVQEMZPMQ44RLSNITAEAUK3", "length": 13207, "nlines": 130, "source_domain": "www.tamilhindu.com", "title": "காங்கிரஸ் கலாச்சாரம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ காங்கிரஸ் கலாச்சாரம் ’\nபுதிய கவர்னர்களை நியமிக்க முயற்சி\n1977இல் இந்திரா காந்தியின் ஆட்சி தோல்வி அடைந்து, பல கட்சிகள் சேர்ந்து உருவாக்கி�� ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. அப்படி வந்த பின்னர் இந்திரா காந்தி அரசியல் ஆதாயத்துக்காக நியமித்த பல கவர்னர்கள் நீக்கப்பட்டார்கள். அந்த இடத்திற்கு ஜனதா கட்சி புதிய கவர்னர்களை நியமித்தது. அப்படி தமிழ் நாட்டுக்கு நியமிக்கப்பட்டவர் பிரபுதாஸ் பட்வாரி என்பார். இவர் ஒரு சர்வோதயத் தலைவர். மது அருந்துவதோ, மாமிசம் சாப்பிடுவதோ இவருக்குப் பழக்கம் இல்லை, அதோடு மட்டுமல்லாமல் இவர் கவர்னராக இருந்த காலத்தில் இவரது கவர்னர் மாளிகையில் விருந்தினராக வந்து தங்கும் தலைவர்களுக்கும் மேற்படி சங்கதிகள் பரிமாறப் படுவதில்லை.... [மேலும்..»]\nநேருவிய மனுவாதிகளுக்கு … காந்திய அன்புடன்-1\nஇந்தியாவை பின்னாட்களில் கவியப் போகும் ஒரு பேரிருளைக் குறித்த முக்கிய முன் அறிவிப்பாக இந்த கடிதத்தை கருத வேண்டும். எந்த அதிகாரத்தையும் நாடியவர் அல்லர் சுப்பிரமணிய சிவா. எந்த அரசியல் சார்பையும் சார்ந்தவர் அல்லர் சுப்பிரமணிய சிவா. அவர் வெறும் தேசபக்தர். எளிமையான நேரடியான தேசபக்தர். அவர் மனது ஒரு விஷயத்தை தெளிவாக உணர்கிறது. பிழைக்கத் தெரியாமல் இறுதிவரை தன்னை பிணித்தொறுக்கிய நோய்க்கு மருந்துக்குக் கூட பிறரிடம் மன்றாடி வாழ்ந்த காலகட்டத்திலும் பாரத அன்னைக்கு கோவில் எழுப்ப விரும்பிய அந்த அப்பாவி தேசபக்தரின் வார்த்தைகளை கவனியுங்கள்.... [மேலும்..»]\nநமது வெளியுறவுத் துறை அமைச்சரின் ”அறம்”\nசல்மான் குர்ஷித், அவர்களே, உங்களுக்கு காசுக்கோ, வசதிக்கோ என்ன குறைவு வந்து விட்டது, அதுவும் ஊனமுற்ற, ஆதரவற்ற குழந்தைகளின் பேரை சொல்லி கொள்ளையடிக்க... சி.ஏ.ஜி கூறும் குற்றச்சாட்டுக்கு பதில் என்ன என்றால் ”என் பேனாவில் இங்க்கிற்கு பதில் கேஜ்ரிவாலின் ரத்தத்தை நிரப்பி எழுதுவேன்... என் தொகுதிக்கு வந்து விட்டு உயிரோடு திரும்பி போய்விடுவீர்களா... சி.ஏ.ஜி கூறும் குற்றச்சாட்டுக்கு பதில் என்ன என்றால் ”என் பேனாவில் இங்க்கிற்கு பதில் கேஜ்ரிவாலின் ரத்தத்தை நிரப்பி எழுதுவேன்... என் தொகுதிக்கு வந்து விட்டு உயிரோடு திரும்பி போய்விடுவீர்களா” என மீடியாவில் கொலை மிரட்டல் விடுக்கிறீர்களே” என மீடியாவில் கொலை மிரட்டல் விடுக்கிறீர்களே... திருட்டுத்தனம் அம்பலப்பட்ட பிறகே குர்ஷித் முழுமையான காங்கிரஸ்காரர் என்பதை அவசரமாக உணர்ந்த சோனியா பாராட்டி உச்சி ��ுகர்ந்து உடனடி பரிசாக வெளி உறவுத் துறையையும் அளிக்கிறார்.... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nதிருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 2\nஅக்பர் எனும் கயவன் – 4\nயோக விளக்கம்: “ஸ்வாத்யாயம்” – 2\nகம்பனும் வால்மீகியும்: இராமாயண இலக்கிய ஒப்பீடு – 4\nதாமரை சங்கமம்: பொன்.ராதாகிருஷ்ணனுடன் ஒரு நேர்காணல்\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 3\nசூடானைக் கடித்த டிராகுலாக்கள் – 2\nபேட்ட திரைப்பட அரசியலும் ரஜினியும் – 1\n[பாகம் -31] தேசமும் நாமும் ஆக்க வளமுறுவோம் – அம்பேத்கர் [நிறைவுப் பகுதி]\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 5\nதி.மு.க: உறுத்து வந்தூட்டும் ஊழ்வினைகள்\nமஹாபாரதம் கும்பகோணம் பதிப்பு மறு வெளியீடு\nகலவர ஆவணங்களும் ஊடக கேள்விகளும்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-09-27T04:10:55Z", "digest": "sha1:76GSXNOJ3OFMGHWXG5AYWJLZO6AKKUTZ", "length": 9956, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "காஸ்பல் ஃபார் ஆசியா | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ காஸ்பல் ஃபார் ஆசியா ’\nபுனித பாரதத்தைத் துண்டாடும் சக்திகள் எவை\nஇவ்விரு போராட்ட களங்களில் கூடங்குளம் எதிர்ப்பாளர்களின் போர்க்களத்துக்குத் தளம் அமைத்துக் கொடுத்து அதில் கலந்து கொண்டு முன்னணியில் நிற்போர் யாரென்று பார்த்தால் பல கிறிஸ்தவப் பாதிரிமார்கள் எனும் போதுதான் மக்களுக்கு இதில் சந்தேகம் ஏற்பட்டது. ..நாடு முழுவதும் 22 ஆயிரம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், 2009-10ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து பத்தாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதியுதவி பெற்றுள்ளன என்றும், இதில் தமிழகத்தில் மட்டும் 3218 நிறுவனங்களுக்கு இந்த அயல் நாட்டுப் பணம் பாய்கிறது என்பதையும் மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது...வெளிநாட்டு நிதி என்று நாம் பொதுவாகக் குறிப்பிடும�� இந்த நிதி குறிப்பாக... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\n[பாகம் -21] முஸ்லீம்களை வெளியே அனுப்புவதே இந்துக்களுக்குப் பாதுகாப்பு – அம்பேத்கர்\nஇலங்கை: அபகரிக்கப்பட்ட கிழக்கு மாகாண நிலங்கள் – 2\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 19\nநீயே அது – சாந்தோக்ய உபநிஷதம்\nமணிமேகலை 29 — கச்சி மாநகர் புக்க காதை\nசுவாமி சித்பவானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு\nதேவிக்குந்த நவராத்திரி — 1\nகோவை புத்தகக் கண்காட்சி 2010\nகுஜராத் 2017 பாஜக வெற்றி: இரு பார்வைகள்\nநவாபுக்கு இருந்த நல்ல புத்திகூட நமது ஆட்சியாளருக்கு இல்லை\nஎப்படிப் பாடினரோ – 6: மாரிமுத்தா பிள்ளை\nகுமரியில் மாபெரும் ஆர்.எஸ்.எஸ் விழா, இந்து சங்கமம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-09-27T05:07:27Z", "digest": "sha1:HAXKJITLMG2JUXS2YHDBINON5U34N65H", "length": 14511, "nlines": 134, "source_domain": "www.tamilhindu.com", "title": "குரு நானக் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஎன் அடையாளங்கள் அற்ற நிலையில், எனக்கும் பரவிப் பொங்கி வந்த அன்பு அது. அடுத்த முறை ரொட்டி வந்தபோது, வாழ்வில் முதன்முறையாக யாசிப்பதுபோல கை காட்டி, வீழ்ந்த ரொட்டியை பக்தியுடன் வாங்கினேன். கண்கள் கலங்கிப்போய், பருப்பில் தோய்த்து, விழுங்கி விக்கித்தேன். அந்த ரொட்டித் துண்டு,. எவனோ, எவளோ அடுப்பினருக்கே பொங்கும் வியர்வையைத் துடைத்தபடி, கைவலிக்க தட்டி சுட்டு எடுத்த ரொட்டி. அதற்கும் எனக்கும் என்ன உறவு.. உலகளவிய அன்பு அன்றி வேறேது... அம்மாக்களின் இந்த காலத்திய அதீத செல்லங்களால் கெட்டுப்போகும் குழந்தைகளுக்கும், இந்த பாரம்பரிய மரபுக்கும் எவ்வளவு வித்தியாசம்... அம்மாக்களின் இந்த காலத்திய அதீத செல்லங்களால் கெட்டுப்போகும் குழந்தைகளுக்கும், இந்த பாரம்பரிய மரபுக்கும் எவ்வளவு வித்தியாசம் அவரவர் தட்டுகளை அவர்வர் கழுவ வேண்டும்,... [மேலும்..»]\nசீக்கிய இன அழிப்பும், காங்கிரஸின் அரசியலும்\nசீக்க��யர்களை கண்ட இடங்களில் கொலை செய்யுங்கள். அவர்களின் சொத்துக்களும் பெண்களும் உங்களுக்கு இலவசம். ஒவ்வொரு தலைக்கும் என்னிடம் நூறு ரூபாய் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கொக்கரித்தனர் இந்த காங்கிரஸ் தலைவர்கள். கலவரக்காரர்களுக்கு தேவையான ஆயுதங்கள் நிதி ஆதாரம் மற்றும் சாராயம் ஆகியவை காங்கிரஸ் அலுவலகங்கள் மூலம் வழங்கப்பட்டது. மேலும் சீக்கியர்கள் பதுங்கி இருக்கும் வீடுகளை காட்டவும், எங்கே அவர்கள் அதிகமாக வசிக்கிறார்கள் என்பதையும் சொல்ல அங்குள்ள காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் காவல் துறையினரின் உதவி நாடப்பட்டு செய்யப்பட்டது...இந்த வழக்குகளை விசாரிக்க மார்வா கமிஷன் தொடங்கி நானாவதி கமிஷன் வரை பத்து கமிஷன்களை அமைத்து தங்கள் கொலைத் தடங்களை... [மேலும்..»]\nஇந்திய- பாகிஸ்தான் பிரிவினையின் போது ஏறக்குறைய ஆறு லட்சத்திலிருந்து இருபது லட்சம் பேர் வரை மரணமடைந்திருக்கலாம் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். ஏறக்குறைய ஒரு லட்சம் இந்து மற்றும் சீக்கியப் பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள். ஒரு லட்சத்திற்கும் மேலான இந்து, சீக்கியப் பெண்கள் முஸ்லிம்களினால் கடத்திச் செல்லப்பட்டார்கள்.... சுருக்கமாகச் சொல்வதென்றால், பஞ்சாப் பகுதியில் கலவரங்களையும், படுகொலைகளையும், கொள்ளைகளையும் கட்டவிழ்த்துவிட்டு இந்து, சீக்கியர்களை விரட்டியடித்து அவர்களின் வீடுகளையும், உடைமைகளையும் கைப்பற்றிய ஒவ்வொரு முஸ்லிமும் ‘தான் பஞ்சாபின் நவாபாக மாறியதாக’ சந்தோஷம் கொண்டான். [மேலும்..»]\nகாபா முன்பு சிவாலயமாக இருந்ததா\nஇஸ்லாம் தோன்றிய காலகட்டத்தில் அரேபியாவில் இந்துக்கள் கணிசமான அளவில் இருந்தனர்... இஸ்லாமுக்கு முந்தைய பழைய அரபு தெய்வ வடிவங்களில் சில இந்து தெய்வங்களைப் போன்றவையே.. குரு நானக் பின்வருமாறு கூறினார் – மெக்கா ஒரு பழமையான புனிதத் தலம். மகாதேவரின் லிங்கம் இங்கு இருக்கிறது.. இஸ்லாமின் வருகைக்குப் பின் அரேபியாவில் என்ன நிகழ்ந்தது என்பது பற்றிய இந்து அகதிகளின் நினைவுகள்... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\n“முதல் பாவ”க் கொள்கையின் அபத்தம் – 1\nஅயோத்தியா பட்டிணம் ராமர் கோயில்: அறநிலையத் துறையின் அக்கிரமங்கள்\nபிஷ்னோய் – இயற்கையின் காவலர்கள்\nபசுமை விவசாய தொழில்நுட்பங்கள் பற்றிய கையேடு\nஎப்படிப் பாடினரோ – 4: கவிகுஞ்சர பாரதி\nபாரதியாரின் ‘கண்ணன் திருவடி’ : ஓர் முழுமை விளக்கம்\nபெட்ரோல் விலை உயர்வு – மத்திய அரசின் அடுத்த தாக்குதல்\n[பாகம் 15] இஸ்லாமில் பெண் உரிமைகள் குறித்து அம்பேத்கர்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் -1\nவிவாத களத்தில் கவர்னர் பதவி\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-27T03:47:17Z", "digest": "sha1:VXN6AVT6QVFDPCRUFUE7EDEN5PLIESJU", "length": 9526, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "தீப்புகல் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஆண்களைத் தனது பிறப்பிலிருந்தே தனது ஆதிக்கத்தில் வைத்துவிடும் பெண்ணினத்தை ஆண்களால் அடிமை செய்துவிட இயலுமா நாணல் மாதிரி வளைந்து கொடுத்து வெள்ளத்திலும் நிலைத்துவிடும் பண்புகொண்டவர் பெண்கள் – எதிர்த்து நின்று வீழ்பவர்கள் ஆண்கள் நாணல் மாதிரி வளைந்து கொடுத்து வெள்ளத்திலும் நிலைத்துவிடும் பண்புகொண்டவர் பெண்கள் – எதிர்த்து நின்று வீழ்பவர்கள் ஆண்கள் இது அவரவர் இயல்பு வளைந்துகொடுப்பதால் பெண்கள் வலிமை அற்றவர்கள் அல்லர். வரட்டுப் பிடிவாதத்துடன் நிமிர்ந்துநிற்பதால் ஆண்கள் வலிமையில் சிறந்தவரும் அல்லர். ஐயாயிரம் வீர்களுக்கு இல்லாத வலிமை என்னவருக்கு இருந்தது. அவரைக் காட்டிலும் அதிக வலிமை எனக்கு இருந்தது. இதை அறியாதவரா என்னவர் இராமன் அவரைவிட வலிமை உள்ள என்னை அடிமைசெய்ய அவரால் இயலாது என்று... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nவிவசாயத் தற்கொலையும் ஓட்டு அறுவடையும்\nஆம் ஆத்மி பார்ட்டி – சில கேள்விகள்\nஇலங்கை: அபகரிக்கப்பட்ட கிழக்கு மாகாண நிலங்கள் – 2\nஎழுமின் விழிமின் – 29\nதலபுராணம்: ஒரு கருவூலம் – 5 (எச்சரிக்கும் பழங்கதை)\nஒரு கர்நாடகப் பயணம் – 1 (சித்ரதுர்கா)\n���ரு கண்ணுக்கு வெண்ணெய்; மறு கண்ணுக்கு…\nகூடங்குளம் அணு மின் நிலையம்: சர்ச்சைகளும், தீர்வுகளும் – 2\nஹிந்துப் பண்பாடு: நேற்று, இன்று, நாளை…\nமித்திரன் சூரியன் வருணன்: மூன்று வேதப் பாடல்கள்\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 12\nமகாபாரத ஆக்கங்கள் – ஒரு பட்டியல்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://mandaitivu-ch.com/2013/08/14/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF-2/", "date_download": "2020-09-27T04:23:25Z", "digest": "sha1:TISLFV6XE4BMJHEQNPXNZTPOMFFK6WRS", "length": 5789, "nlines": 84, "source_domain": "mandaitivu-ch.com", "title": "அமரர் அன்னம்மா சண்முகலிங்கம் (திருவாட்டி) அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி… | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூலை செப் »\nஅமரர் அன்னம்மா சண்முகலிங்கம் (திருவாட்டி) அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி…\nமலர்வு : 2 ஒக்ரோபர் 1933 — உதிர்வு : 7 ஓகஸ்ட் 2011\nதிதி : 15 ஓகஸ்ட் 2013\nமண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னம்மா சண்முகலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.\nவருடங்கள் இரண்டாகியும் எங்கள் இதயங்களில் என்றும் நீங்காமல் குடியிருக்கும் அன்னையே.. அன்பிற்கு ஓர் அடையாளமாய் எம்மை அரவணைத்த தாயே.. அன்பிற்கு ஓர் அடையாளமாய் எம்மை அரவணைத்த தாயே.. எங்களின் ஒளிவிளக்காய் எரிகின்ற தெய்வமே. எங்களின் ஒளிவிளக்காய் எரிகின்ற தெய்வமே. நீங்கள் இல்லை என்பதையே உணர மறுக்கிறது எம் இதயம், எவ்வளவு காலம் சென்றாலும் உங்கள் நினைவுகள் எங்களை விட்டு போகாது., உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கும் கணவன், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளை\nசண்முகலிங்கம் குடும்பம் — இலங்கை\n« அமரர் விசுவநாதர் இராஜரட்ணம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி… அன்பு மகனின் கண்ணீர் காணிக்கை உங்களுக்காக… »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/national/indian-railways-extends-train-shutdown-till-september-30-skd-330347.html", "date_download": "2020-09-27T04:58:20Z", "digest": "sha1:RYDEHTXKDHQ5HL47IXFNWWYACO2JEZZE", "length": 10413, "nlines": 122, "source_domain": "tamil.news18.com", "title": "செப்டம்பர் 30ம் தேதி வரை ரயில் சேவை ரத்து என்பது தவறான தகவல் - இந்திய ரயில்வே விளக்கம் | Indian Railways extends train shutdown till September 30– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nசெப்டம்பர் 30ம் தேதி வரை ரயில் சேவை ரத்து என்பது தவறான தகவல் - இந்திய ரயில்வே விளக்கம்\nஇந்தியா முழுவதும் செப்டம்பர் 30-ம் தேதிவரை ரயில்சேவையை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்தி தவறானது என்று இந்திய ரயில்வே விளக்கமளித்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்துவருகிறது. கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையில் ஒரு பகுதியாக மார்ச் மாதம் முதல் ரயில்சேவை நிறுத்தப்பட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊரில் கொண்டு சேர்க்கும் நடவடிக்கையாக சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. இடையில், ஒரு சில வாரங்களுக்கு குறைந்த அளவில் ரயில்கள் இயக்கப்பட்டன.\nபின்னர், கொரோனா பாதிப்பு அதிகமடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் ரயில்சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. தற்போது, ஆகஸ்ட் 12-ம் தேதிவரை ரயில்சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்திருந்தது அமலில் இருந்துவருகிறது. இந்தநிலையில், செப்டம்பர் 30-ம் தேதிவரை ரயில்சேவை நிறுத்தப்படுவதாக செய்திகள் வெளியாகின.\nஇந்த செய்தியை இந்திய ரயில்வே மறுத்துள்ளது. இதுதொடர்பாக இந்திய ரயில்வே ட்விட்டர் பதிவில், ‘செப்டம்பர் 30-ம் தேதிவரை ரயில்சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. இது உண்மையல்ல. புதிய அறிவிப்பு எதுவும் ரயில்வே அமைச்சகம் வெளியிடவில்லை. சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயங்கும்’ என்று குறிப்பிட்டுள்ளது.\nதிருச்சியில் பெரியார் சிலை அவமதிப்பிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nபெரியார் சிலைக்கு காவி சாயம் பூசி, காலணி மாலை அணிவித்து அவமரியாதை..\nதென்கொரியாவிடம் மன்னிப்பு கோரினாரா கிம் ஜாங் உன்\nபிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nஅபராதம் வசூலிக்கப்படும் - தமிழக அரசு\nநெல் கொள்முதல் விலையை 3000 ரூபாயாக உயர்த��தவேண்டும் - ராமதாஸ்\nசாத்தான்குளம் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\nவிண்ணப்பிக்க கடைசி தேதி, பிற விவரங்கள் என்னென்ன\nசெப்டம்பர் 30ம் தேதி வரை ரயில் சேவை ரத்து என்பது தவறான தகவல் - இந்திய ரயில்வே விளக்கம்\nரூ.28,000 கோடி நிதி மோசடி, தமிழகத்தில் மட்டும் 50,000-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள்.. விஸ்வரூபம் எடுக்கும் சிபிசிஐடி வழக்கு..\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்..\nஎஸ்பிபி-க்கு பாரத ரத்னா விருது வழங்க புதுவை முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தல்\nபோதைப்பொருட்கள் வழக்கில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நேரில் ஆஜர்\nரூ.28,000 கோடி நிதி மோசடி, தமிழகத்தில் மட்டும் 50,000-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள்.. விஸ்வரூபம் எடுக்கும் சிபிசிஐடி வழக்கு..\n’பெரியாரை அவமதிப்பதாகக் கருதி தங்களுக்கே அவமரியாதை செய்துகொள்கிறார்கள்’ - பெரியார் சிலை அவமதிப்புக்கு மு.க ஸ்டாலின் கண்டனம்..\nதிருச்சியில் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசி, காலணி மாலை அணிவித்து அவமரியாதை - காவல்துறையினர் விசாரணை\nகோவை விமானநிலைய கழிவறையில் கிடந்த தோட்டாக்கள் - பதுக்கியது யார்\nசென்னை கோயம்பேடு காய்கறி சந்தை நாளை மீண்டும் திறப்பு.. கேக் வெட்டி கொண்டாடிய வியாபாரிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/trend/varanasi-cop-suspended-after-video-of-him-damaging-maize-goes-viral-skv-330689.html", "date_download": "2020-09-27T05:11:15Z", "digest": "sha1:BPCDLQYJCFNSIVUHEOCIWPAJL5F2IL3A", "length": 10341, "nlines": 125, "source_domain": "tamil.news18.com", "title": "மக்கா சோளம் விற்கும் வியாபாரியின் தள்ளுவண்டியை கவிழ்த்த போலீஸ்... இணையத்தில் குவிந்த கண்டனங்கள் varanasi-cop-suspended-after-video-of-him-damaging-maize-goes-viral– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » ட்ரெண்டிங்\nமக்கா சோளம் விற்கும் வியாபாரியின் தள்ளுவண்டியை கவிழ்த்த போலீஸ்... இணையத்தில் குவிந்த கண்டனங்கள்\nஉத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஷிவ்பூர் என்ற இடத்தில் வியாபாரியின் தள்ளு வண்டியை போலீஸ் உதவி ஆய்வாளர் கவிழ்த்துள்ளார்.\nவியாபாரியின் தள்ளுவண்டியை கவிழ்த்த போலீஸ்\nஉத்தரபிரதேச மாநிலத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி கடை போட்டதாக கூறி மக்கா சோளம் விற்கும் வியாபாரியின் வண்டியை போலீஸ் உதவி ஆய்வாளர் கவிழ்த்துள்ளார்.\nஇந்த செயலை அங்கிருந்த நபர் ஒருவர் ���ெல்போனில் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டார். இதனால் இணையத்தில் கண்டனங்கள் குவிந்தன.\nவாரணாசியில் உள்ள ஷிவ்பூர் என்ற இடத்தில் நடந்த இந்த சம்பவத்தில் உதவி ஆய்வாளர் வருண் குமார் ஷாஷி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். காவலர் மீது விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக பாதிக்கப்பட்ட வியாபாரியிடம் போலீஸ் உயர் அதிகாரிகள் வருத்தத்தை தெரிவித்துக்கொண்டதுடன் இழப்பீட்டு தொகையையும் அளித்தனர்.\nதிருச்சியில் பெரியார் சிலை அவமதிப்பிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nபெரியார் சிலைக்கு காவி சாயம் பூசி, காலணி மாலை அணிவித்து அவமரியாதை..\nதென்கொரியாவிடம் மன்னிப்பு கோரினாரா கிம் ஜாங் உன்\nபிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nஅபராதம் வசூலிக்கப்படும் - தமிழக அரசு\nநெல் கொள்முதல் விலையை 3000 ரூபாயாக உயர்த்தவேண்டும் - ராமதாஸ்\nசாத்தான்குளம் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\nவிண்ணப்பிக்க கடைசி தேதி, பிற விவரங்கள் என்னென்ன\nமக்கா சோளம் விற்கும் வியாபாரியின் தள்ளுவண்டியை கவிழ்த்த போலீஸ்... இணையத்தில் குவிந்த கண்டனங்கள்\nஇங்கிலாந்தில் எலிக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது\nஉலகின் மிகச்சிறிய நானோ-குளிர்சாதன பெட்டி... கண்ணுக்கே தெரியாத அளவு மிகச் சிறியது\nசிறுவன் மீது ஏறிய சரக்கு ரயில்.. சிறுகாயமின்றி உயிர் தப்பிய அதிசய சம்பவம்\n2020ம் ஆண்டில் மக்களின் மனநிலையை உணர்த்தும் புதிய எமோஜிகள் அறிமுகம்\nவாடகை பணம் கேட்டதால் வீட்டு உரிமையாளர் மற்றும் குடும்பத்தினரை கத்தியால் குத்தியவர் கைது.. வீட்டு உரிமையாளர் மருமகள் உயிரிழப்பு..\nரூ.28,000 கோடி நிதி மோசடி, தமிழகத்தில் மட்டும் 50,000-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள்.. விஸ்வரூபம் எடுக்கும் சிபிசிஐடி வழக்கு..\n’பெரியாரை அவமதிப்பதாகக் கருதி தங்களுக்கே அவமரியாதை செய்துகொள்கிறார்கள்’ - பெரியார் சிலை அவமதிப்புக்கு மு.க ஸ்டாலின் கண்டனம்..\nதிருச்சியில் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசி, காலணி மாலை அணிவித்து அவமரியாதை - காவல்துறையினர் விசாரணை\nகோவை விமானநிலைய கழிவறையில் கிடந்த தோட்டாக்கள் - பதுக்கியது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.akattiyan.lk/2020/07/blog-post_66.html", "date_download": "2020-09-27T03:04:50Z", "digest": "sha1:GFHIPERL5AGI6K2GVXPOT7YLKA436QBP", "length": 13919, "nlines": 85, "source_domain": "www.akattiyan.lk", "title": "ஒப்பந்த அடிப்படையில் சில அரசியல் வாதிகளை களமிறக்கியிருக்கின்றனர் -கலையரசன் - அகத்தியன் | Online", "raw_content": "\nHome அரசியல் ஒப்பந்த அடிப்படையில் சில அரசியல் வாதிகளை களமிறக்கியிருக்கின்றனர் -கலையரசன்\nஒப்பந்த அடிப்படையில் சில அரசியல் வாதிகளை களமிறக்கியிருக்கின்றனர் -கலையரசன்\nஎமது போராட்டத்தை நலிவுற செய்தவர்கள் எமக்கு ஒரு போதும் வழிகாட்டியாக செயற்பட முடியாது அம்பாறை க்கு வந்து பைத்தியம் போல் கத்திக்கொண்டு திரிபவர்கள் தலைவராக முடியாது\nஎன முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தவராசா கலையரசன் நேற்று மாலை மத்திய முகாம் பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இந்த கருத்தை தெரிவித்தார்.\nசிங்கள பேரினவாதம் ஒப்பந்த அடிப்படையில் சில அரசியல் வாதிகளை அம்பாறை மாவட்டத்தில் களமிறக்கியிருக்கின்றது . இவர்களால் தமிழர்களுக்கு என்ன நிலைமை நிகழ போகின்றது எமது முதுநிலை தமிழர்கள் சொல்லியிருப்பார்கள்.\nஒப்பந்த அடிப்படையில் கடந்த காலத்தை சிதைத்த சில அரசியல்வாதிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பை கீழ்த்தரமாக விமர்சித்து வருகின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர வேறு விடயங்களைச் சொல்லி மக்களை அணிதிரட்ட முடியாதா என்ற கேள்வியை நாங்கள் எழுப்பவேண்டும்\nநாங்கள் யாரையும் விமர்சனம் பண்ணவில்லை நாங்கள் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம் அரசியல் பயணத்தில் பல ஏமாற்றங்களை பின்னடைவை சந்தித்தாலும் எமது தமிழ் மக்களைப் பொறுத்தளவில் சிறந்த அரசியல் முன்னகர்வு செய்து கொண்டிருக்கின்றோம்\nநாங்கள் பொய்யை மெய்யாக்கி மெய்யை பொய்யாக்கி அரசியல் செய்தவர்கள் அல்ல.\nஇலங்கையிலே மிக வறுமையான மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் விளங்குகின்றது அங்கு பல அபிவிருத்திப் பணிகள் செய்ய வேண்டி இருக்கும் போது பெரும்பான்மை தமிழர்கள் வாழும் மட்டு மாவட்டத்தில் அங்கே மக்களால் போட்டியிட முடியாமல் விரட்டியடிக்கப்பட்டிருக்கின்றார்.\nஅம்பாறை மாவட்டத்திற்கு திட்டமிடப்பட்டு ஒரு அரசியல்வாதி திறக்கப்பட்டு இருக்கிறார் என்றால் நாங்கள் சிந்திக்க வேண்டும்.\nஉள்ளுராட்சி மன்ற சட்ட திட்டங்கள் அறியாத ஒருவர் பத்து வருடங்கள் பிரதியமைச்சராக இருந்திருக்கின்றார் என்பதை நினைத்து நான் வெட்கப்படுகிறேன் உள்ளுராட்சி மன்ற சட்டம் என்பது என்னால் இயற்றபட்ட ஒன்றல்ல.\nஒரு தவிசாளர் விடுமுறையில் சென்ற காலத்தில் அதற்கு அடுத்த படியாக இருக்கும் பிரதி தவிசாளர் அதன் பணிகளை மேற்கொள்வார் ஆனால் அதற்காக அவர் தவிசாளர் ஆக முடியாது.\n25க்கும் மேற்பட்ட தவிசாளர்கள் இந்த பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்கியிருக்கிறார்கள் அவர்களுக்கு பதிலாக பிரதி தவிசாளர் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.\n82 வீதம் முஸ்லிம்கள் வாழும் பொத்துவில் பிரதேசத்தில் தமிழர் ஒருவர் பதில் சாவிசாளராக இருக்கின்றார்.\nஇதனை அ அறியாமல் பைத்தியம் பிடித்தவர்கள் போன்றும் பேசிக் கொண்டிருக்கிறார்.\nஇன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் என்ன நடக்கின்றது என்பதை அறிந்து கொள்ளவில்லை என நினைக்கிறேன்.\nவெல்லாவெளி கிராம் தொல்பொருளுக்காக அடையாளம் காணப்பட்டு முடிந்தால் வீரம் பேசும் பிரதியமைச்சர் அதை தடுத்து நிறுத்த முடியுமா இதனை கூட தடுப்பதற்கான ஒரே ஒரு சக்தி நாங்கள்தான்.\nநாங்கள் உரிமையோடு நிலையான அபிவிருத்தியை மேற்கொள்ள பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.\nயாருக்கும் சோரம் போக மாட்டோம் .எங்களது மக்களின் இலட்சிய சிந்தனையில் பயணித்து கொண்டிருக்கும் எங்களை திட்டமிட்டு சிதைப்பதற்கு பேரினவாதம் கங்கணம் கட்டி செயற்படுகிறது.\nநாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் பதவியை மாற்று சமூகத்திற்கு தாரை வார்த்து போல் பேசுகின்றனர் இன்றும் நானே தவிசாளர் நான் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதால் விடுமுறையில் இருக்கின்றேன்.\nஎமது போராட்டத்தை நலிவுற செய்தவர்கள் எமக்கு ஒரு போதும் வழிகாட்டியாக செயற்பட முடியாது.அவரது சுயநலன்களை பூர்த்தி செய்ய அரசாங்கம் செல்ல பிள்ளையாக செயற்படுகிறது என தெரிவித்தார்.\nஒப்பந்த அடிப்படையில் சில அரசியல் வாதிகளை களமிறக்கியிருக்கின்றனர் -கலையரசன் Reviewed by akattiyan.lk on 7/06/2020 12:21:00 pm Rating: 5\nஇலங்கையில் சற்று முன்னர் அதிகரித்த கொரோனா தொற்று\nநாட்டில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா...\nகண்டியில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் திருமணம் முடித்து 10 மாதங்கள் கடந்த தம்பதியினர் பலி\nகண்டி - பூவெலிகட - சங்கமித்த வீதியில் உள்ள கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் விபரம் வெளியாகியுள்ளது. அனர்த்தத்தில் Travel...\nஜனாதிபதியின் திடீர் விஜயம்-அசமந்தப்போக்கில் செயற்பட்ட இரண்டு அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்\nவீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நாரஹேன்பிட்டி அலுவலகத்தின் பிரதான அதிகாரிகள் இருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சொத்துக்கள் பிரிவு ம...\nஹட்டன்- கொழும்பு பிரதான வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு\nபொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை ரம்பாந்தென்ன பகுதியில் சரிந்து விழுந்த பாரிய கற்பாறை உடைத்து தகர...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.akattiyan.lk/2020/09/20_81.html", "date_download": "2020-09-27T04:48:09Z", "digest": "sha1:HBIFJQ4M2WMOR7VTXNIEKNMVRXNZJ7JG", "length": 9193, "nlines": 72, "source_domain": "www.akattiyan.lk", "title": "20வது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளன - அகத்தியன் | Online", "raw_content": "\nHome அரசியல் 20வது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளன\n20வது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளன\nகடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட 19 ஆம் திருத்த சட்டத்தின் பல ஷரத்துக்களை மாற்றியமைத்து அரசியலமைப்பின் 20 ஆம் திருத்தத்திற்கான குறைநிரப்பு வர்த்தமானி தற்போது வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nநாடாளுமன்றக் கலைப்பு, அமைச்சரவை எண்ணிக்கை மற்றும் ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிக்கும் விடயங்களில் 20 ஆம் திருத்தத்தினூடாக பல்வேறு திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.19வது திருத்தத்தினூடாக ஜனாதிபதியிடம் குறைக்கப்பட்ட அதிகாரங்கள் மீண்டும் 20 ஆம் திருத்தத்தினூடாக வழங்கப்பட்டுள்ளன.\nஅரசின் பல்வேறு நியமனங்களை முன்னெடுக்க 19ம் திருத்தத்தின் ஊடாக கொண்டுவரப்பட்டிருந்த அரசியலமைப்புப் பேரவை என்ற பதம் நீக்கப்பட்டு நாடாளுமன்ற சபை என்ற முறைமை கொண்டுவரப்பட்டுள்ளது.\nஇந்த சபையில் பிரதமர், சபாநாயகர், எதிர்கட்சித் தலைவர், ஆளுந்தரப்பு மற்றும் எதிர்த் தரப்பினால் நியமிக்கப்படும் உறுப்பினர்கள் உள்வாங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் ஒருவருடத்திற்குள் ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை கலைக்க முடியும் என்பதுடன் பிரதமரை நீக்கும் அதிகாரமும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nமேலும் அமைச்சர்களின் எண்ணிக்கைக்கான வரையறையும் 20 ஆம் திருத்தத்தில் மாற்றப்பட்டுள்ளதாகவும் இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்களுக்கு நாடாளுமன்றம் செல்ல முடியாது என்ற ஷரத்தும் புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் மாற்றப்பட்டுள்ளது.\nஅத்துடன், நாட்டின் ஜனாதிபதியாவதற்கான வயதெல்லை 35 இல் இருந்து 30 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n20வது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளன Reviewed by Chief Editor on 9/03/2020 08:15:00 pm Rating: 5\nஇலங்கையில் சற்று முன்னர் அதிகரித்த கொரோனா தொற்று\nநாட்டில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா...\nகண்டியில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் திருமணம் முடித்து 10 மாதங்கள் கடந்த தம்பதியினர் பலி\nகண்டி - பூவெலிகட - சங்கமித்த வீதியில் உள்ள கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் விபரம் வெளியாகியுள்ளது. அனர்த்தத்தில் Travel...\nஜனாதிபதியின் திடீர் விஜயம்-அசமந்தப்போக்கில் செயற்பட்ட இரண்டு அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்\nவீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நாரஹேன்பிட்டி அலுவலகத்தின் பிரதான அதிகாரிகள் இருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சொத்துக்கள் பிரிவு ம...\nஹட்டன்- கொழும்பு பிரதான வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு\nபொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை ரம்பாந்தென்ன பகுதியில் சரிந்து விழுந்த பாரிய கற்பாறை உடைத்து தகர...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newskadai.com/pm-narendra-modi-speech-about-new-education-policy-2020/", "date_download": "2020-09-27T03:59:41Z", "digest": "sha1:SR7RZAO4WT5MP5SPGB35VNPIDULRH25T", "length": 10157, "nlines": 93, "source_domain": "www.newskadai.com", "title": "கல்வி கொள்கையின் மாற்றத்தை அனைவரும் ஏற்க வேண்டும்... புதிய கல்விக்கொள்கை மாநாட்டில் பிரதமர் மோடி உரை...!! - Newskadai.com", "raw_content": "\nகல்வி கொள்கையின் மாற்றத்தை அனைவரும் ஏற்க வேண்டும்… புதிய கல்விக்கொள்கை மாநாட்டில் பிரதமர் மோடி உரை…\nபிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதிய கல்வி கொள்கைக்கு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. இதனை தொடர்ந்து கடந்த 34 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து தேசிய கல்வி கொள்கையை மாற்றி அமைக்கும் பொருட்டு புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த திட்டத்தில் 5 ஆம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி கட்டாயம். மற்றும் கல்லூரி சேர்வதற்கு தேசிய அளவிலான ஒரே நுழைவுத் தேர்வு, தொழிற்கல்விக்கு முக்கியத்துவம், எம்.ஃபில். படிப்பு நிறுத்தம் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.\nஉயர் கல்வியில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்களை விளக்கும் நிகழ்ச்சியை மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகம் மற்றும் பல்கலைக் கழக மானிய குழு ஏற்பாடு செய்துள்ளது. இன்று “தேசிய கல்விக் கொள்கையின் கீழ் உயர்கல்வியில் உருமாறும் சீர்திருத்தங்கள் குறித்த மாநாடு” என்ற தலைப்பில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், தேசிய கல்விக் கொள்கை உருவாக்கத்தில் இடம்பெற்ற வல்லுநர்கள், கல்வியாளர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.\nஇந்த மாநாட்டை தொடங்கிவைத்த பிரதமர் மோடி அவர்களின் உரை…\n21 ஆம் ஆண்டின் புதிய இந்தியாவுக்கு அடித்தளம் அமைப்பதற்கான தேசிய கல்வி கொள்கை.பல ஆண்டுகளாக இந்திய கல்வி முறையில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை.\nபுதிய கல்விக் கொள்கை முறையை நடைமுறைப்படுத்த அனைத்து தரப்புகளின் கருத்தை கேட்ட பிறகே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்திய கல்வித் துறையில் மாற்றங்கள் கொண்டு வருவது அவசியம்.\nஏற்ற தாழ்வுகளற்ற கல்வி வழங்குவதை புதிய கல்விக் கொள்கை உறுதி செய்கிறது. பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், வெவ்வேறு சித்தாந்தங்களைச் சேர்ந்தவர்கள் கல்வி கொள்கை குறித்து கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர்.\nபழைய கல்விக் கொள்கையால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. அதனால் மாணவர்களின் சுமை அதிகரித்தது\nவேலை வாய்ப்புகளை எளிதாக்கும் வகையில் கல்வித்துறையில் மாற்றம் செய்ய வேண்டும்\nகல்வி கொள்கை மாற்றத்தை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்; அதற்கு தயாராக வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nஐந்தாம் கட்டத்தில் “வந்தே பாரத் மிஷன்”… 9 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் மீட்பு…\n2021 ஜூலை முதல் “வொர்க் பிரம் ஹோம்”… ஃபேஸ்புக் நிறுவனத்தின் அசத்தலான அறிவிப்பு…\nநீட் தேர்வை நடத்த முடியாதுன்னு அறிவீங்க… அடுத்தடுத்து அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் ஸ்டாலின்…\nபாஜகவில் இணைந்தார் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை…\nமாஸ்க்கை வைத்து மாஸ் காட்டும் திமுக….நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் நூதன போராட்டம்…\nசீமானையும், ஹரி நாடாரையும் சும்மா விடாதீங்க… தற்கொலை முயற்சிக்கு முன் விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ…\nதிமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா தொற்று… சோகத்தில் உடன்பிறப்புகள்…\nதமிழகத்தை வஞ்சிக்கும் ரிசர்வ் வங்கியின் நியாயமற்ற கடன் கொள்கைக்கு முதல்வர் எதிர்ப்பு… பிரதமருக்கு கடிதம்…\nபாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான...\nபேட்டிங்கை தேர்வு செய்த ஹைதராபாத்..\nஎஸ்.பி.பி. ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை… மோட்ச தீபம்...\nவேளாண் மசோதாவை எதிர்த்து கிருஷ்ணகிரியில் விவசாயிகள் போராட்டம்…\n“சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை”… அமைச்சர் கே.சி.வீரமணி அதிரடி…\n\"நடப்பவைகளை நாமறிவோம், நல்லவைகளோடு துணைநிற்போம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.panuval.com/leftword/dispatches-from-the-arab-spring-10014420", "date_download": "2020-09-27T03:03:29Z", "digest": "sha1:B64X4H6BQO5FF24SMKJNUE6KFIKW7F24", "length": 7204, "nlines": 161, "source_domain": "www.panuval.com", "title": "Dispatches from the Arab Spring - LeftWord | panuval.com", "raw_content": "\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந���திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\n'ஓகி' மரணங்கள்: இனப்படுகொலை என்கிறேன் நான்\nசுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரையோர மக்கள் சந்தித்த மிகப் பெரிய துயரம்… ஓகி கரையில் ஒரு பக்கம் உணவின்றித் தத்தளிக்க, இன்னொருபுறம் கடலில் மீன் பிடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"}
+{"url": "http://kollywoodvoice.com/60-vayadu-maaniram-trailer/", "date_download": "2020-09-27T04:27:34Z", "digest": "sha1:CSXBUOAOIXEHMNSAZLCQISAR2SHN5WGN", "length": 2649, "nlines": 86, "source_domain": "kollywoodvoice.com", "title": "60 Vayadu Maaniram Trailer - Kollywood Voice", "raw_content": "\nகாதலர்களின் உரசலையும், விரிசலையும் பேசும் ‘ஜுலை காற்றில்..’\n‘திருநாளி’ல் முரட்டு இளைஞனாக மாறிய ஜீவா\nஅடுத்த லெவலுக்கு போகப்போறேன்… : டபுள் சந்தோஷத்தில் ‘டார்லிங் 2’…\nகேலி கெட்ட வார்த்தை – விஷாலை நோக விட்ட பொதுக்குழு\nபா.ரஞ்சித் என்றதும் விஜய் ஏன் அப்படி ரியாக்ட் செய்தார்\nSPB-க்காக அரசு எடுத்த முடிவு\nSPB-க்கு நடிகர் மோகன் இரங்கல் செய்தி\nSPB மரணம் உருகிய உதயகுமார்\n56 நாட்களில் முடிந்த நிசப்தம்\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://panipulam.net/?p=106436", "date_download": "2020-09-27T02:39:58Z", "digest": "sha1:LPJIXZER6ZXIVNGHJLVTQYNGO5EO2P5S", "length": 12508, "nlines": 174, "source_domain": "panipulam.net", "title": "பனிப்புலம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய 15ம் நாள் தீர்த்தோற்சவ திருவிழா (13-08-2018) புகைப்படங்கள்", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nm.suresh on பனிப்புலம் முத்துமாரியம்பாள்ஆலய 9ம் நாள் (18 07 2020) இரவு திருவிழா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் வரதராஜன் மகேந்திரன்\nLalitha on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\nsiva on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (78)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (10)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (5)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்த��ச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (13)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (145)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (3)\nசாந்தை சனசமூக நிலையம் (26)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (2)\nசாந்தை பிள்ளையார் கோவில் (98)\nதினம் ஒரு திருக்குறள் (80)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (19)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (62)\nபூப்புனித நீராட்டு விழா (22)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (2)\nயாழ்/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியாலயத்தின் ஒய்வுபெற்ற ஆசிரியை அமரர் கந்தைய இரஞ்சிதம் அவர்களின்அஞ்சலி நீகழ்வு\nபரிஸில் ‘சார்லி ஹெப்டோ’ பத்திரிகை அலுவலகம் முன்பாக கத்திக்குத்து: இரண்டு பேர் காயம்\nஉக்ரேனில் இராணுவ விமான விபத்து: 22பேர் பலி- இருவர் காயம்\nசீனாவில் சுமார் 16 ஆயிரம் மசூதிகள் தகர்ப்பு: அவுஸ்ரேலிய தன்னார்வ அமைப்பு தகவல்\nபெருமாள் கோவிலடி மணிக்கூட்டுக் கோபுர வீதியில் இளைஞர் மீது வாள்வெட்டு\nஎஸ் பிபி யின் உடல் பண்ணை வீட்டில் நல்லடக்கம்\nஎஸ்.பி. பி உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்:தமிழக முதலமைச்சர் அறிவிப்பு\nவெருகல் ஆற்றில் தோணி கவிழ்ந்து ஒருவர் மரணம்\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« காலையடி தெற்கு மாணவர் மேம்பாட்டுக்கழகத்தின் ஓராண்டு பூர்த்திவிழா.\nதஜிகிஸ்தானில் ஹெலிகாப்டர் விபத்து: மலையேற்ற வீரர்கள் உள்பட 16 பேர் பலி »\nபனிப்புலம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய 15ம் நாள் தீர்த்தோற்சவ திருவிழா (13-08-2018) புகைப்படங்கள்\nPosted in அம்மன் கோவில்\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/9853", "date_download": "2020-09-27T04:32:16Z", "digest": "sha1:WXE3BJWHKW7WVDKMKMQ3F2EEK3U42MOZ", "length": 6251, "nlines": 137, "source_domain": "www.arusuvai.com", "title": "நன்றி தேவா ! | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉங்களது அழகுப்பொடி தயாரித்து எனது 3 1/2 வயது குழந்தைக்கு தினமும் தேய்த்து குளிப்பாட்டி வருகிறேன். அவள் உடம்பில் பொரி பொரியாகவும் தேமல் போன்றும் இருந்ததெல்லாம் மாறி விட்டது.சருமம் ட்ரையாக இல்லாமல் நன்றாக உள்ளது.மிகவும் நன்றி தேவா. அவளுக்கு தொடர்ந்து பயன்படுத்தலாமா அப்படியே அவளது பொடுகு பிரச்சினைக்கும் ஒரு குறிப்பு கொடுத்தால் நல்லது.உங்கள் பதிலை எதிர்ப்பார்க்கிறேன்.\nகுழந்தை வாயில் இருந்து துற்நாற்றம்….Help..\nபிறந்த குழந்தைக்கு கண் பொங்குவது ஏன்\nகுழந்தைக்கு சோயா பால் கொடுக்கலாமா\nயே, யோ, ஜ, ஜி ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\n7-வார கர்ப்பம்., இதய துடிப்பு இல்லை.,\nஎங்களுக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது .சௌமியன்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nurgent please .காது ஜவ்வில் ஓட்டை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.gobiartscollege.org/onlineadmit20.html", "date_download": "2020-09-27T04:21:37Z", "digest": "sha1:PQ45XP6SMVFZDZFHHQPIMRAN2L4B42CX", "length": 3139, "nlines": 24, "source_domain": "www.gobiartscollege.org", "title": "Gobi Arts & Science College,Gobichettipalayam", "raw_content": "\nமாணவர்கள் அரசு உதவிபெறும் (Aided) பாடப்பிரிவுகளுக்கு மற்றும் சுயநிதிப்பிரிவுகளுக்கும் (Unaided) தனித்தனியாக விண்ணப்பிக்கவும்.\nஇணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் 31.07.2020 மாலை 5.00 மணி வரை.\nமாணவர்களின் சேர்க்கை அரசு ஒதுக்கீடு மற்றும் விதிகளின்படி நடைபெறும்.\nதேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பட்டியல் கல்லூரி இணையதளத்தில் வெளியிடப்படும்.\nமாணவர்கள் தங்களது சேர்க்கை நிலையை அறிய அடிக்கடி கல்லூரி இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.\nஏற்கனவே கல்லூரி அலுவலகத்தில் விண்ணப்பப்படிவத்தினைப் பெற்றவர்களும் இணையதளத்தின் வழியாகவும் கண்டிப்பாக விண்ணப்பிக்க வேண்டும்.\n31.07.2020 மாலை 5 மணிக்கு பின்பு பெறப்படும் விண்ணப்பங்கள், ஏற்கனவே குறித்த நேரத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் நிறைவு பெற்ற பின்னரே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.\nவிண்ணப்பத்தை பூர்த்தி செய்ய மாதிரி காணொளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/76040/dmk-Treasure-Durai-murugan--on-dmk-mla-selvam", "date_download": "2020-09-27T05:09:17Z", "digest": "sha1:ZXHKDT2WOZHHABXBILGGSD7BVXX7FEXF", "length": 9734, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'மன்னாதி மன்னர்கள் சென்ற போதே திமுக வலிமையுடன் இருந்தது' - துரைமுருகன் | dmk Treasure Durai murugan on dmk mla selvam | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் ச���ற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n'மன்னாதி மன்னர்கள் சென்ற போதே திமுக வலிமையுடன் இருந்தது' - துரைமுருகன்\nஅயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த அதே வேளையில், டெல்லியில் இருந்து கொண்டு தமிழக அரசியலில் பரபரப்பை கூட்டினார் ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ.வான கு.க.செல்வம். அவர் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தது தான் அதற்கு காரணம். கு.க.செல்வம் பாஜக பக்கம் சாய்கிறார் என்று பேசப்பட்ட நிலையில், அதனை அவர் திட்டவட்டமாக மறுத்தார்.\nதொகுதி மேம்பாடு குறித்து பேச டெல்லி வந்ததாக கூறிய அவர், தமிழ்க் கடவுள் முருகனை அவதூறாக பேசியவர்களை திமுக தலைவர் ஸ்டாலின் கண்டிக்கவில்லை என்றும், உள்கட்சி தேர்தலை ஸ்டாலின் முறையாக நடத்த வேண்டும் என்றும் கூறினார்.\nஇந்நிலையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வருவதாக கூறி கு.க.செல்வம் திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். மேலும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஏன் நீக்கக்கூடாது என்று விளக்கம் கேட்டு அவருக்கு திமுக கடிதம் அனுப்பியுள்ளது.\nகட்சியின் நடவடிக்கைக்கு பிறகு கு.க.செல்வம், பாஜகவின் மாநில தலைமையகமான கமலாலயத்திற்கு சென்றார். அவரை பாஜக மாநில நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், திராவிடக் கட்சிகளில் 50 ஆண்டுகால அனுபவம் பெற்ற தனக்கு வந்த நிலை வேறு யாருக்கும் வரக்கூடாது என்று கூறினார்.\nகு.க.செல்வம் பாஜகவில் இணையவில்லை என்று பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி விளக்கம் அளித்ததுள்ளார். கு.க.செல்வத்தின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nஇதனிடையே, ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் போன்றவர்கள் கட்சியை விட்டு பிரிந்து செல்வதால், திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மேலும், மன்னாதி மன்னர்கள் சென்ற போதே திமுக வலிமையுடன் இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.\nஅமெரிக்கா - சீனா இடையே வலுக்கும் 'டிக்டாக்' போர் \nஜி.சி. முர்மு ராஜினாமா : ஜம்மு காஷ்மீரின் புதிய துணைநிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம்\nபெரியார் சிலைக்கு காவி சாயம், காலணி மாலை - திருச்சியில் பரபரப்பு.\nஇன்றைய முக்கியச் செய்திகள் | அதிமுக செயற்குழு கூட்டம் முதல் தீபிகா படுகோன் விசாரணை வரை.\nபெண்களுக்கு எதிராக யூடியூபில் பதிவிட்டவர் மீது கரி ஆயில் பூச்சு\nஅக்டோபர் 1 முதல் மேற்குவங்கத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி.\n‘வருண் சுழலில் வீழ்ந்த வார்னர்’ : SRH VS KKR ... டாப் 10 தருணங்கள்\nசிஎஸ்கே அணியில் என்ன பிரச்னை\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅமெரிக்கா - சீனா இடையே வலுக்கும் 'டிக்டாக்' போர் \nஜி.சி. முர்மு ராஜினாமா : ஜம்மு காஷ்மீரின் புதிய துணைநிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilwin.lk/11743/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2020-09-27T05:16:01Z", "digest": "sha1:2QOGXR7OG2ZZXQF4TPICV5XAGOKXABL7", "length": 6780, "nlines": 83, "source_domain": "www.tamilwin.lk", "title": "நாடு தழுவிய போராட்டத்திற்கு ஜே.வி.பி முஸ்தீபு - Tamilwin.LK Sri Lanka நாடு தழுவிய போராட்டத்திற்கு ஜே.வி.பி முஸ்தீபு - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nநாடு தழுவிய போராட்டத்திற்கு ஜே.வி.பி முஸ்தீபு\nஅரச மற்றும் தனியார் ஊழியர்களுக்ககான வேதன அதிகரிப்பை வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.\nஇன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிட்ட அந்தக் கட்சியின் அரசியற்குழு உறுப்பினர் லால் காந்த, எதிர்வரும் மே தினத்திற்கு பின்னர், சம்பள அதிகரிப்பு மற்றும் ஓய்வூதியக் குறைப்பு ஆகியவற்றை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும், தேசிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் ஒரு குடும்பத்தின் வாழ்க்கைச் செலவு 6,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை ��ுற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-27T04:25:27Z", "digest": "sha1:GOZRCKQY2RYCCGI3NZOV4OPNLU6AEW5L", "length": 4910, "nlines": 60, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இலிங்க புராணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇலிங்க புராணம் என்னும் நூல் வரகுணராமர் என்னும் பாண்டியன் குலசேகரனால் இயற்றப்பட்ட இரண்டு நூல்களில் முதலாவது நூல். மற்றொன்று வாயு சங்கிதை. இரண்டும் புராண நூல்கள். இதில் இரண்டு காண்டங்கள் உள்ளன. முதலாவது பூர்வ காண்டத்தில் பாயிரமும், பதிகமும், 108 அத்தியாயங்களும் உள்ளன. அவற்றில் உள்ள பாடல்கள் 1955. இரண்டாவது உத்தர காண்டத்தில் 45 அத்தியாயங்களும், இவற்றின் பாடல்கள் 551-ம் உள்ளன. [1]\nஇந்த நூலின் காலம் 16ஆம் நூற்றாண்டு\nநூலில் கூறப்பட்டுள்ள செய்திகளில் சில\nசூரிய வம்சம், சந்திர வம்சம்\nகௌசிகன், நாரதன் போன்றோர் வரலாறு\nஅப்பர் பாடிய இலிங்க புராணக் குறுந்தொகை (வடமொழி இலிங்கபுராணம் பற்றியது)\nமு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005\n↑ கொன்றைமாநகரம் சண்முக முதலியார் அச்சிட்ட நூல் 1877\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூன் 2012, 12:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-2019-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-09-27T04:12:18Z", "digest": "sha1:SAZHJC6BIF24C6D4UON4IGLJTAEEA4OU", "length": 2928, "nlines": 49, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – விகடன் அவார்ட்ஸ் 2019 திரைப்படங்கள்", "raw_content": "\n‘லாபம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..\nஇயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் இயக்கத்தில் 'மக்கள்...\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு திரையுலகப் பிரமுகர்களின் அஞ்சலி..\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nவிஷாலின் ‘சக்ரா’ படத்தை வெளியிட தடை\nகோவா சர்வதேச திரைப்பட விழா அடுத்தாண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது\nஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு-2’ திரைப்படம்\nதிரைப்பட தயாரிப்பாளர்களின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சூர்யாவின் நன்கொடையும் சேர்க்கப்பட்டது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/cinema/569568-ntr-biopic.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-27T03:22:52Z", "digest": "sha1:765IKGZ2RZEYEO5466FZTLN565BHWMWU", "length": 20073, "nlines": 298, "source_domain": "www.hindutamil.in", "title": "'என்.டி.ஆர்' பயோபிக் சர்ச்சை: தேவ் கட்டா Vs விஷ்ணு வர்தன் இந்தூரி | ntr biopic - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\n'என்.டி.ஆர்' பயோபிக் சர்ச்சை: தேவ் கட்டா Vs விஷ்ணு வர்தன் இந்தூரி\n'என்.டி.ஆர்' பயோபிக் தொடர்பாக இயக்குநர் தேவ் கட்டா மற்றும் விஷ்ணு வர்தன் இந்தூரி இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.\nஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி மற்றும் சந்திரபாபு நாயுடு இருவருக்கும் இடையேயான நட்பு, அரசியல் நகர்கள், கருத்து பரிமாற்றம் உள்ளிட்டவை குறித்து வெப் சீரிஸ் ஒன்று தயாராகவுள்ளது. இதனை ராஜ் இயக்கிய, திருமால் ரெட்டி மற்றும் விஷ்ணு வர்தன் இந்தூரி இணைந்து தயாரிக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியானது.\nஆந்திரா அரசியலில் இருவருமே முக்கியமான தலைவர்கள் என்பதால் பலரும் இதனைப் பகிரத் தொடங்கினார். இந்த வெப் சீரிஸ் தொடர்பான செய்தியைப் பகிர்ந்து க 'பிரசாதனம்' படத்தின் இயக்குநர் தேவ் கட்டா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:\n\"நான் ஒரு விஷயத்தை பொதுவில் சொல்ல வேண்டியிருக்கிறது. 2017-ம் ஆண்டு, ஒய்.எஸ்.ஆர்/சந்திரபாபு நயுடு ஆகியோருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவர்களின் அரசியல் வாழ்க்கையை, நட்பு/தொழில் போட்டியைப் பற்றிப் பேசும் ஒரு கற்பனைக் கதையை எழுதி அதைக் காப்புரிமை சட்டத்தின் கீழ் பதிவும் செய்து வைத்திருந்தேன்.\n2017-ம் ஆண்டு முதல் இந்த கதையின் பல்வேறு வடிவங்களையும் கூட பதிவு செய்து வைத்திருந்தேன். கட்சிக்காரர்களின் உதவியுடன் இந்த யோசனை சில பேரால் திருடப்படுகிறது. ஆனால் அவர்கள் தங்களுடைய கற்பனையை ஒரு பொது எல்லைக்குள் வைத்திருப்பார்கள் என்றும் என்னுடைய பதிவு செய்யப்பட்ட கரு/ காட்சிகளைக் காப்பியடிப்பதன் மூலம் எந்த ஒரு சட்டப்பூர்வ நடவடிக்கைக்கும் ஆளாகமாட்டார்கள் என்றும் நம்புகிறேன்.\n'காட்ஃபாதர்' பட பாணியில் இந்த கதை முதலில் 3 பாகங்களாக எழுதப்பட்டது. பின்னர் அதை நான் ஒரு வெப் சீரிஸ் வடிவமாக மாற்றினேன். இந்த யோசனையை என்னுடைய குழுவினர் சில முன்னணி ஓடிடி தளங்களுக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த செய்தியை எங்கள் சட்ட ஆலோசனை குழுவினர் கவனமாக கண்காணித்து வருகின்றனர்.\nமுன்னதாக இதே நபர் நான் சொல்லியிருந்த இன்னொரு கதையையும் திருடி அதை மிகப்பெரிய அளவில் சொதப்பி வைத்தார். ஒய்.எஸ்.ஆர் மற்றும் சந்திரபாபு நாயுடு மேல் உள்ள மரியாதையில் உருவான இன்னொரு நல்ல கதையைப் பாழாக்க, அவரை நான் இந்த முறை அனுமதிக்கப் போவதில்லை.\nநான் இயக்குநர் ராஜ் அல்லது சதரங்கம் பற்றிப் பேசவில்லை. நான் விஷ்ணு இந்தூரி மற்றும் 2015-ம் ஆண்டு டிசம்பரில் எங்களுக்குள் நடந்த என்.டி.ஆர் பயோபிக் உரையாடல்கள் பற்றியே பேசுகிறேன்\"\nஇவ்வாறு தேவ் கட்டா தெரிவித்திருந்தார்.\nதேவ் கட்டாவின் ட்வீட் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த ட்வீட்டை மேற்கொளிட்டு தயாரிப்பாளர் விஷ்ணு வர்தன் இந்தூரி தனது ட்விட்டர் பதிவில் \"இதை நான் முழுமையாக தெளிவுபடுத்த விரும்புகிறேன். 2015 டிசம்பரில் நான் தேர்வு செய்த ஒரு ரீமேக்குக்காக தேவ் கட்டாவை சந்தித்தேன்.\nஅப்போது, அடிப்படை திரைக்கதையோடு, என்.டி.ஆர் பயோபிக் குறித்த யோசனையையும் நான் அவரிடம் கூறினேன். அது அவருக்குப் பிடித்திருந்தது. அவர் என்.டி.ஆர் பயோபிக் குறித்து எந்த கதையும் எனக்கு விவரிக்கவில்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்\" என்று தெரிவித்துள்ளார்.\nஇயக்குநர் சிவா பிறந்தநாள் ஸ்பெஷல்: குடும்பப் படங்களின் புதுயுக சிற்பி\nஇரண்டாவது குழந்தையை எதிர்பார்ப்பதாக அறிவித்த சைஃப் - கரீனா\nமஹிமாவின் குற்றச்சாட்டுகள் வேடிக்கையாய் இருக்கின்றன: இயக்குநர் சுபாஷ் கை\n’உதயமூர்த்தி’, ‘பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளை’, ‘அண்ணி அங்கயற்கண்ணி’; 80களின் ‘ரோல்மாடல்’ படமாக வந்த ‘உன்னால் முடியும் தம்பி’\nஎன்.டி.ஆர்என்.டி.ஆர் பயோபிக்தேவ் கட்டாஇயக்குநர் தேவ் கட்டாவிஷ்ணு வர்தன் இந்தூரிDev kattaVishnu vardhan induriOne minute newsBalakrishnaஒய்.எஸ்.ஆர்சந்திரபாபு நாயுடுஇயக்குநர் ராஜ்\nஇயக்குநர் சிவா பிறந்தநாள் ஸ்பெஷல்: குடும்பப் படங்களின் புதுயுக சிற்பி\nஇரண்டாவது குழந்தையை எதிர்பார்ப்பதாக அறிவித்த சைஃப் - கரீனா\nமஹிமாவின் குற்றச்சாட்டுகள் வேடிக்கையாய் இருக்கின்றன: இயக்குநர் சுபாஷ் கை\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nபொன் மனம் கொண்ட மனிதர் எஸ்பிபி: '180' இயக்குநர் பகிர்வு\nஎன் வாழ்வை அர்த்தப்படுத்தியதற்காக மண்டியிட்டு மலர்களைச் சமர்ப்பிக்கிறேன்: எஸ்பிபி குறித்து மிஷ்கின் உருக்கம்\nகரோனா பலி எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nபாலு இருக்கிறார் என்று நினைத்துக்கொண்டு நமது வேலைகளைத் தொடர்வோம்: பி.சுசீலா\nகர்நாடக போதைப்பொருள் வழக்கி���் டி.வி. நெறியாளர் அனுஸ்ரீயிடம் விசாரணை\nமும்பையில் கங்கனா ரனாவத் பங்களா இடிப்பு: மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் கேள்வி\nமும்பையில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பல மணி நேரம் தீபிகா...\nபொன் மனம் கொண்ட மனிதர் எஸ்பிபி: '180' இயக்குநர் பகிர்வு\nபக்கத்து வீட்டில் கரோனா வந்தால்...\nமதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்க வழக்கு: ஷாயி ஈத்கா மசூதியை மாற்ற...\nநிதிஷ் குமாரை சந்திக்க குவிந்த கட்சி பிரமுகர்கள்\nபாலியல் தொழில் சட்டப்படி குற்றம் அல்ல: மும்பை உயர் நீதிமன்றம் கருத்து\nகமலா ஹாரிஸ் தேர்வு: ஒபாமா பாராட்டு\nநோயுற்றவர்களுக்காக பிரார்த்தனை; ஆரோக்கியத்தை தரும் தன்வந்திரி பகவான் வழிபாடு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/564003-minister-kadambur-raju.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-09-27T04:38:03Z", "digest": "sha1:OUVMR27IQFGBXNRIV2A7JAUEQQQSRSFH", "length": 14658, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு மரியாதை | minister kadambur raju - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nவீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு மரியாதை\nகோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் உள்ள மணிமண்டபத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த அமைச்சர் கடம்பூர் செ. ராஜு.\nசுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 310-வது பிறந்தநாள் விழா தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித் தார். அழகுமுத்துக்கோன் உருவச் சிலைக்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம் பூர் செ. ராஜு மாலை அணி வித்தார்.\nபின்னர் அமைச்சர் கூறும்போது, ஓட்டப்பிடாரம் அருகே கவர் னகிரியில் அமைந்துள்ள வீரன் சுந்தரலிங்கம் மணிமண்டபத்தில் ரூ.72.70 லட்சம் செலவில் புனரமைப்பு பணிகள் மற்றும் நூலகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியார் நினைவு இல்லத்தை ரூ.10 லட்சம் செலவில் புதுப்பிக்கும் பணியும், கயத்தாறில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபத்தில் ரூ.3 லட்சம் மதிப்பில் நூலகம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது என்றார்.\nவிளாத்திகுளம் எம்எல்ஏ சின் னப்பன், தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார், கோட்டாட்சியர் விஜயா பங்கேற்றனர்.\nவீரன் அழகுமுத்துக்கோன் சிலைஅமைச்சர் கடம்பூர் ராஜுMinister kadambur rajuசுதந்திரப் போராட்ட வீரர்கோவில்பட்டி\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nபுதிய வேளாண் மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி கோவில்பட்டியில் மறியல்: 208 விவசாயிகள் கைது\nவேளாண் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கோவில்பட்டியில் விவசாயிகள் மாட்டு வண்டியில்...\nமக்களை சந்திக்க தயாராக இல்லாததால் திமுகவினர் ஆன்லைன் அரசியலுக்கு வந்துவிட்டனர்: அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nவிவசாயக் கடனுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கோவில்பட்டியில் விவசாயிகள் சங்கம் போராட்டம்\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nசிவகங்கையில் தாமதமாக இடம் ஒதுக்கீடு: கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்குவதில் சிக்கல்\nமுழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் கூடலழகர் தெப்பத்துக்கு மழைநீர் வரவில்லை: நடப்பாண்டும் நிலை தெப்ப...\nமாலத்தீவுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்தால் தூத்துக்குடியில் தோணித் தொழில் பாதிக்கப்படும் அபாயம்: தோணி...\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nமுழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் கூடலழகர் தெப்பத்துக்கு மழைநீர் வரவில்லை: நடப்பாண்டும் நிலை தெப்ப...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கடைமடை பகுதியில் கருகும் நெற்பயிர்கள்: கல்லணைக் கால்வாயில் கூடுதலாக தண்ணீர்...\nஅணைகளின் உபரி நீரால் நிரம்பும் குளங்கள்\nநீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஜூலை 15-ல் தி.க. போராட்டம்\nஇன்ஸ்பெக்டர் உட்பட 4 பேர் மரணம்: தென்காசி அருகே 4 காவல் நிலையங்கள்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/569178-tutucorin-motor-boat-fishermen-abstain-from-fishing-due-to-heavy-rains.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-27T05:10:11Z", "digest": "sha1:O3B77OE27D6HKGDPSYW5GNCPYEJD5REI", "length": 16959, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "பலத்த காற்று எச்சரிக்கை எதிரொலி: தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை | Tutucorin motor boat fishermen abstain from fishing due to heavy rains - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nபலத்த காற்று எச்சரிக்கை எதிரொலி: தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை\nமன்னார் வளைகுடா பகுதியில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.\nமன்னார் வளைகுடா பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.\nஇதனால் கடல் அலைகள் சீற்றமாக காணப்படும். எனவே, மன்னார் வளைகுடா பகுதியில் மீனவர்கள் யாரும் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடலோர கிராமங்களுக்கும் மீன்வளத்துறையினர் இந்த எச்சரிக்கை குறித்து தகவல் தெரிவித்தனர்.\nமேலும், மறு அறிவிப்பு வரும் வரை யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தினர். அதன்படி தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் 260 விசைப்படகுகளும் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.\nஅனைத்து படகுகளும் கரையில் நிறுத்தப்பட்டிருந்தன. அதேநேரத்தில் நாட்டுப் படகு மீனவர்கள் பெரும்பாலானவர்கள் நேற்று மீன்பிடிக்க சென்றனர். ஆனால் அவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு செல்லாமல் அருகாமையில் மீன்பிடித்துவிட்டு கரை திரும்பினர்.\nவிருதுநகர் மாவட்டத்தில் 10 ஆயிரத்தைக் கடந்த கரோனா தொற்று\nவிநாயகர் சிலைகள் தயாரிக்க ஆர்டர்கள் இல்லாததால் வேலையிழந்த தொழிலாளர்கள்: கடைசி நேர ஆர்டர்களுக்காகக் காத்திருப்பு\nகள்ளக்குறிச்சியில் முதல்வர் ஆய்வு: ரூ.33.31 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்\nநீர்நிலைகளில் கருவேல மரங்களை அகற்றும் உத்தரவை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை: உயர் நீதிமன்றம் அதிருப்தி\nமன்னார் வளைகுடா பகுதிதூத்துக்குடிவிசைப்படகு மீனவர்கள்மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லைதூத்துக்குடி மீனவர்கள்தூத்துக்குடி செய்திதூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள்\nவிருதுநகர் மாவட்டத்தில் 10 ஆயிரத்தைக் கடந்த கரோனா தொற்று\nவிநாயகர் சிலைகள் தயாரிக்க ஆர்டர்கள் இல்லாததால் வேலையிழந்த தொழிலாளர்கள்: கடைசி நேர ஆர்டர்களுக்காகக்...\nகள்ளக்குறிச்சியில் முதல்வர் ஆய்வு: ரூ.33.31 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமன்மோகன் சிங் போன்ற ஒரு ஆழமான சிந்தனையுள்ள...\nஒப்பந்த தொழிலாளர்களை நீக்கும் முடிவை கண்டித்து தூத்துக்குடியில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nகுலசேகரன்பட்டினம் தசரா விழா ஏற்பாடுகள்: தூத்துக்குடி ஆட்சியர் ஆலோசனை- கரோனா அச்சுறுத்தலால் பக்தர்கள்...\nகரோனா பரிசோதனை முடிவுகளை குறுஞ்செய்தி மூலம் உடனுக்குடன் அனுப்பும் வசதி: தூத்துக்குடியில் அமைச்சர்...\nதூத்துக்குடி இளைஞர் செல்வன் கொலை வழக்கில் சிபிசிஐடி விசாரணை தொடக்கம்\nதிருப்பரங்குன்றம் அருகே செவ்வந்திப் பூ கிலோ ரூ.15-க்கு விற்பனை: பறிப்புக் கூலி கூட...\nமதுரை திமுகவில் முதல் முறையாக ஒன்றியங்கள் பிரிப்பு: வடக்கு மாவட்ட ஒன்றியங்கள் எண்ணிக்கை...\nவேளாண் மசோதாக்கள்: பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம்: சரத்குமார்\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nமாலத்தீவுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்தால் தூத்துக்குடியில் தோணித் தொழில் பாதிக்கப்படும் அபாயம்: தோணி...\nகுலசேகரன்பட்டினம் தசரா விழா ஏற்பாடுகள்: தூத்துக்குடி ஆட்சியர் ஆலோசனை- கரோனா அச்சுறுத்தலால் பக்தர்கள்...\nகரோனா பரிசோதனை முடிவுகளை குறுஞ்செய்தி மூலம் உடனுக்குடன் அனுப்பும் வசதி: தூத்துக்குடியில் அமைச்சர்...\nகரோனா ஆபத்தை மறந்து பொது இடங்களில் நடமாட்டம்: பொதுமக்களிடம் குறையும் முகக்கவசம் அணியும் பழக்கம்-...\nவருவாய் அதிகரித்திருப்பதால் கோரிக்கைகளை நிறைவேற்ற வ���ண்டும்: நாகர்கோவில் ரயில் பயணிகள் சங்கம்\nகரோனா தொற்று: பிரணாப் முகர்ஜி உடல் நலம் தேற ஸ்டாலின் வாழ்த்து\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/569263-ammonium-nitrate.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-27T03:52:45Z", "digest": "sha1:2SEBBTTVMQZ5ZHTUBHBBABDG5UQ4UBXO", "length": 14664, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "மணலியில் இருந்து ஹைதராபாத்துக்கு எஞ்சிய அமோனியம் நைட்ரேட் ஓரிரு நாளில் அனுப்பப்படும் | ammonium nitrate - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nமணலியில் இருந்து ஹைதராபாத்துக்கு எஞ்சிய அமோனியம் நைட்ரேட் ஓரிரு நாளில் அனுப்பப்படும்\nகரூரை சேர்ந்த அம்மன் கெமிக்கல்ஸ், உக்ரைனில் இருந்து இறக்குமதி செய்த 740 டன் அமோனியம் நைட்ரேட், சென்னை துறைமுகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி இறக்குமதி செய்யப்பட்டதாக, சென்னை சுங்கத் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட இது, மணலி சரக்குப் பெட்டக முனையத்தில் 37 கன்டெய்னர்களில் வைக்கப்பட்டுள்ளது.\nலெபனானில் அமோனியம் நைட்ரேட் வெடித்த விபத்தில் 138 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, மணலியில் இருந்து அமோனியம் நைட்ரேட்டை அப்புறப்படுத்த சுங்கத் துறைக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், உத்தரவிட்டது. இதையடுத்து, அமோனியம் நைட்ரேட்டை சுங்கத் துறை ஏலம் விட்டது. ஹைதராபாதில் உள்ள சால்வோ கெமிக்கல்ஸ் அண்ட் எக்ஸ்புளோசிவ் நிறுவனம் இதை ஏலம் எடுத்தது.\nஇந்நிலையில், மணலியில் இருந்து லாரிகள் மூலம் 10 கன்டெய்னர்கள் ஹைதராபாதில் உள்ள சால்வோ நிறுவனத்துக்கு நேற்று முன்தினம் அனுப்பப்பட்டது. மற்ற 27 கன்டெய்னர்கள் ஓரிரு நாளில் அனுப்பப்படும் என்று சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இதை உறுதிப்படுத்தினார்.\nநாடு முழுவதும் துறைமுகங்களில் கோரப்படாத ரூ.20 ஆயிரம் கோடி சரக்குகளை மத்திய அரசு ஏல முறையில் அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அவற்றில் ஆபத்து விளைவிக்கும் பொருட்கள்கூட இருக்கலாம். மத்திய அரசு அவற்றை ஏலத்தில் விடவேண்டும் என்று சென்னை சுங்கத் துறை முகவர்கள் சங்க முன்னாள் தலைவர் கிரி தெரிவித்தார்.\nமணலிஹைதராபாத்அமோனியம் நைட்ரேட்Ammonium nitrateஅம்மன் கெம���க்கல்ஸ்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\n25 ஆண்டுக்குப் பின் தமிழ்ப் பத்திரிகையை சேர்ந்த...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nசன்ரைசர்ஸ் வீரர் மிட்ஷெல் மார்ஷ் காயத்தால் ஐபிஎல் தொடரிலிருந்து விலகல்: மே.இ.தீவுகள் வீரர்...\nவிஜய் சங்கர் இறங்கிய போது கோலி, டிவில்லியர்ஸ் சொன்னது ‘ஒர்க் அவுட்’ ஆனது:...\nஎன் இன்னிங்ஸ் எனக்கே ஆச்சரியமளித்தது : ஏ.பி.டிவில்லியர்ஸ் வெளிப்படை\nஇந்தப் பிட்சிலும் பந்தைத் திருப்ப முடியும் என்று காட்டினார் சாஹல், போட்டியையே மாற்றினார்:...\nகுடியிருப்பு கட்டுமானப் பணி தாமதம்: பரிதவிக்கும் தூய்மைப் பணியாளர்கள்\nகரோனாவால் பாதித்த சுற்றுலாத் துறை: இன்று உலக சுற்றுலா தினம்\nஅணைகளின் உபரி நீரால் நிரம்பும் குளங்கள்\nவிவசாயிகள் எதிர்க்கும் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தாது: வானதி சீனிவாசன் தகவல்\nஅணைகளின் உபரி நீரால் நிரம்பும் குளங்கள்\nவிவசாயிகள் எதிர்க்கும் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தாது: வானதி சீனிவாசன் தகவல்\nபக்கத்து வீட்டில் கரோனா வந்தால்...\nமதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்க வழக்கு: ஷாயி ஈத்கா மசூதியை மாற்ற...\nபுதிய கல்விக் கொள்கை என்னென்ன சொல்கிறது\nவெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு: பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார் அதிபர் ட்ரம்ப்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/technology/203749-.html", "date_download": "2020-09-27T04:59:46Z", "digest": "sha1:7V2ZAF2BD4GYTSNXR3IMAC5DZ6LJHZQQ", "length": 15340, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "பொருள் புதுசு: உருமாறும் ரோபோ | பொருள் புதுசு: உருமாறும் ரோபோ - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nபொருள் புதுசு: உருமாறும் ரோபோ\nஅமெரிக்காவின் நாசா, விண்வெளி ஆராய்ச்சிக்காக ஜப்பானின் ஓரிகாமி கலையை அடிப்படையாகக் கொண்ட புதிய வகையில் உருமாறும் ரோபோவை வடிவமைத்துள்ளது. சக்கரங்கள் மூலம் நகரும் இந்த ரோ��ோ, தொடர்ந்து செல்வதற்கு தடை இருந்தால் இடத்துக்கு ஏற்ப பல வகைகளிலும் மடங்கி, சுழன்று செல்கிறது. இதன் மூலம் சோதனைக்கு அனுப்பும் கிரகத்தில் தானியங்கி முறையில் இயங்கும்போது, மேடு பள்ளங்களில் தடைபடாமல் உருமாறி பயணிக்கும்.\nஅமேசன் நிறுவனத்தின் துணை நிறுவனமான புளூ ஆர்ஜின் புவி ஈர்ப்பு விசைக்கு அப்பால் மனிதர்களை சுற்றுலா அழைத்துச் செல்லும் ஆராய்ச்சிகளில் உள்ளது. இந்த நிலையில் 2022ம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பவுள்ள ராக்கெட்டின் மாதிரி வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ராக்கெட் புவியீர்ப்பு விசைக்கு அப்பால் செயற்கை கோளை அனுப்பியவுடன், ராக்கெட்டின் அடிப்பாகம் தனியாக கழன்று பூமிக்கே திரும்பி விடும். இதன் மூலம் செயற்கைக் கோள் ஏவ ஒரு ராக்கெட்டையே பலமுறை பயன்படுத்தலாம்.\nகடலில் எண்ணெய் கசிவை உறிஞ்சும் புதிய வகை பஞ்சை சிகாகோ பல்கலைக் கழகத்தில் உருவாக்கியுள்ளனர். எண்ணெயை பிழிந்து எடுத்த பிறகு மீண்டும் பஞ்சை பயன்படுத்தலாம்.\nஉணர்வுகளை எமோஜியாக வெளிப்படுத்தும் ரோபைவை உருவாக்கியுள்ளது மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகம். உத்தரவுகளை நிறைவேற்றிய பிறகு அதற்கான எதிர்வினையை ஸ்கீரினில் எமோஜி (முகபாவம்) மூலம் வெளிப்படுத்துகிறது.\nவைஃபை மூலம் இயங்கும் ஸ்விட்ச். கென்சி என்கிற இந்த ஸ்விட்சை வீட்டின் ஒவ்வொரு ஸ்விட்ச் போர்டிலும் பொருத்திக் கொண்டால் ஸ்மார்ட்போன் செயலியிலிருந்து ஆன் / ஆப் செய்யலாம்.\nபொருள் புதுசுஉருமாறும் ரோபோபுளூ ஆர்ஜின் ராக்கெட்எண்ணெய் உறிஞ்சும் பஞ்சுஎமோஜி ரோபோவைஃபை ஸ்விட்ச்\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nவேளாண் மசோதாக்கள்: பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம்: சரத்குமார்\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nகில், மோர்கன் கூட்டணியிடம் பணிந்தது சன்ரைசர்ஸ்: தினேஷ் கார்த்திக் ���லைமைக்கு முதல் வெற்றி:...\nசிவகங்கையில் தாமதமாக இடம் ஒதுக்கீடு: கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்குவதில் சிக்கல்\n'ஆப்பிள் ஒன்' புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ள ஆப்பிள்\nடிக் டாக்குக்குப் போட்டியாக யூடியூபின் ஷார்ட்ஸ்: இந்தியாவில் பரிசோதனை வடிவம் அறிமுகம்\nஐரோப்பாவில் 10 கோடி பயனர்கள்: டிக் டாக்கின் புதிய மைல்கல்\nவேளாண் மசோதாக்கள்: பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம்: சரத்குமார்\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nமலைவாழ் மக்கள் கல்வியையும் வேலைவாய்ப்பையும் பெற சாதிச் சான்றிதழை தமிழக அரசு தாமதமின்றி வழங்க...\nமுழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் கூடலழகர் தெப்பத்துக்கு மழைநீர் வரவில்லை: நடப்பாண்டும் நிலை தெப்ப...\nமாநிலங்களவைத் தேர்தலில் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி போட்டி\nசிவாஜி கணேசன் சிலையை அகற்றலாம்: தமிழக அரசு பதில் மனு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%87+%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-09-27T04:15:14Z", "digest": "sha1:Y2UBELS2RUU5ICUDQY6RQZR6GER7YIBM", "length": 9885, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | தி வே ஹோம்", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nSearch - தி வே ஹோம்\nகரோனா: மக்களின் வலியைப் பாடும் மல்லி\nஅக்ஷய் குமார் கலந்துகொண்ட 'இன் டு தி வைல்ட்' நிகழ்ச்சி புதிய சாதனை\n25 ஆண்டுக்குப் பின் தமிழ்ப் பத்திரிகையை சேர்ந்த இல.ஆதிமூலம் ஐஎன்எஸ் தலைவராகிறார்: பெங்களூருவில்...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\n2009க்கு பிறகு முதல்முறையாக மார்வெல் வெளியீடு இல்லை - அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போன...\nவெள்ளிக் கோளின் மீது உலவுவோம்\nஅண்டை நாடுகளுடன் நட்புறவில்லாமல் இருப்பது ஆபத்து: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி அறிவுறுத்தல்\nவேளாண் சட்டங்கள்: தன்னை எதிர்ப்போருக்கு எதுவும் தெரியாது என்று நினைப்பது ஆணவத்தின் அடையாளம்; முதல்வர்...\nவேளாண் மசோதாக்கள்: இன்னொரு மசோதா கொண்டு வரவேண்டும் அல்லது இதைத் திருத்த வேண்டும்:...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\n‘தி ஃபர்ஸ்ட் ஸ்டெப்’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சி புதிதாக தொழில் தொடங்கியபோது சந்தித்த...\n'ஆக்ஷன்' தோல்வி: ஓடிடி தளத்தில் 'சக்ரா' வெளியாவதில் சிக்கல்; விஷாலுக்கு நோட்டீஸ்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\n25 ஆண்டுக்குப் பின் தமிழ்ப் பத்திரிகையை சேர்ந்த...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/5", "date_download": "2020-09-27T05:02:08Z", "digest": "sha1:OQU4PDXD4LUA3DWMTPGUTQYBDNXU5NPF", "length": 10031, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ஆயிரம் ஆண்டுகள் பழமையான கொற்றவை சிற்பம்", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nSearch - ஆயிரம் ஆண்டுகள் பழமையான கொற்றவை சிற்பம்\nஇந்தியத் திரையுலகில் எஸ்.பி.பி அறிமுகம் முதல் செய்த சாதனைகள் வரை: ஒரு பார்வை\nஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் சிவகங்கை மாவட்டத்தில் தொடரும் மணல் கொள்ளை\nகொங்கு தேன் 28: பக்கத்தூரு ‘எடிசன்’\nஓவியங்களால் மிளிரும் அரசுப் பள்ளிகள்\nமும்பை கட்டிட விபத்து - உத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவத் மீது கங்கணா...\nநீர்வரத்து அதிகரித்ததால் ஆழியாறு அணையிலிருந்து 2-வது முறையாக உபரி நீர் வெளியேற்றம்\nவேளாண் மசோதாக்கள் மூலம் விவசாயிகள் வாழ்வில் மாற்றம் ஏற்படும்: மத்திய வேளாண் அமைச்சர்...\nராகுல் ராஜ்ஜியம்: கோலி காலி; ஆர்சிபியை நசுக்கிய கிங்க்ஸ் பஞ்சாப்: தமிழக வீரர்...\nமதுரவாயலில் மகள், மகனைக் கொன்று தலைமறைவான வழக்கறிஞர்: 5 ஆண்டுகள் தேடலுக்குப் பின்...\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப்; முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை ஆன்லைனில் கட்சி உறுப்பினராக்கிய...\nமிருதங்க நடிப்பிலும் சக்கரவர்த்தி... சிவாஜி - 37 ஆண்டுகளானாலும் கம்பீரம் காட்டும் ‘மிருதங்க...\nகரோனா 500 முதல் 57 லட்சம் வரை; நாளையுடன் ஊரடங்கு போடப்பட்டு 6...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: ந��்ட...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமன்மோகன் சிங் போன்ற ஒரு ஆழமான சிந்தனையுள்ள...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88/4", "date_download": "2020-09-27T05:10:40Z", "digest": "sha1:V2GKYVUJIZCQFEOYTDTHYH6RIOYWC3RB", "length": 10359, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பிளாஸ்டிக் கடை", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nSearch - பிளாஸ்டிக் கடை\nயானைகளால் சேதமடையும் அத்தியாவசியப் பொருட்கள்: நடமாடும் ரேஷன் கடை வால்பாறையில் அமையுமா\nஅலெக்ஸிக்கு வாட்டர் பாட்டிலில் விஷம் வைக்கப்பட்டது: குழுவினர் தகவல்\nபெங்களூரு ஐஎம்ஏ நிறுவன மோசடி வழக்கில் 2 ஐபிஎஸ் உட்பட 5 போலீஸார்...\n14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், மூத்த குடிமக்களுக்கு இலவச முடிதிருத்தம்\nமேலப்பாளையம் உழவர் சந்தை இயங்குமா - காய்கறிகளுடன் வந்து வியாபாரிகள் வலியுறுத்தல்\n’மிலிட்டிரி சிவாஜி’, ‘போஸ்ட்மேன் பார்த்திபன்’, ’நடிகர் பாக்யராஜ்’; குரு பாரதிராஜாவை இயக்கிய சிஷ்யன்...\nமழையால் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு\nமுகக்கவசங்கள், பிளாஸ்டிக் ஷீல்டுகள், சமூக இடைவெளி: பெருந்தொற்றுக் காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகை\nசெங்கல்பட்டு நகரில் உள்ள கால்வாய்களை மழைக்கு முன்பு தூர்வார வேண்டும்: பொதுமக்கள், சமூக...\nபேக்கேஜிங்கில் பிளாஸ்டிக் பயன்பாடு; அமேசான், பிளிப்கார்ட்டுக்கு அபராதம்: மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவு\nநடைபாதையில் துணி வியாபாரம் பார்க்கும் விஜய் பட நடிகர்: இரு கைகளை இழந்தும்...\nராமநாதபுரம் மாவட்ட கடற்பகுதியில் அரியவகை கடல்வாழ் உயிரினங்களை காக்க ரூ.3 கோடியில் செயற்கை...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nஎதிர்க்கட்சிகள் நட���்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமன்மோகன் சிங் போன்ற ஒரு ஆழமான சிந்தனையுள்ள...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/news/tanjore%20big%20temple%20entrance", "date_download": "2020-09-27T05:07:40Z", "digest": "sha1:SWQWOGFGWRRVKYXIFZP2GJAZUV4ZDN5C", "length": 10149, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | tanjore big temple entrance", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nதொழிலாளியின் காலில் விழுந்த எஸ்பிபி: இணையத்தில் வைரலாகும் வீடியோ\nமதுரை நகரின் மையப்பகுதியில் சங்ககாலம் முதலே மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் உள்ளது: தொல்லியல்...\nபழநி கோயில் தூய்மைப்பணி டெண்டர் ரத்து உத்தரவுக்கு தடை\nதிரைப்படமாக உருவாகும் அக்ஷர்தம் கோயில் தாக்குதல் சம்பவம்\nகோயில்கள் தொடர்பான விவரங்களை ஆன்லைனில் இன்றே பதிவேற்ற உத்தரவு: இந்து சமய அறநிலையத்...\nமுழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பத்திற்கு மழை தண்ணீர் வரவில்லை நடப்பாண்டும்...\nநாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ஏகத்துவ ஜமாஅத் தலைவர்\nஸ்ரீவில்லிபுத்தூருக்கு ஹெலிகாப்டரில் வந்து ஆண்டாள் கோயிலில் 3 மணி நேரம் சிறப்பு யாகம்...\nபழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் தூய்மை பணி டெண்டர் ரத்து; இந்து கோயில்கள்...\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் மதப் பதிவேட்டில் ஆந்திர முதல்வர் கையெழுத்திட வலியுறுத்தி பாஜக,...\nஜிப்மரில் பிஎஸ்சி, எம்எஸ்சி, மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள்: 29-ம் தேதிக்குள்...\nமாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோயிலுக்கு சுற்றுச்சுவர் அமைக்க ரூ.22.8 லட்சம் நிதி: இந்து...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமன்மோகன் சிங் போன்ற ஒரு ஆழமான சிந்தனையுள்ள...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnalkalviseithi.com/2020/05/30.html", "date_download": "2020-09-27T02:37:22Z", "digest": "sha1:ZSLDZOHFO6CMNOVVGSZVN4UV4OOVZXSC", "length": 7898, "nlines": 51, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "நாடு முழுவதும் ஜூன் 30ந்தேதி வரை அனைத்து பயணிகள் ரெயில் சேவைகளும் ரத்து - Minnal Kalvi Seithi", "raw_content": "\nநாடு முழுவதும் ஜூன் 30ந்தேதி வரை அனைத்து பயணிகள் ரெயில் சேவைகளும் ரத்து\nநாடு முழுவதும் ஜூன் 30ந்தேதி வரை அனைத்து பயணிகள் ரெயில் சேவைகளும் ரத்து செய்யப்படுகின்றன.\nநாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனை முன்னிட்டு மெயில்கள், மெட்ரோ, எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து பயணிகள் ரெயில்களும் கடந்த மார்ச் 24ந்தேதி முதல் ரத்து செய்யப்பட்டன.\nதொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. வருகிற 17ந்தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஇந்த நிலையில், நாடு முழுவதும் ஜூன் 30ந்தேதி வரை அனைத்து பயணிகள் ரெயில் சேவைகளும் ரத்து செய்யப்படுகின்றன. ஜூன் 30ந்தேதி வரையிலும் ஊரடங்குக்கு பிந்தைய சிறப்பு ரயில்கள் மட்டுமே இயங்கும். முன்பதிவு செய்தவர்களுக்கு முழு தொகையும் திரும்ப வழங்கப்படும் என ரெயில்வே அமைச்சகம் தெரிவித்து உள்ளது.\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nகாலாண்டு விடுமுறை முடிந்ததும் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டம்\nகாலாண்டு விடுமுறை முடிந்ததும் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டம் காலாண்டு விடுமுறை முடிந்ததும், பெற்றோர், ஆசிரியர்களின் கருத்துக...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nகாலாண்டு விடுமுறை முடிந்ததும் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டம்\nகாலாண்டு விடுமுறை முடிந்ததும் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டம் காலாண்டு விடுமுறை முடிந்ததும், பெற்றோர், ஆசிரியர்களின் கருத்துக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.rssonline.in/blog/thirukkatchi-nambi-a-true-devotee-of-lord-devaraja/", "date_download": "2020-09-27T04:22:55Z", "digest": "sha1:BEQTCQNKWLH2OQEF4SHAJ5HMTGNMNUDS", "length": 8200, "nlines": 70, "source_domain": "www.rssonline.in", "title": "Thirukkatchi Nambi – A True Devotee of Lord Devaraja | RSS Online Blog", "raw_content": "\nஸ்ரீ திருகச்சி நம்பியை பிடித்த ஏழரை ஆண்டு சனி, ஏழரை நாழிகையில் விலகிய அதிசயம்.\nஸ்ரீ காஞ்சி தேவ பெருமானிடம் அளவற்ற பக்தி கொண்ட ஸ்ரீ திருகச்சி நம்பிகளின் கனவில் தோன்றிய சனி பகவான் இன்று முதல் உம்மை நான் ஏழரை வருடம் பிடித்து கொள்ள போகிறேன் என கூறி மறைந்தார். இதனால் மிகவும் விசன முற்ற நம்பியை கண்ட தேவ பெருமாள் இவர் விசனத்தை போக சனி பகவானை அழைத்து அவரிடம் நம்பி எனது ஆத்ம பக்தன் எனவே நீ அவனை பிடிக்காதே, விட்டு விடு என்று ஆணை இட்டார் பெருமாள்.\nசனி பகவானும், பெருமாளின் ஆணைக்கு கிணங்கி அதே நேரத்தில் தனது கடமையில் இருந்து தவறாமல் இருக்க தாம் ஏழரை மாதம் மற்றும் பிடித்து கொள்கிறேன் என கூற, தேவ பெருமாளும் இது மிகவும் அதிகம் என்று கூறினார். அதற்கு சனி பகவான் ஏழரை நாட்கள் ஆவது பிடித்து கொள்கிறேன் என்று பெருமாளிடம் அனுமதி வேண்ட, பெருமாளும் இது மிகவும் அதிகம் என்று வாதாட, கடைசியாக சனி பகவான் ஏழரை நாழிகை மட்டும் பிடித்து கொள்வதாகவும், உம்மையும் உமது பேரருள் பெற்ற ஸ்ரீ திருகச்சி நம்பியை யார் போற்றி வருக��றார்களோ அவர்களை நான் எப்போதும் துன்புறுத்த மாட்டேன் என்று கூறி மறைந்தார்.\nஅதன்படியே அடுத்த நாள் புஷ்ப மாலைகளுடன் ஆலவட்ட கைங்கரியம் செய்ய காஞ்சி புறப்பட்ட நம்பியை தங்க வட்டிலை காணாத குற்றத்திற்காக அரசு காவலர்கள் அவரை சிறை பிடித்தனர்.தங்க வட்டிலை தாம் எடுக்க வில்லை என்று கூறியும் சொல் கேளா அரசன் தண்டனை வழங்கினான். ஏழரை நாழிகைக்கு பின் தங்க வட்டில் திருடப்பட வில்லை சன்னதியில் தான் இருக்கிறது என்று அர்ச்கர்கள் கூற, அதே சமயம் பெருமாள் அரசனிடம் அசரீரியாக அரசனிடம் இதை கூற. அரசன் தன் தவறு உணர்ந்து நம்பியின் திருப்பாதங்களை பற்றி மன்னிப்பு கோரி மற்றும் நம்பியின் பக்தியை பாராட்டி பேரருளாளதாஸர் எனும் பட்டமும் வழங்கி மரியாதை செய்து நம்பியை அனுப்பினான். இவ்வாறு திருகச்சி நம்பிகள் தேவ பெருமாள் மீது அளவற்ற பக்தி கொண்டதின் காரணத்தால் ஏழரை ஆண்டு பிடிக்க இருந்த சனி ஏழரை நாழிகையாக மாறியது.\nArulnirai Kayilaya Nathar Udanurai UmaMaheshwari Temple, Erthangal, Gudiyatham – அருள்நிறை கயிலாய நாதர் உடனுறை உமாமகேஸ்வரி திருக்கோவில், எர்த்தாங்கள், குடியாத்தம்.\nUlagalandha Perumal Temple – Kanchipuram – உலகளந்த பெருமாள் கோவில் காஞ்சிபுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.sodukki.com/post/20190324094923", "date_download": "2020-09-27T04:26:37Z", "digest": "sha1:XWMS3VSQF2XWXNNXTL44LX46VKK3XRXT", "length": 7164, "nlines": 54, "source_domain": "www.sodukki.com", "title": "ஹோட்டலில் சாப்பிடுபவரா நீங்கள்? அஜினோமோட்டோ ஆபத்து... உயிர்குடிக்கும் முன்பே விழிப்போம்... எச்சரிக்கை பதிவு", "raw_content": "\n அஜினோமோட்டோ ஆபத்து... உயிர்குடிக்கும் முன்பே விழிப்போம்... எச்சரிக்கை பதிவு Description: ஹோட்டலில் சாப்பிடுபவரா நீங்கள் அஜினோமோட்டோ ஆபத்து... உயிர்குடிக்கும் முன்பே விழிப்போம்... எச்சரிக்கை பதிவு சொடுக்கி\n அஜினோமோட்டோ ஆபத்து... உயிர்குடிக்கும் முன்பே விழிப்போம்... எச்சரிக்கை பதிவு\nசொடுக்கி 24-03-2019 மருத்துவம் 1627\nஇன்று நம்மில் பலரும் ஹோட்டலில் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். தவிர்க்க முடியாமல் சாப்பிடுவது என்றால் கூட பரவாயில்லை. ஆனால் இன்று பலரும் ஹோட்டல் உணவின் ருசிக்கு மயங்கிப் போய் இருக்கிறார்கள். அவர்களுக்கான மிக முக்கியமான எச்சரிக்கை பதிவு தான் இது\nபெரும்பாலும் ஹோட்டல்களில் சுவைக்காக சேர்க்கப்படும் அஜினோமோட்டோ தான் மிகப்பெரிய ஆபத்தின் திறவுகோல். இதில் இருக்கும் மோனோ சோடியம் குளுட்டோமேட் உயிரையே பறிக்கும் அளவுக்கு கொடூரமான விசம். சீனா இதில் ரொம்பவே விழிப்புணர்வு அடைந்து, அந்நாட்டில் அஜினோமோட்டோ பயன்படுத்த தடை செய்து உள்ளது.\nஅதே நேரம் சீனா தன் நாட்டில் உற்பத்தி செய்வதை தடை செய்யவில்லை. இந்த அஜினோமோட்டோ இந்தியாவுக்கு ஏற்றுமதியாகிறது. நம் ஊர் ஹோட்டல்காரர்களும் ருசிக்காக அதை வாங்கி பயன்படுத்துகின்றனர்.\nஅரசு விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது. முக்கியமாக ஹோட்டல்காரர்கள். வாடிக்கையாளர்கள் தான் கடவுள். அவர்களின் ஆரோக்கியத்தில் தான் ஹோட்டல்காரர்களின் எதிர்காலமும் இருக்கிறது.\nஇனி சாப்பிட போகும்போது அஜினோமோட்டோ கலக்காத நல்ல மனம் கொண்ட ஹோட்டல்காரரை தேடிப்ப்போய் சாப்பிடுங்கள்...\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nபல லட்சம்பேரை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய குட்டிதேவதை.. எவ்வளவு க்யூட்டான ரியாக்சன் பாருங்க..\nஅடுத்த ஜென்மத்தில் யாராக பிறக்க ஆசைப்பட்டார் தெரியுமா எஸ்.பி.பி.. இதோ அவரே சொல்லும் காட்சியைப் பாருங்க..\nதன் பேரன், பேத்திகளோடு ஜாலியாக பொழுதைக் கழிக்கும் ராதிகா சரத்குமார்... சுத்தி போடுங்க... ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவும் புகைப்படம்..\nபொங்கல் நாளில் மாட்டுக்கு நன்றி சொல்வது ஏன்\n10 வயது சிறுமிக்கு 40 வயது நபருடன் டும்..டும்..டும்.. கதறிய சிறுமி...தந்தை பணத்துக்கு மயங்கிய கொடூரம்..\nசெம ஸ்லிம்மா.. மாறிய பிக்பாஸ் ஷெரின்..ஷாக்கான ரசிகர்கள்.. 10 கிலோ எடை குறைத்த ரகசியம் இதுதானாம்..\nமறுபிறவி எடுத்துவந்து வீடியோ வெளியிட்ட சில்க் ஸ்மிதாவா..\nநண்டு பிடித்துக்கொண்டிருந்த சிறுமி.. திடீரென வந்த முதலை.. பார்த்ததும் தந்தை செய்த அதிரடி செயல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.bsnleusalem.com/2016/02/blog-post_26.html", "date_download": "2020-09-27T03:10:36Z", "digest": "sha1:OKQFZP3EZICBOO7PTLWE7AG2F4JE5YZ6", "length": 5234, "nlines": 49, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: மத்திய சங்க இணைய தள செய்திகள்", "raw_content": "\nமத்திய சங்க இணைய தள செய்திகள்\nGM (Estt.) உடன் சந்திப்பு\n24.02.2016 அன்று நமது பொது செயலர் தோழர் P . அபிமன்யூ, திருமதி.மது அரோரா, GM (Estt.)., அவர்களை சந்தித்து ஊழியர் பிரச்சனைகள் சம்மந்தமாக, விவாதித்தார். நாம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கிழ்கண்ட பிரச்சனைகள் 04.03.2016 அன்று நடைபெறும் வாரிய கூட்டத்தில் (Board Meeting) தீர்வு காணப்படும் என GM (Estt.)., தகவல் தெரிவித்தார். அவை,\n01) 01.01.2007 க்கு பின், பணியமர்த்தப்பட்ட RM / Sr .TOA ஊழியர்களுக்கு ஏற்பட்ட சம்பள இழப்பை ஈடுகட்ட, TTA தோழர்களுக்கு வழங்கியது போல், ஒரு கூடுதல் ஆண்டு உயர்வு தொகை (Additional Increment)\n02) TTA / Sr .TOA / TM / RM கேடர்களுக்கு புதிய பெயர்கள்\n03) BSNL ல் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு 3 சதவீத ஓய்வுதிய பங்களிப்பு\n04) ஊழியர்களுக்கும், அதிகாரிகள் சம்பள விகிதமான E1 சம்பள விகிதம்\n05) காசுவல் ஊழியர்களுக்கு பணிக்கொடை\n24.02.2016 அன்று நமது பொது செயலர், திரு.யஸ்வந்த் நாராயண் சிங், GM(T&BFCI)., அவர்களை சந்தித்து வங்கிக்கடன் ஒப்பந்தங்கள் சம்மந்தமாக விவாதித்தார். அப்பொழுது, Bank of Maharashtra, Syndicate Bank, HDFC Bank மற்றும் J&K Bank ஆகியவற்றுடன் ஒரு மாதத்திற்குள் ஒப்பந்தம் எட்டப்படும் என்றும், கனரா வங்கியுடனான ஒப்பந்தத்தை புதுப்பிக்க பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருவதாகவும் GM(T&BFCI)., தகவல் தெரிவித்தார்.\nகடுமையான நிபந்தனைகள் போடுவதால், Union Bank of Indiaவுடன் ஒப்பந்தம் புதுப்பிக்க முடியாத நிலை உள்ளதாகவும் கூடுதலாக தெரிவித்தார்.\nரிசர்வ் வங்கி, வட்டி விகிதங்களை குறைத்து வருவதால், வங்கிக் கடன் வட்டி விகிதமும் குறைக்க பட வேண்டும் என நமது பொது செயலர் வலியுறுத்தி உள்ளார். பரிசீலிப்பதாக, GM(T&BFCI)., தகவல் தெரிவித்தார்.\nGM (Pers.) உடன் சந்திப்பு\n24.02.2016 அன்று நமது பொது செயலர், திரு. D. சக்கரபர்த்தி, GM (Pers.) அவர்களை சந்தித்தார். JTO இலாக்கா போட்டி தேர்வு 2013 நடந்த போது, கேட்கப்பட்ட தவறான கேள்விகளுக்கு கூடுதல் மதிப்பென்கள் வழங்க கோரினோம். ஓரிரு நாளில் அதற்கான சாதக உத்தரவு வெளியிடப்படும் என GM (Pers.) தகவல் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pagetamil.com/97505/", "date_download": "2020-09-27T04:13:02Z", "digest": "sha1:JJLNKEAQ6RDR7BDQ7IXAXV5X7CVQJ23W", "length": 8838, "nlines": 120, "source_domain": "www.pagetamil.com", "title": "2019; தமிழ் அரசியல் பிரமுகர்கள் அதிகம் சொன்னவை! | Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\n2019; தமிழ் அரசியல் பிரமுகர்கள் அதிகம் சொன்னவை\nநாளை புதிய ஆண்டு. ஒவ்வொரு முறையும் புதிய ஆண்டு பிறக்கின்றபோது, மக்கள் புது நம்பிக்கையுடன் புத்தாண்டை எதிர்கொள்வார்கள். ஆனால், யதார்த்தம் என்னவோ, ��ந்த ஆண்டிலும், எந்த வித்தியாசமும் இல்லாமலிருப்பதே.\nஅரசியல் தீர்வு, அபிவிருத்தி, மாற்று தலைமை என தமிழ் மக்களிற்கு ஒவ்வொரு ஆண்டிலும் நமது அரசியல் தலைவர்கள் மக்களிற்கு புது நம்பிக்கை கொடுத்தபடியிருக்கிறார்கள்.\nபுதிய ஆண்டிலும், புது நம்பிக்கையுடன் நமது அரசியல் தலைவர்கள் வருவார்கள். இதுவரை எப்படி அரசியல் செய்தார்களோ, அப்படியே தொடர்வார்கள். எதைச் சொன்னார்களோ, அதையே திரும்பவும் சொல்வார்கள்.\nசரி, அதைவிடுவோம். நமது அரசியல் தலைவர்களின் அரசியலை புரிந்து கொள்ள, ஒரு ஜாலியான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் அவர்கள் எந்த சொல்லை, வசனத்தை அதிகம் பாவித்தார்கள் என்பதே இந்த பட்டியல்.\nஇந்த பட்டில் அவர்களின் கடந்த ஆண்டு அரசியலையும், எதிர்கால அரசியலையும் புரிந்துகொள்ள உங்களிற்கு உதவும்.\nஇரா.சம்பந்தன்- “நாம் தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம்“\nசுரேஷ் பிரேமச்சந்திரன்- “தமிழ் அரசுக்கட்சியினர்தான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும்“\nமாவை சேனாதிராசா- “போராட்டம் வெடிக்கும்“\nடக்ளஸ் தேவானந்தா- “என்னை நம்புங்கள்“\nசெல்வம் அடைக்கலநாதன்- “எம்மை இனியும் ஏமாற்ற முடியாது“\nவீ.ஆனந்தசங்கரி- “சேனாதிதான் அனைத்தையும் அழித்தது“\nகஜேந்திரகுமார் பொன்னம்பலம்- “எமது மக்களுக்கு விளங்கவில்லை“\nசெ.கஜேந்திரன்- “இந்தியா- சீனாவிற்கிடையிலான அரசியல் போட்டி“\nத.சித்தார்த்தன்- “நாங்கள் அதைப்பற்றி ஆலோசிப்போம்“\nஎம்.ஏ.சுமந்திரன்- “திரு.ரணில் விக்கிரமசிங்க அவர்களுடன்“\nஅனந்தி சசிதரன்- “சிங்கள பேரினவாத அரசு“\nவிநாயகமூர்த்தி முரளிதரன்- “இவன்… தமிழ் தேசிய கூட்டமைப்புக்காரன்“\nசாந்தி சிறிஸ்கந்தராசா- “நான் 10 ஏக்கர் காணி பிடிக்கவில்லை“\n13வது திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்த வலியுறுத்திய மோடி: மூச்சும் விடாத மஹிந்த தரப்பு\nகோட்டா அரசின் அத்தனை தடைகளும் உடைப்பு: ஒரே குரலில் பதிவானது தமிழர்களின் நிலைப்பாடு\n: பத்திரிகை படிக்கவும் தடைவிதித்த பொலிசார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/76320/dubai-to-kerala-air-india-aircraft-accident-in-calicut", "date_download": "2020-09-27T04:18:13Z", "digest": "sha1:5473W2SPNAYQ5ZJQBSINGE7MAN7DIGYK", "length": 6156, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "191 பயணிகளுடன் கேரளாவில் தரையிறங்கிய விமானம் விபத்து | dubai to kerala air india aircraft accident in calicut | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n191 பயணிகளுடன் கேரளாவில் தரையிறங்கிய விமானம் விபத்து\nதுபாயில் இருந்து 191 பயணிகளுடன் கேரளாவிலுள்ள கோழிகோடு விமானநிலையத்தில் தரையிறங்கிய விமானம் விபத்துக்குள்ளானது.\n191 பயணிகளுடன் துபாயில் இருந்து புறப்பட்ட ஏர் இந்திய விமானம் சற்று முன்பு விபத்துகுள்ளானது. மீட்புப்பணியில் ஈடுபடுவதற்காக ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வீரர்கள், மீட்புப்படை வீரர்கள் விரைந்துள்ளனர்.\nவேலூரில் இணைய வழியில் தொலைபேசி அழைப்புகளை வழங்கும் போலி சேவை மையம் - சிக்கியது எப்படி\n‘அய்யோ அடித்து கொடுமை படுத்துகிறார்களே’ சீக்கியரின் தலைமுடியை பிடித்து இழுத்த ம.பி போலீஸ்\nபெரியார் சிலைக்கு காவி சாயம், காலணி மாலை - திருச்சியில் பரபரப்பு.\nஇன்றைய முக்கியச் செய்திகள் | அதிமுக செயற்குழு கூட்டம் முதல் தீபிகா படுகோன் விசாரணை வரை.\nபெண்களுக்கு எதிராக யூடியூபில் பதிவிட்டவர் மீது கரி ஆயில் பூச்சு\nஅக்டோபர் 1 முதல் மேற்குவங்கத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி.\n‘வருண் சுழலில் வீழ்ந்த வார்னர்’ : SRH VS KKR ... டாப் 10 தருணங்கள்\nசிஎஸ்கே அணியில் என்ன பிரச்னை\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவேலூரில் இணைய வழியில் தொலைபேசி அழைப்புகளை வழங்கும் போலி சேவை மையம் - சிக்கியது எப்படி\n‘அய்யோ அடித்து கொடுமை படுத்துகிறார்களே’ சீக்கியரின் தலைமுடியை பிடித்து இழுத்த ம.பி போலீஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamizhakam.com/2020/08/to.html", "date_download": "2020-09-27T04:29:37Z", "digest": "sha1:YD5GVZGWWZUFVMRNCECEBJFD3FZNROAR", "length": 9507, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"டாப் to பாட்டம் எல்லாமே தெரியுது..\" - வாசலில் நின்றபடி கவர்ச்சி போஸ் கொட்டுதுள்ள கோமாளி பட நடிகை...! - Tamizhakam", "raw_content": "\nHome Samyuktha Hegde \"டாப் to பாட்டம் எல்லாமே தெரியுது..\" - வாசலில் நின்றபடி கவர்ச்சி போஸ் கொ���்டுதுள்ள கோமாளி பட நடிகை...\n\"டாப் to பாட்டம் எல்லாமே தெரியுது..\" - வாசலில் நின்றபடி கவர்ச்சி போஸ் கொட்டுதுள்ள கோமாளி பட நடிகை...\nகடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி எனும் கன்னட படம் மூலம் 17 வயதில் நடிகையாக அறிமுகமானவர் பெங்களூரை சேர்ந்த சம்யுக்தா ஹெக்டே. ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்த வாட்ச்மேன் படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார்.\nமேலும், இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி வித்தியாசமான வேடத்தில் நடித்த கோமாளி படத்தில் காஜல் அகர்வாலை தவிர்த்து ஹீரோவின் பள்ளிப்பருவ காதலியாக சம்யுக்தா ஹெக்டே நடித்து தமிழ் இளைஞர்களின் மனதை கவர்ந்தார்.\nமேலும், அவர் எனும் தீயல் படத்திலும் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் அதிகம் நபர்களால் பின்தொடரப்படும் கன்னட நடிகை என்றால் அது சம்யுக்தா தான்.\nசுமார் 10 லட்சம்பேர் இவரை பின்தொடர்கிறார்கள். படப்பிடிப்புகளில் இல்லாத சமயத்தில் வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ள இவர்.\nஅப்படி சுற்றுலா செல்லும் இடங்களில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கண்களை குளிர வைப்பார்.\nகொரோனா லாக்டவுன் என்றாலும் வீட்டில் அமைதியாக இல்லாமல் துருதுருவென இருக்கிறார் அம்மணி. அடிக்கடி ஏதாவது ஒரு சேட்டை செய்து அதனை வீடியோ அல்லது புகைப்படமாக எடுத்து ரசியக்ர்களின் கண்கள் முன்னாள் கொண்டு வந்து நிறுத்துகிறார்.\nஅந்த வகையில்,தற்போதுடாப் டு பாட்டம் எல்லாமே தெரியும் படி கதவின் அருகே நின்று கொண்டு படு சூடான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.\n\"டாப் to பாட்டம் எல்லாமே தெரியுது..\" - வாசலில் நின்றபடி கவர்ச்சி போஸ் கொட்டுதுள்ள கோமாளி பட நடிகை...\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nபதின்ம வயதில் பருவ மொட்டாக இருக்கும் புகைப்படம் - ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை பிரவீனா..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"போட வேண்டியதை போடுங்க எல்லாமே தெரியுது..\" - கடற்கரை மணலில் கவர்ச்சி உடையில் குளு குளு பூனம் பாஜ்வா..\nசீரியல் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகையா இது.. - வைரலாகும் கவர்ச்சி புகைப்படம் - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..\nமிகவும் மெல்லிய உடையில் தொடை கவர்ச்சி காட்டி இளசுகளை கிக் ஏற்றிய லக்ஷ்மி மேனன் - வைரலாகும் புகைப்படம்..\n\"அந்த பழக்கத்தை நிறுத்தி விட்டேன்..\" - கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய நடிகை சோனா..\n\" இவங்கள யாராச்சும் கண்ட்ரோல் பண்ணுங்க ப்ளீஸ்..\" - உச்ச கட்ட கவர்ச்சியில் VJ மகேஸ்வரி - கதறும் நெட்டிசன்ஸ்..\n\"மூடிய கதவின் பின்னால்....\" - தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து ஓப்பனாக கூறிய கஸ்தூரி..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nபதின்ம வயதில் பருவ மொட்டாக இருக்கும் புகைப்படம் - ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை பிரவீனா..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://parimaanam.net/2016/02/what-is-gravitational-waves/", "date_download": "2020-09-27T03:57:48Z", "digest": "sha1:P3UTK2BLODU5FHL3F6D3UYJQE24Z7Q4L", "length": 33541, "nlines": 141, "source_domain": "parimaanam.net", "title": "ஈர்ப்பு அலைகள் என்றால் என்ன சார்? — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஈர்ப்பு அலைகள் என்றால் என்ன சார்\nஈர்ப்பு அலைகள் என்றால் என்ன சார்\nமுதலில் இந்தக் கண்டுபிடிப்பை பற்றி நாம் விளங்கிக்கொள்வதற்கு ஈர்ப்பு அலைகள் என்றால் என்ன, அது ஏன் பிரபஞ்ச அறிவியலில் அவசியமாகிறது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். அப்போதுதான் இந்த LIGO எனப்படும் Laser Interferometer Gravitational-Wave Observatory, ஏன் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இந்த ஈர்���்பு அலைகளை கண்டறிய ஆய்வுகளை நடாத்தினர் என்று உங்களுக்குப் புரியும். ஆகவே முதலில் ஈர்ப்பு அலைகள் என்றால் என்ன என்று பார்க்கலாம் வாருங்கள்\nLIGO ஆய்வு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், ஈர்ப்பு அலைகளை கண்டறிந்துவிட்டதாக நேற்று உத்தியோகபூர்வமாக தகவல் வெளியிட்டனர். ஐன்ஸ்டீன் கூறிய பொதுச்சார்புக் கோட்பாட்டின் ஒரு அடிப்படை அம்சமான ஈர்ப்பு அலைகள் (gravitational waves) இதுவரை கண்டறியப்படாமலே இருந்தது குறிப்பிடத்தக்கது.\nமுதலில் இந்தக் கண்டுபிடிப்பை பற்றி நாம் விளங்கிக்கொள்வதற்கு ஈர்ப்பு அலைகள் என்றால் என்ன, அது ஏன் பிரபஞ்ச அறிவியலில் அவசியமாகிறது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். அப்போதுதான் இந்த LIGO எனப்படும் Laser Interferometer Gravitational-Wave Observatory, ஏன் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இந்த ஈர்ப்பு அலைகளை கண்டறிய ஆய்வுகளை நடாத்தினர் என்று உங்களுக்குப் புரியும். ஆகவே முதலில் ஈர்ப்பு அலைகள் என்றால் என்ன என்று பார்க்கலாம் வாருங்கள்\nஈர்ப்பு அலைகள் – பொதுச் சார்புக்க் கோட்பாட்டின் எச்சம்\nவெளி-நேரம் (space-time) என்ற கருத்துக்களை நான் பலமுறை தெளிவாக எழுதியிருக்கிறேன். அவற்றைப் படித்துவிட்டு இந்தக் கட்டுரையைத் தொடர்ந்தால் உங்களுக்கு இலகுவாகவும் தெளிவாகவும் விளங்கும். ஏற்கனவே இதில் பரிட்சியம் உள்ளவர்கள் மேற்கொண்டு தொடரலாம்.\n[பிரபஞ்சத்தின் ரகசியமும், இயற்பியல் சிக்கல்களும்]\n[பிரபஞ்சத்தின் வீதிக்காவலன் – ஒளி]\nமழை பெய்து நீர் ஆங்காங்கே தேங்கி நிற்கும் நீர்க் குட்டைகளை நிச்சயம் நீங்கள் பார்த்திருப்பீர்கள், அதில் காகிதக்கப்பல் விட்ட நினைவுகள்கூட இருக்கலாம். அதில் கல்லெறிந்து பார்த்ததுண்டா மிகத் தெளிவாக மழைவிட்ட பின்னர் இருக்கும் நீர்க்குட்டையில் ஒரு சிறு கல்லை எடுத்து எறிந்தவுடன் நீரில் கல் விழுந்த இடத்தில் இருந்து அலைகள் அப்படியே சுற்றி வட்ட வடிவமாக வெளிநோக்கிச் செல்லும். அழகாக பல அலைகள் உருவாகும். பார்ப்பதற்கு அழகாக இருக்கும் இந்த நீரலைகள் போலவே பிரபஞ்ச வெளியிலும் அலைகள் உருவாகின்றன. ஆனால் அவை நீரலைகளும் அல்ல, அவற்றை உருவாக்குவது சிறு கற்களும் அல்ல\nமுதன் முதலில் வெளி (space), நேரம் (time) ஆகியவற்றை ஒன்று சேர்த்து கோட்பாட்டை உருவாகிய மாபெரும் அறிவியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், வெளி மற்றும் நேரம் என்பது தனித்தனியான வஸ்துக்கள் அல்ல என்றும், மாறாக அவை ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட ஒரே வஸ்து என்றும் அவரது கோட்பாட்டில் காட்டினார்.\nஅதாவது ஐன்ஸ்டனின் கூற்றுப்படி, மூன்று பரிமாணங்களால் ஆன வெளியும், நேரம் என்னும் ஒரு பரிமாணமும் சேர்ந்து இந்தப் பிரபஞ்சம் வெளி-நேரம் எனப்படும் நான்கு பரிமாணத்தால் ஆன ஒரு அமைப்பு ஆகும். இந்த அமைப்புக்கு சில பண்புகள் உண்டு. அவற்றையும் பொதுச் சார்புக் கோட்பாடு எமக்குச் சொல்கிறது.\nசுருக்கமாக, இலகுவாக விளங்கிக்கொள்ள வேண்டும் என்றால், இப்படி சிந்தியுங்கள். இந்த வெளி-நேரத்தின் ஒரு பண்பு அது ஈர்ப்புவிசையால் கட்டுண்டுகிடக்கிறது என்று கூறலாம். அதாவது வெளி நேரம் ஒரு துணி அல்லது பஞ்சு மெத்தை மாதிரி. சிறிய உதாரணம் மூலம் இதனை விளக்கலாம்.\nநல்ல தடிப்பான பஞ்சு மெத்தைகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். நீங்கள் அதில் அமர்ந்தவுடன் அப்படியே உள்ளே சென்றுவிடுவீர்கள். அப்படியாக ஒரு பஞ்சு மெத்தையை கற்பனை செய்துகொள்ளுங்கள். தற்போது அதன் மத்தியில் பாரமான ஒரு பெரிய இரும்பு பந்து ஒன்றை வைப்பதாக எடுத்துக் கொண்டால், அந்த இரும்புப் பந்து அப்படியே அந்த பஞ்சு மெத்தையின் உள்ளே செல்லும் அல்லவா, தபோது பஞ்சு மெத்தையின் மேற்பரப்பு வடிவத்தைப் பார்த்தால், இரும்புப் பந்து இருக்கும் இடத்தைச் சுற்றிய பகுதி கொஞ்சம் அமிழ்ந்தது போலக் காணப்படும் அல்லது சரிவாகக் காணப்படும்.\nதற்போது ஒரு சிறிய பந்தை, அல்லது கோலிக்குண்டு ஒன்றை அந்தப் பகுதியில் வைத்தால், மெத்தையின் மேற்பரப்பு சரிவு காரணமாக, அது பெரிய இரும்புப் பந்தை நோக்கிச் செல்லும். இதனை நீங்கள் அவதானிக்கமுடியும்.\n இதேதான் சூரியன் மற்றும் கோள்களிலும் நடக்கிறது. பெரிய இரும்புப் பந்தை சூரியன் என்று கொண்டால், சிறிய கோலிக்குண்டுகள் கோள்கள். நாம் மேலே பார்த்த பஞ்சு மெத்தை பரிசோதனை மூலம் நமக்குச் சில விடயங்கள் தெரியவருகிறது. அதாவது இதுவரை ஈர்ப்புவிசை என்றால் இரண்டு பொருட்களுக்கு தொடர்புபட்ட விடயம் என்று நாம் கருதியிருக்கலாம். அதாவது சூரியனின் ஈர்ப்புவிசை “கண்களுக்குத் தெரியாத கயிற்றைக்கொண்டு” பூமியை இழுக்கிறது என்று நீங்கள் எண்ணியிருக்கக்கூடும். ஆனால் உண்மை சற்று விசித்திரமானது. அதனைத்தான் ஐன்ஸ்டீன் தெளிவாக விளக்கினார்.\nஅதாவது, சூரியனின் திணிவு வெளி-நேரத்தை வளைக்கிறது; இரும்புப் பந்து பஞ்சு மெத்தையை அமர்த்தியது போல. வெளி நேரம் வளைந்திருப்பதால் அதில் பயணிக்கும் கோள்கள், நமது பூமி உட்பட, சூரியனைச் சுற்றி வருவதுபோல ஒரு மாயத்தோற்றம் உருவாகிறது அதாவது சிறிய கோலிக்குண்டு இரும்புப் பந்தை நோக்கிச் சென்றது போல அதாவது சிறிய கோலிக்குண்டு இரும்புப் பந்தை நோக்கிச் சென்றது போல ஆக மொத்தத்தில் திணிவு வெளி-நேரத்தை வளைக்கிறது அல்லது சிதைக்கிறது என்று கொள்ளலாம்.\nஅல்லது இன்னும் எளிமையாகச் சொல்லவேண்டும் என்றால், திணிவு வெளி-நேரத்தின் வடிவத்தில் செல்வாக்குச் செலுத்துகிறது. இந்த செல்வாக்கையே நாம் ஈர்ப்பு விசை என்கிறோம். ஆகவே ஈர்ப்புவிசை வெளி-நேரத்தில் செல்வாக்குச் செலுத்துகிறது என்றும் எடுத்துக்கொள்ளலாம்.\nமீண்டும் நீர்க் குட்டை உதாரணத்திற்கே சென்றால், இங்கு கற்கள், திணிவான பொருட்கள் என்று எடுக்கலாம், நீர் தான் வெளி-நேரம். இப்போது வெளி நேரத்தில் (நீரில்) திடிரென ஒரு திணிவு (கல்) உள்ளே நுழையும் போது, வெளி நேரத்தில் அலைகள் (நீரலைகள்) உருவாகும். நீரில் அலைகள் உருவாவது போலவே இதனைத்தான் நாம் ஈர்ப்பு அலைகள் என்கிறோம். இந்த அலைகளை கண்டறிவதன் மூலம் பொதுச் சார்புக் கோட்பாட்டின் உண்மைத்தன்மை அதிகரிப்பதுடன், அது கூறும் வேறு சில விடயங்களையும் எம்மால் சரிபார்த்துக்கொள்ள முடியும்.\nஇதனால் தான் ஈர்ப்பு அலைகளை கண்டறிவது பிரபஞ்ச அறிவியலுக்கு அவசியமாகியது.\nஈர்ப்பு அலைகளை கண்டறிவது எப்படி\nஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் இதனை கண்டறிய முடியும். LIGO எப்படி இதனைக் கண்டறிந்தது என்று பார்க்கலாம். நீர்க்குட்டையில் அலைகள் உருவாகும் விதத்தைப் பார்த்தல் அலைகளில் தாழி/முடி என்னும் அமைப்புக்கள் (அலைகள் உருவாகும் போது நீரின் மேற்பரப்பை விட அலைகள் உயரமாக காணப்படும் அல்லவா) உருவாவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அல்லது பாடசாலையில் படித்திருக்கலாம். அதேபோல இந்த ஈர்ப்பு அலைகள் உருவாகும் போது இப்படியான அமைப்புக்கள் உருவாகின்றன. இவை வெளி-நேரத்தை ஒரு திசையில் விரிவடையச் செய்யும் அதேவேளை அதற்கு செங்குத்தான திசையில் சுருக்குகின்றது. தற்போது உங்களுக்கு ஏன் பஞ்சு அல்லது துணி போன்றவற்றைப் பயன்படுத்தி உதாரணம் கூறினேன் என்று விளங்கியிருக்கும்.\nLIGO வின் கருவிகள் இந்த வெளி-நேரத்தின் “விரிவு” மற்றும் “சுருக்கத்தை” அளக்க முற்படுகின்றது. எப்படி இதனை அளக்கிறது என்பது சுவாரசியமான விடயம்.\nலேசர் கற்றை ஒன்று முதலில் பிறப்பிக்கப்படும், அது பின்னர் இரண்டாக பிரிக்கப்பட்டு, ஒன்றுக் கொன்று செங்குத்தாக அனுப்பப்படும். இரண்டும் சமதூரம் சென்று அங்குள்ள கண்ணாடியில் பட்டு மீண்டும் ஒரு இடத்திற்கு வரும். தற்போது இரண்டும் பயணித்த தூரம் ஒன்று அல்லவா ஆனால் மேலே நாம் பார்த்ததுபோல ஈர்ப்பு அலைகள், வெளி-நேரத்தின் அளவை ஒன்றுக்கொன்று செங்குத்தாக மாற்றமடையச் செய்கிறது. ஒரு திசையில் வெளி-நேரம் விரிவடைந்தால், மறுதிசையில் அது சுருங்குகிறது. ஆகவே ஈர்ப்பு அலைகள் இந்த லேசர் கற்றைகளினூடு கடக்கும் போது, இரண்டு கற்றைகளும் பயணிக்கும் தூரம் மாறுபடும், இந்த மாறுபாட்டை LIGO கருவி கண்டறியும்.\nமிகவும் இலகு போல தோன்றும் இந்த பரிசோதனையில் ஒரு சிக்கல் இருக்கிறது. ஈர்ப்பு அலைகள் பயணிக்கும் போது லேசர் கற்றையின் தூரத்தில் ஏற்படும் மாறுபாடு அணுவின் கருவின் அளவில் 10000 இல் ஒரு பங்கு மட்டுமே ஆம் அவளளவு சிறியது அது. ஆகவே இதனை மிகத்துல்லியமாக கண்டறிவது எவ்வளவு அவசியமோ அதே அளவு அவசியம் வேறு புறக்காரணிகளால் உருவாகும் தவறான முடிவுகளை தவிர்த்தலும் ஆகும்.\nகடந்த பத்து வருடங்களாக இதற்காகத்தான் LIGO முயன்றுகொண்டு இருந்தது. நிலா அதிர்வுகளோ அல்லது வீதியில் செல்லும் வாகனங்களோ கூட இந்த LIGO நிலஅதிர்வுகள், வாகனங்கள் வீதியில் பயணிப்பதால் ஏற்படும் அதிர்வுகள் என்பன சென்சர்கள் தவறான அதிர்வுகளை உள்வாங்கிக்கொள்ள தொழிற்படக்காரணமாக அமைந்தது. காரணம் அவ்வளவு துல்லியமாக இது தொழிற்படவேண்டிய கட்டாயம் இந்த LIGO இற்கு உண்டு.\nஇதற்கு முன்னரும் சில பல தடவைகள் ஈர்ப்பு அலைகளை கண்டறிந்து விட்டதாக கருதி இறுதி நேரத்தில் அது வெறும் புறக்காரணிகளால் உருவான முரண்பாடு என்று தெரிந்து மீண்டும் மீண்டும் இவர்கள் தொடர்ந்து போராடி தற்போது இறுதியாக நிச்சயம் இது ஈர்ப்பு அலைகள் தன் என்று உறுதிப்படுத்திய பின்னர் தற்போது LIGO ஈர்ப்பு அலைகளை கண்டறிந்துவிட்டதாக தகவல் வெளியிட்டுள்ளது.\n2104 செப்டெம்பர் மாதம் 14 இல் லூசியானாவில் உள்ள LIGO ஆய்வகத்தில் ஒரு சிக்னல் கிடைக்கப்பெறுகிறது. தொடர்ந்து ஏழு மில்லிசெக்கனுக்கு பிறகு வாசிங்க்டன் நகரில் உள்ள ஆய்வகத்தில் அதேபோல ஓர் சிக்னல் கிடைக்கிறது.\nஇந்த சிக்னல்கள் இரண்டு கருந்துளைகள் ஒன்றுடன் ஒன்று மொதுண்டால் எப்படியான ஈர்ப்பு அலைகள் தோன்றுமோ அதனை ஒத்ததாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇரண்டு கருந்துளைகள் ஒன்றுக்கு ஒன்று மிக அருகில் வரும்போது, அது ஒன்றை ஒன்று சுற்றத்தொடங்கும். அப்படியாக சுற்றிக் கொஞ்சம் கொஞ்சமாக இவை ஒன்றுக்கொன்று அருகில் வரும். இப்படி ஒன்றுக்கொன்று அருகில் வர அவற்றின் சுற்றுகை வேகம் அதிகரிக்கும், இப்படியாக மிக அருகில் வந்து ஒரு செக்கனுக்கு பல நூறுமுறை ஒன்றையொன்று சுற்றும் அளவிற்கு இவற்றின் வேகம் அதிகரிக்கும்\nஇரண்டு கருந்துளைகள் ஒன்றை ஒன்று சுற்றும் போது ஏற்படும் ஈர்ப்பு அலைகளின் வடிவம் காட்டப்பட்டுள்ளது. நன்றி: R. Hurt – Caltech/JPL\nஅப்படியாக அருகில் வந்து ஒரு கட்டத்தில் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து பெரிய கருந்துளை ஒன்றை உருவாக்கும். அப்படியாக அவை உருவாகும் போது அவை கோளவடிவமாக இருப்பதில்லை; மாறாக முரணான ஒரு வடிவத்தில் இருக்கும். ஆனால் காலப்போக்கில் அது கோளவடிவத்தைப் பெறும்.\nஇயற்பியல் விதிகளின் படி, இப்படியாக ஒன்று சேரும் இரண்டு கருந்துளைகள் ஒரு குறிப்பிட்ட அமைப்பில் ஈர்ப்பு அலைகளை உருவாக்கும். இந்த அலைகளின் அமைப்பை ஒத்த சிக்னல்களே கடந்த செப்டெம்பர் மாதம் கிடைக்கப்பெற்ற சிக்னல்கள் ஆகும்.\nஇந்த சிக்னல்கள் 1.3 பில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் ஒன்றாகச் சேர்ந்த கருந்துளையில் இருந்து வந்துள்ளது\nஇங்கு ஈர்ப்பு அலைகள் கண்டறியப்பட்டது மட்டும் புதிய கண்டுபிடிப்பு அல்ல, இரட்டை கருந்துளைகள் கொண்ட தொகுதிகள் இந்தப் பிரபஞ்சத்தில் இருப்பதற்கு ஆதாரமும் கிடைத்துள்ளது.\nசரி இந்த ஈர்ப்பு அலைகளை கண்டறிவதன் மூலம் நாம் தெரிந்துகொள்ள நினைக்கும் விடயம் என்ன\nஈர்ப்பு அலைகள் ஐன்ஸ்டீனின் பொதுச் சார்புக்கோட்பாட்டின் ஒரு முக்கிய அம்சம். இதனை உறுதிப் படுத்துவதன் மூலம் பொதுச் சார்புக்கோட்பாட்டின் உண்மைத்தன்மை உறுதிப்படுத்தப்படும். மேலும் பிரபஞ்சம் தோன்றிய முறை மற்றும் பிரபஞ்சத்தின் வரலாற்றை தெளிவாக அறிய இது ஒரு புதிய உத்தியை எமக்குத் தரப்போகிறது.\nமேலும் கருந்துளைகள் இருப்பதகான மற்றுமொரு ஆதாரமாக இதனைக் கொள்ளமுடியும்.\nமேம்படுத்தப்பட்ட LIGO ஆய்வின் மூலமே இந்தக�� கண்டுபிடிப்பு சாத்தியமாகியுள்ளது. 16 நாடுகளைச் சேர்ந்த 70 இற்கும் அதிகமான ஆய்வகங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் சேர்ந்து நிகழ்த்திய ஒரு சாதனை இதுவாகும்.\nமேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள். தொடர்ந்து இணைந்து இருங்கள்.\nTags: LIGO, ஈர்ப்பு அலைகள், கருந்துளைககள், பிரபஞ்சம்\nசூரியத் தொகுதியின் குழந்தைப் பருவப் படம்\nமூன்று நாட்களில் செவ்வாய்க்கு செல்லலாம்\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/the-teppa-utsavam-at-the-thiruni-murugan-temple-pvbe7v", "date_download": "2020-09-27T04:32:13Z", "digest": "sha1:ICGGIIC7MHH7IDLC7HOFXGTEEHAWIGIY", "length": 13377, "nlines": 122, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திருத்தணி முருகன் கோயிலில் தெப்ப உற்சவம்", "raw_content": "\nதிருத்தணி முருகன் கோயிலில் தெப்ப உற்சவம்\nதிருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை துவக்கத்தை முன்னிட்டு, நேற்று மாலை தெப்ப உற்சவ விழா நடந்தது.\nதிருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை துவக்கத்தை முன்னிட்டு, நேற்று மாலை தெப்ப உற்சவ விழா நடந்தது.\nஅறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திருத்தணிகை முருகன் கோயில் திகழ்ந்து வருகிறது. இக்கோயிலில் கடந்த 24ம் தேதி அஸ்வினி தினத்தன்று ஆடி கிருத்திகை மற்றும் தெப்ப உற்சவ திருவிழா நிகழ்ச்சிகள் துவங்கின. அதிகாலை முதலே தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் மலைக்கோயிலுக்கு காவடிகளை சுமந்தபடி பாதயாத்திரையாக வந்து முருகப்பெருமானை தரிசித்தனர்.\nஇதையடுத்து, நேற்று முன்தினம் பரணி தினத்தை முன்னிட்டு காலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அதிகாலையில் முருகனுக்கு சந்தன காப்பு உள்ளிட்ட பல்வேறு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. கோயில் வளாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.\nஇந்நிலையில், நேற்று ஆடி கிருத்திகையை முன்னிட்டு, அதிகாலையில் முருகனுக்கு தங்க கவசத்துடன் பச்சை மரகதக் கல் அணிவிக்கப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் சரவணபொய்கை, நல்லான்குளத்தில் நீராடி, காவடிகளுடன் மலைப்பாதையில் நடந்து வந்து, அரோகரா கோஷத்துடன் முருகனை தரிசித்தனர்.\nதிருத்தணி மலைக்கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் ஆர்டிஓ பவணந்தி, தாசில்தார் செங்கலா மேற்பார்வையில் வருவாய் துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு வரும் பக்தர்களின் பாதுகாப்புக்காக, திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அரவிந்தன் தலைமையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், திருத்தணி நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி தலைமையில் நகராட்சி ஊழியர்கள் தீவிர சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், ஆடி கிருத்திகையை முன்னிட்டு, நேற்று மாலை 6 மணியளவில் தெப்ப உற்சவ விழா நடந்தது. தெப்ப ஓட்டத்தை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமார் துவக்கி வைத்தார். இதில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டீக்கா ராமன், அமைச்சர் செல்லூர் ராஜு, திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அரவிந்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.எம்.நரசிம்மன், ஆ.கிருஷ்ணசாமி உட்பட ஏராளமான பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.\nதிருத்தணி முருகனுக்கு மாமன் முறையாக உள்ளவர் திருப்பதி வெங்கடேச பெருமாள். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து திருத்தணி முருகனுக்கு தாய் மாமன் சீர்வரிசை நேற்று கொண்டுவரப்பட்டது. இதில், திருப்பதி கோவில் இணை ஆணையர் அனில்குமார் சிங்கால், சிறப்பு அலுவலர் தர்மா ரெட்டி, தமிழ்நாடு திருப்பதி லைசன் ஆபிசர் குப்புசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் பழனி முருகன் கோவிலில் இருந்து ராஜ அலங்கார சீர்வரிசையும் கொண்டுவரப்பட்டு திருத்தணி முருகனுக்கு சாத்தப்பட்டது.\nஎஸ்.பி.பி.க்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா... ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை...\nநாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகும் நந்திதாவின் கவர்ச்சி.. குறைந்து கொண்டே போகும் உடையின் அளவு.. குறைந்து கொண்டே போகும் உடையின் அளவு..\nவிரைவில் கைதாகிறார் மீரா மிதுன்... 5 பிரிவுகளின் கீழ் அதிரடி வழக்குப்பதிவு... கேரளா வரை நீண்ட சர்ச்சை...\nநினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது.. நடிகை நயன்தாரா வெளியிட்ட அறிக்கை..\nஇந்த மாடர்ன் லுக்கில் எப்படி இருக்கிறார் பிகில் 'பாண்டியம்மா'..\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அதிரடி மாற்றம்... புதிதாக இணைந்த ‘ரியல்’காதல் தம்பதி...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெர���ம் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்... பிரதமர் மோடி இரங்கல்..\nபரபரப்பான கட்டத்தில் நாளை அதிமுக செயற்குழு கூட்டம்... பலத்தைக் காட்ட ஈபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பு தீவிர முயற்சி..\nகன்னியாகுமரியில் இருந்து தேர்வான முதல் பெண் ஐபிஎஸ்.. நெகிழ்ந்து கொண்டாடும் குமரி மக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kathiravan.com/2019/07/blog-post_25.html", "date_download": "2020-09-27T03:29:01Z", "digest": "sha1:WJKDNNU5JJ6S67GC4B5GRIHURQ2FQD6W", "length": 11388, "nlines": 111, "source_domain": "www.kathiravan.com", "title": "தமிழர் நிலம் வரலாறு காணாத அளவுக்குப் போர்க்களமாக மாறும்-சீமான் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nதமிழர் நிலம் வரலாறு காணாத அளவுக்குப் போர்க்களமாக மாறும்-சீமான்\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:’தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரிப்படுகையில் 341 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஒ.என்.ஜி.சி. மற்றும் வேதாந்தா ஆகிய நிறுவனங்கள் பணிகளை தொடங்கி இருப்பதாக வருகிற செய்திகள் பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது.\nஉலகின் மிக நீண்ட வளம் மிக்க சமவெளிப்பகுதிகளுள் ஒன்றாகத் திகழ்கிற தமிழகத்தின் காவிரிப் படுகையினைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக்கோரி பல ஆண்டுகளாக நாம் போராடிக் கொண்டிருக்கையில்,\nஅதனைத் துளியும் பொருட்படுத்தாத மத்திய,மாநில அரசுகள் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கும், பெட்ரோலிய வேதியியல் மண்டலம் அமைப்பதற்கும் ஒப்புதல் அளித்திருப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது.\nஏற்கனவே, கஜா புயலினால் காவிரிப்படுகையின் வேளாண்மையும், சூழலியமும் மொத்தமாய் பாதிக்கப்பட்டு அந்நிலத்தின் வேளாண்மை பொருளியல் வாழ்வு பத்தாண்டுகளுக்குப் பின்னோக்கிச் சென்றிருக்கிற சூழ்நிலையில் அதனை மீட்டெடுக்க எதனையும் செய்யாத மத்திய அரசு,அந்நிலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதியளித்திருப்பது ஒட்டுமொத்த காவிரிப் படுகையினை பாலைவனமாக்கும் படுபாதகச் செயலாகும் .\nகாவிரிப்படுகையில் மொத்தமாக 341 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறு தோண்ட ஒ.என்.ஜி.சி மற்றும் வேதாந்தா நிறுவனங்கள் அனுமதி கோரியுள்ளன.\nஅவற்றில் 67 இடங்களில் ஒ.என்.ஜி.சி நிறுவனமும், 274 இடங்களில் வேதாந்தா நிறுவனமும் மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளன.\nஇதற்கெதிராக காவிரி உரிமை மீட்புக் குழு, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பல்வேறு போராட்டங்கள் வாயிலாக கிளர்ந்தெழுந்து போராடிக் கொண்டிருக்கிற நிலையில், ஆளுங்கட்சி தவிர்த்து அனைத்துக்கட்சிகளுமே இத்திட்டத்தைக் கைவிடக்கோரி ஒருமித்துக் குரலெழுப்பி வருகின்றன.\nஇந்நிலையில் மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஒ.என்.ஜி.சி. நிறுவனம் மத்திய அரசிடம் சுற்றுச்சூழல் அனுமதி கேட்டிருப்பது தமிழர்களின் போராட்ட உணர்விற்கு விடப்பட்டிருக்கிற சவாலாகும்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி ��ல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (25) News (6) Others (8) Sri Lanka (9) Technology (9) World (258) ஆன்மீகம் (11) இந்தியா (271) இலங்கை (2601) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/devotional/worship/saibaba-is-beyond-religion/c77058-w2931-cid301097-su6209.htm", "date_download": "2020-09-27T05:15:39Z", "digest": "sha1:CCGO5NYME5OPZOTWF6TMOEE56KQMNVDG", "length": 8305, "nlines": 63, "source_domain": "newstm.in", "title": "மதத்திற்கு அப்பாற்பட்டவர் சாய்பாபா", "raw_content": "\nசாய்பாபா மசூதியில் தங்கியிருந்தாலும், முஸ்லிம் சாதுபோல் உடை அணிந்திருந்தாலும், இதுவரை தாம் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று ஒரு நாளும் யாரிடமும் சொன்னதில்லை. எல்லா மதமும் அவருக்கு சம்மதம். அதனால் தான் ”சாய்பாபா அஷ்டோத்திர சத நாமாவளி” அவரை, \"சர்வமதசம்மதாய நம\" என்று போற்றித் துதி செய்கிறது.\nசாய்பாபா மசூதியில் தங்கியிருந்தாலும், முஸ்லிம் சாதுபோல் உடை அணிந்திருந்தாலும், இதுவரை தாம் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று ஒரு நாளும் யாரிடமும் சொன்னதில்லை. எல்லா மதமும் அவருக்கு சம்மதம். அதனால் தான் ”சாய்பாபா அஷ்டோத்திர சத நாமாவளி” அவரை, \"சர்வமதசம்மதாய நம\" என்று போற்றித் துதி செய்கிறது.\n”சாதியைச் சொல்லியோ, சமயத்தை சொல்லியோ” அவர் ஒரு போதும் யாரையும் வெறுக்கவில்லை. அனைத்து சமயத்தினரிடையிலும் ஒற்றுமையை உண்டாக்கும் வகையிலேயே சாய்பாபாவின் சொல்லும், செயலும் அமைந்திருந்தன.\nஎன் “குரு வெங்கூசா” என்று சாய்பாபாவால் அன்போடு குறிப்பிடப்பட்ட ஜமின்தார் கோபால்ராவ் தேஷ்முக்குடன் சாய்பாபா பன்னிரெண்டு ஆண்டுகள் தங்கியிருந்தார். அப்போது, அவர் பள்ளிக்குச் செல்லவில்லை. பாடங்கள் கற்கவில்லை. குருநாதர் வெங்கூசாவும் சாய்பாபாவுக்கு எத்ததைய உபதேசமும் செய்யவில்லை.\nஅப்படி இ௫ந்தும் இந்த சமயம் பற்றி விஷயங்கள் அனைத்தையும் சாய்பாபா அறிந்தி௫ந்தார். பள்ளிக்கு செல்லாத சாய்பாபா, கு௫விடம் எதுவும் கல்லாத சாய்பாபா, பிற்காலத்தில் பாகவத்திலி௫ந்தும் பகவத் கீதையிலி௫ந்தும் இராமாயணத்தில் இ௫ந்தும் மகாபாரதத்தில் இ௫ந்து இன்னும் பல நூல்களில் இ௫ந்தும் மேற்கோள் எடுத்துக் காட்டித் தம் பக்தர்களை வியப்பில் ஆழ்த்தினார்.\nவடமொழி சுலோகங்களை வரிக்குவரி பிரித்து, விளக்கங்கள் கொடுத்தும், விரிவுரை தந்தும் தம் பக்தர்களின் சந்தேகங்களை அறவே நீக்கினார். யார் எதைப் படித்தால் நற்பலன்களை பெறலாம் என்றும் அறிவுரை வழங்கினார். அவர் இந்துக்கள் செய்த வழிபாடுகளை மறுக்காமல் மகிழ்ச்சியாய் ஏற்றுக் கொண்டார். சந்தனம் பூசப்பட்டதை ஏற்றுக் கொண்டார். மாலைகள் போடுவதைத் தடுக்கவில்லை. அது மட்டுமா இந்துக்களின் விழாவான ராமநவமி, கோகுலாஷ்டமி ஆகியவற்றை சிறப்பாக கொண்டாடச் செய்தார். அதில் ஒ௫ தனி சிறப்பு என்னவென்றால் ராமநவமியைக் கொண்டாடும் அதே நாளிலேயே முஸ்லிம் ஞானிகளை கவுரவிக்கும் உ௹ஸ் விழாவையும் கொண்டானச் செய்தார்.\nசாய்பாபா, தாம் இ௫ப்பிடமாய்க் கொண்டி௫ந்த மசூதிக்கு 'துவாரகமாயி’ என்று பெயர் சூட்டினார். அங்கே அவர் தம் யோக சக்தியால் 'துனி' எனப்படும் அக்னி குண்டத்தை உ௫வாக்கி, அதில் உ௫வாகும் சாம்பலை 'ஊதி' என்று கூறினார். அந்த 'ஊதி'யை விபூதியாக க௫தித் தன்னை நாடிவந்த நோயாளிகளுக்கு வழங்கி அவர்களுடைய நோய்களை போக்கினார்.\nஇந்துக்களை போல பார்சிகளும் அக்னியை வழிபடுபவர்கள். அதனால், மசூதியில் அக்னி குண்டத்தை உ௫வாக்கி, அக்னிக்கும் முக்கியத்துவம் கொடுத்து வந்த சாய்பாபாவைப் பார்சிகளும் தேடி வந்த வழிபட்டார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-27T03:38:44Z", "digest": "sha1:Z2Q6ZY5A6IPHJGZELO4OJJ5EDR67JAU2", "length": 5372, "nlines": 66, "source_domain": "tamilthamarai.com", "title": "உணவு கட்டுபாட்டின் |", "raw_content": "\nபுதிதாக நியமிக்கப் பட்டுள்ள தேசிய நிர்வாகிகளுக்கு மோடி வாழ்த்து\nபாஜகவின் பல்வேறு பொறுப்புகளுக்கு தேசிய அளவில் புதிய நிர்வாகிகள நியமனம்\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nநீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்\nஉலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது , அவைகளுக்கு ஏகப்பட்ட மருந்து மாத்திரைகள் கண்டுபிடிக்க பட்டு விட்டது , இருப்பினும் அவைகளை_தவிர்த்து இந்தநோயை குணமாகும் வழியை நிபுணர்கள் ......[Read More…]\nNovember,30,11, —\t—\tஉணவு கட்டுபாட்டின், நீரிழிவு நோயால், நீரிழிவு நோய், நீரிழிவு நோய் உணவு, நோயை\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nஎந்த ஒரு மனிதரும், அதிகமான பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைப்பது இயல்பு. அதற்கு ஏற்றார் போல, நிறைய வருமானம் தரக் கூடிய தொழிலை அல்லது வேலையை செய்து, தங்களுக்கு தேவையான பொருள் ஈட்டுவார்கள். விவசாயத்தைப் பற்றி பெருமையாக பேசி படத்தில் ...\nசர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்\nஉங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ...\nஉடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை\nமஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை ...\nகூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க\nவாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://villangaseithi.com/exercise/", "date_download": "2020-09-27T03:32:00Z", "digest": "sha1:EDWEYZMMJPHZM6OCQEUIJUDS5IXT3T57", "length": 5691, "nlines": 91, "source_domain": "villangaseithi.com", "title": "இருக்கும் ஆரோக்கியத்தை அப்படியே காக்க இதை மட்டும் செய்தால் போதும்..!", "raw_content": "\nஇருக்கும் ஆரோக்கியத்தை அப்படியே காக்க இதை மட்டும் செய்தால் போதும்..\nஇருக்கும் ஆரோக்கியத்தை அப்படியே காக்க இதை மட்டும் செய்தால் போதும்..\nபதிவு செய்தவர் : எஸ்.பி.செந்தில் குமார் November 4, 2018 3:38 PM IST\nPosted in ஆலோசனைகள், வீடியோ செய்திTagged exercise\nஇந்து மதத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய நித்யானந்தா மீது மீண்டும் பரபரப்பு குற்றச்சாட்டு\nஉங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/videos/coronavirus-latest-news/page-7/", "date_download": "2020-09-27T03:48:44Z", "digest": "sha1:D3PKVV3FDB3OKBPUVFN4V7I7B4RYCBBW", "length": 13799, "nlines": 212, "source_domain": "tamil.news18.com", "title": "News18 Tamil Videos, Latest Videos News in Tamil, Tamil Khabar वीडियो", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » காணொளி » கொரோனா\nமெடிக்கல் முகக்கவசம் அல்லது துணி முகக்கவசம் : யார் யாருக்கு எது சிறந்த\nமுகக்கவசம் என்பது இடத்திற்கேற்ப மற்றும் தேவைக்கேற்ப மாறுபடுகிறது\nமுகக்கவசம் என்பது இடத்திற்கேற்ப மற்றும் தேவைக்கேற்ப மாறுபடுகிறது\nமெடிக்கல் முகக்கவசம் அல்லது துணி முகக்கவசம் : யார் யாருக்கு எது சிறந்த\nவாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு உதவும் தனியார் பஸ் நிறுவனம்\nCISF படையினர் 14 பேருக்கு கொரோனா தொற்று\nவைரஸ் லிங்க்குகள், மெத்தனால் கலந்த சானிட்டைசர்கள்... எச்சரிக்கை\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் நுழைய கடும் கட்டுப்பாடு - மாவட்ட ஆட்சியர்\nபொது முடக்கம் மட்டும் போதாது - ரவிக்குமார் எம்.பி\nகொரோனா பாதிப்பு - தமிழக அரசுக்கு மு.க ஸ்டாலின் எழுப்பிய கேள்விகள்\nகோயம்பேடு தொடர்பால் திருப்பதி சிறைக்கைதிக்கு கொரோனா\nஇங்கிலாந்தில் இன்று ஊரடங்கு தளர்வு அமல்...\nஇந்தியாவை அதிர வைத்த ஜூன் 12... கொரோனா குறித்த அதிர்ச்சித் தகவல்கள்\nமெடிக்கல் முகக்கவசம் அல்லது துணி முகக்கவசம் : யார் யாருக்கு எது சிறந்த\nவாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு உதவும் தனியார் பஸ் நிறுவனம்\nCISF படையினர் 14 பேருக்கு கொரோனா தொற்று\nவைரஸ் லிங்க்குகள், மெத்தனால் கலந்த சானிட்டைசர்கள்... எச்சரிக்கை\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் நுழைய கடும் கட்டுப்பாடு - மாவட்ட ஆட்சியர்\nபொது முடக்கம் மட்டும் போதாது - ரவிக்குமார் எம்.பி\nகொரோனா பாதிப்பு - தமிழக அரசுக்கு மு.க ஸ்டாலின் எழுப்பிய கேள்விகள்\nகோயம்பேடு தொடர்பால் திருப்பதி சிறைக்கைதிக்கு கொரோனா\nஇங்கிலாந்தில் இன்று ஊரடங்கு தளர்வு அமல்...\nஇந்தியாவை அதிர வைத்த ஜூன் 12... கொரோனா குறித்த அதிர்ச்சித் தகவல்கள்\nசென்னையில் குறிப்பிட்ட 5 மண்டலங்களில் மட்டும் அதிகரிக்கும் தொற்று...\nஇந்தியா உட்பட 12 நாடுகள் முன்னெடுக்கும் கொரோனா தகவல் முயற்சி\nபுதுச்சேரியில் இன்று மட்டும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா நோயாளிகளைக் கண்காணிக்க காவல்துறை புதிய முயற்சி\nதிருமண வரவேற்பில் மயங்கிய மணமகனுக்கு கொரோனா\nகொரோனாவுக்கும் கியூபாவுக்கும் என்ன சம்பந்தம்\nகுருவாயூர் கோயிலில் பக்தர்கள் தரிசனம் இன்று முதல் ரத்து\nதென்கொரியாவை மீண்டும் மிரட்டும் 'கொரோனா'\nஜூன் 16, 17-ல் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nஆசிரியர்கள் பேட்டி அளிக்கக்கூடாது: முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு\nஎந்த ரத்த வகையினருக்கு கொரோனா பாதிப்பு அதிகம்\n - என்ன செய்ய வேண்டும்\nகொரோனா தாக்கம்: இனி வங்கிகளில் கடன் பெறுவது கடினம்\nதிருவாரூரில் 10 மாத குழந்தைக்கு கொரோனா...\nமகாராஷ்டிராவில் மேலும் ஒரு அமைச்சருக்கு கொரோனா...\nசென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை... தமிழக அரசு\n10-ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண் பேரம்: பண வேட்டையில் தனியார் பள்ளிகள்\nராஜாஜி மருத்துவமனைக்கு மத்திய அரசு பாராட்டு..\nமுகக்கவசங்களுக்கான விதிமுறைகளை உருவாக்க உத்தரவு..\nலாக்டவுனிலும் ஊழியர்களுக்கு முழு ஊதியம் குறித்த வழக்கு: இன்று தீரப்பு\nஇந்திய-இலங்கை கிரிக்கெட் தொடர் கைவிடப்பட்டது\nநேபாளத்தில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்கக் கோரி போ���ாட்டம்\nகொரோனா பரிசோதனைக்கு செல்பவர்களிடம் பெற வேண்டியது என்னென்ன\nநாகர்கோவிலில் 300 பேர் கலந்து கொண்ட போலீஸ் எஸ்.ஐ திருமணம்\n₹ 2 விலையில் கொரோனா மருந்து...\nதென்கொரியாவிடம் மன்னிப்பு கோரினாரா கிம் ஜாங் உன்\nதமிழகத்தில் புதிதாக 5647 பேருக்கு கொரோனா தொற்று\nமணப்பெண் கோலத்தில் ஜான்வி கபூர்: அட்டகாசமான புகைபடங்கள் வெளியீடு\nபிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nஅபராதம் வசூலிக்கப்படும் - தமிழக அரசு\nநெல் கொள்முதல் விலையை 3000 ரூபாயாக உயர்த்தவேண்டும் - ராமதாஸ்\nசாத்தான்குளம் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\nவிண்ணப்பிக்க கடைசி தேதி, பிற விவரங்கள் என்னென்ன\n#Bigboss | ஒரு ஷோவுக்காக பாத்திரங்களையும், டாய்லெட்டையும் கழுவ எனக்கு அவசியமில்லை. பிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மன்னிப்பு கோரியதாக தென்கொரியா தகவல்..\nதாய், மகள் தலை துண்டித்து படுகொலை - காதல் திருமணம் செய்ததற்காக தொடர்ந்துவரும் கொடூர வன்முறை.. நடந்தது என்ன\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 காவல்துறையினர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\n10,906 காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.. விண்ணப்பிக்க கடைசி தேதி, பிற விவரங்கள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tech.tamiltwin.com/tag/%E0%AE%B2%E0%AF%88%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-09-27T05:18:18Z", "digest": "sha1:EAYPAB4TU3S767KTFYGPXO3UHMV2JUS6", "length": 5212, "nlines": 68, "source_domain": "tech.tamiltwin.com", "title": "லைஃப் இன்சூரன்ஸ் | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nTag : லைஃப் இன்சூரன்ஸ்\nஏர்டெல் வழங்கும் இலவச லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி\nஏர்டெல் நிறுவனம், பாரதி ஆக்சா லைஃப் இன்சூரன்சுடன் இணைந்து நாடு அதன் வாடிக்கையாளர்களுக்கு ப்ரீபெய்ட் திட்டத்துடன் காப்பீட்டு பாதுகாப்பையும் வழங்கவுள்ளது. அதாவது...\nஆட்ட நாயகனாக ஜொலித்த ஷுப்மான் கில்.. ஐதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா\nகவாஸ்கரை ட்விட்டரில் விளாசிய கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா\nஇந்திய கிரிக்கெட் வீரர் சுப்மான்கில்லை காதலிக்கிறார் சச்சின் மகள் சாரா\nகோலியின் சொதப்பலால் அவரது மனைவியை கிண்டலடித்த வர்ணனையாளர் கவாஸ்கர்\nதொடர் தோல்விகளால் தவிக்கும் சிஎஸ்கே.. 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி கேப்பிடல்ஸ்\nதமிழகத்தில் சீமான், திருமாவளவன் பங்கேற்புடன் திலீபனுக்கு அஞ்சலி (Videos)\nமாமல்லபுரத்தில் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் ஐந்துரதம்\nவவுனியாவில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் (Photos)\nஉலகளவில் கொரோனா பாதிப்பு 3.30 கோடியாக உயர்வு\n13 ஆவது திருத்தம்: இலங்கையிடம் மோடி வலியுறுத்தியுள்ள விடயம்\nஅமரர் அருணாச்சலம் செல்வக்கதிரமலைடென்மார்க் Billund08/10/2019\nதிரு ஜெயரட்ணம் ஜெயசீலன்சுவீஸ் Valais21/09/2020\nஅமரர் நகுலேஸ்வரன் யோகறஞ்சினி (சுமதி)நெல்லியடி19/09/2019\nதிரு கணபதிப்பிள்ளை சரவணமுத்துயாழ். மிருசுவில்01/01/1970\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.akattiyan.lk/2020/04/blog-post_176.html", "date_download": "2020-09-27T03:11:13Z", "digest": "sha1:2JW6JIQJNO5MRLEX54LEQD7ENGQ4IUFO", "length": 7892, "nlines": 71, "source_domain": "www.akattiyan.lk", "title": "க.பொ.த சாதாரணதர | பெறுபேறுகள் தொடர்பில் விசேட செய்தி ! - அகத்தியன் | Online", "raw_content": "\nHome இலங்கை க.பொ.த சாதாரணதர | பெறுபேறுகள் தொடர்பில் விசேட செய்தி \nக.பொ.த சாதாரணதர | பெறுபேறுகள் தொடர்பில் விசேட செய்தி \nகல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான அறிவித்தலென்றை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த வெளியிட்டுள்ளார்.\nஅதனடிப்படையில் கடந்த ஆண்டில் முடிவுற்ற கல்வி பொதுத்ததராதர சாதாரணப்பரீட்சை பெறுபேறுகளை இந்த வாரத்திற்குள் வெளியிடுவதற்கு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.\nமேலும் கொரோனா வைரஸ் காரணமாக பெறுபேறுகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட மாட்டாது என்றும் இதன் காரணமாக பெறுபேறுகளை இணையத்தின் மூலமாக பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கும் வழியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nகல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு கடந்த ஆண்டில் 4,987 பரீட்சை மத்திய நிலையங்களில் 7 இலட்சத்து 17ஆயிரத்து 8பேர் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கவிடையமாகும்\nஇந் நிலையில் www.doenets.lk என்ற இணையத்தளத்தின் மூலமாக பெறுபேறுகளை வெளியிட சுகாதர நடைமுறைகளின் பிரகாரம் வேலைப்பாடுகள் இடம் பெறுவதாகவும் குறிப்பிட்டார்.\nபெறுபேற்று சீட்டினை பெற்றுக் கொள்வதற்கு வலைய, மற்றும் மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கு பயனர் பெயர், கடவுச் சொல் என்பன வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nக.பொ.த சாதாரணதர | பெறுபேறுகள் தொடர்பில் விசேட செய்தி \nஇலங்கையில் சற்று முன்னர் அதிகரித்த கொரோனா தொற்று\nநாட்டில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா...\nகண்டியில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் திருமணம் முடித்து 10 மாதங்கள் கடந்த தம்பதியினர் பலி\nகண்டி - பூவெலிகட - சங்கமித்த வீதியில் உள்ள கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் விபரம் வெளியாகியுள்ளது. அனர்த்தத்தில் Travel...\nஜனாதிபதியின் திடீர் விஜயம்-அசமந்தப்போக்கில் செயற்பட்ட இரண்டு அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்\nவீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நாரஹேன்பிட்டி அலுவலகத்தின் பிரதான அதிகாரிகள் இருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சொத்துக்கள் பிரிவு ம...\nஹட்டன்- கொழும்பு பிரதான வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு\nபொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை ரம்பாந்தென்ன பகுதியில் சரிந்து விழுந்த பாரிய கற்பாறை உடைத்து தகர...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.learnkolam.net/2020/01/", "date_download": "2020-09-27T03:36:49Z", "digest": "sha1:C347N42BXXZIYTE7UOKMMFJ5DVMGXBU4", "length": 10848, "nlines": 436, "source_domain": "www.learnkolam.net", "title": "Learn Kolam", "raw_content": "\nFriday kolam 5 learn kolam | வெள்ளிக்கிழமைக் கோலம் - படி கோலம்.\nFriday kolam 4 learn kolam | வெள்ளிக்கிழமைக் கோலம் - படி கோலம்\nFriday kolam learn kolam 3 | வெள்ளிக்கிழமைக் கோலம் - படி கோலம்\nFriday kolam learn kolam 2 | வெள்ளிக்கிழமைக் கோலம் - படி கோலம்\nMakar Sankranti kolam 2 new | மகர சங்கராந்தி கோலம் - பொங்கல் கோலம்\nMakar Sankranti kolam | மகர சங்கராந்தி - பொங்கல் கோலம்\n.புதிய வெள்ளிக் கிழமை கோலம்\n.புதிய வெள்ளிக் கிழமை படி கோலம்\nFriday padi kolam with deepam புதிய வெள்ளிக்கிழமை படி கோலம் தீபம் வடிவமைப்பு\nஆடி மாத செவ்வாய்க் கிழமைக் கோலம்\nதமிழில் 108 ப���ற்றி -திருவிளக்கு வழிபாடு\nதனுர் - மார்கழி கோலம்\nதனுர் - மார்கழி மாத கோலம்\nதீபாவளி வண்ணக் கோலங்கள் புதிய வடிவமைப்புகள்\nநவராத்திரி வாயிற்படி வண்ண கோலங்கள்\nபுதிய ஆடி மாத பண்டிகைக் கோலம்\nபுதிய ஆடி வெள்ளிக் கிழமை படி கோலம்\nபுதிய சித்ரா பௌர்ணமி கோலம்\nபுதிய வெள்ளிக் கிழமை கோலம்\nபுதிய வெள்ளிக் கிழமை கோலம் -7\nபுதிய வெள்ளிக் கிழமை படி கோலம்\nபுதிய வெள்ளிக் கிழமை படி கோலம் 9 புள்ளி 9 வரிசை\nபுதிய வெள்ளிக் கிழமை புள்ளி படி கோலம்\nபுதிய வெள்ளிக்கிழமை படி கோலம்\nபுதிய வெள்ளிக்கிழமைப் படி கோலம்\nபுள்ளி படி கோலம் 5 to 1 dots\nபூஜை அறை கோலம் ஏழு நாட்கள்\nபௌமாஸ்வினி புண்ய காலம் . Poumaswini punya kaalam\nமகர சங்கராந்தி - பொங்கல் கோலம்\nமகர சங்கராந்தி கோலம் - பொங்கல் கோலம்\nவாழைப்பூ தோசை செய்முறை விளக்கம்\nவெள்ளிக்கிழமைக் கோலம் - படி கோலம்\nவெள்ளிக்கிழமைக் கோலம் - படி கோலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"}
+{"url": "https://www.newskadai.com/national-education-policy-is-a-waste-policy-naranayasamy/", "date_download": "2020-09-27T04:54:09Z", "digest": "sha1:GKWKNMV3YNZYCPSVDFV6NHZ2GM6ZOBI3", "length": 7256, "nlines": 85, "source_domain": "www.newskadai.com", "title": "புதிய கல்விக் கொள்கை மக்களுக்கு பயன்படாத ஒன்று - நாராயணசாமி அதிரடி கருத்து...!! - Newskadai.com", "raw_content": "\nபுதிய கல்விக் கொள்கை மக்களுக்கு பயன்படாத ஒன்று – நாராயணசாமி அதிரடி கருத்து…\nஇந்தியாவில் கொரோனா பெருந்தொற்று பரவல் அதிகரிப்பின் காரணமாக தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. சாமானியர்களின் வாழ்வாதாரம் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், மாணவர்கள் கல்வி கற்கும் நிலை பெரும் சவாலாகவே உள்ளது. இந்த சோதனையானக் காலக்கட்டத்தில் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை அறிவித்துள்ளது. இது குறித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில்,\nகொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக மாணவர்கள் கல்வி கற்பதில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு அறிவித்திருக்கும் புதிய கல்விக் கொள்கை மக்களுக்கு எவ்வித பயனையும் தராத கல்வி கொள்கை.\nஇக்கல்விக் கொள்கை புதுச்சேரியில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது. புதிய கல்விக் கொள்கை தொடர்பாக புதுச்சேரி அரசு, பொது மக்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்தை கேட்ட பின்புத்தான் முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.\n��� அரசு அதிகாரிகளின் மெகா ஊழலை அம்பலப்படுத்திய மக்கள்…\nட்ரான்ஸ்பிரண்ட் புடவையில் தாராள கவர்ச்சி… இளசுகளை சொக்க வைக்கு சாக்ஷி அகர்வால்…\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: செப்.21ல் தோழமை கட்சிகளுடன் திமுக ஆலோசனை…\nதிமுகவின் மூத்த நிர்வாகிகள் அனைவரும் வெளியேறியே தீருவர்… மு.க.ஸ்டாலினை தெறிக்கவிட்ட மு.க.அழகிரி…\n“தலைமையேற்க வா”… மதுரையை தாண்டி கோவை வரை வீசும் அழகிரி அலை… பீதியில் திமுக…\nநீங்க ஊரடங்கை நீட்டிச்ச வரைக்கும் போதும்…. உடனே எல்லாத்தையும் ஓபன் பண்ணுங்க… கொந்தளித்த வைகோ…\n“ரஜினியால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு விடிவு”… திடீரென அதிரடி காட்டும் தமிழருவி மணியன்…\n“இது மட்டுமே உங்களுடைய இலக்கு”… தேனி மாவட்ட நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ் பிறப்பித்த கட்டளை…\nஅக்டோபர் 1 முதல் தியேட்டர்கள் இயங்கும்…\nபாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான...\nபேட்டிங்கை தேர்வு செய்த ஹைதராபாத்..\nஎஸ்.பி.பி. ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை… மோட்ச தீபம்...\nவேளாண் மசோதாவை எதிர்த்து கிருஷ்ணகிரியில் விவசாயிகள் போராட்டம்…\n\"நடப்பவைகளை நாமறிவோம், நல்லவைகளோடு துணைநிற்போம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pothunalam.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/sweet-potato-cultivation/", "date_download": "2020-09-27T03:16:26Z", "digest": "sha1:GLNB6GXQC4QGTJ3SEYLAHJ2EDOPBCVRD", "length": 17325, "nlines": 135, "source_domain": "www.pothunalam.com", "title": "இயற்கை விவசாயம் சர்க்கரை வள்ளி கிழங்கு சாகுபடி..!", "raw_content": "\nஇயற்கை விவசாயம் சர்க்கரை வள்ளி கிழங்கு சாகுபடி..\nஇயற்கை விவசாயம் சர்க்கரைவள்ளி கிழங்கு சாகுபடி மற்றும் அதன் பயன்கள்..\nசத்துக்கள் நிறைந்த கிழங்கு வகைகளில், சர்க்கரை வள்ளி கிழங்கும் விளங்குகிறது. சர்க்கரைவள்ளி கிழங்கு உடலில் இன்சுலின் சுரப்பியை அதிகரிக்க மிகவும் பயன்படுகிறது. மேலும் சர்க்கரை வள்ளி கிழங்கில் பலவகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.\nசரி இப்போது இயற்கை விவசாயம் பகுதியில் சர்க்கரை வள்ளி கிழங்கு சாகுபடி (sweet potato cultivation) செய்வது எப்படி என்று காண்போம் வாங்க..\nமல்லிகை பூ சாகுபடி முறைகள்..\nஇயற்கை விவசாயம் – சர்க்கரை வள்ளி கிழங்கு சாகுபடி முறை:-\nசர்க்கரை வள்ளி கிழங்கு சாகுபடி (sweet potato cultivation) பொறுத்தவரை கோ 1, கோ 2, கோ 3 மற்றும் கோ – சிஐபி 1, ஐ ஜி எஸ் பி �� 14, வி 6, வி 8, வி 12, எச் 1 மற்றும் தமிழ் நாட்டு இரகங்கள் – எஸ்பி உள்ளூர், முசிறி தண்டல், எஸ்பி 4, எஸ்பி 13, எஸ்பி 18 ஆகிய இரகங்கள் உள்ளன.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nசர்க்கரை வள்ளி கிழங்கு சாகுபடி (sweet potato cultivation) பொறுத்தவரை, நீர்ப்பாசன வசதிகள் உள்ள இடங்களில் ஜூன், ஜூலை மாதங்களிலும். மற்ற இடங்களில் செப்டம்பர் முதல் அக்டோபர் மாதங்களில் சர்க்கரைவள்ளி கிழங்கு சாகுபடி செய்யலாம்.\nசர்க்கரை வள்ளி கிழங்கு சாகுபடி(sweet potato cultivation) பொறுத்தவரை, நல்ல வடிகால் வசதியுள்ள மணல் கலந்துள்ள செம்மண், கரிசல் மண் நிலங்களில் நன்கு வளரும் தன்மை கொண்டது. களிமண் பூமி ஏற்றதல்ல. மண்ணின் கார அமிலத்தன்மை 5.6 முதல் 6.7 வரை இருக்க வேண்டும்.\nசர்க்கரை வள்ளி கிழங்கு சாகுபடிக்கு (sweet potato cultivation) ஏற்ற நிலத்தை தேர்வு செய்த பின்பு, இரண்டு அல்லது மூன்று முறை உழுது பண்படுத்திய பிறகு, ஒரு ஏக்கருக்கு 25 டன் என்ற அளவில் தொழு உரம் இட்டு 60.செ.மீ அளவில் பார்கள் அமைக்க வேண்டும்.\nசர்க்கரை வள்ளி கிழங்கு சாகுபடி (sweet potato cultivation) பொறுத்தவரை ஒரு ஏக்கருக்கு, 80,000 தண்டுகள் நடவு செய்ய தேவைப்படும்.\nசர்க்கரை வள்ளி கிழங்கு சாகுபடி (sweet potato cultivation) பொறுத்தவரை, இந்தியாவில் நுனிக்கொடிகள் மூலம் பயிரிடப்படுகிறது. நடவு செய்ய நுனிக் கொடிகளைத் தேர்ந்தெடுத்து அதை 20 செ.மீ நீளத்திற்குத் துண்டுகளாக்கி நடவு செய்ய வேண்டும்.\nகொடியின் மத்தியிலுள்ள பக்கக்கிளைகளையும் உபயோகிக்கலாம். நடுவதற்கு முன்னர் தண்ணீர் கட்டி நுனிக்கொடித் துண்டுகளை 20 செ.மீ நீளத்திற்குத் தயார் செய்து பாரின் பக்கவாட்டில் 15 முதல் 30 செ.மீ இடைவெளியில் வரிசையாக நடவேண்டும்.\nமத்தியில் உள்ள கொடித் துண்டுகளை உபயோகித்தால் நுனி, அடி இரண்டும் வெளியே இருக்கும்படி மத்தியில் மட்டும் மண்ணில் புதைத்து நடவேண்டும்.\nநடவு செய்த பின்பு மூன்று நாள் நீர் பாசனம் இடவேண்டும். பிறகு மண்ணின் ஈரப்பத்திற்கு ஏற்ப நீர் பாய்ச்ச வேண்டும்.\nரோஸ் செடிக்கு மண் கலவை தயார் செய்யணுமா\nநடவதற்கு முன் ஏக்கருக்கு 20 கிலோ தழைச்சத்து, 40 கிலோ மணிச்சத்து, 60 கிலோ சாம்பல் சத்து ஆகியவற்றை அடியுரமாக இடவேண்டும்.\nபின்பு 15 நாட்கள் கழித்து திரும்பவும் அதே தழை, மணி, சாம்பல் சத்துக்களை இட்டு மண் அணைக்க வேண்டும்.\nஏக்கருக்கு 20 கிலோ அசோஸ்பைரில்லம் நுண்ணுயிர�� உரத்தை அளித்தால், பரிந்துரைக்கப்படும் தழைச்சத்தில் மூன்றில் இரண்டு பங்கைக் குறைத்து இட வேண்டும்.\nசர்க்கரைவள்ளி கிழங்கு சாகுபடி (sweet potato cultivation) பொறுத்தவரை கிழங்கு நல்ல முறையில் வளர்ச்சியடைய, நடவு செய்த 15 நாட்கள் கழித்து எத்ரல் என்ற பயிர் ஊக்கியை 15 நாட்கள் இடைவேளையில் ஐந்து முறை தெளிக்க வேண்டும்.\nமாதத்தில் இரண்டு அல்லது மூன்று முறையாவது களை எடுக்க வேண்டும். நடவு செய்த 60 நாட்கள் கழித்து செடிகளை அடிக்கடி தூக்கிப் புரட்டி போட்டு நல்ல வேர்கிழங்குகள் உண்டாகும்படி செய்ய வேண்டும்.\nசர்க்கரை வள்ளி கிழங்கு சாகுபடி கூன்வண்டு தாக்குதலை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு பென்தியான் 625 மில்லி, கிழங்குகள் எடுக்க ஆரம்பிக்கும் போது 21 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கவேண்டும்.\nசர்க்கரை வள்ளி கிழங்கு சாகுபடி பொறுத்தவரை அழுகல் நோய் அதிகமாகவே இருக்கும், இந்த அழுகல் நோயை கட்டுப்படுத்த ஒரு கிராம் கார்பன்டாசிம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து ஊற்றவேண்டும்.\nசர்க்கரை வள்ளி கிழங்கு சாகுபடி பொறுத்தவரை அறுவடைக்குத் தயாராக உள்ள கொடிகளின் அடிப்பாகம் பழுப்பு நிறமாக மாறும். கொடிகளின் அடிப்பாகத்தில் நிலத்தில் விரிசல் ஏற்படும்.\nசில கொடிகளை அகற்றி கிழங்குகள் நன்கு முற்றிவிட்டனவா என்று பார்த்துப் பின் அறுவடை செய்யவேண்டும். கிழங்கை வெட்டிப்பார்த்தால் பால் போன்ற திரவம் வரும்.\nஅது விரைவில் முதிர்ச்சி அடைவதற்கான அறிகுறியாகும். அறுவடைக்கு மூன்று நாட்களுக்கு முன் தண்ணீர் பாய்ச்சினால் கிழங்குகளை சேதப்படாமல் அறுவடை செய்ய முடியும்.\nசர்க்கரைவள்ளி கிழங்கு சாகுபடி பொறுத்தவரை ஒரு ஏக்கருக்கு 20 – 30 டன் வரை சர்க்கரைவள்ளி கிழங்கு மகசூலாக கிடைக்கும்.\nசர்க்கரை வள்ளி கிழங்கு in english:-\nஒரே ரோஸ் செடியில் அதிக பூக்கள் பூக்க வேண்டுமா\nஇதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> விவசாயம் – பயிர் சாகுபடி, உரங்கள், பூச்சி கொல்லி முழு விளக்கம\nசர்க்கரை வள்ளி கிழங்கு in english\nசர்க்கரை வள்ளி கிழங்கு சாகுபடி\nமா சாகுபடி முறைகள் புதிய தொழில்நுட்பம்..\nசீரக சம்பா சாகுபடி முறை..\nசப்போட்டா சாகுபடி முறை மற்றும் அதன் பயன்கள்..\nவீட்டில் உள்ள எலியை விரட்டும் வழிகள்.. Rat killer in tamil..\nஅன்னாசி சாகுபடி முறை மற்றும் பயன்கள்..\nநல்ல வருமானம் தரும் உளுந்து சாகுபடி முறை..\nஉங்கள் கனவில் கடவுள் வந்தால் என்ன பலன் தெரியுமா..\nவீட்டில் இருந்தபடி ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிப்பது எப்படி\nகைதொழில் – சத்து மாவு தயாரிப்பு \nசிறு தொழில் – பிரட் தயாரிப்பு ரூ 500 to ரூ 10000 தினம் வீட்டிலிருந்தே பணம் சம்பதிக்கலாம்\nசளி குணமாக இயற்கை வைத்தியம்..\nகுடிசைதொழில் – ஊறுகாய் மற்றும் ஜாம் தயாரிப்பு ..\nமுன் நெற்றியில் முடி வளர சில இயற்கை வழிகள்..\nஆன்லைனில் இருப்பிடச் சான்று அப்ளை செய்து பெறுவது எப்படி\nசிறுநீரக கல் வராமல் இருக்க சில டிப்ஸ்..\nசெவ்வாய் தோஷம் நீங்க பரிகாரம்.. செவ்வாய் தோஷம் நிவர்த்தி..\nமா சாகுபடி முறைகள் புதிய தொழில்நுட்பம்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ttamil.com/2014/01/video.html", "date_download": "2020-09-27T04:50:44Z", "digest": "sha1:6XPKGCIYZWJ56LR4P3JY6OZM5RDU3P4S", "length": 11572, "nlines": 227, "source_domain": "www.ttamil.com", "title": "Video -தலைவிதி என்பது உண்மையா? ~ Theebam.com", "raw_content": "\nVideo -தலைவிதி என்பது உண்மையா\nவிதி வழி நம் கதியாஇல்லை,மதிவழி எம் விதியாஇதுதான் கதி என வாழ்வது விதியாசதிக்குள் வீழ்வது விதியாஇல்லை அதை ஜெயிக்க போராட்டத்தில் குதிப்பது விதியாசுருக்கமான பதிலுடன் -சற்குரு வாசுதேவ்\nஅவர் கூறுவதுபோல் நடந்து முடிந்ததையே விதிப்படி நடந்தது என்கிறோம். விதியை மதியால் வெல்லலாம் என்பது பொய்யே.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nமகளிர் பக்கம்: என்றும் இளமையுடன் தோற்றமளிக்க...\nVideo -தலைவிதி என்பது உண்மையா\nvideo:கடவுளைக் காணும் வழி:சற்குரு வாசுதேவ்\ntoronto இல் கொழுத்தும் வெயிலிலும் உருகா உறைபனி.புத...\ntoronto இல் இருளாக்கி உலுக்கிய உறைபனி-நிழல்ப்படங்கள்\nந���ருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்யாதீர்கள்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவானத்திலே வட்டமிடும் வெண்ணிலாவே நீ மௌனத்திலே மிதப்பதேனோ கூறுநிலவே தேடியுனை மனிதனன்று அடைந்த போதும் மூடிவாய் மௌனித்ததேனோ பேசுநிலாவ...\n\"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள்\n\" மகிழ்ச்சி தருகுதே வாழ்வை ஈர்க்குதே மயக்கம் தருகுதே கள்ளோ உன்குரல் மனதை பறிக்குதே காதல் கொட்டுதே மந்திர சத்தியோ காந்தமோ...\nவேதனையும் மகிமையும், வாழ்வின் கதை\nஒவ் ஒருவர் வாழ்விலும் ஒவ் ஒரு கதை, உயரும் பொழுதும் கதை, வீழும் பொழுதும் கதை, அன்பே அங்கே இன்பம் பொங்குகிறது, இங்கே துன்பம் ஓடுகிறத...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nபகவத் கீதை என்பது விஷ்ணுவின் அவதாரமாகிய கண்ணானால் உரைக்கப்பட்டது. போர்க்களத்தில் நின்று மனம் தளர்ந்த நிலையில் நின்ற அருச்சுனன...\nஇந்தி மொழி திணிப்பு; தமிழ் மொழியை ஒழிக்கும் ஓர் ஆயுதம்\nஎந்த ஒரு நாட்டிலும் அரசு கையில் எந்த மொழி இருக்கிறதோ , அந்த மொழியினை வேறு பல மொழிகள் பேசுவோர் மீது திணித்து , அந்த அத்தனை மொழிகளையும் பூண்...\n\"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்\"\n\" இலக்கணம் படிக்க ஆசை பட்டேன் இலத்திர ஊடகத்தில் தேடி அலைந்தேன் இணங்கி ஒருவள் மனுப் போட்டாள் இயைபு கொண்டு நானும் வரவே...\nபாருக்குள் ஒரு நாடு…இலங்கை-ஒரு பார்வை\n💧 இலங்கையின் மறுபெயர்கள் ஈழம் , இலங்காபுரி , லங்கா , நாகதீபம் , தர்மதீபம் , லங்காதுவீபம் , சின்மோன்டு , சேலான் , தப்ரபேன் , செரெ...\nஉணவுக்கும் உடல்நலத்துக்கும் எந்த எண்ணெய் நல்லது\nசமையல் அறையில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் சமையல் எண்ணெய்கள். ஆனால் அவை ஒவ்வொன்றும் எந்த அளவுக்கு ஆரோக்கியமானவை என்பது குறித்து...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 06\n[ The belief and science of the sleep] புறநானூறு- 320, யானையை வேட்டையாடும் வேட்டுவன் ஒருவனின் வீட்டு முற்றத்தில் முன்னைக் கொடிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://kollywoodvoice.com/category/slider-new/", "date_download": "2020-09-27T03:34:50Z", "digest": "sha1:ZMG7GPCTGSHJBIJQOHXGIJP6VX4AAHAP", "length": 11495, "nlines": 153, "source_domain": "kollywoodvoice.com", "title": "What's New Archives - Kollywood Voice", "raw_content": "\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேல���ி\nSPB-க்காக அரசு எடுத்த முடிவு\nSPB-க்கு நடிகர் மோகன் இரங்கல் செய்தி\nSPB மரணம் உருகிய உதயகுமார்\n56 நாட்களில் முடிந்த நிசப்தம்\nஅனிருத்தின் பாடலுக்கு கவர் ட்ராக் உருவாக்கி தயாரித்து பாடியுள்ள லண்டன் பாடகர் பிஸ்வஜித் நந்தா\nலண்டனில் உள்ள பிளைமவுத் யுனிவர்சிட்டியில் எம்பிஏ பட்டம் பெற்ற இவர், ஐடி துறையில் பணிபுரிந்து வருகிறார்.இசை மீது தீராத ஆர்வம் கொண்ட இவரை, கடந்த சில வருடங்களுக்கு முன்பு அனிருத்…\nமுதல்வருக்கு கோரிக்கை வைத்த டி.ஆர்\nகுமரியில் படகு போக்குவரத்தை தொடங்கி உடனடியாக மக்களின் வாழ்வாதாரத்தை காப்பற்றுங்கள் என்று லட்சிய திராவிட முன்னேற்ற கழக நிறுவன தலைவர் T. ராஜேந்தர் தமிழக முதல்வருக்கு வேண்டுக்கோள்\nசூரரைப் போற்றுவை பின் பற்றாத மாஸ்டர்\nசூர்யாவின் சூரரைப்போற்று படம் அமேசானில் வெளியாக இருப்பதைத் தொடர்ந்து பலரது பார்வையும் விஜய்யின் மாஸ்டர் படத்தை நோக்கித்தான் இருக்கிறது. பெரிய பட்ஜெட் படமான சூரரைப்போற்று ஓடிடியில்…\nபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் நிசப்தம்\nஆர்.மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள நிசப்தம் திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகும் முதல் மும்மொழி திரைப்படமாகும். இப்படம் இன்னும் பல மும்மொழி திரைப்படங்களுக்கு…\nமுருகனுக்கு ஆல்பம் வெளியிட்ட இசை அமைப்பாளர்\nஅழகும், அமைதியுமான “வெற்றி வேலா” முருகனின் ஆறுபடை பற்றிய ஆல்பம். இசையமைப்பாளர், பாடகர் க்ரிஷ்ஷின் புதிய ஆல்பம் முருகனை போற்றும் விதமாக, ஆக்ரோஷம் கொண்ட முருகனை விடுத்து, அமைதியும்…\nமாதவன், அனுஷ்கா நடிப்பில் ’நிசப்தம்’ ட்ரெய்லர்\nமாதவன் அனுஷ்காவின் நிசப்தம் படத்தின் கதை இதுவா\nஆர். மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டியின் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தெலுங்கு சஸ்பென்ஸ் த்ரில்லரின் டிரெய்லரை அமேசான் பிரைம் வீடியோ வெளியிடுகிறது.டி.ஜி. விஷ்வா பிரசாத்…\nஉதயாவின் “செக்யூரிட்டி” குறும்படத்திற்கு உலக அரங்கில் அங்கீகாரம்\nநடிகர் உதயா எழுதி முதல்முறையாக இயக்கிய \"செக்யூரிட்டி\" குறும்படம் அனைவராலும் பாராட்டப்பட்டு வெற்றிகரமாக இணையதளத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. .தமிழை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம்,…\nஅரசியல்வாதிகளை NEET எழுத சொல்லும் மயில்சாமி – செம்ம கலாய் \nமருத்துவ படிப்பில் சேருவதற்கு கட்டாயமா���்கப்பட்டுள்ள \"நீட்\" நுழைவுத் தேர்வை, கொரோனா காலத்தில் மாணவர்கள் எழுதவேண்டிய காட்டாயம் தொடர்பாக நடிகர் சூர்யா நேற்று அறிக்கை ஒன்றை…\nதமிழ் வேலன் இந்தி தோழன் அட டி.ஆர் கூட இப்படி பேசமாட்டாரே\nஅமைதிக்குப் பெயர் தான் சாந்தி...பி.ஜே.பியினர் பேசுவதெல்லாம் வாந்தி என்ற ரேஞ்சிற்கு சில்லறையை சிதற விட்டு நம்மை பதற வைக்கிறது பாவிப்படை ஸாரி காவிப்படை\nசூர்யாவைத் தொடர்ந்து மாதவன் படமும் அமேசானில் வெளியாகிறது\nநேரடியாகடிஜிட்டலில்: அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அனுஷ்கா ஷெட்டி மற்றும் ஆர்.மாதவன்நடிப்பில் உருவாகியுள்ள - நிஷப்தம் திரைப்படத்தின் உலகளாவிய பிரீமியரை அமேசான்ப்ரைம் வீடியோ…\n“கமனம்” படத்தின் நித்யா மேனன் கதாபாத்திரத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டார் நடிகர் ஷர்வானந்த் இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார் இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும்…\nலேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லராக உருவாகும் ‘கேட்’\nGK சினி மீடியா நிறுவனம் தயாரிப்பில் உருவாக இருக்கும் படம் கேட் (GATE). தமிழில் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக பல முன்னணி இயக்குனர்களிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ஷிவா மேடி…\nஇறுதிகட்ட பணிகளில் சிவகார்த்திகேயனின் “டாக்டர் “ \nஇந்த லாக்டவுண் காலம் நீண்டுகொண்டே இருந்தாலும், நடிகர் சிவகார்த்திகேயனின் “டாக்டர்” படக்குழு படப்பாடல்களை ஒவ்வொரு சிங்கிளாக வெளியிட்டு, ரசிகர்களை உற்சாகத்தின் உச்சியியேலேயே…\nSPB-க்காக அரசு எடுத்த முடிவு\nSPB-க்கு நடிகர் மோகன் இரங்கல் செய்தி\nSPB மரணம் உருகிய உதயகுமார்\n56 நாட்களில் முடிந்த நிசப்தம்\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\nமாதவன், அனுஷ்கா நடிப்பில் ’நிசப்தம்’ ட்ரெய்லர்\nவிஷால் நடிப்பில் சக்ரா – ட்ரெய்லர்\nகீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’…\nதுருவ், ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் தேவதாஸ் பிரதர்ஸ் –…\nவிஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் க/பெ. ரணசிங்கம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/tamilnadu/politics/nothing-can-change-if-the-actor-thinks-rose-is-obsessed/c77058-w2931-cid306012-su6271.htm", "date_download": "2020-09-27T03:57:34Z", "digest": "sha1:NHKSODFRS6NTFC4N67ZW7I2XPAA3ZOVX", "length": 3853, "nlines": 54, "source_domain": "newstm.in", "title": "நடிகன் நினைத்தால் எதையும் ��ாற்ற முடியாது: ரோஜா ஆவேசம்", "raw_content": "\nநடிகன் நினைத்தால் எதையும் மாற்ற முடியாது: ரோஜா ஆவேசம்\nமக்களை நேரடியாக சந்திக்காமல் யாராலும் அரசியலில் வெற்றி பெற முடியாது என நடிகை ரோஜா தெரிவித்துள்ளார்.\nமக்களை நேரடியாக சந்திக்காமல் யாராலும் அரசியலில் வெற்றி பெற முடியாது என நடிகை ரோஜா தெரிவித்துள்ளார்.\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகை ரோஜா, நடிகர்கள் ரஜினி, கமல் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு, யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் மக்கள் யாருக்கு வாக்கு அளிக்கிறார்கள் என்பதுதான் முக்கியம் என பதிலளித்தார். மேலும், மக்களை நேரடியாக சந்திக்காமல் யாராலும் அரசியலில் வெற்றி பெற முடியாது என்றும், எனக்கு மக்கள் எளிதில் வாக்கு அளித்துவிடுவார்கள் என ஒரு நடிகன் நினைத்தால் அது நடக்காது எனவும் அவர் குறிப்பிட்டார். தமிழகத்தில் ஆளுமை மிக்க தலைவராக முதலமைச்சர் பழனிசாமி மாறியிருக்கிறார் என தெரிவித்த அவர், தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது என ரஜினி ஏன் கூறினார் என்று எனக்கு தெரியவில்லை என கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnews.cc/news/news/100396", "date_download": "2020-09-27T04:37:25Z", "digest": "sha1:ISNUS3XPGDWHTW6LMXD5Z2WJ42G2GMPW", "length": 7292, "nlines": 117, "source_domain": "tamilnews.cc", "title": "செவ்வாயில் ஆயுதம் ஏந்திய ஏலியன்ஸ்: நாசா", "raw_content": "\nசெவ்வாயில் ஆயுதம் ஏந்திய ஏலியன்ஸ்: நாசா\nசெவ்வாயில் ஆயுதம் ஏந்திய ஏலியன்ஸ்: நாசா\nஉலகில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களில் அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு என்றுமே ஒரு தனி மரியாதை உண்டு. அவர்கள் அறிவிக்கிற தகவல் எல்லாம் அத்தகைய வகையைச் சார்ந்தவை.\nஇந்நிலையில் நாசா விண்வெளியால் செவ்வாய் கிரகத்தை ஆராய அனுபப்பட்ட கியூரியாசிட்டி ரோவர் அனுப்பியுள்ள புகைப்படங்களில் ஒரு ஏலியன்ஸ் வீரர் இருப்பது போலவும் அவரது கையில் ஆயுதமொன்றை தாங்கியுள்ளது போலவும் தெரிகிறது.\nஇதனை பார்த்த நாசா விஞ்ஞானிகள் ஏலியன்கள் அங்கு இருந்து இதை கண்காணிக்கிறார்களா என்ற ஐயம் எழுந்துள்ளது.\nஇப்படத்தை பார்த்த பலரும் இது போர் வீரனைப் போல காட்சி அளிப்பதாக கூறினார்கள். அதாவது ரோமானிய புராணக் கதைகளின் படி செவ்வாய் போர் கடவுள், அதனால்தான் சூரிய குடும்பத்தின் 4 ��து கோளுக்கு செவ்வாய் என்று பெயரிட்டனர்.\nஆனால் வேறு சிலர் இந்த வீடியோவை உற்று நோக்கி இது செயற்கையானதாக தோன்றுவதாகவும், செவ்வாயில் எதேனும் பாறை, கற்கள் இருக்கலாம் என தகவல் தெரிவிக்கின்றன. மேலும் சிலர் இது செவ்வாய் கிரகத்தில் உள்ள சாம்பல் என்று கூறுகிறார்கள். ஆனால் இந்தப் படத்தை ஏலியன் தான் என்று அடித்து சொல்வோர்களும் உண்டு\nஇப்படி பல்வேறு கருத்து மோதல்கள் இருந்தாலும்கூட இந்த அயுதம் தாங்கிய ஏலியன்ஸ் குறித்து நாஸா தன் இறுதியான விளக்கத்தை இன்னும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது\n2024-ம் ஆண்டு நிலாவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டம்\n2100ம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 செ.மீ உயரும் - நாசா அதிர்ச்சி தகவல்\nநிலவில் சுரங்கம் தோண்டி வளங்களை எடுக்க நாசா தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு\nசெவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது அமெரிக்காவின் நாசா விண்கலம்\nஇன்று 27,9. 2020 உங்களுக்கான நாள் எப்படி\nதடுப்பூசிக்கு முன் கொரோனா உயிரிழப்பு 20 லட்சத்தை எட்டும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை...\nஇன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள்26/09/2020\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://navaindia.com/tamil-nadu-news-today-live-updates-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2020-09-27T03:20:26Z", "digest": "sha1:VKYMDQULIX34ZEMCEG7PBVIMNNZ4YBRR", "length": 5687, "nlines": 152, "source_domain": "navaindia.com", "title": "Tamil Nadu News Today Live Updates : ஓபிஎஸ் – ஈபிஎஸ் நாளை முக்கிய ஆலோசனை… அதிமுக நிர்வாகிகளும் பங்கேற்பு! - NavaIndia.com", "raw_content": "\nHome » Reviews » export buyers » Tamil Nadu News Today Live Updates : ஓபிஎஸ் – ஈபிஎஸ் நாளை முக்கிய ஆலோசனை… அதிமுக நிர்வாகிகளும் பங்கேற்பு\nTamil Nadu News Today Live Updates : ஓபிஎஸ் – ஈபிஎஸ் நாளை முக்கிய ஆலோசனை… அதிமுக நிர்வாகிகளும் பங்கேற்பு\nபெட்ரோல் லிட்டருக்கு 13 காசுகள் குறைந்து 84.44 ரூபாய்க்கும், டீசல் 18 காசுகள் குறைந்து 77.73 ரூபாய்க்கும் விற்பனை\nகமல் மட்டுமே நடிக்கும் பேய் படம்… பரம ரசிகனுடன் கைகோத்த உலக நாயகன்\nகாய்கறி தேவை இல்லை… உடல் நலத்திற்கு உதவும் பூண்டு குழம்பு\nசாத்தான்குளம் கொலை வழக்கு: 9 காவலர்கள் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை\nமிகவும் மோசமான சூழ்நிலைக்கு நகர்கிறதா கேரளா\nபுது அத்தியாயம் தொடங்கியதாக மோடி புகழாரம்\nகாய்கறி தேவை இல்லை… உடல் நலத்திற்கு உதவும் பூண்டு குழம்பு\nசாத்தான்குளம் கொலை வழக்கு: 9 காவலர்கள் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை\nமிகவும் மோசமான சூழ்நிலைக்கு நகர்கிறதா கேரளா\nபுது அத்தியாயம் தொடங்கியதாக மோடி புகழாரம்\nஎஸ்.பி.பி-யுடன் ஒரு ரசிகரின் ரயில் பயணம்: 47 ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுகள்\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,647 பேருக்கு கொரோனா தொற்று – 85 பேர் உயிரிழப்பு\nபாஜக மாநில செயலாளர்கள் பட்டியலில் ஹெச்.ராஜா இல்லை\nசிங்கிள் மதர்.. மகனுக்காக எதையும் கடந்து வாழும் ஜி தமிழ் மகேஷ்வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/best-night-ride-places-india-002648.html", "date_download": "2020-09-27T03:00:49Z", "digest": "sha1:5TWH6UIMA2JJDOGWSEP66MIJMYWVIVA7", "length": 17535, "nlines": 208, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "இந்த இடத்துக்கெல்லாம் நைட்டு மட்டும் போய் பாருங்க! | Best Night Ride Places In India - Tamil Nativeplanet", "raw_content": "\n»இந்த இடத்துக்கெல்லாம் நைட்டு மட்டும் போய் பாருங்க\nஇந்த இடத்துக்கெல்லாம் நைட்டு மட்டும் போய் பாருங்க\n431 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n437 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n437 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n438 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nMovies 'நான்தான் ஏற்கனவே இல்லைன்னு சொல்லிட்டேனே..' போதை வழக்கில் பிரபல இயக்குனர் காட்டம்\nNews விவசாய மசோதாவில் பிரதமர் விடாபிடி.. பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியது சிரோமணி அகாலிதளம்\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nAutomobiles வேற லெவலுக்கு போகும் டெல்லி... மாஸ் காட்டும் கெஜ்ரிவால் மற்ற மாநிலங்கள் எல்லாம் பாத்து கத்துக்கணும்\nSports சிஎஸ்கேவிற்கு துணை நிற்பேன்.. எங்கும் செல்ல மாட்டேன்.. பாட்டி இறந்த துக்கத்திலும் விளையாடிய வாட்சன்\nFinance பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nநாட்டிலுள்ள பெருநகரங்கள் அதிக மக்கள் தொகையை கொண்டி���ுப்பதுடன், வாகனங்களும் அதிகளவில் காணப்படுகின்றன. இதன் காரணமாக எப்போதும் பரபரப்பாக இயங்கிவரும் முக்கிய நகரங்கள், பகலை விட இரவில் இன்னும் கூடுதல் சுறுசுறுப்புடன் இயங்குவது வழக்கமாகிவிட்டது. அந்தவகையில் இரவின் இருளை கிழித்துக்கொண்டு செல்லும் வாகனங்களும், மறுபக்கம் ஆரவாரமற்று மின் விளக்கின் ஒளியில் ஜொலிக்கும் பகுதிகளுக்கு ஒரு ரைடு போகலாம் வாங்க.\nபரபரப்பான ஷாப்பிங் மால்கள், வாகனங்கள் நிறைந்து வழியும் சாலைகள், வானுயர கட்டிடங்கள் போன்றவற்றோடு காணப்படும் பெங்களூர், இந்தியாவின் புதிய முகம். பெங்களூரின் உயரமான கட்டிடங்களில் ஒன்றான UB சிட்டியும், அதற்கு பின்னால் கர்நாடக சட்டசபையான விதான சௌதா உள்ளிட்ட கட்டிடங்களும்.\nகொல்கத்தா நகரத்தின் இரவு நேர பொழுதுபோக்கு அம்சங்கள் நாட்டிலேயே மிகச்சிறந்தவையாக பிரசித்தி பெற்றுள்ளன. இங்குள்ள நைட்கிளப்கள் சாதாரண நுழைவுக்கட்டணத்தை கொண்டுள்ளன. கொல்கத்தாவின் புகழ்பெற்ற ஹௌரா பாலம் இரவு நேர விளக்கொளியில் வண்ணமயமாக காட்சியளிக்கிறது.\nஇந்தியாவின் முக்கிய மாநகரங்களில் ஒன்றான சென்னை நகரம் ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் கலாச்சார கேந்திரமாக சுதந்திர காலம் தொட்டு விளங்கி வருகிறது. சென்னை கோட்டை ரயில் நிலையத்துக்கு வெளியே சாலையில் செல்லும் வாகனங்களின் விளக்கொளி.\nவைகை ஆற்றின் கரையில் மதுரை எனும் இந்த புராதன தமிழ் நாகரிக நகரம் எழும்பியுள்ளது. வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஆல்பெர்ட் விக்டர் பாலம்.\nஎப்போதும் வற்றாத நீர்த்தேக்கத்துடன் காட்சியளிக்கும் ஹுசேன் சாகர் ஏரி, ஹைதராபாத் மற்றும் செகந்தராபாத் இரண்டையும் இணைப்பது போன்று காட்சியளிக்கிறது. ஏரியை சுற்றிலும் ‘நெக்லஸ் ரோடு' எனும் பிரசித்தமான வீதி அமைந்துள்ளது.\nதனித்தன்மையான கலாச்சார குணாதிசயங்கள், அருமையான உணவு வகைப்பாடுகள் மற்றும் மாறுபட்ட பார்வையிடங்களை உடைய பாண்டிச்சேரியில் கடற்கரைக்கு அருகில் செல்லும் சாலை.\nஇந்தியாவின் பழமையான அழகு நகரமான ஜெய்ப்பூர் நகரம் ‘இளஞ்சிவப்பு நகரம்' என்று பிரியத்துடன் அழைக்கப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரமாகவும் விளங்கும் இங்கே உள்ள ஜெய்ப்பூரின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான சவாய் மான்சிங் அரண்மனை நிலவுடன் போட்டிபோட்ட��� ஜொலிக்கிறது.\nஜார்கண்ட் மாநிலத்தின் எஃகு நகரமாக அறியப்படும் ஜம்ஷேட்பூர் நகரிலுள்ள டாட்டா ஸ்டீல் தொழிற்சாலை.\nகுஜராத் மாநிலத்தின் பொருளாதார நகரமாகவும், மிகப்பெரிய நகரமாகவும் அறியப்படும் அஹமதாபாத்தில் நவராத்திரி திருவிழாவை ஒட்டி கர்பா நடனமாடும் கலைஞர்கள்.\nஹரித்வாரில் கங்கை நதியோரம் அமைந்திருக்கும் புனித இடமான ஹர் கி பௌரி.\nஅம்ரித்ஸரின் புகழ்பெற்ற தங்கக் கோயிலான ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப்.\nஅட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\nசர்குஜா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇங்கெல்லாம் யோகா செஞ்சா உங்க வாழ்க்கை தலைகீழா மாறிடும்\nவிகாரி புத்தாண்டில் கோடீஸ்வரனாகும் இந்த நான்கு ராசிக் காரர்கள், கோவில்கள்\nஆவூன்னா மனுசன் இமயமலைக்கு கிளம்பி போயிடறாரு.. இவங்கள்லாம் எங்க போறாங்க தெரியுமா\nஎன்னங்க சொல்றீங்க சிம்பு படங்கள்ல இந்த மாதிரி காட்சிகள்லாம் வருதா\nதிருவள்ளூர் பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\nஇது புட்டு இல்ல இட்லி நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு செல்லவேண்டிய இடங்கள்\nமீண்டும் ஒரு சென்னை வெள்ளம்\nகொலைகாரன் பேட்டை - மயிலாப்பூர் அருகே இப்படி ஒரு இடம் இருக்கு தெரியுமா\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/ram-temple-bhoomi-pujan-should-spread-a-message-of-national-unity-says-priyanka-gandhi/articleshow/77362396.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-09-27T04:29:39Z", "digest": "sha1:FQJQGOAPQ5VIRL3OZZHT5S2H3HTS34J7", "length": 13365, "nlines": 118, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Priyanka Gandhi: ராமர் கோவில் அடிக்கல்: தேசிய ஒற்றுமை மற்றும் சகோதரத்துவ நிகழ்வு - பிரியங்கா காந்தி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nராமர் கோவில் அடிக்கல்: தேசிய ஒற்றுமை மற்றும் சகோதரத்துவ நிகழ்வு - பிரியங்கா காந்தி\nஅயோத்தியில் இன்று ராமர் கோவில் கட்டுமானத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ள நிலையில் பிரியங்கா காந்தி கூறிய கருத்துகளை இங்கே காணலாம்.\nஉத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இன்று ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். இந்த விழா குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர்களும் ஒருவரான பிரியங்கா காந்தி கூறுகையில், இந்திய துணைக் கண்டத்தில் பல நூறு ஆண்டுகளாக மனித சமூகத்தின் ஒற்றுமையில் ஸ்ரீராமர் இடம்பிடித்துள்ளார். இவர் அனைவருக்கும் உரியவர்.\nஅனைத்து தரப்பினருக்கும் வாழ்விடம் அளித்தவர். எல்லா மக்களின் நலனை விரும்பியவர். ஸ்ரீராமரின் அருளால் அயோத்தியில் நடைபெறும் விழா தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நிகழ்வாக அமையட்டும்.\nஇன்று ராமர் கோவில் பூமி பூஜை - என்ன சொல்கிறார் எல்.கே.அத்வானி\nராமரின் குணநலன்களை வால்மீகி, கம்பன், கபிர், துளசிதாஸ் உள்ளிட்ட ஏராளமான புலவர்கள் மிகவும் அற்புதமான வார்த்தைகளால் விவரித்துள்ளனர். தைரியம், எளிமை, கட்டுப்பாடு, தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவை ஸ்ரீராமரின் சாராம்சமாகும்.\nவடக்கிலிருந்து தெற்காக, கிழக்கிலிருந்து மேற்காக ராமரின் கதைகள் பல்வேறு விதங்களில் சொல்லப்பட்டு வந்துள்ளன. இந்திய துணைக் கண்டத்திலும், உலக கலாச்சாரத்திலும் மிகவும் ஆழமான, அழியாத தடத்தை ராமாயணம் பதிவு செய்துள்ளது.\nஸ்ரீராமர், அன்னை சீதாவின் கதைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது கலாச்சார மற்றும் மத உணர்வுகளை ஒளிர்விடச் செய்து வந்துள்ளது என்���ு குறிப்பிட்டுள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nதிருப்பதி கோயிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்; அச்சத்தில் ...\nஅதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; மீண்டும் ஊரடங்கா - மத்திய...\nகோவாக்சின் தடுப்பு மருந்து பரிசோதனை; இந்தியர்களுக்கு ஹே...\nகொன்று குவித்த கொரோனா; நீளும் பட்டியல் - இந்தியாவிற்கு ...\nயப்பா...கொரோனா தடுப்பூசி வாங்க இவ்வளவு கோடி ரூபாய் தேவை...\nRam Temple Bhoomi Pujan: இன்று ராமர் கோவில் பூமி பூஜை - என்ன சொல்கிறார் எல்.கே.அத்வானி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஸ்ரீராமர் ராமர் கோவில் பிரியங்கா காந்தி காங்கிரஸ் அடிக்கல் நாட்டு விழா Priyanka Gandhi ayodhya ram temple\nசெயின் ஸ்னேட்சிங் கொள்ளையர்களை 2 மணி நேரத்தில் பிடித்து சாதனை\nஇந்த பாடலை கேட்கும்போதே கண்ணீர் வரும்.. எஸ்பிபிக்கு கோவை கலைஞர்கள் அஞ்சலி\nகுளியறைக்குள் இருந்த செல்போன், நிர்வாண வீடியோவை பார்த்து அதிர்ச்சியான பெண்\nஹெச் .ராஜாவுக்கு ஆளுநர் பதவியா \nபாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு\nஇந்தியாசினிமா தியேட்டர்கள் திறப்பு எப்போது - தேதி வெளியிட்ட மாநில அரசு\nதமிழ்நாடுசெஞ்சுரி அடிச்சு ஷாக் கொடுத்த மேட்டூர் அணை\nசினிமா செய்திகள்விஜய் மீது அதிக மரியாதை வந்திருக்கிறது: எஸ்பிபி-க்கு நேரில் அஞ்சலி பற்றி சினிமா துறையினர்\nசெய்திகள்KKR vs SRH IPL Match Score:இதெல்லாம் ஒரு டார்கெட்டா சம்பவம் செய்ய போகும் கொல்கத்தா அணி\nதமிழ்நாடுமக்கள் கருத்துலாம் தேவை இல்லைங்க.. என்ன சொல்கிறார் வானதி\nஇந்தியாஒன்றரை மணி நேரம் போதும்; கொரோனா விஷயத்தில் இந்தியா அசத்தல்\nபெட்ரோல் & டீசல் விலைபெட்ரோல் விலை: சண்டே சர்ப்ரைஸ்னா இதுதான்\nஇந்தியாநண்பர் ராஜபக்சேவுடன் பேசியது மகிழ்ச்சி: மோடி போட்ட தமிழ் ட்வீட்\nOMGமருத்துவமனையில் நடந்த 10 கொடூ சம்பவங்கள், செவிலியர்கள் கூறும் பகீர் உண்மைகள்\nடெக் நியூஸ்Jio vs Airtel vs Vi : எது சிறந்த போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகிறது\nஆரோக்கியம்பல்லில் நோய்த்தொற்றுதல் சீழ்கட்டுதல் அறிகுறிகள்,காரணங்கள், தீர்வுகள்\nஇந்து மதம்மகாபாரத போரை ஒரு நிமிடத்தில் முடித்திருக்கக்கூடிய ��ோர்வீரன் பார்பரிகா பற்றிய அறியாத கதை\nதமிழக அரசு பணிகள்புதுச்சேரி அரசு வேலைவாய்ப்பு 2020, அப்ளை செய்ய மறந்துடாதீங்க\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnewsstar.com/seeman-gets-trended-in-twitter/", "date_download": "2020-09-27T03:13:24Z", "digest": "sha1:AZRYM5AOP5PUTFQOQGPSL66XV2SEFG5T", "length": 9036, "nlines": 77, "source_domain": "tamilnewsstar.com", "title": "இன்றைய டிரெண்டிங்கில் சீமான்: ஹேஷ்டேக்கின் பின்னணி என்ன?? Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 27.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஇந்தியா-சீனா எல்லை பிரச்சினையில் உதவ விருப்பம் டிரம்ப்\nஅணுஆயுத வர்த்தகம் மட்டுமே பாகிஸ்தானின் 70 ஆண்டுகால சாதனை\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.27 கோடியாக உயர்வு\nதடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவதற்குள் 2 மடங்கு இறப்பு உயரும் – உலக சுகாதார அமைப்பு\nஇந்தியாவில் 85362 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nToday rasi palan – 26.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nபோலீஸ் நிலையத்தில் மணக்கோலத்தில் காத்திருந்த காதலி\nபள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சரே ஆய்வு செய்து முடிவெடுப்பார்\nHome/தமிழ்நாடு செய்திகள்/இன்றைய டிரெண்டிங்கில் சீமான்: ஹேஷ்டேக்கின் பின்னணி என்ன\nஇன்றைய டிரெண்டிங்கில் சீமான்: ஹேஷ்டேக்கின் பின்னணி என்ன\nஅருள் February 13, 2020\tதமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் 1,017 Views\nஇன்றைய டிரெண்டிங்கில் சீமான்: ஹேஷ்டேக்கின் பின்னணி என்ன\nபொம்பள_பொறுக்கி_சீமான் என்ற ஹேஷ்டேக் சமூக வலைத்தளமான டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.\nநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.\nஇந்த வீடியோ அவர் நடிகை விஜயலட்சுமியுடன் பேசிய போது எடுத்துள்ள வீடியோ என தெரிகிறது.\nஇந்நிலையில் இந்த வீடியோவை பதிவிட்டு சீமானை கலாய்க்கும் வீதமாக இணையவாசிகள் கமெண்ட் செய்து வருகின்றனர்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nசீமான் மீது வழக்குப் பதிவு\nநீதியின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டோம்\nTags Tamil Nadu twitter Twitter Trending இன்றைய டிரெண்டிங்கில் சீமான் சீமான் டிவி���்டர் தமிழகம் நாம் தமிழர்\nPrevious சீமான் மீது வழக்குப் பதிவு\nNext தனிச் சிங்கள அரசு தேவை – ஞானசாரர் இனவாதக் கக்கல்\nToday rasi palan – 27.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஇந்தியா-சீனா எல்லை பிரச்சினையில் உதவ விருப்பம் டிரம்ப்\nஅணுஆயுத வர்த்தகம் மட்டுமே பாகிஸ்தானின் 70 ஆண்டுகால சாதனை\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.27 கோடியாக உயர்வு\nதடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவதற்குள் 2 மடங்கு இறப்பு உயரும் – உலக சுகாதார அமைப்பு\nஇந்தியாவில் 85362 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nToday rasi palan – 26.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 26.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (செப்டம்பர் 26, 2020) இன்றைய …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.adiraipirai.com/2020/06/blog-post_4.html", "date_download": "2020-09-27T05:11:18Z", "digest": "sha1:YGJZ4GWEKIDB554I5SYM5G35LZ4VCY75", "length": 3168, "nlines": 41, "source_domain": "www.adiraipirai.com", "title": "அதிரையில் வரும் சனிக்கிழமை மின்தடை", "raw_content": "\nHomeelectricityஅதிரையில் வரும் சனிக்கிழமை மின்தடை\nஅதிரையில் வரும் சனிக்கிழமை மின்தடை\nவரும் 06-06-2020 சனிக்கிழமை பராமரிப்பு பணி காரணமாக மதுக்கூர் 110/33-11 கிவோ துணை மின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக அதிராம்பட்டினம் பிரிவு அலுவலகத்திற்குட்ப்பட்ட அதிராம்பட்டினம், மகிழங்கோட்டை, ஏரிபுறக்கரை, புதுக்கோட்டை உள்ளூர், கீழத்தோட்டம், ராஜாமடம் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.\nஇந்த நேரத்திற்குள் தாழ்வழுத்த மின்பாதையில் இடையூராக உள்ள அவரவர் வீட்டு மர கிளைகளை தங்கள் பகுதி மின் ஊழியர்களின் உதவியுடன் அப்புறப்படுத்த மின்சார வாரியம் கேட்டுக்கொண்டு உள்ளது.\nஅதிரையில் அப்பாவிகளின் வயிற்றில் அடிக்கும் கட்டிட காண்டிராக்டர்கள்\nஅதிரையில் புத்துயிர் பெறும் 100 ஆண்டுகள் பழமையான சூனா வீட்டு பள்ளி\nஅதிரையை சேர்ந்த மருத்துவர் அஜ்மலுக்கு ஜித்தாவில் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.indiavaasan.com/2020/05/blog-post_18.html", "date_download": "2020-09-27T02:55:24Z", "digest": "sha1:DQ2MFDQP7CR32GJEZNUNHMPDUFKBQTM6", "length": 19775, "nlines": 167, "source_domain": "www.indiavaasan.com", "title": "Indiavaasan: பெரியத்தை என்னும் பேரன்புச் சுரங்கம்!", "raw_content": "\nபெரியத்தை என்னும் பேரன்புச் சுரங்கம்\nமுன்னோருக்கு முன்னோரெல்லாம் தொடரின் (அனேகமாக) கடைசி பதிவு\nஅது எல்லோர் மீதும் ஒன்றுபோலவே விழும்\nமரமும் செடியும் தழைக்கும், மண் உள்வாங்கிக் குளிரும், கான்க்ரீட் காடுகளின் மீது பொழிவது ஆவியாய்க் கரையும்\nஅவர்களுக்கு பேதம் பார்த்துப் பொழியத் தெரியாது\nஅவர்கள் அறிந்தது அன்பு செய்வது\nஎன்ன, சிலர் அன்பு அடித்துப்பெய்யும் பெருமழைபோல\nஅது மலருக்கு வலிக்கும் என்று அங்கு மட்டும் மென்மையாய் தூவுவதில்லை\nஅக்கா இருக்கும் குழந்தைகளுக்கு இரண்டு தாய்கள் என்று சொல்வதுண்டு\nஅது நூறு சதவிகிதம் உண்மை என்று சொல்வார்கள் கொடுத்து வைத்த என் அப்பா பெரியப்பா, சித்தப்பாக்களும், அத்தைகளும்\nதன் தாயின் அன்பும் கனிவும், அதே சமயம் அவரது கண்டிப்பும் என ஆயாவின் முழுமையான மறு பதிப்பு அவர்\nஆறாண்டோ ஏழாண்டோதான் வாய்த்தது அவருக்கு இல்லறம்\nவசதியான இல்லத்தில் வாழ்க்கைப்பட்டுப் போனவர் அவ்வளவு சீக்கிரம் பட்டுப்போனது விதி\nவாழ்ந்ததன் அடையாளமாக ஒரு குழந்தை இல்லாதது அவருக்கு ஒரு குறையாக இருந்திருக்கும் என்று தோன்றவில்லை\nஅவருக்கு உடன் பிறந்தவை ஆணும் பெண்ணும் சரி விகிதத்தில் எட்டுக் குழந்தைகள்\nஅவர்களுக்குப் பிறந்த இருபத்தேழும் பேரன் பேத்திகள்\nஇடையே தாய் மறைவுக்குப்பின் தகப்பன் ஒரு தலைச்சன் குழந்தை\nஇத்தனை போதாதா ஒரு தாய்க்கு\nஎப்படி யோசித்துப் பார்த்தாலும் யாருக்கும் அவர் பாரபட்சம் காட்டியதே இல்லை.\nகொஞ்சம் நோஞ்சான் குழந்தைக்கு தாய் அதிகம் கவனிப்பைக் கொடுப்பதுபோல சிலருக்கு அவருடைய கவனிப்பும் கவனமும் மட்டும் சற்றே அதிகமாக இருந்திருக்கலாம் -அது தாய்மையின் இயல்பு\nஈன்றவருக்கு, எங்கள் ஆயாவுக்கு ஒரு மகளாக இல்லாமல் ஒரு தோழியாகவே அவரை காண நேர்ந்திருக்கிறது\nஎல்லா விஷயங்களிலும் அவரது உடன்பிறப்புகள் எல்லோருமே, அம்மா என்ன சொல்கிறார் என்று கேட்டதோடு அக்காவின் அபிப்ராயமோ அறிவுரையோ என்ன என்று கேட்காமல் இருந்ததே இல்லை - அப்பா கூட மூன்றாமிடத்தில்தான்\nமுன்பே சொன்னதுபோல் எங்கள் குடும்பம் தேனீக்களின் கூடு\nசமயங்களில் அறிவுரையோ, கண்டிப்போ ஒவ்வாமையானதாக இருந்தபோதும், தேனில் குழைத்து மருந்து கொடுத்ததில்லை அவர்\nநலம் தரும் மருந்து கசக்கத்தான் செய்யும்\n“டேய் சுப்பரமணி, என்ன இது” என்று தம்பிகளை பெயர் சொல்லி விளித்தும், தங்கையையும் வாழவந்தோரையும் “அடியே இவளே” என்றும் அதட்டிச் சொல���லும் அறிவுரைகளுக்கு முரண்பட்டாலும், தமக்கையை எதிர்த்து ஒரு முணுமுணுப்புக்கூட காட்டியதில்லை உடன் பிறந்தோர்\nஅதற்கு ஒரே ஒரு காரணம்தான் -\nஅக்கா நமக்கு நல்லது மட்டுமே நினைப்பார் என்ற எக்காலத்தும் பொய்த்துப்போகாத, உண்மையான அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தது அவர்களுக்கு\nநான் அவதானித்தவரை அம்மாவும் அக்காவும் இருந்தவரை அவர்கள் யாரும் கோவிலுக்குக்கூட அதிகம் போனதில்லை\nஅவர்கள் இருவரும் இல்லாது போனபிறகே கடவுளைத் தேடிக் கோவிலுக்குப் போக நேர்ந்தது என் தகப்பன்மார்களுக்கு\nதாத்தாவின் முன்கோபத்தால் ஏற்பட்ட நெருக்கடியின்போது மஞ்சள் பையில் பணத்தை அள்ளிப்போட்டுக்கொண்டு தன் சகோதரனைக் கூட்டிக்கொண்டு ஒவ்வொரு இடமாகப்போய் கடன் தீர்த்து அவர் சொத்தை மீட்ட கதையை கண்ணீர் வழிய நினைவு கூர்வார் என் தந்தை\nஉள்ளூரில் ஒரு சின்ன சறுக்கலும் இல்லாமல் தன் தகப்பன் தலை நிமிர்ந்துவாழ வரம் தந்த சாமி அவர்\nஉலகத்தின் எல்லா உடன்பிறப்புகளைப்போல அவர் மீதும் கோபங்கள் இருந்ததுண்டு தம்பி தங்கைகளுக்கு.\nஆனால் அவை அன்பென்ற பெரும் கடலில் கரைந்த கைப்பிடி உப்பு\nவேலையைத் தொலைத்துக்கொண்டு வியாபாரம் செய்யவும், படிக்க மறுத்து நாடகம், கலை என்று சிலநாள் வாழ்ந்து, மீண்டும் பொறுப்போடு வாழ்வைத் தொடரவும் தம்பிகளுக்கு முடிந்தது \"பெரியக்கா இருக்காங்க\" என்ற அபார நம்பிக்கையால்தான்\nஉள்ளூரிலேயே ஒரு பேரழகனுக்கு வாழ்க்கைப்பட்டு,\nதன் குழந்தைகள் போலவே உடன்பிறந்தோர் குழந்தைகள் மேல் பேரன்புமாக வாழ்ந்து மறைந்த பாப்பாத்தி அத்தைக்கு பத்துக் குழந்தைகளைப் பெற்று பெரு வாழ்வு வாழும் தைரியம் இவரில்லாவிட்டால் வந்திருக்குமா என்ன\nதாயினும் மீறிய அன்பும் வாஞ்சையுமாக தங்கை குடும்பத்தை தன் தோளில் சுமந்தார் பெரியத்தை\nசிறுகக் கட்டிப் பெருவாழ்வு வாழ தங்கைக்கு அன்னையாய் நின்று காத்தார் வள்ளியம்மாள்\nஅது மட்டுமா, எங்கள் குடும்பத்தில் ஒவ்வொரு பொங்கலும் தேர்த் திருவிழாதான்\nவீடு கொள்ளாத கூட்டம் - அத்தனை பேரும் வாரிசுகளோடு வந்தே ஆகவேண்டும் என்ற ஆயாவின் கட்டளையால்\nபோதாக்குறைக்கு வருடம் தவறாமல், கல்யாணம், காதுகுத்து, புனித நீராட்டு என்று கொண்டாட்டங்களுக்கும் குறைவில்லை\nஎந்நேரமும் நிரம்பிவழியும் சமையல் கூடத்தில் எது குறைகிறது என்பதைப் பார்த்து நிரப்பும் வேலை அவருடையது\nகாய்கறி முதல் மளிகை வரை வாங்க சந்தைக்குப் போவது, அத்தனை பேர் துணியையும் சுமந்துபோய் வாய்க்காலில் துவைத்து அலசி வருவது என்று எல்லாமே அவர் விரும்பிச் செய்த காரியங்கள்\nஉடலும் மனமும் தளர்ந்து போகும்வரை இதையெல்லாம் ஒரு பெரு விருப்பத்தோடு செய்த பேரன்புச் சுரங்கம் அவர்\nசொந்த மாமன் மகனை மணந்து எல்லோரையுமே வாரிசாய் ஏற்றவர் அவர்\nஅவர் கணவருக்கும், அத்தை மகன்கள் - மைத்துனர்கள்மீது அத்தனை பிரியம் என்பது செவிவழிச் செய்தி\nஅதிலும் என் தகப்பன் மீது அவருக்கு ஒரு தனி அன்பு அதன் வெளிப்பாடுதான் எனக்கு அவர் பெயரே வைக்கப்பட்டதும்\nஅன்பைப் பகிர்ந்துகொள்வதில், எல்லோரினும் எனக்குக் கொஞ்சம் கூடுதல் அதிர்ஷ்டம் என்பது பெரிய அத்தை விஷயத்திலும் உண்மையாய்ப் போனது\nதன் கணவர் பெயரை எனக்கு வைத்ததால் கடைசிவரை என்னை பெயரிட்டு அழைத்ததில்லை அவர் -\"இந்தாடா இவனே\" என்று கூப்பிடும் குரலிலும் எப்போதும் ஒரு துளி அதிக வாஞ்சை\nகுடும்பத்தில் அத்தனை பேரும் ஒருமுறையாவது தோற்று, திகைத்து நின்றபோதெல்லாம், தார்மீக ஆதரவு தந்து கூட நின்றவர் பெரியத்தை\n எல்லாத்தையும் மறந்துட்டுப் போய் ஆகவேண்டியதைப் பாரு” அவர் சொல்லும்போதே யானை பலம் வரும்\nஅந்த மன உறுதியும் தைரியமும்தான், அவரை குடும்ப விருட்சத்தில் இலைகளோடு சில கிளைகளும் வீழ்ந்தபோதும், பெற்றெடுத்த ஆணிவேர் இற்றபோதும், விழுதாய் வேர் பிடித்து அத்தனை பேரையும் ஒருங்கிணைத்து நிற்க வைத்தது.\nமற்றவர்கள் பற்றி எனக்கு முழுமையாய்த் தெரியாதிருக்கலாம். ஆனால் என் தகப்பன் சொல்லி நான் அடிக்கடி கேட்ட ஒரு சொற்றொடர் -\n\"பெரியக்கா இல்லைன்னா நான் இருந்த இடத்தில் எப்போதோ புல் முளைத்திருக்கும்\"\nகொஞ்சம் ஒருபக்க சார்பாக அவர் வாழ்ந்தார் என்று சொல்வதுபோல் இருக்கிறதோ\nஅவரது பிறந்த இடத்து சொந்தத்தில் ஒரு இழை நான் என்பதால் இந்தப்பக்கத்து அனுபவங்கள் இந்தப் பதிவு முழுமையும்\nபுகுந்த இடத்திலும் அதே ஆளுமையும் அன்பும் ஈடுபாடுமாகவே இருந்தார் பெரியத்தை\nஇங்கிருந்த அதே உரிமையும், அதிகாரமும் மதிப்புமாக\nஎந்த சூழலிலும் தன் புகுந்த வீட்டை விட்டுக்கொடுத்ததே இல்லை - கணவர் இறந்து ஏறத்தாழ முப்பது நாற்பது ஆண்டுகள் ஓடியபின்பும்\nதன் இறுதி விருப்பம்போல���, தான் வாழ்க்கைப்பட்ட இடத்தில் தன் இறுதி மூச்சை விட்டு, இரு வீட்டுப் பெரும் கூட்டத்தின் அன்பு மரியாதையில் கரைந்தது அவர் ஆத்மா\nஇறுதி வருடங்களில் கொஞ்சம் உடல்நலக் குறைவு காரணமாக எந்நேரமும் ஒரு மாத்திரைப் பெட்டியோடே அவர் இருந்த காரணத்தால், பேரன் பேத்திகளுக்கு அவர் மாத்திரை அம்மாயி, மாத்திரை ஆயா\nஎங்களுக்கு, கொஞ்சம் கண்டிப்பும், காதலும் சரிவிகிதத்தில் கலந்த பெரியத்தை, பெரியம்மா\nஒரு மந்திரவாதி படைக்கப்பட்ட கதை\nஇருபத்தைந்து வயது, அதற்கு மேலும், கீழுமுள்ள பெண்கள...\nஒரு குக்கீ பாதைமாறி அல்வா ஆன கதை\nபெரியத்தை என்னும் பேரன்புச் சுரங்கம்\nஇளையராஜா என்னும் முரட்டு சாமியார்\nதிட்டமிட்டு செயல்படக் கற்ற அரசு - மதுப் பிரியர்களு...\n முதல் கேரக்டர் - புத்திசாலி ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsvanni.com/archives/15483", "date_download": "2020-09-27T03:36:57Z", "digest": "sha1:DLQUP6P2JECXY7SW6SNFL7N2X4XXK2ZS", "length": 7201, "nlines": 65, "source_domain": "www.newsvanni.com", "title": "வெகு சிறப்பாக இடம்பெற்ற கனகாம்பிகை அம்மன் ஆலய தேர்த்திருவிழா – | News Vanni", "raw_content": "\nவெகு சிறப்பாக இடம்பெற்ற கனகாம்பிகை அம்மன் ஆலய தேர்த்திருவிழா\nவெகு சிறப்பாக இடம்பெற்ற கனகாம்பிகை அம்மன் ஆலய தேர்த்திருவிழா\nகிளிநொச்சி வரலாற்று சிறப்புமிக்க கனகாம்பிகை அம்மன் ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று மிக சிறப்பாக இடம்பெற்றது.\nஇந்நிலையில் காலை விசேட பூஜைகள் நடைபெற்று வசந்தமண்டபத்தில் அம்மனுக்கும் ஏனைய தேரேறும் பரிவாரங்களுக்கும் பூஜைகள் இடம்பெற்றன.\nஅதனைத் தொடர்ந்து தேரடிக்கு பிள்ளையார், முருகன், அம்மன் ஆகிய பரிவார மூர்த்திகளைக் கொண்டு வரப்பட்டு அங்கும் பூஜைகள் நடைபெற்றன. இதன்போது பக்த அடியார்கள் பக்தியுடன் வடம் பிடித்து இழுத்துச்சென்றுள்ளனர்.\nகிளிநொச்சியில் மூன்று சித்திரைத்தேரை தன்னகத்தே கொண்ட ஓரே ஆலயமாக விளங்குகின்ற கனகாம்பிகை அம்மன் ஆலய தேர்த்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டுள்ளனர்.\nமேலும், பக்த அடியவர்கள் காவடிகள், அங்கப்பிரதட்சணம், பாற்காவடிகள் என தங்களின் நேர்த்திக்கடன்களை செய்துள்ளனர்.\nமன்னாரில் பழங்கால பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை ஏற்படுத்திய விடயம்…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வ��ண்டும் : வவுனியாவில் வீதிக்கு இறங்கிய மக்கள்\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி வெ ளிவ ரும் தகவல்கள்\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nர த் த வெ ள் ள த்தில் தா ய்… தூ க் கி ல் தொ ங் கிய த…\n13 வயது சி று மிக்கு தெ ரியாமலே தி ரும ணத் தை நடத்த…\nமன்னாரில் பழங்கால பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nமன்னாரில் பழங்கால பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி\nகடமைகளுக்கு இ டை யூறு ஏ ற்படுத் தியதாக கூறி கிராம அலுவலகர்…\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\nசற்றுமுன் பரந்தனில் இ ராணுவம், பொலிஸ் கு விக்கப்பட்டு ப…\nமுல்லை தேவிபுரத்தில் து யரம் – விளையாடிக்கொண்டிருந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsvanni.com/archives/35085", "date_download": "2020-09-27T03:48:02Z", "digest": "sha1:CYLB4ENBMF57U2P62L6BHXKY6OTQMUMI", "length": 7035, "nlines": 64, "source_domain": "www.newsvanni.com", "title": "சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கு! உச்ச நீதிமன்றம் கொடுத்த உத்தரவு – | News Vanni", "raw_content": "\n உச்ச நீதிமன்றம் கொடுத்த உத்தரவு\n உச்ச நீதிமன்றம் கொடுத்த உத்தரவு\nவட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமுதலமைச்சரால் பதவிநீக்கப்பட்டதை அடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் டெனீஸ்வரன் அந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.\nஎனினும், அந்த மனுவை மேல்முறையீட்டு நீதிமன்���ம் தள்ளுபடி செய்திருந்தது. இதையடுத்து, டெனீஸ்வரன் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார்.\nஇந்த மேன்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது மனுவைத் தொடர்ந்து விசாரிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவங்கிகளில் கடன் பெற காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்\nமழையின் காரணமாக நாடளாவிய ரீதியில் அதிகரிக்கும் ஆ பத்து\nஅதிக விலைக்கு தேங்காய் விற்க வேண்டாம்\nகொழும்பில் உ டையும் அ பாயத்தில் கட்டடம் அ வசரமாக வெளியேற்றப்பட்ட ஊழியர்கள்\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nர த் த வெ ள் ள த்தில் தா ய்… தூ க் கி ல் தொ ங் கிய த…\n13 வயது சி று மிக்கு தெ ரியாமலே தி ரும ணத் தை நடத்த…\nமன்னாரில் பழங்கால பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nமன்னாரில் பழங்கால பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nமன்னாரில் யாழ். யு வதி கொ லை யி ல் சிக்கிய சகோதரி\nகடமைகளுக்கு இ டை யூறு ஏ ற்படுத் தியதாக கூறி கிராம அலுவலகர்…\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை…\nஎமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும் : வவுனியாவில் வீதிக்கு…\nவவுனியாவில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உ டைத் து…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\nசற்றுமுன் பரந்தனில் இ ராணுவம், பொலிஸ் கு விக்கப்பட்டு ப…\nமுல்லை தேவிபுரத்தில் து யரம் – விளையாடிக்கொண்டிருந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.panuval.com/magazines", "date_download": "2020-09-27T03:29:15Z", "digest": "sha1:HBCXSM4KIAUBDJ23NMFX73B4QGA646SZ", "length": 6739, "nlines": 174, "source_domain": "www.panuval.com", "title": "Buy Tamil Magazines Online | Tamil Magazinestore Online | Online shopping for Tamil Magazines in India - Panuval.com", "raw_content": "\nஇரு மாத இதழ்10 காலாண்டிதழ்5 மாத இதழ்16 வருட இதழ்4\nஅகநாழிகை1 ���தைசொல்லி1 கல்குதிரை2 தடாகம் வெளியீடு1 திணை1 நற்றிணை4 பாரதி புத்தகாலயம்1 போதி முரசு1 மணற்கேனி1\nசிறுகதைகள் ------------------- 1. கீர்த்தியின் அப்பா - கலைச்செல்வி 2. மாயம் - ஜீ.முருகன் 3. துளிர்தல் உதிர்தல் - ந.அருண் பிரகாஷ் ராஜ் 4. கிடாய் - அனோஜன் பாலகிருஷ்ணன் 5. தற்செயலாய்ப் பறிக்கப்பட்ட ஒரு மலர் - பொன். வாசுதேவன் 6. மிக ரகசிய இயக்கம் - தர்மு பிரசாத் கட்டுரைகள் ------------------ 1. விரியும்..\nகதைசொல்லி - ஏப்ரல் - ஜூன் 2015\nகல்குதிரை இளவேனிற்கால இதழ் 2015\nகல்குதிரை முதுவேனிற்கால இதழ் 2015\nதமிழில் வெளியாகும் இயற்கை மற்றும் காட்டுயிர்களைப் பற்றிய ஒரே இதழ் காடு.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது வரும் காடு இருமாத இதழ். காடு இதழ் வளர்ச்சிக்கு சந்தா செலுத்தி உதவுங்கள். ஒரு ஆண்டு - ரூ.360, இரண்டு ஆண்டுகள் - ரூ.600, ஐந்து ஆண்டுகள் - ரூ.1, 500 மற்றும் புரவலர் (ஆயுள்) சந்..\nகாட்சிப் பிழை - ஜுலை 2015\nதிணை - ஜூன் - ஆகஸ்ட் 2015\nநம் நற்றிணை (இதழ் 1)\nநம் நற்றிணை (இதழ் 2)\nநம் நற்றிணை (இதழ் 3)\nநம் நற்றிணை (இதழ் 4)\nபடச்சுருள் - ஜுலை 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=13355", "date_download": "2020-09-27T04:22:18Z", "digest": "sha1:YRNYFHV6GGIG363L6D7GDCPLHRMBBXWU", "length": 27126, "nlines": 220, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 27 செப்டம்பர் 2020 | துல்ஹஜ் 423, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 15:17\nமறைவு 18:11 மறைவு 02:24\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், மார்ச் 26, 2014\nகாயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் அமெரிக்க பயணம்: டெட்ராய்ட் நகரில் மார்ச் 24 நிகழ்ச்சிகளின் தொகுப்பு\nஇந்த பக்கம் 1879 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள��}\nகாயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் - மூன்று வாரப்பயணமாக மார்ச் 15 அன்று, அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பின் பெயரில், அமெரிக்கா சென்றடைந்தார். நகர்மன்றத் தலைவர் - அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்கிறார்.\nINTERNATIONAL VISITOR LEADERSHIP PROGRAM என்ற திட்டத்தின் கீழ், DIVERSITY IN THE US FOR MINORITY YOUTH LEADERS என்ற தலைப்பிலான இந்த பயணத்தில் அவருடன், தமிழகத்தை சேர்ந்த மேலும் நான்கு சிறுபான்மை சமுதாய சமூக ஆர்வலர்கள் - ஜென்னத்துல் குபுரா (Women's Integrated National Development - WIND அறக்கட்டளை), ஜைபுநிஷா (நிர்வாக அறங்காவலர் மற்றும் தலைவர், மனிதம் அறக்கட்டளை), ஆளூர் முஹம்மது ஷாநவாஸ் (இஸ்லாமியர் உரிமைகள் ஆர்வலர் / குறும்பட தயாரிப்பாளர்), ஷாபி முஹம்மது (உறுப்பினர் மற்றும் ஆலோசகர், ஜென்னதுல் பிர்தௌஸ் பள்ளிவாசல் மற்றும் மதரசா) - ஆகியோர் சென்றுள்ளனர்.\nஇந்த குழுவினரின் அமெரிக்க நிகழ்ச்சிகள் - மார்ச் 17, திங்களன்று, அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில், அதிகாரப்பூர்வமாக துவங்கின. வாஷிங்டன் டி.சி. நகரில் இருந்து - குழுவினர், பால்டிமோர் நகருக்கு மார்ச் 20 அன்று சென்றனர். பால்டிமோர் நகரில் தங்கள் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, குழுவினர், மிசிகன் மாநிலத்தின் டெட்ராய்ட் நகரினை மார்ச் 22 சனிக்கிழமையன்று மாலை சென்றடைந்தனர்.\nடெட்ராய்ட் நகரில் இந்திய குழுவினரின் - அமைப்புகளுடனான சந்திப்புகள் - மார்ச் 24 (திங்கள்), மார்ச் 25 (செவ்வாய்) ஆகிய இரு தேதிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.\nமார்ச் 23 ஞாயிறு ஓய்வு தினம். குழுவினர் - டெட்ராய்ட் நகரின் சில முக்கிய இடங்களை அன்று கண்டனர். மேலும் - அமெரிக்க குடும்பம் ஒன்றின் இல்லத்திற்கு உணவு விருந்திற்கும் சென்றனர்.\nமார்ச் 24 திங்களன்று மூன்று நிகழ்ச்சிகள் குழுவினருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல் நிகழ்ச்சியாக MICHIGAN ROUNDTABLE FOR DIVERSITY AND INCLUSION என்ற அமைப்பின் பிரதிநிதியுடன் காலை 10 மணிக்கான சந்திப்பாகும்.\nஇந்தியாவில் இருந்து சென்றிருந்த குழுவினர் இந்த அமைப்பின் - திட்டங்கள் உதவியாளர் ஜெஸ்ஸிகா பெஸ்டுடன் கலந்துரையாடினர். ஜெஸ்ஸிகா பெஸ்ட் (Jessica Best, Program Assistant) - தனது அமைப்பு, எவ்வாறு அமெரிக்காவின் சிறுபான்மை மக்களிடம் தனது பணியினை செய்து வருகிறது என்பது குறித்து விளக்கினார்.\nமதியம் 12 மணியளவில் முதல் நிகழ்ச்சி நிறைவுற்றது. குழுவினரின் இரண்டாவது நிகழ்ச்சி - டெட்ராய்ட் நகருக்கு அருகில், வாரன் பகுதியில் உள்ள ISLAMIC ORGANISATION OF NORTH AMERICA (IONA) என்ற அமைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த அமைப்பின் வளாகம் - பள்ளியாகவும், இஸ்லாமிய மையமாகவும் அமைந்துள்ளது.\nஇங்குள்ள பள்ளியின் இமாமாக ஸ்டீவ் முஸ்தபா எல்துர்க் (Imam Steve Mustapha Elturk) உள்ளார். லெபனான் நாட்டினை பூர்விகமாக கொண்டவர். இவர் - மிசிகன் பகுதியில் இஸ்லாமியர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அவைகளை இவ்வமைப்பு - பிற அமைப்புகளுடன் சேர்ந்து எவ்வாறு எதிர்கொள்கிறது போன்ற தகவல்களை வழங்கினார்.\nதற்போது இங்கு அமைந்துள்ள பள்ளி - 2007 ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்டது. ஒலிபெருக்கி மூலம் பாங்கு (அதான்) கூறப்படாது என்ற உத்தரவாதத்திற்கு பிறகு தான், இப்பள்ளியினை புனரமைக்க - உள்ளூர் மக்கள் அவையில் (LOCAL COUNCIL) அனுமதி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த சந்திப்பின் போது இவ்வமைப்பின் வெளி தொடர்பு பொறுப்பாளர் வில்லியம் அண்டௌன் (William Antoun, Outreach) உடனிருந்தார்.\nகுழுவினருக்கான மதிய உணவு - பள்ளியிலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குழவினரின் மூன்றாவது நிகழ்ச்சி - MULTICULTURAL COUNCIL OF AMERICA என்ற அமைப்புடன் மாலை 3:30 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சி - அமெரிக்க அரசாங்கம் சார்பாக, டெட்ராய்ட் பகுதியில் - குழுனருக்கான நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்த INTERNATIONAL VISITOR COUNCIL DETROIT நிறுவனத்தின் வளாகத்தில் நடைபெற்றது.\nMULTICULTURAL COUNCIL OF AMERICA அமைப்பு - அமெரிக்காவில் செப்டம்பர் 11, 2001 அன்று நடைபெற்ற தாக்குதல்களுக்கு பிறகு துவக்கப்பட்ட அமைப்பாகும். இந்த அமைப்பு - அமெரிக்காவில் உள்ள அனைத்து இன மக்களும் புரிந்தணர்வுடன் வாழ, கலாச்சாரம், கல்வி மற்றும் உடல்நலம் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் பல நிகழ்ச்சிகளை அமெரிக்கா முழுவதும் ஏற்பாடு செய்கிறது.\nகுழுவினர் இந்த அமைப்பின் தலைவர் டாக்டர் ஷகீல் கானுடன் (Dr.Shakil A.Khan, President, Multicultural Council of America) கலந்துரையாடினர். டாக்டர் ஷகீல் கான் - இந்தியாவின் மும்பை நகரை பூர்விகமாக கொண்டவர்.\nடெட்ராய்ட் நகரில் குழுவினர் - மார்ச் 26 வரை, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர்.\nகாயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் Facebook பக்கம்\nஇத்தொடரின் முந்தைய செய்தியை காண இங்கு அழுத்தவும்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந���த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஎஸ்.எஸ்.எல்.சி. 2014: மார்ச் 26இல் தேர்வுகள் துவங்கின தூ-டி மாவட்டத்திலிருந்து 25456 மாணவ-மாணவியர் தேர்வெழுதுகின்றனர் தூ-டி மாவட்டத்திலிருந்து 25456 மாணவ-மாணவியர் தேர்வெழுதுகின்றனர் காயல்பட்டினத்திலிருந்து 608 பேர்\nபாபநாசம் அணையின் மார்ச் 27 (2014 / 2013) நிலவரம்\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: மார்ச் 28இல் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் செயல்வீரர் கூட்டம்\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: காயல்பட்டினத்தில் ஆம் ஆத்மி கட்சி நாளை பரப்புரை\nமார்ச் 26 (2014) அன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: தூத்துக்குடி தொகுதியில் தேர்தலைக் கண்காணிக்க 4 பார்வையாளர்கள் வருகை\nதம்மாம் கா.ந.மன்றத்தின் 67ஆவது பொதுக்குழுக் கூட்டத்தில் கூடுதலாக துணை நிர்வாகிகள் தேர்வு மழலையர் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசளிப்பு மழலையர் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசளிப்பு\nஹாங்காங் பேரவை முன்னாள் ஆலோசகரின் மகள் காலமானார் அப்பாபள்ளியில் நல்லடக்கம் நடைபெற்றது\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு திரட்ட கடையக்குடியில் பங்குத் தந்தையர், தேர்தல் பணிக்குழுவினர் கலந்தாலோசனைக் கூட்டம்\nஎல்.கே.மெட்ரிக் பள்ளியின் பெற்றோர் நாள் விழா, ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நிகழ்வுகள்\nபாபநாசம் அணையின் மார்ச் 26 (2014 / 2013) நிலவரம்\nசிங்கப்பூர் கா.ந.மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுவை முன்னிட்டு முன்னோடிப் போட்டிகள்: திருமறை குர்ஆன் மனனப்போட்டியில் முதலிடம் பெறுபவருக்கு இந்தியா சென்று வர விமானப் பயணச்சீட்டு பரிசு\nமார்ச் 25 (2014) அன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nதமிழகத்தின் தினசரி மின்சார உற்பத்தி நிலை மார்ச் 25 தகவல்\nகாயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் அமெரிக்க பயணம்: டெட்ராய்ட் நகரில் அமெரிக்க குடும்பத்தினர் இல்ல உபசரிப்பு மார்ச் 23 நிகழ்ச்சிகளின் தொகுப்பு மார்ச் 23 நிகழ்ச்சிகளின் தொகுப்பு\nபாபநாசம் அணையின் மார்ச் 25 (2014 / 2013) நிலவரம்\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 78ஆவது செயற்குழு கூட்ட நிகழ்வுகள்\nகாயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் அமெரிக்க பயணம்: டாக்டர் ராஜன் நடராஜனுடன் சந்திப்பு மேரிலாண்ட் மாநில நிகழ்ச்சிகளின் தொகுப்பு மேரிலாண்ட் மாநில நிகழ்ச்சிகளின் தொகுப்பு\nகாயல்பட்டினம் முன்னாள் பேரூராட்சி தலைவரின் மருமகளார் உம்றா பயணத்தின்போது காலமானார்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.indiatempletour.com/tag/parthasarathy-temple-triplicane/", "date_download": "2020-09-27T02:56:26Z", "digest": "sha1:3JXTW6WEZJWY423HYFJA5YNSZWFCVWLS", "length": 2502, "nlines": 68, "source_domain": "www.indiatempletour.com", "title": "parthasarathy temple triplicane | | India Temple Tour", "raw_content": "\nஸ்ரீ பார்த்தசாரதி கோயில் – திருவல்லிக்கேணி இறைவன் : பார்த்தசாரதி , வேங்கடகிருஷ்ணன் தாயார் : ருக்மணி தல விருச்சம் : கைரவினி ,புஷ்கரனி புராண பெயர் : பிருந்தாரன்ய க்ஷேத்ரம் ஊர் : திருவல்லிக்கேணி ,சென்னை மாவட்டம் : சென்னை ,தமிழ்நாடு மங்களாசனம் : பேயாழ்வார் ,திருமங்கையாழ்வார் ,திருமழிசை ஆழ்வார் . பெருமாளின் மங்களாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 61 வது திவ்ய தேசமாகும் . இங்கு இறைவன் 9 அடி உயரத்தில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"}
+{"url": "http://www.karaikalindia.com/2017/07/puducherry-contreversys-in-3-nominal-MLS-appoinment-issue-kiranbedi-vs-speaker-vaithilingam.html", "date_download": "2020-09-27T05:02:02Z", "digest": "sha1:YQXNE4ZEXUR5JSB6YIMNAZ2BZDDJE26F", "length": 9044, "nlines": 66, "source_domain": "www.karaikalindia.com", "title": "3 நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பாக ஆளுநர் கிரண்பேடி அனுப்பிய கடிதத்தை திருப்பி அனுப்பினார் சபாநாயகர் வைத்திலிங்கம் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n3 நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பாக ஆளுநர் கிரண்பேடி அனுப்பிய கடிதத்தை திருப்பி அனுப்பினார் சபாநாயகர் வைத்திலிங்கம்\nEmmanuel Paul Antony 3 நியமன, 3 nominalMLAS, உறுப்பினர்கள், சட்டமன்ற, செய்தி, செய்திகள், புதுச்சேரி No comments\nசில தினங்களுக்கு முன் 3 நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்கு புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பதவி பிரமாணம் செய்து வைத்தார் இந்நிலையில் 3 நியமன சட்டமன்ற உறுப்பினர்களின் நியமனத்தை ஏற்க புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம் மறுப்பு தெரிவித்துள்ளார்.மேலும் இது தொடர்பாக ஆளுநர் கிரண்பேடி அனுப்பிய கடிதத்தை திருப்பி அனுப்பியுள்ளார்.\n3 நியமன 3 nominalMLAS உறுப்பினர்கள் சட்டமன்ற செய்தி செய்திகள் புதுச்சேரி\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\nபன்றிக்காய்ச்சலை தடுக்கும் கபசுர குடிநீர்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் நோய் அதிகமாக பரவி வரும் வேலையில் இந்த நோய்க்கு எதிர்ப்பு மருந்தாக 'கபசுர குடிநீர்'...\nவிஜய் சேதுபதியின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் ஆறாவது திரைப்படம் அது மட்டுமா 'மக்கள் செல்வன் ' என்ற அடைமொழியையும் அவருக்கு வழங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.karaitivunews.com/akkankal-2/011014-anputanenkalaiaravanaiyunkal", "date_download": "2020-09-27T04:15:00Z", "digest": "sha1:4QNI632MBTDFIQHLDEXTYONMGUJ2AER2", "length": 15342, "nlines": 33, "source_domain": "www.karaitivunews.com", "title": "01.10.14 - அன்புடன் எங்களை அரவணையுங்கள்! - Karaitivunews.com", "raw_content": "\n01.10.14 - அன்புடன் எங்களை அரவணையுங்கள்\nஉலகில் வாழும் சிறுவர்களை முக்கியத்துவப்படுத்தி, அவர்களை மரியாதை செய்யும் முகமாக சிறுவர் தினமானது ஒவ்வொரு வருடமும் அக்டோபர் முதலாந்தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது. இதன்படி இவ்வருட சிறுவர் தின தொனிப்பொருள் \"அன்புடன் எங்களை அரவணையுங்கள்\" (Protect Us with Love) என்பதாகும்.\nஐ.நா சிறுவர் உரிமைகள் சாசனம் 18 வயதிற்குட்பட்ட அனைவரும் சிறுவர்கள் என்று கூறுகின்றது. உலகில் வாழ்கின்ற மக்களில் 1ஃ3 பங்கினர் சிறுவர்களாகக் காணப்படுகின்றனர்.\nஒவ்வொரு நாடுகளும் சிறுவர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்ற அடிப்படையில் சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.\n'இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள்' என்பதற்கிணங்க இன்றைய சிறுவர்கள் தன் குடும்பம், சூழல், சமூகத்தால் எவ்வாறு வழிநடத்தப்பட்டு அன்பு காட்டப்படுகின்றார்களோ, அதன் பிரதிபலிப்பைத் தான் அவர்கள் எதிர்காலத்தில் வெளிப்படுத்துவார்கள.; 'அன்பு காட்டப்பட்ட குழந்தை அன்பு காட்டும்'. எதிர்கால சமுதாயம் ஒளிமயமாக வேண்டுமானால் இன்றைய சிறுவர்கள் அன்புடன் பாதுகாக்கப்பட வேண்டும்.\nஉலகில் ஒவ்வொரு சிறுவர்களும் பல்வேறுவகையான திறன்களுடன் பிறக்கின்றனர். அவர்களுடைய ஒவ்வொரு செயற்பாட்டின் வெற்றிக்கும் வழிகளை ஏற்படுத்தி கொடுத்து அவர்களை விருத்தியடையச் செய்யவேண்டியது நமது கடமையாகும். 18வயதுக்குக் குற���ந்த அனைத்து சிறுவர்களையும் கண்காணித்து அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். இதில் பாடசாலைக் கல்வி முக்கியமானது.\nசிறுவர்கள் என்போர் கள்ளங்கபடமற்றவர்கள், தூய்மையானவர்கள் இவர்களது நடத்தைகளை சீர்குலைப்பதற்கு வெளியில் நிறைய சக்திகள் காணப்படுகின்றது. இதிலிருந்து அவர்களைப் பாதுகாக்கவேண்டும்.\nஇலங்கையில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சிறுவர் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளது. சிறுவர் துஸ்பிரயோகம் ஏற்பட்டால் 24 மணித்தியாலயச் சேவையாகக் காணப்படும். 1929 என்ற தொலைபேசி அழைப்பிற்கு அழைப்பை ஏற்படுத்தி முறைப்பாடு செய்யலாம்.\nதற்காலத்தில் பாடசாலை மட்டத்தில் அதிக சிறுவர் துஸ்பிரயோகங்கள் இடம்பெற்று வருவதை ஊடகங்கள் வாயிலாக தினந்தோறும் அறிய முடிகிறது. குறிப்பாக முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஆசிரியர்களே இதில் கூடுதலாக சம்பந்தப்படுவது வேதனைக்குரிய விடயமாக இருக்கின்றது.\nஇதனாலேயே பாடசாலை மட்டத்தில் நல்லொழுக்கக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழுவானது சிறுவர்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் பல்வேறு செயற்பாடுகளைச் செய்து வருகின்றது.\nஉலகளாவிய ரீதியில் நோக்கும் போது சிறுவர்கள் மீதான வன்முறைகள், உரிமை மீறல்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதனை அவதானிக்க முடிகின்றது. சிறுவர்களுக்கு எதிராக துஸ்பிரயோகங்கள் பாலியல், தொழிற்சாலைகளில் சிறுவர்கள் மீதான வன்முறைகள், உரிமை மீறல்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதனை அவதானிக்க முடிகின்றது. சிறுவர்களுக்கு எதிராக பாலியல் துஸ்பிரயோகங்கள் , சிறுவர் தொழிலும் வேலைப்பழுவும், கடத்துதல், மோசடிகள், உளரீதியான பாதிப்புக்குள்ளாக்குதல் எனப் பல்வேறு வடிவங்களில் மிகக் கொடூரமான சம்பவங்கள் நடந்த வண்ணமே இருக்கின்றன.\nஇதனைக் கருத்தில் கொண்டு ஐக்கிய நாடுகள் சபை சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. சிறுவர்கள் தொடர்பாக ஐ.நாவினால் முன்னெடுக்கப்பட்ட விடயங்களில் 1989ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சர்வதேச சிறுவர் உரிமைகள் சாசனம் அக்டோபர் முதலாந் திகதியை சர்வதேச சிறுவர் தினமாகப் பிரகடனப் படுத்தியமை, யூன் மாதம் 12ஆம் திகதியை சிறுவர் தொழிலாளர்களுக்கெதிரான தினமாக பிரகடனப்படுத்தியுள்ள���ையும் சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்து ஐ.நா சபை செயற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசிறுவர்களின் உரிமைகள் தொடர்பாக எழுத்துருவில் பல்வேறு பிரகடனங்களும், சட்டங்களும், காப்பீடுகளும், ஆவணப்படுத்தப்பட்டிருந்த போதிலும் அன்றாடம் சிறுவர்களுக்கெதிரான உரிமை மீறல்களின் போக்கு அதிகரித்து வருகின்றன. இலங்கையைப் பொறுத்தளவில் சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு அரச கட்டமைப்பில் பல்வேறு காப்பீடுகள் காணப்படுகின்ற அதேவேளை தேசிய சர்வதேச சிவில் அமைப்புக்களும் சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கும் முயற்சிகள் பலவற்றை மேற்கொண்டு வருகின்றன.\nஇலங்கையில் 1883ல் முதல் முறையாக சிறுவருக்கான தண்டனைச் சட்டக் கோவை அறிமுகப்படுத்தப்பட்டது. பின்பு 1995இலும், 1998இலும் திருத்தம் செய்யப்பட்டது.\nஇலங்கையில் சிறுவர்களுக்கெதிரான உரிமை மீறல்களுக்கு குடும்பங்களின் பொருளாதாரப் பின்னடைவும், குறிப்பாக வறுமையும் ஒரு காரணம் எனக் கூறப்படுகின்றன. பெருந்தோட்டங்கள், கிராமங்களில் வாழும் பொருளாதார பின்னடைவுள்ள பெற்றோர் தமது பிள்ளைகளின் கல்வியை இடைநிறுத்தச் செய்து செல்வந்த வீடுகளிற்கும், கடைகள், ஹோட்டல்கள் போன்ற பல இடங்களில் வேலைக்கு அனுப்புகின்றனர்.\nநகர்ப்புறங்களில் வாழும் செல்வந்தர்களின் பிள்ளைகள் தனிப்பட்ட குரோதங்களுக்காகவும் பணத்திற்காகவும் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர்.\nமேலும் பெற்றோர் மத்தியில் பிள்ளைகள் தொடர்பான அன்பு, அக்கறையின்மை, பெற்றோர்களின் குறைந்த கல்வியறிவு, சிறுவர் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வின்மை ஆகியன சிறுவர் தொழிலை ஊக்குவிக்கும் காரணிகளாகும்.\nசிறுவர்களின் உரிமைகளை பெரியோர்கள் மதித்தும் வலியுறுத்தியும் செயற்படுத்துவார்களேயானால் மட்டுமே சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிக்க முடியும். ஒவ்வொரு பெற்றோரும், ஒவ்வொரு அயலவரும் சிறுவர்களுக்கான உரிமைகளைப் பாதுகாத்து அவர்களை மகிழ்ச்சியான சூழலில் அன்புடன் அரவணைக்கவேண்டும். நமது நாளாந்த வாழ்வில் சிறுவர்களை நாளைய சொத்துகளாகக் கருதி அவர்களது உரிமைகளைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.\nசிறுவர் உரிமைகள் மீறப்படும் போது பல்வேறு சட்ட கட்டமைப்புகள் காணப்ட���கின்றன. சகல பொலிஸ் திணைக்களங்களிலும் இயங்கும் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, இலங்கை மனித உரிமைகள் அணைக்குழு, சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விNஷட அழைப்பு இலக்கம் 1929 போன்ற பலரிடமும் சென்று முறைப்பாடுகளை மேற்கொள்ளலாம்.\nஇவ்வாறு சிறுவர் உரிமைகளை பாதுகாக்கும் தொடர்பில் விழிப்புணர்வுடன் இருக்கும் பட்சத்தில் சிறுவர் உரிமை மீறல்களை இல்லாதொழித்து சிறுவர்களை அன்புடன் அரவணைத்து அவர்களது எதிர்காலத்தை வளப்படுத்த நாங்களும் வழி சமைக்க முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/14599-thodarkathai-kaanaai-kanne-devi-40?start=3", "date_download": "2020-09-27T04:17:39Z", "digest": "sha1:2Z22IT4P64RZ6Z4FP7XZ32SZSTHR3OFO", "length": 15197, "nlines": 210, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - காணாய் கண்ணே - 40 - தேவி - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - காணாய் கண்ணே - 40 - தேவி\nதொடர்கதை - காணாய் கண்ணே - 40 - தேவி\n“அதற்கு அவர்கள் ஒத்துக் கொள்வார்கள் என்று எப்படி எண்ணுகிறீர்கள்\n“ஏன் ஜோதாவும் அவரின் சகோதரன் மகள் தானே. அவளைத் திருமணம் செய்ததற்காக நம் மீது பாய்ந்து விட்டார்களா என்ன\n“ஜோதாவின் தந்தைக்கும் ரானாவிற்கும் ஆரம்பத்தில் இருந்தே பகை இருந்தது. என்றாலும் ராஜபுத்திரர்கள் முஹலயர்களோடு திருமணத் தொடர்பு வைக்கக் கூடாது என்று சில முறைகள் தூது அனுப்பியதாகக் கேள்விப்பட்டேன். பகைவராக எண்ணியவருக்கே அப்படி என்னும்போது, அவரின் வளர்ப்பு மகளுக்கு விட்டு விடுவாரா என்ன\n“என்னவாக இருந்தாலும், அவளை நான் எடுத்துக் கொண்டு விட்டால், அவர்கள் இறங்கி வந்துதானே ஆக வேண்டும்”\n“அப்படியாவது அந்தப் பெண் எதற்கு அரசே. தாங்கள் விரலசைத்தால் தங்களை நோக்கி வரும் எத்தனையோ அழகிகள் அந்தப் புறத்திலும், தங்கள் மனம் குளிர , தங்களோடு அரியணைக்குப் பொருத்தமான ராணிகளும் இருக்க, இப்படித் தேவையா அரசே\n“அத்தனை அழகிகளும், அவள் போல் இல்லையே” என்றுக் கூறும்போது அவர் கண்களில் வழிந்த காமமும், கயமையும், பஹீருக்குக் கவலை ஏற்படுத்தியது.\nபல தார மணங்கள் அரசரும், அதிகாரிகளும் செய்து கொண்டிருந்த காலம் தான். விரும்பியும், வற்புறுத்தல் காரணமாக என்றும் எல்லாம் கலந்தே நடந்து கொண்டு இருந்தது.\nஏனோ பஷீருக்கு இதில�� , குறிப்பாக உளவு பார்க்க வந்தப் பெண்ணை என்பதில் சற்றும் உடன்பாடில்லை. அதை எவ்வாறு வெளிப் படுத்த முடியுமோ அதைச் செய்துக் கொண்டு இருந்தார்.\nஆனால் அக்பரின் மோகம் , பஷீரின் அறிவுரைகளைக் கேட்கவிடவில்லை. இனி எந்தப் பயனும் இல்லை என்று உணர்ந்தவர்,\n“அரசே, தற்போது அந்தப் பெண்ணை என்ன செய்து இருக்கிறீர்கள்\n“என் வேலைக்காரி மூலமாக நம் மீனா பஜார் சுரங்கப் பாதையில் விட்டு இருக்கிறேன்”\n“ஓ” என்று மட்டும் பதில் கொடுத்தார்.\nஅக்பர் “அந்தப் பெண்ணின் பெயர் கிரண் தேவி போலே. என்ன அழகான முகம் . தீர்க்கமான கண்கள். வேவு பார்க்க வந்தவள் போல் வேஷம் போட்ட போதே அத்தனை அழகாக இருந்தாள் எனில், அவள் என் நாயகியாக அலங்கரித்து நின்றால் எப்படி இருக்கும்” என்று தன் போக்கில் பேசிக் கொண்டு இருந்தார்.\nதொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 10 - நந்தினிஸ்ரீ\nதொடர்கதை - இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - 10 - சசிரேகா\nதொடர்கதை - காணாய் கண்ணே - 50 - தேவி\nதொடர்கதை - காணாய் கண்ணே - 49 - தேவி\nதொடர்கதை - காணாய் கண்ணே - 48 - தேவி\nதொடர்கதை - காணாய் கண்ணே - 47 - தேவி\nதொடர்கதை - காணாய் கண்ணே - 46 - தேவி\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 34 - கண்ணம்மா\nதோட்டக் குறிப்புகள் - சக்யுலன்ட் செடிகளை கவனித்துக் கொள்வது எப்படி\nசிறுகதை - எறும்பு வீடு - சு. ராம்கபிலன்\nTamil Jokes 2020 - இன்னைக்கு என்ன செய்ய போறீங்க\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 31 - பிரேமா சுப்பையா\nChillzee WhatsApp Specials - கடல் எல்லோருக்கும் பொதுவானது...\nசிரிக்க வைக்கும் மிஸ்டரி - 1.5 வருடங்களாக ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் ஒரு முழு கிராமமும் இண்டர்நெட்டை இழந்தது – ஏன்\n4. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி - 5\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை - பிரியமானவளே - 17 - அமுதினி\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 31 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\nChillzee KiMo : வெற்றியாளர் அறிவிப்பு - திரு சுஜித் நினைவு தமிழ் -ஆங்கில-நாவல் போட்டி\nதொடர்கதை - வல்லமை தந்து விடு - 03 - Chillzee Story\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 11 - ஸரோஜா ராமமூர்த்தி\nTamil Jokes 2020 - இன்னைக்கு என்ன செய்ய போறீங்க\nTamil Jokes 2020 - ஆர்யபட்டா ஜீரோவை கண்டுப்பிடித்�� கதை 🙂 - அனுஷா\nஆரோக்கியக் குறிப்புகள் - ஆரோக்கியமும் பிளாஸ்டிக்கும்\nChillzee WhatsApp Specials - கடல் எல்லோருக்கும் பொதுவானது...\nசிறுகதை - எறும்பு வீடு - சு. ராம்கபிலன்\nசிரிக்க வைக்கும் மிஸ்டரி - 1.5 வருடங்களாக ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் ஒரு முழு கிராமமும் இண்டர்நெட்டை இழந்தது – ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.cinekoothu.com/13107/%E0%AE%9F%E0%AF%82-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-09-27T04:25:02Z", "digest": "sha1:3PNE7NANCFLTVQBG7M5NWEP6N7QDVG7K", "length": 7281, "nlines": 55, "source_domain": "www.cinekoothu.com", "title": "டூ பீஸ் உடையில் படு மோசமான க வர்ச்சி போஸ் கொடுத்துள்ள காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்..! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nடூ பீஸ் உடையில் படு மோசமான க வர்ச்சி போஸ் கொடுத்துள்ள காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்..\nஆந்திர மாநிலம் பூர்வீகமாக கொண்டவர். ஈஸ்வரி ராவ் நடித்த முதல் தமிழ் படம் 1990 ரிலீஸுக்கு தயாரானது. ஆனால், அவருடைய துரதிர்ஷ்டம் அந்த திரைப்படம் கடைசி வரை திரையரங்குகளில் வெளியாகவில்லை.\nஅதன் பிறகு, விஜயின் முதல் படமான நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தில் அவர் நடித்திருந்தாலும், பாலு மகேந்திரா இயக்கத்தில் 1997ஆம் ஆண்டு வெளியான ராமன் அப்துல்லா என்ற திரைப்படத்தில்தான் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.\nஅதை தொடர்ந்து, கன்னத்தில் முத்தமிட்டால், அப்பு, குட்டி, தவசி போன்ற ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும் ‘விரும்புகிறேன்’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருதை வென்றார்.\n‘சுள்ளான்’ படத்தில் தனுஷின் அக்காவாகவும், சிம்புவின் ‘சரவணா’ படத்தில் நடித்தார். அதன் பிறகு சீரியல்களில் நடிக்க துவங்கினார். பல வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ரஜினியின் காலா திரைப்படத்தின் மூலம் அவருக்கு மனைவியாக நடித்திருந்தார்.\nஇந்நிலையில், இவர் வயதில் டூ பீஸ் உடையில் பத்திரிக்கை ஒன்றிற்கு கொடுத்துள்ள க வர்ச்சி போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகி வை ரலாகி வருகின்றது.\nஸ்ருதிஹாசனை விட அழகாக இருக்கும் அக்ஷராஹாசன் \n“கல்யாணம் ஆக போகிற குஷியில நல்லா குண்டு ஆகிட்டிங்க” சித்து VJ-வின் Latest Photos \nஉச்சகட்ட கவர்ச்சியில் ஐஷ்வர்யா ராஜேஷ் \nஸ்ருதிஹாசனை விட அழகாக இருக்கும் அக்ஷராஹாசன் வைரலாகும் புகைப்படங்கள் \n“கல்யாணம் ஆக போகிற குஷியில நல்லா குண்டு ஆகிட்டிங்க” சித்து VJ-வின் Latest Photos \nஉச்சகட்ட கவர்ச்சியில் ஐஷ்வர்யா ராஜேஷ் எக்குத்தப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள் \nமுன்னழகு எடுப்பாக தெரியும் படியான உடை அணிந்து Pose கொடுத்த நடிகை பிரணிதா\nMarble கல்லு போல மின்னும் நீலிமா ராணி Latest புகைப்படங்கள்..\nSPB இறுதிச்சடங்கில், ரசிகனின் காலணிகளை எடுத்து தந்த தளபதி விஜய் வைரலாகும் வீடியோ \nதுப்பட்டாவை தூக்கி எறிந்து கோவிலுக்குள் ஆட்டம் போட்ட சீரியல் நடிகை..\n“இது என்னுடைய விருப்பம் எனது உடம்பு, எப்படி வேணாலும் கொடுப்பேன் உனக்கென்ன” ரசிகரை வெளுத்த அனிகா ” ரசிகரை வெளுத்த அனிகா \nஇளைஞர்களை கலங்கடிக்கும் நடிகை ஐஷ்வர்யா மேனனின் Latest Glamour Clicks \n“அதெல்லாம் சுத்தப் பொய், நம்பாதீங்க”.. போதைப்பொருள் பார்ட்டி குறித்து அறிக்கை வெளியிட்ட தயாரிப்பாளர்.. போதைப்பொருள் பார்ட்டி குறித்து அறிக்கை வெளியிட்ட தயாரிப்பாளர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pagetamil.com/146173/", "date_download": "2020-09-27T03:11:51Z", "digest": "sha1:LYFOKAI7KXR5KVZGYNM6WCBR2GILTBE5", "length": 7414, "nlines": 105, "source_domain": "www.pagetamil.com", "title": "இனப்பெருக்க பாடம் படித்து அச்சமடைந்த மாணவி தந்தையின் திருவிளையாடலை அம்பலப்படுத்தினார்! | Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஇனப்பெருக்க பாடம் படித்து அச்சமடைந்த மாணவி தந்தையின் திருவிளையாடலை அம்பலப்படுத்தினார்\nவெளிநாட்டு பணிப்பெண்ணாக மனைவி சென்ற பின்னர், 13 வயதான தனது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅனுராதபுரம், சிராவஸ்திபுர கிராமத்தில் வசிக்கும் 39 வயதான மாற்றுத்திறனாளி சிப்பாயே கைதானார்.\n2017ஆம் ஆண்டு, மனைவி வெளிநாட்டில் இருந்த போது, தனது மகளை அவர் 3 முறை வல்லுறவிற்குள்ளாக்கினார். இது தொடர்பில் மகள் அச்சமடைந்து தாயாரிற்கு தெரிவித்துள்ளார்.\nஎனினும், தாயார் அதை பெரிதுபடுத்தாமல் இருந்து விட்டார். பொலிசாருக்கும் அறிவிக்கவில்லை.\nஇந்த சம்பவத்தை சிறுமி வேறு யாருக்கும் தெரிவிக்கவில்லை.\nஇந்த நிலையில் பாடசாலையில் நடந்த இனப்பெருக்க சுகாதாரம் தொடர்பான பாடத்தில் தெரிவிக்கப்பட்ட விடயங்களால் சிறுமி ���ச்சமடைந்துள்ளார். பாடசாலைக்கு அடிக்கடி வந்து செல்லும் சிறுவர் உரிமைகள் தொடர்பான அதிகாரி நினைவுக்கு வர, அவரிடம் சென்று தனக்கு நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.\nஇதையடுத்து தந்தை கைதாகினார். சிறுமி அநுராதபுரம் வைத்தியசாலையில் சட்டவைத்திய பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட போது, அவர் அடிக்கடி துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது.\nஇதேவேளை, துஷ்பிரயோகத்திற்குள்ளானது தொடர்பான தகவல்களை மகள் தன்னிடம் தெரிவிக்கவில்லையென தாயார் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.\nசந்தேகநபரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க அநுராதபுரம் மேலதிக நீதிவான் உத்தரவிட்டார்.\nமனைவியின் ஆசையை நிறைவேற்ற முயன்றவர் கைது\nதரம் 1 மாணவிகள் நான்கு பேரை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்: வகுப்பறைக்குள்ளேயே அடித்து கட்டி வைத்த பெற்றோர் (VIDEO)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/2016/03/05/1188-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2020-09-27T04:01:40Z", "digest": "sha1:JJHK2XT3NJR7PWPNQKG3PUIBJY457TWG", "length": 12385, "nlines": 107, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "துருக்கியில் குர்தியப் போராளிகள் தாக்குதல், உலகம் செய்திகள் - தமிழ் முரசு World news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nதுருக்கியில் குர்தியப் போராளிகள் தாக்குதல்\nஜோகூர் முதலமைச்சர்: சிங்கப்பூருடனான எல்லை திறப்பு தாமதமானால் 100,000 பேர் வேலையிழக்கும் அபாயம்\nஒரே நிறுவனத்தில் வேலை பார்த்த பங்ளாதேஷ் சகோதரர்கள் கீழே விழுந்ததில் நிரந்தர உடற்குறை; சிங்கப்பூர் நிறுவனங்களிடம் இழப்பீடு கோரி வழக்கு\nசிங்கப்பூரில் மேலும் 20 பேருக்கு கொவிட்-19\nஆர்ச்சர்டு ரோடு மால்களுக்கு கொவிட்-19 நோயாளிகள் சென்றனர்\n‘ஆண், பெண் இருபாலருக்கும் சமமான ஊதியம்’\n6 வாரம் காணா வீழ்ச்சியில் தங்கம் விலை\n5 வயது மகனைக் கொன்ற தாய்க்கும் அவரது காதலருக்கும் மரண தண்டனை\nபெரும் போராட்டத்துக்குப் பிறகு கொரோனாவை வென்றார்\nபோதைப்பொருள்: விசாரணை வளையத்தில் 4 நடிகைகள்\nதுருக்கியில் குர்தியப் போராளிகள் தாக்குதல்\nஇஸ்தான்புல்: துருக்கியின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு ரயில் நிலையத்திற்கு அருகே நேற்று கார் குண்டு வெடித்ததில் போலிஸ் அதிகாரிகள் இர��வர் கொல்லப்பட்டதாகவும் சுமார் 35 பேர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். அத்தாக்குதலுக்கு தடை செய்யப்பட்ட குர்திய பாட்டாளி கள் கட்சியே காரணம் என்று கூறப்படுகிறது. துருக்கிய அரசாங்கத்திற்கும் குர்திய பாட்டாளிகள் கட்சிக்கும் இடையே சண்டை நிறுத்த உடன்பாடு முறிந்தது முதல் துருக்கியில் வன்செயல் சம் பவங்கள் அதிகரித்துள்ளன. அக்கட்சியைச் சேர்ந்த போராளிகள் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.\nவியாழக்கிழமை இரு பெண்கள் இஸ்தான்புல் நகரில் உள்ள போலிஸ் தலைமையகத் தின் மீது கையெறி குண்டுகளை வீசித் தாக்கினர். அத்துடன் அவ்விருவரும் ஒரு போலிஸ் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். அவ்விருவரையும் போலிசார் சுட்டுக் கொன்றதாக தகவல்கள் கூறின. சென்ற மாதம் ஒரு ராணுவ பேருந்து மீது குர்திய போராளிகள் தாக்குதல் நடத்திய தில் 28 பேர் கொல்லப்பட்டனர்.\nபோலிஸ் தலைமையகம் தாக்கப்பட்டபோது போலிசார் தங்களை பாதுகாத்துக்கொள்ள அங்கிருந்து அவசரமாக வெளியேறுகின்றனர். படம்: ஏஎஃப்பி\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nஇணையம் வழியே 'சிங்கப்பூர் உணவுக் கண்காட்சி'\n‘மாஸ்டர்’ குறித்து லோகேஷ் திட்டவட்டம்\nபள்ளிச் சிறுவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்: 17 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த ஆசிரியருக்கு 10½ ஆண்டு சிறை\nமணமுறிவின் பாதிப்பைக் குறைக்க இணையவாசல்: பொதுமக்களிடமிருந்து கருத்து சேகரிக்கப்படும்\nசிங்கப்பூரில் சில வழிபாட்டுத் தலங்களில் நேரடி இசைக்கு அனுமதி\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவு��ள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilpori.com/tag/easter/", "date_download": "2020-09-27T05:12:22Z", "digest": "sha1:43JFECAUNPWQ3WCLCBOZ4XNQ4EFTVBFT", "length": 4521, "nlines": 60, "source_domain": "www.tamilpori.com", "title": "#easter | Tamilpori", "raw_content": "\nபயங்கரவாதிகள் உங்கள் அருகிலும் இருக்கலாம்; இரண்டாவது தாக்குதல் சூழ்ச்சி அம்பலம்..\nஎன் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடே சகோதரனின் கைது..\nமறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜிப்ரிக்கு வவுனியாவில் அஞ்சலி..\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 295 ஆக அதிகரிப்பு..\nமாணவர்களுக்கு பாடநூல் விநியோக நடவடிக்கை 95 சதவீதம் நிறைவு..\nகரப்பான் பூச்சிக்கும் பிரசவம் பார்த்த மருத்துவர்..\nகடவத்தை பொலிஸ் கான்ஸ்டபிள் கடத்தல்; சடலம் மீட்பு..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் ���ழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.tnpscjob.com/tnpsc-current-affairs-quiz-april-7-to-9-2020/", "date_download": "2020-09-27T02:43:36Z", "digest": "sha1:6BZVJDIMKWSPXGSRQJWUUIPCP5QE6OAF", "length": 10485, "nlines": 178, "source_domain": "www.tnpscjob.com", "title": "TNPSC Current Affairs Quiz: 7th - 9th April 2020 in Tamil | tnpscjob.com", "raw_content": "\n1. கொரோனா நோய்த்தொற்றை ஒழிப்பதற்காக, இந்தியாவுக்கு எவ்வளவு நிதியுதவி அளிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது\nகொரோனா நோய்த்தொற்றை ஒழிப்பதற்காக சா்வதேச நாடுகளுக்கு 140 கோடி டாலா் (இந்திய மதிப்பில் ரூ.10,647 கோடி) நிதியுதவி வழங்குவதற்கு அமெரிக்கா முடிவு செய்துள்ளது.\nஅதில், இந்தியாவுக்கு 2.90 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.220.55 கோடி) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n2. சமீபத்தில் நடமாடும் கொரோனா பரிசோதனை நிலையத்தை அமைத்துள்ள இந்திய மாநிலம்\nஇந்தியாவில் முதல் முறையாக கேரளாவின் எர்ணாகுளம் மாவட்ட நிர்வாகம் நடமாடும் கொரோனா பரிசோதனை மையங்களை அமைத்துள்ளது.\n3. கோவிட் -19 பரவுவதைக் கட்டுப்படுத்த 5T என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ள மாநிலம்\nகோவிட் -19 பரவுவதைக் கட்டுப்படுத்த 5T என்ற திட்டத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.\n4. கோவிட் -19 கண்காணிப்பு அமைப்பு (Covid-19 Monitoring System) என்ற மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ள மாநிலம்\n5. கோவிட்-19 தொடர்பான மருந்து பொருட்கள் போக்குவரத்திற்காக உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம் மேற்கொண்டுள்ள திட்டம்\nலைஃப் லைன் உதான் (Lifeline UDAN) என்ற பெயரில் கோவிட்-19 தொடர்பான மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் வான்வெளி சரக்குப் போக்குவரத்திற்கான திட்டத்தை மத்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம் துவங்கியுள்ளது.\n6. சமீபத்தில் இந்தியா எந்த நாட்டிற்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்தது\nAnswer: அமெரிக்கா & இஸ்ரேல்\nகொவைட்-19 ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மலேரியாவுக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை அமெரிக்கா கேட்டுக்கொண்டதை தொடர்ந்து இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.\nமேலும் அமெரிக்காவை தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் பிரேசில் நாடுகளுக்கும் இந்தியா அனுப்பி வைத்துள்ளது.\n7. சமீபத்தில் நாஸ்காமின் (NASSCOM) தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்\nஇந்திய தகவல் தொழில்நு���்பத் துறை கூட்டமைப்பான நாஸ்காம் தலைவராக பிரவீன் ராவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் துணைத் தலைவராக ரேகா மேனன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\n8. கொரோனா வைரஸ் நெருக்கடியை எதிர்த்துப் போராட மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர்\n9. சர்வதேச விளையாட்டு அபிவிருத்தி மற்றும் அமைதிக்கான தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது\n10. உலக சுகாதார தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது\n1948ஆம் ஆண்டு, உலக சுகாதார மையம் தொடங்கப்பட்ட ஏப்ரல் 7ஆம் தேதியை ஆண்டுதோறும் உலக சுகாதார தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-09-27T03:21:50Z", "digest": "sha1:OHTZZGFZ6WCO3QEJRX7STXPARLN5OA2Y", "length": 12499, "nlines": 101, "source_domain": "athavannews.com", "title": "இளவரசர் ஹரியின் இடத்துக்கு லேடி லூயிஸ் வின்ட்சர் நியமனம்? | Athavan News", "raw_content": "\nஇலங்கையில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த 30பேர் உயிரிழப்பு\nகொரோனா தடுப்பு மருந்து விநியோகம் – 80 ஆயிரம் கோடி ரூபாய் நிதி மத்திய அரசிடம் உள்ளதா என கேள்வி\nகுருநகரில் வீடுடைத்து கொள்ளை- இருவர் கைது\nபிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விசேட உரை\nதிருகோணமலையில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு\nஇளவரசர் ஹரியின் இடத்துக்கு லேடி லூயிஸ் வின்ட்சர் நியமனம்\nஇளவரசர் ஹரியின் இடத்துக்கு லேடி லூயிஸ் வின்ட்சர் நியமனம்\nசசெக்ஸ் இளவரசர் ஹரியின் இடத்துக்கு வெசெக்ஸ் இளவரசர் எட்வேர்ட்டின் மகள் லேடி லூயிஸ் வின்ட்சர், ராணியினால் நியமிக்கப்படுவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.\nராணியின் பேரப்பிள்ளைகளில் ஒருவரான லேடி லூயிஸ் வின்ட்சர் (வயது 16) பிரித்தானிய சிம்மாசனத்தில் 13 வது இடத்தில் உள்ளார்.\nஅரச கடமைகளில் இருந்து விலகுவதற்கான அதிர்ச்சி முடிவை இந்த மாதத் தொடக்கத்தில் அறிவித்த இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்கில் ஆகியோர், தமது மகன் ஆர்ச்சியுடன் கனடாவுக்குச் சென்றுள்ளனர்.\nராணி மற்றும் அவரது வாரிசுகள் இளவரசர் சார்ள்ஸ் மற்றும் இளவரசர் வில்லியம் ஆகியோருடன் நடந்த உரையாடலுக்குப் பின்னர் சசெக்ஸ் இளவரசர் ஹரி மற்றும் மேகனின் சுதந்திரமான வாழ்க்கை குறித்த அவர்களின் விருப்பத்திற்கு சம்மதம் கிடைத்தது.\nராணியின் அறிக்கையில்; பல மாத உரையாடல்கள் மற்றும் மிக சமீபத்திய விவாதங்களைத் தொடர்ந்து, எனது பேரனுக்கும் அவரது குடும்பத்திற்கும் ஒரு ஆக்கபூர்வமான மற்றும் ஆதரவான வழியை நாங்கள் ஒன்றாகக் கண்டறிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.\nஹரி, மேகன் மற்றும் ஆர்ச்சி ஆகியோர் எப்போதும் என் குடும்பத்தின் மிகவும் விரும்பப்படும் உறுப்பினர்களாக இருப்பார்கள்.\nகடந்த இரண்டு ஆண்டுகளில் அவர்கள் அனுபவித்த சவால்களை நான் உணர்கிறேன், மேலும் சுதந்திரமான வாழ்க்கைக்கான அவர்களின் விருப்பத்தை நான் ஆதரிக்கிறேன்.\nஇந்த நாடு, பொதுநலவாய நாடுகள் மற்றும் அதற்கு அப்பால் அவர்கள் செய்த அர்ப்பணிப்புப் பணிகள் அனைத்திற்கும் நான் அவர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன், மேகன் இவ்வளவு விரைவாக அரச குடும்பத்தில் ஒருவராக மாறியதில் பெருமைப்படுகிறேன்.\nஅவர்கள் மகிழ்ச்சியான மற்றும் அமைதியான புதிய வாழ்க்கையை உருவாக்கத் தொடங்குகிறனர் என்பது எனது முழுக் குடும்பத்தின் நம்பிக்கையாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கையில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த 30பேர் உயிரிழப்பு\nஇலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த 30பேர் உயிரி\nகொரோனா தடுப்பு மருந்து விநியோகம் – 80 ஆயிரம் கோடி ரூபாய் நிதி மத்திய அரசிடம் உள்ளதா என கேள்வி\nகொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை தயாரித்து விநியோகம் செய்ய, அடுத்த ஒரு ஆண்டுக்கு தேவையான 80 ஆயிரம் கோடி\nகுருநகரில் வீடுடைத்து கொள்ளை- இருவர் கைது\nயாழ்ப்பாணம்- குருநகரில் வீட்டில் யாரும் இல்லாதபோது வீடுடைத்து 20 பவுண் தங்க நகைகளும் 35 ஆயிரம் ரூபாய\nபிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விசேட உரை\nபிரதமர் நரேந்திர மோடி மான் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உரையாற்ற\nதிருகோணமலையில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு\nதிருகோணமலை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர\n20ஆவது திருத்தம்: நீதிமன்றத்தை நாடும் முஸ்லிம் காங்கிரஸ்\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிர���க ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸும் நீதிமன்றம் செல்லவுல்லதா\nபுதிய கட்சி தொடர்பாக கருஜெயசூரிய தெரிவித்துள்ள கருத்து\nமுன்னாள் சபாநாயகர் கருஜெயசூரிய, புதிய கட்சியொன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அண்மையில் ஊ\nஜனநாயக செயற்பாட்டிக்கு நீதிமன்றம் ஊடாக தடையுத்தரவு வந்தது- சாணக்கியன்\nநாட்டில் தமிழர்களுக்கு சுமூகமான சூழல் ஏற்படவேண்டும் என மட்டக்களப்பில் இன்று முன்னெடுக்கப்படவிருந்த ஜ\nஅமெரிக்காவால் 150 பில்லியன் டொலர் இழப்பு- ஈரான்\nஅமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் ஈரானுக்கு 150 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஹசன் ருஹானி தெ\nதியாகி திலீபனுக்கு யாழ்.பல்கலை மாணவர்கள் அஞ்சலி\nதியாகி திலீபன் உயிரிநீத்த நாளான இன்று யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தில் நினைவு நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந\nகுருநகரில் வீடுடைத்து கொள்ளை- இருவர் கைது\nதிருகோணமலையில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு\nபாகுபாடற்ற அமைச்சரவையை உருவாக்குவதில் சிக்கல்: லெபனானின் பிரதமர் இராஜினாமா\nமுல்லைத்தீவில் உரிமையை வலியுறுத்தி உண்ணாவிரப் போராட்டம்: சிறு பதற்ற சூழலும் ஏற்பட்டது\nவடகொரிய தலைவரை சந்திக்கத் தயாராக இருப்பதாக ஜப்பான் பிரதமர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eelamnews.co.uk/2019/07/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-09-27T04:02:37Z", "digest": "sha1:7MB5I6ITEN4FATVJ4KQGVZGQTKP6MTYQ", "length": 46754, "nlines": 388, "source_domain": "eelamnews.co.uk", "title": "தேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.! – Eelam News", "raw_content": "\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\nசோகத்தை வெல்லத் தேவையானது வீரம்; ஆயினும் வீர முயற்சிகள் சிலவேளை, சோகத்தையும் தரலாம். ஆக்கிரமிப்பு ஆட்சியாளர்களிடமிருந்து விடுதலை வேண்டிப் போராடும் ஒரு தேசம் இந்த வகைச் சோகத்தை, இடையிடையே சந்திக்க வேண்டி வரலாம். 28.07.1995 அன்று, தமிழீழம் அத்தகையதொரு சோகத்தைச் சந்தித்தது. (இந்த வகைச் சோகத்தை நேர சூசிவைத்து, சிங்கள தேசம் அடிக்கடி அனுபவிக்கின்றது என்பது வேறுவிடயம்\nதமிழீழத்தின் இதயப் பகுதியாக இருக்கும் மணலாற்றுக் கோட்டத்தின் கணிசமான நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருக்கும் சிங்களப்படை முகாம்களில் ஐந்தைப் புலிவீரர்கள் தா���்கி அழிக்க முற்பட்டபோது, எதிர்பாராத வகையில் இந்தச் சோக அதிர்ச்சியைத் தமிழினம் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. யாரோ ஒரு தேசவிரோதியின் காட்டிக்கொடுப்பால், புலிகளின் தாக்குதலை எதிரிப் படைகள் முன்டூட்டியே அறிந்துகொண்டன. இதனால், இந்தப் பிரதேசத்தில் உள்ள ஏனைய இராணுவ முகாம்களில் இருந்த கணிசமான படையினரைக் குறித்த முகாம்களுக்கு வரவழைத்து ஆட்பலத்தை ஒருங்கு திரட்டிய சிங்களத் தளபதிகள், தமது பிரமாண்டமான படைக்கல சக்தியை (Fire Power) சில குறித்த பகுதிகளை நோக்கி இலக்குவைத்து, தாக்க நகர்ந்த புலிகளை எதிர்பாராத வகையிலும், எதிர்பாராத இடங்களில் இருந்தும் தாக்குனர்; இந்த எதிர்பாராத நிகழ்ச்சியால் 180 போராளிகள் வீரச்சாவடைந்தனர். ஆயினும், அந்த மரணப் பொறிக்குள் சிக்கிய புலிகளின் படையணிகள். வீரத்துடன், சமயோசிதத்துடனும் போராடி, வரவிருந்த பேரிழப்பைத் தவிர்த்துக் குறைந்த இழப்புடன் திரும்பினர்; இல்லையேல் இதைவிடப் பலமடங்கு சோகத்தைத் தமிழினம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.\n“எதிரியை விடத் துரோகியே ஆபத்தானவன்” என்ற தலைவரின் கூற்றின் தார்ப்பரியத்தை இந்தச் சோக நிகழ்ச்சி துல்லியமாகக் காட்டி நிற்கின்றது.\nஎமது விடுதலைப் போரின் இராணுவ பரிமாணம், இன்று உலகமே வியக்கும் வகையில் வளர்ச்சி கண்டுவிட்டது. முன்னர் சிறிய தொகையினரான போராளிகள், தாம் விரும்பிய இடத்தில் வைத்து, ஒரு குறித்த தொகையினரான படையினரைத் திடீரெனத் தாக்கு அழுத்துவிட்டு, அடுத்தகணமே மறைந்துவிடுவர். ஆனால், இப்போதைய தாக்குதல்களின் இரனுவப்பரிமானம் அப்படியல்ல. ஆயிரக்கணக்கான போராளிகள், பல்லாயிரக் கணக்கில் படையினர் நிலை கொண்டுள்ள இராணுவக் கிராமங்களைத் தேடிச் சென்று தாக்கி, நிலைகளை விடுவிக்க முயலும் அதி உயர் வடிவத்திற்கு, விடுதலைப்போரின் இராணுவப் பரிமாண வளர்ச்சிக்கேற்ப சில பிரத்தியேகப் பிரச்சினைகளையும் ஒரு விடுதலை இயக்கம் சந்திக்க வேண்டியது தவிர்க்க முடியாதது இந்தப் பிரச்சினைகளில் பிரதானமானது தாக்குதலின் இரகசியத் தன்மையைப் பாதுகாப்பது சம்மந்தப்பட்டது.\nஅடுத்து, எதிர்பாராத நெருக்கடிகளால் தாக்குதல் முயற்சி ஆபத்தில் சிக்கிக் கொண்டால் ஏற்படும் இழப்பு சம்மந்தப்பட்டது.\nஒரு சிறிய தொகைப் போராளிகள் மேற்கொள்ளும் ஒரு கெரில்லாத் தாக்குதலின் இரகசியத்தன்மை மக்களுக்குத் தெரியவர வாய்ப்புக்கள் மிகக் குறைவு. ஆனால், பேருண் தொகைப் போராளிகள் பங்குகொள்ளும் ஒரு பாரிய படைக்கல அழிப்பின் இரகசியத் தன்மை, ஒரு குறித்ததொகை மக்களுக்கும், ஏதோ ஒருவகையில் கசிய வாய்ப்புக்கள் உண்டு. இந்த நிலையில் இரகசியம் பேணுதல் என்பது, ஒரு சிறிய கெரில்லா அணியின் ஒருசில வீரர்களின் கடமை என்ற தன்மை மாறி, மக்களின் கடமை என்ற விரிந்த நிலை தவிர்க்க முடியாது எழுகின்றது. இந்தக் கட்டத்தில்தான், மக்களாகிய நாம் பொறுப்புணர்ச்சியுடனும், விழிப்புணர்வுடனும் போராட்ட நடவடிக்கைகள் பற்றிய செய்திகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இத்தகைய பொறுப்புணர்வையும், விழிப்புணர்வையும் போராளிகள் மிகக் கடுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும். எமது படையணிகளின் பிரயாணங்களை அல்லது புதிய இடங்களில் எமது படையணிகளின் திடீர்ப் பிரசன்னங்க்களை (தங்குதல்களை) காணும் மக்கள், அவை பற்றிய செய்திகளையோ அல்லது ‘இந்த முகாமுக்கு அடி விழப்போகுது’ என்ற தங்களின் ஊகங்கலையோ எவருடனும் கதைக்கக் கூடாது. ஏனெனில், அவ்வாறு கதைக்கும்போது அப்படியே ‘காதுமாறிக் காதுமாறி’ உளவாளியின் காதுகளுக்கும், அந்த அதி உயர் இரகசியம் சென்றுவிட்டால், அதன் விளைவுகள் ஒரு தேசிய இனத்தையே துயரத்தில் ஆழ்த்திவிடும் என்பதை, நாம் மறந்துவிடக் கூடாது.\nஎமது மண்ணில் நிலைகொண்டிருக்கும் எதிரிப் படைகளின் பலம் பாரியது என்பது எல்லோருக்கும் தெரியும். எனவே, பாரிய படைபலத்தைக் கொண்ட இந்தப் படை முகாம்களைத் தாக்கி அழிப்பது என்பது சாதாரண விடயமல்ல. எதிரியின் காவல் நிலைகளையும், அந்தக் காவல் நிலைகளின் ஆயுதபலத்தையும் மற்றும் எதிரி முகாமின் பாதுகாப்பு வியூகங்களையும் கண்டறிந்துகொள்வதுடன், எதிரி முகாமின் மொத்த ஆள், ஆயுத பலத்தையும் அறிந்த பின்னே அந்தப் படைமுகாமைத் தாக்கி அழிக்கத் திட்டம் தயாரிக்க முடியும். இந்தளவு இராணுவ விபரங்களும், எதிரி முகாமினுள் ஏதோ ஒரு இடத்தில் உள்ள கரும்பலகையில் எழுதப்பட்டிருக்க மாட்டா. (எரிமலை இதழில் வெளிவந்த பதிவை காலத்தின் தேவை கருதி வேர்கள் இணையத்தில் மீள் வெளியீடு செய்கின்றோம் )ஒவ்வொன்றாக இந்தத் தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டும்; சேகரிக்கப்படும் ஒவ்வொரு தகவலும் சரிபார்க்கப்பட்ட வேண்டும்; சரி பார்க்கபப்ட்ட பின் அந்த அந்தப் புவியல் அமைப்பிற்கும், ஆயுத பலத்திற்கும் ஏற்றாற்போல் தாக்குதல் திட்டங்களை வகுக்க வேண்டும்; ஒவ்வொரு தாக்குதலுக்கும் ஏற்றவாறு பல்வேறு தாக்குதற் தந்திரோபாயங்கள் வைக்கப்பட வேண்டும். எனவே, எதிரி முகாம் மீதான தாக்குதல் நாளன்று முதலாவது துப்பாக்கி வெடிக்க முன்னரே, வேவுப் போராளிகள் பல உயிரிழப்புக்களைச் சந்தித்தபடி ஒரு வேவுச் சமரையே நடாத்தி முடித்திருப்பார்கள்.\nதாக்குதற் திட்டங்கள் நன்றாக வரையப்பட்டாலும்கூட அது தடங்கள் எதுவ்மின்ரி நடைமுறைப்படுத்த வேண்டும். ;கண்ணுக்குள் என்னே இட்டுவிட்டு காவல் நி;லைகளில் காத்திருக்கும் எதிரிப் படையாட்களின் கண்களில் மண்ணைத் தொவிவிட்டு, அவர்களது காவல் நிலைகளுக்கு அருகே அலது அதை ஊடுருவி உள்ளே சென்று தாக்குதலை நடாத்துவது என்பது, சாதாரண விடயமல்ல. எதிரி முகாம் நோக்கி பல முனை நகர்வுகளில் ஏதாவது ஒரு நகர்வை, எவனாவது ஒரு எதிரிச் சிப்பாய் கண்டுவிட்டால், அந்த முகாமே விழித்துக் கொள்ளும். வெளிச்சக் குண்டுகள் மூலம், இரவு பகலாக்கப்படும். ‘வந்தா வா போனாப் போ என்று கருதி விதிக்கப்படும் பெரும்போக நெல் விதைப்பைப் போல, எதிரியின் எறிகணைகள் மிஉகாமைச் சூழ அள்ளி விதிக்கப்படும். அந்த எறிகணை விதைப்பிற்கு நீர் பாய்ச்சுவது போல ரவைமழை பொழியும். இந்த வெடிமருந்துப் புயலுக்குள் நின்றுபிடித்து, நிலை தடுமாறாது, எதிரிப் படைகளைச் சுட்டு வீழ்த்தி, அவனது நிலைகளைக் கைப்பற்றுவது என்பது சாதாரண விடயமல்ல. நூற்றுக்கணக்காக வரும் எதிரி வீரர்கள் முன்பாக, கோயில் நந்திபோல் நின்று, எதிரிகளைச் சுட்டு வீழ்த்தும் ‘ராம்போ’ திரைப்படப் பாத்திரத்தைப் போல நியமான பொற்காலம் நிச்சயமாக இருக்காது.\nஇப்படித்தான் சில ஆண்டுகளுக்கு முன்னர், ஈரான் நாட்டின் தலைநகரான ‘தெஹ்ரானில்’ பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த தனது குடிமக்களை மீட்கவென, அமெரிக்க வல்லரசு ஒரு பாரிய தாக்குதற் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. மத்தியதரைக் கடலில் நிறுத்தப்பட்டிருந்த அதனது கடற்படைக் கப்பலில் இருந்து மீட்பு நடவடிக்கைக்கென புறப்பட்ட உலங்கு வானூர்த்தி அணி ஒன்று, ஈரானின் பாலைவனத்தில் பயலுக்குள் சிக்கி விபத்திற்கு உள்ளானதால், இரண்டு உலங்கு வானூர்திகளையும், சில படை வீரர்களையும் அது இழந்தத���டன் மீட்பு முயற்சியுமே நிறைவேறாது போனது. இதே போலவே, எகிப்திய விமானம் ஒன்றைக் கடத்திச் சென்ற எகிப்திய தீவிரவாதிகள், அந்த விமானத்தை லிபிய நாட்டு விமானத் தளமொன்றில் நிறுத்திவைத்திருந்த போது, 40 பேர் கொண்ட எகிப்திய கொமாண்டோ அணி ஒன்று வான்வழி சென்று, திடீர்த் தாக்குதலைத் தொடுத்து, தமது விமானத்தையும், பயணிகளையும் மீட்க ஒரு துணிகர முயற்சி செய்தது. ஆனால், இந்த முயற்சியில் 40 கொமாண்டோக்களையும் எகிப்திய அரசு பரிகொடுத்துவிட்டது. திட்டமிட்டுச் செல்வதும், எதிர்பாராத ஒரு தடையால் அல்லது காட்டிக்கொடுப்பால் திட்டம் நிறைவேறாது இழப்புக்களுடன் திரும்புவதும், அல்லது திரும்ப முடியாமல் தாக்குதல் அணிகள் அழிந்துபோவதும், போரியல் யதார்த்தம் ஆகும்.\nஇதேவேளை, எதிர்பாராத ஒரு இக்கட்டுக்குள் பல்லாயிரம் பேர் கொண்ட ஒரு படையணி சிக்கி அழிந்துபோக வேண்டிய அபாயத்தில் இருக்கும்போது, அழிவைக் குறைப்பதற்காகப் போர் புரிந்து, கலத்தைவிட்டுப் பின்வாங்கி மீண்டுவரும் வெற்றிகரச் சமர்களை உலக வரலாற்றில் காணலாம். ‘டங்கேக் சமர்’ என்ற ஒரு புகழ்பெற்ற சமர் உண்டு.\nஇரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது, பிரான்சு தேசம் ஜெர்மனியிடம் வீழ்ந்தபோது, பிரான்சில் நிலைகொண்டிருந்த ஆங்கில பிரான்சு கூட்டுத் துருப்புக்கள் முன்றரை இலட்சம் பேர் போரிட்டபடி பின்வாங்கி இங்கிலாந்து மீண்டதை, “அற்பதமான ஒரு மீட்பு நடவடிக்கை” என்று வின்சற் சேர்ச்சில் வர்ணித்துள்ளார். அதாவது, போரிடச் சென்றபடி எதிர்பாராத விதத்தில் தோல்வியைச் சந்திக்க நேரிடும்போது, படையாட்களை அழியவிடாது மீட்டுவரும் செயலும் வெற்றியின் ஒரு அம்சம்தான்.\nதுணிவிலும், தாக்குதற் திறனிலும், போர்த் திட்டத்திலும், சிங்களப் படைகளைவிட புலிகள் இயக்கம் மேலோங்கி நிற்கின்றது என்பது, உலகிற்கே தெரியும். “மூன்றாம் ஈழப்போர்’ ஆரம்பித்த நாளில் இருந்து அடுத்தடுத்த இராணுவ வெற்றிகளைப் பெற்ற புலிகள் இயக்கம், சிங்களப் படைக்கு ஒரு தொடர் சோகத்தைக் கொடுத்தது.\n* சிங்களக் கடற்படையின் அதி சக்திவாய்ந்த சண்டைக் கப்பல்கள் இரண்டை (சூறையா, ரணசுறு) திருகோணமலைத் துறைமுகத்தினுள் கரும்புலிகள் மூழ்கடித்த போதும்….\n* அடுத்தடுத்து இரண்டு ‘அவ்ரோ’ விமானங்களை விழுத்தி சுமார், 100 படையினரைக் கொன்ற போதும்…..\n* தென் த��ிழீழத்தில் கட்டுமுறிவு, தரவைக்குளம் உட்பட பல படைமுகாம்களையும் பல ரோந்து அணிகளையும் அழித்து சில நூறு பேரைக் கொன்ற போதும்….\n* மண்டைதீவுக்குள் புலி வீரர்கள் புகுந்து 120 படையினரைக் கொன்று, ஆயுதக்கிடங்க்கையும் கைப்பற்றி வந்தவேளையிலும்…….\n* ‘புலிப்பாய்சலில்’ புக்காரா வீழ்த்தப்பட்டு எடித்தாரா மூழ்கடிக்கப்பட்டு, 150 இற்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்ட போதும்…………..\nசிங்கள தேசம் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அடைந்து, இடிந்துபோய் இருந்தது.\nஇவ்விதம் அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்றுவந்த தமிழினம், 28.07.1995 அன்று, மணலாற்றில் ஒரு பேரிழப்பைச் சந்தித்து விட்டது. ஆயினும், அந்தப் பேரிழப்பிலும் ஒரு பெரும் நிம்மதி உள்ளது. அதாவது, தாக்குதலின் இராணுவ பரிமாணமும் வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட்ட ஆட்லறி தகர்ப்பும், மற்றும் பேராபத்தை எதிர் கொண்ட போதும் ஒப்பீட்டளவில், குறைந்த இழப்புக்களுடன் புலிகளின் படையணிகள் பாதுகாப்பாக மீண்டுவந்த நிலையம், இழப்புக்கள் ஏற்படுத்திய சோகத்துக்குள்ளும் நிம்மதி அளிக்கின்றன.\nநாங்கள் ஒரு சமரை (Battle) வெள்ளத் தவறிவிட்டோம் என்பது உண்மைதான்; ஆயினும், விடுதலைப் போரில் (War) இன்றும் நாம் முன் நிலையிலயே இருக்கின்றோம்\nஇதேவேளை, திட்டமிட்டபடி ஐந்து முகாம்கள் மீதான அந்தப் பெருந்தாக்குதல் வெற்றிகரமாக நடந்திருந்தால், சிங்களப் படைகளின் பாரிய புதைகுழியாக மணலாறு மாறியிருக்கும்; அது சிங்கள தேசத்தையே உலுக்கு எடுக்கும். எனவே, தமிழீழம் ஒரு பேரிழப்பைச் சந்தித்தது என்பதைவிட, எதிரிச் சேனை மயிரிழையில் தப்பித்துவிட்டது என்பதே இந்தத் தாக்குதல் தொடர்பான சரியான மதிப்பீடாகும்.\nசுருக்கமாகச் சொன்னால் 28.07.1995 அன்று பெருந்தாக்குதல், ‘யானைக்குக் குறிவைத்து குறிதவறிய வேலுக்கு ஒப்பானதே.’ தமிழ்வேதம் தந்த வள்ளுவப் பெருந்தகை கூறுவது போல….. ‘முயலுக்கு எய்து அதைக் கொன்ற அம்மைவிட, யானைக்குக் குறிவைத்து வீசி, இலக்குத் தவறி வீழ்ந்த வேலுக்கே பெருமை அதிகம்.’\nயாரோ ஒரு கோடாரிக்காம்பின் தேசவிரோதச் செயலால், மணலாற்றைத் துவம்சம் செய்துகொண்டு நிற்கும் ‘யானை’ தற்காலிகமாகத் தப்பிவிட்டது.\nஆனால், இனிமேலும் வேல்கள் வீசப்படும்.\nவெளியீடு :– எரிமலை இதழ் (செப்டம்பர் 1995)\nகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான 38-வது சாட்சியையும�� இழந்து நிற்கின்றது தமிழினம்\nஆரம்பத்தில் என் தோற்றத்தை பார்த்து கிண்டல் செய்தார்கள்\n‘குடு அஞ்சு’வின் சகோதரி உட்பட நான்கு பேர் விளக்கமறியலில்\nமட்டக்களப்பில் தியாகி திலீபனுக்கு அஞ்சலி\nசசிகலாவை எதிர்த்துதான் நாம் ஆட்சியை நடத்திச் செல்கின்றோம்- வீரமணி\nஎஸ்.பி.பி.யின் உருவத்தை மணலில் சிற்பமாக வடிவமைத்து அஞ்சலி\nபட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குக\nநீதியரசர் விக்னேஸ்வரனுக்கு நமது பொன்னான வாக்குகளை அளிப்போம்\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nதலைவர் பிரபாவின் மெய்ப்பாதுகாவலர் ரகு வெளியிட்ட இரகசியத்…\nவைகைப்புயல் வடிவேலு பிறந்தநாள் சிறப்பு பதிவு\nஆறாத ரணம் – வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலை…\nஅரசியலமைப்பால் இத் தீவை ஒரு நாடாக்க முடியுமா\nஆபத்தின் விளிம்பில் தமிழ் தேசியம்\nசிட்னியில் பெரும் எழுச்சியுடன் நடந்த கரும்புலிகள் நாள்\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nசன்னங்கள் துளையிட்ட கிளிநொச்சி என்ற பெயர் பலகை. ஒரு ஓட்டையில் புலுனியொன்று சிறகுலர்த்தியது. நெடுநாள் மனிதர்கள்…\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnews.cc/news/news/49464", "date_download": "2020-09-27T03:23:42Z", "digest": "sha1:3FQYBRHFC4DWP5IWCC6EE4B5XRJ2SAEY", "length": 40237, "nlines": 204, "source_domain": "tamilnews.cc", "title": "உறவைத் தேடும் உயிர் - 8", "raw_content": "\nஉறவைத் தேடும் உயிர் - 8\nஉறவைத் தேடும் உயிர் - 8\nவசந்தனும் ராஜீவும் கடல் தீவில் இருந்து இலவசமாகப் பெற்ற மந்திரப்பொருட்களைச் சோதித்தபடியே தங்கள் இல்லத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்...\n\"இந்த மந்திரப்பதக்கம் எப்படித் தன் சக்தியைக் காட்டும் என்று தெரியவில்லையே\" என்று புலம்பியபடி வந்துகொண்டிருந்தான் ராஜீவ். வசந்தனோ சிந்தனையோடு நடையை மேற்கொண்டிருந்தான்.\n என்னை ஒரு பார்வை பார்க்கிறாயா\" என்று ராஜீவ் வசந்தனைப் பார்த்துக் கூறினான்.\nஅதைக் காதில் போட்டுக்கொள்ளாமல் இருந்த வசந்தன், ராஜீவைப் பார்த்து, \"என்னை அழைத்தாயா\n\"இல்லை. அதோ அந்த வானில் சூழ்ந்திருக்கிறதே மேகங்கள், அதனை அழைத்தேன்\" என்று தன் ஆத்திரத்தை வஞ்சப் புகழ்ச்சியாகக் கூறிவிட்டு மீண்டும் பதக்கத்தை ஆராயலானான்.\nஅப்பொழுது தான் மேலே பார்த்தான் வசந்தன். பிரம்மித்தான்; இமைகள் துடிப்பதை நிறுத்தின; நிம்மதி அவனை அணைத்தது; சந்தோசம் அவனை முத்தமிட்டது. காரணம், வானில் கூடியிருந்த மேகங்கள். அவை கருநிற மேகங்கள் அல்ல; கருநிறத்தில் பச்சைநிற விளக்குகள் எரிவது போன்ற மேகங்கள்; இது வரை அவன் காணாத அதிசயம்; வானெங்கும் மேகங்கள் சூழ்ந்து மழையை உதிர்க்கத் தயாராகின. என்னே அழகு என்று அவன் மனது நிமிடத்திற்கு ஒரு முறை கூறியது. தரையெங்கும் பச்சைப் புற்கள்; செடி கொடிகள்; கனி மரங்கள். காற்று தன் பலத்தைச் சற்றுக் கூட்டியது. மரங்கள் நடனமாடி மழையை வரவேற்கத் தயாராயின; மலர்கள் தங்கள் இதழ்களை விரித்துச் சிரித்து மகிழ்ந்தன; பல வண்ணப்பறவைகள் ஒளி வீசும் தங்கள் சிறகுகளை விரித்து வானத்தில் வட்டமிட்டன.\n\"மழை வரப்போகிறது\" என்றான் வசந்தன்.\n\"ஆம்..அதற்குள் இந்த மந்திரப்பொருள் வேலை செய்யவேண்டுமே\n\"இல்லை, மழையில் நனையவேண்டும்\" என்றான் வசந்தன் புன்முறுவலோடு.\n மேலே இருப்பது சாதாரண மேகங்கள் அல்ல. பார் பச்சை���் பூக்கள் பூத்தது போன்று இருக்கிறது. அவை புயலாக மாறும்; நம்மையே அடித்துச் சென்றுவிடும்; இதன் தாக்குதலை யாராலும் தடுக்கமுடியாது; விதி போகிற வழி போல் காற்று போகும் வழியில் செல்லவேண்டியது தான்; மரங்களைக் கூட வேரோடு பெயர்த்து விடும் சக்தி. நினைத்துப்பார் பச்சைப் பூக்கள் பூத்தது போன்று இருக்கிறது. அவை புயலாக மாறும்; நம்மையே அடித்துச் சென்றுவிடும்; இதன் தாக்குதலை யாராலும் தடுக்கமுடியாது; விதி போகிற வழி போல் காற்று போகும் வழியில் செல்லவேண்டியது தான்; மரங்களைக் கூட வேரோடு பெயர்த்து விடும் சக்தி. நினைத்துப்பார் கேட்கவே பயங்கரமாக இல்லை\n\"அதைப் பார்க்கவேண்டும் போலிருக்கிறது\" என்றான் வசந்தன்.\nராஜீவ் அவனை முறைத்தான். \"உன்னிடம் பேசி என்னுடைய சக்தியைக் குறைத்துக்கொள்ள விரும்பவில்லை. சீக்கிரம் நட வீட்டை அடைய வேண்டும். இல்லையேல் விதி நம்மை அழைத்துச் சென்றுவிடும்\" என்றான்.\nசிறிது தூரம் சென்ற போது காற்று புயலாக மாறியது. வானில் இருந்த பச்சை மேகங்கள் சுழல ஆரம்பித்தன.\n\"வசமாக சிக்கிக்கொண்டோம்\" என்று உரக்கக் கத்தினான் ராஜீவ். பட படப்பாக மந்திரப்பதக்கத்தைப் பார்த்து, \"ஏதாவது செய்\" என்று கத்தினான்.. பதக்கம் ஒளி வீசி அவன் உடலின் மேல் பரவியது. தீ பரவுவது போல் உணர்ந்தான் ராஜீவ். சிறிது நேரத்தில், தீச்சுடர் போல ஒளிவெள்ளம் அவன் உடலைச் சூழ்ந்து காற்றோடு கரைந்து போனான்.\nராஜீவ் மறைந்து போனது வசந்தனுக்குத் திண்டாட்டமாகப்போயிற்று. புயலை ரசிக்கலாம் என்று நினைத்தவனின் மனநிலைமை நொடிப்பொழுதில் மாறியது. எதிரே என்ன இருக்கிறது என்று கூட தெரியாமல் பார்வை மங்கிப்போனதாய் உணர்ந்தான். மூடிய கண்களைத் திறக்க முடியாமல் சிரமப்பட்டான்.\nமரங்கள் வேர்களை அறுத்துக்கொண்டு வானை நோக்கிப் பறந்து சென்றன. காற்றின் வேகம் இருமடங்காக உயர்ந்தது. பத்து மத யானைகள் உடலின் மீது ஓடுவதைப் போல் உணர்ந்தான் வசந்தன். காற்று மேலும் மேலும் அசுர வளர்ச்சியடைந்து அவ்விடத்தையே அலங்கோலப்படுத்தியது.\nவசந்தனின் எடையை முழுதும் உறிஞ்சி, காய்ந்த இலை காற்று செல்லும் திசையில் பறப்பது போல் அவனைத் தன் போக்கில் இழுத்துக்கொண்டே போனது. வசந்தன் பறக்கத் துவங்கினான். பயத்தில் அலறிக்கொண்டே பறந்து சென்றான்.\"ஆஆ...\" என்ற அந்த ஒலி புயல் காற்றின்\n\"உஷ்ஷ்ஷ்...\" என்ற ஒலியில் அமுங்கிப் போனது.\nவசந்தனின் எண்ணங்கள் தடைபட்டு, எங்கே போகிறோம் என்று கூட தெரியாமல் தன் சுயநினைவை மெல்ல இழக்க ஆரம்பித்தான். மயக்கத்திரை அவனுடைய கண்களில் லேசாகப் படரத் துவங்கிற்று. ஒரு பக்கம் அவனது தலையையும் இன்னொரு பக்கம் அவனது கால்களையும் அசுரக் கைகள் பிடித்திழுப்பது போலிருந்தது.\nவசந்தன், கையில் இருக்கும் மாயப்பதக்கத்தைக் கெட்டியாகப் பிடித்திருந்தான். அவனது எண்ணங்கள், \"இந்தப் பதக்கம் ஏதாவது செய்து என்னைக் காப்பாற்றக் கூடாதா\" என்று எண்ணின. சில நொடிகளில் பதக்கம் ஒளி வீசியது. அவனைச் சுற்றி மெல்லிய திரை, நீர்க்குமிழி போல் அவனைச் சூழ்ந்து இளம் பச்சை நிறத்தில் ஒளிர்ந்துகொண்டே காற்றில் மிதந்து அவனைக் கீழே அழைத்து வந்து நிறுத்தியது.\nஅவனால் நம்பவும் முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. அவன் எதிரே, புயல் காற்று கோரத் தாண்டவம் ஆடியதை அவனால் அருகிலிருந்தே பார்க்க முடிந்தது. புயலால் அவனை ஒன்றும் செய்ய முடியவிலை. கண்களின் பார்வையைப் பறிக்கும் மின்னல் கிழக்கிலிருந்து உருவாகி மேற்கில் மறைந்து போனது. அவன் நடக்க நடக்க அவனுக்குப் பாதுகாவலாய் நீர்க்குமிழித் திரையும் அவனுடனே சென்றது.\nவசந்தன், புயலின் கோர அழகை ரசித்தான்; கிளர்ச்சியில் மூழ்கி மெதுவாக நடந்தான்; மாபெரும் மரங்கள், செடி கொடிகள் புயலோடு சேர்ந்து பறந்து சென்றன; ஒரு மாபெரும் மரம் அவனைச் சூழ்ந்திருந்த நீர்க்குமிழியின் மேல் விழ வந்தது. வசந்தன் பயந்தான். கண்களை இறுக மூடினான்; மரமும் நீர்க்குமிழியின் மேல் விழுந்தது. ஆனால், அவன் பயந்ததைப் போல் விபரீதம் ஒன்றும் நடக்கவில்லை. அவன் நிம்மதி கலந்த மகிழ்ச்சியடைந்தான். தன்னை மாபெரும் சக்தியாக எண்ணிக்கொண்டான். யாராலும் தன்னை நெருங்க முடியாது. முடிந்தால் செய்துபாருங்கள் என்பது போல் அசட்டையாக வானை நோக்கினான்.\n\" என்பது போல் இடி இடித்தது. அதைப் பொருட்படுத்தாமல் அவன் புயலின் நடுவே நடந்து போனான். இது போன்று ஒரு பேரானந்தத்தை அவன் கண்டதில்லை. கிளர்ச்சியில் திக்குமுக்காடினான்.\nஅப்பொழுது ஓர் அழுகுரல் அவனைத் திசை திருப்பியது. அது, குழந்தையின் அழுகுரல் என்பதைப் புரிந்துகொள்ள அவனுக்கு வெகுநேரமாகவில்லை. எங்கேயிருந்து அழுகுரல் வருகிறது என்று சுற்றும் முற்றும் தேடினா���். அவனால் கண்டுபிடிக்கமுடியவில்லை. தூரத்தில் சிறு பிரகாசத்தோடு தென்பட்ட வெளிச்சத்தை உற்று நோக்கினான். அதை நோக்கி ஓடினான். அதை நெருங்க நெருங்க வெண்ணிற வெளிச்சத்தில் சிப்பி வாய் திறந்திருப்பது போலிருந்தது. அழுகுரல் வெகு அருகில் கேட்டது. வேகத்தைக் கூட்டினான். அங்கே, அதிர்ச்சியையும் ஆனந்தத்தையும் ஒருசேரக் கண்டான்.\nஒரு சிறு சிப்பிக்கூட்டில் குழந்தையை வைத்துக்கொண்டிருந்தாள் ஷோபனா. தன் உடலையே குழந்தையைக் காக்கும் கவசமாகப் பயன்படுத்தியிருந்தாள் அவள். ஆயினும், குழந்தை அழுவதை நிறுத்தவில்லை. அவளுக்கு உதவி செய்யவேண்டும் என்று அவன் மனம் துடித்தது. ஏற்றுக்கொள்வாளா என்று தயங்கினான். விட்டுச் செல்ல மனமில்லை. துணிவு கொண்டு அருகில் சென்றான்.\nஅருகில் ஒருவர் வருவதை உள்ளுணர்வில் கண்டுகொண்ட ஷோபனா தலையைத் திருப்பி நோக்கினாள். எதிரே இருப்பது யார் என்று அவளின் கண்களுக்குப் புலப்படவில்லை. நன்றாக உற்றுநோக்கிய பின்னர் தான் நிற்பது வசந்தன் என்று புரிந்துகொண்டாள். அவளின் அழகிய மலர் போன்ற முகம் வாடியிருந்தது. குழந்தையோ அழுவதை நிறுத்தாமல் தொடர்ந்துகொண்டிருந்தது.\nஷோபனா,குழந்தையைத் தேற்ற முற்பட்ட சமயம், \"இதனுள் வாருங்கள். புயலால் ஒன்றும் செய்ய முடியாது\" என்றான் வசந்தன்.\n என்று குழம்பினாள். தூரத்தில் பெரிய பெரிய கற்கள் நீல நிறத்தில் பறந்து வருவதை வசந்தன் பார்த்தான்.\nதிரும்பிப் பார்த்த அவள், உடனே வசந்தனின் திரைக்குள் அவசரமாகச் சென்று தன்னையும் குழந்தையையும் காத்துக்கொண்டாள். கற்கள் நீர்க்குமிழித் திரையின் மேல் பட்டு எகிறிச் சென்று விழுந்தன.\n\" என்றான் வசந்தன் புன்முறுவலோடு. அவனுடைய கண்கள் குழந்தையின் மீது படிந்திருந்தன.\n நான் இது போன்று புயல் உருவாகும் என்று எண்ணவில்லை. நான் இன்று தேவைக்கதிகமாக எனது தற்காப்பு சக்தியை உபயோகப்படுத்திவிட்டேன். ஆதலால், புயலில் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது\" என்று தலைகுனிந்தபடி கூறினாள்.\nசில மணித்துளிகள் மௌனமாகவே கடந்தன. வசந்தன் மேற்கொண்டு எப்படிப் பேச்சை வளர்ப்பது என்று திண்டாடினான். அதற்குள் அவளே முந்திக்கொண்டாள்.\n\"உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால், உங்கள் திரையை நான் பயன்படுத்திக்கொள்ளலாமா\nவசந்தன் ஒன்றும் விளங்காமல் விழித்தான். இருந்தும், \"���ரி\" என்பதைப் போல் தலையசைத்தான்.\nஅவள் அந்த நீர்க்குமிழி திரையைத் தன் சக்தியால் பெரிதுபடுத்தினாள். கண்ணாடி போன்ற சுவர்களை உருவாக்கினாள். தன் உடையில் மறைத்து வைத்திருந்த ஒரு சிறு பையை எடுத்து அதில் கையை விட்டு எதையோ எடுத்தாள். அது வேறொன்றுமில்லை மணல் துகள்கள் தான். அதை அள்ளி திரையில் தூவினாள். உடனே, நடந்து போக பச்சை நிலப்பரப்பு தோன்றியது. வைரம், வைடூரியத்தைக் கலந்து செய்தது போன்ற மரங்கள் முளைத்தன. மரங்களைச் சுற்றி மலர்க்கொடிகள் படர்ந்து மரங்களையும் பாதைகளையும் அலங்கரித்தன. கொடிகளிலிருந்த மொட்டுக்கள் மலர்களாக மலர்ந்து பன்னீர்த் துளிகளுடன் ஸ்பரிசித்து \"கம்ம்ம்..\" மென்று மணம் வீசியபடி அவர்களை வரவேற்றது.\nவசந்தன் அதிசயத்தில் உறைந்து நின்றான். \"இவள் என்ன தேவதையா\" என்று மனதில் எண்ணியவாறே இது போன்ற மாய வித்தைகளை தேவதைகள் தான் செய்வார்கள் என்று சிறு வயதில் படித்தது நினைவுக்கு வந்தது.\n என்பது போல் திரும்பிப் பார்த்தாள். அவளின் பின்னே நடந்து சென்றான். அவள் தோள்களின் மேல் குழந்தை வசந்தனைச் சிரித்த முகத்தோடு பார்த்துக்கொண்டிருந்தது. அவனும் அதைக் கொஞ்சுவது போல் சமிக்ஞை செய்தான்.\nமேலே வானத்தைப் பார்த்தான். அங்கே புயல் மேகங்கள் அடங்காமல் கொப்பளித்துக்கொண்டிருந்தன.\n\" என்றான் அவளின் முதுகைப் பார்த்தபடி.\n\"பரவாயில்லை. ஆனால், மீண்டுமொருமுறை உங்களிடம் நன்றி சொல்லவேண்டும். நன்றி\nஅவள் கேள்விக்குறியோடு திரும்பிப் பார்த்து, \"எதற்கு\" என்றாள் திருவாய் மலர்ந்து.\n\"என்னை அந்தப் பிசாசுகளிடமிருந்து காப்பாற்றியதற்கு\"\nஅவள் மீண்டும் மௌனமாகித் தலையைத் திருப்பிக்கொண்டாள்.\nவசந்தன் ஒரு நீண்ட பெருமூச்சை வெளியேற்றினான்.\n\"வாருங்கள், நடந்துகொண்டே பேசலாம். ஒரு உலகத்தையே உருவாக்கி இருக்கிறீர்களே சுற்றிப் பார்க்காமல் இருந்தால் நன்றாக இருக்குமா சுற்றிப் பார்க்காமல் இருந்தால் நன்றாக இருக்குமா\nஇருவரும் மகரந்தப்பூவின் சோலைகளுக்குள் நடந்தபடி பேசினர்.\n\"அவரால் உதவி செய்ய முடியாதாம்\"\n\" என்று புருவத்தை உயர்த்திக் கேட்டாள்\n\"அவரைத் தான் கேட்க வேண்டும். என்ன செய்வதென்று தெரியவில்லை\"\n\"நல்லதே நடக்கும்\" என்று ஊட்டச்சத்து வார்த்தைகளை அவள் இதழ்களில் உதிர்த்தாள்.\nஅவை அவனுக்குத் தெம்பூட்டின. \"குழந்தை அழகா�� இருக்கிறது\" என்றான்.\nஅதற்கு அவள் மறுமொழி கூறவில்லை.\n\"சிறிது நேரம் குழந்தையைப் பார்த்துக்கொள்ளுங்கள். நான் நீராடிவிட்டு வருகிறேன்\" என்று குழந்தையை அவனிடம் கொடுத்தாள்.\nகுழந்தை அவனிடம் தஞ்சம் புகுந்தது. அன்போடு குழந்தையின் மலரினும் மென்மையான கன்னங்களை வருடினான்.\nஅவள் குளிப்பதற்கு நடந்து சென்றாள். சிறிது தூரத்தில் சென்றுகொண்டிருந்தபோது மலர்க்கொடிகள் சுவர்களாகப் படர்ந்து அவன் கண்களில் இருந்து அவளை மறைத்தது.\nகுழந்தையின் பிஞ்சு விரல்கள் அவன் முகத்தில் கோடுகளை வரைந்தது. அதை ரசித்தபடி குழந்தையைக் கொஞ்ச ஆரம்பித்தான். குழந்தையின் மீது வீசும் பால்மணம் அவனுடைய குழந்தைப் பருவத்தைச் சிறிது நினைவுபடுத்தின.\nநீராடச்சென்ற ஷோபனா, பன்னீர் மழையில் குளித்தாள். தண்ணீர் கூட சிறிது கனமாக இருக்கும். ஆனால் பன்னீர் மழையோ உடலில் படுவதே தெரியவில்லை. அவளின் உள்ளமும் குளிர்ந்து நடந்தவையெல்லாம் கனவாகத் தோன்றச் செய்தன. தாமரையாகக் குளித்துக்கொண்டிருந்த ஷோபனாவின் மனம் வசந்தனைச் சுற்றியே சுழன்றது. அவளின் இதழ்கள் புன்னகை சிந்தின. அவளைச் சுற்றி ஒளிரும் நீலநிற பட்டாம்பூச்சிகள் சிறகடித்திருந்தன.\nஇரண்டு நாழிகைகள் நீராடி வேறொரு உடையைத் தரித்து வெளியே வந்த அவளை நோக்கிய வசந்தன் அவள் அழகில் நிலைகுலைந்து போனான். பிரம்மன் தன் கற்பனையின் எல்லையாய் இவளைத் தான் வடித்திருப்பான் என்று எண்ணினான். அவளின் முகம் மலர்ந்த அல்லியாக இருந்தது. குழந்தை அவன் தோள்களின் மேல் துயில்கொண்டு ஒரு நாழிகையாகி இருந்தது.\nஅவள் தன் சக்தியால் ஒரு மேசையை உண்டாக்கினாள். உணவைப் படைத்தாள்; அதில் உட்கார்ந்து புசிக்கவும் செய்தாள்.\n என்று ஆவலோடு காத்திருந்தான் வசந்தன். \"நீங்களும் வாருங்கள்\" என்று கண்களாலேயே ஜாடை காட்டினாள் ஷோபனா.\nஉடனே, சம்மதம் என்றது போல் வசந்தன் அவளருகே சென்று உணவைப் புசிக்கத் தொடங்கினான்.\n\"குழந்தையை என்னிடம் தாருங்கள்\" என்று வாங்கிக்கொண்டு தன் மடியில் கிடத்தினாள்.\nவானில் இடி இன்னும் அடங்கியபாடில்லை. வானையே வெறித்தபடி உண்டுகொண்டிருந்தான் வசந்தன்.\n\"நாளை வரை புயல் ஓயாது. நாம் இங்கு தான் தங்கியாக வேண்டும்\" என்றாள் ஷோபனா.\nவசந்தன் ஆனந்த நீரில் மூழ்கினான். ஒரு நாள் இவளோடு இருக்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் உ��்ணுவதைக்கூட மறந்துவிட்டான்.\n\"போதும்\" என்று எழுந்து சென்றான் வசந்தன்.\nதிடீரென கிடைத்த சந்தோசத்தால், எல்லையில்லா மகிழ்ச்சி அருவியில் குதித்தோடியது அவனது மனம்.\nசிறிது நேரத்தில் அந்தச் சிறு உலகம் இருளால் நிரம்பியது. ஒளிரும் மரங்கள், மலர்கள், தென்றல் ஆகியன அங்கே சூழ்ந்து வித்யாசமான வேறொரு உலகத்தை உண்டாக்கின.\nஷோபனா, தன் மார்போடு குழந்தையை அணைத்தபடி இருந்தாள். அவள் ஒரு நீண்ட மலர் படுக்கையில் குழந்தையை படுக்க வைத்து பிஞ்சுக் கால்களுக்கு முத்தம் குடுத்தாள்.\nஅவன் அதை ரசித்தபடி பார்த்துக்கொண்டிருந்தான்.\n\"நீங்கள் நடனமாடியது இன்றும் என் கண்ணை விட்டு அகலவில்லை. அந்த நடனத்தில் எனது தோழியைப் பார்த்தேன்\" என்றான்.\n\"நான் உங்கள் தோழி அல்ல\" என்றாள்.\n\"நான் அப்படிச் சொல்லவில்லை. சிறு வயதில் அவளுக்கு நடனத்தின் மீது அதிக ஈடுபாடு. அதைச் சொன்னேன்\"\n\"இதையெல்லாம் ஏன் என்னிடம் கூறுகிறீர்கள்\n\"தெரியவில்லை. கூறவேண்டும் என்பது போலிருந்தது\"\n\"எல்லோரிடமும் கூறிக்கொண்டிருக்காதீர்கள். உங்களை ஏளனம் செய்ய அதுவே போதுமானதாக இருக்கும். நான் ஒரு வழித்துணை. இந்த துணை நாளையோடு முடிந்து விடும். நீங்கள் உறங்கச் செல்லுங்கள். நீங்கள் மட்டும் இல்லை என்றால் இன்று நானும் குழந்தையும் நிம்மதியாக உறங்க முடிந்திருக்குமா என்பது சந்தேகமே\" என்று சிறிது இடைவெளி விட்டாள்.\nவசந்தன், இருளில் பிரகாசித்திருந்த அவளின் முகத்தை வெறித்தபடி இருந்தான்.\n\" என்றாள் மெல்லிய குரலில்.\nஅவனும் தலையசைத்துவிட்டு அங்கிருந்து சென்றான்.\nவானில் சுழன்றடிக்கும் சூறைக்காற்றை நோக்கியபடி சிந்தனையில் இறங்கினான், வசந்தன். இதமான இரவுத் தென்றல் அவன் உடலெங்கும் விளையாடியது. ஆங்காங்கே மின்னும் ஒளி போன்ற மலர்களும் இலைகளும் அவனைப் பார்த்துக் கண்ணாடிப்பதாய்த் தோன்றின.\nஏன் அவளிடம் என் கதையைச் சொல்லி அவமானத்தைத் தேடிக்கொண்டேன் என்று எண்ணத் தொடங்கினான். நீல நிற நதியின் ஓரம் சென்று தன் கால்களை நனைத்து அங்கேயே அமர்ந்தான். மீன்கள் குதித்துக் குதித்து ஓடின. அவற்றை ரசித்தபடி சிந்திக்கலானான். புரியாத புதிராக இருக்கிறாளே என்று எண்ணத் தொடங்கினான். நீல நிற நதியின் ஓரம் சென்று தன் கால்களை நனைத்து அங்கேயே அமர்ந்தான். மீன்கள் குதித்துக் குதித்து ஓடின. அவற்றை ரசித்தபடி சிந்திக்கலானான். புரியாத புதிராக இருக்கிறாளே\nசிறு சிறு அலைகள் அவன் கால்களை தொட்டுத் தொட்டுச் சென்றது. தன் தோழியின் நினைவு அவனுள் எழுந்தது. எழுந்தான்; நடக்க ஆரம்பித்தான். நெடுந்தூரம் நடந்தான். அவன் கால்கள் நோகவில்லை. நினைவுகள் வற்றவில்லை. எண்ணங்கள் சோர்வடையவில்லை. நடந்து சென்றுகொண்டே இருந்தான். நடக்க நடக்க பாதைகள் நீண்டுகொண்டே சென்றன. அவனுள் எழுந்த எண்ணங்களின் அலைகளும் மனதில் மோதிக்கொண்டு இருந்தன.\nமேலே வானை நோக்கினான். இன்னமும் சூறாவளி தன் பரந்த கைகளால் பந்தாடிக்கொண்டே இருந்தது...\nதடுப்பூசிக்கு முன் கொரோனா உயிரிழப்பு 20 லட்சத்தை எட்டும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை...\nகள்ளக்காதலை கண்டித்த கணவனை கொன்ற மனைவி - பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிட்டு\n2024-ம் ஆண்டு நிலாவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டம்\n2100ம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 செ.மீ உயரும் - நாசா அதிர்ச்சி தகவல்\nஇன்று 27,9. 2020 உங்களுக்கான நாள் எப்படி\nதடுப்பூசிக்கு முன் கொரோனா உயிரிழப்பு 20 லட்சத்தை எட்டும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை...\nஇன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள்26/09/2020\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnews.cc/news/world/97679", "date_download": "2020-09-27T04:27:55Z", "digest": "sha1:MZOAUJFKK5EXJFB2KW7C5MZ6PUWEGJUD", "length": 7641, "nlines": 114, "source_domain": "tamilnews.cc", "title": "தென்கொரியாவில் ஓடும் ரத்த ஆறு பின்னணி என்ன?", "raw_content": "\nதென்கொரியாவில் ஓடும் ரத்த ஆறு பின்னணி என்ன\nதென்கொரியாவில் ஓடும் ரத்த ஆறு பின்னணி என்ன\nஆசிய நாடுகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் வேகமாக பரவியது. ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் விலங்குகளிடம் வேகமாக பரவக்கூடிய, குணப்படுத்த முடியாத நோயாaகும். இந்த நோய் தாக்கிய பன்றிகளில் எதுவும் உயிர் தப்புவதில்லை. ஆனால், இந்த நோய் மனிதர்களுக்கு ஆபத்தானது இல்லை.\nஇந்த நிலையில் தென்கொரியாவில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுக்கும் முயற்சியாக சுமார் 47 ஆயிரம் பன்றிகளை அந்த நாட்டு அதிகாரிகள் கொன்று குவித்தனர். கொல்லப்பட்ட பன்றிகளின் உடல்களை வடகொரியாவில் எல்லையையொட்டி இருக்கும் ராணுவமயமாக்கப்பட்ட பகுதியில் ஓடும் இம்ஜின் ஆற்றுக்கு அருகில் புதைத்தனர்.\nஇந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இம்ஜின் ஆற்றங்கரையோர பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பன்றிகளின் உடல்கள் புதைக்கப்பட்ட பகுதிகளில் மழை நீரில் மணல் கரைந்து, பன்றிகளின் ரத்தம் வழிந்தோடி இம்ஜின் ஆற்றில் கலந்தது. இதனால் ஆறு முழுவதும் சிவப்பாக மாறியுள்ளது. ஆற்றில் கலந்துள்ள ரத்தம் பிற விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் நோய் தொற்று ஏற்பட காரணமாக அமையும் என்று கவலை எழுந்துள்ளது. ஆனால் பன்றிகள் நோய் தொற்று நீக்கப்பட்ட பின்னர்தான் கொல்லப்பட்டதாகவும், எனவே மக்கள் அச்சமடைய வேண்டாம் எனவும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். மேலும் ஆற்றில் ரத்தம் கலக்காமல் இருக்க அவசர கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகவும் அவர்கள் கூறினர்.\nஅமெரிக்காவால் 150 பில்லியன் டொலர் இழப்பு- ஈரான்\nகொரோனா வைரஸ் என்பது இயற்கையாகவே தோன்றியது மீண்டும் வலியுறுத்தும்\nபரிஸில் ‘சார்லி ஹெப்டோ’ பத்திரிகை அலுவலகம் முன்பாக கத்திக்குத்து: இரண்டு பேர் காயம்\nஉலக செய்திகள்அமெரிக்காவை உலுக்கிய மற்றொரு சம்பவம் ஈவு இரக்கமின்றி போலீஸ் அதிகாரி செய்த கொடூர செயல்\nஅமெரிக்காவால் 150 பில்லியன் டொலர் இழப்பு- ஈரான்\nகொரோனா வைரஸ் என்பது இயற்கையாகவே தோன்றியது மீண்டும் வலியுறுத்தும்\nபரிஸில் ‘சார்லி ஹெப்டோ’ பத்திரிகை அலுவலகம் முன்பாக கத்திக்குத்து: இரண்டு பேர் காயம்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.bsnleusalem.com/2015/08/bsnl-12082015.html", "date_download": "2020-09-27T03:06:40Z", "digest": "sha1:GIFXSNWL47K7DWO3CCPLVIR7YOP4QCQX", "length": 2776, "nlines": 42, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: BSNL நிறுவனத்தை பாதுகாக்க - ஆர்ப்பாட்டம் - 12.08.2015", "raw_content": "\nBSNL நிறுவனத்தை பாதுகாக்க - ஆர்ப்பாட்டம் - 12.08.2015\nபொது துறை நிறுவனமான நமது BSNL நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்க, மத்திய அரசு முயற்சித்து வருகிறது.\nஅதன் ஒரு படியாக நமது நிறுவனத்தில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் டவர்களை தனியாக பிரித்து ஒரு புதிய கம்பெனி உருவாக்க மத்திய மந்திரி சபை முடிவு எடுத்துள்ளது.\nஇதை எதிர்த்து FORUM சார்பாக 12.08.2015, புதன் கிழமை அன்று அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்த, மத்திய FORUM அறைகூவல் கொடுத்துள்ளது.\nஅதன்படி, நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும், 12.08.2015 அன்று சக்தி மிக்க ஆர்பாட்டம் நடத்த பட வேண்டும்.\nFORUM அமைப்பில் உள்ள அனைத்து கிளை நிர்வாகிகளையும் நமது கிளை செயலர்கள் அனுகி , போராட்டத்தை வெற்றிகரமக்குமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறேன்.\nமற்றும் மாவட்ட செயலர், BSNLEU\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nexusartmedia.com/2018/06/actor-sivakarthikeyan-turns-lyricist-he.html", "date_download": "2020-09-27T03:56:10Z", "digest": "sha1:ESURGBKNFYTKTQWG2PLPUZIUPAAA3HCU", "length": 3006, "nlines": 42, "source_domain": "www.nexusartmedia.com", "title": "Nexus Art Media: Actor Sivakarthikeyan Turns Lyricist, He has Written Lyrics for Kalyaana Vayasu Song - மீண்டும் ஓர் புதிய அவதாரத்தில் சிவகார்த்திகேயன்.", "raw_content": "\nமீண்டும் ஓர் புதிய அவதாரத்தில் சிவகார்த்திகேயன்.\nGood Opportunity for all Sri Lankan Tamil Artists - எம் கலையையும் கலைஞ்ர்களையும் வளர்க்கும் புது முயற்சியில் நெக்ஸஸ் ஆர்ட் மீடியா\nValentine’s Day Special Haiku Nilavey Promo Video - ஹைக்கூ நிலவே காதலர் தின சிறப்பு வெளியீடு முன்னோட்டம்\nValentine’s Day Special Haiku Nilavey Promo Video - ஹைக்கூ நிலவே காதலர் தின சிறப்பு வெளியீடு முன்னோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/76632/director-bharathiraja-condemned-to-meeramithun", "date_download": "2020-09-27T04:20:54Z", "digest": "sha1:OPC6AUPLUFL7SWEBZ47GQW5BCVA2VGC6", "length": 9487, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“சூர்யா, விஜய் குடும்பங்களை இகழ்வது ஏற்கத்தக்கதல்ல” - மீரா மிதுனுக்கு பாரதிராஜா கண்டனம் | director bharathiraja condemned to meeramithun | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n“சூர்யா, விஜய் குடும்பங்களை இகழ்வது ஏற்கத்தக்கதல்ல” - மீரா மிதுனுக்கு பாரதிராஜா கண்டனம்\nநடிகர்கள் சூர்யா, விஜய் குடும்பங்களை இகழ்வது ஏற்கத்தக்கதல்ல என நடிகை மீராமிதுனுக்கு இயக்குநர் பாரதிராஜா அறிவுரை கூறியுள்ளார்.\nநடிகை மீராமிதுன் அண்மை காலமாக முன்னணி நடிகர், நடிகைகள் குறித்து தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார். அதிலும் சூர்யா, விஜய், த்ரிஷா போன்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இழிவாக பேசி வருவதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் இதுகுறித்து இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நடிகர்கள் சூர்யா, விஜய் ஆகியோரையும் அவர்களது குடும்பங்களையும் மீராமிதுன் இகழ்வது ஏற்கத்தக���கதல்ல. சூர்யா கல்வி போன்ற நல்விஷயங்களை செய்து வருகிறார். சத்தமில்லாமல் விஜய்யும் நிறைய மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். மற்றவரை தூற்றி பழித்து அதில் கோட்டை கட்டாதீர்கள். அது மண்கோட்டையாகத்தான் இருக்கும். சகல கலைஞர்களின் குடும்பங்களை அவதூறாக பேசியும் எந்த சங்கமும் குரல் கொடுக்காதது வியப்பையே அளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.\nமேலும், “நம் அன்புத் தம்பி விஜய், சூர்யா போன்றோர் எத்தகைய அடித்தளங்களை அமைத்து இந்த உயரத்திற்கு வந்துள்ளனர். அழகிய ஓவியத்தின் மீது சேறடிப்பது போல மீராமிதுன் என்கிற பெண் தன் வார்த்தைகளை கடிவாளம் போடாமல் வரம்புமீறி சிதறியுள்ளார். திரையுலகில் பயணிக்கும் ஒரு மூத்த உறுப்பினனாக நான் இதைக் கண்டிக்க கடமைப்பட்டுள்ளேன்.\nபக்குவமில்லாமல் புகழ் வெளிச்சம் தேடிப் பேசுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். கவுரமாக வாழும் கலைஞர்களின் குடும்பத்தைப் பற்றி அவதூறு பேசுவதை சினிமா கலைஞர்கள், துறை சார்ந்தவர்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள். இதுவரை பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nடூத்பேஸ்ட்கள் வேண்டாம், இயற்கை பற்பொடிகளே நலம் – பல் மருத்துவர் என்ன சொல்கிறார்\nசென்னையில் பயிற்சி: தமிழக அரசிடம் அனுமதி கோரியுள்ள சிஎஸ்கே நிர்வாகம்\nRelated Tags : surya, vijay, bharathiraja, சூர்யா, விஜய், பாரதி ராஜா, இயக்குநர், மீராமிதுன்,\nபெரியார் சிலைக்கு காவி சாயம், காலணி மாலை - திருச்சியில் பரபரப்பு.\nஇன்றைய முக்கியச் செய்திகள் | அதிமுக செயற்குழு கூட்டம் முதல் தீபிகா படுகோன் விசாரணை வரை.\nபெண்களுக்கு எதிராக யூடியூபில் பதிவிட்டவர் மீது கரி ஆயில் பூச்சு\nஅக்டோபர் 1 முதல் மேற்குவங்கத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி.\n‘வருண் சுழலில் வீழ்ந்த வார்னர்’ : SRH VS KKR ... டாப் 10 தருணங்கள்\nசிஎஸ்கே அணியில் என்ன பிரச்னை\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடூத்பேஸ்ட்கள் வேண்டாம், இயற்கை பற்பொடிகளே நலம் – பல் மருத்துவர் என்ன சொல்கிறார்\nசென்னையில் பயிற்சி: தமிழக அரசிடம் அனுமதி கோரியுள்ள சிஎஸ்கே நிர்வாகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilvaasi.com/2014/05/", "date_download": "2020-09-27T02:50:22Z", "digest": "sha1:NAWJMD2SAHUVWZTHE62QXRVEO5J3LQKQ", "length": 21092, "nlines": 303, "source_domain": "www.tamilvaasi.com", "title": "May 2014 | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: blogger meet 2014, தமிழ் பதிவர்கள், பதிவர்கள் சந்திப்பு\nமதுரையில் பதிவர்கள் சந்திப்பு விரைவில்...,BLOGGERS MEET at MADURAI - 2014\nகடந்த சில வருடங்களாக நாம் அனைவரும் ஒன்றுகூடி சந்தித்த \"பதிவர்கள் சந்திப்பு\" என்ற இனிமையான தருணம், இந்த வருடம்(2014) நம் தூங்கா நகரமான மதுரையில் நடக்க இருக்கிறது.\nமேலும் வாசிக்க... \"மதுரையில் பதிவர்கள் சந்திப்பு விரைவில்...,BLOGGERS MEET at MADURAI - 2014\"\nலேபிள்கள்: கள்ளழகர், கள்ளழகர் வைகையில் இறங்குதல், சித்திரை திருவிழா 2014, மதுரை\nவைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் - மதுரை அழகர் திருவிழா 2014 - வீடியோ இணைப்பு\nமதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று (14/05/2014) காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. வைபத்தைக் காண அதிகாலை முதலே பக்தர்கள் வைகை ஆற்றில் குவிந்திருந்தனர். வைகை ஆற்றில் தண்ணீர் இல்லை. இருந்த போதும், லட்சக் கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் இரவு நேரத்திலேயே குவிந்து அழகரை தரிசிக்கக் காத்திருந்தனர்.\nமேலும் வாசிக்க... \"வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் - மதுரை அழகர் திருவிழா 2014 - வீடியோ இணைப்பு\"\nலேபிள்கள்: கள்ளழகர், கள்ளழகர் எதிர்சேவை, சித்திரை திருவிழா 2014, மதுரை\nமதுரை கள்ளழகர் எதிர்சேவை 2014 - படங்கள், சிறப்புப்பார்வை\nதமிழகத்தின் பிரசித்தி பெற்ற விழாக்களில் ஓன்று, மதுரை சித்திரை திருவிழா. சைவமும் வைணவமும் இணைந்து நடத்தும் விழாவாக இது கொண்டாடப்படுகிறது. இதில் முதலில் வருவது மீனாட்சி அம்மனின் சித்திரை திருவிழா.\nஇந்த விழா நிறைவு பெற்றதும் அழகர் கோவில் விழா தொடங்குகிறது. இந்த ஆண்டும் மீனாட்சி அம்மனின் பட்டாபிசேகம், திக்குவிஜயம், திருக்கல்யாணம், தேரோட்டம் போன்றவை விமரிசையாக நடைபெற்று முடிந்துள்ளது.\nஇதனைத் தொடர்ந்து வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக அழகர் கோவிலில் இருந்து சுந்தரராஜ பெருமாள், கள்ளழகராக மாறி நேற்றுக் காலை கண்டாங்கி பட்டுடன் தங்கபல்லக்கில் புறப்பட்ட கள்ளழகர் கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, கடச்சனேந்தல் உள்ள���ட்ட பல பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மண்டகப்படிகளில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.\nமேலும் வாசிக்க... \"மதுரை கள்ளழகர் எதிர்சேவை 2014 - படங்கள், சிறப்புப்பார்வை\"\nலேபிள்கள்: கள்ளழகர், சித்திரை திருவிழா 2014, மதுரை, மீனாட்சியம்மன் திருக்கல்யாணம்\nமதுரை மீனாட்சியம்மன் சொக்கநாதர் திருக்கல்யாணம் 2014 - சிறப்புப்பார்வை\nமதுரையில் சித்திரை திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்ச்சியாக இன்று (10-05-2014) காலை காலை 10:30 முதல் 10:54 மணிக்குள் மீனாட்சியம்மன் சொக்கநாதருக்கு திருக்கல்யாண வைபவம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.\nமீனாட்சி கழுத்தில் தாலி கட்டும் நிகழ்ச்சி\nதிருக்கல்யாணத்தை காண அதிகாலை முதலே மேற்கு, வடக்கு ஆடி வீதிகளில் குவிந்தார்கள். மக்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் ஆடி வீதி முழுதும் பந்தல் அமைத்து குளிர்சாதன வசதியும் செய்திருந்தார்கள்.\nமேலும் வாசிக்க... \"மதுரை மீனாட்சியம்மன் சொக்கநாதர் திருக்கல்யாணம் 2014 - சிறப்புப்பார்வை\"\nலேபிள்கள்: கள்ளழகர், சித்திரை திருவிழா 2014, மதுரை, மீனாட்சியம்மன் திருக்கல்யாணம்\nமதுரை சித்திரை திருவிழா (2014), கள்ளழகர் திருவிழா ஆரம்பம்\nஉலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா இன்று மே 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. இதைத் தொடர்ந்து கள்ளழகர் கோயிலில் மே 10ம் தேதி திருவிழா நிகழ்ச்சி தொடங்குகிறது.\nமேலும் வாசிக்க... \"மதுரை சித்திரை திருவிழா (2014), கள்ளழகர் திருவிழா ஆரம்பம் \"\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதுரையில் பதிவர்கள் சந்திப்பு விரைவில்...,BLOGGERS...\nவைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் - மதுரை அழகர் திர...\nமதுரை கள்ளழகர் எதிர்சேவை 2014 - படங்கள், சிறப்புப்...\nமதுரை மீனாட்சியம்மன் சொக்கநாதர் திருக்கல்யாணம் 201...\nமதுரை சித்திரை த���ருவிழா (2014), கள்ளழகர் திருவிழா ...\nதிருக்குறள் - அதிகாரம் - 46. சிற்றினம் சேராமை\nஒரு எழுத்தாளன் எஸ்.பி.பிக்காக அழலாமா\nபஞ்சபாண்டவ மலை எனும் திருப்பாண்மலை - மௌன சாட்சிகள்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ndpfront.com/index.php/org/197-news/essays/sithan/3679-2017-07-17-17-15-01", "date_download": "2020-09-27T03:20:50Z", "digest": "sha1:EU4DNGHUAR2IIRIM3SHOEJWAQ342VHE4", "length": 25123, "nlines": 120, "source_domain": "ndpfront.com", "title": "ஊழலை வலுப்படுத்தும் ஆர்ப்பாட்டங்களும் உரிமைகளை நிலைநிறுத்தும் போராட்டங்களும்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஊழலை வலுப்படுத்தும் ஆர்ப்பாட்டங்களும் உரிமைகளை நிலைநிறுத்தும் போராட்டங்களும்\nஇலங்கையில் இன்று நாடு பூராவும் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நாளுக்கு நாள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இவற்றில் மக்களின் ப���்களிப்பும் பாரிய அளவில் இடம் பெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டங்களுக்கும் போராட்டங்களுக்கும் இடையே பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. அத்துடன் இந்த நடவடிக்கைகள் தென்னிலங்கை மக்களுக்கும் வட இலங்கை மக்களுக்கும் மத்தியில் நிலவும் அரசியல் போக்குகளின் ஒத்த தன்மையை வெளிப்படுத்தி நிற்கின்றன.\nபுதிய உலக தாராளவாத பொருளாதாரத் திட்ட பொறியமைப்புக்குள் பொருத்தப்பட்ட ஒரு அலகாகவே கடந்த பல வருடங்களாக (குறிப்பாக 1977யூலை முதல்) இலங்கை அரசாங்கங்கள் செயற்பட்டு வருகின்றன. நடந்து முடிந்த யுத்தம் உட்பட யாவுமே இந்த பொறியமைப்பின் திட்டமிடல் நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டதாகவே அமைந்துள்ளன. 77ன் திறந்த பொருளாதாரக் கொள்கை தொடங்கி வன்முறை-யுத்தம்-சர்வாதிகாரம்-நல்லாட்சி அனைத்துமே ஏகாதிபத்தியங்களின் விருப்பு வெறுப்புக்கும் அவர்களின் உலக முதலாளித்துவ மூலதன விரிவாக்கத்திற்கான திட்டங்களுக்கும் ஏற்றதாகவே நடைமுறைத்தப்பட்டு வருகின்றன.\nஇலங்கையில் சர்வதேச சமூகத்தின் செயற்பாடுகளைக் கண்டிப்பவர்களும் சரி வரவேற்பவற்களும் சரி அதன் ஆளுமைக்கும் ஆதிக்கத்திற்கும் உட்பட்டே செயற்பட்டு வருகின்றனர். சர்வாதிகார அரசாங்கமும் சரி நல்லாட்சி அரசாங்கமும் சரி இந்த சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடனேயே தங்கள் ஆட்சியதிகாரத்தை தக்க வைத்தபடி செயற்படுகின்றனர்.\nஇந்நிலையில் சனநாயகம் மீட்கப்பட்டுள்ளது என மார்தட்டும் அரசாங்கம் மக்களின் அபிலாசைகளை கணக்கில் எடுத்துச் செயற்படாமல் மக்களின் உரிமைகளை மறுக்கும் அடக்குமுறை ஆட்சியையே முன்னைய ஆட்சியாளர்களைப் போல் கடைப்பிடித்து வருகின்றனர்.\nஇலங்கையில் கல்வியை - சுகாதாரத்தை தனியார் மயமாக்கும் திட்டம் முன்னைய அரசாங்கத்தின் சர்வாதிகார ஆட்சியாளர்களாலேயே ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவை இலங்கைக் குடிமக்கள் அனைவரையும் பாதிக்கும் பிரச்சனைகளாகும். இதனையொட்டி தென்னிலங்கையில் மாணவர்கள்-இளைஞர்கள்-மக்கள் இணைந்து போராடுகிறார்கள். அரச வன்முறைக்கு ஆளாகிறார்கள். கைதாகி சிறையிடப்படுகிறார்கள். ஆனால் வட இலங்கையில் எவர் மத்தியிலும் இவைகள் பற்றிய கவனயீர்ப்போ-கரிசனையோ அல்லது ஆகக் குறைந்ததொரு கண்ணோட்டமோ காணப்படவில்லை.\nவடக்கில் காணி பறிக்கப்பட்டோர்-கைதானோர்-சிறையிருப்போர்-காணாமலாக்கப்பட்டோர்-பட்டதாரிகள் ஆகியோரது போராட்டங்களுக்களுக்காக தென்னிலங்கை மக்களால் ஒருமைப்பாடு பிரச்சாரங்கள்-ஆதரவுப் போராட்டங்கள் நடாத்தப்படுகின்றன. ஊடகங்கள் - கல்விமான்கள் -புத்திஜீவிகள் எனப் பலரும் தங்கள் இப்போராட்டங்களில் உள்ள நியாயங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் வடக்கில் இப்போராட்டங்களை மாற்றுக் கண் கொண்டு பார்க்கின்ற நிலைமைதான் உள்ளது. அத்துடன் அவை பற்றிய தகவல்கள் அனைவராலும் இருட்டடிப்பும் செய்யப்பட்டு வருகிறது.\nஇதற்கான காரணம் இலங்கையில் “பொங்கி வழியும்” தேசிய வேட்கையே. இந்த தேசியம் அடுத்தவர் மீதான வெறுப்பிலிருந்தே பிறப்பெடுக்கிறது. அது அதிகாரம் என்ற இலக்கைக் குறியாக வைத்தே செயற்படுகிறது. அதிகாரத்தை அடைவதற்காக அது தான் சார்ந்த மக்களையே கொலைக்களம் அனுப்பவும் தயாராக உள்ளது. எனவே பாதிப்புக்குள்ளான தனது ஒரு பகுதி மக்கள் அவர்களது “மீட்பர்களாலும்” - “இரட்சகர்களாலும்” கைவிடப்பட்ட நிலையில் தம்மிடம் இழப்பதற்கு எதுவுமில்லாத கட்டத்தில் போராட முனையும் போது இந்த தேசியவாதிகள் அதனை அரசியலாக்கி தங்களுக்கென அதிகாரம் என்ற ஆதாயம் தேட முனைவார்களே ஒழிய ஒருபோதும் ஆதரவுக் கரம் நீட்டமாட்டார்கள்;. மக்களுக்கு உரிமைகள் கிடைப்பதென்பது அவர்களுடைய அதிகாரத்தை இழக்கச் செய்யும் என்பதனால் இந்த உரிமைக்கான போராட்டங்களை ஊக்குவிக்க மாட்டார்கள். மாறாக மழுங்கடிக்கவே செய்வார்கள். இதன் பிரதிபலிப்புத்தான் இன்று நாடு பூராவும் நடாத்தப்படும் ஆர்ப்பாட்டங்களாகும்.\nஇன்று இலங்கையில் அராஜகவாதிகளும் ஊழல்வாதிகளும் சேர்ந்த ஒரு அரசாங்கமே செயற்படுகிறது. இதில் மக்களால் தேர்தலில் நிராகரிக்கப்பட்டவர்களும் அடங்குகின்றனர். நீதியை நிலைநாட்டுவோம். ஊழலை ஒழிப்போம். குற்றவாளிகளைத் தண்டிப்போம். சட்ட ஒழுங்குகளை கடைப்பிடிப்போம். மனித உரிமைகளை பாதுகாப்போம் என்று வாக்குறுதி வழங்கி ஆட்சிக்கு வந்தவர்கள் மக்களை மறந்து தங்கள் தங்கள் ஆட்சி அதிகாரத்தைப் பாதுகாக்கும் முயற்சியிலேயே ஈடுபட்டுள்ளனர்.\nஅதேவேளை நாட்டைக் கொலைக்களமாக்கிய தங்கள் ஆட்சியதிகாரத்தை இழந்து நிற்கும் முன்னாள் அராஜக-ஊழல் தேசியவாதிகள் “சாத்தான் வேதம்” ஓதுவது போல் மக்களை மீட்க அரசாங்கத்தை மாற்றிக் காட்டுகிறோம் என ஆர்ப்ப��ட்டங்களை தென்னிலங்கையில் மேற்கொள்ளுகின்றனர். மீண்டும் ஆட்சிக் கதிரையில் அமர்வதற்காக தாங்கள் செய்த அராஜகங்களை-கொலைகளை-கொள்ளைகளை-ஊழல்களை மறக்கடிக்கும் வகையில் இன-மதக் குரோதங்களை ஊக்குவிக்கும் தேசியவாதிகளாக செயற்படுகின்றனர்.\nவட இலங்கையிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. அவைகளும் தேசியத் திரைக்குப் பின்னால் அராஜகங்களையும் ஊழல்களையும் மறைக்கும் நோக்கத்தையே கொண்டிருக்கின்றன. மக்களின் ஆணையைப் பெற்று அதிகாரங்களைப் பெற்றவர்கள் மக்களின் பிரச்சனைகளை மனத்தளவில் கூட சிந்திக்காமல் தங்களுக்கிடையேயான அதிகாரப் போட்டியில் ஆளுக்கு ஆள் பிடுங்குப்பட்டுக் கொண்டு வீதிக்கு வந்து நின்று ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.\nஅமெரிக்க தேர்தலுக்காக - மக்களுக்கு சம்பந்தம் இல்லாத ஜல்லிக்கட்டுக்காக - சினிமா நடிகர்களுக்காக வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கும் தேசியவாதிகள் தங்கள் கண்முன்னே இடம்பெறும் மக்கள் போராட்டங்களை ஏறெடுத்தும் பாராமல் போவது இயல்பானதே.\nநமது நாட்டின் அரச கட்டுமானமும் அரசியல் பாரம்பரியமும் காலனித்துவ ஆக்கிரமிப்பாளர்களால் உருவாக்கப்படட்டவையாகும். ஆக்கிரமிப்பாளர்கள் போனாலும் அவர்கள் எமக்குக் கற்பித்துக் கொடுத்த கல்வியும் ஆட்சிமுறைமையும் அவர்களின் பொருளாதார சுரண்டல்களை தொடரும் வகையிலேயே அமைந்திருந்தது. இன்றும் அதுவே தொடர்கிறது.\nஇலங்கையில் இன்று செயற்படும் அரசியல் பிரமுகர்களும் அவர்களுடைய அரசியல் சிந்தனைகளும் எந்த வகைப்பட்டதாக அமைந்திருந்தாலும் அவைகள் யாவுமே தங்கள் பணவருவாயைக் குறிவைத்ததாகவே அமைந்துள்ளன. இந்த வகை அரசியலுக்கு ஊடாகவே புதிய தாராளவாதப் பொருளாதாரத் திட்டங்களை உலக நிதி மூலதன நிறுவனங்கள் எமது நாட்டில் சுலபமாக அமுல்படுத்தி வருகின்றன.\nஇந்த நடைமுறைகள் ஊடாக படிப்படியாக எமது குடிமக்களின் சிந்தனை முறை மாற்றப்பட்டுள்ளது. கடந்தகால அரசியல் நிகழ்வுகள் நம்மை இன்று சுயசிந்தனை-சுயமுயற்சி-சுயநம்பிக்கை அற்ற ஒரு மனிதக் கூட்டமாக பணம் ஒன்றையே குறிவைத்து ஓடும் சமூகமாக ஆக்கிவிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக நடந்து முடிந்த யுத்தமும் அதனைத் தொடர்ந்து வந்த அரசியலும் எமது இன்றைய தலைமுறையினரை புதிய தாராளவாதப் பொருளாதாரத்தை நம்பி அவற்றை பின��� தொடரச் செய்துள்ளது.\nஇன்று நாட்டில் அபிவிருத்தி என்ற பெயரில் நடைமுறைப்படுவதெல்லாம் அந்நிய மூலதனக்காரர்களின் வருமானத்தை இலக்காகக் கொண்டதே. குடிமக்களுக்கு உரிய உரிமைகள் யாவும் படிப்படியாக அகற்றப்பட்டு வருகின்றன. கல்வி சுகாதாரம் காசுக்கு உரியதாகியுள்ளது. சுய தொழில் செய்து சுதந்திரமாக வாழ்ந்த மக்கள் கம்பெனிகளுக்குரிய அடிமைத் தொழிலாளர்களாக ஆக்கப்படுகின்றனர். மக்களுக்குரிய வாழ்விடங்களும் வாழ்வாதரர நிலங்களும் பறித்தெடுக்கப்பட்டு தனியார் கம்பெனிகளுக்குத் தாரைவார்க்கப்படுகிறது. மனிதநேய உறவுகள் மறக்கடிப்பட்டு மக்கள் இயந்திரங்களாக ஆக்கப்படுகிறார்கள். குடிமக்களின் மனிதநேயக் கலாச்சாராங்கள் மழுங்கடிக்கப்பட்டு “நுகர்பொருள் கலாச்சாரம்” தோன்றியுள்ளது. ஊழல்-கொலை-கொள்ளை என்பவை சாதாரண ஒரு நடைமுறையாக ஆக்கப்பட்டுள்ளது. குடிமக்கள் இவற்றையெல்லாம் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதனை பிரதிபலிக்கும் வகையிலேயே இன்றைய அரசியலும் அந்த அரசியலால் உருவாக்கப்பட்ட அரசாங்கமும் இயங்குகிறது.\nகாலனித்துவ காலத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட எமது நாட்டின் தன்னிறைவுப் பொருளாதார வளங்களை அழிக்கும் பணி (உதாரணம்: மலைநாட்டில் பலவந்தமாகப் புகுத்தப்பட்ட தேயிலை கோப்பி உற்பத்தி செய்கையும் அதனால் கொல்லப்பட்ட மலையக மக்களும்) இன்று உச்சக் கட்ட நிலைக்கு வந்துள்ளது.\n- இன்று இலவசக் கல்வி நிறுத்தப்படுகிறது.\n- பாரம்பரிய பயிர்களின்-கால்நடைகளின் உற்பத்தி மறுக்கப்படுகிறது.\n- ஆயிரமாயிரம் ஏக்கர் நிலங்கள் அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டு அவற்றில் எமது குடிமக்கள் அடிமைத் தொழிலாளர்களாக அமர்த்தப்படுகிறார்கள்.\n- கட்டுப்பாடற்ற சுற்றுலாத்துறை அபிவிருத்தி என்பதன் ஊடாக எமது சுற்றுப் புற சுற்றாடல் சூழல் மாசுபடுத்தப்படுகிறது.\n- பல உயிர்களைப் பலியிட்டுப் போராடிப் பெற்றுக் கொண்ட தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்படுகின்றன.\n- மதவாதமும் இனவாதமும் அரசாங்கத்தின் நெம்புகோல்களாக பயன்படுத்தப்படுகின்றன.\nஇந்நிலையில் நாட்டின் அனைத்து மக்களினதும் உரிமைகளுக்கான போராட்டங்களை கண்டு கொள்ளாமல் இருந்து கொள்வதும், ஊழல்களை ஊக்கிவிக்கும் அதிகாரத்தை தேடும் ஒரு சிலருடைய சுயநல அரசியலுக்கான ஆர்ப்பாட்டங்களில் நின்று கூப்பாடுகள் போடுவதும் எமது சமூகம் காலனித்துவ அடக்குமுறை ஆட்சிமுறையை நோக்கி நடப்பதற்கான முன் அடையாளங்களாகும்.\nஅதேவேளை படித்தவர்கள்-பகுத்தறிவுள்ளவர்கள்-நீதி வழுவாதவர்கள்-நியாயவாதிகள்-மனிதாபிமானிகள்-மக்கள் நலன் விரும்பிகள் அனைவரும் மானிட நேயத்துடன் மனமுவந்து முன்னணி அமைத்துப் போராட முன்வராத வரை ஊழலுக்கான ஆர்ப்பாட்டங்கள் உரிமைகளுக்கான போராட்டங்களை மழுங்கடிக்கச் செய்து மக்களை மீண்டும் ஒரு பேரழிவுக்கே இட்டுச் செல்லும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue4/132-news/essays/rayakaran/3818-2018-10-04-17-09-02", "date_download": "2020-09-27T03:30:44Z", "digest": "sha1:MWWAWCDKLFJN3YCTM4LJGGJZW77WP3FZ", "length": 18203, "nlines": 116, "source_domain": "ndpfront.com", "title": "\"சொர்க்கத்தில் பிசாசு\" க்கான ஜனநாயகக் குரல் பக்கச் சார்பற்றதா!?", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\n\"சொர்க்கத்தில் பிசாசு\" க்கான ஜனநாயகக் குரல் பக்கச் சார்பற்றதா\n\"சொர்க்கத்தில் பிசாசு\" படம் காட்சிப்படுத்தப்படுவது நிறுத்தப்பட்டதற்குப் பின்னால் மக்கள் விரோதமான அதிகாரமானது - ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிரானதே. அதே போன்றதே ஒடுக்கப்பட்ட மக்களைச் சாராது முன்னிறுத்துகின்ற ஜனநாயகத்தின் குரலும். அதிகாரத்தின் குரல் போன்று, ஜனநாயகத்தின் குரலும் ஓடுக்கும் தரப்புக்கு சார்பில் இருந்து எழுகின்றது.\nஇந்த வகையான ஜனநாயகமானது உலகை ஆக்கிரமிக்க அமெரிக்கா முன்வைக்கும் ஜனநாயகத்திற்கு நிகரானது. இந்திய பாசிச பார்ப்பனியத்தின் ஜனநாயகத்துக்கு ஒத்தது. இதை நாம் புரியும் வகையில் கூறினால் யாழ் வெள்ளாளிய சிந்தனையிலான ஜனநாயகம். அதாவது ஓடுக்கப்பட்ட தமிழ் மக்களைச் சாராதா ஜனநாயகம் என்பது, இயல்பில் வெள்ளாளியச் சிந்தனையிலானது.\nஇது சாராம்சத்தில் புலிகளின் ஜனநாயகத்துக்கு நிகரானது. புலிகள் தங்களுக்கும் - தங்கள் போராட்ட வழிமுறைக்குமான குறுகிய ஜனநாயகத்தை முன்னிறுத்தி – ஓடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயகத்தை மறுத்ததிற்கு எந்தவிதத்திலும் குறைந்ததல்ல. ஒரு ஓடுக்குமுறையைக் காட்டி பிற ஓடுக்குமுறைகளால் ஓடுக்கியது போன்று, இங்கு ஜனநாயகம் குறுக்கப்படுகின்றது.\nஇன்று ஜனநாயகம் பேசுகின்றவர்களில் பெரும்பான்மையானவர்கள் - புலிகள் உள்ளிட்ட ��மிழ் தேசிய விடுதலை இயக்கங்கள் ஜனநாயகத்தை மறுத்தபோது, மக்களுக்காக போராடுவதற்காக என்று கூறி ஜனநாயகத்தைக் கோரியவர்கள் தான். ஆனால் புலிக்கு பின் தொடர்ந்து இன ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் சார்பாக - அரசு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கும் ஜனநாயகத்தை கோரி செயற்படவில்லை. மாறாக புலிகளையும் - மக்களையும் ஒடுக்கிய, ஓடுக்குகின்ற அரசுக்கு சார்பாக ஜனநாயகத்தைப் பேசுகின்றவர்களாகவே இன்று இருக்கின்றனர்.\n\"சொர்க்கத்தில் பிசாசு\" படம் காட்சிப்படுத்தப்படுவது நிறுத்தப்பட்ட பின்னணியில் பேசும் ஜனநாயகம், ஒடுக்கும் அரசுக்கு சார்பாக செயல்படுகிற அவரவர் அரசியல் பின்னணியில் இருந்து எழுகின்றது. ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து இவை எழுப்பப்படவில்லை.\nமாறாக இன்று இனரீதியாக ஒடுக்குமுறைக்கு முகம் கொடுக்கும் மக்கள் தொடங்கி தேசியம், புலி என்று எல்லாக் குரல்களையும், ஓடுக்குகின்ற ஒரு பின்னணியில் இருந்து, இன்று ஜனநாயகம் பேசப்படுகின்றது.\nஇந்த படச் சர்ச்சையை அடுத்து இனரீதியாக ஓடுக்கும் அரசு தரப்பும், ஜனநாயகம் பேசுகின்றது. இரண்டுக்கும் கடுகளவு கூட வித்தியாசமிருப்பதில்லை. ஒடுக்கப்பட்ட மக்களைச் சாராது, ஓடுக்கும் மற்றொரு தரப்பிற்கு மறுக்கப்பட்ட ஜனநாயகத்துக்கு குரல் கொடுக்கின்றனர். அரசோ தமிழர்களின் ஜனநாயக மறுப்பாக குரல் கொடுக்கின்ற அளவுக்கு, ஆளும் வர்க்க இனவொடுக்குமுறைக்கு ஜனநாயகம் என்பது கவசமாக்கி இருக்கின்றது.\nஇந்த படம் குறித்து 99.9 சதவீதமான மக்களுக்கு எதுவும் தெரியாது. ஆனால் தமிழ்மக்கள் வன்முறையாளராக, பிற கருத்தை மறுப்பவராக அவதூறு பூசப்பட்டு – அவர்கள் ஜனநாயகத்தின் பெயரில் ஒடுக்கப்படுவது நியாயப்படுத்தப்படுகின்றது. \"மக்களைக் கொன்றாவது புலியைக் கொல்\" என்பதற்கு இணங்க, ஓடுக்கும் ஜனநாயகத்தை முன்வைத்ததன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் ஒடுக்கு என்பது ஜனநாயகமாகி இருக்கின்றது.\nஜனநாயகத்தை தூய்மையானதாக முன்னிறுத்தி நிற்கின்ற அனைவரும், ஓடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான ஜனநாயகத்தையே பேசுகின்றனர் என்பது பொருள். ஆணாதிக்க சமூதாயத்தில், சாதிய சமூகத்தில், இனவாத-மதவாத-நிறவாதம் என பிரிந்து கிடக்கும் சமூகத்தில், வர்க்க சமூக அமைப்பில் ஜனநாயகம் என்பது, ஒரு நாளும் நடுநிலையானதாக இருப்பதில்லை. பக்க���் சார்பானது. ஒடுக்கும் தன்மையைக் கொண்டதாகவும் இருக்கின்றது. இதை வேறுபடுத்தி யார் கருத்தை முன்னிறுத்துகின்றனர்.\nகலை கலைக்காக என்று கூறுகின்ற – ஒடுக்கப்பட்ட மக்களைச் சாராத இலக்கிய பிண்டங்கள், தங்களையும் தங்கள் இருப்பையும் முன்னிறுத்திக் கொள்ள ஜனநாயகத்தை விலைபேசுகின்றனர்.\nஇப்படி ஓடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து நிற்காத ஜனநாயகம் என்பது, எப்போதும் - எங்கும் ஒடுக்குகின்ற ஜனநாயகம் தான்.\nஇன்று ஜனநாயகம் குறித்தான பொதுப் புதியானது, தேர்தல் ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்ட முதலாளித்துவ ஜனநாயகம் தான். முதலாளித்துவ ஜனநாயகத்தை தாண்டி ஓடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயகத்தை முன்னிறுத்தி – ஓடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து ஜனநாயகத்தை முன்வைத்ததில்லை.\n\"Demons in Paradise\" படத்துக்கான காட்சித்தடை\n1.இப்படம் புலியெதிர்ப்பை அரசியலாகக் கொண்ட அரசுக்கு ஆதரவாக செயல்பட்ட, செயல்படுகின்றவர்களால் எடுக்கப்பட்ட படம். புலிகளின் அதே பாணியில் பயணிக்கின்றவர்கள் இவர்கள். புலிகள் எப்படி ஜனநாயகத்தை அனுமதிப்பதில்லையோ – அதே போன்று தான் அரசு ஒடுக்கப்பட்ட மக்களை தொடர்ந்து ஒடுக்கி வருகின்றது.\n2.திரைப்படத்தை யாழ்ப்பாணத்தில் காட்டும் குழு, ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து நின்று - படங்களை காட்சிப்படுத்தியது கிடையாது. மாறாக மக்களை ஓடுக்குகின்ற தரப்புகளின் நிதி ஆதரவில் செயற்படுகிறவர்கள்.\nஇவை அனைத்தும் ஓடுக்கப்பட்ட மக்கள் சார்ந்த விவகாரமல்ல. ஒடுக்குகின்ற மூன்று தரப்புகளுக்கு இடையில் - ஜனநாயகத்தை முன்னிறுத்தி ஒரு சார்பை ஆதரிக்கின்ற அளவுக்கு, ஓடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானதாக இந்த விவகாரம் இருக்கின்றது. புலிகள் காலத்தில் புலியெதிர்ப்பு அரசியலின் நீட்சி தான், ஜனநாயகச் கூச்சல்.\nஇங்கு என்.எல்.எவ்.ரியைச் சேர்ந்த மனோரஞ்சன் என்பது கூட, ஒரு வகை அரசியல் திரிபு. படத்துக்கு இடதுசாயம் பூசி நியாயப்படுத்துவதற்கு இது உதவுகின்றது. என்.எல்.எவ்.ரியின் அன்றைய அரசியலுக்கு முரணானது இந்த படம்.\n1984 இல் இந்தியாவில் வைத்து என்.எல்.எவ்.ரியுடன் சேர்ந்து கொண்ட ஒருவர் தான்; மனோரஞ்சன். சேர்ந்தவுடன் மத்தியகுழுவில் தன்னை இணைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தவர். அதை நிராகரித்த என்.எல்.எவ்.ரி - நாட்டிற்கு திரும்பி வந்து வேலை செய்ய கோரிய போது மறு��்தவர். அதன் பின் 1985 - 1986 என்.எல்.எவ்.ரி அமைப்பில் இருந்ததில்லை. இடதுசாரியம் தேசிய விடுதலைக்கு தடையாக இருப்பதாக கூறி, இடதுசாரியத்துக்கு எதிராக தேசியத்தை முன்னிறுத்தி பிரிந்த பி.எல்.எவ்.ரியுடன் சென்றவர். அவரின் பிந்தைய காலம் என்.எல்.எவ்.ரிக்கு அரசியலுக்கு தொடர்பற்றது. ஏன் பி.எல்.எவ்.ரிக்கு அரசியலுக்கு கூட தொடர்பற்றது.\nபி.எல்.எவ்.ரிக்கு பின் சந்திரிகாவின் இனவொடுக்குமுறைக்கு கம்பளம் விரித்து – உலகம் முழுக்க பறந்து திரிந்தவர். புலியெதிர்ப்பு அரசியலை தேர்ந்தெடுத்து, புலி அழிப்பை முன்வைத்து மக்களைப் பாதுகாக்கும் இடதுசாரிய அரசியலுக்கு எதிராக பயணித்தவர். மக்களைக் கொல்லும் வலதுசாரி அரசியலை முன்வைத்தவர். அவரின் இந்த அரசியல் பின்னணியில் இருந்து தான் படம் தயாரிக்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்களைச் சாராத புலியெதிர்ப்பு ஜனநாயகம் துள்ளிக் குதிப்பது இதனால் தான்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-09-27T04:59:06Z", "digest": "sha1:X2WLDA6JTZ5MWJKD32ZW6WLPJHACJHFV", "length": 7917, "nlines": 281, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n→வியட்நாம் போருக்குப் பிந்தைய நிகழ்வுகள்: (edited with ProveIt)\n→பொருளியல் குறித்த பழைமைவாதம்: (edited with ProveIt)\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி: 79 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: krc:Уллу депрессия; மேலோட்டமான மாற்றங்கள்\n→புதிய சீரமைப்புத் திட்டச் செயல்பாடுகள்\n→புதிய சீரமைப்புத் திட்டச் செயல்பாடுகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-09-27T04:57:14Z", "digest": "sha1:DVYQM6D23XHD7BEHP33JOQXUVDDZUXML", "length": 12668, "nlines": 96, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "போர்ட்டோ அலெக்ரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபோர்ட்டோ அலெக்ரி (Porto Alegre, உள்ளூர் போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [ˈpoɾtʊ aˈlɛɡɾɪ] ( listen);[1] பொருள்:ம��ிழ்ச்சியான துறைமுகம்) பிரேசில்|பிரேசிலின் இரியோ கிராண்டு டொ சுல் மாநிலத்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 1,509,939 மக்கள்தொகை (2010) கொண்ட இந்த நகரம் பிரேசிலின் பத்தாவது மக்கள்தொகை மிகுந்த நகரமாக விளங்குகிறது. 4,405,760 மக்கள் வாழும் (2010) பெருநகரப்பகுதி நாட்டின் நான்காவது பெரும் பெருநகரப் பகுதியாக உள்ளது. நாட்டின் தென்கோடியில் அமைந்துள்ள மாநிலத் தலைநகரமாகவும் உள்ளது.[2] இந்த நகரம் பிரேசிலின் முதன்மையான அரசியல், பண்பாட்டு, பொருளியல் மையங்களில் ஒன்றாக விளங்குகிறது.\nஇடது மேலிருந்து: உசினா டொ காசோமெட்ரோ; இலக்கடொர் சிலை (நகரத்தின் குறியீடு); துறைமுகத்தின் அகல்பரப்புக் காட்சி; பொதுச் சந்தை; போத்துக்கீசர் நினைவகத்துடன் இரியோ கிராண்டு டொ சுல் மாநில நிர்வாக மையம்.\nகுறிக்கோளுரை: விசுவாசமும் வல்லமையும் உள்ள போர்ட்டோ அலெக்ரி நகரம்\nஇரியோ கிராண்டு டொ சுல்\nபோர்ட்டோ அலெக்ரி பெருநகரப் பகுதி\nஓசே போர்ச்சுனாட்டி (சனநாயக தொழிலாளர் கட்சி)\nபோர்ட்டோ அலெக்ரி, இரியோ கிராண்டு டொ சுல்\nபோர்ட்டோ அலெக்ரி 1772இல் போர்த்துகல்லின் அசோர் பகுதியிலிருந்து குடிபுகுந்தவர்களால் நிறுவப்பட்டது. 19வது நூற்றாண்டின் இறுதியில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், குறிப்பாக செருமனி, இத்தாலி,போலந்து நாடுகளிலிருந்து மக்கள் குடிபெயர்ந்தனர். இங்குள்ள மக்கள்தொகையில் பெரும்பாலோர் ஐரோப்பிய இனத்தைச் சேர்ந்தவர்களாவர்.\nஇரியோ குயைபா எனப்படும் குயைபா ஏரியின் கிழக்குக் கரையில் இந்நகரம் அமைந்துள்ளது. இங்கு ஐந்து ஆறுகள் சேர்ந்து உருவாகியுள்ள லகோவா தோசு பதோசு (வாத்துக்களின் கடற்காயல்) என்ற மிகப்பெரும் தூயநீர் கடற்காயலில் பெரும் கப்பல்கள் கூட செல்ல முடியும்.\nஉள்ளூர் பொருட்கள் போக்குவரத்திற்கு இந்த நகரத்தின் துறைமுகம் முக்கியமானதாக உள்ளது. பொருளியலில் தொழில்துறை மற்றும் வேளாண்மை முதலிடம் பெறுகின்றன. பிளம் பழங்கள், பீச் பழங்கள், நெல் மற்றும் மரவள்ளி ஊரகப் பகுதிகளில் விளைவிக்கப்படுகின்றன. காலணி மற்றும் தோல்சரக்கு நுட்பியல் தொழிலகங்கள் முதன்மையாக உள்ளன.\nகுயைபா ஏரியின் நீண்ட கடற்கரையும் அதனை அடுத்துள்ள 40 குன்றுகளும் போர்ட்டோ அலெக்ரி நகரத்திற்கு அழகு சேர்க்கின்றன. பரந்த நீர்ப்பரப்புடைய ஏரியில் உள்ள பல தீவுகள் காட்டுயி��் உய்வகமாக தனிப்பட்ட சூழலை உருவாக்கியுள்ளன. நகரப் பகுதியில் 28% பரப்பளவில் 9,288 இனங்கள் உள்ள இரியோ கிராண்டு டொ சுல் மாநிலத்தின் அத்திலாந்திக்கு காடுகள் அமைந்துள்ளன.[3] தீவுகளிலும் குன்றுகளிலும் பல்வேறு விலங்கு வளங்களையும் காணலாம். இந்நகர அமைப்பில் பல பூங்காக்கள், சதுக்கங்கள், நிழற்சாலைகள் அடங்கியுள்ளன.\nஅண்மைக் காலத்தில் போர்ட்டோ அலெக்ரி பல அரசு-சார்பற்ற அமைப்புகளின் முனைப்பான உலக சமூக மன்றத்தை நடத்தி உள்ளது. மக்களே வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகளை தீர்மானிக்கும் பங்கேற்பு வரவுச்செலவுத் திட்டம் என்ற முறைமையை முதலில் செயலாக்கியதற்காக புகழ் பெற்றது.[4] 2006இல் இங்கு உலகத் தேவலாயங்களின் சபையின் (World Council of Churches) 9வது அமர்வு நடந்துள்ளது. 2000ஆம் ஆண்டிலிருந்து, போர்ட்டோ அலெக்ரி பன்னாட்டு கட்டற்ற மென்பொருள் மன்றம் என்ற உலகின் பெரும் கட்டற்ற மென்பொருள் நிகழ்வை நடத்தி வருகிறது.\n2014 உலகக்கோப்பை காற்பந்து விளையாடப்படும் நகரங்களில் ஒன்றாக போர்ட்டோ அலெக்ரி உள்ளது.\n↑ இரியோ டி செனீரோ போன்ற மற்ற பிரேசிலிய வட்டாரமொழிகளில் [ˈpoʁtu aˈlɛɡɾi] என்றும் பேச்சுவழக்கில் [ˈpoʁtwɐˈlɛɡɾi] அல்லது [ˈpoʁtaˈlɛɡɾi] என்றும் உச்சரிக்கப்படுகிறது. ஐரோப்பிய போர்த்துக்கேயத்தில் [ˈpoɾtu ɐˈlɛɣɾ(ɨ)] எனப்படும்.\nPorto Alegreவிக்கிப்பீடியாவின் உறவுத் திட்டங்களில்\nவிக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: போர்ட்டோ அலெக்ரி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 மார்ச் 2018, 14:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-09-27T04:26:22Z", "digest": "sha1:23GFFDMWG52YWJHI546W23IBMQPJ3VRP", "length": 8960, "nlines": 75, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மைக்கேல் ஸ்பென்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆண்ட்ரூ மைக்கேல் ஸ்பென்சு (Andrew Michael Spence, பிறப்பு: நவம்பர் 7, 1943) என்பவர் அமெரிக்கப் பொருளியலாளர் ஆவார். இவர் 2001 ஆம் ஆண்டுக்கான பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசை, ஜார்ஜ் அக்கெர்லோஃப், ஜோசப் ஸ்டிக்லிட்சு ஆகியோருடன் இணைந்து தகவல் இயக்கவியல் ம��்றும் சந்தை வளர்ச்சி குறித்த ஆய்வுகளுக்காகப் பெற்றார்.\nமொன்ட்கிலேயர், நியூ செர்சி, ஐ. அமெரிக்கா\nஎஸ்டிஏ பொக்கோனி மேலாண்மைப் பள்ளி\nஜான் பேட்சு கிளார்க் விருது (1981)\nபொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு (2001)\n1 வாழ்க்கை மற்றும் தொழில்\nஸ்பென்ஸ் தனது வேலைவாய்ப்பு சந்தை சமிக்ஞை மாதிரிக்கு மிக பிரபலம். இது ஒப்பந்த கோட்பாட்டின் பிரிவில் மிகப்பெரிய அளவிலான இலக்கியத்தைத் தூண்டியது. இந்த மாதிரியில், ஒரு குறிப்பிட்ட அளவிலான தமது கல்வித் தகுதியை தாமே அதிகபடுத்துவதன் மூலம், முதலாளிகள் அவர்களது திறமைகளுக்காக அதிக ஊதியம் கொடுப்பார்கள், ஏனென்றால் அவர்கள் அதிக திறன்களைக் கொண்டுள்ள ஊழியர்களின் விகிதம் படித்தவர்களில் அதிகமானவர்கள், குறைந்த திறன் கொண்ட ஊழியர்களிடம் இருப்பதைக் காட்டிலும் இவர்களின் கல்வி தகுதி மிகவும் விலையுயர்ந்ததாகும். சமிக்ஞை மாதிரிக்கு செயல்பாட்டிற்கு வற, கல்விக்கு எந்தவொரு உள்ளார்ந்த மதிப்பும் இருக்க வேண்டிய அவசியமில்லை, அனுப்புநர் (பணியாளர்) பெறுநர் (பணியாளர்) பற்றிய தகவலை (முதலாளியிடம்) கொடுத்தல் போதுமானதாகும்.\nடொரொண்டோ பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக பள்ளியில் ஸ்பேன்ஸ் தனது நடுத்தர மற்றும் உயர்நிலைப் பள்ளி கல்வி கற்றார். 1966 ஆம் ஆண்டில், பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றதன் மூலம் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ரோட்ஸ் ஸ்காலர்ஷிப்பைப் பெற்றார் . அவர் ஆக்ஸ்ஃபோர்டில் கணிதத்தைப் படித்தார்.[1] ஸ்பென்ஸ் ஃபிலிப் எச். நைட் பேராசிரியர் எமிரீடஸ் மற்றும் ஸ்டான்ஃபோர்டு கிராஜுவேட் ஸ்கூல் ஆஃப் பிசினஸின் முன்னாள் தலைவர்;[2] அவர் வளர்ச்சி மற்றும் வளர்ச்சி ஆணையத்தின் தலைவர் ஆவார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சனவரி 2020, 14:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/life-style/we-can-get-blesing-from-athivarathar-within-30-minutes-pv6ta9", "date_download": "2020-09-27T04:58:13Z", "digest": "sha1:H6XB3UNZEXLW5BQCPKOST76EZRF5MJ67", "length": 10733, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "30 நிமிடத்தில் சட்டுபுட்டுன்னு அத்தி வரதர் தரிசன���்...! பக்தர்கள் பயங்கர குஷி..!", "raw_content": "\n30 நிமிடத்தில் சட்டுபுட்டுன்னு அத்தி வரதர் தரிசனம்...\nஜூலை 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வரை நடைபெற உள்ள அத்திவரதர் வைபவத்தை காண பக்தர்கள் லட்சக்கணக்கில் காஞ்சிபுரத்திற்கு வருகை கூறுகின்றனர்.\nஜூலை 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வரை நடைபெற உள்ள அத்திவரதர் வைபவத்தை காண பக்தர்கள் லட்சக்கணக்கில் காஞ்சிபுரத்திற்கு வருகை கூறுகின்றனர்.\nஇந்த நிலையில் நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அத்திவரதரை தரிசனம் செய்து இருந்தார். இதனால் 15 நிமிடங்களுக்கு பொது வழியில் தரிசனம் நிறுத்தப்பட்டு இருந்தது. மேலும் நேற்று கூட மிகவும் குறைவாகவே இருந்துள்ளது. அதற்கு காரணம் அரசியல் தலைவர்கள் 23ஆம் தேதி மற்றும் 24-ஆம் தேதிகளில் தரிசனம் செய்ய உள்ளனர் என்ற செய்தி பரவலாக பரவியதே என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஇந்த நிலையில் நேற்று பொது வழியில் தரிசனம் செய்தவர்கள் வெறும் அரை மணி நேரத்திலேயே அத்திவரதரை தரிசனம் செய்துவிட்டு திரும்பி உள்ளதால் மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். காரணம்.... கடந்த 18ம் தேதி கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். அதன் பிறகு இந்த செய்தி வெகுவாக மக்கள் மத்தியில் பரவ கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் குறைய தொடங்கியது.\nதற்போது பக்தர்கள் எந்தவித இடையூறுமின்றி அத்திவரதரை நிம்மதியாக தரிசனம் செய்து வர முடிகிறது. இது தவிர கூடுதலாக எக்ஸ்பிரஸ் சேவை திட்டத்தை அமல்படுத்தி அதன் மூலம் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ரூபாய் 300 செலுத்தி தரிசனம் செய்யலாம் என அறநிலையத்துறை தெரிவித்து இருந்தது. இதன் காரணமாகவும் கூட்ட நெரிசல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது\nவரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார் என நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஉங்களை பற்றிய ரகசியத்தை வெளிப்படும் Blood குரூப்.. நீங்கள் எப்படி பட்டவர் என தெரிந்து கொள்ளுங்கள்..\nஒரு கப் தேங்காய் பாலில் இத்தனை நன்மைகளா... இவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சே...\nஎலும்புகளை உறுதியாக்கும் முக்கிய உணவு வகைகள்..\nஅடிக்கடி தலை வலியால் அவதி படுகிறீர்களா இந்த வகை உணவுகள் கூட காரணமாக இருக்கலாம்..\n��ந்த ஃபிளேவர்ஸ்ல கூட ஐஸ் கிரீம் இருக்கா கண்ணுல பட்டா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க..\nஉஷார்... பிரியாணிக்கு தயிர் - வெங்காயம் வச்சு சாப்பிடுவீங்களா அப்போ இது உங்களுக்கு தான்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nமீண்டும் பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசி, காலணி மாலை... தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறும் அவலம்..\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்... பிரதமர் மோடி இரங்கல்..\nபரபரப்பான கட்டத்தில் நாளை அதிமுக செயற்குழு கூட்டம்... பலத்தைக் காட்ட ஈபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பு தீவிர முயற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroes/ajit-n2.html", "date_download": "2020-09-27T04:06:02Z", "digest": "sha1:F3OJLG57EVT6YHZCDMCLLHQMYOX6I6O6", "length": 16028, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோ .. ஹீரோ .. | I will become super star: Ajith - Tamil Filmibeat", "raw_content": "\n20 min ago புதுசா யாரும் செட் ஆகலையா.. முன்னாள் கணவரை நினைச்சு இப்படி உருகுறாரே.. லிப் கிஸ் போட்டோ வேற\n1 hr ago இதுக்கெல்லாமா அழுவாங்க.. கொரோனா வைரஸ் டெஸ்ட்.. பயத்தில் கண்ணீர் விட்டுக் கதறிய பிரபல நடிகை\n1 hr ago 'நான்தான் ஏற்கனவே இல்லைன்னு சொல்லிட்டேனே..' போதை வழக்கில் பிரபல இயக்குனர் காட்டம்\n3 hrs ago புன்னகை���ோடு இருக்கும் எஸ்.பி.பியை கோபப்பட்டு பார்த்தது அந்த ஒரு முறைதான்.. பிரபல இயக்குனர் தகவல்\nAutomobiles இந்த கார்களுக்கா இந்தியாவில் இப்படி ஒரு நிலமை.. கேட்பாரற்று கிடக்கும் பல கோடிகள்.. கேட்பாரற்று கிடக்கும் பல கோடிகள்\nNews முன்னாள் அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் மறைவு\nSports விஸ்வரூபம் எடுத்த மோதல்.. சிஎஸ்கேவில் இருந்து மொத்தமாக நீக்கப்படும் ரெய்னா\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nFinance பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹீரோ .. ஹீரோ ..\nலிங்குசாமி இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் ஜீ படத்தின் சூட்டிங் கோவையில் நடந்து வருகிறது. அஜீத்தின் 38வது படம் இது. கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் நடந்த சூட்டிங்கின்போது நிருபர்களிடம்அஜீத் கூறியதாவது:\nஆஞ்சநேயா வெற்றிப் படம் தான். என்ன, எதிர்பார்த்த அளவு வெற்றியில்லை. அதற்குக் காரணம் தீபாவளிக்குரீலிஸ் செய்ய வேண்டும் என்ற நோக்கில் அவசர அவசரமாகப் படத்தை முடித்ததுதான். வெறும் 45 நாட்களில்சோறு, தண்ணியில்லாமல் உழைத்து படத்தை வெளியிட்டோம். வர்த்தரீதியில் வெற்றிதான் என்றாலும் நினைத்தஅளவுக்கு வெல்லவில்லை.\nசூப்பர் ஸ்டார் இடத்தை யார் வேண்டுமானாலும் பிடிக்கலாம் என்று ரஜினிகாந்த் ஒரு விழாவில் தெரிவித்திருந்தார்.எனக்கு சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்ததால் ‘ஆஞ்சநேயா’ படத்தின் மூலம் அதற்குஅப்ளிகேஷன் போடுகிறேன் என்று பேட்டி கொடுத்திருந்தேன்.\nஆனால் சிலர் ரஜினியை நான் தாக்கிப் பேசுவதாக பொய்யான பிரச்சாரம் செய்துவிட்டனர். கார் ரேசில்பங்கேற்பவர்கள் எல்லோரும் முதலாக வருதற்கு ஆசைப்படுவது போலத்தான் நானும் சூப்பர் ஸ்டார் இடத்தைப்பிடிக்க ஆசைப்படுகிறேன். ஆசைப்படுவது தவறா\nகார் ரேசில் வெற்றிபெற டிரைவிங்கும், வண்டியும் நன்றாக இருக்கவேண்டும். ஆஞ்சநேயா படத்தில் எனதுடிரைவிங் நன்றாகவே இருந்தது.\nவண்டி(திரைக்கதை) சரியாக இல்லாததால் வெற்றி பெற முடியவில்லை. எனவேஅடுத்தப் படத்தில் கடுமையாக உழைத்து கட்டாயம் ஜெயிப்பேன்.\nஒரு படத்தில் வெற்றி பெற்று பெறுவதின் மூலம் சூப்பர் ஸ்டாராகி விட முடியாது. கதை எவ்வளவு மோசமாகஇருந்தாலும் ஒரு ஹீரோவின் படம் வெற்றி பெற்றால் தான் அவர் சூப்பர் ஸ்டார். எம்.ஜி.ஆர், ரஜினி படங்கள்அப்படி ஓடியதால்தான் சூப்பர் ஸ்டார் ஆனார்கள்.\nநானும் ஒரு நாள் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை அடைந்தே தீருவேன். அதற்காக இன்னும் கடுயாைக உழைப்பேன்என்றார்.\nஹீரோவுடன் படுக்கையை பகீர்ந்தபிறகு கிடைக்கிறதே அந்த வாய்ப்பா ஜெயா பச்சனுக்கு பதிலடி கொடுத்த கங்கனா\nசெட்டில் நடிகைகள் பொண்டாட்டி போன்று இருக்க எதிர்பார்க்கிறார்கள்... பாலிவுட்டை கிழித்த கங்கனா\nஅக்டோபர் 1ம் தேதி தியேட்டர்கள் திறக்கப்படுமா அழுத்தம் தரும் தியேட்டர் ஓனர்கள்.. அரசின் நிலை என்ன\nரூ. 100 கோடி சம்பளம் கேட்ட பாகுபலி நடிகர்.. எந்தப் படத்துக்குன்னு பாருங்க.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nவிஜயை வைத்து படம் பண்ண ஆசைப்படும் இயக்குநர்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nநாடு முழுவதும் ஆகஸ்ட் மாதம் தியேட்டர்களை திறக்க ஆலோசனை.. ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை ஏற்குமா நிர்வாகம்\nகந்த சஷ்டி கவசம் குறித்து ஆபாச பேச்சு.. கறுப்பர் கூட்டத்திற்கு எதிராக கொந்தளிக்கும் பிரபலங்கள்\nநடிகர் விஜய் மகனின் முதல் படத்துக்கான சம்பளம் எவ்வளவு தெரியுமா இன்றைய டாப் 5 பீட்ஸில்\nதயாரிப்பாளராகும் மிஷ்கின்.. தம்பியின் படத்தை தயாரிக்கிறார்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nபிரிட்டன் சினிமாவின் முதல் கருப்பின ஸ்டார்.. பிரபல மூத்த நடிகர் காலமானார்.. திரையுலகம் இரங்கல்\nசுதா கொங்கராவுக்காக ஃபைன் கட்டிய சூர்யா.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nஇந்தி ரீமேக் உரிமையை பெற்ற சூரரைப்போற்று.. ஹீரோ யாருன்னு பாருங்க.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவந்து குவிந்த ரசிகர்கள்.. தொடங்கியது எஸ்.பி.பி இறுதிச் சடங்கு.. பாரதிராஜா, அமீர் இறுதி அஞ்சலி\nபாட்டு இயந்திரம் பாலு.. எஸ்.பி. பாலசுப்ரமணியம் குறித்த சுவாரஸ்யமான 11 அரிய தகவல்கள்\nஅல்லாடுகிறேன்.. எஸ்.பி.பியின் இழப்பை எந்த வார்த்தைக் கொண்டு நிரப்புவது\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுச���ந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE/", "date_download": "2020-09-27T03:46:34Z", "digest": "sha1:6QFXOUAJXZ5ZGQLIYAGYS5P6OBBHFO3X", "length": 5004, "nlines": 76, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகர் பாபி சிம்ஹா", "raw_content": "\nபாபி சிம்ஹா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு துவங்கியது,,\nSRT எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் முத்ராஸ் பிலிம்...\nஅக்னி தேவி – சினிமா விமர்சனம்\nஇந்தப் படத்தினை சியாண்டோ ஸ்டூடியோ மற்றும் ஜெய்...\n‘அக்னி தேவி’ படத்தை வெளியிட கோவை நீதிமன்றம் தடை..\nநடிகர் பாபி சிம்ஹா, நடிகை மதுபாலா, நடிகை ரம்யா...\nஅமேஸான் பிரைம் வீடியோவில் முதல் தமிழ் தொடர் ‘வெள்ள ராஜா’\n‘சகுனி’, ‘ஜோக்கர்’, ‘காஷ்மோரா’, ‘கூட்டத்தில்...\nமதுபாலா வில்லியாக நடிக்கும் ‘அக்னி தேவ்’ படத்தின் டிரெயிலர்..\nமிரள வைக்கும் அமைச்சர் வேடத்தில் நடிகை மதுபாலா..\nநடிகர் பாபி சிம்ஹா, நடிகை மதுபாலா, நடிகை ரம்யா...\n‘திருட்டுப் பயலே-2’ படத்தின் டிரெயிலர்\n‘திருட்டுப் பயலே-2’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘திருட்டுப் பயலே-2’ படத்தின் டிரெயிலர்\nநவம்பர் 30-ல் வெளியாகும் சுசி கணேசனின் ‘திருட்டுப் பயலே-2’\nஏ.ஜி.எஸ்.எண்டர்டெயிண்மெண்ட் கல்பாத்தி எஸ். அகோரம்...\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு திரையுலகப் பிரமுகர்களின் அஞ்சலி..\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nவிஷாலின் ‘சக்ரா’ படத்தை வெளியிட தடை\nகோவா சர்வதேச திரைப்பட விழா அடுத்தாண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது\nஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு-2’ திரைப்படம்\nதிரைப்பட தயாரிப்பாளர்களின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சூர்யாவின் நன்கொடையும் சேர்க்கப்பட்டது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7908:2011-06-25-18-01-05&catid=320:2009-10-18-13-01-28&Itemid=125", "date_download": "2020-09-27T04:36:40Z", "digest": "sha1:ZV2NSZSGMMOSJNRBIABOCX6HDBV2SKGU", "length": 18374, "nlines": 48, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nதீபம் தொலைக்காட்சியில் கருத்துச் சொன்னவர் மீது புலிகள் நடத்திய தாக்குதல்\nCategory: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஅரசு மட்டும் தாமல்லாதவரை கொல்லவில்லை, தாக்கவில்லை. புலியும் அதைத் தான் செய்தது, செய்கின்றது. முள்ளிவாய்க்கால் முடிந்தபின் ஐயோ என்று சொல்லிப் புலம்பிய புலிகள், இனி தாங்கள் அப்படிச் செய்ய மாட்டோம் என்று வேஷம் போட முனைய, இடதுசாரி வேஷம் போட்டவர்களும் கூடி ஆமாம் போட்டனர்.\nவலதும் இடதுமற்ற தமிழ் தேசிய அரசியல் அனுசரணையுடன் தான், 23.06.2011 அன்று இலண்டன் வீதியில் கொலைவெறி ஆட்டம் போட்டது புலிக் கூட்டம். இரும்புக் கம்பியும், போத்தலுமாக, கொலைவெறியுடன் அவர்கள் பாய்ந்தனர். முள்ளிவாய்க்கால் வன்னியில் மட்டுமல்ல, இலண்டன் வீதியிலும் தான் நிகழ்ந்தது . எமது அமைப்பு (புதிய ஜனநாய மக்கள் முன்னியின் தோழர்களுக்கு) இதற்கு முன்பாகவே, நோர்வே – பாரிஸ் – இலண்டன் வீதிகளில், இது போன்ற வேறுபட்ட வன்முறையை எதிர்கொண்டிருந்தது.\nஆம் மேற்கில் கூட,தமிழர்களாகிய எமது கருத்துக்கு இன்னும் சுதந்திரம் கிடையாது. இப்படியிருக்க மகிந்த குடும்பம் தலைமைதாங்கி நடத்திய போர்க்குற்றம் பற்றிப் பேசுகின்ற வெட்கக்கேடான அரசியலுக்கு மட்டும், இங்கு குறைச்சல் கிடையாது. 07.06.2011 தீபம் தொலைக்காட்சியில் புலிக்கொடி பிடிப்பது சரியா பிழையா என்ற விவாதம் நடந்தது. இந்த விவாதம் முடிந்த பின், புலிகள் சார்பாக கதைத்தவர், ராஜ் என்பவரை அதே விவாத அரங்கில் வைத்து துரோகி என்றார். இப்படி துரோகியாக்கிய ராஜ்சைத்தான் 23.06.2011 திட்டமிட்ட வகையில் புலிகள் தாக்கினர். இதற்காக வீதியில் முன்கூட்டியே கொலை வெறியுடன் காத்திருந்தார்கள்.\nஇந்த நிகழ்ச்சியோ புலியைப் பாதுகாக்க, புலிகளின் வேறுபட்ட கோஸ்டிகளின் அரசியல் விருப்பு வெறுப்புகளை உள்ளடக்கிய தலையங்கத்திற்குள் தான் தீபம் நடத்தியது. அத்துடன் இந்த நிகழ்ச்சி தயாரிப்பு முறைமையே, வன்முறையை அடிப்படையாக கொண்டது. புலி அல்லாத ஆனால் அரசு உட்பட்ட அனைவரையும் ஓரே எதிரணியாக அமர வைத்து, அவர்கள் அனைவரையும் புலியின் துரோகியாக முத்திரை குத்திக் காட்டுவதில் இருந்து இந்த வன்ம��றை கருதரங்கம் தொடங்குகின்றது.\nஇந்தச் சம்பவத்தின் பின், இது பற்றி எதுவும் பேசாத தீபம் தொலைக்கட்சியின் ஊடக தர்மம் மௌனம் சாதிக்கின்றது. தீபம் தொலைக்காட்சியின் ஊடக உரிமைக்காக குரல் கொடுத்தவர்கள், இந்த மௌனத்தைக் கண்டிக்காது கள்ள மௌனம் சாதிக்கின்றனர். இப்படியெல்லாம் சந்தர்ப்பவாத அரசியல் எங்கும் தாராளமாக நடைபெறுகின்றது.\nஇந்தத் தாக்குதல் அரங்கேறிய பின், இதைக் கண்டிப்பதாகக் கூறிக் கொண்டு திசைதிருப்ப நடத்தும் தாக்குதல், நடந்த தாக்குதலைவிடக் கொடுமையானது, கொடூரமானது.\n1. மகிந்த அரசு தான் இதை கம்சா மூலம் செய்தார் செய்வித்தார் என்றும், ஏன் இதை அவர்கள் செய்து இருக்கக் கூடாது என்றும் ஒரு கூட்டம் வக்கரிக்கின்றது. இப்படி இதற்குள் முகம் தெரியாத மூஞ்சைகள் கதைகளை கட்டவிழ்க்கின்றார்கள். இப்படி கூறி புலிகள் இதைப் போன்றவற்றை செய்யாத, அப்பளுக்கற்ற அப்பாவிகள் என்று கதை சொல்ல முற்படுகின்றனர்.\n2. இது போல் மற்றொரு தரப்பு தாக்கியவரை புலிகளின் ஆதரவாளர், அது சார்ந்த செயற்பாட்டாளர் என்று கூறி இதை திசை திருப்ப முற்படுகின்றனர். இது புலியின் அரசியலல்ல என்று, இதன் மூலம் கதை சொல்ல முற்படுகின்றனர். இந்த எல்லைக்குள் இதை பூசி மெழுகுகின்றனர். உணர்ச்சி வசப்பட்ட புலி ஆதரவு நடத்தையாக, அது சார்ந்த செயற்பாட்டாளர்களின் உதிரி நடவடிக்கை என்றும் சொல்லாமல் சொல்லும் அரசியல் கேவலத்தை அரங்கேற்றுகின்றனர். ஆக தாம் கூட்டு அரசியல் நடத்தும் புலித் தலைமை அப்படியல்ல, அதன் ஆதரவாளர்கள் தான் அல்லது அதன் மாற்றுக் குழுதான் இதை செய்ததாக புனைந்து காட்ட முனைகின்றனர். இப்படி புலத்துப் புலித் தலைமையுடன் கூடி சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் இடதுசாரிகள் என்று கூறிக் கொள்ளும் கூட்டம், இப்படி இதைக் கட்டவிழ்த்துக் கண்டிக்கின்றது. யார் புலி, யார் ஆதரவாளன் என்பதை கருத்து தளத்தில் இருந்து வன்முறை வரை, அரசியல் நீக்கம் செய்த அரசியல் அடித்தளத்தில் இருந்து புலி அரசியலை நியாயப்படுத்தப்படுகின்றனர். புலி அரசியலை மறுக்க புலி ஆதரவாளனின் கருத்து, நடத்தை என்பதே, இதன் பின்னுள்ள இவர்களது மைய அரசியல் சாரமாகும்.\nஇப்படிக் கண்டிப்பதில் கூட வன்முறைக்கு ஆதரவான அரசியல் அரங்கேறுவதுடன், வலதுசாரிய தேசியத்துக்கு குடை பிடிப்பு. வலது இடதுமற்ற சூனியத்���ை கொண்டு அரசியல் சந்தர்ப்பவாதம். புலி அரசியலை மறுத்து நிராகரிக்க வேண்டிய தருணத்தில், அதை அனுசரித்து அதன் தயவில் அரசியல் நடத்தும் அரசியல் தான் மீண்டும் மீண்டும் அரங்கேறுகின்றது. கருத்தாடல் என்ற பெயரில், தமிழ் மக்களின் அரசியலுக்கு புதை குழி தோண்டுகின்றனர்.\nதமிழ் மக்களின் உண்மையான விடுதலைப் போராட்டத்தை 80 களின் ஆரம்பத்தில் இருந்து அழிக்கத் தொடங்கியவர்கள், 2009 முள்ளிவாய்க்காலுடன் தங்கள் கதையையே முடித்தனர். இது மட்டுமல்லாது தமிழ்மக்களின் சுயநிர்ணயத்தை அடகு வைத்தவர்கள், தாம் தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடுபவர்கள் என்று கூறிக் கொண்டு அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களிடம் அதைக் காட்டிக் கொடுத்தனர், கொடுக்கின்றனர். பிரிவினை தான் சுயநிர்ணயம் என்று கூறிக் கொண்டு, சிங்கள மக்களை தமிழ் மக்களின் எதிரியாக்கினர். மொத்தத்தில் மனிதத்தைப் புதைத்தனர்.\nஇப்படி மக்களுக்கு துரோகம் செய்த, செய்கின்ற கூட்டம் தான், இன்று தங்கள் வன்முறை மூலம் அதைத் தொடருகின்றனர். 80களில் இருந்து இன்று வரை தமிழ் புத்திஜீவிகளையும், மாற்றுக் கருத்துக் கொண்டோரையும் அழித்தொழித்தவர்கள், சுயநிர்ணயம் என்றால் பிரிவினை என்று கூறி சிங்கள மக்களையும் துரோகி என்ற அரசியல் வரையறைக்குள் எதிரியாக்கினர். சுயநிர்ணயம் என்றால் பிரிவினை என்ற அரசியல் வரையறைதான், குறுந்தேசியத்துக்கான பாசிச அரசியல் அடிப்படையாகும்.\nஇதன் பின்னணியில் தான் எமது மக்களை பணயக் கைதிகளாக்கி யுத்தமுனையில் நிறுத்தினர். எந்த மக்களுக்காக போராட புறப்பட்டதாக கூறினரோ, அந்த மக்களை தாமே பலி கொடுத்து கொன்றொழிக்க உதவினர். இப்படி தாங்கள் தமிழினத்துக்கு செய்த துரோகத்தை மூடி மறைப்பதற்காக, புலத்தில் இயங்கும் புலிகள் மீண்டும் தியாகிகள், துரோகிகள் என்ற தங்கள் அரசியலைத் தொடர்ந்து முன்னெடுக்கின்றனர்.\nமாற்றுக் கருத்தை ஒரு போதும் அங்கீகரிக்காத இந்தக் கூட்டம், வீதியில் வைத்து தாக்குகின்றது. 2009ம் ஆண்டிற்கு பிற்பாடு புதிய ஜனநாயக மக்கள் முன்னணியை மூன்று தடவைகள் தாக்க முற்பட்டனர். டென்மார்க்கில் ஒரு பல்கலைக்கழக மாணவியின் ஆய்வுக்கட்டுரையை கூட மாற்றி எழுதும்படி மிரட்டினர். தீபம் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் அனசை மிரட்டுகின்றனர். இப்��டி பற்பல சம்பவங்கள்.\nஅவர்கள் இதன் மூலம் கூறுவது, மக்களைத் தொடர்ந்து பார்வையாளர்களாக இருக்கும்படி தான். மந்தையாக தலையாட்டும்படி. இதைத்தான் இந்தக் கூட்டம் தன் வன்முறை மூலமும் கோருகின்றது. இதை ஒரு கணம் நீங்கள் சிந்தித்துப் பாருங்கள்.\nஎமக்கு சுதந்திரம் தேவை என்றால் நாம் தான் போராடிப் பெறவேண்டும். இதனால் உண்மைகளை தெரிந்து கொள்ளவேண்டி உள்ளது. மாறாக ஒரு சிலர் போராடி எமக்கு சுதந்திரம் வாங்கித் தருவதற்கு, இது கடையோ அல்லது சந்தியில் விற்கும் ஒரு பொருளோவல்ல. மக்களாகிய நாம் எமது விடுதலையை நாமே வென்றெடுக்க வேண்டும். மந்தைகளாக நாங்கள் வாழ, மற்றவன் இதைப் பெற்றுதர முடியாது. முதலில் எமது போராட்டத்தில் உண்மையான பங்காளர்களாக மாற வேண்டும்.\nஇதைத் தடுக்கவே தொடரும் வன்முறையும், மிரட்டல்களும். இது எந்தவிதத்தில் இன்று வெளிப்பட்டாலும் அதைக் கண்டிக்க முன்வாருங்கள். இதைத் தொடர்ந்து அனுமதிக்காதீர்கள். பார்வையாளர்களாக இருப்பதை விடுத்து பங்காளியாக மாறுங்கள்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tnpds.co.in/category/amma-two-wheeler-scheme/", "date_download": "2020-09-27T03:44:36Z", "digest": "sha1:TN35RVWPK6ZSUFHO7GLGCPK7PWDRINC5", "length": 29252, "nlines": 658, "source_domain": "tnpds.co.in", "title": "Amma Two Wheeler Scheme | TNPDS - SMART RATION CARD", "raw_content": "\nஇருசக்கர வாகனத்திற்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு, 45 ஆக உயர்த்தப்பட்டுள்ளது : எஸ்.பி.வேலுமணி\nஇருசக்கர வாகனத்திற்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு, 45 ஆக உயர்த்தப்பட்டுள்ளது : எஸ்.பி.வேலுமணி\nசென்னை மாநகராட்சியில், ‘அம்மா’ இருசக்கர வாகனத்திற்கான மானியம் பெற பெண்கள் தேவை\nசென்னை மாநகராட்சியில், ‘அம்மா’ இருசக்கர வாகனத்திற்கான மானியம் பெற பெண்கள் தேவை\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2020|விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய செய்தி\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2020|விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய செய்தி\nஅம்மா இரு சக்கர வாகனம் திட்டம் 2019|Amma Two Wheeler Scheme 2019|இராமநாதபுரம் மாவட்டம்\nஅம்மா இரு சக்கர வாகனம் திட்டம் 2019|Amma Two Wheeler Scheme 2019|இராமநாதபுரம் மாவட்டம்\nAmma Two-Wheeler Scheme 2019|இன்று முதல் 2019 அம்மா இருசக்கர வாகன திட்டம்\n2019 அம்மா இருசக்கர வாகன திட்டம்- இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\n2019 தமிழக அரசு ஸ்கூட்டர் மானியம் பெறுவதற்கு அனைத்து பெண்களும் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\n2019 அம்���ா ஸ்கூட்டர் மானிய திட்டம் எப்போது ஆரம்பம் தெரியுமா\n2019 அம்மா ஸ்கூட்டர் மானியம் – இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\nAmma Two Wheeler திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி தெரியுமா\nஅம்மா இருசக்கர வாகன திட்டத்துக்கு 22-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் அம்மா இருசக்கர வாகன திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி தெரியுமா\nதமிழக அரசின் 'இருசக்கர வாகன திட்டம்': விண்ணப்பிக்க தகுதியுள்ள பெண்கள் யார் யார்\nதமிழக அரசின் ‘இருசக்கர வாகன திட்டம்’: விண்ணப்பிக்க தகுதியுள்ள பெண்கள் யார் யார்\n10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து\n11ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n2020 ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன்கள்\n2020 தஞ்சாவூர் பெரிய கோவில் கும்பாபிஷேகம்\n2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு\n2020 பொங்கல் வைக்க நல்ல நேரம்\n43-வது சென்னை புத்தகக் காட்சி\nRTE – இலவச மாணவர் சேர்க்கை 2020\nTNPSC குரூப் 2 முறைகேடு\nTNPSC குரூப் 4 முறைகேடு\nஅத்தி வரதரை நின்ற கோலத்தில்\nஅத்தி வரதரை நின்ற கோலத்தில் தரிசனம்\nஅத்திகிரி சிறப்பு மலர் 2019\nஅத்திவரதர் உற்சவம் – 42 ஆம் நாள்\nஅத்திவரதர் சயன கோல நேரடி வீடியோ\nஅன்னையர் தின வாழ்த்துக்கள் 2020\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2020\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு Live 2020\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு Live 2020\nஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க\nஇன்றைய ராசி பலன் 2020\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம்\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு\nகலை மற்றும் அறிவியல் கல்லூரி\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020\nகேது பெயர்ச்சி விழா 2020\nகொரோனா – தற்போதைய நிலவரம் என்ன\nகொரோனா – தற்போதைய நிலவரம் என்ன\nசனிப் பிரதோஷம் LIVE 2020\nசீனா அதிபர் ஸி ஜின்பிங்\nசென்னை புத்தகத் திருவிழா 2020\nதமிழக அரசின் தனியார் துறை வெப்சைட்\nதமிழக அரசு மானியம் – திட்டங்கள்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் முன்பதிவு\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2019\nபாலமேடு ஜல்லிக்கட்டு Live 2020\nபாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை 2020\nபிக்பாஸ் 3 தமிழ் டைட்டில் வின்னர்\nபொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் 2020\nமத்திய பட்ஜெட் 2020 LIVE\nமோடி சீன அதிபர் சந்திப்பு\nராகு பெயர்ச்சி விழா 2020\nரூ500க்கு 19 வகை மளிகைப் பொருட��கள்\nலலிதா ஜூவல்லரி நகை கடை கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/opinion/562030-how-to-believe-this-government.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-27T05:04:10Z", "digest": "sha1:PH3AWJRJ55JKG3MPTH2DDCCO4HN4PVA4", "length": 25781, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்த அரசையும் நிர்வாகத்தையும் இனிமேலும் எப்படி நம்புவது? | how to believe this government - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nஇந்த அரசையும் நிர்வாகத்தையும் இனிமேலும் எப்படி நம்புவது\nஜூன் 16 அன்று கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்களால் காப்பாற்றி கரைக்குக் கொண்டுவரப்பட்டு, மணல்மேல்குடி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார் தங்கச்சிமடம் சேசு. ஜூன் 13-ல் கடலுக்குச் சென்ற ராமேஸ்வரத்தைச் சேர்ந்த வில்லியம் ஹைடோவின் விசைப்படகு, அன்று இரவே நடுக்கடலில் விபத்துக்குள்ளானது. கரோனா மற்றும் தடைக்கால நிறுத்தம் போன்றவற்றுக்குப் பின்னான பயணம் அது. அதிகம் பராமரிக்கப்படாத பழுதான பழைய விசைப்படகு என்பதால், ஆழ்கடலில் படகுக்குள் கடல்நீர் வர ஆரம்பித்திருக்கிறது. தண்ணீரை வெளியேற்றும் பம்ப் வேலை செய்யவில்லை. படகு மூழ்கும் அபாயத்தில் இருக்க, அனைவரும் கிடைத்ததைப் பிடித்துக்கொண்டு கடலில் சாடியிருக்கிறார்கள்.\nமலர்வண்ணன் படகின் ஓட்டுநர். ரெஜின் பாஸ்கர், சேசு, ஆஸ்டின் சுஜிந்தர் மூவரும் சக கடலோடிகள். பாலிடெக்னிக் படிக்கும் மாணவனான ஆஸ்டின் சுஜிந்தர், வேம்பாரிலிருந்து தற்செயலாக பாம்பன் வந்தவன். ஆனந்த் என்பவரின் அடையாள அட்டையைப் பயன்படுத்தி, தாத்தா மலர்வண்ணனோடு தொழிலுக்குப் போயிருக்கிறான். இறந்த மூவருமே பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய அடித்தட்டு மக்கள்.\n‘என்னோடு கடலில் குதித்தவர்கள் உயிரோடு இருக்கலாம் விரைந்து தேடுங்கள்’ என்று காப்பாற்றப்பட்டுக் கரைக்கு வந்த சேசு திரும்பத் திரும்பக் கதறியிருக்கிறார். வழக்கம்போலவே அரசுத் தரப்பின் செவிகளில் அந்த அபயக் குரல் ஏறவேயில்லை. கடலில் காணாமல் போனவர்களின் மூன்று குடும்பங்களும் ராமேஸ்வரம் மீன்வளத் துறை அதிகாரிகளையும், வட்டாட்சியரையும் சந்தித்து முறையிட்டார்கள். பலன் ஏதும் இல்லாமல் போக, ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்னால் மறியல் நடந்தது. கடலோரக் காவல்படைக்குச் சொல்லி தேடச் சொ���்லுகிறோம் என்று மக்களைப் போராட்டத்தைக் கைவிடச் சொன்னார்கள் அதிகாரிகள். மல்லிப்பட்டினம் பகுதியில் தேடுவதற்கான படகு ஏற்பாடு செய்திருக்கிறோம், அங்கு போங்கள் என்று போராடிய மக்களைத் திசை திருப்பிவிட்டார்கள். அங்கும் முற்றுகையிட வந்த மக்களைக் கோடிக்கரை பகுதியில் சடலங்கள் கரை ஒதுங்கிவிட்டதாகத் தவறான தகவலைச் சொல்லி, திருப்பியனுப்பியிருக்கிறார்கள்.\nபுதுக்குடி நாட்டுப் படகு மீனவரொருவர், தங்கள் கடல் பகுதியில் சடலம் ஒன்று மிதக்கிறது என்று கடலோரக் காவல்படைக்கு அனுப்பிய செய்தி தெரியவந்ததும் போராட்டம் கைவிடப்பட்டது. திரண்டிருந்த மக்கள் எல்லோரும் மல்லிப்பட்டினம் போக முடிவெடுத்து அங்கு ஓடுகிறார்கள். அவர்களுடைய பதற்றமெல்லாம், கடலில் தவிக்கும் ஒரு உயிரையாவது காப்பாற்றிவிடலாமே என்பதால்தான். ஆனால், எல்லையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழநிக்கு இறுதி மரியாதை நிகழ்ச்சியில் பங்கெடுத்துக்கொண்டதைக் காரணமாக்கி, கடலுக்குள் சென்ற மீனவர்களின் பிரச்சினையைக் கண்டுகொள்ள மறுத்தது மாவட்ட நிர்வாகம்.\nபரிதவிக்கும் உறவுகளுக்கு உதவ ராமேஸ்வரம் விசைப்படகு சங்கங்களும் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளாத நிலையில், துடிப்பான இளைஞர்களால் செய்தி தஞ்சை மாவட்டம் கொள்ளுக்காடு மீனவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. கொள்ளுக்காடு அந்தோணியார்புரம் ஊர்த் தலைவர் செங்கோல் தலைமையில் ஊர்க் கூட்டம் நடக்கிறது. ஒட்டுமொத்த கொள்ளுக்காடு மக்களும் மீன்பிடிக்கச் செல்லாமல் தேடுதலுக்குக் கிளம்புகிறார்கள். 7 படகுகளில் ஒருங்கிணைந்த அர்ப்பணிப்பான தேடல். பதறித் துடித்துவந்த, கடலில் காணாமல் போனவர்களின் குடும்பங்களை ஊரில் தங்கவைத்து உபசரிக்கிறார்கள்.\nதேட ஆரம்பித்த முதல் நாளான 19-ம் தேதியே ரெஜின் பாஸ்கரின் சடலத்தைக் கரையிலிருந்து 22 கடல் மைல்கள் தூரத்தில் கண்டெடுக்கிறார்கள். கரைகொண்டு வரப்பட்ட சடலத்தை அடையாளம் காட்டுவதற்கு உடன் பிறந்த சகோதரனே அங்கு களத்தில் இருந்தபோதும், அதை மறுத்து இறந்தவரின் மனைவி, குழந்தைகள் உடனே அங்கு வர வேண்டுமென அடம்பிடிக்கிறார்கள் அதிகாரிகள். இது கரோனா காலம், போக்குவரத்தில் பிரச்சினை இருக்கிறது என்று மக்கள் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அதிகார வர்க்கம் அசைந்துகொடுக்கவில்லை. இது என்ன வகையான மனநிலை, அதிகார ஆணவம் என்று புரியவில்லை.\n20-ம் தேதி கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் பிரபாகர் கொடுத்த தகவலின் அடிப்படையில், கொள்ளுக்காடு மீனவர்களின் 6 படகுகள் தேடுதலுக்குக் கிளம்பி கரையிலிருந்து 24 கடல் மைல்கள் தூரத்தில், சிறுவன் ஆஸ்டின் சுஜிந்தர் உடலைக் கண்டெடுக்கிறார்கள். கொள்ளுக்காடு ஊரிலிருந்து சடலம் கிட்டத்தட்ட முன்னூறு கிமீ தூரத்தில் உள்ள வேம்பாருக்குப் பயணிக்க வேண்டும். ஒரு அமரர் ஊர்தியை ஏற்பாடு செய்துகொடுப்பதில்கூட 3 மணி நேரத் தாமதம்.\n21-ம் தேதி கீழத் தோட்டம் நாட்டுப்படகு மீனவர்கள் தந்த தகவலின் அடிப்படையில், 14 கடல் மைல்கள் தூரத்தில் மலர்வண்ணனது சடலம் கண்டெடுக்கப்படுகிறது. ஆக, கடலில் இறந்த எந்த ஒரு மீனவரது சடலத்தைக் கரை கொண்டுவருவதிலும் அரசின் பங்கு ஏதுமில்லை. ஆனால், அலட்சியமும் அலைக்கழிப்பும் வீண் வதந்திகளைப் பரப்பித் திசைதிருப்புவதும் உதவுவதாகக் கூறிக்கொண்டு, தேடுதலைத் தாமதப்படுத்துவதும் அரச அதிகார மிரட்டல்களும் நடந்தேறியிருக்கின்றன.\nஇறந்தவர்கள் மூவரின் குடும்பங்களும் சவப்பெட்டி வாங்கக்கூட வசதியில்லாதவை. பரிதாபத்தின் உச்சத்திலும் உடற்கூறு ஆய்வுக்கான கையூட்டு பெறுவதில் அரசுத் தரப்பு காட்டிய ஆர்வம்... சடலத்தை வைத்துக்கொண்டு சவப்பெட்டி ஏற்பாடு செய்ய மீன்வளத் துறையிடம் நிதியில்லை என்று பேசிய ஆணவம்... இவர்களை என்ன செய்வது கடலில் நடந்த விபத்து என்று சொல்லி காப்பாற்றுவதிலோ, சடலங்களைக் கரைக்குக் கொண்டுவருவதிலோ அக்கறை காட்டாத அரசு, இறந்தவர்களுக்கான நிவாரணத்தையேனும் விரைந்து அளிக்க வேண்டும்.\nஇந்தச் சம்பவத்தில் மீனவர்களின் எதிர்கால நம்பிக்கைக்கான ஒரு ஒளிக்கீற்று பளிச்சிடுகிறது. சாதி, மதம் கடந்து சக தொழிலாளிக்கு ஏற்பட்ட விபத்து என ஊர் திரண்டுவந்து, மூன்று உடல்களையும் கரைசேர்த்து, இறந்தவர்களின் சோகத்திலும் துணைநின்ற கொள்ளுக்காடு மீனவர்களின் அக்கறையான செயல்பாடுதான் அது. முரண்பாடுகளைக் கடந்து, தமிழக அளவில் மீனவர் ஒற்றுமைக்கான பாதைக்கு வித்திடும் அந்த ஒற்றுமையில் கடலோரம் விழித்துக்கொள்ளும் என்றும் நம்புகிறேன்.\n– ஜோ டி குரூஸ், ‘ஆழி சூழ் உலகு’, ‘கொற்கை’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர்.\nதங்கச்சிமடம் சேசுகோட்டைப்பட்டினம்தமிழக மீனவர்கள்வி���ைப்படகுTamil nadu fishermenஜோ டி குரூஸ்\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமன்மோகன் சிங் போன்ற ஒரு ஆழமான சிந்தனையுள்ள...\nஇயந்திரக் கோளாறால் நடுக்கடலில் தத்தளிக்கும் விசைப்படகு: ஆபத்தில் இருக்கும் 11 மீனவர்களை மீட்கக்...\nயாழ்ப்பாணத்தில் தமிழக மீனவர்களுக்கு எதிராகப் பேரணி: இந்தியத் துணைத் தூதரிடம் மனு\n500 விசைப்படகுகளை நிறுத்தும் வசதியுடன் குந்துக்கால் ஆழ்கடல்: மீன்பிடி இறங்குதளம் விரைவில் திறப்பு\nபலத்த காற்று எச்சரிக்கை எதிரொலி: தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை\nஅதுவா அதுவா அதுவா எஸ்பிபி\nமண்ணில் இனி எஸ்பிபி இன்றி…\nஎஸ்பிபி: காலத்தால் வெல்ல முடியாத கலைஞன்\nநாட்டுடைமை ஆகட்டும் ராஜாஜியின் எழுத்துகள்\nவேளாண் மசோதாக்கள்: பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம்: சரத்குமார்\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nமலைவாழ் மக்கள் கல்வியையும் வேலைவாய்ப்பையும் பெற சாதிச் சான்றிதழை தமிழக அரசு தாமதமின்றி வழங்க...\nமுழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் கூடலழகர் தெப்பத்துக்கு மழைநீர் வரவில்லை: நடப்பாண்டும் நிலை தெப்ப...\nசொத்து தகராறில் தம்பியை கொன்ற அண்ணன்\nமருத்துவ நெறிமுறைகளுக்கு எதிராகச் செயல்படுகிறதா பதஞ்சலி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/164984-4-13.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-09-27T05:09:56Z", "digest": "sha1:2FXG2FPW6CNSLLSQTV5FBY3WRRSYGS6S", "length": 20337, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உட்பட 4 பேரவைத் தொகுதிகளில் இன்று இடைத் தேர்தல்: 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு | அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உட்பட 4 பேரவைத் தொகுதிகளில் இன்று இடைத் தேர்தல்: 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்��ம்பர் 27 2020\nஅரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உட்பட 4 பேரவைத் தொகுதிகளில் இன்று இடைத் தேர்தல்: 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு\nதமிழகத்தில் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதி களில் இடைத் தேர்தல் வாக்குப்பதி வும் 5 மாவட்டங்களில் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவும் இன்று நடைபெறுகிறது.\nதமிழகத்தில் வேலூர் தவிர 38 மக்க ளவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல், 18 சட்டப்பேரவை தொகுதி களுக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்.18-ம் தேதி நடந்து முடிந்தது. இந் நிலையில், உறுப்பினர்கள் மறைவு மற்றும் தகுதிநீக்கம் காரணமாக காலி யாக இருந்த திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19-ம் தேதி நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து இந்தத் தொகுதிகளில் பிரச்சாரம் முழுவீச்சில் நடைபெற்றது. தேர்தலுக்கு 48 மணி நேரம் முன்பாக பிரச்சாரத்தை முடிக்க வேண்டும் என்பதால் 4 தொகுதிகளிலும் நேற்று முன் தினம் பிரச்சாரம் முடிவடைந்தது.\nஇதையடுத்து, 4 தொகுதிகளுக்கு உட்பட்ட 1,128 வாக்குச்சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. மேலும், கடந்த ஏப்.18-ம் தேதி நடந்த தேர்தலின் போது முறைகேடு, மாதிரி வாக்குப்பதி வில் ஏற்பட்ட குழப்பங்களால் தேனி, கடலூர், ஈரோடு, தருமபுரி, திருவள் ளூர் மாவட்டங்களில் உள்ள 13 வாக் குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டி ருந்தது. அதன்படி, மறுவாக்குப்பதிவும் இன்று நடக்கிறது.\nஇடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடக்கும் 4 தொகுதிகளில் 301 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்று கண் டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடி களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், 4 தொகுதிகளுக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகள், மறுவாக்குப் பதிவு நடக்கும் 13 வாக்குப்பதிவு மையங்களில் நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇதுதவிர, 1,300 துணை ராணுவத் தினர், 2 ஆயிரம் ஊர்க்காவல் படையினர் உட்பட 16 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 656 வாக்குச்சாவடிகளில் இணையதள வீடியோ ஒளிப்பதிவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nமேலும், தேர்தல் பணியில் 5,508 தேர்தல் பணியாளர்கள் ஈடுபடுத்தப் படுகின்றனர். இவர்களுக்கு நேற்று இறுதிக்கட்ட பயிற்சி வழங்கப்பட்டு, பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன. தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங் களை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி களுக்கு அனுப்பும் பணி நேற்று பிற்பகல் முதல் தொடங்கியது. மண்ட லக் குழுக்கள் இந்த இயந்திரங்களை உரிய பாதுகாப்புடன் எடுத்துச் சென்று வாக்குச்சாவடிகளில் அலுவலர் களிடம் ஒப்படைத்தனர். அந்தந்த வாகனங்களும் ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிக்கப்பட்டது.\nவாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகியது. மாலை 6 மணி வரை நடக்கிறது. இந்தத் தேர்தலில் சூலூர் தொகுதியில் 2 லட்சத்து 95,158, அரவக்குறிச்சியில் 2 லட்சத்து 5,273, திருப்பரங்குன்றத்தில் 3 லட்சத்து 4,478, ஓட்டப்பிடாரத்தில் 2 லட்சத்து 33,847 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மாலை 6 மணிக்கு அதிகளவில் வாக்காளர்கள் வாக்களிக்க வந்தால், டோக்கன் அளிக்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். இந்தத் தேர் தலில் வாக்காளர்களுக்கு வாக்காளர் சீட்டு (பூத் சிலிப்) வழங்கப்பட்டுள்ளது. இதை வாக்களிப்பதற்கான ஆவணமாக பயன்படுத்த முடியாது. வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட 12 ஆவணங் களை காட்டி வாக்களிக்கலாம் என தேர் தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nஇந்தத் தேர்தல் முடிவுகள் ஏற் கெனவே நடத்தி முடிக்கப்பட்டுள்ள தேர்தல் முடிவுகளுடன் சேர்த்து வரும் மே 23-ம் தேதி வெளியிடப்படும்.\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமன்மோகன் சிங் போன்ற ஒரு ஆழமான சிந்தனையுள்ள...\nதிருப்பரங்குன்றம் அருகே செவ்வந்திப் பூ கிலோ ரூ.15-க்கு விற்பனை: பறிப்புக் கூலி கூட...\nமதுரை திமுகவில் முதல் முறையாக ஒன்றியங்கள் பிரிப்பு: வடக்கு மாவட்ட ஒன்றியங்கள் எண்ணிக்கை...\nவேளாண் மசோதாக்கள்: பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம்: சரத்குமார்\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nதிருப்பரங்குன்றம் அருகே செவ்வந்திப் பூ கிலோ ரூ.15-க்கு விற்பனை: பறிப்புக் கூலி கூட...\nமதுரை திமுகவில் முதல் முறையாக ஒன்றியங்கள் பிரிப்பு: வடக்கு மாவட்ட ஒன்றியங்கள் எண்ணிக்கை...\nவேளாண் மசோதாக்கள்: பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம்: சரத்குமார்\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nதிருப்பரங்குன்றம் அருகே செவ்வந்திப் பூ கிலோ ரூ.15-க்கு விற்பனை: பறிப்புக் கூலி கூட...\nவேளாண் மசோதாக்கள்: பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம்: சரத்குமார்\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nமலைவாழ் மக்கள் கல்வியையும் வேலைவாய்ப்பையும் பெற சாதிச் சான்றிதழை தமிழக அரசு தாமதமின்றி வழங்க...\nசட்டப்பேரவைத் தலைவர் நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை: 3 எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் உச்ச...\n5 சதவீத வாக்குகள்; தினகரனின் பலம் ஏன் எடுபடவில்லை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/553846-corona-test-for-migrant-wokrers.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-27T04:14:26Z", "digest": "sha1:OJKO5ZD3CL2PTUIVVJFG3RCMQRLKLNNF", "length": 18112, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் இருந்து 962 தொழிலாளர்கள் சிறப்பு ரயிலில் வந்தனர்- அனைவருக்கும் அந்தந்த மாவட்டங்களில் கரோனா பரிசோதனை | corona test for migrant wokrers - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nமகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் இருந்து 962 தொழிலாளர்கள் சிறப்பு ரயிலில் வந்தனர்- அனைவருக்கும் அந்தந்த மாவட்டங்களில் கரோனா பரிசோதனை\nமகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் இருந்து சிறப்பு ரயில் மூலம் நேற்று திருச்சி ரயில்வே சந்திப்பில் வந்திறங்கிய தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள். படம்: ஜி.ஞானவேல்முருகன்\nமகாராஷ்டிரா மாநிலம் சோலாப் பூரில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த 962 தொழிலாளர்கள் சிறப்பு ரயிலில் நேற்று திருச்சி வந்தனர்.\nஊரடங்கால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் பல்வேறு மாநிலங்களில் அவதிப்பட்டு வரும் புலம்பெயர்ந்த தொழிலா ளர்கள் சிறப்பு ரயில் மூலம் அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்திருந்தன.\nஅதன்படி, மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் தனியார் பெரு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த தமிழகத்தைச் சேர்ந்த 962 பேர் மற்றும் கேரளத்தைச் சேர்ந்த 4 பேர் என மொத்தம் 966 பேர் சிறப்பு ரயிலில் நேற்று திருச்சி வந்தனர். இவர்களில் 104 பேர் பெண்கள்.\nரயில் வந்தவுடன் ஒவ்வொரு பெட்டியில் இருந்து தொழிலாளர் கள் இறங்க அனுமதிக்கப்பட்டனர். பெயர், விவரம் சரிபார்க்கப்பட்டு தயாராக இருந்த 30 பேருந்து களில், உரிய பேருந்தில் ஏற்றி அனுப்பிவைக்கப்பட்டனர்.\nதொழிலாளர்கள் விவரம் (மாவட்டம் வாரியாக): திருச்சி 29, விழுப்புரம் 79, கள்ளக்குறிச்சி 1, திருநெல்வேலி 62, திருவண்ணா மலை 57, மதுரை 55, கடலூர் 52, காஞ்சிபுரம் 50, சேலம் 49, நாமக்கல் 14, தஞ்சாவூர் 41, ராமநாதபுரம் 38, கன்னியாகுமரி 37, விருதுநகர் 33, சிவகங்கை 30, திண்டுக்கல் 28, திருவள்ளுர் 27, திருப்பத்தூர் 27, வேலூர் 26, அரியலூர் 24, புதுக்கோட்டை 24, கோவை 22, ஈரோடு 9, கரூர் 7, திருப்பூர் 1, தேனி 22, திருவாரூர் 21, நாகப்பட்டினம் 17, தருமபுரி 16, கிருஷ்ணகிரி 14, தூத்துக்குடி 16, நீலகிரி 13, பெரம்பலூர் 11, சென்னை 10.\nதிருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் முன்னேற்பாடுகளை யும், தொழிலாளர்கள் வருகை யையும் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு செய்தியாளர் களிடம் கூறியபோது, “தமிழ்நாட் டைச் சேர்ந்த 962 பேர், கேரளாவைச் சேர்ந்த 4 பேர் என மொத்தம் 966 பேர் சிறப்பு ரயில் மூலம் திருச்சி வந்துள்ளனர். அனைவருக்கும் கரோனா தொற்று உள்ளதா என்று அந்தந்த மாவட்டங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்படும்” என்றார்.\nசிறப்பு ரயிலில் வந்த ஆண்டி மடத்தைச் சேர்ந்த தமிழ்ச் செல்வன், அகிலவாணன், புதுக் கோட்டையைச் சேர்ந்த சேட்டு ஆகியோர் கூறியபோது, “சிறப்பு ரயிலில் அரசு இலவசமாக அழைத்து வரும் எனக்கூறிய நிலையில், பந்திப்பூரில் இருந்து திருச்சிக்கு தலா ரூ.560 டிக்கெட் கட்டணம் செலுத்தியே வந்துள்ளோம்” என்றனர்.\nவெளி மாநிலத்திலிருந்து தொழி லாளர்கள் வருவதையொட்டி ரயில் நிலைய வளாகத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. சிறப்பு ரயில் தாமதமாக வந்ததால் மாவட்ட நிர்வாகம் சார்பில் தொழிலாளர்களுக்கு வழங்க வைத்திருந்த காலை உணவுப் பொட்டலங்கள் வீணாகின. எனி னும், இவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய உணவு வழங்கப்பட்டது.\nகரோனா பரிசோதனைமகாராஷ்டிராசோலாப்பூர்962 தொழிலாளர்கள்சிறப்பு ரயில்Migrant wokrersCorona test\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\n25 ஆண்டுக்குப் பின் தமிழ்ப் பத்திரிகையை சேர்ந்த...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\n10 மாநிலங்களில் இருந்து 75% புதிய தொற்றுகள்; 7 கோடியைத் தாண்டிய கரோனா...\nபுதுச்சேரியில் புதிதாக 555 பேருக்குக் கரோனா தொற்று: மேலும் 6 பேர் உயிரிழப்பு;...\nஒரே நாளில் 85 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்குக் கரோனா; 1089 பேர் மேலும் பலி:...\nபுதுச்சேரியில் 25 ஆயிரத்தைக் கடந்த கரோனா தொற்று: புதிதாக 608 பேர் பாதிப்பு;...\nமாலத்தீவுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்தால் தூத்துக்குடியில் தோணித் தொழில் பாதிக்கப்படும் அபாயம்: தோணி...\nமரம் வளர்ப்பில் ஆர்வம் காட்டும் குன்னம் விஏஓ\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கடைமடை பகுதியில் கருகும் நெற்பயிர்கள்: கல்லணைக் கால்வாயில் கூடுதலாக தண்ணீர்...\nஒரே செலவில் இரட்டிப்பு லாபம் பெற மஞ்சள் தோட்டத்தில் ஊடுபயிராக சின்ன வெங்காயம்...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கடைமடை பகுதியில் கருகும் நெற்பயிர்கள்: கல்லணைக் கால்வாயில் கூடுதலாக தண்ணீர்...\nஅணைகளின் உபரி நீரால் நிரம்பும் குளங்கள்\nவிவசாயிகள் எதிர்க்கும் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தாது: வானதி சீனிவாசன் தகவல்\nபக்கத்து வீட்டில் கரோனா வந்தால்...\nதனியார் நிறுவனங்களுக்கு மின்சாரத்தை விற்பது ஏன்- மத்திய அரசுக்கு புதுச்சேரி முதல்வர் கேள்வி\nதிருமழிசை தற்காலிக சந்தையில் காய்கறி விற்பனை இன்று தொடக்கம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/world/44602-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-09-27T05:09:42Z", "digest": "sha1:BTK75YMSXMQT4GVKWGBYJ7BRAHDLAAYQ", "length": 14193, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "’அமெரிக்காவில் ஆரோக்கியத்துக்காக யோகா பயிற்சி செய்பவர்களே அதிகம்’ | ’அமெரிக்காவில் ஆரோக்கியத்துக்காக யோகா பயிற்சி செய்பவர்���ளே அதிகம்’ - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\n’அமெரிக்காவில் ஆரோக்கியத்துக்காக யோகா பயிற்சி செய்பவர்களே அதிகம்’\nஆன்மிக முக்கியத்துவம் குறைந்ததாக ஆய்வில் தகவல்\nஅமெரிக்காவில் தற்சமயம் பெருகி வரும் யோகா சந்தை, ஆன்மி கத்தை விட ஆரோக்கியத்துக்கே அதிக முக்கியத்துவம் தருகிறது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nஅமெரிக்காவில் உள்ள சாப்மேன் பல்கலைக்கழகம் 1980 முதல் தற்போது வரையிலான அமெரிக்க யோகா சந்தை குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.\nஅதன்படி, அமெரிக்காவின் யோகா சந்தை என்பது ஆன்மி கத்தில் இருந்து விலகி ஆரோக்கி யத்துக்கு ஏற்ற விஷயமாக யோகாவை பயன்படுத்தி வருகிறது என்பது தெரியவந்துள்ளது. இதற் குக் காரணங்களாக, யோகா ஆசிரியர்கள் பயிற்று விக்கப்படும்முறை, யோகா கற்றுத் தரும் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி, தங்களை `பிராண்ட்' செய்து கொள்ளும் திறன் ஆகியவை சுட்டிக் காட்டப்படுகின்றன.\nஅமெரிக்காவில் 2001ம் ஆண்டு யோகா பயிற்சி பெறுபவர்களின் எண்ணிக்கை 43 லட்சமாக இருந் தது. அது இன்று 2 கோடியாக உள்ளது. யோகா வகுப்பு, யோகா கருவிகள் உள்ளிட்ட விஷயங்களுக்காக ஓர் ஆண்டுக்கு அவர்கள் 10.3 பில்லியன் டாலர்களை (சுமார் ரூ.6 லட்சம் கோடி) செலவழிப்பதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.\nமேலும், அங்கு 2004ம் ஆண்டில் 14,058 ஆக இருந்த யோகா பயிற்சி நிறுவனங்களின் எண்ணிக்கை 2013ம் ஆண்டில் 26,506 ஆக அதிகரித்திருக்கிறது.\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமன்மோகன் சிங் போன்ற ஒரு ஆழமான சிந்தனையுள்ள...\nதிருப்பரங்குன்றம் அருகே செவ்வந்திப் பூ கிலோ ரூ.15-க்கு விற்பனை: பறிப்புக் கூலி கூட...\nமதுரை திமுகவில் முதல் முறையாக ஒன்றியங்கள் பிரிப்பு: வடக்கு மாவட்ட ஒன்றியங்கள் எண்ணிக்கை...\nவேளாண் மசோதாக்கள்: பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம்: சரத்குமார்\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nஎதிர்க்கட்சிகள் மீது இம்���ான்கான் குற்றச்சாட்டு\nகரோனா பலி எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nஉலகம் முழுவதும் கரோனாவிலிருந்து 2.4 கோடி பேர் குணமடைந்தனர்\nஜான்சன் & ஜான்சன் கரோனா தடுப்பு மருந்து: முதற்கட்டச் சோதனையில் வெற்றி\nசுஷாந்த் விசாரணையை போதைப்பொருள் தடுப்புக் கழகம் எடுத்தும் இன்னுமா ‘பயங்கரவாதத் தொடர்பு’ கண்டுப்பிடிக்கப்படவில்லை,...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள் நிறுத்தவில்லை: பிரகாஷ் ஜவடேகர் பாய்ச்சல்\nதோனி அடித்த இமாலய சிக்ஸர்: அரங்கைக் கடந்து சாலையில் விழுந்த பந்தை எடுத்துச்...\nதேநீர் அளிக்க முன் வந்த ஹரிவன்ஷ்: ‘ஜனநாயக மதிப்புகளின் நல்ல அறிகுறி’ -...\nசமூகப் பாதுகாப்பு திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nவளம் தரும் அஷ்ட மங்கலங்கள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/locust+destroyed?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-09-27T04:49:42Z", "digest": "sha1:WZCRLMLYLI2MK6RXPMKVXZ3OJRMFFL7X", "length": 10266, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | locust destroyed", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nஅண்டை நாடுகளுடன் நட்புறவில்லாமல் இருப்பது ஆபத்து: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி அறிவுறுத்தல்\nநாட்டின் பொருளாதாரம் சீரழிந்ததற்கு காரணம் என்ன: நிர்மலா சீதாராமனுக்கு ராகுல் காந்தி பதிலடி\nபணமதிப்பிழப்பு, தவறான ஜிஎஸ்டி மூலம், கடந்த 6 ஆண்டுகளாக அமைப்பு சாரா பொருளாதாரத்தை...\nவெட்டுக்கிளிகளால் விவசாய பாதிப்பு: 10 மாநிலங்களில் ஒருங்கிணைந்த நடவடிக்கை\nவடமாநிலங்களில் 3 லட்சம் ஹெக்டேரில் வெட்டுக்கிளிகள் அழிப்பு\nவெட்டுக்கிளிகளால் ராஜஸ்தானின் சில பகுதிகளில் பயிர்சேதம்: மத்திய அரசு விளக்கம்\nமீண்டும் படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nபொருளாதார சுனாமி வந்து கொண்டிருக்கிறது; சிறு, நடுத்தர நிறுவனங்கள் அழிகின்றன: ராகுல் காந்தி...\nவெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த ஹெலிகாப்டரில் பூச்சி மருந்து தெளிப்பு: நடவடிக்கை கைகொடுப்பதாக மத்திய அரசு...\nநாட்டில் முதல்முறையாக ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகளை அழிக்க ஹெலிகாப்டரில் மருந்து தெளிப்பு\nவெட்டுக்கிளியை கட்டுப்படுத்த நடவடிக்கை தீவிரம்: 1,32,777 ஹெக்டேர் நிலத்தில் பூச்சி மருந்து தெளிப்பு\nவெட்டுக்கிளியை கட்டுப்படுத்த ஹெலிகாப்டர் மூலம் பூச்சி மருந்து தெளிப்பு\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/8253", "date_download": "2020-09-27T03:49:01Z", "digest": "sha1:GDWGBAWGJTIHKASZO4OPDE32CEDGTMPK", "length": 9290, "nlines": 269, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | தமிழக அரசு", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nSearch - தமிழக அரசு\nஜன்லோக்பால்: எந்த எல்லைக்கும் செல்லத் தயார் - கேஜ்ரிவால் எச்சரிக்கை\nபாமக நிழல் நிதிநிலை அறிக்கை 10-ஆம் தேதி வெளியீடு: ஜி.கே.மணி\nகாந்தியைக் கொன்ற ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின் பிரதிநிதி மோடி: குஜராத்தில் ராகுல் காந்தி கடும்...\nமாணவன் நிடோ மரணம் தேசிய அவமானம்: மோடி பேச்சு\nவிசா மோசடி வழக்கில் தேவயானி பதில் மனு தாக்கல்\nகாவல் ஆணையருக்கு ஆறுதல் சொன்ன அதிமுக எதிர்கோஷ்டி\nசெபி தலைவருக்குப் பதவி நீட்டிப்பு\nதங்கத்துக்கு இறக்குமதி வரி குறைப்பு கிடையாது\nவரலாற்றுச் சிறப்பு மிக்க தேர்தல்\nபெரிய மேளம்:
மக்களின் கலை\nகோவையைச் சுற்றிப் பயணிக்கும் நில அதிர்வுகள்: நிலநடுக்கம் இன்று115-வது ஆண்டு நினைவு நாள்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\n25 ஆண்டுக்குப் பின் தமிழ்ப் பத்திரிகையை சேர்ந்த...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hirunews.lk/sooriyanfmnews/250079/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-09-27T04:58:43Z", "digest": "sha1:OZVGJMWZZA6FN7NB2RIKEJ7MT532ZKDU", "length": 4236, "nlines": 77, "source_domain": "www.hirunews.lk", "title": "சாம்பியன் பட்டம் பெற்றார் நவோமி ஒசாகா..! - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nசாம்பியன் பட்டம் பெற்றார் நவோமி ஒசாகா..\nஅமெரிக்கா ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் ஜப்பானை சேர்ந்த 22 வயதுடைய நவோமி ஒசாகா சாம்பியன் பட்டம் பெற்றார்.\nஅமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில், ஜப்பானைச் சேர்ந்த நவோமி ஒசாகா, பெலாரஸை சேர்ந்த அஸ்ரென்காவை எதிர்கொண்டார்.\nமுதல் செட்டை 6 க்கு 1 என அஸெரென்கா எளிதில் கைப்பற்றினார்.\nஎனினும், நவோமி ஒசாகா 2ஆவது செட்டை 6 க்கு 3 என்ற அடிப்படையில் கைப்பற்றினார்.\nஇதையடுத்து, வெற்றியாளரை தீர்மானிக்கும் 3 ஆவது செட்டிலும் நவோமி ஒசாகா, 6 க்கு 3 எனக் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார்.\nஇதன் மூலம் நவோமி ஒசாகா தனது மூன்றாவது க்ராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்..\nஇலங்கைக்கு அபராத தொகை வழங்க தீர்மானம்..\nசாரதி அனுமதிப்பத்திரம் பெறுவோருக்கு ஓர் செய்தி..\nநல்லடக்கம் செய்யப்பட்டது எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பூதவுடல்..\nசற்று முன்னர் மேலும் 4 பேருக்கு கொரோனா..\nஇந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை......\nகவலையை வெளிப்படுத்திய கிம் ஜொங் அன்..\nஇந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை......\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்பில் வெளியான செய்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/2011/09/13/%E0%AE%95%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-09-27T05:18:29Z", "digest": "sha1:BDZTTPLD6OTG4T7WFUANYEXHBSR7LQUO", "length": 32410, "nlines": 168, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "கைலாயத்தில் ஒருநாள் . . . . – விதை2விருட்சம்", "raw_content": "Sunday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\nகைலாயத்தில் ஒருநாள் . . . .\nகைலாயத்தில் ஒருநாள், சிவனாரும் உமையவளும் சதுரங்கம் ஆடத்துவங்கினர். அப்போது, விநாயகரைத் ���ன் மடியில் அமர்த் திக்\n என் ஆட்டத்துக்கு நீயே துணையாக இருப்பா யாக” என்று கூறி, உச்சிமோ ந்து இன்புற்றாள்.\nஉலக மக்கள் இறை வழிபாட் டின் சிறப்பறிந்து உய்வு பெற வேண்டு ம் என்பதுதான் இந்த விளையாட்டின் நோக்கமாக அமைய வேண் டும் எனத் தீர்மானித்தார் சிவனார். முத லில், உமையவள் வெற்றி பெறுமாறு விட்டுக் கொடுத்து விளையாடினார். வெற்றிக்குப் பரி சாக பல தலங்களையும் அளித்தார்.\nஒரு கட்டத்தில், சிவனாரின் திருவிளையாடல் ஆரம்பமானது. வெற்றி அவர் பக்கம் திரும்பியது. உமையவள் கோபம் கொண்டா ள். இறைவனைப் புகழ்வது போல் இகழ்ந்து (நிந்தாஸ்துதி) குறை ப்பட்டுக்கொண்டாள். இறைவனும் ‘மாடே போ’ என்று கூறி விட் டார். ‘மாடு’ என்றால் ‘அருகில்’ என்றும் பொருள். அதாவது, ‘நீ எப்போதும் நம் பக்கமே அல்லாமல், பிரியும் நிலையை உடைய வள் அல்ல’ என்பதாக பொருள் சொல்வார்கள் பெரியோர்கள். ஆனா ல், உலகத்தவரின் பார்வையில் ‘நீ பசுவாகக் கடவாய்’ என்று பொரு ள்பட்டது. அதன்படி, தேவி பசு உருவம் எடுக்க வேண்டிய தாயிற்று.\nவிநாயகருடன் தென்திசை நோக்கிப் புறப்படத் தயாரா னாள் அம்பிகை. தந்தை யிடம் ஆசி பெற்ற விநாய கர், அவர் ஆணைப்படி அன் னைக்குத் துணையாக… பசுக்கன்று உருவெடுத்து, அவளைப் பின் தொடர்ந் தார். இன்னும்பிற தேவ மகளிரும் பசுக்க ளாக… அந்தப் பசுக் கூட்டத் துடன் பயணித்து பாலியாறு, பெண்ணை ஆறு, கெடில நதி முத லான நதிக் கரைகளில் அமைந்த சிவத்தலங்களை வழிபட்டாள் அம்பிகை. பின்னர் மணி முத்தாநதிக் கரையில் விருத்தாசல நாதனைத் தொழு து, அங்குள்ள பூஞ்சோலையில் இளைப்பா றினாள்.\nஅப்போது நாரதர் அங்கு வந்தார். அவர் முன் பிரம்மசாரியாய் உரு வெடுத்து வந்து நின்ற பிள்ளையார், ”நான், இவ்வூர் அரசனின் மகன்; உமது யாழிசையைக் கேட்கவே இங்கு வந்தேன்” என்றார். நாரதரோ, ”உமையம்மை, தன்னுடைய இரண்டு செவிகளாலும் மதுர மான அமுதமாய்க் கேட்கும்படியான இந்த யாழிசையை நீயோ கேட்க வல்லவன்” என்று இகழ்ந்து கூறினார்.\nவிநாயக பிரம்மசாரியும் அசரவில்லை; ”உமா தேவியாரின் மதுர மொழியைக் காட்டிலும் உமது யாழிசை சிறப்போ சரி… இங்குள்ள பசுக் கூட்டம் உமது யாழிசைக்கு செவி சாய்க்குமானால், அந்த உமையம்மையே உமது இசையைக் கேட்டதற்குச் சமமாக எடுத்துக் கொள்கிறேன் சரி… இங்குள்ள பசுக் கூட்டம் உமது யாழிசைக்கு செவி சாய்���்குமானால், அந்த உமையம்மையே உமது இசையைக் கேட்டதற்குச் சமமாக எடுத்துக் கொள்கிறேன்\nஅதைக் கேட்டு நாரதர் திகைத்தார். ‘இவர் யார்… சிவனா விநாயகரா’ என்று அவர் யோசிப்பதற்குள், யானை முகத்தானாக காட்சி தந்தார் பிள்ளையார்.\nபரவசம் அடைந்த நாரதர், துதிகள் பாடி வழிபட்டார். அவருக்கு வரங்கள் தந்து வாழ்த்திய விநாயகர், அங்கிருந்த பசுக்கள் யாவும் தேவ மகளிர் என்றும், நடுநாயகமாகப் படுத்திருக்கும் பசு, உமைய ம்மையே’ என்றும் விளக்கினார். பசு உருவில் திகழும் அம்பாளை வணங்கி, யாழிசைத்து மகிழ்வித்து, ஆசி பெற்றுச் சென்றார் நாரதர்.\nஇவ்வாறு பல தலங்களைத் தரிசித்த அம்பிகை, வீரபத்ரரும் விநா யகரும் உடன்வர… திருவாவடுதுறையை அடைந்தாள். அங்கே, காவிரியில் நீராடியவள், சிவனாரைத் தரிசிக்கும் பொருட்டு தெற்கு நோக்கித் திருவடி எடுத்து வைக்க, கால் இடறியது. அம்பிகையின்\nபசு உருவம் நீங்கும் காலம் கனிந்தது அங்கே சோலையில் இறை வனுக்கு ஞானபூஜை செய்தாள். மடியிலிருக்கும் பா லை, லிங்கத் திருமேனியில் சொரிந்து அபிஷேகித்தாள்; பூக்கள் சமர்ப்பித்தும் வழி பட் டாள்.\nதை மாதம், வளர்பிறை சப்தமி திரு நாளில்… அம்பிகைக்கு காட்சி தந்தார் சிவன்.\nஅம்பிகையும் தேவமாதரும் சுய உருவைப் பெற்றனர். துணை வந்த விநாயகரும் தாய்- தந்தையை வணங்கி, அங்கேயே (கோபு ரத்தின் தென் பகுதியில்) கோயில் கொண்டார். அம்பிகை ஸ்ரீ ஒப் பிலா முலையம்மையுடன் ஸ்ரீஅணைத்தெழுந்த பெருமானாக (ஸ்ரீமாசிலா மணீஸ்வரர்) அனைவருக்கும் அருளினார் ஈசன்.\nஇவ்வாறு உமையம்மை பசு வடிவில் வழிபட்ட தலம், திரு வாவ டுதுறை (ஆ-பசு). பசுவை ‘கோ’ என்றும் சொல்வர். எனவே கோகழி, கோமுத்தி எனும் பெயர்களும் உண்டு. ஆவடுதுறை என்ப தற்கு, ‘பிறவி தீர்த்து, பசுத்தன்மை நீங்க வேண்டு வோர் அடையும் இடம்’ என்றும் பொருள் கூறுவர். துறைசை என்றும் ஒரு பெயர் உண்டு\nமயிலாடுதுறை- கும்பகோணம் ரயில் வழிப் பாதையில், நரசிங்கன் பேட்டை நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் தலம். மயிலாடுதுறையிலிருந்து சுமார் 16 கி.மீ. தூரம்\nமூவர் தேவாரமும், மணிவாசகரால் கோகழி எனப் பாடப்பெற்ற சிறப்பும் கொண்ட தலம்; திருமூலர் திருமந்திரம் அருளிய திரு விடம்; திருஞானசம்பந்தருக்குப் பொற்கிழி அளித்த க்ஷேத்திரம்; பராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்��� ஆலயம்… என இந்தத் தலத்துக்கு எண்ணற்ற சிறப்புகள் உண்டு. படர்அரசு, இத்தலத்தின் புனித மரம். முற்காலத்தில் ஊரின் பெயர் சாத்தனூர் என்றும், திருவாவடுதுறை என்பது ஆலயத்தின் பெயராகவும் திகழ்ந்ததைக் கல்வெட்டுத் தகவல்கள் விவரிக்கின்றன. பிரசித்தி பெற்ற திருவாவடுதுறை ஆதீனம் இந்தத் தலத்துக்குப் பெருமை சேர் க்கிறது\nஅன்னைக்குத் துணையாக வந்து இங்கு கோயில் கொண்ட விநாயகரையும் தலத்தையும்…\nசிந்தை நினை உறுதியும் சொற்றமிழ்ச் சுவையும்\nபொருட் சுவையும் தெளிவும் பாசப்\nபந்த மறுத்திடும் போதப் பரிவு மளித்\nதுடனிகழ் வென் பாலிற் தோன்றச்\nவந்தருள் மும்மதத் துதிக்கை வாரணத்\n– எனப் போற்றுகிறது துறைசை புராணம். நாமும் கணபதியை வழிபடுவோம்; நம் வாழ்க்கை பயணத்திலும் துணையாய் வருவார் ஆனைமுகன்\nஇணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்\nதங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.\nஉங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nதாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nTagged 'இவர் யார்..., 'இவர் யார்... சிவனா விநாயகரா’, உமையவளும், ஒருநாள் . . . ., கயிலை, கயிலையில், கயிலையில் ஒருநாள் . . . ., கெடில நதி, கைலாயத்தில், கைலாயத்தில் ஒருநாள் . . . ., கைலாயம், சிவனா, சிவனாரும், சிவனாரும் உமையவளும், திருவிளையாடல், நாரதர், பாலியாறு, பிரம்மசாரி, பூஞ்சோலை, பெண்ணை ஆறு, விநாயகரா\nPrevதிரைக் காட்சிகளை நகலெடுக்க ஸ்கிரீன்ஷாட் காப்சர் மென்பொருள்\nNextபோடி. எம். புவன ரட்சாம்பிகையின் கீபோர்டு இசை – வீடியோ\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (160) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்கம் (286) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கிய��்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (290) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டு��் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,800) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,157) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,446) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,634) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\nதானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்\nசைவ உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆபத்தா\nஅட்டகாசமான பெங்களூரில் உரத்த சிந்தனை ஜூம் நிகழ்ச்சி இதோ – வீடியோ\nஇ-பாஸ் இல்லாமல் பெங்களூரு போகலாம் வாங்க.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/dozens-killed-as-heavy-rains-cause-floods/", "date_download": "2020-09-27T05:06:50Z", "digest": "sha1:PN2V4LJSE24RVSKY2ABS2L46MUKC3AQJ", "length": 10773, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "பிரேசிலில் கனமழை – இதுவரை 57 பேர் உயிரிழப்பு | Athavan News", "raw_content": "\nகொரோனா தொற்று: சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டுபாய் தலைமையகம் மூடப்பட்டது – ஐ.பி.எல்.க்கு பாதிப்பா\nஅமெரிக்காவில் திறந்தவெளி உணவகங்களை நிரந்தரமாக்க திட்டம்\nமட்டக்களப்பில் விபத்து: சிறுவன் உயிரிழப்பு\nதமிழர்களின் அபிலாசைகளை நிறைவு செய்ய பிரதமர் மோடி ���ிடுத்த அழைப்பிற்கு கூட்டமைப்பு வரவேற்பு\nஎஸ்.பி.பிக்கு பாரத ரத்னா வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் – கங்கை அமரன்\nபிரேசிலில் கனமழை – இதுவரை 57 பேர் உயிரிழப்பு\nபிரேசிலில் கனமழை – இதுவரை 57 பேர் உயிரிழப்பு\nபிரேசிலில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி இதுவரை 57 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரேசில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறமையினால் நாட்டின் தென் பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.\nஇந்த வெள்ளம் காரணமாக இதுவரை 57 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட இனாஸ் ஜிராய்ஸ் மாகாணத்திலேயே உயிரிழப்பு எண்ணிக்கை அதிகம் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nஇதேவேளை வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக இதுவரை 18 பேர் மாயமாகி உள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் பிரேசிலின் மழை காரணமாக சுமார் 20,000க்கும் அதிகமான மக்கள் தங்கள் இல்லங்களிலிருந்து வெளியேறி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nகனமழை காரணமாக பிரேசிலில் 99 நகரங்களில் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகொரோனா தொற்று: சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டுபாய் தலைமையகம் மூடப்பட்டது – ஐ.பி.எல்.க்கு பாதிப்பா\nஅலுவலக பணியாளர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமையினால சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டுபாய் தலைமைய\nஅமெரிக்காவில் திறந்தவெளி உணவகங்களை நிரந்தரமாக்க திட்டம்\nஅமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உருவான திறந்தவெளி உணவகங்களை நிரந்தரமாக்க\nமட்டக்களப்பில் விபத்து: சிறுவன் உயிரிழப்பு\nமட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவில் இடம்பெற்ற வாகன விபத்தின்போது வீதி\nதமிழர்களின் அபிலாசைகளை நிறைவு செய்ய பிரதமர் மோடி விடுத்த அழைப்பிற்கு கூட்டமைப்பு வரவேற்பு\nதமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவு செய்ய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அரசுக்கு அழைப்பு விடுத\nஎஸ்.பி.பிக்கு பாரத ரத்னா வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் – கங்கை அமரன்\nகாலமான எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வே\n20ஆவது திருத்தத்தை தோற்கடிக்க வேண்டும் என்பதே மக்களின் நிலைப்பாடு- சரத்பொன்சேகா\n20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் நாட்டு மக்களின் அபிப்பிராயமாக இருப்பதாக\n20ஆவது திருத்தம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள சந்திரிகா\nஅரசியலமைப்பின் 20 வது திருத்தம் மிகவும் ஆபத்தானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரத\nஇந்தியாவை இன்னும் எத்தனை காலத்துக்கு ஒதுக்கி வைப்பீர்கள் – ஐ.நா. பொதுச் சபையில் மோடி கேள்வி\nஐ.நா., வின் முடிவுகளை எடுக்கும் அமைப்புகளில் இருந்து, இந்தியாவை இன்னும் எத்தனை காலத்துக்கு ஒதுக்கி வ\nநெதன்யாகுவை இராஜினாமா செய்யக் கோரி ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஆர்ப்பாட்டம்\nபிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இராஜினாமா செய்யக் கோரி ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஜெருசலேமில் போராட்டத்\nதேர்தலில் வெற்றி பெறச் செய்தால் சீனா மீதான நம்பகத்தன்மையை முடிவுக்கு கொண்டுவருவேன் – ட்ரம்ப்\nசீனாவிலிருந்து வந்த கொரோனா வைரஸை நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறிய\nகொரோனா தொற்று: சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டுபாய் தலைமையகம் மூடப்பட்டது – ஐ.பி.எல்.க்கு பாதிப்பா\nஅமெரிக்காவில் திறந்தவெளி உணவகங்களை நிரந்தரமாக்க திட்டம்\nமட்டக்களப்பில் விபத்து: சிறுவன் உயிரிழப்பு\nஎஸ்.பி.பிக்கு பாரத ரத்னா வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் – கங்கை அமரன்\nநெதன்யாகுவை இராஜினாமா செய்யக் கோரி ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/showcomment.asp?id=20542", "date_download": "2020-09-27T03:01:27Z", "digest": "sha1:HUQ7T5WTYHF4XGJ5T27UBBXILWGIZRZ6", "length": 13156, "nlines": 184, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 27 செப்டம்பர் 2020 | துல்ஹஜ் 423, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 15:17\nமறைவு 18:11 மறைவு 02:24\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nஅனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்\nஎழுத்து மேடை: எங்கே செல்கிறது நம் மாணவ சமுதாயம் (பகுதி – 1) [ஆக்கம் - சாளை M.A.C. முஹம்மத் முஹ்யித்தீன்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nRe:எங்கே செல்கிறது நம் மாணவ ...\n மிக அருமையான கட்டுரை. ஒவ்வொரு பெற்றோர்களும் இதனை படித்து பாடம் பெற வேண்டிய கட்டுரை.\nநமதூரில் இன்றைய சூழ்நிலையில் காலையில் பிள்ளைகள் எழுந்த உடன் 6 மணிக்கே tuition க்கு செல்ல கூடிய நிலைமையை பார்க்கிறோம். தாய்மார்களும் tuition க்கு போ என்று அனுப்பி வைத்து விடுகிறார்கள். ஓத அனுப்ப வில்லை. பிள்ளைகளுக்கு ஓத தெரிய வில்லை. தொழுக தெரிய வில்லை. அடிப்படை மார்க்க கல்வி கூட தெரியாத சமுதாயமாக உருவாகி கொண்டு இருக்கிறது.\nஇதற்கெல்லாம் காரணம் பெற்றோர்களே. நாளை மறுமையில் பெற்றோர்களே தம் குழந்தைகள் வளர்ப்பு குறித்து இறைவனிடம் பதில் சொல்ல வேண்டும்.\nஇந்த நவீன காலத்தில் தம் குழந்தைகளை வளர்ப்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இது போன்ற கட்டுரைகள் நம் மக்களுக்கு மிக மிக அவசியம்.\nஎன் நண்பன் சாளை M.A.C. முஹம்மத் மொஹிதீன் B.E அவர்களுடைய கட்டுரை மிக அருமையாக இருந்தது. இந்த விஷயங்களை நம் ஊர் மக்களும் தெரிந்து தம் வாழ்க்கை முறைகளை மாற்றி தம் குழந்தைகளை நல்ல மக்களாக வளர்ப்பதற்கு இது போன்ற விசயங்களை notice களாக வெளி இட வேண்டும் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.\nமேலும் கட்டுரைகள் தொடர என் வாழ்த்துக்கள்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்��ு\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pagetamil.com/146093/", "date_download": "2020-09-27T02:46:09Z", "digest": "sha1:KQPJ3IXLCBQTIQPBXOXF5JZ5IXHNFOYW", "length": 8567, "nlines": 107, "source_domain": "www.pagetamil.com", "title": "இது ஒரு துன்பியல் சம்பவம்: டெனிஸ்வரனுடனான வழக்கு குறித்து விக்னேஸ்வரன்! | Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஇது ஒரு துன்பியல் சம்பவம்: டெனிஸ்வரனுடனான வழக்கு குறித்து விக்னேஸ்வரன்\n“இது ஒரு துன்பியல் சம்பவம். தரப்பாருக்கு இடையே புரிந்துணர்வு இல்லாமையால் இதுவரையில் இவ்விடயம் தாமதிக்கப்பட்டு வந்துள்ளது” என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.\nடெனிஸ்வரன் தொடர்ந்த வழக்கு இன்று நண்பகல் முடிவுகள் வந்தபின்னர் நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்த ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறினார்.\n“மாகாண சபையில் தொடங்கிய டெனீஸ்வரனுடனான இந்தப் பிரச்சினை நீதிமன்றம் சென்றது குறித்து என்ன சொல்கின்றீர்கள்” என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:\n“இது ஒரு துன்பியல் சம்பவம். அதாவது, தரப்பாருக்கு இடையே புரிந்துணர்வு இல்லாமையால் இதுவரையில் இவ்விடயம் தாமதிக்கப்பட்டுவந்துள்ளது.\nஅண்மையில் நான் கதிர்காமத்தில் இருந்த போது, டெனீஸ்வரன் தொலைபேசியூடாக என்னை அழைத்தார். அப்போது நான் அவருடன் பேசியபோது ஒரு விடயத்தை அறிந்துகொண்டேன். தன்னை குற்றவாளியாக நினைத்து அமைச்சர் குழாமிலிருந்து நான் அவரை வெளியேற்றியதாக அவர் நினைத்திருந்தார்.\nஆனால், அவரை வெளியேற்றியமைக்கான காரணம் அவர் சம்பந்தமாக முறைப்பாடு செய்த ஒருவர் அமைச்சரவையில் அப்போது இருந்தார். குற்றம் சுமத்தியவரையும், குற்றம் சுமத்தப்பட்டவரையும் அமைச்சரவையில் வைத்திருத்தல் உசிதம் இல்லை என்ற காரணத்தினால்தான் நான் அவரை பதவியி���ிருந்து நீக்கினேன் என்ற விடயத்தை அவருக்கு அறியப்படுத்தினேன்.\nஅதன்பின்னர் பல சம்பவங்கள் நடைபெற்று இன்று வழக்கை அவர் வாபஸ் பெற்றுக்கொண்டார். அதற்கு ஈடாக நாங்கள் உச்ச நீதிமன்ற மேன்முறையீட்டு மனுவை கைவாங்குவதாக மன்றில் தெரிவித்தோம். இதன் அடிப்படையில் நீதிமன்றம் மன்றை அவமதித்தமை சம்பந்தமான வழக்கை கைவாங்க அனுமதியளித்தது.” என்றார்.\nநினைவேந்தல் தடையை எதிர்த்து 26ஆம் திகதி உண்ணாவிரத போராட்டம்; 28ஆம் திகதி வடக்கு கிழக்கு முழுமையாக கதவடைப்பு\nதிலீபன் நினைவேந்தலிற்கு தடை: யாழ் நீதிமன்றம் விடாப்பிடி\nஅடாவடி பிக்குவின் அட்டகாசங்கள்; பட்டியலிட்டது கூட்டமைப்பு: உடன் நிறுத்த வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/76544/Six-people-die-after-inhaling-toxic-air-from-a-septic-tank-in-Jharkhand", "date_download": "2020-09-27T03:39:13Z", "digest": "sha1:PW7KQ4KXQBCBV373H6JNQGAHPPC2MNBO", "length": 8496, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜார்க்கண்டில் கழிவுநீர் தொட்டியில் வெளியான நச்சுக் காற்றை சுவாசித்த ஆறு பேர் மரணம் | Six people die after inhaling toxic air from a septic tank in Jharkhand | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஜார்க்கண்டில் கழிவுநீர் தொட்டியில் வெளியான நச்சுக் காற்றை சுவாசித்த ஆறு பேர் மரணம்\nஜார்கண்டின் தியோகர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரஜேஷ் சந்திர பர்ன்வால். தனது வீட்டில் 20 அடி ஆழமும், 7 அடி அகலமும் கொண்ட கழிவுநீர் தொட்டி கட்டி வந்துள்ளார்.\nஇந்நிலையில் இன்று கட்டுமான பணியை அவர் வீட்டில் மேற்கொண்ட போது அதிலிருந்து வெளியான நச்சு காற்றை சுவாசித்து பர்ன்வால் உட்பட ஆறு பேர் இறந்துள்ளனர்.\nமுதலில் கட்டுமானத் தொழிலாளி லீலு முர்மு திட்டமிடப்பட்ட பணிளை தொடர தொட்டியின் மூடியை அகற்றிவிட்டு உள்ளே இறங்கியுள்ளார். உள்ளே சென்ற அவரது குரல் எதுவும் கேட்காததால் சந்தேகத்தின் பேரில் பிரஜேஷ் சந்திர பர்ன்வால்(50), மிதிலேஷ் சந்திர பர்ன்வால் (40), கோவிந்த் மஞ்சி (50), பாப்லு மஞ்சி (30), லாலு மஞ்சி (25) என ஒருவர் பின் ஒருவராக இறங்கியுள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.\nதேவிபூரின் வட்டாட்சியர் சுனில் குமார் ��ெரிவித்தது ‘நாங்கள் தொட்டியை உடைத்த போது ஆறு பேரும் மயக்கமடைந்து தரையில் கிடந்தனர். உடனடியாக அவர்களை சதர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு அவர்கள் ஏற்கெனவே இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்’ என்றார்.\nமூச்சுத் திணறலால் ஆறு பேரும் இறந்ததாக தெரிவித்துள்ளார் தியோகர் மாவட்ட துணை ஆணையர் கமலேஷ்வர் பிரசாத் சிங்.\n‘பிரேத பரிசோதனைக்குப் பிறகு, இறப்புக்கான உண்மையான காரணத்தை அறிய முடியும்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.\nவிஜயவாடா கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் பலி: பிரதமர் இரங்கல்\nமாற்றுக் கட்சியிலிருந்து யாரெல்லாம் வருவார்கள் என்பதை பாருங்கள்: எல்.முருகன்\nபெரியார் சிலைக்கு காவி சாயம், காலணி மாலை - திருச்சியில் பரபரப்பு.\nஇன்றைய முக்கியச் செய்திகள் | அதிமுக செயற்குழு கூட்டம் முதல் தீபிகா படுகோன் விசாரணை வரை.\nபெண்களுக்கு எதிராக யூடியூபில் பதிவிட்டவர் மீது கரி ஆயில் பூச்சு\nஅக்டோபர் 1 முதல் மேற்குவங்கத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி.\n‘வருண் சுழலில் வீழ்ந்த வார்னர்’ : SRH VS KKR ... டாப் 10 தருணங்கள்\nசிஎஸ்கே அணியில் என்ன பிரச்னை\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிஜயவாடா கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் பலி: பிரதமர் இரங்கல்\nமாற்றுக் கட்சியிலிருந்து யாரெல்லாம் வருவார்கள் என்பதை பாருங்கள்: எல்.முருகன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/76629/Does-Turmeric-Milk--Nuts-Boost-Immunity-", "date_download": "2020-09-27T04:36:38Z", "digest": "sha1:LMWK3QFFOYNYCJMTBDK5J3PD2OFUOGI6", "length": 8915, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மஞ்சள் பால், உலர் பொருட்கள்... நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சில டிப்ஸ் | Does Turmeric Milk, Nuts Boost Immunity? | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nமஞ்சள் பால், உலர் பொருட்கள்... நோய���திர்ப்பு சக்தியை அதிகரிக்க சில டிப்ஸ்\nஇந்த தொற்றுநோய் காலத்தில் நமக்கு நோய்த்தொற்று வராமல் தடுக்க அடிப்படை வழி நம்முடைய உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டும்தான் என சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வலியுறுத்தி வருகின்றனர்.\nபருவகாலத்திற்கு ஏற்றவாறு உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம் என்கிறார் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர். இதனால் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்யத்தையும் மேம்படுத்த முடியும் என அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nஉலர் பொருட்கள்: காலையில் ஊறவைத்த பாதாம், திராட்சை, முந்திரி அல்லது வேர்க்கடலை என பகல்நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.\nராகி: ராகியை மதிய உணவாக சாப்பிடலாம் அல்லது ராகி உருண்டைகளை வாங்கி வைத்துக்கொள்ளலாம். இதை இடைவேளைகளில் சாப்பிடலாம்.\nஊறுகாய்: எலுமிச்சை, நெல்லிக்காய் மற்றும் மாங்காய் ஊறுகாயை அடிக்கடி உணவில் சேர்க்கலாம்.\nஅரிசி: அரிசி உணவு எளிதில் ஜூரணமாகும். மேலும் இதில் பி.சி.ஏ.ஏ கிளை-சங்கிலி அமினோ அமிலம் உள்ளது. இது உடலில் புரதச்சத்து மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இதனால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், மூளையின் செயல்பாட்டையும் அதிகரிக்கிறது. மதியம் அல்லது இரவு உணவிற்கு அரிசி உணவை சேர்த்துக்கொள்ளலாம்.\nஜாதிக்காயுடன் மஞ்சள் பால்: ஜாதிக்காய்ப் பொடியை சிறிது சாப்பிட்டால் நன்கு தூக்கம் வரும். மஞ்சள்பொடி கலந்த பாலில் சிறிது ஜாதிக்காய்ப் பொடியை சேர்த்து சாப்பிட உடலுக்கு நல்லது.\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா\n''நகலெடுக்க முடியாத உடல்மொழி'' - ரஜினிக்கு கவிதை எழுதிய வைரமுத்து\nபெரியார் சிலைக்கு காவி சாயம், காலணி மாலை - திருச்சியில் பரபரப்பு.\nஇன்றைய முக்கியச் செய்திகள் | அதிமுக செயற்குழு கூட்டம் முதல் தீபிகா படுகோன் விசாரணை வரை.\nபெண்களுக்கு எதிராக யூடியூபில் பதிவிட்டவர் மீது கரி ஆயில் பூச்சு\nஅக்டோபர் 1 முதல் மேற்குவங்கத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி.\n‘வருண் சுழலில் வீழ்ந்த வார்னர்’ : SRH VS KKR ... டாப் 10 தருணங்கள்\nசிஎஸ்கே அணியில் என்ன பிரச்னை\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா\n''நகலெடுக்க முடியாத உடல்மொழி'' - ரஜினிக்கு கவிதை எழுதிய வைரமுத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue18/220-news/essays/rayakaran/raya2019", "date_download": "2020-09-27T04:36:09Z", "digest": "sha1:LOP5RYLT3TV5NLXIFJV4OYX4CXRCI2XO", "length": 9816, "nlines": 146, "source_domain": "ndpfront.com", "title": "2019", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஇனமுரண்பாட்டினால் கொல்லப்பட்டவர்களின் நினைவுகளை முன்னிறுத்தி\t Hits: 1193\nமுற்போக்கு வேசம் போட்ட பிணம் தின்னிகள்\t Hits: 1130\nகோத்தபாய முன்வைக்கும் \"சமவுரிமையும்\", கண்கட்டு வித்தைகளும்\t Hits: 1230\nஅரசுடன் கூடிக் குலாவுவது எதற்காக\nபுலியெதிர்ப்பு என்பது ஒடுக்குமுறையாளர்களின் ஒடுக்குமுறையை மூடிமறைப்பதே\t Hits: 1219\nஒடுக்குவோரை \"தோழர்கள் - கம்யூனிஸ்டுகள்\" என்று கூறுவதன் பின்னால் ..\t Hits: 1187\nஒடுக்கப்படுபவர்கள் ஒடுக்குமுறையில் இருந்து விடுபடுவது எப்படி\nஒடுக்குமுறை மீதான பொது அச்சம், தேர்தலில் பிரதிபலித்திருக்கின்றது\t Hits: 1283\nஜெயமோகன்; மீதான \"வன்முறையைக்\" கொண்டாடியது தவறல்ல\t Hits: 2129\nஇனவாதத்துக்கு மதவாதிகள் தலைமை தாங்கிய கல்முனைப் போராட்டம்\t Hits: 1962\nஇராசராச சோழன் : ஒடுக்கியோரின் \"பொற்காலம்\" ஒடுக்கப்பட்டவர்களுக்கு இருண்டகாலம்\t Hits: 2070\nதமிழ் மொழியை அழிக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் மொழியே அரபு\t Hits: 2207\nஉடை குறித்த அரசியலும் - முதலாளித்துவப் பெண்ணியமும்\t Hits: 2111\nஅனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களின் வரட்டுக் கோசங்கள்\t Hits: 2044\nமூளை சிந்திக்கும் திறனை இழந்ததன் அறிகுறியே, இனவாதமும் - மதவாதமும்\t Hits: 2122\nமுஸ்லிம் மக்களை, மக்களின் எதிரியாக்குகின்ற சமூக விரோதிகள் யார்\nபௌத்த பேரினவாதத்துக்கு எதிரான கூட்டு ராஜினாமா கூட இஸ்லாமிய அடிப்படைவாதமே\t Hits: 2275\nஇஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும், பேரினவாதிகளுக்குமிடையிலான அதிகார இழுபறிகள்\t Hits: 2058\nஇலங்கை சிவசேன குறித்து சாதியப் புலம்பல்கள்\t Hits: 2129\nஇடதுசாரிகளின் தீண்டாமை அரசியல் தான், இனவாதமாக மதவாதமாக புளுக்கின்ற���ு\t Hits: 2068\nஏகாதிபத்தியங்கள் உருவாக்கிய மத அடிப்படைவாதங்களை, கம்யூனிஸ்டுகள் ஏன் எதிர்க்கவில்லை\nபா.ஜ.க வெற்றி : பாசிசமாகிவிட்ட கட்சிகளின் தோல்வியைக் குறிக்கின்றது\t Hits: 2192\nபயங்கரவாதத்தை \"தீவிரவாதமாக்கும்\" இடதுசாரிய அரசியல் குறித்து\t Hits: 2094\nபத்து வருடத்தின் பின் : போலி அஞ்சலிகளும் - புரட்டு நினைவுகளும்\t Hits: 2188\nதிட்டமிடப்பட்டே நடத்திய பேரினவாத - பௌத்த அடிப்படைவாத வன்முறை\t Hits: 2121\nஇஸ்லாம் வன்முறையை முன்வைக்கவில்லை எனின் எதையெல்லாம் முன்வைக்கின்றது\nபயங்கரவாதச் சட்டம் இஸ்லாமிய பயங்கரவாதம் போல் ஒரு பயங்கரவாதமே\t Hits: 2108\nஇஸ்லாமிய பயங்கரவாதம் என்ற சொல் குறித்து\nபாடசாலைகளுக்குள் மதங்களும்\t Hits: 2450\nஇஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு எதிராக போலி அரசியலும், கண்டனங்களும்\t Hits: 2281\nமுஸ்லிம் சமூகத்திற்குள்ளான அடிப்படைவாதத்திற்கு எதிரான பலத்த குரல்கள் எவை\n(வழிபாட்டுச்) சுதந்திரமும் - (மத) அடிப்படைவாதமும்\t Hits: 2362\nஒப்பாரி வைக்கும் இஸ்லாமிய இலக்கிய - அரசியல் சிந்தனைமுறை\t Hits: 2358\nதமிழர் வெறுப்புணர்வில் கட்டமைக்கப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாதம்\t Hits: 2385\nஇஸ்லாமிய மயமாக்கத்தை ஏகாதிபத்திய சரக்காக குறுக்குவது\t Hits: 2210\nஅடிப்படைவாதத்தையும், ஆணாதிக்கத்தையும் தக்கவைக்கவே புர்கா தடை\t Hits: 2296\nபயங்கரவாதமும் - கோத்தபாயவின் அரசியல் வருகையும்\t Hits: 2381\nஇஸ்லாமிய பயங்கரவாதமும், கொசுக்களின் தொல்லையும்\t Hits: 2285\nஇலக்கியம், அரசியல் பேசும் இஸ்லாமிய ஆண்கள் மத அடிப்படைவாதிகளே\t Hits: 2251\nஇஸ்லாமிய பயங்கரவாதம் மீதான எமது அரசியல் நேர்மை குறித்து\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/news/delhi/17776-mobile-services-metro-rail-shut-in-delhi.html", "date_download": "2020-09-27T04:58:16Z", "digest": "sha1:KBMBBZ55EGHWCTRFEXOTTFGNGNTDNBMS", "length": 11793, "nlines": 82, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "டெல்லியில் 144 தடையுத்தரவு மொபைல், மெட்ரோ ரயில் கட்.. ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது.. - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nடெல்லியில் 144 தடையுத்தரவு மொபைல், மெட்ரோ ரயில் கட்.. ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது..\nடெல்லியில் 144 தடையுத்தரவை மீறி ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டு, மொபைல் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.\nகுடியுரி��ை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அசாமில் தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் பரவியுள்ளது. நாடு முழுவதும் சுமார் 60 சமூக செயல்பாட்டு அமைப்புகள், எதிர்க்கட்சிகள், மாணவர்களின் அமைப்புகள் இந்த போராட்டங்களை நடத்துகின்றன. க்ஷ\nடெல்லியில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் இன்று காலை 11.30 மணி்க்கு செங்கோட்டை முதல் சாகித் பார்க் வரை பேரணி நடத்துவதாக அறிவித்திருந்தன. அதே போல், நாடு முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் பேரணி நடத்தப்படுகிறது. டெல்லியில் மாண்டி ஹவுஸ் முதல் ஜந்தர்மந்தர் வரை கம்யூனிஸ்ட்களின் பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇதையடுத்து, டெல்லியில் செங்கோட்டை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கும் 144 தடையுத்தரவை காவல்துறை பிறப்பித்திருந்தது. ஆனாலும், டெல்லி செங்கோட்டை பகுதியில் காலை 11 மணியில் இருந்து போராட்டக்காரர்கள் திரண்டனர். அங்கு முன்கூட்டியே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் போராட்டக்காரர்களை கலைக்க முயன்றனர். தடுப்புகளை வைத்து பேரணி செல்ல விடாமல் தடுத்தனர். ஆனாலும், நேரம் செல்ல செல்ல ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.\nஇதைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டக்காரர்களை போலீசார் கைது செய்து வாகனங்களில் ஏற்றினர். அதே சமயம், ஜந்தர்மந்தர் உள்ளிட்ட வேறு சில பகுதிகளிலும் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்கள் குவிந்தனர். இதனால், மத்திய உள்துறை அமைச்சகம் டெல்லி காவல்துறைக்கு ஒரு உத்தரவு பிறப்பித்தது. டெல்லிக்கு ஹரியானா, உ.பி. உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து போராட்டக்காரர்கள் வருவதால், டெல்லியை சுற்றி எல்லைகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளுமாறு காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டது.\nஇதன்பின்னர், படேல் சவுக், லோக் கல்யாண் மார்க், உத்யோக் பவன், பிரகதி மைதானம், கான் மார்க்கெட், பிரகாம்பா ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களும் மூடப்பட்டன. டெல்லி புறநகர்களில் இருந்து போராட்டக்காரர்கள் வருவதை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.\nமேலும், போராட்டக்கார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தி, ஆட்களை திரட்டுவது மற்றும் வதந்திகளை பரப்புவது போன்றவற்றில் ஈடுபடுவதாக கூறி மொபைல் சேவைகளும் நிறுத்தப்பட்டன. வோடபோன், ஏர்டெல் மொபைல் போன் சேவைகள் நிறுத்தப்பட்டதுடன், மத்திய அரசின் உத்தரவுப்படி தற்காலிகமாக இன்டர்நெட் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் விரைவில் அவை சரி செய்யப்படும் என்றும் அவை தெரிவித்துள்ளன.\nதிமுக பொதுச் செயலாளர் அன்பழகன் 98வது பிறந்த நாள்.. ஸ்டாலின் நேரில் சந்திப்பு\nகட்டுப்பாடுடன் இருப்பது முக்கியம்.. டெல்லி ஜும்மா மசூதி இமாம் பேட்டி..\nடெல்லி கலவரத்தில் பலி 46 ஆக அதிகரிப்பு..\nடெல்லியில் கலவரம் நடந்த பகுதியில் மக்களைச் சந்திக்க காங்கிரஸ் கட்சி சார்பில் குழு..\nசோனியா மீது எப் ஐ ஆர் போடச் சொல்லுவதா\nடெல்லி வன்முறைச் சம்பவங்கள்.. ஜனாதிபதியுடன் காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு..\nடெல்லி வன்முறைக்கு இதுவரை 34 பேர் பலி.. அமைதி திரும்புகிறது..\nபிரதமர் மோடி வீட்டு காம்பவுண்டுக்குள் திடீர் தீ விபத்து..\nபிரதமர் மோடியின் புது இலக்கு பர்ஸ்ட் டெவலப் இந்தியா.. தொழில்துறையில் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாத கோரிக்கைகளில் கவனம்..\nகட்டுப்பாடுடன் இருப்பது முக்கியம்.. டெல்லி ஜும்மா மசூதி இமாம் பேட்டி..\nடெல்லியில் 144 தடையுத்தரவு மொபைல், மெட்ரோ ரயில் கட்.. ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது..\nஎஸ்பிபி உடல் நாளை காலை தாமரைபாக்கம் பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்படுகிறது\nதமிழ் நடிகர் கொரோனா தொற்றால் திடீர் மரணம்.. நுரையீரல் புற்றுநோயால் அவதிபட்டவரை வைரஸ் தாக்கியது\nகேரள அரசு லாட்டரியில் ₹12 கோடி பம்பர் கிடைத்தது யாருக்கு தெரியுமா\nஇன்றைய தங்கத்தின் விலை 25-09-2020\nகொரோனா பாதிப்பில் நிறைய பேருக்கு உதவினேன் எனக்கு யாராவது உதவுங்கள்.. புற்றுநோய் பாதித்த அங்காடித் தெரு நடிகை கெஞ்சல்..\nவருங்கால கணவர் போட்டோவை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் டிவி சீரியல் நடிகை..\nகொரோனா நிபந்தனைகள் தளர்வு 6 மாநிலங்களில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு\nநிக்கி கல்ராணி, ஐஸ்வர்யாவை தொடர்ந்து மற்றொரு நடிகைக்கு கொரோனா தொற்று..\nஆப்பிள் ஸ்டோர் ஆன்லைன்: இன்று முதல் இந்தியாவில் ஆரம்பம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A/page/9/", "date_download": "2020-09-27T03:21:26Z", "digest": "sha1:T7SZNAGEOAGULXVZ74DMM5ND6IURFBYL", "length": 3044, "nlines": 53, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்", "raw_content": "\nTag: director k.balachandar, events gallery, sreedhar, இயக்குநர�� கே.பாலசந்தர், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர், ஓவியர் ஸ்ரீதரின் வரைகலை கண்காட்சி\nகே.பாலசந்தர் துவக்கி வைத்த ஓவியர் ஸ்ரீதரின் வரைகலை கண்காட்சி துவக்க விழா..\n“எனக்கே ஆடணும் போல இருக்கு..” – இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் உற்சாகம்..\nபரத்-நந்திதா ஜோடியாக நடித்துள்ள ’ஐந்தாம் தலைமுறை...\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு திரையுலகப் பிரமுகர்களின் அஞ்சலி..\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nவிஷாலின் ‘சக்ரா’ படத்தை வெளியிட தடை\nகோவா சர்வதேச திரைப்பட விழா அடுத்தாண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது\nஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு-2’ திரைப்படம்\nதிரைப்பட தயாரிப்பாளர்களின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சூர்யாவின் நன்கொடையும் சேர்க்கப்பட்டது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.adiraipirai.com/2020/05/blog-post_2.html", "date_download": "2020-09-27T04:14:47Z", "digest": "sha1:JJVH4DBSWRKFDKYWWCP3ZDWAUNKQGSHL", "length": 3659, "nlines": 41, "source_domain": "www.adiraipirai.com", "title": "அதிரை மஹ்தூம் பள்ளிக்கு நிதியுதவி வழங்கிட கோரிக்கை", "raw_content": "\nHomeadiraiஅதிரை மஹ்தூம் பள்ளிக்கு நிதியுதவி வழங்கிட கோரிக்கை\nஅதிரை மஹ்தூம் பள்ளிக்கு நிதியுதவி வழங்கிட கோரிக்கை\nஅதிரை இந்தியன் வங்கி அருகே, பழைய இமாம் ஷாபி பள்ளி எதிர்புறம் அமைந்துள்ளது மஹ்தூம் பள்ளி. நகரின் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சேர்மன் வாடி அருகே அமைந்துள்ள இந்த பள்ளியில் ஒவ்வொரு வக்துக்கும் 50-க்கும் மேற்பட்டோர் தொழுகைக்கு வருவது வழக்கம். மெயின் ரோடு வழியாக செல்பவர்கள், இந்தியன் வங்கிக்கு வருபவர்கள், சேர்மன் வாடிக்கு பேருந்தில் வந்து செல்வோர் பலரும் இங்கு தான் தொழுகையை நிறைவேற்றுகிறார்கள்.\nஇந்நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக பள்ளிவாசல் மூடப்பட்டுள்ளதால் ரமலான் வசூல் முதற்கொண்டு அனைத்து விதமான வருவாய்களும் தடைபட்டுள்ளன. எனவே அல்லாஹ்வின் இறையில்லத்துக்கு தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்கிடுமாறு மஹ்தூம் பள்ளி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.\nஅதிரையில் அப்பாவிகளின் வயிற்றில் அடிக்கும் கட்டிட காண்டிராக்டர்கள்\nஅதிரையில் புத்துயிர் பெறும் 100 ஆண்டுகள் பழமையான சூனா வீட்டு பள்ளி\nஅதிரையை சேர்ந்த மருத்துவர் அஜ்மலுக்கு ஜித்தாவில் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/14512-thodarkathai-marulathe-maiyathi-nenche-sagambari-kumar-02", "date_download": "2020-09-27T04:37:58Z", "digest": "sha1:FQ4I4O6TBPXMUH43K7U2U2XMHDD45UUY", "length": 15924, "nlines": 218, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 02 - சாகம்பரி குமார் - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 02 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 02 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 02 - சாகம்பரி குமார் - 5.0 out of 5 based on 2 votes\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 02 - சாகம்பரி குமார்\nஅதிரதன் அன்று மாலை வீடு திரும்பும்போது அடுத்து என்ன செய்வது என்ற யோசனையுடன்தான் நுழைந்தான். வீட்டின் சூழல் அமைதியாக இருந்தது. அவனுடைய செல்லத் தங்கை மகிமாவை காணவில்லை. வலது பக்க அம்மாவின் அறை வாசலில் எப்போதும் அமர்ந்து இருக்கும் அப்பாவையும் காணவில்லை.\nஅம்மாவிற்கு உடல் நலம் சரியில்லாமல் போனதில் இருந்து அப்பா அம்மாவின் அருகிலேயே இருந்து பார்த்துக் கொள்கிறார். அம்மா ஓய்வெடுக்கும் சமயத்தில் அறையின் வெளியே இருக்கும் சோபாவில் அமர்ந்து தொலைகாட்சி பார்த்துக் கொண்டிருப்பார். அங்கே அவர் இல்லை. அப்படியெனில் இப்போது அவர் எங்கே\nவீட்டின் வெளியே இருக்கும் தோட்டத்தில் இருப்பார்களோ அங்கே சென்றான். தொலைதூரப் பார்வையிலேயே அவர்கள் அங்கு இருப்பது தெரிந்தது. அவர்களுடன் கௌதமும் இருந்தான். அனைவர் முகத்திலும் சிரிப்பு இருந்தது. என்ன விசயம்\nஅதற்குள் அவனை பார்த்து விட்ட அப்பா கையசைத்து,\n“ரத்தன் இங்கே வா” வாய் கொள்ளா சிரிப்புடன் அழைத்தார். சிரிப்பின் காரணம் தெரிந்து கொள்ளும் ஆவலில் அவன் விரைந்தான்.\n“ம்… என்ன விசேசம்னு கௌதம்ட்ட கேளு\n“அது…” அவன் புன்சிரிப்புடன் தயங்கிட,\n”அண்ணா நீ மாமாவாகப் போற” என்று மகிமா கத்தினாள்.\n“இந்த பொண்ண பாரு. இப்படியா சொல்லுவாங்க உன் ஆளு வெட்கப்பட்டு நிக்கறான்… நீ இப்படி கத்துறீயேம்மா உன் ஆளு வெட்கப்பட்டு நிக்கறான்… நீ இப்படி கத்துறீயேம்மா\n“அட்வைஸ் போதும்ணா.. கங்கிராட்ஸ் சொல்லுங்க”\n“சரி… சரி… வாழ்த்துக்கள் கௌதம். ஐம் ஹாப்பி\nஉண்மைய��லேயே சந்தோசமான விசயம்தான். மகிமாவிற்கும் கௌதமிற்கும் திருமணம் நடந்து நான்கு வருடங்களாகி விட்டன. ‘எப்போது குழந்தை எப்போது குழந்தை’ என்று ஏங்கி ஏங்கி தவித்திருந்தனர். இப்போது நல்ல செய்தி வந்து விட்டது.\nஆனால் அதிரதன் முழு மனதுடன் சிரிக்கும் முன்பே….\n“எல்லாம் அதிதி அண்ணி வந்த நேரம்தான்” என்றாள்.\n அவனுக்கு நடந்து கொண்டிருக்கும் சோகத்திற்கு அவள்தான் காரணம். அவளிடம் அவன் என்ன பாடு பட்டுக் கொண்டிருக்கிறான் இப்போது அவளை புகழ்ந்து கொண்டிருக்கிறார்களே இப்போது அவளை புகழ்ந்து கொண்டிருக்கிறார்களே\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 13 - சுபஸ்ரீ\nதொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே - 07 - சித்ரா. வெ\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 18 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 17 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 16 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 15 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 14 - சாகம்பரி குமார்\n# RE: தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 02 - சாகம்பரி குமார் — saaru 2019-10-31 08:09\n# RE: தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 02 - சாகம்பரி குமார் — தீபக் 2019-10-16 10:20\n# RE: தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 02 - சாகம்பரி குமார் — Sagampari 2019-10-21 16:30\n# RE: தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 02 - சாகம்பரி குமார் — madhumathi9 2019-10-16 05:34\n# RE: தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 02 - சாகம்பரி குமார் — Sagampari 2019-10-21 16:30\n# RE: தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 02 - சாகம்பரி குமார் — Sahithyaraj 2019-10-15 21:12\n# RE: தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 02 - சாகம்பரி குமார் — Sagampari 2019-10-21 16:29\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 34 - கண்ணம்மா\nதோட்டக் குறிப்புகள் - சக்யுலன்ட் செடிகளை கவனித்துக் கொள்வது எப்படி\nசிறுகதை - எறும்பு வீடு - சு. ராம்கபிலன்\nTamil Jokes 2020 - இன்னைக்கு என்ன செய்ய போறீங்க\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 31 - பிரேமா சுப்பையா\nChillzee WhatsApp Specials - கடல் எல்லோருக்கும் பொதுவானது...\nசிரிக்க வைக்கும் மிஸ்டரி - 1.5 வருடங்களாக ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் ஒரு முழு கிராமமும் இண்டர்நெட்டை இழந்தது – ஏன்\n4. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக���காக\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி - 5\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை - பிரியமானவளே - 17 - அமுதினி\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 31 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\nChillzee KiMo : வெற்றியாளர் அறிவிப்பு - திரு சுஜித் நினைவு தமிழ் -ஆங்கில-நாவல் போட்டி\nதொடர்கதை - வல்லமை தந்து விடு - 03 - Chillzee Story\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 11 - ஸரோஜா ராமமூர்த்தி\nTamil Jokes 2020 - இன்னைக்கு என்ன செய்ய போறீங்க\nTamil Jokes 2020 - ஆர்யபட்டா ஜீரோவை கண்டுப்பிடித்த கதை 🙂 - அனுஷா\nஆரோக்கியக் குறிப்புகள் - ஆரோக்கியமும் பிளாஸ்டிக்கும்\nChillzee WhatsApp Specials - கடல் எல்லோருக்கும் பொதுவானது...\nசிறுகதை - எறும்பு வீடு - சு. ராம்கபிலன்\nசிரிக்க வைக்கும் மிஸ்டரி - 1.5 வருடங்களாக ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் ஒரு முழு கிராமமும் இண்டர்நெட்டை இழந்தது – ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.kathiravan.com/2019/08/blog-post_65.html", "date_download": "2020-09-27T03:50:42Z", "digest": "sha1:AIQYGVV6WP6755B5XLR3NYDGH77CMPFM", "length": 8753, "nlines": 108, "source_domain": "www.kathiravan.com", "title": "சூடுபிடித்துள்ள ஜனாதிபதி தேர்தல்! அம்பாறையில் சலசலப்பை ஏற்படுத்திய துண்டுப்பிரசுரங்கள் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\n அம்பாறையில் சலசலப்பை ஏற்படுத்திய துண்டுப்பிரசுரங்கள்\nஅம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் அநாமதேய துண்டுப்பிரசுரங்கள் பரவலாக விநியோகிக்கப்பட்டுள்ளன.\nகல்முனை, மருதமுனை நற்பிட்டிமுனை ஆகிய பகுதிகளிலேயே நேற்று இவ்வாறு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெயரில் தாமரை மொட்டு சின்னத்துடன் இவ்வாறு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்த துண்டுப்பிரசுரங்கள் மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த துண்டுப்பிரசுரமானது நான்கு பக்கங்களில் அச்சடிக்கப்பட்டுள்ளதுடன், ‘பதில்’ என்ற பெயரில் நீங்கள் இந்த நாட்டின் பெருமைக்குரிய பிரஜைகள் என்ற உப தலைப்புடன் வெளியாகியுள்ளது.\nதற்போது ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், இவ்வாறு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்ம���ான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (25) News (6) Others (8) Sri Lanka (9) Technology (9) World (258) ஆன்மீகம் (11) இந்தியா (271) இலங்கை (2601) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.manavarulagam.net/2020/02/Government-Gazette-2020.02.28.html", "date_download": "2020-09-27T03:27:54Z", "digest": "sha1:NQPKQFNUT4RFMNBER2A273GO7WEEIOII", "length": 3979, "nlines": 62, "source_domain": "www.manavarulagam.net", "title": "Government Gazette | அரச வர்த்தமானி - 2020.02.28", "raw_content": "\nஇவ்வாரம் (2020.02.28) வெளியான அரச வர்த்தமானி.\nஅரச நிறுவனங்களில் நிலவும் பதவி வெற்றிடங்கள், புதிய கற்கைநெறிகள் மற்றும் போட்டிப் பரீட்சைகள் பற்றிய விபரங்கள் இன்றைய (2020.02.28) அரச வர்த்தமானியில் பார்வையிடலாம்.\nஇவ்வாரம் (2020.02.28) வெளியான அரச வர்த்தமானியை தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள்.\nபின்வரும் அரச நிறுவனங்களின் பதவி வெற்றிடங்கள், புதிய கற்கைநெறிகள் மற்றும் போட்டிப் பரீட்சைகள் பற்றிய விபரங்கள் வெளியாகியுள்ளன.\n02. பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள்மாகாண ��பைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு.\n03. தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனம்.\n04. சுகாதார மற்றும் சுதேச வைத்தியச் சேவைகள் அமைச்சு.\nஅரசாங்க பாடசாலை ஆசிரியர் பதவி வெற்றிடங்கள் - Government School Teacher Vacancies | சப்ரகமுவ மாகாண சபை - Sabaragamuwa Provincial Council\nஅபிவிருத்தி உத்தியோகத்தர், மொழிபெயர்ப்பாளர், உள்ளக கணக்காய்வாளர், ஆய்வு உதவியாளர் - National Aquatic Research & Development Agency (NARA) | Government Vacancies\nபதவி வெற்றிடங்கள் - தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை (National Dangerous Drugs Control Board)\n25+ பதவி வெற்றிடங்கள் - அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் (State Pharmaceuticals Corporation Vacancies)\nபதவி வெற்றிடம் - யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் (Jaffna International Airport)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/skin-series-8-the-problem-of-themal/", "date_download": "2020-09-27T02:34:48Z", "digest": "sha1:H52OILD7CO7BNY6WNJVCFWM6O4ZSNCRK", "length": 7187, "nlines": 105, "source_domain": "www.patrikai.com", "title": "skin-series-8- The problem of Themal | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஎன் உயிர் \"தோலா\" : டாக்டர்.பாரி\nஎன்னுயிர் “தோலா”- 8: தேமல் பிரச்சினை: டாக்டர். த.பாரி\nஅத்தியாயம்.7: – டாக்டர். த.பாரி, எம்.பி.பி.எஸ்., எம்.டி, டி.டி., இந்தவாரம் தேமல் குறித்து பார்ப்போம். தேமல் சின்ன சின்ன வட்டமாக…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.30 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,30,47,087 ஆகி இதுவரை 9,98,285 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n26/09/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 5,69,370 ஆக உயர்நதுள்ளது. தொற்று பரவத் தொடங்கியது முதலே தமிழகத்தின் தலைநகரான…\nகொரோனா: மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் பொதுமுடக்கம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக தலைமைச் செயலாளர்…\n26/09/2020 8 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று 58.16,103 ஆக இருந்த நிலையில், நேற்று மட்ட��ம் 85,698…\n26/09/2020 8AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டியது…\nஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டி உள்ளது. உயிரிழப்பும் 9 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் வுகான்…\nபர்கூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ சிவி ராஜேந்திரனுக்கு கொரோனா…\nகிருஷ்ணகிரி: அதிமுக எம்எல்ஏ சி வி ராஜேந்திரனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/showcomment.asp?id=39804", "date_download": "2020-09-27T04:34:11Z", "digest": "sha1:ZD6WLKQN4QVAZ3ANXAVLZWFC7JVMY2XD", "length": 19259, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 27 செப்டம்பர் 2020 | துல்ஹஜ் 423, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 15:17\nமறைவு 18:11 மறைவு 02:24\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nஅனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்\nசெய்தி: DCW நிறுவனத்தின் 57வது கால்கோள் தின விழா நகர்மன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nposted by முஹம்மது ஆதம் சுல்தான்\nDCW நச்சி ஆலைக்கெதிராக நமதூர் அனைத்து மக்கள் சார்பாக \"KEPA \" தொடுத்திருக்கும் வழக்கு நல்ல முறையில் சென்று கொண்டிருப்பது மட்டுமல்ல. சில நேரங்களில் சில சங்கடங்களையும் DCW க்கு உண்டாக்குகிறது என்ற செய்திகளும் வருகின்றன. தற்போதைய சூழ்நிலையில் அந்த வழக்கு இப்படி போனாலும் ஆச்சரியமில்லை.\nநீதிபதி: காயல்பட்டண அனைத்து மக்களும்,அநேகமான மீடியாக்களும் உங்கள் ஆலைக்கெதிராக விமர்சிப்பதில் உண்மையில்லையா\nDCW வக்கீல்:உண்மையில்லை,தமிழகத்தில் பணம்படைத்த ஊர்களில் காயல்பட்டணமும் ஒன்று,அதிலுள்ள சில பண முதலைகள்,எங்கள் ஆலையின் வளர்ச்ச�� பொறுக்காமல் பொறாமையுடன் பல வழிகளிலும் பணத்தை செலவழித்து ஒரு போலி எதிர்ப்பையே உருவாக்குகிறார்கள்\nDCW வக்கீல்:அந்த நகராட்சியின் உறுப்பினர்களை அந்த ஊர்மக்கள்தான் வாக்களித்து தேர்ந்தெடுக்கிறார்கள் அவர்களின் பெரும்பாலான உறுப்பினர்கள் எங்கள் ஆலையின் உண்மையறிந்து எங்களுக்கு ஆதரவாக உள்ளார்கள்.\nநீதிபதி:சாட்சி கூர்களுடன் ஆதாரத்தை தரமுடியுமா\nDCW வக்கீல்:ஆதாரம்:1.எங்கள் ஆலையின் விரிவாக்க பணிக்கு முட்டுக்கட்டை போடும் நிகழ்வு அந்த நகராட்சியில் விவாதமாக வந்த பொழுது எங்கள் ஆலைக்குஆதரவாகவும், விரிவாக்க தடை தீர்மானத்தை எதிர்த்தும் பெரும்பாலான உறுப்பினர்கள் தங்கள் நிலைப்பாட்டை தெரிவித்தார்கள்\nஆதாரம்:2:அண்மையில் எங்கள நிறுவனத்தின் 57-வது கால்கோள் விழாவில் பல உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். இதோ புகைப்படங்கள்.மேலும் பலநேரங்களில் பல வழிகளிலும் எங்களுக்குஉறுதுணையாய் இருந்து எங்களுடன் இரண்டற கலந்துவிட்டவர்கள்.\nநீதிபதி: நீங்கள் அவர்களை சொல்லுவதுபோல்,நீங்கள் ஏன் அந்த உறுப்பினர்களுக்கு பணஉதவி செய்து உங்களுக்கு ஆதரவா திருப்பி இருக்கக்கூடாது\nDCW வக்கீல்: அவர்கள் சாதாரண நியமன உறுப்பினர்கள் அல்ல.ஊர் அனைத்து மக்களும் வாக்களித்து தேர்ந்தெடுத்த வார்டு உறுப்பினர்கள்.ஆகவே,அந்த மக்களின் நிலைப்பாட்டிற்கு எதிராக நடந்தால் சும்மா விடுவார்களா ஊருக்கு எதிராக செயல்படும் துரோகியே எங்கள் வார்டுக்குள் நுழைய உனக்கு தகுதி இல்லை என்று விரட்டியடிக்க மாட்டார்களா ஊருக்கு எதிராக செயல்படும் துரோகியே எங்கள் வார்டுக்குள் நுழைய உனக்கு தகுதி இல்லை என்று விரட்டியடிக்க மாட்டார்களாஆகவே ஊர்மக்களும் எங்களை ஆதரிக்கிறார்கள்\nஇப்படித்தான் வழக்கும் வருங்காலத்தில் செல்ல இருக்கிறது\nஅடுத்து,அண்மையில் SDPI அந்த நச்சு ஆலைக்கெதிராக ஆர்ப்பரித்து ஆர்ப்பாட்டம் செய்தபொழுது அதை பெரும்பாலான மீடியாக்கள்,நமதூர்மக்கள் மற்றும் அண்டைய பகுதி மக்களும் ஆதரவு தெரிவித்தது அனைவரும் அறிந்தததே. குறிப்பாக பேயன்விளை ஊர்மக்கள் சார்பாக போஸ்டர் அடித்து ஆதரவு தெரிவித்தார்கள்.\nஅவர்களில் ஒருசிலர் சொன்னது அந்த ஆலையின் எடுபிடிகள் எங்களிடம் வந்து,உங்களுக்கு கணிசமான பணஉதவி,மற்றும் ஊருக்கு தேவையான உதவிகளையும் அந்த ஆலை நிர்வாகம் செய்யும்,நீங்கள் இந்த போராட்டத்தை எதிர்ப்பதாக ஒரு அறிக்கை விட்டாலே போதும் என்று நிர்பந்தப்படித்தினார்கள்\nஅந்த பணத்துக்கு சோரம் போகாமல் நாங்கள் சொன்னது, காயலூரில் உங்கள் ஆலையின் கழிவு நீர் கடலில் கலக்கும்முன்னால் ஏற்ப்படும் விஷக்கிருமியினால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானவர்கள்,எத்தனைபேர்கள் மாண்டிருக்கிறார்கள் அந்த உயிர்கொல்லி கிருமியின் தாக்கத்தால் கொத்து,கொத்தாக மரணச்செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது.நாங்களும் மனிதர்கள்தான், எங்களுக்கும் மனசாட்சி என்று ஒன்று உண்டு.\nஉங்களிடம் பணத்தை வாங்கிகொண்டு அவர்களுக்கு விரோத மாகவும்,உங்களுக்கு ஆதரவாகவும் நடந்தால்,எங்கள் கடவுள் எங்கள் குடும்பத்தை வேறு வழியில் தண்டித்து விடுவான்.இப்படி பணதைபெற்று சுகம் பெறுவதென்பது, வேறு தொழிலாகிய விடுதி தொழில்செய்து சுலபமாக சம்பாதிக்கும் தொழிலைவிட ஈனத்தனமானது என்று கூறினோம்.\nஊரால்,இனத்தால்,மதத்தால் வேறுபட்டிருந்தாலும் நம்முடைய இதயத்தால் என்றும் நிலைத்துநிற்கும் அந்த மனிதகுல மாணிக்கங்கள் நிறைவுடன் நீடொழிவாழ்வார்கள்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://news.chennaipatrika.com/post/freshtohome-launches-three-experience-stores-in-chennai", "date_download": "2020-09-27T04:23:45Z", "digest": "sha1:6W6POOTKD2Q3NTO3J4FYTFEGUWG2DVAX", "length": 8749, "nlines": 145, "source_domain": "news.chennaipatrika.com", "title": "FreshToHome launches three Experience Stores in Chennai - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஎஸ் பி பாலசுப்ரமணியம் நடிகர் விஜய் நேரில் அஞ்சலி...\nபுட்டபர்த்தியில் பக்தர்கள் செல்ல நாளை முதல் அனுமதி\nதமிழகத்தில் மேலும் 5,697 பேருக்கு கொரோனா\n131 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்க முதல்வர் பழனிசாமி...\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nசதிஷ்குமாருக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து\n21-வது காமன்வெல்த் போட்டி தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்ட் கோஸ்டில் நடைபெற்று...\nஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது: வைகோ\nஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது: வைகோ, மதிமுக பொதுச்செயலர் வைகோ நிருபர்களிடம்...\nஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு புதிய திட்டம்....\nகொரோனா பாதிப்பிற்கு ஏற்ப 3 மண்டலமாக பிரிப்பு;சிவப்பு பட்டியலில் சென்னை.சிவப்பு மண்டலத்தில்...\nஎஸ் பி பாலசுப்ரமணியம் நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nபுட்டபர்த்தியில் பக்தர்கள் செல்ல நாளை முதல் அனுமதி\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்\nகடந்த 24 மணி நேரத்தில் 85,362 பேருக்கு கொரோனா தொற்று 2-ம்...\nபோதை பொருள் வாட்ஸ்அப் குரூப் அட்மி தீபிகா படுகோன்\nஎஸ் பி பாலசுப்ரமணியம் நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nபுட்டபர்த்தியில் பக்தர்கள் செல்ல நாளை முதல் அனுமதி\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்\nகடந்த 24 மணி நேரத்தில் 85,362 பேருக்கு கொரோனா தொற்று 2-ம்...\nபோதை பொருள் வாட்ஸ்அப் குரூப் அட்மி தீபிகா படுகோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"}
+{"url": "http://villangaseithi.com/celebrity-gp-muthu-rowdy-baby-surya-mother-temple-tamil-tik-tok/", "date_download": "2020-09-27T04:40:42Z", "digest": "sha1:PCUZGFQ4FQI42Y4CTMGPNMY5MQI3ZCRC", "length": 6286, "nlines": 89, "source_domain": "villangaseithi.com", "title": "ரௌடிபேபி சூர்யாவை பெற்மைக்காக அவரது அம்மாவிற்கு கோயில் கட்டப்போவதா அறிவித்த ஜிபி முத்துவை வறுத்தெடுக்கும் டிக்டாக்வாசிகள் ! - வில்லங்க செய்தி", "raw_content": "\nரௌடிபேபி சூர்யாவை பெற்மைக்காக அவரது அம்மாவிற்கு கோயில் கட்டப்போவதா அறிவித்த ஜிபி முத்துவை வறுத்தெடுக்கும் டிக்டாக்வாசிகள் \nரௌடிபேபி சூர்யாவை பெற்மைக்காக அவரது அம்மாவிற்கு கோயில் கட்டப்போவதா அறிவித்த ஜிபி முத்துவை வறுத்தெடுக்கும் டிக்டாக்வாசிகள் \nதமிழகத்திலுள்ள ஆதீனங்களை வெச்சு செய்யு செய்யுனு செய்யும் ஹிந்துத்துவாதி\nஇ.பி.எஸ், ஓ.பி.எஸ் மற்றும் மோடியை நக்கலடித்த திமுக எம்.எல்.ஏ \nஅறுபதுகளின் ஆரம்���ம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/20282", "date_download": "2020-09-27T02:39:22Z", "digest": "sha1:7JHDZPZS6DLKLTZQYZ23SK3TZMAR7JT7", "length": 22453, "nlines": 456, "source_domain": "www.arusuvai.com", "title": "இறால் தொக்கு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nஇறால் - 100 கிராம்\nபூண்டு - 4 பல்\nஇஞ்சி - சிறு துண்டு\nமிளகாய் தூள் - 2 தேக்கரண்டி (காரத்திற்கு ஏற்ப கூட்டலாம்)\nமஞ்சள் தூள், மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி\nஉப்பு - தேவைக்கு ஏற்ப\nஎண்ணெய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை, சோம்பு - தாளிக்க\nவெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும். இஞ்சி, பூண்டை நசுக்கி வைக்கவும். இறாலை சுத்தம் செய்து வைக்கவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், சோம்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\nலேசாக சுருண்டதும் இஞ்சி, பூண்டு சேர்க்கவும். இப்படி செய்வதால் அடி பிடிக்காது.\nவெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.\nபின்பு அதனுடன் சுத்தம் செய்த இறாலை சேர்த்து வதக்கவும்.\nமிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள், மிளகு தூள் சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து வேக வைக்கவும்.\nவெந்ததும் கடைசியாக கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.\nஎளிமையாக செய்யக்கூடிய இறால் தொக்கு தயார்.\nமுருங்கைக்காய் போட்ட இறால் குழம்பு\nவெண்ணெய் - பூண்டு இறால்\nசூப்பர் இறால் தொக்கு. எனக்கு ரொம்ப பிடிச்ச டிஷ். எங்க அம்மா செய்து கொடுத்துதான் சாப்பிடுவேன். படங்கள் அருமையா இருக்குபா. பார்க்கவுமே அப்படியே இறால் வாசமும், டேஸ்ட்டும் வாயில் நீர் ஊறவைத்துவிட்டது. கலக்கல் ரெசிபி செய்த கவிதாவுக்கு வாழ்த்துக்கள்.........வாழ்த்துக்கள்.............வாழ்த்துக்கள்.............\nஅன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...\nசுலபமான சுவையான தொக்கு. பார்க்கவே சூப்பரா இருக்கு :)\nகேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே \nஎனது குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் குழுவினர்க்கும் நன்றி\nஎளிமையாக செய்யக்கூடிய இறால் தொக்கு சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........... நா இதுவரை இறால் செய்தது இல்லை..... இறாலை தானியா வேக வைக்க வேண்டாமா........ பதில் ப்ளீஸ்........\nநீ யோசிக்காமல் செய்யும் ஒவ்வொரு செயலும் உன்னை ஒவ்வொரு நிமிடமும் யோசிக்க வைக்கும்........\nகவி இறால் நான் சாப்பிட மாட்டேன் நீங்க நல்லா செய்து சாப்பிட்டு இருபிங்கனு தெரியுது..ஹா ஹா ஹா\nபாக்க நல்லா இருக்கும்னு தெரியுது வாழ்த்துக்கள்.\nதனியே இறால் வேக வைக்க வேண்டாம்...குழைந்து தனியே போய்விடும்\nநான் சோம்பு அரை ஸ்பூன்,சீரகம் 1 ஸ்பூன் சேர்த்து செய்தேன்.உங்களுக்கு வாசம் தூக்கலாக வேண்டும் என்றால் சோம்பு அதிகமாக சேர்க்கலாம்.வருகைக்கு நன்றி\nஇறால் தொக்கு அருமையா இருக்கு. அம்மா செய்து தந்து நிறைய சாப்பிட்டு இருக்கேன், எனக்கு ரொம்ப பிடிக்கும். அம்மா செய்து தந்து நிறைய சாப்பிட்டு இருக்கேன், எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால், இப்பவெல்லாம் செய்வதே இல்லை. ஏனென்றால், என்னைத்தவிர வீட்டில் யாருக்கும் இறால் ரொம்ப பிடித்தமானதாக இல்லை என்பதால். இப்ப, உங்க ரெசிப்பி பார்க்கவும், செய்துபார்க்க ஆசை வந்துவிட்டது. ஆனால், இப்பவெல்லாம் செய்வதே இல்���ை. ஏனென்றால், என்னைத்தவிர வீட்டில் யாருக்கும் இறால் ரொம்ப பிடித்தமானதாக இல்லை என்பதால். இப்ப, உங்க ரெசிப்பி பார்க்கவும், செய்துபார்க்க ஆசை வந்துவிட்டது :) நல்ல குறிப்பு கவிதா, வாழ்த்துக்கள்.\nகவிதா... பார்க்க அருமையா இருக்கு... நான் இதுவரை இறால் செய்ததில்லை... இதை பார்த்தவுடன் செய்ய விருப்பம் வந்துருச்சு.... :) இந்த வாரத்துல செய்துடறேன்.... வாழ்த்துக்கள்....\nகொஞ்சம் போலே வாங்கி செய்து பாருங்க..:-))\nஅடுத்த முறை தமிழில் பதிவிடுங்க..தமிழ் எழுத்துதவி அல்லது http://www.google.com/transliterate/Tamil உபயோகீங்க\nஅடுத்த முறை தமிழில் பதிவிடவும்.கீழே உள்ள தமிழுதவி அல்லது http://www.google.com/transliterate/Tamil உபயோகிக்கவும்\nபேசி ரொம்ப நாள் ஆகுது. இன்னைக்கு இந்த இறால் தொக்கு செய்தேன் ,ரொம்ப நல்லா இருந்தது.குறிப்பு பகிர்ந்ததுக்கு நன்றிப்பா.\nசெய்து பார்த்தோம். மிக நன்றாக\nசெய்து பார்த்தோம். மிக நன்றாக வந்துள்ளது. சுவையாகவும் மணமாகவும் ....\nகுறிப்புக்கு மிக்க நன்றி. மிகவும் அருமையாக இருந்தது. எனது கணவரும் மகளும் மிகவும் விரும்பி சாப்பிட்டனர்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilwin.lk/11341/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-09-27T02:55:00Z", "digest": "sha1:LFMJTSR6XEXWGUN6ATQCAN3V4SFALFHD", "length": 7089, "nlines": 85, "source_domain": "www.tamilwin.lk", "title": "களமிறங்குகிறது சீட்டா குரூப் - Tamilwin.LK Sri Lanka களமிறங்குகிறது சீட்டா குரூப் - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nபாதாள உலகக் கும்பலை கைது செய்வதற்காக, “சீட்டா குரூப்” களமிறக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர்மட்ட வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த “சீட்டா குரூப்” இல், அதிரடிப்படையினர் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், மோட்டார் சைக்கிள்களில் இவர்கள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பவர் என்றும், இந்தக் குழு, மேல் மாகாணத்தில் விஷேடமாக கொழும்பு பகுதியிலும் தென் மாகாணத்திலும் செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபொலிஸ் விஷேட அதிரடிப்படையின் கட்டளை தளபதி, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், எம்.ஆர்.லதீபின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கவுள்ள இந்தக் குழு விரைவில் செயற்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் 21 துப��பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://indusladies.com/community/threads/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D.97131/", "date_download": "2020-09-27T03:18:47Z", "digest": "sha1:LYMOEH64RSUZO2IHJSNYDQOCCIPL6T5A", "length": 25503, "nlines": 546, "source_domain": "indusladies.com", "title": "என் வேடந்தாங்கலின் பறவைகள்--- குயில்!!! | Indusladies", "raw_content": "\nஎன் வேடந்தாங்கலின் பறவைகள்--- குயில்\nஅந்தரங்கமாய் வந்த அதிகாலை அழைப்பு\nசித்தரங்கமாய் என் கண் விழிப்பு.\nஅந்தி சந்தி மத்தியான நேரங்களில்\nநான் கேட்கும் ராகங்களில் மயக்குவது\nபுத்தியை சித்தமாக்கும் உன் வித்தார விளையாட்டிலே\nஎனை பத்திரமாய் பக்குவப் படுத்தினேன்.\nஇன்னும் இனிமையாய் அதிகமாய். .....\nகாலைத் தென்றலோடு கலந்து குழைந்து வர\nஅந்த ஒற்றைக் குரலில் மற்றக் குரல்கள் மறைய,\nஎசப் பாட்டு இசை போட்டு பாட\nஇனி ஒருவர் பிறக்கத்தான் வேண்டும்\nபின்பற்றும் மனிதக்குரல்கள் அவளது இரவல் என்று \nதோப்பு துறவுகளில் கொஞ்சும் குயில்\nஎன் தெருவின் ஆலமரக் கிளைகளில்\nதூரத்தில் ரசித்த அழகியை இன்று\nகையில் தேநீர் கோப்பையுடன் மொட்டைமாடியில்\nகுயிலுக்கு இயற்கையிலேயே கூச்சம் அதிகம் என்பதால்\nகருக்குயிலியோடு பேச மனம் விட்டு\nகுரல் வரும் திக்கில் அவள்\nஅசை பிசகாமல் இசை கொடுத்தது அவள் இல்லை என்று\nகருந் தவிட்டு மேனியுடன் கரிய நிற முதுகு\nநுனிவளை அலகு:இடையில் ரத்தச்சிவப்பாய் விழிகள்\nஅது \"அவள்\" இல்லை \"அவன்\" என்று\nபாடுங்குயில் அவன் தான் என்று.\nகாடுமலை சுற்றி திரிந்து குயில் பாட்டுதந்த பாரதிக்கும்\nபெண்ணுக்கு பெருமையாய் பெரிதாய் பேசப்படும்\nநான் தேடிய குயில் அழகி எங்கே..\nஉடல் எல்லாம் வெண் புள்ளி சட்டைகளாய்\nஉள்ளூரத் தேங்கிய தன் தாபத்தை\nதன் குரலில் கொட்டிய ஆண் குயில்.\nகிக்கீச் ...க்கி கீச் கிக் ச்....\nசுத்தமாய் படுவதும் இல்லை:கொஞ்சமாய் பறப்பதுவும் இல்லை\nபத்தியமாய் பக்கத்தில் கிடைக்கும் உணவோடு\nதாய்மைக்கென்ற தவிப்புகள ஏதும் இல்லை\nஇரைதேடி கரைவந்து குஞ்சு வளர்ப்பும் இல்லை\nபசியாற்றி பறக்கச் சொல்லும் பொறுப்பும் இல்லை\nஅது இல்லாத நேரத்தில் பரவலாய்\nசிந்தைக்குள் வைக்க மறந்தான் என\nகாகத்தோடு காகமாய் தவறுதலாய் குயில்.\nகுக்குக் .குக்க்குகூ.......கிக்கீச் ...க்கி கீச் கிக் ச்\nபொன் குஞ்சென்று தான் நினைத்த\nதன் குஞ்சு குயில் குஞ்சென்று\nதன் குஞ்சென தனை வளர்த்த\nதன் குரலுக்கு பின் குரல்\nநேசத்தால் சோகமாய் ஆண் குயில் .\nஅவ்விடம் விட்டு வேறொரு மரம் நோக்கி\nகிளை விட்டு மீண்டும் கிளை தாவி\nகுக் ...குக் .குக்க்குகூ...ஆண் குயிலின் ஆலாபனை.\nபுல்புல் பறவையும் சில சிட்டுக்குருவியும்\nஉன்னைவிட இனிமையாய் இசை கொடுக்கும் என்று\nசோம்பல் அடைந்திருக்கும் குரல் இன்னும் சோகம் ஆகாதா\nகரும்பலகை முகம் இன்னம் கருத்துச் சிறுக்காதா\nவண்ணம் கொடுக்க கூப்பாடு கொடுத்தான் இறைவன்\nஅன்னமாய் இறுதியில் இருளில் சென்றது நீதானே என்று\nமுதலில் வந்த மயிலின் நிறம் உனக்குத்தான்\nகருமை குயில் குயிலின் குரல்\nகுரலின் இசை இசையின் இனிமை\nஇனிமையின் சுரம் ச���ரத்தின் ராகம்\nகுயிலின் கானத்தையும் என் கவியின் நீளத்தையும் பொறுத்துக் கொண்டு பொறுமையாய் படித்ததற்கு நன்றி.Bow.Bow.Bow.\nகுயில் பாட்டு கேட்க ஓடோடி வந்தேன் அந்த குயில் பாட்டை இங்கு பாடிய ஒரு குயிலின் வரிகளில் மெய் மறந்து நின்றேன்\nஅந்தே குயிலே காதுகளில் இனிய கீதம் பாடுவதை உணர்ந்தேன்\nஇதோ அந்த குயில் பாட்டுக்கு இனிமை சேர்த்த உங்கள் கவிபாட்டுக்கு என் பரிசாய்\nகுயிலே உங்கள் கவியை கண்டு திகைத்து விடும்\nஎன்னை பற்றி என்னை எழுத சொன்னாலே நான் இவ்வளவு\nஎழுதி இருக்க மாட்டேனே என்று வெட்கி குனிந்திருக்கும்\n குயிலே நீ கவலை படாதே\nஉன்னை ரசிக்க நாங்கள் உள்ளோம்\nஉன்னை கவி பாட எங்கள் அக்கா உள்ளார்கள்\nஅக்காவின் வரிகளுக்கு இசை அமைத்து கொடுத்தால்\nஉன்னை கவி பாடிய எங்கள் அக்காவிற்கும்\nசென்று விடு அவர்கள் வீடு தேடி\nதந்து விடு உன் இசைதனை\nஅருமையான கவிதை தந்த அக்காவிற்கு மீண்டும் என் வாழ்த்துக்கள் நன்றிகள்.\nசரோஜ் கவிதை மிகவும் நன்று.\nஒரு குயிலைப் பற்றிய கவிதயா\nநிறைய குயில்களைப் பற்றிய கவிதையா\nஎன ஒரு ஐயம் வந்த ஐயனார் ஆகிவிட்டேன்.\nஅதை சொல்லும்பொழுதும் ஒரு பயம் - அனுப்பு என்னிடம்,\nஐம்புலனையும் சரி செய்து விடுகிறேன் என்று நீங்கள் எங்கோ,\nவிட்ட அறைகூவல் ஞாபகம் வந்து விட்டது....ரொம்ப நீளம் தான்,\nபார்டரில் இந்தியக் குயிலின் பாட்டு பாகிஸ்தானுக்கு கேட்பது போல்,\nஉங்கள் குயில் கவிதையின் நீளம் பாகிஸ்தான் பார்டரை தாண்டிவிட்டதோ\nவாவ்....... அழகான குயில் பாட்டு யஷ்.......\nகவிதையில் இருக்கும் இனிமையில் நீநீநீளம் தெரியவில்லை.....\nஇனிமேல் குயிலின் கானத்தில் எனைக் காணப் போவது .ஆஹா......ஆகாயத்தில் நான் பறக்கிறேன் ஆயாசமாய்\nநன்று நன்று என்று சொல்லி என்னை என் குயிலோடு வந்து ரசித்து முதல் பின்னூட்டம் கொடுத்து எங்கள் சங்கீதக் கச்சேரிக்கு முன்னோட்டம் கொடுத்த தோழிக்கு நன்றி Bow.\nகுயில் பாட்டு கேட்க ஓடோடி வந்தேன் அந்த குயில் பாட்டை இங்கு பாடிய ஒரு குயிலின் வரிகளில் மெய் மறந்து நின்றேன்\nஅந்தே குயிலே காதுகளில் இனிய கீதம் பாடுவதை உணர்ந்தேன்\nஇதோ அந்த குயில் பாட்டுக்கு இனிமை சேர்த்த உங்கள் கவிபாட்டுக்கு என் பரிசாய்\nஉன் காதுகளுக்கு இனிமையை என்று சொல்லி உன் கண்களுக்கு விருந்தான என் வரிகளில் உன்னை மறந்து நீ கொடுத்த பூச்செண்டில் எனை நா���் மறந்தேன் .\nமீண்டு வந்து தான் எழுத வேண்டும்\nமீண்டும் என் கவி வரிகளை\nநன்றி,, உன் பாசமான பாராட்டுகளுக்கும் Simply சிம்லி பின்னூட்டத்திற்கும் :cheers\nஉன்னை கவி பாடிய எங்கள் அக்காவிற்கும்\nசென்று விடு அவர்கள் வீடு தேடி\nதந்து விடு உன் இசைதனை\nஅருமையான கவிதை தந்த அக்காவிற்கு மீண்டும் என் வாழ்த்துக்கள் நன்றிகள்.\nநீ கொடுத்த நீளமான பின்னூட்டத்தைக் கண்டு\nவெட்கப் பட்டு அந்த குயிலே என்னிடம் சொன்னது\n\"இப்படியா என் மானத்தை வாங்குவது என்று....\nசொல்லி இருந்தால் நான்தான் இதை எழுதிக் கொடுத்தேன் என்று சொல்லி இருப்பேனே\nநானும் சொன்னேன் \"வேண்டுமானால் இரண்டாம் பாகத்தை நீயே எழுதிகொடு ....போட்டு விடுகிறேன் உன் பெயரிலேயே\"\nபாசத்துடன் குயிலை என் வீட்டிற்கு அனுப்பும் பாசக்கார பயலே\nவந்தவுடன் சொல்கிறேன் :தருகிறேன் அவன் தந்த பாட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/education/tn-schools-may-be-will-open-may-on-november-month-vai-328465.html", "date_download": "2020-09-27T04:35:32Z", "digest": "sha1:XCE5OQ4US6JLBFKWLWRO5OUEDCNTCZ77", "length": 9290, "nlines": 122, "source_domain": "tamil.news18.com", "title": "தமிழகத்தில் வரும் நவம்பர் மாதம் முschools may be will open may on November month– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » கல்வி\nபள்ளிகள் திறப்பது பற்றி அதிகாரிகள் ஆலோசனை - புதிய மாற்றங்கள் இருப்பதாக தகவல்\nதமிழகத்தில் வரும் நவம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன\nகொரோனோ காரணமாக கடந்த நான்கு மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்ற தகவல் உறுதியாக இதுவரை முடிவு செய்யப்படவில்லை. இந்த நிலையில் வருகின்ற நவம்பர் மாதம் முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅதன்படி முதற்கட்டமாக 10 11, 12 ஆகிய வகுப்புகளுக்கும் அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்களுக்கு காலை மற்றும் பிற்பகலில் சுழற்சிமுறையில் வகுப்புகளை நடத்துவது என்பதும் பள்ளிக்கல்வித்துறை ஆலோசனையாக உள்ளது.\nமேலும் படிக்க...தொடர்ந்து அதிகரிக்கும் தங்கத்தின் விலை - ஒரு சவரன் இன்று எவ்வளவு ரூபாய் தெரியுமா\nமேலும், இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக பள்ளிகள் திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளை கைவிடுவதோடு மார்ச் - ஜூன் மாதத்தில் பொதுத்தேர்வு நடத்தவும் பள்ளிக்கல்வித்துறை ஆலோசிப்பதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nதென்கொரியாவிடம் மன்னிப்பு கோரினாரா கிம் ஜாங் உன்\nதமிழகத்தில் புதிதாக 5647 பேருக்கு கொரோனா தொற்று\nமணப்பெண் கோலத்தில் ஜான்வி கபூர்: அட்டகாசமான புகைபடங்கள் வெளியீடு\nபிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nஅபராதம் வசூலிக்கப்படும் - தமிழக அரசு\nநெல் கொள்முதல் விலையை 3000 ரூபாயாக உயர்த்தவேண்டும் - ராமதாஸ்\nசாத்தான்குளம் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\nவிண்ணப்பிக்க கடைசி தேதி, பிற விவரங்கள் என்னென்ன\nபள்ளிகள் திறப்பது பற்றி அதிகாரிகள் ஆலோசனை - புதிய மாற்றங்கள் இருப்பதாக தகவல்\nஅக்டோபர் 1-ம் தேதி பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம் பெற்று வரவேண்டும் - பள்ளிக் கல்வித்துறை\nஆன்லைன் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு : அண்ணா பல்கலைக்கழகம்\nBasicfirst-ன் easyMATH மின்-கற்றல் திட்டத்துடன் சிறந்த மதிப்பெண்களோடு, வெற்றியைப் பெறுங்கள்\nகோவை விமானநிலைய கழிவறையில் கிடந்த தோட்டாக்கள் - பதுக்கியது யார்\nசென்னை கோயம்பேடு காய்கறி சந்தை நாளை மீண்டும் திறப்பு.. கேக் வெட்டி கொண்டாடிய வியாபாரிகள்..\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்..\n#Bigboss | ஒரு ஷோவுக்காக பாத்திரங்களையும், டாய்லெட்டையும் கழுவ எனக்கு அவசியமில்லை. பிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மன்னிப்பு கோரியதாக தென்கொரியா தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D+1+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/5", "date_download": "2020-09-27T04:59:01Z", "digest": "sha1:VLZBCFD3CL3TPEQNYFPVGJDRFCJN5RYG", "length": 10439, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | குரூப் 1 தேர்வு", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nSearch - குரூப் 1 தேர்வு\n- 10,906 காவலர் பணிக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்றுமுதல் ஆரம்பம்\n- அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்\nபழங்குடிகளுக்கு நிலம் வழங்க அரசு அனுமதி: மூதாதையர் நிலத்தை மீட்ட மகிழ்ச்சியில் கல்லாறு...\nஜிஎஸ்டி வரியால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பினை ஈடுசெய்யும் நி���ியை வேறு செலவுகளுக்குப் பயன்படுத்துவதா\nஏ.ஆர்.முருகதாஸ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மும்மொழிகளில் வெற்றிக்கொடி நாட்டிய வித்தக இயக்குநர்\nயூபிஎஸ்சி தேர்வு மூலம் குமரியில் இருந்து தேர்வான முதல் பெண் ஐபிஎஸ் பிரவீணா:...\nஐ.நா.வின் முடிவெடுக்கும் அமைப்புகளிலிருந்து எத்தனை காலம்தான் இந்தியாவை தள்ளி வைக்கப் போகிறீர்கள்\nஉலகம் முழுவதும் கரோனாவிலிருந்து 2.4 கோடி பேர் குணமடைந்தனர்\nராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் தீர்த்தங்களில் நீராட அனுமதிக்கக் கோரி திமுக கூட்டணி கட்சியினர்...\nமுக்கடல் சங்கமத்தில் படகு சேவை மீண்டும் தொடங்குமா- வருமானம் இன்றித் தவிக்கும் வியாபாரிகள்\n’’எஸ்.பி.பி. சாரிடம் ‘கம்பன் ஏமாந்தான்’, ‘பாரதி கண்ணம்மா’ பாடச் சொல்லி ரசித்தேன்; ’பாப்புலர்...\nவேளாண் மசோதக்களை எதிர்ப்பவர்கள்தான் விவசாயிகளுக்கு எதிரானவர்கள்: யோகி ஆதித்யநாத்\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ntgaoya.com/ta/Prefab-house/20ft-folding-container-house", "date_download": "2020-09-27T04:44:15Z", "digest": "sha1:2Z6HO5QNZQPA7OKF7ACMLXXIUTCAJUTG", "length": 6125, "nlines": 107, "source_domain": "www.ntgaoya.com", "title": "20அடி மடிப்பு கண்டெய்னர் ஹவுஸ்-ப்ரெஃபாப் ஹவுஸ்-நண்ட்டோங் காஓயா ஸ்டீல் அமைப்பு கோ., லிமிடெட்.", "raw_content": "\nநந்த்தோங் GAOYA எஃகு அமைப்பு கோ., லிமிடெட்.வடிவமைத்தல் சிறப்பு,கட்டிடங்கள் தயாரிப்பதிலும் நிறுவும் வகையான,மேலும் பிற தொடர்களில்.\n20அடி மடிப்பு கண்டெய்னர் வீடு\nசுவர்: 50மிமீ ராக் கம்பளி சாண்ட்விச் பேனல்\nகூரை: துருப்பிடிக்காத எஃகு தகடு / பைபர் கிளாஸ்\nநிறுவ: 2 தொழிலாளர்கள் 10 நிமிடங்கள்\nஏற்றுகிறது: 10 பெட்டிகள் / 40HQ\nடெலிவரி தேதி: 15 நாட்களில்\nஒளி சட்ட நூலிழையால் ஆக்கப்பட்ட எஃகு அமைப்பு தொங்கி\nபொருளாதார வடிவமைப்பு Muti-மாடி எஃகு அமைப்பு அலுவலக கட்டி���ம்\nனித்துவ எஃகு அமைப்பு பணிமனையில்\nநந்த்தோங் Gaoya ஸ்டீல் அமைப்பு கோ., லிமிடெட். 1996 ல் நிறுவப்பட்டது அழகான அமைந்துள்ள,பணக்கார மற்றும் நீண்ட நாள் வாழும் நகரம்,நந்த்தோங்,இது ஷாங்காய் அருகே உள்ளது.\nRugao Baipu தொழிற்சாலை பார்க், ஜியாங்சு பிரதேசத்திலிருந்து (200 மேற்கு Baipu ரயில் நிலையம் மீட்டர்களில்)\nபதிப்புரிமை © நந்த்தோங் GAOYA எஃகு அமைப்பு கோ., லிமிடெட்.. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%95/", "date_download": "2020-09-27T02:39:34Z", "digest": "sha1:NY6LR75PJR3ZG7X3STSN2CSGMH3NEX7U", "length": 6587, "nlines": 64, "source_domain": "canadauthayan.ca", "title": "பாஜக வேட்பாளராக ஆர்.கே.நகரில் போட்டியா? - நடிகை கவுதமி மறுப்பு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஏ.எல்.எம்.அதாவுல்லா இலங்கை நாடாளுமன்றத்திற்கு வருவதுபோல் இல்ல்லாமல் இஸ்லாமிய நாடாளுமன்றத்திற்கு செல்வதை போல வருவதற்கு கண்டனம்\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா சிகிச்சை பலன் இன்றி இன்று(செப்.,25) காலமானார்\nஎஸ்.பி.பி., உடல்நிலை மோசமடைந்து - எம்.ஜி.எம் மருத்துவமனை\nகருணாநிதியை உதாரணம் காட்டி 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி\nபிரபல பாலிவுட் டைரக்டர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு \n*தடுப்பூசி இல்லாமல் சாக வேண்டுமா: ஹோண்டுராஸ் அதிபர் கடும் ஆவேசம்: ஹோண்டுராஸ் அதிபர் கடும் ஆவேசம் * அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஆதரவு மோடியின் நட்பால் டிரம்புக்கு குவிகிறது * எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நாளை அடக்கம் - சென்னை வீட்டில் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி * திபெத் பிரச்சனை: சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு வாய்ப்பாகுமா\nபாஜக வேட்பாளராக ஆர்.கே.நகரில் போட்டியா – நடிகை கவுதமி மறுப்பு\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக நடிகை கவுதமி போட்டியிடப்போவதாக நேற்று தகவல் வெளியானது. இதை கவுதமி மறுத்துள்ளார்.\nஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 12-ம் தேதி நடப்பதாக அறிவிக் கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் தேமுதிக தனது வேட்பாளரை அறிவித்துள்ளது. மற்ற கட்சி களும் வேட்பாளர்களை நிறுத்து வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.\nஇந்நிலையில், பாஜக வேட் பாளராக ஆர்.கே.நகரில் நடிகை கவுதமி போட்டியிட உள்ளதாக நேற்று தகவல் வெளியானது. இதுகுறித்து கவுதமியை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘இது போன்ற ஆதாரமில்லாத செய்தி கள் எப்படி வெளியாகின்றன என்றே தெரியவில்லை. நண்பர் கள் சிலர், ‘நீங்கள் போட்டியிடப் போகிறீர்களாமே’ என்று கேட்ட பிறகுதான் எனக்கே விஷயம் தெரியவருகிறது. இதில் உண்மை இல்லை. முற்றிலும் வதந்தி’’ என்றார்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ttamil.com/2020/09/blog-post_36.html", "date_download": "2020-09-27T03:15:59Z", "digest": "sha1:BJ364U6DSW2PWKDIQAIFWZJFJIQFOMXK", "length": 15933, "nlines": 272, "source_domain": "www.ttamil.com", "title": "தெய்வம் இருப்பது :ஆன்மீகம் ~ Theebam.com", "raw_content": "\nபடம். சரஸ்வதி சபதம் - வருடம் 1966\nதெளிந்த நினைவும் திறந்த நெஞ்சம்\nபொன்னும் பொருளும் நிறைந்தவர் நெஞ்சம்\nஎண்ணும் எழுத்தும் நிறைந்தவர் நெஞ்சம்\nஅங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும்\nஇசையில் கலையில் கவியில் மழலை\nஇவைதான் தெய்வம் என்பதை அறிந்தால்\nநன்றி நிறைந்தவர் எங்கே, தெய்வம் அங்கே\nநன்மை புரிந்தவர் எங்கே, தெய்வம் அங்கே\nபழமை நிறைந்தவர் எங்கே, தெய்வம் அங்கே\nபாசம் நிறைந்தவர் எங்கே, தெய்வம் அங்கே(தெய்வம்) \"\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 07\nஉணவுக்கும் உடல்நலத்துக்கும் எந்த எண்ணெய் நல்லது\nஇந்தி மொழி திணிப்பு; தமிழ் மொழியை ஒழிக்கும் ஓர் ஆய...\nசித்தரின் சிந்தனை முத்துக்களில் மூன்று /02\nபெண் சுதந்திரம் பேசுவது திருமண வாழ்வை முறித்திடுமா\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 06\nஅதிக கார்டியோ உடற்பயிற்சி செய்தால்....\nபாருக்குள் ஒரு நாடு…இலங்க��-ஒரு பார்வை\nசித்தரின் சிந்தனை முத்துக்களில் மூன்று /01\n\"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்\"\nஓடிடி-யில் வெளியாகும் வர்ணத்திரைப் படங்கள்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வு செய்த முக்கிய கண்டுப...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 05\nமார்பக புற்றுநோய்- \"தேனீக்களின் விஷம்\" - கண்டுபிட...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\nநடிகர் விஜய் [Vijay] ஒரு பார்வை\nபண்டைய தமிழர்கள் மழையை அளந்த முறைகள்\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 04\nஇனிப்பு உணவுகளிலிருந்து எப்படி விடுபடுவது\nஎந்த நாடு போனாலும் , தமிழன் ஊர் [நாகப்பட்டினம்] போ...\nவீடியோ: இறைவன் இருப்பது இங்கே\nதமிழ் சினிமா: மாறுமோ கதை அமைப்பு\nசுவாமி விபுலானந்தரும், மகா கவி பாரதியாரும்\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 03\nகுடலுக்குள் கோடிக்கணக்கில் குடியேறும் பாக்டீரியாக...\nசமூக வலைதளம்களும், அண்டப் புளுகர்களும்.\n\"இடையது கொடியாய் இளமையது பொங்க\"\nபேய் கூறிய தத்துவம் [short movie ]\nசீனர் தமிழ் கற்பதன் நோக்கம் என்ன\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 02\nஎந்த மாதிரியான பேச்சுக்களை நாம் பேசக்கூடாது\n\"பாட்டி வாரார் பாட்டி வாரார்\"\nகலைஞர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்-:விடியும் வரை பேச...\n\"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவானத்திலே வட்டமிடும் வெண்ணிலாவே நீ மௌனத்திலே மிதப்பதேனோ கூறுநிலவே தேடியுனை மனிதனன்று அடைந்த போதும் மூடிவாய் மௌனித்ததேனோ பேசுநிலாவ...\n\"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள்\n\" மகிழ்ச்சி தருகுதே வாழ்வை ஈர்க்குதே மயக்கம் தருகுதே கள்ளோ உன்குரல் மனதை பறிக்குதே காதல் கொட்டுதே மந்திர சத்தியோ காந்தமோ...\nவேதனையும் மகிமையும், வாழ்வின் கதை\nஒவ் ஒருவர் வாழ்விலும் ஒவ் ஒரு கதை, உயரும் பொழுதும் கதை, வீழும் பொழுதும் கதை, அன்பே அங்கே இன்பம் பொங்குகிறது, இங்கே துன்பம் ஓடுகிறத...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nபகவத் கீதை என்பது விஷ்ணுவின் அவதாரமாகிய கண்ணானால் உரைக்கப்பட்டது. போர்க்களத்தில் நின்று மனம் தளர்ந்த நிலையில் நின்ற அருச்சுனன...\nஇந்தி ��ொழி திணிப்பு; தமிழ் மொழியை ஒழிக்கும் ஓர் ஆயுதம்\nஎந்த ஒரு நாட்டிலும் அரசு கையில் எந்த மொழி இருக்கிறதோ , அந்த மொழியினை வேறு பல மொழிகள் பேசுவோர் மீது திணித்து , அந்த அத்தனை மொழிகளையும் பூண்...\n\"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்\"\n\" இலக்கணம் படிக்க ஆசை பட்டேன் இலத்திர ஊடகத்தில் தேடி அலைந்தேன் இணங்கி ஒருவள் மனுப் போட்டாள் இயைபு கொண்டு நானும் வரவே...\nபாருக்குள் ஒரு நாடு…இலங்கை-ஒரு பார்வை\n💧 இலங்கையின் மறுபெயர்கள் ஈழம் , இலங்காபுரி , லங்கா , நாகதீபம் , தர்மதீபம் , லங்காதுவீபம் , சின்மோன்டு , சேலான் , தப்ரபேன் , செரெ...\nஉணவுக்கும் உடல்நலத்துக்கும் எந்த எண்ணெய் நல்லது\nசமையல் அறையில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் சமையல் எண்ணெய்கள். ஆனால் அவை ஒவ்வொன்றும் எந்த அளவுக்கு ஆரோக்கியமானவை என்பது குறித்து...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 06\n[ The belief and science of the sleep] புறநானூறு- 320, யானையை வேட்டையாடும் வேட்டுவன் ஒருவனின் வீட்டு முற்றத்தில் முன்னைக் கொடிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://canadauthayan.ca/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2020-09-27T03:01:22Z", "digest": "sha1:ZCKAB247OE7ZFGQPQXJOZDJBPQAN4HBG", "length": 6249, "nlines": 78, "source_domain": "canadauthayan.ca", "title": "அமரத்துவமாது அருந்தவநாயகி பாலசுப்பிரமணியம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஏ.எல்.எம்.அதாவுல்லா இலங்கை நாடாளுமன்றத்திற்கு வருவதுபோல் இல்ல்லாமல் இஸ்லாமிய நாடாளுமன்றத்திற்கு செல்வதை போல வருவதற்கு கண்டனம்\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா சிகிச்சை பலன் இன்றி இன்று(செப்.,25) காலமானார்\nஎஸ்.பி.பி., உடல்நிலை மோசமடைந்து - எம்.ஜி.எம் மருத்துவமனை\nகருணாநிதியை உதாரணம் காட்டி 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி\nபிரபல பாலிவுட் டைரக்டர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு \n*தடுப்பூசி இல்லாமல் சாக வேண்டுமா: ஹோண்டுராஸ் அதிபர் கடும் ஆவேசம்: ஹோண்டுராஸ் அதிபர் கடும் ஆவேசம் * அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஆதரவு மோடியின் நட்பால் டிரம்புக்கு குவிகிறது * எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நாளை அடக்கம் - சென்னை வீட்டில் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி * திபெத் பிரச்சனை: சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு வாய்ப்பாகுமா\n(ஓய்வுபெற்ற உள்நாட்டு இறை���ரித் திணைக்கள உத்தியோகத்தர், ஜனசக்தி காப்புறுதி முகவர்) நயினாதீவு – 2, வாழ்விடம் வெள்ளவத்தை\nதிதி வெண்பா ஆண்டு ஜெய ஆடி தமிழாறு திகதிதனில் பூண்ட ஏகாதசி அமரபக்கம் – நீண்டுலகில் வாழ்ந்த அருளோங்கு அருந்தவநாயகி மாண்டனலே பால நிலத்தை நீத்து\nமூன்றாண்டு ஆனால் என்ன, மூவாயிரம் ஆண்டானாலும்\nஎங்கள் ஜீவன் இருக்கும் உங்கள் நினைவுகளோடு\nஎல்லாம் வல்ல இரட்டங்காலி முருகனை\nதகவல் : கணவர்- பாலசுப்பிரமணியம் (கொழும்பு) பிள்ளைகள் – சர்மிலி (பாதுகாப்பு அமைச்சு -கொழும்பு),\nபாணுசா (ஜேர்மனி) சகோதரர்கள் – சுந்தரேஸ்வரன் (ளு.P. – கனடா), முருகன்(கனடா)\nPosted in மரண அறிவித்தல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-mar16-2016/30464-2016-03-18-08-09-43?tmpl=component&print=1", "date_download": "2020-09-27T04:53:13Z", "digest": "sha1:SK6GU67UHTUL4LZ4JYM6XEW7MPMAZXSN", "length": 8125, "nlines": 21, "source_domain": "keetru.com", "title": "வியர்வையில் விளையும் நம் வெற்றி!", "raw_content": "\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - மார்ச் 16 - 2016\nவெளியிடப்பட்டது: 18 மார்ச் 2016\nவியர்வையில் விளையும் நம் வெற்றி\nஎதிர்பார்த்த நேரத்திலெல்லாம் மௌனம் சாதித்த தே.மு.தி.க. கட்சித் தலைவர் விஜயகாந்த், எதிர்பாராத நேரத்தில் தன் முடிவை இப்போது தெரிவித்துள்ளார். தனித்துப் போட்டி அல்லது தன் தலைமையை ஏற்றுக் கொள்பவர்களுடன் இணைந்து போட்டி என்பது அவர் முடிவு. அவருக்கு நம் வாழ்த்துகள்\nஇதனால் தி.மு.க. தொண்டர்களுக்குச் சோர்வு வரும் என்று சிலர் நினைக்கின்றனர். நெருக்கடிகள் வரும் போதெல்லாம் நிமிர்ந்து நிற்கும் தலை தி.மு.க. தொண்டனுடையது. இன்றைய அ.தி.மு.க.வின் அராஜக ஆட்சியை அகற்றுவதற்கு, அதே எண்ணமுள்ள தே.மு.தி.க. இணைந்து நின்றால் நல்லது என்று கருதினோமே அல்லாமல், அவர்களை நம்பி நாம் இல்லை. அவர்கள் நம்முடன் வராததால் நமக்கு எந்த நட்டமும் இல்லை.\nகூடுதல் இடங்களில் தி.மு.கழகம் போட்டியிடுவதற்கான வாய்ப்பு இப்போது வந்துள்ளது. புதிய ஊக்கம், புதிய எழுச்சி இதனால் தொண்டர்களிடம் ஏற்படும். இந்தக் குதிரை இனிமேல்தான் இன்னும் விரைந்து ஓடும்.\nஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறுவதால், மீண்டும் ஆளும் கட்சி வெற்றி பெறும் என்று ஒரு கருத்து இனிமேல் திட்டமிட்டுப் பரப்பப்படும். பழைய தேர்தல் முடிவுகள் அது உண்மையில்லை என்பதை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. குறிப்பாக, 1989, 1996 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் பல முனைப் போட்டி ஏற்பட்டது. அவ்விரு தேர்தல்களிலும் தி.மு.க.தான் வெற்றி பெற்றது.\n1989 தேர்தலில், கூட்டணிக் கட்சிகளுக்குக் கொடுத்த இடங்கள் தவிர்த்து, தி.மு.க. 197 இடங்களிலும், அ.தி.மு.க. (ஜெ) 196 இடங்களிலும். அ.தி.மு.க.(ஜா) 175 இடங்களிலும், காங்கிரஸ் 208 இடங்களிலும் போட்டியிட்டன. சிவாஜி கணேசனின் கட்சி ஜானகி அம்மையாரோடு கூட்டணி வைத்திருந்தது. இவை தவிர பா.ஜ.க. 35 இடங்களிலும், பழ.நெடுமாறனின் கட்சி 8 இடங்களிலும் போட்டியிட்டன. மூப்பனார், ஜெயலலிதா, ஜானகி எல்லோரும் அன்று முதலமைச்சர் கனவில் இருந்தனர். ஆனால் அந்தப் பன்முனைப் போட்டியில் ஆளும் கட்சி வெற்றி பெறவில்லை. எதிர்க்கட்சியான தி.மு.க. தனியாக 146 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.\n1996ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், தி.மு.க. அணி, அ.தி.மு.க. அணி, ம.தி.மு.க அணி, பா.ம.க.,&வாழப்பாடி காங்கிரஸ் அணி என்று நான்கு அணிகள் போட்டியிட்டன. தி.மு.க. வாக்குகளை வைகோ பிரித்து விடுவார் என்று கணக்குப் போடப்பட்டது. ஆனால் அந்தக் கனவு மெய்ப்படவில்லை. தி.மு.க. & த.மா.க. அணியே வெற்றி வாகை சூடியது.\nஇன்று தி.மு.க., காங்கிரஸ், முஸ்லிம் லீக் கட்சிகள் இணைந்த ஒரு கூட்டணி அமைந்துள்ளது. வேறு சில கட்சிகளும் வரலாம். விஜயகாந்த் வராமல் போனதில் அவருக்குத்தான் நட்டம் என்பதைத் தேர்தல் முடிவுகள் காட்டும். தேவையில்லாமல் ஒரு கட்சியை வளர்த்துவிட்ட பழியும் நம்மை வந்தடையாமல் இருக்கும்.\nநல்லதே நடந்துள்ளது. தலைவரின் வழிகாட்டல், தளபதியின் உழைப்பு, தொண்டர்களின் வியர்வை நாளைய வெற்றியை நம் மடியில் கொண்டு வந்து சேர்க்கும்.\nஉடன்பிறப்புகளின் உழைப்பில் வார உறுதிகள் உளவோ வாருங்கள் தோழர்களே, இருக்கும் துணைகளை இணைத்துக் கொண்டு, தனியாய் நின்றே தலை நிமிர்வோம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்ட���்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%A4_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-09-27T05:06:15Z", "digest": "sha1:TMCSTQM5UOJVW4HASD6OJJYC6QVL4ZY7", "length": 3416, "nlines": 81, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nத பேர்சுயிட் ஒப் கப்பினஸ்\nதானியங்கிஇணைப்பு category ஆங்கிலத் திரைப்படங்கள்\nதானியங்கிஇணைப்பு category அமெரிக்கத் திரைப்படங்கள்\nதானியங்கிஇணைப்பு category [[:Category:கொலம்பியா பிக்சர்ஸ் திரைப்படங்கள்|கொலம்பியா பிக்சர்ஸ் திரைப்படங்...\nதானியங்கி: 30 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nவி. ப. மூலம் பகுப்பு:உண்மைத் திரைப்படங்கள் சேர்க்கப்பட்டது\nவி. ப. மூலம் பகுப்பு:2006 திரைப்படங்கள் சேர்க்கப்பட்டது\n\"{{Infobox film | name = த பேர்சுயிட...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-27T04:47:24Z", "digest": "sha1:SOZ3RQXXPYRFKDPXZV27BYDQB7X47PEI", "length": 3957, "nlines": 61, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வேலாயுதம் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவேலாயுதம் என்பது 2011 இல் வெளிவந்த ஒரு சாகச, நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படம். விஜய்,ஹன்சிகா நடித்த இப்படத்தை ஜெயம் ராஜா இயக்கினார்.[1] இந்தத் திரைப்படம் அக்டோபர் 26, 2011 அன்று வெளியிடப்பட்டது.[2] இப்படம் 2007-ல் வெளியான போக்கிரி பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.\nஹன்சிகா மோட்வானி - வைதேஹி வேலாயுதம்\n↑ சிறந்த நடிகர் – நடிகைகள்,தனுஷ் – அஞ்சலிக்கு விருது\nஇணையதள திரைப்பட தரவுத் தளத்தில் வேலாயுதம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சூலை 2020, 14:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-09-27T02:58:57Z", "digest": "sha1:4RZSBES4KDD2TY2U4SKLMI6NOAV4LKVF", "length": 15258, "nlines": 94, "source_domain": "ta.wikisource.org", "title": "இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு/செல்லப் பாட்டி - விக்கிமூலம்", "raw_content": "இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு/செல்லப் பாட்டி\n< இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு\nஇளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு ஆசிரியர் பாவலர் நாரா. நாச்சியப்பன்\n418311இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு — செல்லப் பாட்டிபாவலர் நாரா. நாச்சியப்பன்\nவெங்கட்டருடைய சிற்றன்னை கணவனை இழந்தவர். அவருக்குப் பிள்ளை கிடையாது. ஆகவே, இராமசாமியைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று வளர்த்து வந்தர். சிறிய பாட்டியின் செல்லம் இராமசாமியை ஒரு முரடன் ஆக்கி விட்டது. பாட்டி வசதியில்லாதவர். ஆகவே, இராமசாமிக்குப் பழஞ்சோறும். சுண்டற்குழம்பும் தான் உணவாகக் கிடைக்கும். இராமசாமிக்கோ வடை, வேர்க்கடலை, பட்டாணி போன்ற தீனிகளில் ஆசை அதிகம். பாட்டியிடம் காசு கிடைக்காது. ஆகையால், ஒசி வாங்கியும், தெருவில் சிந்திக் கிடப்பதைப் பொறுக்கித் தின்றும் தன் ஆசையைத் தணித்துக் கொள்வார்.\nஇராமசாமிக்கு ஆறுவயது ஆகும் போது திண்ணைப் பள்ளிக் கூடத்தில் படிக்கத் தொடங்கினார். பள்ளிக்குப் போகும் பொழுது தாழ்ந்த சாதிக்காரர்கள் வீட்டில் தண்ணிர் வாங்கிக் குடிப்பது வழக்கம். இதைக் கேள்விப்பட்டபோது, அவருடைய தாயார் மிக வருந்தினார். பார்ப்பனர்களுக்கு அடுத்த பெரிய சாதியாக, தங்கள் சாதியை நினைத்துக் கொண்டிருந்த தாயாரால் இதைப் பொறுக்க முடியவில்லை. வேறு சாதியார் வீட்டிலோ சாயபுமார் வீட்டிலோ சாப்பிடக்கூடாது என்பத்ற்காக சில சமயங்களில் காலில் விலங்குக்கட்டை போட்டு விடுவார்கள். அந்தக் கட்டையையும் தோளில் சுமந்து கொண்டு மற்ற பிள்ளைகளுடன் விளையாடப் போய்விடுவார்.\nசிறிய பாட்டியின் வளர்ப்பில் இராமசாமி \"அடங்காப் பிடாரி\" ஆகி விட்டார். அதனால் பாட்டியின் வளர்ப்பு சரியில்லை என்று தாய் தந்தையர் எண்ணினார்கள். அந்தப் பாட்டிக்கு இராமசாமியைத் தத்து எடுத்துக் கொள்ள ஆசையாய் இருந்தது. பாட்டி ஏழை என்பதாலும், கண்டித்து வளர்க்கவில்லை என்பதாலும், சின்னத்தாயம்மாள் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.\nதிண்ணைப் பள்ளிக்கூ��த்தில் மூன்று ஆண்டுகள் படித்தார். பிறகு அவர் ஆங்கிலப் பள்ளிக்கு அனுப்பப் பட்டார். அங்கு சென்றும். அவருடைய குணம் மாறவில்லை. குறும்பு செய்வதும், கூடப்படிக்கும் மாணவர்களை வம்புக்கு இழுப்பதும், அடிப்பதும் வழக்கமாகி விட்டது. ஒரு நாள் தண்டிக்க வந்த ஆசிரியரையே அடித்து விட்டார்.\nஒரு மாணவன் எப்படி இருக்கக் கூடாதோ அப்படி இருந்த இராமசாமியை பள்ளிக்கூடத்திலிருந்து நிறுத்தி விட்டார்கள். பத்து வயதோடு அவருடைய படிப்புக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.\nஅதன் பிறகும் அவர் தன் குறும்புத் தனத்தை விடவில்லை. வீட்டிற்கு வந்து இராமாயணம்,பாகவதம் படிக்கும் பண்டிதர்களிடம் குறுக்குக் கேள்வி கேட்பார்.\nஉலகத்தைப் பாயாகச் சுருட்டிய இராட்சதன் எங்கே நின்று கொண்டு சுருட்டினான் என்று கேட்பார். பாகவதர் பதில் சொல்லத் தெரியாமல் விழிப்பார்.\nஎதிரில் நின்று சண்டையிட முடியாமல் மறைந்திருந்து வாலியின் மீது அம்பு விட்ட இராமன் வீரன்தானா என்று கேட்பார். பண்டிதர்கள் மழுப்புவார்கள்.\nஇப்படி புராணங்களில் உள்ள நம்பத்தகாத செய்திகளை யெல்லாம் அப்பட்டமான தன்து பகுத்தறிவால் அந்தச் சின்ன வயதிலேயே தட்டிக் கேட்டார்.\nஒரு நாள் இராமநாத அய்யர் என்பவரின் கடைக்குச் சென்றார். அவர் 'எல்லாம் தலை விதிப்படிதான் நடக்கும்' என்று அடிக்கடி சொல்வார். அவர் கடையில் வெயிலுக்காக வைத்திருந்த தட்டியின் காலைக்கீழே தள்ளி விட்டார். உடனே தட்டி கீழே சாய்ந்தது. அது இரரமநாதய்யர் தலையில் விழுந்தது. தலைவிதி உன் தலையில் தட்டியைத் தள்ளி விட்டது. என்னை ஏன் அடிக்க வருகிறாய் என்று சொல்லிக்கொண்டே ஒடி விட்டார், இராமசாமி\nவெங்கட்டர் உழைத்து முன்னேறியவர். அனுபவப் படிப்பால் உயர்ந்தவர். தன் மகன் படிப்பை நிறுத்திய அவர் கடையில் வேலைக்கு வைத்துக் கொண்டார். அதன் பிறகு இராமசாமி பொறுப்புள்ளவராக மாறினாலும், புராணங்களைக் கிண்டல் செய்வதும், பண்டிதர்களை மட்டம் தட்டுவதும் ஒரு பொழுது போக்காக வைத்துக் கொண்டார்.\nஇராமசாமிப் பெரியாரின் அண்ணன் கிருஷ்ணசாமி. அவர் மூத்த பிள்ளை. பத்து ஆண்டுகள் கழித்துப் பிறந்தவர். விரதங்கள். நோன்புகள் இருந்து, வெங்கடாசலபதியை வேண்டிக் கொண்ட பின் பிறந்தவர். எனவே பெற்றோருக்கு அவர் மீது ஆசை மிகுதி.\nகிருஷ்ணசாமி மத பக்தியுள்ளவர். அடக்கம��னவர். தாய் தந்தையர் சொன்னபடி நடப்பவர்.\nஅவர் தொடர்ந்து படித்துப் பெரிய புலவராக விளங்கினார். சித்த மருத்துவம் படித்து அதில் நல்ல தேர்ச்சிபெற்றார். பணக்காரருடைய பிள்ளையாக இருந்ததால், அவர் மக்களுக்கு ஊதியம் எதிர்பார்க்காமல் மருத்துவம் பார்த்தார்.\nதம் தந்தையாரைப் போலவே புலவர்களை மதித்து நடந்தார். அவர்களை ஆதரித்து வந்தார்.\nபக்தராகவும், புலவராகவும். சித்த மருத்துவராகவும் சிறந்த புகழ் பெற்றார் கிருஷ்ணசாமி.\nபிற்காலத்தில் தம்பியின் கொள்கைகளே நாட்டுக்கு நன்மை செய்யும் என்று உணர்ந்தார். அவரும் பெரிய சீர்திருத்தக் காரராக மாறிவிட்டார்.\nபழமையைப் போற்றுபவர்களும், கடவுள் கொள்கையுள்ளவர்களும் இராமசாமியை வெறுப்பது போல் கிருஷ்ணசாமியையும் வெறுக்கலாயினார்.\nஇப்பக்கம் கடைசியாக 26 மார்ச் 2019, 16:14 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/photogallery/spiritual/today-astrology-august-12-2020-vjr-329855.html", "date_download": "2020-09-27T04:38:33Z", "digest": "sha1:GII4ZSV25KTIU675D6FD32J57275BVEI", "length": 17753, "nlines": 131, "source_domain": "tamil.news18.com", "title": "Horoscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...! (ஆகஸ்ட் 12, 2020)– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » புகைப்படம் » ஆன்மிகம்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nகணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542) | Today Astrology August 12, 2020\n12 ராசிகளுக்கான இன்றைய தினபலன் 12-08-2020\nமேஷம் இன்று எதிலும் நிதானமாக செயல்படுவதுடன் அடுத்தவரின் ஆலோசனைகளையும் கேட்டு நடப்பது நல்லது. எதிர்பார்த்த காரியம் வெற்றிகரமாக நடந்து முடியும். பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். இருப்பினும் அஷ்டம சனியால் மன சஞ்சலம் ஏற்படும். வீண் பகைகள் ஏற்பட்டு விலகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுக்கு பதில் விமர்சனம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nரிஷபம் இன்று திடீர் கோபம் ஏற்படும். வீண் செலவும் இருக்கும். பிடிவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். வாடிக்கையாளர்களிடம் கோபமான வார்த்தைகளை பேசாமல�� சாந்தமாக உரையாடுவது வியாபார விருத்திக்கு வழி செய்யும். பணவரத்து திருப்தியாக இருக்கும். செலவும் கூடும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nமிதுனம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சக ஊழியர்களுடன் கடுமையாக பேசாமல் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். மிகவும் கவனமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nகடகம் இன்று கணவன், மனைவிக்குள் திடீர் மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு மற்றவர்கள் செயல்களால் திடீர் கோபம் உண்டாகலாம். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வீண் செலவை குறைப்பது நல்லது. பிள்ளைகள் கல்வியில் காணப்பட்ட மெத்தன போக்கு நீங்கி சுறுசுறுப்பாக பாடங்களை படிப்பார்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7\nசிம்மம் இன்று பிடிவாதத்தை விடுவது நன்மை தரும். எல்லா நன்மைகளும் உண்டாகும். அறிவுத் திறன் கூடும். வீண் அலைச்சல் திடீர் டென்ஷன் ஏற்படலாம். காரியங்களில் இழுபறியான நிலை ஏற்பட்டுபின்னர் முடியும். உடல் பலவீனம் உண்டாகலாம். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கலாம். திருமண முயற்சிகள் கைகூடும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nகன்னி இன்று குடும்ப வாழ்க்கையில் சுகமும், நிம்மதியும் கிடைக்கும். பதவி மாற்றம், இடமாற்றம், தொழில் மாற்றம் உண்டாகலாம். கொடுத்தவாக்கை காப்பாற்றுவீர்கள். மனதில் மகிழ்ச்சி ஏற்படும். பேச்சில் கோபமும், குடும்பத்தில் சிறு குழப்பங்களும் ஏற்படும். மனகஷ்டம், பணகஷ்டம் தீரும். உடல் ஆரோக்யம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nதுலாம் இன்று சொல்லாற்றலும் செயலாற்றலும் அதிகரிக்கும். பணவரத்து இருக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வீண் மன குழப்பங்கள் அவ்வப்போது வந்தாலும் முடிவில் தெளிவு உண்டாகும். தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nவிருச்சிகம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஒரு சின்ன விஷயத்திற்காக கூட அலைய வேண்டி இருக்கும். பணி சுமை காரணமாக திடீர் கோபம் உண்டாகலாம். கவனமாக செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த பணம் கிடைக்கும் குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு சரியாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன், மனைவிக்குள் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nதனுசு இன்று தேவையான உதவிகள் தாமதமாக கிடைக்கும். வீண் கனவுகள் தோன்றும். திடீர் கோபம் தோன்றலாம். மிகவும் கவனமாக பேசுவது நன்மை தரும். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களிடம் பேசும்போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில் முன்னேற்றம் தொடர்பான கவலை ஏற்பட்டு நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nமகரம் இன்று உங்கள் செயல்களை குடும்பத்தில் உள்ளவர்கள் குற்றம் சொல்லலாம். எனவே வாக்குவாதத்தில் ஈடுபடாமல் கண்டும் காணாமல் செல்வது நன்மை தரும். பிள்ளைகளின் எதிர்கால நலனில் ஆர்வம் காட்டுவீர்கள். பெண்கள் கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடுவீர்கள். மற்றவர்கள் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nகும்பம் இன்று கோபத்தை தவிர்ப்பது நன்மை தரும். உத்தியோகஸ்தர்கள் நிதானத்தை கடைபிடிப்பது வெற்றிக்கு உதவும். வேலையை கூடுதல் கவனமுடன் செய்வது நல்லது. எந்த வேலையையும் திட்டமிட்டு செய்வது நன்றாக நடக்க உதவும். கஷ்டங்கள் தீரும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்படுத்தினாலும் அவை நீங்குவதுடன் உடல் ஆரோக்கியமும் அடையும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nமீனம் இன்று கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. மனதில் பக்தி உண்டாகும். சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போதும் கவனம் தேவை. எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. எதிரிகள் தொல்லை குறையும். வியாபாரம், தொழில் ஆகியவற்றில் ஏற்பட்ட தொய்வு நீங்கும். எங்கும் எதிலும் நன்மையே உண்டாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nகோவை விமானநிலைய கழிவறையில் கிடந்த தோட்டாக்கள் - பதுக்கியது யார்\nசென்னை கோயம்பேடு காய்கறி சந்தை நாளை மீண்டும் திறப்பு.. கேக் வெட்டி கொண்டாடிய வியாபாரிகள்..\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்..\n#Bigboss | ஒரு ஷோவுக்காக பாத்திரங்களையும், டாய்லெட்டையும் கழுவ எனக்கு அவசியமில்லை. பிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nபிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nஅபராதம் வசூலிக்கப்படும் - தமிழக அரசு\nநெல் கொள்முதல் விலையை 3000 ரூபாயாக உயர்த்தவேண்டும் - ராமதாஸ்\nசாத்தான்குளம் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\nவிண்ணப்பிக்க கடைசி தேதி, பிற விவரங்கள் என்னென்ன\nகோவை விமானநிலைய கழிவறையில் கிடந்த தோட்டாக்கள் - பதுக்கியது யார்\nசென்னை கோயம்பேடு காய்கறி சந்தை நாளை மீண்டும் திறப்பு.. கேக் வெட்டி கொண்டாடிய வியாபாரிகள்..\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்..\n#Bigboss | ஒரு ஷோவுக்காக பாத்திரங்களையும், டாய்லெட்டையும் கழுவ எனக்கு அவசியமில்லை. பிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மன்னிப்பு கோரியதாக தென்கொரியா தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnewsstar.com/today-rasi-palan-05-02-2020-wednesday/", "date_download": "2020-09-27T03:24:42Z", "digest": "sha1:D2MVMAH7MVUITEUZHMKFUUFTEOBFEL7X", "length": 17767, "nlines": 108, "source_domain": "tamilnewsstar.com", "title": "இன்றைய ராசிப்பலன் 05 பெப்ரவரி 2020 புதன்கிழமை – Today Rasi Palan 05.02.2020 Wednesday Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 27.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஇந்தியா-சீனா எல்லை பிரச்சினையில் உதவ விருப்பம் டிரம்ப்\nஅணுஆயுத வர்த்தகம் மட்டுமே பாகிஸ்தானின் 70 ஆண்டுகால சாதனை\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.27 கோடியாக உயர்வு\nதடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவதற்குள் 2 மடங்கு இறப்பு உயரும் – உலக சுகாதார அமைப்பு\nஇந்தியாவில் 85362 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nToday rasi palan – 26.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nபோலீஸ் நிலையத்தில் மணக்கோலத்தில் காத்திருந்த காதலி\nபள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சரே ஆய்வு செய்து முடிவெடுப்பார்\nHome/ஆன்மிகம்/இன்றைய ராசிபலன்/இன்றைய ராசிப்பலன் 05 பெப்ரவரி 2020 புதன்கிழமை – Today rasi palan 05.02.2020 Wednesday\nஇன்றைய ராசிப்பலன் 05 பெப்ரவரி 2020 புதன்கிழமை – Today rasi palan 05.02.2020 Wednesday\nஇன்றைய ராசிப்பலன் 05 பெப்ரவர�� 2020 புதன்கிழமை – Today rasi palan 05.02.2020 Wednesday\n05-02-2020, தை 22, புதன்கிழமை, ஏகாதசி இரவு 09.31 வரை பின்பு வளர்பிறை துவாதசி. மிருகசீரிஷம் பின்இரவு 01.58 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஏகாதசி. பெருமாள் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nஇன்றைய ராசிப்பலன் – 05.02.2020\nஇன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். சேமிப்பு குறையும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் லாபம் பாதிக்காது. சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். எதிலும் நிதானம் தேவை.\nஇன்று உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். வீட்டில் பணிச்சுமை குறையும். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று குடும்பத்தில் சந்தோஷம் கூடும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.\nஇன்று உடல் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். திருமண முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சிறு தாமதத்திற்குப் பிறகு அனுகூலப்பலன் உண்டாகும். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.\nஇன்று உத்தியோகத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் லாபம் பெருகும். உறவினர்கள் வழியில் அனுகூலம் கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் திறமைகேற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் போட்டி பொறாமை குறைந்து லாபம் பெருகும்.\nஇன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகளால் அமைதி குறையும். பிள்ளைகளால் மன சங்கடங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு எளிதில் முடியும் காரியம் கூட தாமதமாக முடியும். உற்றார் உறவினர்கள் வழியில் வீண் மனஸ்தாபங்கள் உண்டாகும். உங்கள் ராசிக்கு பகல் 02.00 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. ஆரோக்கிய பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.\nஇன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். மன நிம்மதி குறையும். உங்கள் ராசிக்கு பகல் 02.00 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்வது நல்லது.\nஇன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வெளி வட்டார நபர்கள் மூலம் அனுகூலப்பலன்கள் கிட்டும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் செய்யும் சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளால் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் இருந்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் இருந்த மன குழப்பங்கள் சற்று குறையும்.\nஇன்று குடும்பத்தில் உறவினர்கள் வழியில் சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக சிறு இழப்புகள் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைக்கேற்ப உயர்வு கிட்டும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உண்டாகும்.\nஇன்று எந்த செயலிலும் புது உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். சிலருக்கு புதிய பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலை மேலோங்கி இருக்கும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nஓபிஎஸ் தகுதி நீக்கம் செய்யப்படுவாரா\nசீனாவில் பலி எண்ணிக்கை 425 ஆக உயர்வு\nPrevious தேசிய சுதந்திர தின நிகழ்வில் கூட்டமைப்பு பங்கேற்கவில்லை\nNext சுதந்திர தினவிழாவில் இனி தமிழில் தேசியகீதம் கிடையாது\nToday rasi palan – 27.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 26.09.2020 – உங்கள் ராசிக்கான இன்���ைய பலன்கள்….\nToday rasi palan – 25.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 23.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 22.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 21.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 21.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (செப்டம்பர் 21, 2020) இன்றைய …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thetimestamil.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%AF%E0%AE%B0/", "date_download": "2020-09-27T03:50:45Z", "digest": "sha1:OYZMHFCLYETFQCGZVQIOUXQYSTGJK7L6", "length": 16605, "nlines": 127, "source_domain": "thetimestamil.com", "title": "தமிழ் கலாச்சாரம், டெரொயர் மற்றும் பாரம்பரியம் .. | காந்தி அறக்கட்டளை சென்னையில் ஒரு பாங் கலாச்சார விழாவை ஏற்பாடு செய்தது", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 27 2020\nஅகாலிதளம் என்.டி.ஏவை விட்டு வெளியேறுகிறது: பண்ணை பில்கள்: அகாலிதளம் பிரதமர் நரேந்திர மோடியை ‘எஸ்ஏடி’ ஆக்கியது வாஜ்பாய் சகாப்தம் ‘நட்பு’ முறிந்தது – பண்ணை பில்களைக் கருத்தில் கொண்டு என்.டி.ஏ-ஐ விட்டு வெளியேறிய பின்னர் அடல் பிஹாரி வாஜ்பாய் சகாப்தத்தின் கூட்டணி அகலி பருப்பால் உடைக்கப்பட்டது\nரோஹித் சர்மா ஏன் சொன்னார்- ‘நான் எம்.ஐ.யின் மிக முக்கியமான நபர்’\nடாடாக்கள் பயணித்த விமானம் திடீரென கடலுக்கு மேலே நின்றுவிட்டது, மேலும் மூன்று பயணிகள் கப்பலில் இருந்தனர். | டாடா பயணித்த விமானத்தின் விமானம் திடீரென கடலுக்கு மேலே நிறுத்தப்பட்டது, மேலும் மூன்று பயணிகள் கப்பலில் இருந்தனர்.\nகபில் சர்மா நிகழ்ச்சியில் மகாபாரத நட்சத்திர நடிகர்களை கபில் சர்மா வரவேற்கிறார்\nமைக்ரோசாப்ட் உள்நாட்டில் ஒரு மேக் ஓஎஸ் எக்ஸ் அக்வா ஈர்க்கப்பட்ட விண்டோஸ் எக்ஸ்பி தீம் வேலை செய்தது\nமாகவா, ஆப்பிரிக்க எலி கம்போடியாவில் கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்ததற்காக இங்கிலாந்து தொண்டு நிறுவனம் தங்கப் பதக்கம் வழங்கியது | மாகவா, ஆப்பிரிக்க எலி கம்போடியாவில் கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்ததற்காக இங்கிலாந்து தொண்டு நிறுவனம் தங்கப் பதக்கத்தை வழங்கியது\nபாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னவிஸை சஞ்சய் ரவுத் சந்தித்தார்\nசேவாகின் புல்லட் ரயில் வரும், ஆனால் தோனி நான்காவது இடத்தில் இல்லை, மோடி ஜி தன்னை விளக்கிக் கொள்ள வேண்டும் – மகேந்திர சிங் தோனி பேட்டிங் குறித்து வீரேந்தர் சேவாக் கருத்துரை டிசி vs சிஎஸ்கி ஐபிஎல் மேட்ச் பவுண்டுகள்\nரிலையன்ஸ் சில்லறை விற்பனை 1.75 சதவீத பங்குகளுக்கு சில்வர் லேக்கிலிருந்து ரூ .7,500 கோடியைப் பெற்றது. வணிகம் – இந்தியில் செய்தி\nசல்மான் கான் சித்தார்த் சுக்லாவிடம் அசிம் ரியாஸ் வீடியோ வைரலுடன் சண்டை பற்றி கேட்டார் – சல்மான் கான் கேட்டார்\nHome/un categorized/தமிழ் கலாச்சாரம், டெரொயர் மற்றும் பாரம்பரியம் .. | காந்தி அறக்கட்டளை சென்னையில் ஒரு பாங் கலாச்சார விழாவை ஏற்பாடு செய்தது\nதமிழ் கலாச்சாரம், டெரொயர் மற்றும் பாரம்பரியம் .. | காந்தி அறக்கட்டளை சென்னையில் ஒரு பாங் கலாச்சார விழாவை ஏற்பாடு செய்தது\nசென்னையின் மகாத்மா காந்தி அறக்கட்டளை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட மரன்மு மற்றும் பாரம்பரிய பாரம்பரிய விழா பரவலாகப் பெறப்பட்டது.\nபுதுப்பிக்கப்பட்டது: ஜனவரி 10, 2020, வெள்ளிக்கிழமை, 2:49 பிற்பகல். [IST]\nதமிழ் கலாச்சாரம், டெரொயர் மற்றும் பாரம்பரியம் .. – வீடியோ\nசென்னை: சென்னை மகாத்மா காந்தி அறக்கட்டளை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பாரம்பரிய கொண்டாட்டமான மரன்மு மரணம் நடத்தப்பட்டது.\nபொங்கல் என்பது தமிழர்கள் ஒன்றாக கொண்டாடும் ஒரு பண்டிகை. சாதி மதத்தின் கடந்த காலத்தை நாம் கொண்டாடும் பண்டிகை அது. பொங்கல் என்பது கிராமத்தில் உள்ள அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் கொண்டாடும் ஒரு பண்டிகை. இந்த பொங்கல் திருவிழா பழைய மற்றும் புதிய கொள்கையின் அடிப்படையில் போகியுடன் தொடங்குகிறது.\nஆனால் உள்ளூர் மக்களுக்கு பொங்கல், ஜல்லிக்கட்டு மற்றும் கிராம உணவு எளிதில் தெரியாது. பொங்கல் கிராமத்தையும் அதன் வாழ்க்கை முறையையும் எடுத்துக்காட்டுவதற்காக சென்னையின் லயோலா கல்லூரி அருகே தமிழர்களின் பாரம்பரியத்தை அங்கீகரிக்கும் நிகழ்வு நடைபெற்றது.\nசென்னை மகாத்மா காந்தி அறக்கட்டளை சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இது அதன் பெயரை மண்ணுக்கும் பாரம்பரியத்துக்கும் கடன்பட்டிருக்கிறது. தமிழகத்தின் மண் சார்ந்த தொழில்கள் இங்கு அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.\nசுயாதீன நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் இங்கே விற்கப்படுகின்றன. உணவு, சமையலறைப் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள், வீட்டில் தயாரிக்கப்பட்ட கைவினைப்பொருட்கள் மற��றும் வாசனை திரவியங்கள் இருந்தன.\nபொங்கலின் சிறப்பு மற்றும் கிராம பொங்கல் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதை விளக்கினார். பொருட்கள் இங்கு மிகக் குறைந்த விலையில் விற்கப்பட்டுள்ளன. அதேபோல், சுத்தமான மலை அமிர்தம், ஒரு கறுப்புக் கடை, ஆடை, பாரம்பரிய ஆடை மற்றும் ரசாயனமற்ற பொருட்கள் இங்கு விற்கப்பட்டன.\nஅதேபோல், முந்திரி, மருந்துகள், பானைகள் மற்றும் பானைகள் இங்கு விற்கப்பட்டன. நிறைய பேர் இங்கு பொருட்களை வாங்கச் சென்றனர்.\nஇன்று பதிவு செய்யுங்கள் – பதிவு இலவசம்\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\nREAD கொரோனா தாக்கம் குறைந்த இடங்கள் .. | கொரோனா வைரஸ்: முதல் கட்ட விலக்கு தடுப்போடு வரும் ஹாட்ஸ்பாட் அல்லாத பகுதி\nமாவட்டத்திற்கு மகுடம் சூட்டும் மருத்துவமனை .. நவீன் பட்நாயக் | கொரோனா வைரஸ்: ஒடிசாவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் COVID-19 சிறப்பு மருத்துவமனை இருக்கும்\nமீண்டும் உயரும் கொரோனா கிராப் … கொரோனா வைரஸ்: தமிழ்நாட்டில் திடீர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கு 3 காரணங்கள் பின்னால்\nசிவன் மலாய் அந்தவர் உத்தரவ் பெட்டி போஜாவுடன் அன் வெல் என்ற முடிசூட்டு அரக்கனை ஒழிக்க முருகன் கை வேல்\nஅது என்ன .. ஒரு புதிய வெள்ளை முகமூடி. | கொரோனா வைரஸ்: மணி மோடி தனது பாரம்பரிய திருடனை இன்று முகமூடியாகப் பயன்படுத்துவதால் மணிப்பூர் பாராட்டுகிறார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nதிமுக முடிவு அம்புகள் .. முதல் முதல்வர் கணித்துள்ளார் .. | அனைத்து டி.எம்.கே கட்சிகளின் கூட்டத்தின் முடிவை முதலில் அறிந்தவர் எடப்பாடி பழனிசாமி\nஅகாலிதளம் என்.டி.ஏவை விட்டு வெளியேறுகிறது: பண்ணை பில்கள்: அகாலிதளம் பிரதமர் நரேந்திர மோடியை ‘எஸ்ஏடி’ ஆக்கியது வாஜ்பாய் சகாப்தம் ‘நட்பு’ முறிந்தது – பண்ணை பில்களைக் கருத்தில் கொண்டு என்.டி.ஏ-ஐ விட்டு வெளியேறிய பின்னர் அடல் பிஹாரி வாஜ்பாய் சகாப்தத்தின் கூட்டணி அகலி பருப்பால் உடைக்கப்பட்டது\nரோஹித் சர்மா ஏன் சொன்னார்- ‘நான் எம்.ஐ.யின் மிக முக்கியமான நபர்’\nடாடாக்கள் பயணித்த விமானம் திடீரென கடலுக்கு மேலே நின்றுவிட்டது, மேலும் மூன்று பயணிகள் கப்பலில் இருந்தனர். | டாடா பயணித்த விமானத்தின் விமானம் திடீரென கடல��க்கு மேலே நிறுத்தப்பட்டது, மேலும் மூன்று பயணிகள் கப்பலில் இருந்தனர்.\nகபில் சர்மா நிகழ்ச்சியில் மகாபாரத நட்சத்திர நடிகர்களை கபில் சர்மா வரவேற்கிறார்\nமைக்ரோசாப்ட் உள்நாட்டில் ஒரு மேக் ஓஎஸ் எக்ஸ் அக்வா ஈர்க்கப்பட்ட விண்டோஸ் எக்ஸ்பி தீம் வேலை செய்தது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/thirumanam-promo-santosh-comes-with-luggage-to-janani-house.html", "date_download": "2020-09-27T04:29:45Z", "digest": "sha1:OT7HLSEVN72GGRWSOO755ADH5NRYZ3OH", "length": 11307, "nlines": 184, "source_domain": "www.galatta.com", "title": "Thirumanam promo santosh comes with luggage to janani house", "raw_content": "\nஜனனி வீட்டில் செட்டில் ஆக வரும் சந்தோஷ் \nஜனனி வீட்டில் செட்டில் ஆக வரும் சந்தோஷ் \nகலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய மெகா தொடர்களில் ஒன்று திருமணம்.இந்த சேனலின் TRP ரேட்டிங் ஏறுவதற்கு காரணமான இருக்கும் முக்கிய தொடர் இது. சித்தார்த் மற்றும் ஸ்ரேயா அஞ்சன் இந்த தொடரின் முதன்மை நடிகர்களாக நடித்து வருகின்றனர்.ரசிகர்களிடம் நல்ல ஆதரவை இந்த தொடர் பெற்றுள்ளது.\nஇந்த தொடரின் முதன்மை கேரக்டர்களான சந்தோஷ் மற்றும் ஜனனி ரசிகர்களிடம் அதீத வரவேற்பை பெற்றிருந்தது.இந்த இருவருக்கும் எக்கச்சக்கமான ரசிகர்கள் இந்த தொடரின் மூலம் கிடைத்துள்ளனர்.இருவருக்கும் இன்ஸ்டாகிராம்,ஷேர்சாட் என்று ரசிகர் பக்கங்கள்,வீடியோ மற்றும் போட்டோ எடிட்கள் என்று ரசிகர்கள் இருவரையும் கொண்டாடி வருகின்றனர்.\nகடந்த மார்ச் இறுதி முதல் ஷூட்டிங்குகள் கொரோனாவால் ரத்தானது.இதனை தொடர்ந்து கடந்த மாதம் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஓரிரு நாட்கள் ஷூட்டிங் நடைபெற்றது ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாததால் மீண்டும் ஜூன் 19 முதல் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது.சென்னையில் கடைபிடித்து வரப்பட்ட முழு ஊரடங்கு கடந்த ஜூலை 5ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.அரசு அறிவித்த தளவுர்கள் நேற்று அமலுக்கு வரும் நிலையில் , ஜூலை 8 முதல் சீரியல் ஷூட்டிங்குகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஇந்த தொடரின் புதிய எபிசோட்களின் ஒளிபரப்பு ஜூலை 20ஆம் தேதி முதல் தொடங்கியது.புதிய எபிசோடுகள் பரபரப்பான திருப்பாங்களோடு சென்று வருகிறது.இந்த தொடரின் புதிய ப்ரோமோ ஒன்றை கலர்ஸ் தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ளது.ஜனனி சந்தோஷ் வீட்டிற்கு வரமறுக்க சந்தோஷ் தனது பெட்டி படுக்கைகளோடு ஜனனி வீட்டிற்கு வருகிறார்,ஆனால் ஜனனி சந்தோஷ் வீட்டிற்கு சென்றிருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறார்.\n பொட்டி படுக்கையோட ஜனனி வீட்டுக்கே வந்துட்டாரு நம்ம சந்தோஷ் 🤣🤣 #Thirumanam | திங்கள் - வெள்ளி இரவு 10 மணிக்கு நம்ம கலர்ஸ் தமிழில்#SanJan | #ColorsTamil pic.twitter.com/Mf40KCG7nU\nதுரைசிங்கத்தை மணமுடிக்க சம்மதிப்பாரா ரோஜா...\nAla Vaikunthapurramuloo படத்தின் அடிஷனல் பாடல்கள் குறித்த தகவல் \nகளைகட்டும் க.பெ.ரணசிங்கம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி \nகோப்ரா படத்தின் ஷூட்டிங் வீடீயோவை பகிர்ந்த பிரபலம் \nமாமனாருடன் வீட்டை விட்டு ஓடிப்போன மருமகள் 2 குழந்தைகளுடன் அப்பாவி கணவன் பரிதவிப்பு..\n“அலைபாயுதே” மாதவன் - ஷாலினி ஸ்டைல்.. கல்யாணத்தில் டிவிஸ்ட்க்கு மேல டிவிஸ்ட்.. மணப்பெண்ணை காதலனுடன் அனுப்பி வைத்த போலீஸ்\n12 வகுப்பு மாணவியுடன் ஓடிப்போன 2 குழந்தைகளின் தந்தை கணவனை மீட்டுத்தரக்கோரி மனைவி புகார்..\nமாமனாருடன் வீட்டை விட்டு ஓடிப்போன மருமகள் 2 குழந்தைகளுடன் அப்பாவி கணவன் பரிதவிப்பு..\n“அலைபாயுதே” மாதவன் - ஷாலினி ஸ்டைல்.. கல்யாணத்தில் டிவிஸ்ட்க்கு மேல டிவிஸ்ட்.. மணப்பெண்ணை காதலனுடன் அனுப்பி வைத்த போலீஸ்\n12 வகுப்பு மாணவியுடன் ஓடிப்போன 2 குழந்தைகளின் தந்தை கணவனை மீட்டுத்தரக்கோரி மனைவி புகார்..\n“திருமணமாகாமல் மன உளைச்சல்.. கைலாசா நாட்டு பெண்களை திருமணம் செய்து தாருங்கள் ப்ளீஸ்” 90S கிட்ஸ் இளைஞர்கள் நித்தியானந்தாவுக்கு கோரிக்கை கடிதம்\nமகனுடன் தனியாக வசித்து வந்த பெண் கூட்டுப் பலாத்காரம் செய்து கொடூர கொலை\n9 பெண்களை மிரட்டி பாலியல் தொழில் செய்த 11 பேர் டிவிட்டரில் விளம்பரப்படுத்தியதால் கொத்தாகத் தூக்கிய போலீஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.panuval.com/porunai-karisal-pathipagam/kathaisolli-july-september-2015-10004067", "date_download": "2020-09-27T04:16:09Z", "digest": "sha1:5DKWSBL2FTQUT6SO4JV2STGNV4JLPOBU", "length": 5374, "nlines": 120, "source_domain": "www.panuval.com", "title": "கதைசொல்லி ஜீலை-செப்டம்பர் 2015 - கி.ராஜநாராயணன் - பொருநை கரிசல் பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nPublisher: பொருநை கரிசல் பதிப்பகம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகோபல்ல கிராமம்பாளையப்பட்டுகளின் ஆட்சி முடிந்து, பிரிட்டிஷ் கம்பெனியாரின் ஆட்சி முழுமையாக அமலுக்குவராத காலகட்டத்தில் நாவலின் நிகழ்வுகள் புனையப்பட்டுள்ளன. ‘துலுக்க ராஜாவுக்கு அஞ்சி’த் தெற்கு நோக்கி ஓடி வந்த தெலுங்குக் குடும்பம் கோபல்ல கிராமம் என்னும் புதிய கிராமத்தை உருவாக்கி, பல குடும்பங்களாகப் பெர..\nகி.ராஜநாராயணன் கதைகள்:ஆசிரியர் கி.ரா - வின் கதைகளிலிருந்து ஒரு தொகுப்பே இந்த 'கி.ராஜநாராயணன் கதைகள்' ...\nகரிசல் கதைகள் - கி.ரா\nகரிசல் கதைகள்கரிசல் மக்களிடத்தில் அன்பு இருக்கிறது பிரியமிருக்கிறது பூமி வறண்டிருந்தாலும் மனசில் ஈரம் இருக்கிறது வேட்டி கருப்பாக இருந்தாலும் மனசு வெள்ளையாக இருக்கிறது உடம்பு அழுக்காக இருந்தாலும் நாக்கு சுத்தமாக இருக்கிறது.வானம் பார்த்த பூமியான இந்த கரிசல் மண்ணின் துயர கீதத்தை இசைக்கும் போது எங்கள..\nகதைசொல்லி - ஏப்ரல் - ஜூன் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.thinappuyalnews.com/archives/222029", "date_download": "2020-09-27T03:38:28Z", "digest": "sha1:3QMNFKXOQYO7U662WY7V7K3KXRWUW77E", "length": 3941, "nlines": 59, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "மீண்டும் ஆரம்பிக்கப்படும் மத்தள சர்வதேச விமான நிலையம் | Thinappuyalnews", "raw_content": "\nமீண்டும் ஆரம்பிக்கப்படும் மத்தள சர்வதேச விமான நிலையம்\nமத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாட்டை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.\nஅதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் ஒரு சிறப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய மற்றும் விமான சேவையின் துணைத் தலைவர் ரஜீவசிறி சூரியாராச்சி தெரிவித்தார்.\nஅதற்கமைய இந்த விடயம் தொடர்பாக எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி விமானம் மற்றும் சுற்றுலாத் துறைகளின் பிரதிநிதிகளுடன் சிறப்புக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.\nஅத்துடன் மாத்தளை விமான நிலையத்தை பயன்படுத்த விமான நிறுவனங்களை ஊக்கவிக்க பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் ரஜீவசிறி சூரியாராச்சி தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2020-09-27T04:31:45Z", "digest": "sha1:HQVLOGKHH5SIZ5YQIOK3TZP5UOYFONRC", "length": 12380, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "வர்த்தக நிலையங்களில் தி���ீர் சோதனை… பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை! | Athavan News", "raw_content": "\nஎஸ்.பி.பிக்கு பாரத ரத்னா வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் – கங்கை அமரன்\n20ஆவது திருத்தத்தை தோற்கடிக்க வேண்டும் என்பதே மக்களின் நிலைப்பாடு- சரத்பொன்சேகா\n20ஆவது திருத்தம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள சந்திரிகா\nஇந்தியாவை இன்னும் எத்தனை காலத்துக்கு ஒதுக்கி வைப்பீர்கள் – ஐ.நா. பொதுச் சபையில் மோடி கேள்வி\nநெதன்யாகுவை இராஜினாமா செய்யக் கோரி ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஆர்ப்பாட்டம்\nவர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை… பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nவர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை… பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nசுகாதார பரிசோதர்களினால் இன்று (செவ்வாய்க்கிழமை) தலவாக்கலை நகர வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை முன்னெடுக்கப்பட்டது. நகரத்திற்கு செல்லும் மக்களின் நலன் கருதியே இந்த திடீர் சோதனை முன்னெடுக்கப்பட்டது.\nமக்களுக்கு சுத்தமான சுகாதாரமான உணவு பொருட்களை வழங்கும் நோக்கில் நுவரெலியா மாவட்ட சுகாதார பரிசோதகர்களினால் சோதனை நடத்தப்பட்டது.\n50 மேற்பட்ட உணவு பொருட்கள் விற்பனை நிலையம் சேதனையிடப்பட்டதுடன் குறைபாடுகளுடைய வர்த்தக நிலையங்களுக்கு 14 நாட்கள் நிபந்தனை விதிக்கப்பட்டது.\nஇதன்போது பல வியாபார நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு சில பழுதடைந்த, மக்கள் பாவனைக்குதவாத பொருட்களை விற்பனை செய்த சிலருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக பரிசோதகர்கள் தெரிவித்தனர்.\nஉணவகங்களில் சமைப்பவர்கள், பேக்கரி உணவுகள் தயார் செய்பவர்கள் நன்கு சுத்தமாக உணவு வகைகளை தயாரிக்க வேண்டுமெனவும் உணவு தயாரிக்கும் போது பாதுகாப்பு வழிமுறைகள் உரிய ஆடைகள் அணிய வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டன.\nஇதன்போது, 08 வியாபார நிலையங்கள், நுகர்வுக்கு உகந்ததல்லாத பொருட்களை விற்பனை செய்தமை தெரியவந்துள்ளது. இவர்களுக்கு எதிராக வழக்குத்தால் செய்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமேலும் சில வியாபார நிலையங்களில் நுகர்வுக்கு உகந்ததல்லாத முறையில் விற்பனைக்காக வைத்திருந்த பொருட்களை அழிக்கப்பட்டதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.\nசோதனை நடவடிக்கையில் நுவரெலியா மாவட்ட சுகாதார பரிசோதகர்கள் ஈடுபட்டதுடன், இவ்வாறான பரிசோ��னைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஎஸ்.பி.பிக்கு பாரத ரத்னா வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் – கங்கை அமரன்\nகாலமான எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வே\n20ஆவது திருத்தத்தை தோற்கடிக்க வேண்டும் என்பதே மக்களின் நிலைப்பாடு- சரத்பொன்சேகா\n20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் நாட்டு மக்களின் அபிப்பிராயமாக இருப்பதாக\n20ஆவது திருத்தம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள சந்திரிகா\nஅரசியலமைப்பின் 20 வது திருத்தம் மிகவும் ஆபத்தானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரத\nஇந்தியாவை இன்னும் எத்தனை காலத்துக்கு ஒதுக்கி வைப்பீர்கள் – ஐ.நா. பொதுச் சபையில் மோடி கேள்வி\nஐ.நா., வின் முடிவுகளை எடுக்கும் அமைப்புகளில் இருந்து, இந்தியாவை இன்னும் எத்தனை காலத்துக்கு ஒதுக்கி வ\nநெதன்யாகுவை இராஜினாமா செய்யக் கோரி ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஆர்ப்பாட்டம்\nபிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இராஜினாமா செய்யக் கோரி ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஜெருசலேமில் போராட்டத்\nதேர்தலில் வெற்றி பெறச் செய்தால் சீனா மீதான நம்பகத்தன்மையை முடிவுக்கு கொண்டுவருவேன் – ட்ரம்ப்\nசீனாவிலிருந்து வந்த கொரோனா வைரஸை நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறிய\nஇலங்கையில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த 28பேர் உயிரிழப்பு\nஇலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த 28பேர் உயிரி\nகொரோனா தடுப்பு மருந்து விநியோகம் – 80 ஆயிரம் கோடி ரூபாய் நிதி மத்திய அரசிடம் உள்ளதா என கேள்வி\nகொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை தயாரித்து விநியோகம் செய்ய, அடுத்த ஒரு ஆண்டுக்கு தேவையான 80 ஆயிரம் கோடி\nகுருநகரில் வீடுடைத்து கொள்ளை- இருவர் கைது\nயாழ்ப்பாணம்- குருநகரில் வீட்டில் யாரும் இல்லாதபோது வீடுடைத்து 20 பவுண் தங்க நகைகளும் 35 ஆயிரம் ரூபாய\nபிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விசேட உரை\nபிரதமர் நரேந்திர மோடி மான் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உரையாற்ற\nஎஸ்.பி.பிக்கு பாரத ரத்னா வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் – கங்கை அமரன்\nநெதன்யாகுவை இராஜினாமா செய்யக் கோரி ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஆர்ப்பாட்டம்\nஇலங்கையில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த 28பேர் உயிரிழப்பு\nகுருநகரில் வீடுடைத்து கொள்ளை- இருவர் கைது\nபிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விசேட உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vtv24x7.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-09-27T03:33:50Z", "digest": "sha1:E33YST35NJFWN2PTEU3BSPG7M6CR5W5M", "length": 12563, "nlines": 111, "source_domain": "vtv24x7.com", "title": "சினிமா – VTV 24×7", "raw_content": "\nடிரைலர் / டீசர்டிரைலர் / டீசர்\nபாடகர் s p பாலசுப்பிரமணியத்திற்கு முழு அரசு மரியாதை அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழக திரை உலகின் சார்பாக நன்றி – பாரதிராஜா\nபாடகர் s p பாலசுப்பிரமணியத்திற்கு முழு அரசு மரியாதை அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழக திரை உலகின் சார்பாக நன்றி அறிக்கை – பாரதிராஜா. தமிழ் திரை ரசிகர்களை தன்னுடைய இனிய\nதிரு S.P.B. அவர்களின் மறைவிற்கு சீயான் விக்ரம் அவர்களின் இரங்கல்\nமொழி பேதம் இன்றி இந்த உலகில் இசை பிடிக்கும் எனில், இவரை பிடிக்கும். இவரது குரலின் வலம், கம்பிரம், அழகு, இவருடைய இசை ஞானம் அனைத்தையும் பல ஆண்டுகளாக ரசித்து போற்றிய கோடிக்கணக்கான ரசிகர்களில்\nவிடைகொடுத்து மீண்டும் உங்களை இந்த மண்ணில் வரவேற்க காத்திருக்கிறேன் பாடு நிலாவே… லவ் யூ – STR\n பாடிக்கொண்டே இருக்க முடியுமா ஒரு மனிதனால் சிட்டாய் பறந்து பறந்து குரலால் உலகம் வளைத்தார். மொழிகள் தாண்டிய சாதனைகளை நிகழ்த்திய குரல்களின் அரசன். சாதாரணமான பாடகர் இல்லை நம் எஸ்\nநிஷப்தம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக 56 நாட்களிலேயே முடிக்கப்பட்டது – ஹேமந்த் மதுகர்\nபெரிதும் எதிர்பார்க்கப்படும் தெலுங்கு மற்றும் தமிழ் த்ரில்லரான நிஷப்தத்தின் உலகளாவிய பிரீமியருக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், முழு படமும் வாஷிங்டன் சியாட்டில் நகர பின்னணியில் செட் எதுவும் அமைக்கப்படாமல் 56 நாட்களில்\nபாடும் நிலா எஸ் பி பாலசுப்ரமணியன் அவர்களுக்கு இந்திய ஹஜ் அசோசியேஷன் சார்பில் கண்ணீர் அஞ்சலி �� பிரசிடெண்ட் அபூபக்கர், இந்திய ஹஜ் அசோசியேஷன்\nஇசை உலகில் தனக்கென தனி சாம்ராஜ்யம் அமைத்து வெற்றிக்கொடி நாட்டிய நல்ல நண்பர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். உலகின் பல மொழிகளில் தன் இசை மொழியால், வசீகர குரல் கொண்டு வசியம் செய்தவர். மொழிகளை, இனங்களைக்\nகுமரியில் படகு போக்குவரத்தை தொடங்கி உடனடியாக மக்களின் வாழ்வாதாரத்தை காப்பற்றுங்கள் என்று லட்சிய திராவிட முன்னேற்ற கழக நிறுவன தலைவர் T. ராஜேந்தர் தமிழக முதல்வருக்கு வேண்டுக்கோள்\nகொரோனா வைரஸ் தொடங்கியது முதல் குமரியில் சிறு தொழில் குறு தொழில் செய்பவர்கள் , நடைபாதை வியாபாரிகள் ஆறு மாதங்களாக தொழில் செய்ய முடியாமல் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து மிகுந்த கஷ்டத்தையும் துன்பத்தையும் அனுபவித்து\nஅழகும், அமைதியுமான “வெற்றி வேலா” முருகனின் ஆறுபடை பற்றிய ஆல்பம். இசையமைப்பாளர், பாடகர் க்ரிஷ்ஷின் புதிய ஆல்பம்\nமுருகனை போற்றும் விதமாக, ஆக்ரோஷம் கொண்ட முருகனை விடுத்து, அமைதியும் அழகும் நிறைந்த பார்வையில், முருக கடவுளின் ஆறுபடை வீடுகளை மையப்படுத்திய, ஆறு பாடல்கள் கொண்ட ஆல்பத்தை உருவாக்கியுள்ளார், பிரபல பாடகர், இசையமைப்பாளர் க்ரிஷ்.\nதமிழ் சினிமாவில் நுழைய தயாராகும் லண்டன் பாடகர் பிஸ்வஜித்துடன் கைகோர்க்கும் இசையமைப்பாளர் தன்ராஜ் மாணிக்கம்\nலண்டனைச் சேர்ந்த இசை தயாரிப்பாளர் மற்றும்பாடகர் பிஸ்வஜித் நந்தா. லண்டனில் உள்ள பிளைமவுத் யுனிவர்சிட்டியில் எம்பிஏ பட்டம் பெற்ற இவர், ஐடி துறையில் பணிபுரிந்து வருகிறார். இசை மீது தீராத ஆர்வம் கொண்ட இவரை,\nஆர். மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டியின் தெலுங்கு சஸ்பென்ஸ் த்ரில்லரான நிஷப்தம் படத்தின் புதிய டயலாக் ப்ரோமோ மூலம் நம் ஆர்வத்தை அதிகரிக்க வருகிறது அமேசான்\nதமிழ் மற்றும் மலையாளத்தில் சைலன்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள படத்தின் இந்த ப்ரோமோ, அதிகாரிகள் தீர்க்க முயற்சிக்கும் கொலையின் பின்னால் இருக்கும் மர்மத்தின் தீவிரத்தை காட்டுகிறது. டி.ஜி. விஷ்வா பிரசாத் தயாரிப்பில் ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி மற்றும் அஞ்சலி\nNishabdham, அனுஷ்கா, சைலன்ஸ், நிஷப்தம், மாதவன்\nவென்டிலேட்டரைப் பயன்படுத்தாமல், நோயை எதிர்த்து உயிர்வாழ தீரத்துடன் போராடிய நோயாளி\nhttps://youtu.be/3krrbc-o1Qc சென்னை, 25 செப்டம்பர் 2020: நோபல் மருத்துவமனை, நுரையீரலில் 100 சதவிகிதம் தொற்றினைக் கொண்டிருந்த ஒரு கோவிட் 19நோயாளிக்கு வெண்டிலேட்டரைப் பயன்படுத்தாமல் சிகிச்சையளித்து, வெற்றிகரமாக குணப்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேசம், நெல்லூரைச் சேர்ந்த 54\nசினிமா டிரைலர் / டீசர்\nடிரைலர் / டீசர் பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinemamurasam.com/archives/7988", "date_download": "2020-09-27T05:04:40Z", "digest": "sha1:MX66PXSJANJZENYM3O24VODG3ROGAM6M", "length": 5560, "nlines": 132, "source_domain": "cinemamurasam.com", "title": "துரோகிகளை துவம்சம் பண்ணுங்க!-வடிவேலு ஆவேசம்!! – Cinema Murasam", "raw_content": "\nஎஸ்.பி.பாலுவுக்காக இளையராஜா மோட்ச தீபம் ஏற்றினார்.\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nநடிகர்சங்கப் பொதுக்குழுவில் கலந்து கொண்டு வடிவேலு பேசியதாவது, “சரோஜாதேவி போன்ற பெரிய நடிகர்கள் எல்லாம் கலந்து கொண்டது சந்தோஷத்தை அளிக்கிறது. நடிகர் சங்கத்தை கட்டியே தீருவோம் என்பவர்களை தடுப்பதற்கு ஒரு அணி கிளம்பியிருக்கிறது. தற்போது இன்னொரு இடத்தை கானோம் என்கிறார்கள். அதை கண்டுபிடிக்க கிளம்ப வேண்டியதிருக்கிறது. இந்த அணியினர் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டும்வரை நாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இதற்கு பெரியவர்கள் எல்லாம் வாழ்த்துங்க, இளைஞர்கள் எல்லாம் கைகொடுங்க, எதிரிகளை எல்லாம் உதறிவிடுங்க, துரோகிகளை எல்லாம் துவம்சம் பண்ணுங்க” என்று ஆவேசமாக பேசினார்.\nஎங்களை நீக்கியது சட்டப்படி செல்லாது\nஎஸ்.பி.பாலுவுக்காக இளையராஜா மோட்ச தீபம் ஏற்றினார்.\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nஅதிக சம்பளம் வாங்கினால் ஷங்கரை ஓவர் டேக் செய்ய முடியுமா அட்லீ\nகொரானா பயத்தில் இளையராஜா ,ரஜினிகாந்த்\nஎங்களை நீக்கியது சட்டப்படி செல்லாது\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nஅதிக சம்பளம் வாங்கினால் ஷங்கரை ஓவர் டேக் செய்ய முடியுமா அட்லீ\nகொரானா பயத்தில் இளையராஜா ,ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://cinemamurasam.com/archives/950", "date_download": "2020-09-27T05:10:55Z", "digest": "sha1:YB5GZJ3DSHAKXDPANPPPV4LDOCNSQKO6", "length": 5674, "nlines": 132, "source_domain": "cinemamurasam.com", "title": "சூர்யா -அமலாபால் ஜோடி சேரும் ‘ஹைக்கூ’. – Cinema Murasam", "raw_content": "\nசூர்யா -அமலாபால் ஜோடி சேரும் ‘ஹைக்கூ’.\nஎஸ்.பி.பா���ுவுக்காக இளையராஜா மோட்ச தீபம் ஏற்றினார்.\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nஇயக்குனர் பாண்டிராஜ் ‘இது நம்ம ஆளு’ என்ற படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் ‘2 டி ‘என்டர்டேயின்மென்ட் தயாரிக்கும் புதிய படத்தை இயக்க ஒப்பந்தமானார். இந்தப் படத்தில் சூர்யா – அமலா பால் ஜோடியாக நடிக்கின்றனர். ஆனால் பசங்க பாணியில் சிறுவர்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து இயக்குகிறார் பாண்டிராஜ்.இப்படத்திற்கு தற்போது ‘ஹைக்கூ’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.சூர்யா, அமலா பால் தவிர, நடிகை பிந்து மாதவி முக்கிய கேரக்டரை ஏற்றுள்ளார்.காமெடி நடிகர் சத்யன் நடிக்கிறார்.இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாக உள்ளது. வரும் 20-ந் தேதி முதல் படப்பிடிப்பை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது\nபாம்புசட்டை படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியது.\nஎஸ்.பி.பாலுவுக்காக இளையராஜா மோட்ச தீபம் ஏற்றினார்.\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nஅதிக சம்பளம் வாங்கினால் ஷங்கரை ஓவர் டேக் செய்ய முடியுமா அட்லீ\nகொரானா பயத்தில் இளையராஜா ,ரஜினிகாந்த்\nபாம்புசட்டை படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியது.\nரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா\nஆபாசமாக போட்டோ போட்டால் வாய்ப்புகள் வருமா\nஅதிக சம்பளம் வாங்கினால் ஷங்கரை ஓவர் டேக் செய்ய முடியுமா அட்லீ\nகொரானா பயத்தில் இளையராஜா ,ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-09-27T04:54:11Z", "digest": "sha1:SB5FLFEL7VUOW6ZVZ75DLO5IRKKYQVG4", "length": 37290, "nlines": 192, "source_domain": "ilakkiyainfo.com", "title": "சிஷ்யைகளை வைத்து வலை – சதுரங்க வேட்டையாடிய நித்தியானந்தா! | ilakkiyainfo", "raw_content": "\nசிஷ்யைகளை வைத்து வலை – சதுரங்க வேட்டையாடிய நித்தியானந்தா\n“சிலசமயம், தொழிலதிபர்களிடம் பாலியல்ரீதியாக இச்சையைத் தூண்டி பணம் வசூலிப்பதும் நடந்துள்ளது. அழகிய இளம் பெண்களுடன் நித்தி அடிக்கடி புகைப்படங்கள் வெளியிடுவதே பாலியல் சபலங்களை பொதுவெளியில் விதைக்கச் செய்யும் ஓர் உத்திதான்”\n‘ஞான அஞ்சனம்’. இந��தப் பெயரை கேட்டாலே அதிர்கிறார்கள் நித்தியானந்தாவிடமிருந்து பிரிந்து வந்தவர்கள். “பல ஆண்டுகளாக எங்களை வசியப்படுத்தி வைத்திருந்ததே இந்த ஞான அஞ்சனம்தான்” என்று சொல்லி நம்மை அதிரவைக்கிறார்கள் அவரால் பாதிக்கப்பட்டவர்கள். `வசிய மை தடவி வலைக்குள் விழவைத்துவிட்டார்’ என்றரீதியில் இருக்கின்றன அவர்கள் சொல்லும் சம்பவங்கள்.\nநித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் நடைபெறும் 21 நாள் பயிற்சி முகாமில் பங்கேற்கச் சென்றுள்ளார், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகன். பிடதிக்குச் சென்றவர் திரும்பி வரவேயில்லை. ஒருகட்டத்தில் `சந்நியாசி ஆகப்போகிறேன்’ என்றார் இளைஞர்.\nஅதிர்ந்துபோன பெற்றோர், பிடதிக்குச் செல்கிறார்கள். மகனை மீட்க பலகட்டப் போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால், அவை அவ்வளவு சுலபமானதாக இல்லை.\n‘உங்கள் மகன் வந்தால் அழைத்துச் செல்லுங்கள். நாங்கள் என்ன கட்டிப்போட்டா வைத்திருக்கிறோம்’ என்று கூளாகச் சொல்கிறார்கள் ஆசிரம நிர்வாகிகள். மகனிடம் பேசினால் பதிலுக்கு, ‘ம்ம்ம்ம்… நித்தியானந்தா பரமஹம்ச யோகம். ம்ம்ம்ம்… நித்தியானந்த பரமஹம்ச யோகம்…’ என்று மந்திரம்போல் உச்சாடனம் செய்கிறார்.\nஒருவழியாக அரசியல் பிரமுகர் ஒருவர் மூலம் சில மாதங்களுக்குப் பிறகு ஆசிரமத்திலிருந்து மகனை மீட்டிருக்கிறார்கள். ஆனால், வீட்டுக்கு வந்த பிறகும் மகனின் நடவடிக்கையில் மாற்ற மில்லை. தினமும் காலையில் நித்தியானந்தாவின் புகைப்படத்துக்கு பூஜைசெய்வது, அவரது பெயரை சதாசர்வ காலமும் உச்சரிப்பது என்றிருக்கிறார் இளைஞர்.\nகடும் வேதனையடைந்தவர்கள், மகனை மனோதத்துவ நிபுணர் ஒருவரிடம் அழைத்துச் சென்றனர். அவர், “உங்கள் மகனை உளவியல்ரீதியாக அடிமையாக்கிவைத்துள்ளார் அந்தச் சாமியார்.\nஅவரின் பெயரை உச்சரிப்பதையும், அவர் படத்துக்கு பூஜைசெய்வதையும் முதலில் தடுங்கள். எல்லாம் சரியாகிவிடும்” என்று கூறியுள்ளார்.\nஅதை கொஞ்சம் கொஞ்சமாகச் செய்ய ஆரம்பித்த பிறகுதான் அந்த இளைஞர் இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளார். முதுகலைப் பட்டம் பெற்ற அந்த இளைஞர், பிடதிக்குப் போகும் முன்பு எல்��லோரையும்போல் சராசரி இளைஞராக இருந்தவர்தான்.\nநித்தியானந்தாவிடம் தீட்சை பெற்ற பிறகே பெற்றோரையே மறந்து, மறுக்குமளவுக்கு மனரீதியாக மாற்றமடைந்துள்ளார்.\nநம்மை நேரில் சந்தித்த அவரிடம், “எப்படி இது நேர்ந்தது” என்று கேட்டால் “அதுதான் எனக்கும் புரியவில்லை” என்று சில தகவல்களை மட்டும் நம்மிடம் சொல்லி அதிரவைத்தார்.\n“நித்தியானந்தாவின் பின்னால் இத்தனை பெண்பக்தர்கள், ஆண்பக்தர்கள் திரள்வதற்கு அடிப்படைக் காரணமே அவர் அளிக்கும் 21 நாள் பயிற்சி முகாம்தான்.\nஆரம்பத்தில் யோகம், தியானம், ஆன்மிகச் சொற்பொழிவு என்றுதான் பயிற்சி ஆரம்பிக்கும். ஒருகட்டத்தில் `நித்தியானந்தாவின் நேரடி தீட்சை’ என்ற நிகழ்வு அரங்கேறும். முகாமில் கலந்துகொள்பவர்கள் வரிசையாகச் சென்று நித்தியானந்தாவின் முன் அமர வேண்டும்.\nஅவர்கள், நித்தியானந்தாவின் கண்களை நேருக்குநேர் சில நொடிகள் பார்க்க வேண்டும். அப்போது பக்தர்களின் இரு கண்களுக்கு இடையிலான நெற்றிப்பொட்டில் நித்தியானந்தா தன் விரலை வைத்து அழுத்துவார்.\nபிறகு, கறுப்பு நிற மையை அங்கு தடவிவிடுவார். அப்போது எங்களையும் அறியாமல் உடலுக்குள் ஒரு சிலிர்ப்பு ஏற்படும். அந்தக் கறுப்பு மைக்கு ஆதினத்தில் சொல்லப்படும் பெயர் ‘ஞான அஞ்சனம்’. நித்தியானந்தாவிடம் தீட்சை பெற்ற அனைவருமே அந்த மையை தினமும் தங்களது நெற்றியில் வைத்துக்கொள்ள வேண்டும்.\nபிறகு, நித்தியானந்தாவின் பாத அட்டிகை என்று அவர் அணியும் செருப்பின் மாதிரியை சிறிய அளவில் வெண்கலத்தில் செய்து வைத்திருப் பார்கள்.\nதீட்சை பெற்றவர்களுக்கு அதைக் கொடுத்து, `தினமும் காலை எழுந்தவுடன் அதற்கு பூஜை செய்ய வேண்டும்’ என்று அறிவுறுத்தப் படுவார்கள். தினமும் அதிகாலை எழுந்ததும் ‘ம்ம்ம்ம்… நித்தியானந்த பரமஹம்ச யோகம்’ என்ற மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே இருக்க வேண்டும்.\nஞான அஞ்சனத்தை நெற்றியில் பூசியதுமே பலர் நித்தியானந்தாவின் பேச்சுக்கு மகுடிபோல் ஆட ஆரம்பிப்பர். இப்படித்தான் அவரின் பிடியில் பலரும் சிக்கியுள்ளார்கள்” என்றார்.\nநித்தியானந்தா மீது புகார் கொடுத்திருக்கும் ஜனார்த்தன சர்மாவிடம், “ஞான ���ஞ்சனம் என்றால் என்ன\n“அது ஒருவிதமான மை. நித்தியானந்தாவுக்காக கேரளத்திலிருந்து அந்த மை கொண்டுவரப்படுகிறது. அனைவரும் அதை கண்டிப்பாக நெற்றியில் வைத்துக்கொள்ள வேண்டும். முதல்முறை மட்டும் அந்த மையை நித்தியானந்தா நமக்கு வைத்துவிடுவார். அதற்குப் பிறகு மை டப்பாவை நம்மிடம் கொடுத்துவிடுவார்கள்.\nஅந்த மையை வைத்துக்கொண்டு நித்தியானந்தாவின் பெயரை தினமும் உச்சரித்துக்கொண்டிருக்கும் நபர்களை நித்தியானந்தா பிடியிலிருந்து மீட்பது கடினம்” என்றார் அச்சம் விலகாமல்.|\nநித்தியானந்தாவுக்கு இந்தியாவில் தற்போது 300 ஆசிரமங்கள் இருக்கின்றன. பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் அவர்வசம் உள்ளதாகச் சொல்கிறார்கள்.\nகடந்த பத்து ஆண்டுகளில்தான் நித்தியின் சொத்து பலமடங்கு பெருகியிருக்கிறது. அதற்கு தன்னிடம் வருபவர் களிடம் அவர் ஆடிய சதுரங்க வேட்டையும் ஒரு காரணம் என்கிறார்கள்.\n“நித்தியானந்தாவின் பக்தர்கள், உலகம் முழுவதும் வசிக்கிறார்கள்.\nவசதிபடைத்த பலர், ஏதாவது ஒரு பிரச்னையில் சிக்கியிருப்பார்கள். அவர்களைச் சந்திக்கும் நித்தியின் பக்தர்கள், ‘சுவாமிஜியைச் சந்தித்துவாருங்கள். உங்கள் பிரச்னைகள் நொடியில் விலகிவிடும்’ என்று வலைவிரிப்பார்கள்.\nசரியென்று நித்தியைச் சந்திக்கச் சென்றால் போதும்… அடுத்து சதுரங்க வேட்டை ஆரம்பமாகும். பிரச்னையைச் சொல்லி தன்னிடம் தீர்வு கேட்பவர் களிடம் தன் வார்த்தை ஜாலத்தால் முதலில் வசியப்படுத்துவார் நித்தியானந்தா. பிரச்னைக்குத் தீர்வாக ஒரு பரிகாரத்தைச் செய்யச் சொல்வார்.\nசிக்கியவர்களின் வசதிக்கேற்ப, ‘கோயில் கட்டினால் சரியாகும்’, ‘கோசாலை அமையுங்கள்’, ‘தங்கத் தேர் செய்து ஆசிரமத்துக்கு அளியுங்கள்’ என்று விதவிதமாக பரிகாரங்கள் சொல்வார்.\nஆனால், இவற்றையெல்லாம் சம்பந்தப்பட்ட நபர்கள் நேரடியாகச் செய்ய முடியாது. ஆசிரமத்திடம் தொகையைத் தந்துவிட வேண்டும்.\nஇப்படி பலரிடம் இடமாகவும், தொகையாகவும், தங்க நகைகளாகவும் பெற்றதே பல நூறு கோடி ரூபாய் தேறும். பரிகாரமாக இவர்கள் சொன்ன எதையும் ஆசிரமத்தினர் செய்ததில்லை” என்று கொந்��தளிக்கிறார்கள் நித்தியிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள்.\nநித்தியானந்தாவின் விவகாரம் வெளியே வந்துகொண்டிருக்கும் நிலையில், அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் சமூக வலைதளத்தில் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்துவருகிறார்கள்.\n“எங்களைப் போன்ற பெண் சிஷ்யைகளை, தொழிலதிபர்களைச் சந்திக்க அனுப்புவார் சுவாமிஜி. தொழில் அதிபர்களிடம் நித்தியானந்தாவின் அருமை பெருமைகளைப் பேசி பணத்தைக் கறக்க வேண்டும் என்பதே எங்களுக்குத் தரப்பட்ட அசைன்மென்ட். அப்படி பலரிடமிருந்து பத்து லட்சம் முதல் மூன்று கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளோம்.\nசிலசமயம், தொழிலதிபர்களிடம் பாலியல்ரீதியாக இச்சையைத் தூண்டி பணம் வசூலிப்பதும் நடந்துள்ளது. அழகிய இளம் பெண்களுடன் நித்தி அடிக்கடி புகைப்படங்கள் வெளியிடுவதே பாலியல் சபலங்களை பொதுவெளியில் விதைக்கச் செய்யும் ஓர் உத்திதான்.\nஅகமதாபாத் ஆசிரமத்தில் குஜராத் பொலிஸார் பறிமுதல் செய்த இரண்டு லேப்டாப்களில் இதுபோன்ற அந்தரங்கமான பல வீடியோக்கள் இருக்கின்றன” என்றார்கள். நித்தியானந்தா பிடதியில் இருந்தவரை அந்த ஆசிரமத்தில் 25 பெண் சீடர்கள் இருந்துள்ளார்கள். அவர்களில் 13 பேர் நித்தியின் ஆஸ்தான சிஷ்யைகள்.\nநித்தியானந்தாவுக்கான பணிவிடை களை அந்தப் பெண் சிஷ்யைகள் மட்டுமே செய்ய வேண்டும். அந்த 13 பேரையும் அழைத்துக் கொண்டுதான் வெளிநாட்டுப் பயணத்தையே மேற்கொண்டுள்ளார் நித்தி. அங்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மேலும் சில பெண்பக்தைகளும் உடன் இருக்கிறார்கள்.\nதற்போது மூன்று ஆண் சீடர்கள் மட்டுமே நித்தியுடன் இருப்பதாகச் சொல்கிறார்கள் பிடதி ஆசிரமத்தில் இருப்பவர்கள்.\nஇவ்வளவு களேபரங்களுக்குப் பிறகு, நித்தியானந்தாவைப் பிடிக்க இன்டர்போல் அமைப்பின் உதவியை நாடியிருக்கிறது குஜராத் காவல்துறை. அவரது பெயரை ‘ரெட் ரிப்போர்ட்’ என்றழைக்கப்படும் அபாயகரமான பட்டியலில் சேர்க்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது மத்திய அரசு.\nஇதற்கிடையே குஜராத், அகமதாபாத் மாவட்டம், ஹீராபூரில் செயல்பட்டுவந்த நித்தியின் ஆசிரமத்தை அந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவின் அடிப்��படையில் சீல் வைத்துள்ளது குஜராத் காவல்துறை.\n`ஜனார்த்தன சர்மாவின் மகள்கள் இருவரையும் டிசம்பர் 10-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்’ என்று குஜராத் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது அகமதாபாத் உயர் நீதிமன்றம். நித்தி, இதற்கெல்லாம் அசரவேயில்லை… ‘நான் உருவாக்கப்போகும் கைலாசா தீவுக்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தேவை’ என்று ஆன்லைனில் விளம்பரம் கொடுத்துள்ளார் நித்தி\n“மை தடவி ஒருவரை வசியப்படுத்த முடியுமா” என்று சேலத்தைச் சேர்ந்த மனநல மருத்துவர் மோகன வெங்கடாசலபதியிடம் கேட்டோம்.\n“விஞ்ஞானத்துக்குப் பொருந்தாத விஷயங்களைப் பேச முடியாது. பொதுவாக, பெரியளவில் பிரச்சி னையில் சிக்கியவர்களே சாமியார்களிடம் செல்வார்கள்.\nசாமியாரைப் பற்றி ஏற்கெனவே இவரிடம் ஏற்படுத்தப் பட்டிருக்கும் மாய பிம்பங்கள், ‘அவரிடம் சென்றால் பிரச்சினை தீர்ந்துவிடும்’ என்பதை அவர்களின் ஆழ்மனதில் பதியச்செய்திருக்கும். தவிர, பிரச்சினைகள் ஏற்படுத்திய காயங்களால் மனச்சோர்வு ஏற்பட்டு, அது மன அழுத்தத்தில் தள்ளிவிடும். அப்படியான சூழலில் அவர்களின் சிந்திக்கும் திறன்\nமங்கிவிடும். இதனால், பிடியைக்கண்ட கொடியைப்போல் ஆறுதலாகப் பேசும் சாமியார்கள்வசம் வீழ்ந்துவிடுவார்கள்.\nலெளகீக வாழ்வில் பிரச்சினைகள் அனைவருக்குமே ஏற்படும்தான். இதை, தங்களுக்கு நெருக்கமான குடும்ப உறவுகளிடம் மனம்விட்டுப் பேசினாலே சரிசெய்துவிடலாம். அப்போதும் சரியாகவில்லையெனில், மனநல நிபுணர்களிடம் கவுன்சலிங் பெறலாம்.\nசட்டரீதியான பிரச்சினைகள் என்றால் சட்ட நிபுணர்களை அணுக லாம். ஆனால், குடும்பத்திலோ நட்பு வட்டாரத்திலோ ஆறுதலுக்குக்கூட யாரும் பேச முன்வராதபோதுதான் இதுபோன்ற சாமியார்களிடம் மக்கள் சரணாகதி அடைந்துவிடுகிறார்கள். எனவே, முதலில் ஈகோ பார்க்காமல் மனம் விட்டுப் பேசுங்கள்” என்றார்.\nகச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா:5000க்கும் அதிகமான இலங்கை – இந்திய பக்தர்கள் பங்கேற்பு (படங்கள்) 0\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன: ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-14) -வி.சிவலிங்கம் 0\nஇது உனது நாடில்��ை- அமெரிக்க ரயிலில் இனவெறி ( காணொளி இணைப்பு ) 0\nதிருட்டு வாகனத்தை ஓட்டிச்சென்ற தமிழ் இளைஞனை ஹெலிக்கொப்டரில் துரத்திப் பிடித்த கனடா பொலீஸ் – காணொளி\nரிலையன்ஸ் குழுமத்தின் அனில் அம்பானி: ‘நகைகளை விற்று சட்டச் செலவு; அம்மாவிடம் 500 கோடி கடன்’\nபிரபாகரன் மீது ஆழ ஊடுருவும் அணி தாக்கியது; நான் பரீட்சித்த பின்னரே பிரபாகரன் சாப்பிடுவார்: முன்னாள் மெய்க்காப்பாளர் சொல்லும் தகவல்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஐ.நா.மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சிக்கல்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வை போல ஆதிச்சநல்லூரிலும் வடிகால் குழாய்\nஉலகின் மிக நீண்ட பஸ் பயணம் டில்லி – லண்டனுக்கிடையில்\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nநல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-09-27T05:14:12Z", "digest": "sha1:AEDMPB22CD7JAEGJ7HYO3IBEWKEXEC74", "length": 7215, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பிரேசிலில் விளையாட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 2016 ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (2 பகு, 14 பக்.)\n► பிரேசிலில் காற்பந்தாட்டம் (1 பக்.)\n► பிரேசில் விளையாட்டு வீரர்கள் (1 பகு)\n► பிரேசிலின் விளையாட்டரங்குகள் (12 பக்.)\n► பிரேசிலின் விளையாட்டு வீரர்கள் (2 பக்.)\n\"பிரேசிலில் விளையாட்டு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.\n2016 கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்\n2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\nசுவா அவலாஞ்செ ஒலிம்பிக் விளையாட்டரங்கம்\nபிரேசில் தேசிய காற்பந்து அணி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சனவரி 2014, 22:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனை��்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/sony-xperia-xz2-6468/", "date_download": "2020-09-27T04:14:02Z", "digest": "sha1:I35CF5A6Y2XPRJRLV5MGELHUUUACMAXI", "length": 20649, "nlines": 286, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் சோனி எக்ஸ்பீரியா XZ2 விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: கிடைக்கும் இல் இந்தியா | இந்திய வெளியீடு தேதி: 1 ஆகஸ்ட், 2018 |\n19MP முதன்மை கேமரா, 5 MP முன்புற கேமரா\n5.7 இன்ச் 1080 x 2160 பிக்சல்கள்\nஆக்டா கோர் (க்வாட் x 2.7 GHz கெர்யோ 385 கோல்டு + க்வாட் x 1.7 GHz கெர்யோ 385 சில்வர்)\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3180 mAh பேட்டரி\nசோனி எக்ஸ்பீரியா XZ2 விலை\nசோனி எக்ஸ்பீரியா XZ2 விவரங்கள்\nசோனி எக்ஸ்பீரியா XZ2 சாதனம் 5.7 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 1080 x 2160 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா கோர் (க்வாட் x 2.7 GHz கெர்யோ 385 கோல்டு + க்வாட் x 1.7 GHz கெர்யோ 385 சில்வர்), க்வால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் உடன் உடன் அட்ரினோ 630 ஜிபியு, 6 GB ரேம் 64 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 400 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nசோனி எக்ஸ்பீரியா XZ2 ஸ்போர்ட் 19 MP (f /2.0) கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் 4கே வீடியோ பதிவுசெய்யும், சூப்பர் மெதுவாக மோசன், எச்டிஆர், பனாரோமா. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5 MP (f /2.2) கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் சோனி எக்ஸ்பீரியா XZ2 வைஃபை 802.11 a /b டூயல் பேண்டு, வைஃபை டைரக்ட், DLNA, ஹாட்ஸ்பாட், v5.0, ஏ2டிபி, aptX எச்டி, LE, 3.1 யுஎஸ்பி வகை-C 1.0, யுஎஸ்பி ஓடிஜி, உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ், பிடிஎஸ், GALILEO. ஹைப்ரிட் டூயல் சிம் ஆதரவு உள்ளது.\nசோனி எக்ஸ்பீரியா XZ2 சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3180 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nசோனி எக்ஸ்பீரியா XZ2 இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v8.0 (ஓரிரோ) ஆக உள்ளது.\nசோனி எக்ஸ்பீரியா XZ2 இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.74,990. சோனி எக்ஸ்பீரியா XZ2 சாதனம் பிளிப்கார்ட் வலைதளத்தில் கிடைக்கும்.\nசோனி எக்ஸ்பீரியா XZ2 புகைப்படங்கள்\nசோனி எக்ஸ்பீரியா XZ2 அம்சங்கள்\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v8.0 (ஓரிரோ)\nசிம் ஹைப்ரிட் டூயல் சிம்\nநிறங்கள் திரவம் கருப்பு, திரவம் நீலம், டீப் பச்சை, சாம்பல் பிங்க்\nநிலை கிடைக்கும் இல் இந்தியா\nசர்வதேச வெளியீடு தேதி பிப்ரவரி, 2018\nஇந்திய வெளியீடு தேதி 1 ஆகஸ்ட், 2018\nதிரை அளவு 5.7 இன்ச்\nதொழில்நுட்பம் ஐபிஎஸ் எல்சிடி (கார்னிங் கொரில்லா கண்ணாடி 5)\nஸ்கிரீன் ரெசல்யூசன் 1080 x 2160 பிக்சல்கள்\nசிப்செட் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 845\nசிபியூ ஆக்டா கோர் (க்வாட் x 2.7 GHz கெர்யோ 385 கோல்டு + க்வாட் x 1.7 GHz கெர்யோ 385 சில்வர்)\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 64 GB சேமிப்புதிறன்\nரேம் 6 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 400 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், IM, தள்ளு மின்னஞ்சல்\nமுதன்மை கேமரா 19 MP (f /2.0) கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nமுன்புற கேமரா 5 MP (f /2.2) கேமரா\nகேமரா அம்சங்கள் 4கே வீடியோ பதிவுசெய்யும், சூப்பர் மெதுவாக மோசன், எச்டிஆர், பனாரோமா\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3180 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 a /b டூயல் பேண்டு, வைஃபை டைரக்ட், DLNA, ஹாட்ஸ்பாட்\nப்ளுடூத் v5.0, ஏ2டிபி, aptX எச்டி, LE\nயுஎஸ்பி 3.1 யுஎஸ்பி வகை-C 1.0, யுஎஸ்பி ஓடிஜி\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ், பிடிஎஸ், GALILEO\nசென்சார்கள் பிங்கர்பிரிண்ட் சென்சார், ஆக்ஸிலரோமீட்டர், கைரோ, ப்ராக்ஸிமிடி, போரோமீட்டர், திசைகாட்டி\nமற்ற அம்சங்கள் எதிர்ப்புதிறன் ப்ரூப், தூசு ப்ரூப், NFC, க்யுக் சார்ஜிங், ஒயர்லெஸ் சார்ஜிங்\nசோனி எக்ஸ்பீரியா XZ2 போட்டியாளர்கள்\nஅசுஸ் சென்போன் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி நோட்20 அல்ட்ரா\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ் BTS எடிஷன்\nசமீபத்திய சோனி எக்ஸ்பீரியா XZ2 செய்தி\nகேலக்ஸி S9 vs எக்ஸ்பீரியா XZ2: கலக்கப் போவது யாரு | Galaxy S9 vs Xperia XZ2 shootout\nமிகப்பெரிதாக இருப்பதாலேயே XZ2 தான் S9+ க்கு சரியான போட்டியாக இருக்கப்போகிறது என பலர் வாதிடுவார்கள். ஆனால் எக்ஸ்பீரியாவை பொறுத்தமட்டில் இந்த யுத்தமே தேவையற்ற ஒன்று.Samsung has the Plus, Sony has the Compact, but the two companies see the base size differently.\nடூயல் கேம் & ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியுடன் வெளிவரும் எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2 ப்ரோ | Sony Xperia XZ2 Pro could be launched with 4K OLED display\nசோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 4கே ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 18:9 என்ற திரைவிகிதம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்���ோன் மாடல் வெளிவரும்.While the leaks stopped after MWC, a new development suggests the Xperia XZ2 Pro is down the pipe.\n6ஜிபி ரேம் வசதியுடன் வெளிவரும் எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2 | Sony Xperia XZ2 to launch in some Asian markets with 6GB RAM\nஎக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 845 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். As per the listings of the Xperia XZ2 in Hong Kong and Taiwan, first spotted by GSMArena, the device will come with 6GB of RAM.\nசோனி எக்ஸ்இசெட்2 காம்பேக்ட் ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.Sony might finally have found the way to make high-end phone users crave an Xperia device once again.\nஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியுடன் வெளிவரும் புதிய எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்1 | Sonys new Xperia XZ2 with Snapdragon 845 Renders leaked\nபுதிய எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2 ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியுடன் வெளிவரும், அதன்பின்பு ஆணட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.Whereas XZ2 Compact is powered by a smaller, 2870mAh battery and supports only wired charging.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamillyrics4u.com/index.php/2020/05/06/", "date_download": "2020-09-27T04:22:04Z", "digest": "sha1:3BYOOPV6RQEAGWL5YMZ2CEX3LDL345N7", "length": 1538, "nlines": 28, "source_domain": "tamillyrics4u.com", "title": "May 6, 2020 - Tamil Lyrics 4u", "raw_content": "\nKadavul Ennum Mudhalali – கடவுள் என்னும் முதலாளிKadavul Ennum Mudhalali – கடவுள் என்னும் முதலாளி\nபடம்: விவசாயி பாடியவர்: T.M. சௌந்தரராஜன் இயற்றியவர்: A.மருதகாசி இசை: K.V. மகாதேவன் வெளியான வருடம்:1967 கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி .... விவசாயி .... கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி .... விவசாயி ...\nKadavul Ennum Mudhalali – கடவுள் என்னும் முதலாளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"}
+{"url": "https://viduthalai.page/article/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-6-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/ywBXBj.html", "date_download": "2020-09-27T02:56:05Z", "digest": "sha1:Z5PTZWLGRGSHD2SXBKCRPYMICGXN5UH2", "length": 12060, "nlines": 48, "source_domain": "viduthalai.page", "title": "முழு ஊரடங்கு நாளில் மின் நுகர்வு 6 கோடி யூனிட் குறைந்தது - Viduthalai", "raw_content": "\nALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்திய��� உலகம் கரோனா மற்றவை\nமுழு ஊரடங்கு நாளில் மின் நுகர்வு 6 கோடி யூனிட் குறைந்தது\nசென்னை, ஆக. 13- முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட கடந்த ஞாயிறன்று மின் நுகர்வு 6 கோடி யூனிட்கள் குறைந்தன.தமிழகத்தில் தினமும் சராசரியாக 30 கோடி யூனிட்கள்என்ற அளவில் மின்நுகர்வு உள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி தினசரி மின்நுகர்வு 36.99 கோடியாக அதிகரித்தது. இதுவே இதுவரை உச்ச அளவாக உள்ளது.\nதற்போது ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு தொழிற்சாலைகள், வணிகநிறுவனங்கள் உள்ளிட்டவை செயல்படத் தொடங்கி உள்ள தால், தற்போது தினசரி மின்நுகர்வு 29 கோடி யூனிட்கள் என்ற அள வில் உள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் கடந்த ஞாயிறன்றுகடைகள், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவை அடைக்கப்பட்டன. இதனால், அன்றையதினம் மின்நுகர்வு 5.97 கோடியூனிட்கள் சரிவடைந்து, மின்நுகர்வு 22.57 கோடி யூனிட்களாக இருந்தது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.\nநூல்கள் வாசிப்பில் குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்டும் நடமாடும் நூலகம்\nபள்ளி ஆசிரியரின் பாராட்டத்தக்க செயல்\nசண்டிகர், ஆக. 13- பஞ்சாப் மாநிலம் மொகாலியைச் சேர்ந்த சந்தீப் குமார் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் குடிசைப் பகுதியில் வசிக்கும் குழந்தைகளுக்காக நடமாடும் நூலகம் நடத்தி வருவதுடன், குழந்தைகள், மாணவர்களுக்குத் தேவையான புத்த கங்கள் மற்றும் பாட நூல்களையும் அளித்து ஏழை, எளிய மாணவர் கள் பயன்பெறும வகையில் பேருதவி செய்துவருகிறார்.\nஆசிரியர் சந்தீப்குமார் கூறுகையில்,”நான் ஒரு பள்ளி ஆசிரியர் என்பதால் மாணவர்களைப் பற்றி எனக்குத் தெரியும். அவர்களிடம் பென்சில், நோட்டுப் புத்தகங்கள் போன்ற அடிப்படைப் பொருட்கள் கூட இல்லை. அதனால்தான் இது போன்ற வழி மூல மாக அவர் களுக்கு உதவலாம் என்று முடிவு செய்தேன்” என்றார்.\nகோவிட்-19 கட்டுப்படுத்த மருத்துவச் சேவை\nசென்னை, ஆக. 13- தற்போதைய கரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள நெருக்கடியான சவால்களைச் சமாளிக்க, நவுக்ரி.காம் உடன் இணைந்து, இலாப நோக்கற்ற ஒரு சுகாதார நிறுவனமான எகோ (Echo) இந்தியா இன்று கோவிட் ஹெல்த்கேர் ப்ரொஃபஷனல்ஸ் என்ற தனித்துவமான முயற்சியை அறிமுகப்படுத்தியது.\nஇந்தியா முழுவ���ும் அதிகரித்து வரும் நோயாளிகளை நிர்வகிக் கவும், கட்டுப்படுத்தவும் மிகவும் திறமையான சுகாதார வல்லுநர் களுக்கும், சுகாதார வசதிகளுக்கும் இடையிலான தேவை மற்றும் அணுகல் இடை வெளியைக் குறைப்பதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.\nகோவிட்-19 இலிருந்து வெளிவரும் பல சவால்களை எதிர் கொள்ள திறமையான நிபுணர்களின் பற்றாக்குறையை எதிர்கொள் ளும் பயிற்சி பெற்ற சுகாதார நிபுணர்களை சுகாதார வசதிகளை பயன்படுத்துவதன் மூலம் கரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான நாட்டின் போரில் முக்கிய பங்கு வகிப்பதில் ஹெல்த்கேர் ப்ரொஃப ஷனல்ஸ் முயற்சி உறுதிபூண்டுள்ளது என இந்நிறுவன தலைவர் டாக்டர் குமுத் ராய் தெரிவித்துள்ளார்.\nமுதுகலை பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வை\nஆன்லைனில் நடத்த தமிழக அரசு அனுமதி\nசென்னை, ஆக. 13- கடந்தாண்டு வரை சென்னை அண்ணா பல்கலை.யில் முதுகலை பொறியியல் படிப்புகளுக்கு நேரடி கலந் தாய்வு நடைபெற்று வந்தது. இந்தநிலையில் கரோனா காரணமாக எம்.இ. எம்.டெக் போன்ற படிப்புகளுக்கு ஆன்லைன் கலந்தாய்வு நடத்த தமிழக அரசிடம் அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி கேட்டிருந்தது. இந்நிலையில் முதுநிலை பொறியியல் படிப்புகளுக் கான கலந்தாய்வை ஆன்லைன் மூலம் நடத்த தமிழக அரசு அனு மதி வழங்கி உள்ளது.\nமுதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைனில் கலந் தாய்வு நடத்தப்படும் என அண்ணா பல்கலைகழகம் அறிவித்து உள்ளது. கரோனா பரவல் காரணமாக நேரடி கலந்தாய்வுக்கு பதிலாக ஆன்லைனில் கலந்தாய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nகோயம்புத்தூர், ஆக. 13- நாட்டின் மிகப் பெரிய ஆன்லைன் செல்வ மேலாண்மை ஆப் நாட்டின் முதலீட்டாளர்களுக்குச் சேவை செய்வதற்கான வாக்குறுதியின்படி, பஜாஜ் ஃபைனான் சுடன் கூட்டு சேர்ந்து தொந்தரவில்லாத, இணையதள நிரந்தர வைப்புத் தொகையை வழங்கியுள்ளது. இந்த சமீபத்திய வழங்குதல் முதலீட்டா ளர்களுக்கு 7.35 சதவிகிதம் வரை உத்ரவாதமான வருமானத்துடன் எளிதான முதலீட்டு வாய்ப்பை அனுமதிக்கும்.\nபாதுகாப்பான முதலீட்டு விருப்பமாக இருப்பதன் நம்பகத்தன்மை காரணமாக இந்தியர்கள் எப்போதும் மற்ற முதலீடுகளை விட நிரந்தர வைப்புகளை விரும்புகிறார்கள். இருப்பினும், கடந்த இரண்டு ஆண்டுகளில் வங்கிகள் வழங்கும் விகிதங்கள் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், பெரும்பாலான இந்தியர்கள் ��ப்போது பணவீக்கத்தை வெல்லக்கூடிய வருமானத்தை ஈட்டுகின்றனர். இன் சலுகையுடன், மில்லியன் கணக்கான இந்திய முதலீட்டாளர்கள் இப்போது பல வங்கிகளுடன் ஒப்பிடும்போது அதிக வருமானத்தை ஈட்டுவதற்கான வாய்ப்பைக் கொண்டுள்ளனர் என இந்நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி முகேஷ் கல்ரா தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/06/30072147/Transfer-to-Thoothukudi-ASP-DSP-Waiting-List.vpf", "date_download": "2020-09-27T03:29:18Z", "digest": "sha1:T7FLTMRSKTMCXJIPTJLLEOM7AC2WWHCP", "length": 17010, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Transfer to Thoothukudi ASP, DSP Waiting List || தூத்துக்குடி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் (82) காலமானார் | பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு வானொலி நிகழ்ச்சியான 'மான் கி பாத்' மூலம் நாட்டு மக்களிடம் உரை |\nதூத்துக்குடி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் + \"||\" + Transfer to Thoothukudi ASP, DSP Waiting List\nதூத்துக்குடி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்\nதூத்துக்குடி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரதாபன் ஆகிய இருவரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.\nதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து கோவில்பட்டி ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில் அவர்கள் அடுத்தடுத்து இறந்த சம்பவம் குறித்து, மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கை நாங்கள் தீவிரமாக கண்காணிப்போம் என்று ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தனர்.\nமேலும், வழக்கு விசாரணைக்காக கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு நேரடியாக சாத்தான்குளம் செல்ல வேண்டும். அவர் அங்கு தங்கியிருந்து, போலீஸ் நிலையத்திலும், இறந்தவர்களின் உறவினர்களிடமும் நேரடி விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட ஆவணங்களை புகைப்படம் எடுத்தும், வீடியோ பதிவுகளை செய்தும் பாதுகாக்க வேண்டும் என்று கடந்த 26-ந்தேதி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இதற்கு மத்தியில் இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பு சிபிஐ வசம் தமிழக அரசு ஒப்படைத்தது.\nஇதற்கிடையே சாத்தான்குளத்தில் தங்கி, இந்த வழக்கு விசாரணைக்கான சாட்சியங்களின் சேகரிப்பில் கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் ஈடுபட்டு உள்ளார். அப்போது சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் அவர் சில ஆவணங்களை தருமாறு அங்குள்ள போலீசாரிடம் கேட்டதாகவும், ஆனால் அதற்கு போலீசார் தரமறுத்ததாகவும், அதுமட்டுமல்லாமல் மாஜிஸ்திரேட்டுவின் விசாரணையை தடுக்கும் வகையில் பேசியதாகவும், கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு உடனடியாக மதுரை ஐகோர்ட்டு பதிவாளருக்கு இ-மெயில் மூலம் புகார் தெரிவித்தார். இந்த புகார் பற்றி நிர்வாக நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.\nஉடனடியாக நீதிபதிகளின் உத்தரவின் பேரில், அந்த புகார் கிரிமினல் அவமதிப்பு வழக்காக பதிவு செய்யப்பட்டது. இந்த கிரிமினல் அவமதிப்பு வழக்கை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் உடனடியாக நேற்று விசாரணைக்கு எடுத்தனர். விசாரணைக்கு பின்னர், தூத்துக்குடி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரதாபன், சாத்தான்குளம் போலீஸ்காரர் மகாராஜன் ஆகியோர் மீது கிரிமினல் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அவர்கள் 3 பேரையும் பணியிட மாற்றம் செய்தால் மட்டுமே இந்த வழக்கு விசாரணை எந்தவித தடையும் இல்லாமல் நடக்கும்.\nஎனவே அவர்களை உடனடியாக இடமாற்றம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரதாபன் ஆகிய இருவரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சாத்தான்குளத்தில் பணியாற்றிய காவலர் மஹாராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தென்மண்டல போலீஸ் ஐ.ஜி இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.\n1. தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டத்தில் 21 கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு - போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் திறந்து வைத்தார்\nதூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டத்தில் 21 கண்காணிப்பு மேராக்களை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் திறந்து வைத்தார்.\n2. தூத்துக்குடி - சென்னை சிறப்பு ரெயிலுக்கு முன்பத��வு தொடங்கியது\nதூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது.\n3. தூத்துக்குடி பண்ணை பசுமை காய்கறி கடையில் இதுவரை ரூ.36 கோடிக்கு காய்கறிகள் விற்பனை - அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்\nதூத்துக்குடி பண்ணை பசுமை காய்கறி கடையில் இதுவரை ரூ.36 கோடிக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.\n4. தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.3¼ கோடியில் மாணவர் விடுதி கட்டுமான பணிகள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்\nதூத்துக்குடி அருகே அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.3¼ கோடியில் மாணவர் விடுதி கட்டுமான பணிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று தொடங்கி வைத்தார்.\n5. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரிய வழக்கு - சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\n3. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n4. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை\n5. சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 உயர்வு\n3. பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு அவரது குடும்பத்தினர் இறுதி மரியாதை\n4. மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி\n5. மறைந்த பாடகர் எஸ்.பி.பி.யின் உடல் இன்று நல்லடக்கம் - அஞ்சலி செலுத்த பொதுமக்களுக்கு அனுமதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2020/sep/11/opposition-to-carrying-out-drinking-work-without-the-advice-of-members-3463352.html", "date_download": "2020-09-27T03:53:32Z", "digest": "sha1:UPHGDTCQTDLCSA7XQP3FGXAK7EGKXCS6", "length": 10820, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": " உறுப்பினா்களின் ஆலோசனையின்றி குடிநீா்ப் பணிகளை மேற்கொள்ள எதிா்ப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n26 செப்டம்பர் 2020 சனிக்கிழமை 05:31:55 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nஉறுப்பினா்களின் ஆலோசனையின்றி குடிநீா்ப் பணிகளை மேற்கொள்ள எதிா்ப்பு\nபுதுக்கோட்டை, செப். 11: தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களின் ஆலோசனையின்றி, குடிநீா்ப் பணிகளுக்கு கிராமங்களைத் தோ்வு செய்வதற்கு புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.\nஇக்குழுவின் சிறப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் த. ஜெயலட்சுமி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தாா்.\nமத்திய அரசின் மானியக் குழுவிலிருந்து பெறப்பட்ட முதல் தவணை நிதியான ரூ. 1. 48 கோடியை, மத்திய அரசின் ஜல் ஜீவன் இயக்கத்தில் கிராமங்களில் குடிநீா்த் திட்டப் பணிகளை மேற்கொள்வதற்கான தீா்மானம் மட்டுமே இந்தக் கூட்டத்தில் முன் வைக்கப்பட்டிருந்தது.\nஇதுகுறித்து அதிமுக, திமுக, காங்கிரஸ் உறுப்பினா்கள் பேசியது\nமாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்களுக்குத் தெரியாமல் குடிநீா்த் திட்டப் பணிகளுக்கு கிராமங்களைத் தோ்வு செய்யும் பணியை அலுவலா்களே மேற்கொள்கிறாா்கள். இது தவறு. தோ்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி உறுப்பினா்களுடன் கலந்து பேசியே இப்பணியை மேற்கொள்ள வேண்டும்.\nஜல் ஜீவன் இயக்கத்தில் ரூ. 5.94 கோடி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது ரூ. 1.94 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறைந்த அளவிலான இந்த நிதியை வைத்துக் கொண்டு எந்தக் கிராமத்தில் முன்னுரிமை கொடுத்து மேற்கொள்வது. எனவே, இந்தத் தீா்மானத்தை நிறைவேற்ற வேண்டாம். முழுமையான நிதியையும் கேட்டுப் பெற வேண்டும் என்றனா்.\nஉறுப்பினா்கள் அனைவரும் சோ்ந்து தீா்மானத்தை நிறைவேற்ற வேண்டாம் எனக் கோரியதால், அந்தத் தீா்மானத்தை நிறைவேற்றாமலேயே கூட்டம் முடிவடைந்தது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nஇசை கொண்டாடும் இசையும் எஸ்.பி.பி.யும்.. - புகைப்படங்கள்\nவிசாரணைக்கு ஆஜரானார் தீபிகா படுகோனே - புகைப்படங்கள்\nஎந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே - எஸ்.பி.பி. புகைப்படங்கள்\nவேளாண் மசோதாவுக்கு எதிராக போராட்டம் - புகைப்படங்கள்\nவெள்ளத்தில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.gunathamizh.com/2009/01/blog-post_18.html", "date_download": "2020-09-27T04:55:58Z", "digest": "sha1:3U27JAFZJGFO7YDSJLSXHJVHGLFYPBJT", "length": 23151, "nlines": 102, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: புறநானூறு.. (வீரம்)", "raw_content": "\nதிருக்குறள் ஒரு வரி உரை\nதிங்கள், 19 ஜனவரி, 2009\nபாடப்பட்டோன் : பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.\nதிணை : பாடாண். துறை :\nஇயன்மொழி. குறிப்பு : இதனுடன் காரிகிழாரின் ஆறாவது புறப்பாட்டையும் சேர்த்து ஆய்ந்து,\nஇப் பாண்டியனின் சிறப்பைக் காண்க.\n“ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,\nபெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்\nதென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்\nபொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,\nஎம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின். என\nஅறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின்\nகொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்\nசெந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த,\nநன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே\nஇப்பாடலில் சங்க கால மக்களின் போர் மரபு கூறப்படுகிறது.பசுவும் பசுவின் இயல்புடைய பார்ப்பனரும்,பெண்களும்,நோயுற்றவர்களும்,இறந்து தென்திசையில் வாழும் முன்னோருக்கு சடங்கு செய்யும் புதல்வர்களைப் பெறாதவர்களும் எனப் பலரும் கேட்பீராக....\nயாம் அம்புகளை விரைவுபடச் செலுத்திப் போரிட உள்ளோம்.நீவிர் யாவரும் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுங்கள் என்று அறநெறியைக் கூறும் மனஉறுதி கொண்டவனாக முதுகுடுமிப் பெருவழுதி இருந்தான் என இப்பாடல் குறிப்பிடுகிறது.\nமாற்றரசர் ஆயினும் முன்னறிவிப்புச் செய்து போரால் அவர்களுக்கு துன்பம் ஏற்படக்கூடாது என எண்ணினான்.இவ்வியல்பு முதுகுடுமிப் பெருவழுதியின் “அறத்தாறு நுவலும் பண்பை இயம்புவதாக உள்ளது.\nசங்க காலத்தமிழர்களின் வீரத்திலும் ஒரு மனிதாபிமானத்தைக் காணமுடிகிறது.\nஇன்றோ மனிதர்கள் தங்களுக்குள் சண்டையிட்டு மடிகிறார்கள்.இவர்களைக் காணும் போது இவர்கள் மக்களாமாக்களாஎன்னும் ஐயம் தான் எழுகிறது.\n“மாவும் மாக்களும் ஐயறிவினவே “\n(தொல்-1531) என்பர் தொல்காப்பியர் .அதாவது விலங்கினங்கள் அனைத்தும் விலங்கியல்போடு உள்ளோரும் ஐந்தறிவுடையன என்கிறார்.\nமனிதர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களைக் காணும்போது நாம் \"மாக்களோடு\"தான் வாழ்கிறோம் என்பது புரிகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nதிருக்குறள் (388) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (231) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (155) நகைச்சுவை (115) பொன்மொழி (107) இணையதள தொழில்நுட்பம் (105) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) திருக்குறள் ஒரு வரி உரை (46) கல்வி (45) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) கருத்தரங்க அறிவிப்பு (28) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) வலைப்பதிவு நுட்பங்கள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nதிருக்குறள் - அதிகாரம் - 46. சிற்றினம் சேராமை\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅழகின் சிரிப்பு - குன்றம் - பாரதிதாசன்\nமாலை வானும் குன்றமும் தங்கத்தை உருக்கி விட்ட வானோடை தன்னிலே ஓர் செந்தில் மாணிக்கத்துச் செழும்பழம் முழுகும் மாலை செங்குத்தாய் உயர்ந்த குன்...\nகாற்று - வசன கவிதை - பாரதியார்\nஒரு வீட்டு மேடையிலே ஒரு பந்தல். ஓலைப் பந்தல் , தென்னோலை. குறுக்கும் நெடுக்கமாக ஏழெட்டு மூங்கிற் கழிகளைச் சாதாரணக் கயிற்றால் கட்...\nசடாயு உயிர் நீத்த படலம் விளக்கம்\nமாரீச மானால் வஞ்சித்து சீதையை இராவணன் எடுத்துச் சென்றபொழுது கழுகரசனாகிய சடாயு அவனைத் தடுத்துப் போரிட்டு வலிமையைச் சிதைத்து , இறுதியி...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nவரிப்புலியே, தமிழ் காக்க எழுந்திரு\n( பாவேந்தர் நினைவுநாள் பதிவு) ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன்முன் னேறற்றம் \nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழ் உறவுகளே... வாங்க வாங்க.. சாப்பிடுங்க.... பண்பாடு குறித்த முந்தைய பதிவில் நம் பண்பாடுகள் எவை என்பதை கோடிட்டுக் காட்டிச் சென்றேன். இ...\n1. இன்று ஆபிரகாம் லிங்கன் பிறந்தநாள். லிங்கன் தன் மகனைப் பயிற்றுவிக்கும் ஆசிரியருக்கு எழுதிய நெகிழ்ச்சி தரும் கடிதம்... அனைத்து மனிதர்...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnalkalviseithi.com/2020/09/blog-post_15.html", "date_download": "2020-09-27T03:16:46Z", "digest": "sha1:KKRJNWNQN7R2TAJSI5BKOOI3EVFBKNSD", "length": 8654, "nlines": 52, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "தேசிய குடற்புழு நீக்க தினம்: ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல் - Minnal Kalvi Seithi", "raw_content": "\nதேசிய குடற்புழு நீக்க தினம்: ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்\nதேசிய குடற்புழு நீக்க தினம்: ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்\nதமிழகத்தில் செப்.14 முதல் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ள தேசிய குடற்புழு நீக்க முகாம்களில் பங்கேற்��ு விழிப்புணா்வை ஏற்படுத்த ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.\nஇது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:\nதேசிய குடற்புழு நீக்க தின முகாம்கள் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் (ஐசிடிஎஸ்), துணை சுகாதார மையங்கள் (ஹெச்எஸ்சி) மூலம் செப். 14-ஆம் தேதி முதல் செப்.28-ஆம் தேதி வரை மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளன. இதில் அனைத்து ஆசிரியா்களும் கட்டாயம் பங்கேற்று பள்ளிகளுக்கு அருகில் உள்ள குடியிருப்புகளில் முகாம்கள் நடத்தி விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.\nகுழந்தைகளுக்கு குடற்புழு மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளதா என்பதை அவா்களின் பெற்றோரை ஆசிரியா்கள் தொலைபேசியில் தொடா்பு கொண்டு உறுதி செய்யவேண்டும். விழிப்புணா்வு முகாம் நடைபெறுவதையும், ஆசிரியா்கள் பங்கேற்பதையும் முதன்மைக் கல்வி அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nகாலாண்டு விடுமுறை முடிந்ததும் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டம்\nகாலாண்டு விடுமுறை முடிந்ததும் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டம் காலாண்டு விடுமுறை முடிந்ததும், பெற்றோர், ஆசிரியர்களின் கருத்துக...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nகாலாண்டு விடுமுறை முடிந்ததும் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டம்\nகாலாண்டு விடுமுறை முடிந்ததும் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டம் காலாண்டு விடுமுறை முடிந்ததும், பெற்றோர், ஆசிரியர்களின் கருத்துக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://virudhunagar.info/2020/09/05/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2020-09-27T04:20:30Z", "digest": "sha1:36MMNPLT7DVHMDPGWSGDZBBBX6H3QYWV", "length": 13525, "nlines": 125, "source_domain": "virudhunagar.info", "title": "பிளவக்கல் அணைக்கு நீர் வரத்து | Virudhunagar.info", "raw_content": "\n\"அன்னைய்யா எஸ்பிபி.. குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு\".. கமல் உருக்கம்\nபீகாரில் 3 கட்டங்களாக அக் 28, நவ. 3, 7-ல் வாக்குப் பதிவு\nகோடிக்கணக்கான ரசிகர்களின் காதுகளில் தேன் சொரிந்த கானக்குயில் கண் மூடிக்கொண்டது.. விவேக் கண்ணீர்\nபஸ்சின்றி பக்தர்கள் 6 கி.மீ., நடை\n ரோட்டோரங்களில் குப்பையை கொட்டி எரிப்பு; புகை மூட்டத்தால் உருவாகுது விபத்து,நோய்கள்\nபிளவக்கல் அணைக்கு நீர் வரத்து\nபிளவக்கல் அணைக்கு நீர் வரத்து\nவத்திராயிருப்பு : த்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரைபெய்த மழையில் பிளவக்கல் பெரியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்தது. தற்போதைய நீர்மட்டம் 29.04 ஆக உள்ளது. கோவிலாறு அணையில் 38.4 மி.மீ ., வத்திராயிருப்பில் 4.6., மி.மீட்டர் மழை பதிவாகியது.\nஸ்ரீவில்லிப்புத்துார், -மேகமலை புலிகள் சரணாலயம்\nபஸ்சின்றி பக்தர்கள் 6 கி.மீ., நடை\nபஸ்சின்றி பக்தர்கள் 6 கி.மீ., நடை\nராஜபாளையம் : தேவதானத்திலிருந்து மேற்கு தொடர்ச்சி மலை செல்லு���் சாஸ்தா கோயில் ரோட்டில் நச்சாடை தவிர்த்தருளிய நாதர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு...\nகுறையும் சுகாதார வளாகங்கள்: திறந்த வெளியை நோக்கி மக்கள்\nகுறையும் சுகாதார வளாகங்கள்: திறந்த வெளியை நோக்கி மக்கள்\nராஜபாளையம் : ராஜபாளையத்தின் பல்வேறு இடங்களில் ஏற்கனவே இருந்த சுகாதார வளாகங்கள் இடிக்கப்பட்டு ஆண்டுகள் கடந்தும் புதியதாக அமைக்காததால் பொது மக்கள்...\n(காலை 8:00 – மாலை5:00 மணி)ராஜபாளையம் அய்யனார் கோயில், ராஜூக்கள் கல்லுாரி பகுதிகள், தாட்கோ காலனி திருவள்ளுவர் நகர், தென்றல்நகர், சோமையாபுரம்...\n“அன்னைய்யா எஸ்பிபி.. குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு”.. கமல் உருக்கம்\n“அன்னைய்யா எஸ்பிபி.. குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு”.. கமல் உருக்கம்\nசென்னை: “அன்னைய்யா எஸ்பிபியின் குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு, ஏழு தலைமுறைக்கும் எஸ்பி பாலசுப்ரமணியம்...\nபீகாரில் 3 கட்டங்களாக அக் 28, நவ. 3, 7-ல் வாக்குப் பதிவு\nபீகாரில் 3 கட்டங்களாக அக் 28, நவ. 3, 7-ல் வாக்குப் பதிவு\nடெல்லி: பீகார் மாநில சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய தேர்தலில் நடைபெறு...\nகோடிக்கணக்கான ரசிகர்களின் காதுகளில் தேன் சொரிந்த கானக்குயில் கண் மூடிக்கொண்டது.. விவேக் கண்ணீர்\nசென்னை: கோடிக்கணக்கான ரசிகர்களின் காதுகளில் தேன் சொரிந்த கானக்குயில் கண் மூடிக்கொண்டது என நடிகர் விவேக் கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார். பல தசாப்தங்களாக...\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள...\nவிருதுநகர் மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..,\nஅரசின் வழிமுறைகளை கடைப்பிடிப்போம். கொரோனாவை வெல்வோம்.#virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்ல���: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nகண்பார்வை இல்லை ஆனால் மனப்பார்வை உண்டு. பூர்ண சுந்தரி, ஐ எ எஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளார். நேர்முகத்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\nபோட்டி தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அறிவிப்பு\nஎஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க\nசென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 3850 அதிகாரிகள் பணியிடங்களுக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி பணியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.indiatempletour.com/tag/someswarar-temple/", "date_download": "2020-09-27T03:49:56Z", "digest": "sha1:GWPEU2RDRVNYMLUYI2HTFUE4K3GUYXWW", "length": 2552, "nlines": 68, "source_domain": "www.indiatempletour.com", "title": "Someswarar temple | | India Temple Tour", "raw_content": "\nஸ்ரீ சோமேஸ்வரா கோயில் – கோட்டிப்பள்ளி இறைவன் : கோட்டீஸ்வரர் ,சோமேஸ்வரர் தாயார் : உமா பார்வதி தேவி பெருமாள் : ஜனார்த்தன பெருமாள் தாயார் : ஸ்ரீ தேவி ,பூதேவி ஊர் : கோட்டிப்பள்ளி மாவட்டம் : கிழக்கு கோதாவரி மாநிலம் : ஆந்திர பிரதேசம் கௌதமி நதிக்கரையில் அமைந்துள்ள மிகவும் பழமையான புராணத்துடன் தொடர்புடைய சிவ ஆலயங்களில் இக்கோயிலும் ஒன்றாகும் ,இக்கோயிலை அடைய நாங்கள் முக்தீஸ்வரம் சென்று அங்கிருந்து மிக அருகில் உள்ள கவுதமி …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "https://chennai.citizenmatters.in/author/deepavaishnavi", "date_download": "2020-09-27T02:37:10Z", "digest": "sha1:QBQBTFVGAG4ZPTC34VMU2NAJ3IK7W67I", "length": 3865, "nlines": 87, "source_domain": "chennai.citizenmatters.in", "title": "Deepa Vaishnavi V M | Citizen Matters, Chennai", "raw_content": "\nவீட்டிலிருந்தே பணி, பொருளாதார சிக்கல், களைப்பு: கோவிட்-19 தொற்றால் ஏற்படும் மன உளைச்சலை சமாளிப்பது எப்படி\nகார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரிவோர் அனைத்து வேலைகளையும் வீட்டிலிருந்தபடியே செய்ய சிரமப்படுவது, பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை சமாளிப்பது, முதியோர்காளுக்கு தொற்றை பற்றியும் நிலைமையும் எடுத்துக் கூறுவது..இத்தகைய சூழலை சமாளிப்பது எப்படி மனநல மருத்துவர் Dr எஸ் கல்யாணசுந்தரம் அவர்களுடனான நம்முடைய உரையாடல்.\nகோவிட் 19: “சமூக பரவலால் மனநோய் அதிகரிக்கக்கூடும்”\nமுதல் தகவல் அறிக்கை: நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை\nகொரோனா பரவல் பூ வியாபாரிகள் வாழ்வில் எத்தகைய பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"}
+{"url": "https://chennaivision.com/anti-caste-film-ettuthikkum-para/", "date_download": "2020-09-27T02:51:46Z", "digest": "sha1:BRP55UQFRSNRIJSWVNNUUFWCOESZZ3JN", "length": 11629, "nlines": 132, "source_domain": "chennaivision.com", "title": "சாதி வெறிக்கு எதிரான படம் \" எட்டுத்திக்கும் பற \" - Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nசாதி வெறிக்கு எதிரான படம் ” எட்டுத்திக்கும் பற “\n* காதலர்களை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு எதிரான படம் ” எட்டுத்திக்கும் பற ”\nவர்ணாலயா சினி கிரியேசன், வி 5 மீடியா சார்பில் பெவின்ஸ் பால், விஜயா ராமச்சந்திரன் தயாரிக்க,\nஎஸ்.பி. முகிலன், எஸ்.வினோத் குமார் இணைந்து தயாரிக்க, கீராவின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம், ” எட்டுத்திக்கும் பற ”\nசமுத்திரகனி, முனீஸ்காந்த், சாந்தினி, நித்தீஸ் வீரா, முத்துராமன், சாஜூமோன், சாவந்திகா, சூப்பர் குட் சுப்பிரமணி, சம்பத்ராம், உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.\nஒளிப்பதிவு: சிபின் சிவன், இசை. எம்.எஸ். ஸ்ரீகாந்த் ,படத்தொகுப்பு: சாபு ஜோசப்\nநடனம்: அபிநய ஸ்ரீ, சண்டை: சரவன். பாடல்: சினேகன், கு.உமாதேவி, சாவீ\nமக்கள் தொடர்பு – கோபிநாதன், மணவை புவன், கதை, திரைக்கதை,வசனம், இயக்கம் – கீரா\nபடம் குறித்து இயக்குனர் கீரா உடனான சந்திப்பில் இருந்து…\nஇது சாதி வெறிக்கு எதிரான படம். குறிப்பாக ஆணவக் கொலையின் கொடூரத்தை, ரத்தமும் சதையுமாக சொல்லியிருக்கிறோம். இந்தக் கொடுமைக்கு ஒரு தீர்வையும் படம் சொல்லியிருக்கிறது.\nகேள்வி : ” பற ” என்கிற தலைப்���ை எதிர்ப்புக்கு பயந்து எட்டுத்திக்கும் பற என மாற்றிவிட்டீர்களா\nபதில்: பற என்றால் கூட, பறத்தலாக பார்க்காமல் சாதியாகப் பார்ப்பவர்கள் இங்கே இருக்கிறார்கள் என்பது வருத்தமான, உண்மை. அப்படி சிலர் எதிர்க்கவும் செய்தார்கள்.\nஆனால் படத்தில் நாங்கள் முன்னெடுத்த விசயம் எதிலும் சமரசம் செய்துகொள்ளவில்லை. அதே நேரம், தலைப்பு காரணமாக தயாரிப்பாளர்களுக்கும் சில பிரச்சினைகள் ஏற்படும் போல இருந்தது.\nபடமும், அது சொல்லும் செய்தியும்தான் முக்கியம். அது மக்களுக்குச் சென்று சேர வேண்டும். அதற்கான யுக்தியாகத்தான் தலைப்பில் திருத்தம் கொண்டு வந்தோம். அவ்வளவே.\nகேள்வி: நாடகக் காதல் என்பதுதான் பிரச்சினைகளுக்கே காரணம் என சொல்லப்படுகிறதே..\nபதில்:. காதல் என்பது மனிதரின் இயற்கையான உணர்வுகளில் ஒன்று. இதில் எப்படி நாடகம் வரும் அப்படிச் சொல்வதே முட்டாள்த்தனம். அயோக்கியத்தனம். இது போன்ற கருத்து மனித சமுதாயத்தையே இழிவு படுத்துகிறது.\nகேள்வி: பள்ளி மாணவிகளை காதலிப்பது போல் ஏமாற்றுவதாக செய்திகள் வரத்தானே செய்கின்றன..\nபதில்: பதின் பருவத்தில்.. அதாவது 13 வயது துவக்கத்திலேயே ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலில், உள்ளத்தில் பருவ மாறுதல்கள் ஏற்படும். அது இயல்பு. அந்த நேரத்தில் பாலின ஈர்ப்பு ஏற்படுவது இயற்கையான உணர்வே. அது எப்படி நாடகமாகும்\nஅழகி என்ற படத்தில் ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு, 12ம் வகுப்பில் படிக்கும் போது இருவரும் பார்க்கிறார்கள்.. அன்பை வெளிப்படுத்துகிறார்கள். அந்த உணர்வை ரசிகர்களுக்கும் கடத்தியதால்தான் படம் வெற்றி பெற்றது. அந்த உணர்வு பொய்யா\nகேள்வி: அப்படி என்றால் சிறுவயதில் திருணம் செய்ய வைக்கவேண்டுமா\nபதில்: அப்படிச் சொல்லவில்லை. ஆனால் அந்த பருவத்தில் ஏற்படும் உணர்வை கொச்சைப் படுத்தாதீர்கள் என்றுதான் சொல்கிறேன்..\nகேள்வி: நாடகக்காதல் என்பது நடக்கிறது. இதில் ஈடுபடும் இளைஞர்களைக் கொல்ல வேண்டும் என, திரவுபதி என்ற படத்தின் டீசரில் காட்சி வருகிறதே..\nபதில்: இவை போன்ற பிற்போக்கு படங்கள் சமுதாயத்துக்கே ஆபத்தை ஏற்படுத்தும். மனித சமுதாயத்தை கீழ் நோக்கி இழுத்துச் செல்கிறது.\nகேள்வி: உங்களது, “எட்டுத்திக்கும் பற” படத்தில், ஒரு அரசியல்வாதியை எதிர்மறையாக சுட்டிக்காட்டும் விதமாக.உருவாக்கி உள்ளதாக கூறப்���டுகிறதே..\nபதில்: இரு தனி நபர்களுக்குள்ளான காதல் விசயத்தை, எப்படி தமிழ்நாடே அதிரும்படியான விசயமாக்குகிறார்கள்… அதன் மூலம் எப்படி அரசியல் லாபம் அடைகிறார்கள் என்பதை ஒரு கதாபாத்திரம் மூலம் சொல்லியிருக்கிறோம். அது குறிப்பிட்ட அரசியல் தலைவரை மட்டும் சொல்லவில்லை.. அப்படிப்பட்ட எல்லா அரசியல்வாதியையும் சொல்லியிருக்கிறோம்\nகேள்வி: படம் குறித்து வேறு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்..\nபதில்: படத்தின் க்ளைமாக்ஸ் அனைவரையும் அதிரவைப்பதோடு, சிந்திக்க வைக்கும்.\nபடம் மார்ச் மாதம் உலகம் முழுவதும் வெளியாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-09-27T03:37:21Z", "digest": "sha1:VVP3QLEU6FWWO6U522IYTWP3Y2EMS5RA", "length": 8432, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆப்புரு எலும்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆப்புரு எலும்பு (sphenoid bone) மண்டையோட்டின் நடுவே அமைந்த தரைதள எலும்பாகும்.[1][2]\nஆப்புரு எலும்பு வண்ணத்து பூச்சி அல்லது வௌவால் வடிவம் கொண்டது.[3] ஆப்புரு எலும்பு முகவெலும்புகள் மற்றும் மண்டையோடு எலும்புகளை இணைக்கும் பகுதியாக உள்ளது. மண்டையோடு எலும்புகளான நுதலெலும்பு, சுவரெலும்பு, நெய்யரியெலும்பு, கடைநுதலெலும்பு மற்றும் பிடர் எலும்புடன் இணைந்துள்ளது. முகவெலும்புகளான கன்ன எலும்பு, அண்ணவெலும்பு மற்றும் மூக்குச்சுவர் எலும்புடன் இணைந்துள்ளது.[4][5]\nஆப்புரு எலும்பின் அமைவிடம் பச்சை வண்ணத்தில்.\nஆப்புரு எலும்பு கீழ்புறத்தோற்றம் (கீழ்த்தாடை எலும்பு நீக்கம்).\nகூரை, தளம், மற்றும் பக்கவாட்டு சுவர்:இடது நசிப்பள்ளம்.\nஆப்புரு எலும்பு - முன்புறத்தோற்றம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 16:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/sony-xperia-xzs-5533/", "date_download": "2020-09-27T04:05:14Z", "digest": "sha1:R3C2DTNG7PIS3NQIPCHBGGBWLDBSAXEQ", "length": 17696, "nlines": 286, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் சோனி எக்ஸ்பீரியா XZs விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: கிடைக்கும் இல் இந்தியா | இந்திய வெளியீடு தேதி: 3 ஏப்ரல், 2017 |\n19MP முதன்மை கேமரா, 13 MP முன்புற கேமரா\n5.2 இன்ச் 1080 x 1920 பிக்சல்கள்\nக்வாட்-கோர் (2x2.15 GHz கெர்யோ & 2x1.6 GHz கெர்யோ)\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 2900 mAh பேட்டரி\nடூயல் சிம் /நானோ சிம்\nசோனி எக்ஸ்பீரியா XZs விலை\nசோனி எக்ஸ்பீரியா XZs விவரங்கள்\nசோனி எக்ஸ்பீரியா XZs சாதனம் 5.2 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 1080 x 1920 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக க்வாட்-கோர் (2x2.15 GHz கெர்யோ & 2x1.6 GHz கெர்யோ), க்வால்காம் MSM8996 ஸ்னாப்டிராகன் 820 பிராசஸர் உடன் உடன் அட்ரினோ 530 ஜிபியு, 4 GB ரேம் 64 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 256 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nசோனி எக்ஸ்பீரியா XZs ஸ்போர்ட் 19 MP கேமரா ஜியோ டேக்கிங், எச்டிஆர். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 13 MP கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் சோனி எக்ஸ்பீரியா XZs வைஃபை 802.11 a /b டூயல் பேண்டு, வைஃபை டைரக்ட், DLNA, ஹாட்ஸ்பாட், v4.2, ஏ2டிபி, aptX, LE, v2.0, வகை-C 1.0 மீளக்கூடிய connector; யுஎஸ்பி Host, உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ், பிடிஎஸ். டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவு உள்ளது.\nசோனி எக்ஸ்பீரியா XZs சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 2900 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nசோனி எக்ஸ்பீரியா XZs இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v7.1 (நவ்கட்) ஆக உள்ளது.\nசோனி எக்ஸ்பீரியா XZs இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.29,990. சோனி எக்ஸ்பீரியா XZs சாதனம் பிளிப்கார்ட் வலைதளத்தில் கிடைக்கும்.\nசோனி எக்ஸ்பீரியா XZs புகைப்படங்கள்\nசோனி எக்ஸ்பீரியா XZs அம்சங்கள்\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v7.1 (நவ்கட்)\nகருவியின் வகை Smart போன்\nசிம் டூயல் சிம் (நானோ + நானோ)\nநிலை கிடைக்கும் இல் இந்தியா\nசர்வதேச வெளியீடு தேதி ஏப்ரல் 2017\nஇந்திய வெளியீடு தேதி 3 ஏப்ரல், 2017\nதிரை அளவு 5.2 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 1080 x 1920 பிக்சல்கள்\nசிப்செட் க்வால்காம் MSM8996 ஸ்னாப்டிராகன் 820\nசிபியூ க்வாட்-கோர் (2x2.15 GHz கெர்யோ & 2x1.6 GHz கெர்யோ)\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 64 GB சேமிப்புதிறன்\nரேம் 4 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 256 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், IM, தள்ளு மின்னஞ்சல்\nமு��ன்மை கேமரா 19 MP கேமரா\nமுன்புற கேமரா 13 MP கேமரா\nவீடியோ ரெக்கார்டிங் 2160p 30fps, 720p 960fps\nகேமரா அம்சங்கள் ஜியோ டேக்கிங், எச்டிஆர்\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 2900 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 a /b டூயல் பேண்டு, வைஃபை டைரக்ட், DLNA, ஹாட்ஸ்பாட்\nப்ளுடூத் v4.2, ஏ2டிபி, aptX, LE\nயுஎஸ்பி v2.0, வகை-C 1.0 மீளக்கூடிய connector; யுஎஸ்பி Host\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ், பிடிஎஸ்\nசென்சார்கள் பிங்கர்பிரிண்ட் சென்சார், தண்ணீர், NFC\nசோனி எக்ஸ்பீரியா XZs போட்டியாளர்கள்\nசியோமி Mi 10 5G\nமோட்டோரோலா மோட்டோ G9 பிளஸ்\nசமீபத்திய சோனி எக்ஸ்பீரியா XZs செய்தி\nSony Xperia 5 II Launched: களமிறங்கிய சோனி: எக்ஸ்பெரியா 5 II பல்வேறு அம்சங்களோடு அறிமுகம்\nSony Xperia 5 II Launched: எக்ஸ்பெரியா 5 II, நான்கு கேமரா அம்சத்தோடு, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 SoC ஆதரவோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nSony எக்ஸ்பீரியா 5 II ஸ்மார்ட்போன் செப்டம்பரில் அறிமுகம்\nசோனி செப்டம்பர் 17 ஆம் தேதி ஒரு புதிய தயாரிப்பு வெளியீட்டு நிகழ்வை வழங்கும் என்று அறிவித்துள்ளது. அதில் சோனி எக்ஸ்பீரியா 5 II ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. சோனி எக்ஸ்பீரியா 5, ஐ.எஃப்.ஏ 2019 இல் அறிவிக்கப்பட்டது, சோனி எக்ஸ்பீரியா 5 II அதன் வாரிசாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசோனி எக்ஸ்பிரியா 8 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசோனி நிறுவனம் நீண்ட நாட்களுக்கு பிறகு தனது சோனி எக்ஸ்பிரியா 8 லைட் ஸ்மார்ட்போன் மாடலை ஜப்பானிய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://todaytamilbeautytips.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-09-27T04:08:49Z", "digest": "sha1:BWQ7P4RZR2HVVAZ5JHWEJ62COFFPIO72", "length": 10092, "nlines": 54, "source_domain": "todaytamilbeautytips.com", "title": "இதனால் தான் மனைவி ரஜினியை விவாகரத்து செய்தேன் – உண்மையை போட்டு உடைத்த விஷ்ணு விஷால்..! – Today Tamil Beautytips", "raw_content": "\nஇதனால் தான் மனைவி ரஜினியை விவாகரத்து செய்தேன் – உண்மையை போட்டு உடைத்த விஷ்ணு விஷால்..\n2011-ல் நடிகரும் இயக்குநருமான கே.நட்ராஜ் மகள் ரஜினியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார் விஷ்ணு விஷால். இருவருக்கும் ஆர்யன் என்ற மகன் உள்ளார். கடந்தாண்டு கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துக்கு விண்ணப்பித்தனர். நவம்பர் 13, 2018-ல் சட்டப்படி விவாகரத்து அளிக்கப்பட்டது.\nஅதன்பிறகு விவாகரத்து குறித்து அறிக்கை மட்டும் வெளியிட்ட விஷ்ணு விஷால், விவாகரத்துக்கான காரணத்தை வெளிப்படையாக தற்போது வெளியிட்டுள்ளார். அதில், நான் உணர்ந்த ஒரு விஷயம் என்னவென்றால், எதுவும் நிச்சயம் கிடையாது. எப்போது வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நான் மிகவும் உறுதியாக இருந்த விஷயம், எனது திருமணம். ஆனால், அதுவும் இப்போது இல்லை. என்னால் இன்னும் என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.\nசில வருடங்களுக்கு முன் நான் யாரிடமும் அதிகம் பேசாமல் அமைதியாக இருந்த ஒரு நபர். அப்போது இந்த பேட்டியைக்கூட தந்திருக்க மாட்டேன். எப்போதும் நம்பிக்கை குறைவாகவே இருப்பேன். என்னை, சாதிக்கும் ஒரு ஆளாக நினைத்துப் பார்த்ததே இல்லை. எனது அப்பாவைப் பார்த்து, புத்திசாலியான என் சகோதரியைப் பார்த்து, இவர்களை எல்லாம் என் வாழ்வில் மிஞ்சவே முடியாது என்றெல்லாம் நினைப்பேன்.\nஇந்த ஆளுமை என் வளர்ச்சியைத் தடுப்பதாக நம்பியதால், எல்லோருடனும் சகஜமாகப் பேச ஆரம்பித்தேன். குறிப்பாக, திரைப்படங்களில் காதல் காட்சிகளில் சிறப்பாக நடிக்க, பெண்களிடமும் சகஜமாகப் பழகினேன். அப்போதுதான் பிரச்சினை ஆரம்பித்தது.\n‘நீ மாறிவிட்டாய்’ என்ற பேச்சு வந்தது. அப்படியே அது, ‘நான் இந்த நபரைத் திருமணம் செய்து கொள்ளவில்லை’ என்ற நிலைக்கு மாறியது. நாம் யாரையும் வற்புறுத்த முடியாது. திருமணம் முடிந்துவிட்டது என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. ஆனால், செய்துதான் ஆகவேண்டும். என் மகனின் நலனுக்காக, மனைவியின் நலனுக்காக. இன்றும் எனக்கு அவரைப் பிடிக்கும். அவருக்கும் அப்படித்தான் என்று எனக்குத் தெரியும். அவர் நல்லவர். நானும் அப்படித்தான் என்பது அவருக்குத் தெரியும். ஆனால், சில நேரங்களில் நாம் ஒன்றாக இருப்பது இந்தப் பிரபஞ்சத்துக்கே பிடிக்காது என நினைக்கிறேன்.\nநான், எனது துறையில் மிகக் கடினமாக உழைத்துள்ளேன். பலருக்கு கவனச்சிதறல் ஏற்பட்டுள்ளது. நான் ஒவ்வொரு நாளும் மன ரீத��யாக வருத்தத்தில்தான் இருக்கிறேன். ஆனால், வேலை எனது கவனத்தைத் திசை திருப்புகிறது. நான், எனது மகனைப் பற்றி நினைக்கிறேன். அவரையும், அவரது அம்மாவையும், அவர்கள் வாழ்க்கை முழுவதும் ஆதரிக்க வேண்டும் என விரும்புகிறேன். நான் ஒரு விளையாட்டு வீரன். எனக்கு தோல்விகளில் இருந்து மீண்டு வருவது வழக்கம்தான் என விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.\nமிக மோசமான உடையணிந்து நிகழ்ச்சிக்கு வந்த ப்ரீனிதி சோப்ரா, ரசிகர்கள் திட்டித்தீர்த்த புகைப்படம் இதோ\n12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ… இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (11.12.2019 )..\nவைத்தியசாலையில் பாட முயற்சிக்கும் Sp.பாலசுப்பிரமணியம்..\nபாய் பிரண்ட் ஒருபக்கம்.. தோழி மறுபக்கம்.. செ ம நெ ரு க் கம்.. பிரபல நடிகையின் சூ டா ன வீடியோ\nநள்ளிரவில் காரில் வெளியே ஊர் சுற்றும் கீர்த்தி சுரேஷ்.. யாருடன் தெரியுமா.\n பொது இடத்தில் அது தெரியும் அளவுக்கு புகைப்படம் வெளியிட்ட தமன்னா \nகுழந்தை இல்லை என்பதற்காக நாய்குட்டியை காரணம் காட்டி இந்திய நடிகர் செய்த கேவலமான செயல்.. உண்மையை அறிந்து அதிர்ந்து போன பொலீஸார்..\nபொது நிகழ்ச்சியில் மக்கள் முன்னிலையில் அவமானப் படுத்தப்பட்ட அபிராமி. கண்ணீர் விட்டு அழுத சோகம்.\nப்ளட் பாய்சனிங் (( Blood Poison )எனப்படும் உயிர்கொல்லி நோய் பற்றி உங்களுக்கு தெரியுமா. ஆபத்து மக்களே படித்து அதிகம் பகிருங்கள்…\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து இந்த நடிகை விலகுகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.carandbike.com/tamil/2020-hyundai-verna-launched-in-india-prices-start-from-rs-9-30-lakh-delhi-news-2203050", "date_download": "2020-09-27T05:01:04Z", "digest": "sha1:WTE2LTMUAWBMURQ5FSZPG3QAYEWJNRB4", "length": 13031, "nlines": 106, "source_domain": "www.carandbike.com", "title": "புதிய 2020 ஹூண்டாய் வெர்னா இந்தியாவில் அறிமுகம்! ஆரம்ப விலை ரூ.9.30 லட்சம்!!", "raw_content": "\nபுதிய 2020 ஹூண்டாய் வெர்னா இந்தியாவில் அறிமுகம் ஆரம்ப விலை ரூ.9.30 லட்சம்\nபுதிய 2020 ஹூண்டாய் வெர்னா இந்தியாவில் அறிமுகம் ஆரம்ப விலை ரூ.9.30 லட்சம்\nபுதிய 2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் அமைதியாக இந்தியாவில் ரூ .9.30 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையுடன் அறிமுகமாகியுள்ளது. புதிய 2020 வெர்னா ஃபேஸ்லிஃப்டுக்கான முன்பதிவு தொகை ரூ. 25,000 ஆகும்.\nபுதிய 2020 ஹூண்டாய் வெர்னா மூன்று பவர்டிரெய்ன் ஆப்ஷன்களில் வருகிறது\n2020 ஹூண்டாய் வெர்னாவின் ஆரம்ப விலை ரூ.9.30 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)\nபுதி�� வெர்னா ஃபேஸ்லிஃப்ட் 3 எஞ்சின், 2 பெட்ரோல், 1 டீசல் ஆப்ஷனில் வரும்\n2020 வெர்னா ஃபேஸ்லிஃப்டுக்கான முன்பதிவு தொகை ரூ.25,000 ஆகும்\nபுத்தம்புதிய 2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இந்த காரின் ஆரம்ப விலை ரூ.9.30 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி). வெர்னாவின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு ஐந்து டிரிம் நிலைகளில் வருகிறது - எஸ், எஸ் +, எஸ்எக்ஸ், எஸ்எக்ஸ் (ஓ) & எஸ்எக்ஸ் (ஓ) டர்போ. இந்த செடான் காரானது, இயந்திர மேம்படுத்தல்களுடன் ஒப்பனை புதுப்பிப்புகளைப் பெறுகிறது.\nபுதிய ஹூண்டாய் வெர்னா 2020 ஃபேஸ்லிஃப்ட் ஆறு அற்புதமான வண்ணங்களில் வருகிறது\nபுதிய ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிப்டின் வெளிப்புற வடிவமைப்பு குரோம் கிரில் மூலம் சிறப்பிக்கப்படுகிறது. இந்த கார் புதிய எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் எல்இடி டிஆர்எல்எஸ் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. காரில் ஒரு புதிய பம்பர், புதிய டைமண்ட்-கட் அலாய் வீல்கள், புதிய ORVM-கள், வெள்ளி கதவு கைப்பிடிகள், புதுப்பிக்கப்பட்ட எல்.ஈ.டி டெயில்லேம்ப்கள், புதிய பின்புற பம்பர், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட துவக்க மூடி ஆகியவை உள்ளன.\nபுதிய 2020 வெர்னா ஃபேஸ்லிஃப்ட் 4,440 மிமீ நீளம், 1,729 மிமீ அகலம் மற்றும் 1,475 மிமீ உயரம் பெறுகிறது. காரின் வீல்பேஸ் 2,600 மி.மீ ஆகும். செடான் இப்போது ஃபைரி ரெட், டைட்டன் கிரே, ஸ்டாரி நைட், டைபூன் சில்வர், போலார் ஒயிட் மற்றும் பேந்தம் பிளாக் ஆகிய ஆறு கலர் ஆப்ஷகளில் வருகிறது.\nகாரின் உட்புறத்தில் உள்ள அம்சங்கள்:\nபல அற்புதமான அம்சங்களுடன் டூயல்-டோன் கருப்பு-பழுப்பு வண்ண திட்டத்தைப் பெறுகிறது. இந்த டர்போ வேரியண்ட், அப்ஹோல்ஸ்டரியில் அனைத்து கருப்பு உட்புறங்களையும் சிவப்பு தையல்களுடன் பெறுகிறது. இது டி.எஃப்.டி, மல்டி-ஃபங்க்ஷன் ஸ்டீயரிங், முன் காற்றோட்டமான இருக்கைகள், டூயல்-முனை மஃப்ளர் வடிவமைப்பு, ஸ்மார்ட் டிரங்க், எமர்ஜென்சி ஸ்டாப் சிக்னல், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், சுற்றுச்சூழல் பூச்சு, பின்புற யூ.எஸ்.பி சார்ஜர், ஸ்டோரேஜுடன் ஸ்லைடிங் ஃப்ரண்ட் சென்டர் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட், இருக்கை உயரம் சரிசெய்தல், எலக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் ஆர்காமிஸ் பிரீமியம் ஒலி மற்றும் பல.\nபுதிய ஹூண்டாய் வெர்னா, 1.5 லிட்டர் எம்பிஐ பெட்ரோல், 1.0 கப்பா டர்போ ஜிடி பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் யு 2 சிஆர்டி டீ��ல் ஆகிய மூன்று எஞ்சின் ஆப்ஷன்களுடன் வருகிறது. இரண்டு பெட்ரோல் என்ஜின்களும் 113 பிஹெச்பி, 144 என்எம் & 118 பிஹெச்பி, 172 என்எம் சக்தி புள்ளிவிவரங்களை உருவாக்குகின்றன.\nஇதன் ஆயில் பர்னர் 250Nm முறுக்குவிசைக்கு எதிராக அதிகபட்சமாக 113 பிஹெச்பி சக்தியை வெளியேற்றுகிறது. 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் ஆப்ஷனல் ஐவிடி, 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் டீசல் என்ஜின்கள் 6-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் தரநிலையாக இணைக்கப்படுகின்றன. டர்போ பெட்ரோல் எஞ்சின், 7 ஸ்பீடு டி.சி.டி கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nபுதிய 2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்டின் - MT 1.5L S-ன் ஆரம்ப விலை ரூ.9.30 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி), அதன் 1.0L GDi SX (O) டாப்-எண்ட் மாடலின் விலை ரூ.13.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) ஆகும். புதிய வெர்னாக்காக வேரியண்டுகளின் விலைகள் இங்கே:\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்\nவாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற carandbike.comஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.\nTimero என்ற பதிவு செய்தது டாடா நிறுவனம் புதிய மைக்ரோ எஸ்யூவிக்கு சூட்டப்படுமா\nKia Sonet அறிமுக தேதி விவரங்கள் வெளியானது\nஇந்தியாவில் Kawasaki Vulcan S BS6 பைக் அறிமுகம் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nமோட்டார் வாகன ஆவணங்களைப் புதுப்பிப்பதற்கான காலஅவகாசம் டிச.31 வரை நீட்டிப்பு\nToyota Urban Cruiser SUV காரின் முன்பதிவு தொடக்கம்\nஹோண்டா நியூ 200 சிசி பைக் விரைவில் அறிமுகம்\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி அறிமுகம் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nபுதிதாக வரவுள்ள கியா சொனெட் எஸ்யூவி காரில் 4 இன்ஜின் ஆப்ஷன்கள்.. விவரங்கள் கசிந்தன..\nமார்ச் 31 ஆம் தேதிக்கு பிறகு விற்கப்பட்ட பிஎஸ்4 வாகனங்களை பதிவு செய்ய முடியாது: உச்சநீதிமன்றம் உத்தரவு\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை இனி பேட்டரி இல்லாமலே விற்கலாம்\nஎலெக்ட்ரிக் காரை ஜெனரேட்டர் மூலம் சார்ஜ் செய்யும் முதியவர்..\nKia Sonnet: வைரஸ் பாதுகாப்பு, காற்று சுத்திகரிப்பானுடன் வரும் முதல் கார்\nடிராக்டர் மூலம் பால் கறந்த வில்லேஜ் விஞ்ஞானி- வைரலாகும் வீடியோ\nMaruti Suzuki S-Cross பெட்ரோல் மாடல் கார் இந்தியாவில் அறிமுகம் - விலை மற்றும் பிற விவரம்\nKia Sonet வேரியன்ட் விவரங்கள் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/News_Detail.asp?Id=285959", "date_download": "2020-09-27T04:05:07Z", "digest": "sha1:NTRXFECIGE2QOLQFY4PPVD2VN3J4WIVJ", "length": 25847, "nlines": 311, "source_domain": "www.dinamalar.com", "title": "சென்னை பேராயர் மீது நில மோசடி வழக்கு ; சபை நிலத்தை நீண்ட கால ஒத்திக்கு கொடுத்தார் | land grab charge against Chennai Bishop Chinnappa, | Dinamalar", "raw_content": "\nஆடம்பரமின்றி வாழ்கிறேன்: அனில் அம்பானி வாக்குமூலம் 1\n ஜனநாயக கட்சிக்கு ... 1\nசெப்.,27 இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசீனாவில் இருந்து வந்த கொரோனாவை மறக்க மாட்டோம்: - ... 11\n'பாலு நினைவுடனேயே இருப்பேன்': கே.ஜே.யேசுதாஸ் ... 7\nஉக்ரைனில் ராணுவ விமானம் தீப்பிடித்து 25 பேர் பலி 1\nஎத்தனை காலம் ஒதுக்கி வைப்பீங்க ஐ.நா.,வுக்கு பிரதமர் ... 10\nதெலுங்கானாவின் முதலீடுகளை அதிகமாக ஈர்க்கும் ...\nவேளாண் மசோதாக்களுக்கான எதிர்ப்பு குறித்து உ.பி., ... 3\nஐ.என்.எஸ்., தலைவராக தேர்வான ஆதிமூலத்திற்கு தலைவர்கள் ... 5\nசென்னை பேராயர் மீது நில மோசடி வழக்கு ; சபை நிலத்தை நீண்ட கால ஒத்திக்கு கொடுத்தார்\nசென்னை: சென்னையில் கத்தோலிக்க உயர் மறை மாவட்ட பிஷப் சின்னப்பா மற்றும் ஜேப்பியார், எம்.ஜி.எம்., கம்பெனி நிர்வாகத்தினர் மீது போலீசார் நிலமோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் போக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல்வாதிகள் மட்டுமே இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு வந்த நேரத்தில் பிஷப் மீது பதிவான இந்த வழக்கு காரணமாக மறை மாவட்ட சமூக மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nசென்னையில் கடந்த 1919 ம் ஆண்டில் வாழ்ந்தவர் டி. மாண்டி. இவர் போர்ச்சூக்கிய நாட்டை சேர்ந்தவர். இவர் தனக்கு சொந்தமான ( ராஜா அண்ணாமலை புரம் ) இடங்களை கத்தோலிக்க சபைக்கு உயில் எழுதி , இதன் மூலம் கிடைக்கப்பெறும் வருமானத்தை ஏழை மக்களுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் இந்த ஆவணத்தில் கூறியுள்ளார். இந்த நிலங்கள் சபையின் விதிமுறைக்கு புறம்பாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மோசடி ஆகும். அதாவது எம்.ஜி.ஆர்., காலத்தில் பலம் மிக்கவராக இருந்து வந்த ஜேப்பியார், மற்றும் எம்.ஜி.எம்,. நிறுவனத்திற்கு இந்த இடங்களை 95 ஆண்டு காலம் வரை நீண்ட கால ஒத்திகைக்கு மறைமாவட்ட சபை வழங்கியுள்ளது.\nஇதற்கு காரணமான பிஷப் , ஜேப்பியார், குமார், லாரன்ஸ், கபீர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் உள்பட 14 பேர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் கூறப���பட்டுள்ளது. இந்த புகாரை திருவான்மியூரை சேர்ந்த தேவசகாயம் போலீசாரிடம் வழங்கினார். இதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளார். இதனால் போலீசார் எப்.ஐ.ஆர்., பதிந்துள்ளனர். நிலமோசடிக்கென உருவாக்கப்பட்டிருக்கும் குற்றப்பிரிவு டி.எஸ்.பி., சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nகத்தோலிக்க சபையை பொறுத்த மட்டில் மறைமாவட்டம் என்றும் , அந்தஸ்து கொண்ட உயர்மறைமாவட்டம் என்றும் இரு பிரிவுகள் உள்ளது. இதில் மதுரையும், சென்னையும் உயர் மறைமாவட்டம் ஆகும்.\nஇதற்கிடையில் இந்த நிலங்கள் தொடர்பாக ஏற்கனவே எழுந்த சர்ச்சையின் கீழ் சபைக்கு திரும்ப பெறப்பட்டுள்ளது என்று சபை தரப்பில் கூறப்பட்டாலும், ஆவணங்கள் முறையாக இன்னும் மாற்றத்திற்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக புகார் கொடுத்து வழக்குப் பதியப்பட்டுள்ளதாக தெரிகிறது. வழக்கு விசாரணை மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதிருவாரூர் எண்ணெய் குழாயில் தீ: பலி 2 ஆக உயர்வு\nபெண்ணை கொலை செய்து நகை கொள்ளை\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதாம்பரம் அருள் நகர் இப்போது ரியல் ஈஸ்டடடே முலம் விற்பனைக்கு வண்டு இருக்கு இடு கிறிஸ்துவர்களுக்கு குறைந்த விலையில் கொடுக்கப்பட்டு பின் விமான படை அங்கு கட்டடம் கட்ட அனுமதிக்கல என சொல்லி திரும்ப வந்கிகொன்டர்கள். அதை வெளியே விட்ட்ருவிட்டு இப்போ விற்பனைக்கு வந்தும் இருக்கு. கோடி கொடியான சென்னை மாகான மேற்றிராசனதுக்கு சொந்தமான சொதுக்குகளை ( ராஜா அண்ணாமலை புறம், தாம்பரம், செங்கல்பட்டு, சந்தொமே, மகாபலிபுரம், போன்ற இடங்களில் இருக்கும் சொத்துக்களை வெள்ளை உடை அணிந்த இந்த சாமியார்கள் விற்று சுருட்டி விட்டார்கள். ப்ரோபெர்ட்டி கவுன்சில் என்ற பெயரில் ஒரு சுருட்டும் குட்டம்.\nபாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..ஆனால் இவர்களின் மீது எப் ஐ ஆர்,விசாரணை மட்டும் தானா\nஇந்த நாட்ல யாருமே நல்லவங்க இல்லையா... என்ன கொடும சார் இது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகைய��ல், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதிருவாரூர் எண்ணெய் குழாயில் தீ: பலி 2 ஆக உயர்வு\nபெண்ணை கொலை செய்து நகை கொள்ளை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்��ைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/tirupattur-father-of-two-children-elopes-with-class-12-schoolgirl.html", "date_download": "2020-09-27T02:41:49Z", "digest": "sha1:O75G545QCTHQBSFFPOOJMR5IS3FW63LZ", "length": 12084, "nlines": 175, "source_domain": "www.galatta.com", "title": "12 வகுப்பு மாணவியுடன் ஓடிப்போன 2 குழந்தைகளின் தந்தை! கணவனை மீட்டுத்தரக்கோரி மனைவி புகார்..", "raw_content": "\n12 வகுப்பு மாணவியுடன் ஓடிப்போன 2 குழந்தைகளின் தந்தை கணவனை மீட்டுத்தரக்கோரி மனைவி புகார்..\nதிருப்பத்தூர் அருகே 12 வகுப்பு மாணவியுடன் 2 குழந்தைகளின் தந்தை ஓடிப்போனதால், அதிர்ச்சியடைந்த மனைவி, கணவனை மீட்டுத்தரக்கோரிக் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.\n“அறியாத வயது, புரியாத மனசு.. ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்” என்ற வரிகள் தான் நினைவுக்கு வருகிறது. அரியாத வயதில், புரியாமல் செய்யும் தவறுக்காக, சம்மந்தப்பட்ட ஒருவர் மட்டும் தண்டிக்கப்பட்டால் அல்லது பாதிக்கப்பட்டால் கவலை இல்லை. ஆனால், இப்படி நடைபெறும் தவறுகளால், அவரை சார்ந்து உள்ள ஒட்டு மொத்த குடும்பமுமே பாதிக்கப்பட்டுச் சிதைந்து போவது தான், இந்த சமூகத்தில் பெரும் அவலமாகவே இருக்கிறது. இது போன்ற சம்பங்கள் ஒன்று இரண்டு நடந்தால், பரவாயில்லை. ஆனால், இது போன்ற சம்பவங்கள் தொடர் கதையாக நடப்பது தான் வேதனையாக இருக்கிறது.\nதிருப்பத்தூர் மாவட்டத்தை அடுத்த செல்லரபட்டி கோபாலகிருஷ்ணன் வட்டம் பகுதியைச் சேர்ந்த 35 வயதான கதிரவன் என்கிற குரு, அந்த பகுதியில் கூலித் தொழிலாளியாக வேலைப் பார்த்து வருகிறார். இவருக்கு 32 வயதான வெள்ளிமணி என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர்.\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில், தனக்கு ஒரு மனைவி இருக்கிறார், இரு குழந்தைகள் இருக்கிறார்கள் என்ற பொறுப்புடைமை மறந்து செயல்பட்டு இருக்கிறார் கதிரவன் என்கிற குரு.\nஅதாவது, அதே பகுதியைச் சேர்ந்த முனிராஜ் என்பவரின் மகள் 17 வயதான கோமதி, அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.\nஅந்த மாணவியை மயக்கி தன் காதல் வலையில் வீழ்த்திய குரு, அந்த பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே அந்த மாணவியைக் கடத்திச் சென்று உள்ளார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அவர் மனைவி, அ���்குள்ள கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.\nஅந்த புகாரில், “எனது கணவன் குரு வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடி விட்டார். இதனால், என் கணவனை மீட்டு என்னிடம் தாருங்கள். நான் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் மிகவும் தவித்து வருகிறேன். என் வாழ்க்கைக்கு வழி தேடிக் கொடுங்கள்” என்று, அவர் குறிப்பிட்டு உள்ளார்.\nஇந்த புகார் மனுவைப் பெற்றுக்கொண்ட போலீசார், “உடனடியாக உங்கள் கணவரை மீட்டுத் தருகிறோம்” என்று, ஆறுதல் கூறி, அந்த பெண்ணை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nகடந்த வாரம் கூட புதுக்கோட்டையில் 2 பிள்ளைகளின் தந்தை, பள்ளியில் வடித்து வந்த மாணவியுடன் வீட்டை விட்டு ஓடிப்போன சம்பவத்தால், அவமானம் அடைந்த அவர் மனைவி தன் இரு குழந்தைகளுக்கும் தீ வைத்து, தானும் தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.\n“திருமணமாகாமல் மன உளைச்சல்.. கைலாசா நாட்டு பெண்களை திருமணம் செய்து தாருங்கள் ப்ளீஸ்” 90S கிட்ஸ் இளைஞர்கள் நித்தியானந்தாவுக்கு கோரிக்கை கடிதம்\nமகனுடன் தனியாக வசித்து வந்த பெண் கூட்டுப் பலாத்காரம் செய்து கொடூர கொலை\nகள்ளக் காதல்.. உல்லாச இன்பத்தின்போது இடையூறு செய்த குழந்தை.. எட்டி உதைத்துக் கொன்ற கொடூர கள்ளக் காதலன்\nநடத்தையில் சந்தேகம்.. 18 வயது மனைவியை நண்பர்களுடன் சேர்ந்து கொன்ற கணவன்\n“திருமணமாகாமல் மன உளைச்சல்.. கைலாசா நாட்டு பெண்களை திருமணம் செய்து தாருங்கள் ப்ளீஸ்” 90S கிட்ஸ் இளைஞர்கள் நித்தியானந்தாவுக்கு கோரிக்கை கடிதம்\nமகனுடன் தனியாக வசித்து வந்த பெண் கூட்டுப் பலாத்காரம் செய்து கொடூர கொலை\nநடிகர் சூர்யாவை செயலை பாராட்டி பதிவு செய்த பிரபல இயக்குனர் \nயாருக்கும் அஞ்சேல் திரைப்படம் பற்றிய ருசிகர தகவல் \nஇணையவாசிகளுக்கு இன்பதிர்ச்சி தந்த நடிகை த்ரிஷா \nதாயாரின் பிறந்தநாளை கோவாவில் கொண்டாடிய நயன்தாரா \nபுதுவரவை வரவேற்க தயாராகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் \nவாத்தி கம்மிங்கின் வேற லெவல் ரீச் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ilakku.org/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-09-27T02:46:32Z", "digest": "sha1:LUATXKGPHKAT3MHA2GH3DW4G3XJTOY7J", "length": 12749, "nlines": 111, "source_domain": "www.ilakku.org", "title": "ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற கோர விபத்து! பலி எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு | இலக்கு இணையம்", "raw_content": "\nHome செய்திகள் ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற கோர விபத்து பலி எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு\nஸ்ரீலங்காவில் இடம்பெற்ற கோர விபத்து பலி எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு\nபதுளையில் நேற்றைய தினம் இடம்பெற்ற கோர விபத்து தொடர்பில் விரிவான விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இதற்காக விசேட குழுவொன்றை உடனடியாக நியமிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஇந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த 40 இற்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nபஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகளுக்காக, அவர்களின் குடும்பங்களுக்கு தலா 50,000 ரூபாய் இழப்பீடு வழங்குவதற்கு போக்குவரத்து சேவை முகாமைத்துவ அமைச்சு தீர்மானித்துள்ளது.\nஇலங்கை போக்குவரத்து சபையினூடாக இந்த நிதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இந்த விபத்து தொடர்பில் விரிவான விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இதற்காக விசேட குழுவொன்றை உடனடியாக நியமிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, பசறை – மடூல்சீமை வீதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.\nவிசேட பொறியியலாளர்கள் குழுவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பொது முகாமையாளர் சந்திரசிறி குறிப்பிட்டுள்ளார்.\nபதுளை – பசறை பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபசறை – மடுல்சீமை பிரதான வீதியின் 6ம் கட்டை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் 7 பேர் பலியாகியிருந்தனர்.\nஇந்நிலையில் தற்போதுவரை பலி எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇவ் விபத்தில் படுகாயமடைந்த 40 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.\nபசறை பகுதியிலிருந்து நேற்று மாலை எக்கிரிய பகுதியை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றே பாரிய வளைவு பகுதியில் சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது.\nஇந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious articleஇலங்கையில் விரைவில் உதயமாகவுள்ள புதிய பல்கலைக்கழகம்\nNext articleமாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மருத்துவர் கைது.\nஈஸ்டர் தாக்குதல்; முக்கிய விடயங்களை வெளியிடுவதற்கு தயாராகும் மைத்திரி, ரணில்\nநினைவுகூரும் உரிமையைத் தடுத்துவிட முடியாது; சஜித் பிரேமதாச, அநுரகுமார தெரிவிப்பு\n13 ஆவது சட்டத்திருத்தை அமுல் படுத்த இந்தியா இலங்கையிடம் வலியுறுத்தல்\nதியாக தீபம் திலீபனின் நினைவு வாரம்\nவிக்கினேஸ்வரனுக்கு ஆதரவளிக்க கூட்டமைப்பு தயங்குவது எதற்காக\nஒரு நீதியான தீர்வு சர்வதேசத்தின் ஊடாக கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது –...\nபுலம்பெயர் மக்கள் மத்தியில் எமது போராட்டத்திற்கான ஆதரவு தளம் உறுதியாக உள்ளது – அமலநாயகி\nஉலகத் தமிழினத்தின் பலத்தால் ஈழத்தமிழினத்தின் உரிமைகள் மீட்கப்பட வேண்டும்(நேர்காணல்)-ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nபறிபோகவிருக்கும் இந்து ஆலயங்கள்;சிறப்பு வர்த்தமானி அடையாளப்படுத்தல்\n”இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”(நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன்\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nகருணா,பிள்ளையான் போன்ற இனத் துரோகிகளுக்கு வாக்களிக்காதீர்\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nஎழுக தமிழ்’ வெற்றி ஈழத்தமிழர் உரிமை மீட்புக்கான பெரும் சக்தி – அனைத்துலக ஈழத்தமிழர்...\nபள்ளிவாசல் காணியில் புகுந��த புத்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2019/10/blog-post_392.html", "date_download": "2020-09-27T03:23:43Z", "digest": "sha1:CWD3HNLB6CTVOCFTRHJ3GQPKD4PT7P5U", "length": 46311, "nlines": 151, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஆலிம்களுக்கான வதிவிட, பயிற்சிப் பட்டறை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஆலிம்களுக்கான வதிவிட, பயிற்சிப் பட்டறை\n- நாகூர் ளரீஃப் -\nஇலங்கையில் அண்மையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையைத் தொடர்ந்து, முஸ்லிம் சமூகத்தின் மீதிருந்த பல்வேறு ஐயங்கள், குற்றச்சாட்டுக்கள் முன்கை;கப்பட்ட வண்ணமே உள்ளன. அவற்றிலும் சில, சமூகத்தின் உள்வீட்டுக்குள் இருந்து வருபவை என்பதே வியப்பானதாகும்.\nஎமது முன்னோர்களான மரியாதைக்குரிய இமாம்கள், தமது கல்விப்பணி, தஃவாப்பணி ஆகியவற்றுடன் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை களைவதையே முதற்படி தஃவாவாகக் கொண்டிருந்தனர்.\nஎனவே, மேற்சொல்லப்பட்ட ஐயங்கள், குற்றச்சட்டுக்களுக்கு முகத்திற்கு முகம் நின்று தெளிவு படுத்த வேண்டியது ஆலிம்கள் மற்றும் தாஈக்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ள முதற்தரக் கடமையாகக் கொள்ளல் வேண்டும் என்ற புரிதலினாலேயே இவ்வதிவிடப் பயிற்சிப் பட்டறை நடாத்தப்பட்டு வருகின்றது.\nகடந்த 2009 ஆம் ஆண்டு முதல் புதிதாகப் பட்டம் பெற்று வெளியாகும் இளம் ஆலிம்களுக்கான 'ஹதீஸ் துறை உயர் கற்கை, ஃபிக்ஹுத் துறை உயர் கற்கை' என்பதை இலக்காக் கொண்டு இயங்கிவரும் ஜாமிஆ இப்னு உமர் உயர் கற்கை;கான நிறுவனம், இவ்வருடம் சுமார் 150 இளம் ஆலிம்களின் மேற்சொன்ன உயர் கற்கையை தற்காலிகமாக இடைநிறுத்தி இந்த முதற்தரக் கடமையைச் சுமந்து சமூகத்தில் இஸ்லாம் பற்றி ஏற்பட்டுள்ள ஐயத்தையும் அர்த்தமற்ற பீதியையும் களைவதற்காகவே இப்பயிற்சிப் பட்டறையை நடாத்தி வருகின்றது என்பது பாராட்டப்பட வேண்டிய ஓர் அம்சமாகும்.\nகாலத்தின் தேவையைக் கருத்திற் கொண்டு, பாரிய நிதிச் செலவுகளுடன் எட்டு நாட்களுக்கான ஒவ்வொரு பட்டறையிலும் நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த சுமார் 30 ஆலிம்கள் கலந்து பயனடைகின்றனர். அவர்களுக்குத் தேவையான மூன்று நேர உணவு, தங்குமிட வசதிகள் அனைத்தும் கட்டணங்கள் இன்றியே செய்து கொடுக்கப்படுகின்றன.\n' என்று வியக்குமளவிற்கான நாட்டின் தலைசிறந்த உஸ்���ாத்மார்கள், சட்டத்தரணிகள், உளவியளாளர்கள், துறைசார்தோர் எனப்பலரும் வளவாளர்களாகக் கலந்து பட்டறையைச் சிறப்பிக்கின்றமை ஈண்டு குறிப்பிடப்பட வேண்டிய ஓர் அம்சமாகும்.\nஇஸ்லாத்தைப் பற்றிய குற்றச்சாட்டுக்களாக அன்று தொட்டு முன்வைக்கப்படும் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் அடிமைத்துவம், அத் தகிய்யா, முர்தத்கள் சம்பந்தமான சட்டங்கள், ஹலாம் ஹராம் பற்றிய தெளிவுகள், பலதாரமணம், இளவயதுத் திருமணம், அல் மஸாலிஹுல் முர்ஸலா, விவாகரத்து ஷரீஆ சட்டங்கள், பிறமதங்களுடன் இஸ்லாம், நாட்டுப் பற்று, நபிகளாரின் பலதாரமணம் ஆகிய தலைப்புக்களுடன், இலங்கை முஸ்லிம்களின் வரலாறு, இலங்கைச் சட்டங்களுக்கான அறிமுகம், முஸ்லிம் தனியார் சட்டம், சகவாழ்வு, புத்தமதம், உளவியல், வினைத்திறன் மிக்க குத்பாக்களை நிகத்துவது எவ்வா போன்ற இன்னும் பல தலைப்புக்கள் அலசி அராயப்படுனின்றன.\nஇவ்வதிவிடப் பயிற்சியில் பங்குபற்றுவேர்களுக்கு தரமான சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. சுமார் அறுபது மணித்தியாளங்களைக் கொண்ட பாடத்திட்டம் எட்டு நாட்கள் தொடராக நடைபெறும். கலந்து பயனடைய விரும்பும் ஆலிம்களில் சிங்கள மொழியில் புலமையுள்ளோர்களுக்கும் சமூகப்பணியில் கால்பதித்து நிற்போருக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.\nமேலதிகத் தகவல்களைப் பெற்றுக் கொள்ள 0382246161 எனும் தெலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.\nஇதுவரை ஐந்து ஆலிம்களின் குழுமங்கள் மேற்படி கற்கையில் கலந்து மேலதிகப் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநல்ல பல தலைப்புகளில் பயிற்சி வழங்க நடவடிக்கை எடுப்பது மிகவும் பாராட்டுக்குரியது. ஆனால் பெரும்பான்மையினர் முன்வைக்கும் பாரிய குற்றச்சாட்டு இஸ்லாம் தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் தூண்டுகின்றது என்ற தலைப்பு கண்டிப்பாக உள்வாங்கப்பட்டு துறைபோன அறிஞர்கள் மூலம் அவை விரிவாக விளக்கி கருத்துரைகள் வழங்கப்பட வேண்டும். ஆனால் அத்தகைய தலைப்புகள் உள்வாங்கப்பட்டதாகத் தெரியவில்லை.\nஇந்த பயிற்சிக்கான வளவாளர்களாக இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள்,அறிஞர்கள் உள்வாங்கப்பட வேண்டும் நான் ஏன் இதனைக்கூறுகின்றேன் என்றால் இந்த நாட்டில் 250 அப்பாவி மக்கள் கொலைசெய்யப்படுவதற்குக்காரணமான கொலையாளிகள் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது வௌிப்படை. எனவே அத்தகைய கொலையாளிகள் இனியும் இந்த சமூகத்தில் குறிப்பாக இந்த நாட்டில் தோன்றக்கூடாது என்பதில் இந்த நாட்டில்வாழும் முஸ்லிம் அல்லாத அறிஞர்களும் மிகவும் கரிசனையுடன் இருக்கின்றனர். எனவே அவர்களுடைய ஆலோசனைககளும், கருத்துக்களும் இந்தப் பயிற்சியில் உள்வாங்கப்பட்டால் தான் அது பரிபூரணமாக அமையும். இதுவரை காலமும் நாம் எமது சமூகம் சார்ந்த அறிஞர்கள்,வளவாளர்களைக் கொண்டு பெற்ற பயன் கடைசியில் இதுபோன்ற கொலையாளிகளை உருவாக்கக் காரணமாக அமைந்ததா என அடுத்த சமூகம் கேள்விகளை எழுப்புகிறது.அவற்றுக்கு நமது பதில் என்ன\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nஇறைச்சிக்கடை டீம் வரல்லன்னா, நிலமை இன்னும் மோசமாகியிருக்கும் - மாவனெல்லையில் நடந்த சம்பவம்\nஇன்று 20-09-2020 நண்பகல் மாவனெல்லை பகுதியில் சிங்களவருக்கு சொந்தமான வளர்ப்பு மாடொன்று கயிறினை அறுத்துக்கொண்டு முன்னால் வருபவர்களையெல்லாம் மு...\nபாராளுமன்றத்தில் சூடு பறந்தது, ஆத்திரப்பட்ட அலி சப்ரிக்கு முன்பள்ளியில் பயிற்சி அளிக்க யோசனை (வீடியோ)\nடை கோட் அணிந்திருக்கும் நீதியமைச்சர் அலி சப்றி 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் ஊடாக கடந்த அரசாங்கம் மற்றும் தற்போதைய அரசாங்கத்தில் ...\nசிங்கள சகோதரரின் உடலை அடக்குவதில் இழுபறி - உதவிக்கு விரைந்த முஸ்லிம்கள்\nசுங்காவில் ஐயப்புர முஸ்லிம் கிராமத்தில் வசித்து வந்த பெரும்பான்மை இனத்தை சேர்த்த முதியவர் ஒருவர் பொலன்னருவை வைத்தியசாலையில் காலமானார். அன்ன...\nதேனிலவு செல்வதை தெரிவிக்காமையினால் சிக்கல், திருமணத்தின் போது மணமகளை காணவில்லை -\nகாலி, இமதுவ பிரதேசத்தில் மணமகன் திருமணத்திற்காக வந்த போது மணமகள் காணாமல் போன சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. குறித்த மணமகள் மற்றும் மணமகனுக்க...\nமனம் உருகி அழுதவாறு, சாட்சியம் வழங்கிய பூஜித - பல தகவல்களை வெளியிட்டார் (முழு விபரம்)\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள், நீண்டநாள் திட்டமிடப...\nஅரச அதிகாரிகள் மீது, சுமணரத்தன தேரர் தாக்குதல் - 3 பேர் காயம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை பெளத்த துறவி தாக்கியதால் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்��ுள்ளது. குறித்த ச...\nஅதிரடியாக புகுந்த ஜனாதிபதி, அதிர்ந்துபோன அதிகாரிகள் வசமாக மாட்டினர்\nவீடமைப்பு அதிகார சபையின் கீழ் உள்ள நாரஹேன்பிட அலுவலகத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்....\nசண்டித்தன தேரருக்கு தமிழில் உத்தரவு, நீதிமன்றத்தை புறக்கணிப்பதாக அவர் தெரிவிப்பு, 30 ஆம் ஆர்ப்பாட்டம்\n- என்.சரவணன் - மட்டக்களப்பில் ஆம்பிடியே சுமணரதன தேரருக்கு இன்று தமிழில் நீதிமன்ற உத்தரவு அனுப்பப்பட்டுவிட்டதாம். அதனால் அவர் அந்த உத்தரவை பு...\nசாட்சியத்தில் வெளியான பரபரப்பு தகவல், ரணில் அழைத்தால் செல்லக்கூடாது, தளபதிகளுக்கு கட்டளையிட்ட மைத்திரி\n(எம்.எப்.எம்.பஸீர்) நாட்டில் ஜனாதிபதி இல்லாத போது, முப்படைகளை அழைக்க பிரதமருக்கு அதிகாரம் இருந்த போதும், தான் இல்லாத சந்தர்ப்பங்களில் அப்போ...\nசாரி அணிய மறுத்த, விதவை ஆலிமாவுக்கு நீதி கிடைக்குமா..\nதிருகோணமலை மாவட்டம் புல்மோட்டை எனும் கிராமத்தில் அமைந்துள்ள இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனத்தில் (Lanka mineral sand limited) கடந்த சு...\nஆழ் கடலில் பதுங்கியுள்ள இலங்கையின், பாதாள பெரும் புள்ளிகள்\nஇலங்கையில் தேடப்படும் முக்கிய பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் ஆழ்கடலில் பதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தென்னிலங்கையில் செயற்படும் ...\nசிங்கள சகோதரரின் உடலை அடக்குவதில் இழுபறி - உதவிக்கு விரைந்த முஸ்லிம்கள்\nசுங்காவில் ஐயப்புர முஸ்லிம் கிராமத்தில் வசித்து வந்த பெரும்பான்மை இனத்தை சேர்த்த முதியவர் ஒருவர் பொலன்னருவை வைத்தியசாலையில் காலமானார். அன்ன...\nஇறைச்சிக்கடை டீம் வரல்லன்னா, நிலமை இன்னும் மோசமாகியிருக்கும் - மாவனெல்லையில் நடந்த சம்பவம்\nஇன்று 20-09-2020 நண்பகல் மாவனெல்லை பகுதியில் சிங்களவருக்கு சொந்தமான வளர்ப்பு மாடொன்று கயிறினை அறுத்துக்கொண்டு முன்னால் வருபவர்களையெல்லாம் மு...\n4000 மில்லியன் ரூபா பெறுமதியில் காணி கொள்வனவு, 102 வங்கிக் கணக்குகள்\n(செ.தேன்மொழி) மேல்மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் மோசடி செயற்பாடுகள் ஊடாக 4000 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியில் காணி கொள்வனவ...\nமுஸ்லிம்கள் மாடறுப்பதை தடைசெய்யவேண்டும் என, பிரேமதாசவிடம் பிக்குகள் கோரிய போது..\nமுன்னாள் ஜனாதிபதி பிரேமதாச அவர்களிடம் பௌ���்த துறவிகள் குழுவொன்று வந்து முஸ்லிம்கள் மாடு அறுப்பதை தடைசெய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்...\nமுஸ்லிம்களின் உடல்களை எரித்தல் - மீண்டும் ஒரு தடவை அரசாங்கத்துடன் பேசிப் பார்க்கலாமே..\n22/08/2020 இரவு 11.50 மணிக்கு மறணித்த 47 வயதுடைய சகோதரி எம். எப். றிபானா (M. F. Rifana) அவர்களின் உடல் 23/08/2020 பின்னேரம் Covid-19 ஐ காரணம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/77290/Sanjay-Dutt-to-finish-dubbing-for-Sadak-2-before-going-on-a-medical-break", "date_download": "2020-09-27T04:02:16Z", "digest": "sha1:YNSUXEUEZ4CBW5JBDTCLLKQ5K6PV5ZSK", "length": 9302, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மருத்துவ இடைவேளைக்கு முன்பு டப்பிங் பணிகளை முடிக்கும் சஞ்சய் தத்? | Sanjay Dutt to finish dubbing for Sadak 2 before going on a medical break | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nமருத்துவ இடைவேளைக்கு முன்பு டப்பிங் பணிகளை முடிக்கும் சஞ்சய் தத்\nபாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு புற்றுநோய் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவர் உடல்நலத்தைப் பேணுவதற்காக அனைத்துப் பணிகளில் இருந்தும் சிறிய இடைவேளை எடுத்துக் கொள்ள இருப்பதாகவும், அதற்கு முன்னர் சதக் 2 டப்பிங் வேலைகளை முடித்து விடுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.\nபிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு கடந்த வாரம் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகக் கூறி தனியார் மருத்துவமனை ஒன்றில் அனும��ிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அதேசமயம் அவர் கடந்த திங்கட்கிழமை வீடு திரும்பினார்.\nஇதனைத்தொடர்ந்து தனது சமூக வலைதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட சஞ்சய் தத், தனது நலம் விரும்பிகள் தன் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறினார்.அவரது மனைவி மானாயத தத் கூறும் போது “ அவர் ஒரு போராளி. வாழ்வின் எல்லா சோதனைக் கட்டத்தையும் போராடியே வென்றுள்ளார். அவரது ரசிகர்கள் தேவையில்லாத வதந்திகளுக்கு செவி சாய்க்க வேண்டாம். இந்தக் காலக்கட்டத்தை நாங்கள் கடந்து வருவதற்கு நிறைய வலிமையும், பிரார்த்தனைகளும் தேவை. எங்களது குடும்பம் கடந்த வருடங்களில் பல சோதனைளைத் தாண்டி வந்துள்ளது. நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். இதுவும் கடந்து போகும் என்று கூறினார்.\nஇந்நிலையில் சஞ்சய் தத் தனது உடல் நலத்தைப் பேணுவதற்காக அனைத்துப் பணிகளில் இருந்தும் ஒரு சிறிய இடைவேளை எடுத்துக்கொள்ள இருப்பதாகவும், அதற்கு முன்னார் சதக் 2 படத்தின் டப்பிங் பணிகளை முடித்து விட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இவர் கே.ஜி.எப். படத்தின் வில்லனாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விருது\nநாம் அனைவரும் ஒரே நோக்கத்துடன் செயல்பட வேண்டிய காலகட்டம் இது - சத்குரு ஜகி வாசுதேவ்\nபெரியார் சிலைக்கு காவி சாயம், காலணி மாலை - திருச்சியில் பரபரப்பு.\nஇன்றைய முக்கியச் செய்திகள் | அதிமுக செயற்குழு கூட்டம் முதல் தீபிகா படுகோன் விசாரணை வரை.\nபெண்களுக்கு எதிராக யூடியூபில் பதிவிட்டவர் மீது கரி ஆயில் பூச்சு\nஅக்டோபர் 1 முதல் மேற்குவங்கத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி.\n‘வருண் சுழலில் வீழ்ந்த வார்னர்’ : SRH VS KKR ... டாப் 10 தருணங்கள்\nசிஎஸ்கே அணியில் என்ன பிரச்னை\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநீரில் மூழ்கிய இளைஞர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய வீர பெண்மணிகளுக்கு கல்பனா சாவ்லா விரு���ு\nநாம் அனைவரும் ஒரே நோக்கத்துடன் செயல்பட வேண்டிய காலகட்டம் இது - சத்குரு ஜகி வாசுதேவ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://patrick-gensing.info/ta/crazybulk-review", "date_download": "2020-09-27T02:51:36Z", "digest": "sha1:72Q6EBOUB3AJAGY62MHMN4CUCBV4RALL", "length": 29039, "nlines": 105, "source_domain": "patrick-gensing.info", "title": "CrazyBulk ஆய்வு - வல்லுநர்கள் நம்பமுடியாத முடிவுகளை வெளிப்படுத்துகின்றனர்", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்வயதானதோற்றம்மேலும் மார்பகChiropodyசுறுசுறுப்புநோய் தடுக்கஅழகிய கூந்தல்சருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசை கட்டிடம்மூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்பாலின ஹார்மோன்கள்உறுதியையும்பெண்கள் சக்திபுரோஸ்டேட்தூங்குகுறைவான குறட்டைவிடுதல்மன அழுத்தம்மேலும் டெஸ்டோஸ்டிரோன்வெள்ளை பற்கள்அழகான கண் முசி\nCrazyBulk உடனான CrazyBulk - ஆய்வுகளில் தசைக் கட்டடம் உண்மையில் சாத்தியமா\nCrazyBulk உடன் ஒரு சிறந்த தசை வெகுஜனத்தைப் பெறுவது சிறந்தது. மகிழ்ச்சியான நுகர்வோர் நிறைய பேர் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளனர்: தசையை உருவாக்குவது எப்போதும் எளிதாகவும் சிக்கலாகவும் இருக்க வேண்டியதில்லை. மேலும், தயாரிப்பு உரிமைகோரல்களுடன் CrazyBulk எந்த அளவிற்கு இணங்குகிறது என்பதை நீங்கள் தற்போது அடிக்கடி சந்தேகிக்கிறீர்களா இப்போது நீங்கள் எந்த அளவிற்கு தசையை பாதுகாப்பாக உருவாக்க முடியும் என்பதை இப்போது நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்:\nCrazyBulk பற்றிய அடிப்படை தகவல்\nCrazyBulk தசை வெகுஜனத்தை அதிகரிக்கும் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது. விரும்பிய முடிவுகள் மற்றும் வெவ்வேறு விளைவுகளைப் பொறுத்து தயாரிப்பின் பயன்பாடு குறுகிய காலத்திற்கு அல்லது அதற்கு மேல் இருக்கும்.\nமகிழ்ச்சியான பயனர்கள் CrazyBulk மூலம் தங்கள் வெற்றியைப் பற்றி CrazyBulk. ஆன்லைனில் வாங்குவதற்கு முன் தெரிந்து கொள்வது எது\nCrazyBulk பின்னால் உள்ள தயாரிப்பாளருக்கு நல்ல பெயர் உண்டு, நீண்ட காலமாக இணையத்தில் நிதிகளை விநியோகித்து வருகிறார் - இதன் விளைவாக, ஏராளமான நவ்-ஹவ் உள்ளது.\n#1 நம்பகமான மூலத்தில் CrazyBulk -ஐ வாங்க வேண்டும் என்பது எங்கள் ஆலோசனை\n→ இப்போது உங்கள் பொருளுக்கு உரிமை கோருங்கள்\nமிக முக்கியமாக, இந்த தீர்வுக்கு நீங்கள் ஒரு வாய்ப்பை வழங்கினால், நீங்கள் பாதுகாப்பாக உட்கொள்ளக்கூடிய அனைத்து இயற்கை பொ���ுட்களின் அடிப்படையில் ஒரு தயாரிப்பு கிடைக்கும்.\nCrazyBulk டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது, இது ஒரு நல்ல தயாரிப்பு ஆகும். போட்டி தயாரிப்புகள் எப்போதும் ஒரே நேரத்தில் பல சவால்களை கையாள முயற்சிக்கின்றன. இது ஒரு மிகப்பெரிய சவால் & கிட்டத்தட்ட ஒருபோதும் வெற்றி பெறாது. இந்த சூழ்நிலையிலிருந்து, அத்தகைய உணவு நிரப்புதலில் செயலில் உள்ள பொருட்களின் அளவு மிகவும் மோசமாக உள்ளது என்று முடிவு செய்யலாம். அதனால்தான் அந்த கட்டுரைகளில் பெரும்பாலானவை வெறுமனே வேலை செய்யாது. இது Green Spa போன்ற பிற கட்டுரைகளிலிருந்து இந்த தயாரிப்பை மிகவும் வேறுபடுத்துகிறது.\nதயாரிப்பாளரின் அதிகாரப்பூர்வ மின்-கடையில் CrazyBulk வாங்கலாம், இது உங்களுக்கு இலவசமாகவும், அநாமதேயமாகவும் எந்த பிரச்சனையும் இல்லாமல் அனுப்பப்படும்.\nதயாரிப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்கான அளவுகோல்கள் யாவை\nஇது ஒன்றும் கடினம் அல்ல:\nபின்வரும் சூழ்நிலைகள் எந்தவொரு சூழ்நிலையிலும் இந்த தயாரிப்பைப் பயன்படுத்துவதைத் தடுக்கின்றன:\nஉங்களுக்கு இன்னும் 18 வயது ஆகவில்லை.\nநீங்கள் வழக்கமாக CrazyBulk சுட CrazyBulk.\nஅவர்கள் உண்மையில் நிலைமையை மாற்ற விரும்பவில்லை.\nஇங்கே குறிப்பிடப்பட்டுள்ள இந்த புள்ளிகளில் நீங்கள் உங்களைப் பார்க்கவில்லை என்று கருதுகிறேன். உங்கள் சிக்கலை எவ்வாறு அகற்றுவது என்பதையும் அதைப் பற்றி ஏதாவது செய்வதையும் நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். உங்கள் பிரச்சினையை உலகிற்கு வெளியே உருவாக்குவது பொருத்தமானது\nஒன்று நிச்சயம்: CrazyBulk பெரும்பாலும் ஒரு சிறந்த ஆதரவாக இருக்கலாம்\nஎனவே, CrazyBulk வாங்குவது பயனுள்ளது:\nகுறிப்பாக, CrazyBulk பயன்படுத்துவதன் மூலம் டஜன் கணக்கான நன்மைகள் கையகப்படுத்தல் ஒரு சிறந்த ஒன்றாகும் என்பதில் சந்தேகமில்லை:\nநீங்கள் ஒரு மருத்துவரைப் பெற வேண்டியதில்லை அல்லது கெமிக்கல் கிளப்பை ஆடுவதில்லை\nCrazyBulk ஒரு மருந்து அல்ல, எனவே நன்றாக ஜீரணிக்கக்கூடியது மற்றும் அதே நேரத்தில் குறைந்த பக்க விளைவுகள்\nநீங்கள் ஆர்னீஹாஸுக்கான உந்துதலையும், தசையை வளர்ப்பதற்கான ஒரு மருந்தைப் பற்றிய மனச்சோர்வையும் தவிர்க்கிறீர்கள்\nஉங்களுக்கு மருத்துவரிடமிருந்து மருத்துவ அறிவுறுத்தல் தேவையில்லை, குறிப்பாக மருந்து விதிமுறைகள் மற்றும் சிக்கலானது இல்லாமல் தயாரிப்பு ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படலாம்\nஇணையத்தில் ரகசியமாக செயல்படுவதன் மூலம், உங்கள் பிரச்சினை எதுவும் எதையும் அறியத் தேவையில்லை\nCrazyBulk தாக்கம் முதன்மையாக புரிந்து கொள்ளப்படுகிறது, நீங்கள் சில சோதனைகளை மனதில் CrazyBulk, பொருட்கள் பற்றிய தகவல்கள் அல்லது. செயலில் உள்ள பொருட்கள் படிக்கின்றன.\nநாங்கள் உங்களிடமிருந்து இந்த முயற்சியை எடுத்துள்ளோம்: பின்னர் நாங்கள் வெவ்வேறு ஆண்களின் அதே நிலைகளைப் படிப்போம், ஆனால் முதலில் இங்கே CrazyBulk விளைவு குறித்த சரியான தகவல்கள்:\nஇந்த வழியில், CrazyBulk விசுவாசமான பயனர்களின் சான்றுகள் குறைந்தபட்சம் CrazyBulk\nஉணவு நிரப்பியின் பொருட்களின் பார்வை:\nCrazyBulk ஒவ்வொரு கூறுகளையும் CrazyBulk செய்வது மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கும் - எனவே மிகவும் சுவாரஸ்யமான மூன்றில் கவனம் செலுத்துகிறோம்.\nமொத்தத்தில், இதன் விளைவு தொகுதிகளிலிருந்து மட்டும் வரவில்லை, ஆனால் ஒவ்வொரு டோஸின் அளவும் என்று சொல்ல வேண்டும்.\nஉற்பத்தியைப் பொறுத்தவரை, தயாரிப்பாளர் ஒவ்வொரு தனிமனித மூலப்பொருளின் வலுவான அளவையும் சாதகமாக உருவாக்குகிறார், இது ஆய்வுகளின்படி தசைக் கட்டமைப்பில் சிறப்பு முடிவுகளை அளிக்கிறது.\nCrazyBulk இயற்கை பொருட்களின் கலவையின் காரணமாக, CrazyBulk ஒரு மருந்து இல்லாமல் CrazyBulk.\nநீங்கள் CrazyBulk -ஐ வாங்க விரும்புகிறீர்களா பின்னர் அதை அதிகாரப்பூர்வ கடையிலிருந்து வாங்கி போலியைத் தவிர்க்கவும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ எங்கள் நம்பகமான கடையை இங்கே காணலாம்\nஒட்டுமொத்த பதில் தெளிவாக உள்ளது: உற்பத்தியாளரின் கூற்றுப்படி CrazyBulk அழைக்கிறது, டஜன் கணக்கான மதிப்புரைகள் மற்றும் இணையம் விரும்பத்தகாத விளைவுகள் இல்லை.\nநிச்சயமாக, நிபந்தனையின் கீழ் இது பாதுகாப்பானது, பயனர்கள் கொடுக்கப்பட்ட குறிப்புகளைக் கவனிக்கும் வரை, ஏனெனில் தயாரிப்பு விதிவிலக்காக மிகப்பெரிய விளைவுகளைக் கொண்டுள்ளது.\nஎனது அறிவுரை என்னவென்றால், நீங்கள் அசல் CrazyBulk, ஏனென்றால் அது எப்போதும் முக்கியமான பொருட்களுடன் கள்ளத்தனமாக தயாரிப்புக்கு வருகிறது. பின்வரும் இடுகையில் நீங்கள் பகிர்தலைப் பின்பற்றினால், நீங்கள் நம்பக்கூடிய உற்பத்தியாளரின் இணையதளத்தில் இறங்குவீர்கள்.\nCrazyBulk என்ன பேசுகிறது, CrazyBulk எதிராக என்ன\nமலிவான சலுகைகள் எதுவும் கிடைக்கவி���்லை\nஎல்லோரும் அதை பிரச்சினைகள் இல்லாமல் பயன்படுத்தலாம்\nதயாரிப்பின் பயன்பாடு எந்த விதத்தில் மேடையில் செல்கிறது என்று நீங்கள் இன்னும் யோசிக்கிறீர்கள் என்றால், கவலைப்படுவதற்கு முற்றிலும் காரணமில்லை: ஒரு கணத்தில் உங்களுக்கு கொள்கை கிடைத்துள்ளது. Body Armour ஒப்பிடும்போது இது குறிப்பிடத் தக்கது\nதொடர்ந்து சிந்திப்பதும் உட்கொள்ளும் தோராயமான படத்தை உருவாக்குவதும் எந்த வகையிலும் கட்டாயமில்லை. உங்கள் அன்றாட வாழ்க்கையில் பரிகாரத்தை ஒருங்கிணைப்பது முற்றிலும் எளிதானது என்பது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும்.\nCrazyBulk பயன்பாட்டின் மூலம் கணிசமான தசை CrazyBulk கொண்ட பல வாடிக்கையாளர்களால் இது முக்கியமாக சான்றளிக்கப்படுகிறது.\nசிகிச்சையின் உட்கொள்ளல், அளவு மற்றும் நேரம் மற்றும் நீங்கள் நன்கு அறிந்திருக்க வேண்டிய எல்லாவற்றையும் பற்றிய அனைத்து தகவல்களும் அணிகலன்கள் மற்றும் நிறுவனத்தின் வலைத்தளத்திலும் காணலாம்.\nஎந்த கால கட்டத்தில் முன்னேற்றம் காணப்படும்\nபயனர்கள் முதல் முறையாக பயன்படுத்தப்பட்டபோது நீங்கள் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை உணர்ந்ததாக கூறுகிறார்கள். எனவே சில வாரங்களுக்குப் பிறகு ஏற்கனவே அற்புதமான அனுபவங்களை பதிவு செய்ய முடியும் என்பது வழக்கமல்ல.\nதயாரிப்பு நீண்ட நேரம் பயன்படுத்தப்படுகிறது, மேலும் சந்தேகத்திற்கு இடமின்றி முடிவுகள்.\nஆச்சரியப்படும் விதமாக, CrazyBulk நுகர்வோர் மிகவும் CrazyBulk தெரிகிறது, சில சமயங்களில், சில ஆண்டுகளுக்குப் பிறகும், பல வாரங்களுக்கு ஒரு முறை அதைப் பயன்படுத்துகிறார்கள்.\nஎனவே, குறுகிய கால முடிவுகளின் தொடர்ச்சியான அறிக்கைகள் இருந்தபோதிலும், குறைந்தது சில வாரங்களுக்கு CrazyBulk விடாமுயற்சியுடன் பயன்படுத்துவது நியாயமானதாகத் தெரிகிறது. மேலும் தகவலுக்கு எங்கள் ஆதரவைக் கவனியுங்கள்.\nCrazyBulk -ஐ முயற்சிப்பது நல்லது என்று நீங்கள் நினைக்கிறீர்களா பிரமாதம், ஆனால் போலிகள் மற்றும் நியாயமற்ற விலைகள் மீது ஒரு கண் இருக்கட்டும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ இப்போது அதிகாரப்பூர்வ கடையைத் திறக்கவும்\nஇந்த தயாரிப்புடன் மேலும் சோதனைகள் ஏதேனும் இருக்கிறதா என்று சரிபார்க்க நான் கடுமையாக பரிந்துரைக்கிறேன். உற்சாகமான நோயாளிகளின் அனுபவங்கள் ஒரு வேலை செய்யும் தீர்வின் மிகத் துல்லியமான குறிகாட்டியாகும்.\nCrazyBulk தோற்றத்தைப் பெற, தெளிவான மதிப்பீடுகளையும், பல கூடுதல் சூழ்நிலைகளையும் நாங்கள் உள்ளடக்குகிறோம். இவை இப்போது நாம் பார்க்கும் கண்கவர் முடிவுகள்:\nநிச்சயமாக, இது நிர்வகிக்கக்கூடிய பின்னூட்டங்களைக் கையாளுகிறது மற்றும் தயாரிப்பு ஒவ்வொன்றும் மாறுபட்ட அளவுகளில் வேலைநிறுத்தம் செய்யலாம். இருப்பினும், ஒட்டுமொத்தமாக, முடிவுகள் கணிசமானவை, இதன் விளைவாக உங்களுக்கும் முற்றிலும் திருப்திகரமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இது நிச்சயமாக ACE விட அதிக அர்த்தத்தை ACE.\nஅதன்படி, இந்த நம்பிக்கைக்குரிய விளைவுகள் பெரும்பாலும் விசுவாசமான பயனர்களுக்கு நிகழ வேண்டியிருக்கும்:\nதயாரிப்பை நீங்களே சோதிக்கும் விருப்பத்தை நீங்கள் தவறவிடக்கூடாது, அது நிச்சயம்\nCrazyBulk சொந்தமான நம்பிக்கைக்குரிய கருவிகள், எரிச்சலூட்டும் வகையில், பெரும்பாலும் குறுகிய காலத்திற்கு மட்டுமே கிடைக்கின்றன, ஏனெனில் இயற்கை தயாரிப்புகள் தயக்கமின்றி தொழில்துறையில் சில பங்குதாரர்களால் காணப்படுகின்றன. நீங்கள் அதை சோதிக்க விரும்பினால், அதன்படி அதிக நேரம் காத்திருக்கக்கூடாது.\nஅத்தகைய வழிமுறையானது சட்டத்தின்படி பெறப்படலாம், அதேபோல் மலிவாகவும் அடிக்கடி இருக்காது. தற்போதைக்கு நீங்கள் அதை அசல் வியாபாரி வலைத்தளம் வழியாக வாங்கலாம். இங்கே நீங்கள் ஒரு ஆபத்தான போலி பெற ஆபத்து எடுக்க வேண்டாம்.\nநீண்ட காலமாக நடைமுறையை செயல்படுத்த உங்களுக்கு பொறுமை இருக்கிறது என்று நினைக்கிறீர்களா இந்த கேள்விக்கான பதில் இல்லை என்றால், அது அப்படியே இருக்கட்டும். இருப்பினும், சவாலுக்கு உயர உங்களுக்கு போதுமான உந்துதல் இருப்பதாக நான் நம்புகிறேன், குறிப்பாக நீங்கள் நிறைய வலுவூட்டல் மற்றும் அதை வழங்குவதற்கான வழிமுறைகளைப் பெறுகிறீர்கள் என்றால்.\nபல நுகர்வோர் ஆரம்பத்தில் அவர்கள் பின்பற்றக்கூடாது என்று செய்தார்கள்:\nஎடுத்துக்காட்டாக, அறியப்படாத விற்பனையாளர்களுக்கு கவர்ச்சியான விளம்பர வாக்குறுதிகள் இருப்பதால் சைபர்ஸ்பேஸில் ஆர்டர் செய்வது தவறு.\nபயனற்றதாகவும் மோசமான சூழ்நிலையிலும் சேதமடையக்கூடிய முறையற்ற தயாரிப்புகளை நீங்கள் விற்பனை செய்வீர்கள் என்பது முரண்பாடுகள் அதிகம். கூடுதலாக, தள்ளுபடிகள் எப்போதுமே அழைக்கப்படுகின்றன, ஆனால் இறுதியில் நீங்கள் மேலும் மேலும் செலுத்துகிறீர்கள். எனவே இது சந்தேகத்திற்கு இடமின்றி Super 8 விட வலுவானது.\nஇறுதி பரிந்துரையை எர்கோ: நீங்கள் CrazyBulk வாங்க CrazyBulk, அங்கீகரிக்கப்படாத மூன்றாம் தரப்பினரைத் தவிர்க்கவும் இணைக்கப்பட்ட சப்ளையர் மீது நம்பிக்கை வைக்கவும்.\nஇணைய வர்த்தகத்தில் மாற்று விற்பனையாளர்களை ஏதேனும் உறுதியாகக் கூற நான் ஏற்கனவே சோதித்தேன்: கலப்படமற்ற தீர்வு அதன் அசல் உற்பத்தியாளரிடம் மட்டுமே காணப்படுகிறது.\nஇந்த வழியில் நீங்கள் சிறந்த வழங்குநரை தேர்வு செய்கிறீர்கள்:\nஆபத்தான இணைய ஆராய்ச்சி அமர்வுகள் தவிர்க்கப்பட வேண்டும் - இந்த கட்டுரையில் உள்ள இணைப்புகளில் ஒன்றைப் பயன்படுத்தவும். ஆசிரியர்கள் எப்போதும் இணைப்புகளைப் புதுப்பித்த நிலையில் வைத்திருக்க முயற்சிக்கிறார்கள், எனவே மிகக் குறைந்த செலவு மற்றும் சிறந்த விநியோக நிலைமைகளுக்கு ஆர்டர் செய்ய நீங்கள் பாதுகாக்கப்படுவீர்கள்.\nRevitol Hair Removal Cream மாறாக, இது மிகவும் சிக்கனமாக இருக்கும்.\nஎப்போதும் மலிவான விலையில் CrazyBulk -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\nஇந்த சலுகையை இப்போது கோருங்கள்\nஇருப்பு: [சீரற்ற 2 இலக்க எண்] இடது\nCrazyBulk க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/neelakurinji-nilgiri-hills-best-time-visit-how-reach-002907.html?utm_medium=Desktop&utm_source=NP-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-09-27T05:32:18Z", "digest": "sha1:2XP64T5RGEVF5AD4ZYI7K2NYNAIXIE72", "length": 18699, "nlines": 187, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Neelakurinji nilgiri hills, Best Time to Visit and How to reach, நீலக்குறிஞ்சி நீலகிரி, எப்படி, எப்போது செல்லாம் ? - Tamil Nativeplanet", "raw_content": "\n»12 வருடம் கழித்து நீல நிறமாக மாறிய நீலகிரி\n12 வருடம் கழித்து நீல நிறமாக மாறிய நீலகிரி\n431 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n437 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n438 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n438 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNews பாஜகவுக்கான தூதுவராக ஜெ.வுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்த தமிழகம் வந்த ஜஸ்வந்த்சிங்\nFinance சமையல் எண்ணெய் கம்பெனி பங்குகள் விவரம் 25 செப்டம��பர் 2020 நிலவரம்\nMovies வதந்திய நிறுத்துங்கப்பா.. பிக்பாஸ்ல நான் இல்லை.. அங்க போய் தட்டு கழுவ முடியாது.. பிரபல நடிகை கிர்ர்\nSports அவரை பற்றி பேச கூடாது.. ரெய்னாவிற்கு எதிராக கண்டிஷன் போட்ட சிஎஸ்கே.. தோனிக்கு வைக்கப்பட்ட செக்\nAutomobiles இந்த கார்களுக்கா இந்தியாவில் இப்படி ஒரு நிலமை.. கேட்பாரற்று கிடக்கும் பல கோடிகள்.. கேட்பாரற்று கிடக்கும் பல கோடிகள்\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nநீலகிரி மாவட்டம், குளுகுளுவென்ற காலநிலையும், பசுமை நிறைந்த வனப்பகுதிகளும் நிறைந்த தென்னிந்தியா மட்டுமின்றி உலக அளவில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும். ஊட்டி, கோத்தகிரி, தொட்டபெட்டா, கூடலூர், குன்னூர் என நீலகிரி மலைப் பிரதேசம் முழுவதுமே பல்வேறு சுற்றுலா அம்சங்கள் நிறைந்து காணப்படுகின்றன. அதிலும், சீசன் காலங்களில் இங்கு பூத்துக் குலுங்கும் பூக்களைக் காண உலகின் மூலைமுடுக்கில் இருந்து எல்லாம் கூட பயணிகள் இங்கே வருவது வழக்கம். இந்நிலையில், ஒட்டுமொத்த நீலகிரி மலையும் 12 வருடம் கழித்து தற்போது நீலநிறமாக காட்சியளிப்பதில் பின்னணி என்ன என பார்க்கலாம் வாங்க.\nகுறிஞ்சி மலர்கள் என்றாலே தனிச்சிறப்பு பெற்றவை தான். மற் பூக்களைப் போல அல்லாமல் குறிப்பிட்ட வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே இப்பூக்கள் பூக்கும். அதுவும் சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே என்பதால் பலராலும் விரும்பக்கூடிய மலராக இது உள்ளது. குறிப்பாக, மலைப் பிரதேசங்களில் மட்டுமே இவ்வகையான பூக்கள் பூக்கும்.\nசங்க இலக்கியங்களில் மலையும் மலை சார்ந்த இடத்தை குறிஞ்சி நிலம் என்று அழைக்கப்பட்டது. மலைகளில் இந்த மலர்கள் அபூர்வமாக மலர்வதால், இந்த மலர்களின் பெயரிலேயே மலைப் பகுதிகளையும் அழைக்கப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சி மலர், மிதமான வெப்பநிலை நிலவும் பகுதிகளில் மலர்வதுண்டு.குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைகளில் குறிஞ்சிப் பூ பூத்துக் குலுங்கும்போது மலைப் பகுதிகள் கவர்ச்சி அடைகின்றன.\nநீலகிரி மாவட்டமானது வருடம் முழுவதும் ஜில்லென்ற கால நிலையையும், மலை ��ுகடுகளையும் கொண்டுள்ள பகுதி என்பதால் இங்கே அரிய வகையிலான பல மலர்களும், செடிகளும் பரவலாக காணப்படுகின்றன. அந்த வகையில் விதவிதமான குறிஞ்சி செடிகளும் இங்குள்ள மலைப் பகுதிகளில் உள்ளது.\nநம் நாட்டில் மொத்தம் 30க்கும் மேற்பட்ட வகையில் குறிஞ்சி மலர்கள் உள்ளன. இவற்றில் சில வகைகள் 6 மாதங்களுக்கு ஒரு முறையும், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், சிலவை மூன்று மாதங்களுக்கு என பூக்கும் தன்மை உடையது. அவற்றுள் தற்போது நீலகிரியில் பூத்திருப்பது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி ஆகும்.\nநீலகிரி மலையில் மலரும் இரண்டு வகை குறிஞ்சிப் பூக்களில் சிறிய வகைக் குறிஞ்சிப் பூக்களை மினியேச்சர் குறிஞ்சி என அழைக்கின்றனர். இவற்றை இந்தப் பகுதி மக்கள் சோழா குறிஞ்சி மற்றும் கட்டசொப்பு எனவும் அழைக்கின்றனர். வழக்கமாக டிசம்பர் மாதத்தில் இந்த குறிஞ்சிப் பூக்கள் மலர ஏதுவான தட்ப வெப்பநிலை அமையும். ஆனால் செப்டம்பர் மாதத்திலேயே குறிஞ்சி பூப்பதற்கு ஏற்ற வெப்பநிலை நிலவ ஆரம்பித்ததால் மலர்கள் இப்போதே பூத்துக் குலுங்கத் தொடங்கிவிட்டன.\nஉதகை அருகிலுள்ள அணிக்கொரை, எப்பநாடு, சின்னக் குன்னூர் மற்றும் மஞ்சூர் பகுதியிலுள்ள முள்ளி, முக்கி மலைப் பகுதிகளில் நீல நிற குறிஞ்சி மலர்கள் அதிகளவில் பூத்துகுலுங்குகின்றன. குறிப்பா,க மலை முகடுகள் முழுவதும் ஏதோ போர்வை போர்த்தியது போல குறிஞ்சி மலர்கள் அலங்கரித்து காட்சியளிக்கின்றன.\nநீலகிரி மலைக் காடுகளில் பல மலைவாழ் மக்களும் வசித்து வருகின்றனர். அவர்கள் மலையில் பூத்துள்ள குறிஞ்சி மலர்களைக் கொண்டே தங்களுக்கான வயதைக் கணிக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். குறிஞ்சிச் செடிகளில், ஒரு சில 3 மாதத்துக்கு ஒருமுறையும், 7 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், 17 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் மற்றும் 36 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கின்றன என்றும் கண்டுள்ளனர்.\n12 ஆண்டுகளுக்கு ஒரு முறை என ழுத்துக் குலுங்கும் இதுபோன்ற குறிஞ்சி மலர்களை அவ்வளவு எளிதில் காண முடியாது. ஆனால், தற்போது நீலகிரி, ஊட்டி பகுதியில் இப்பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. வாய்ப்பிருந்தால் அனைவரும் ஒருமுறையேனும் சென்று இதனை கண்டு ரசித்து வர வேண்டும். தவறவிட்டால் அடுத்த 12 வருடம் காத்திருக்க நேரிடும்.\n அதிர்ச���சியில் உறைந்த சுற்றுலாப் பயணிகள்\nநேரு பூங்காவும் லாங்வுட் ஷோலாவும் - அட்டகாசமான சுற்றுலா\nசின்ன செலவில் பெரிய பெரிய சுற்றுலாவிற்கு இதை டிரை பண்ணி பாருங்க..\n3 லட்சம் ரூபாய் செலவு செய்து ஹனிமூன் இவர்கள் கண்ட காட்சி தெரியுமா\nபெண்கள் செல்ல விரும்பும் ரகசிய சுற்றுலாத் தலங்கள்..\nவனப் பகுதியில் சுற்றுலா போறவங்களுக்கு சின்ன சின்ன டிப்ஸ்..\nவளைச்சு, நெளிச்சு வண்டி ஓட்டத் தெரிஞ்சவங்களுக்கு ஒரு சவால்\nஸ்மார்ட் போனும், சுற்றுலாவும்... இதெல்லாம் உங்களுக்கு நடந்திருக்கா \nகோவை டூ முள்ளி, கோத்தகிரி... பட்டைய கிளப்பும் பசுமைச் சுற்றுலா\nவாழ்நாளில் ஒருமுறையேனும் பயணிக்க வேண்டிய நாட்டில் சிறந்த 25 மலைப் பிரதேசங்கள்\nகோவை - மைசூர் via மசினக்குடி இப்படியொரு வழி இருக்கா \nவாசகர் கேள்விகள் - எது பெஸ்ட் ஊட்டியா\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/kadaaram-kondan-movie-trailer-release-function-news/", "date_download": "2020-09-27T02:53:00Z", "digest": "sha1:GNCH33SIDUJ4ISSJHS23DMYN7KCCK6LY", "length": 22152, "nlines": 82, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “ஆங்கிலப் படம் போல உருவாகியிருக்கிறது ‘கடாரம் கொண்டான்” – தயாரிப்பாளர் கமல்ஹாசனின் பெருமிதம்..!", "raw_content": "\n“ஆங்கிலப் படம் போல உருவாகியிருக்கிறது ‘கடாரம் கொண்டான்” – தயாரிப்பாளர் கமல்ஹாசனின் பெருமிதம்..\nராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் ‘சியான்’ விக்ரமின் ‘கடாரம் கொண்டான்’ படத்தின் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னை அடையாறு, லீலா பேலஸ் ஹோட்டலில் இன்று மாலை நடைபெற்றது.\nவிழாவில் ராஜ்கமல் இன்டர்நேஷனல் கம்பேனியின் சி.இ.ஓ. நாராயணன் பேசுகையில், \"1982-ல் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் துவங்கப்பட்டது. வெற்றிகரமாக நிறைய படங்களைப் பண்ணியிருக்கோம். ‘கடாரம் கொண்டான்’ எங்கள் நிறுவனத்தின் 45-வது படம். கமல் சாருக்குப் பெரிய நன்றி. இந்தப்படத்தில் நா��ர் சாரின் மகனை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். அக்ஷரா ஹாசனுக்கும் பெரிய நன்றி\" என்றார்.\nபடத் தொகுப்பாளர் கே.எல்.ப்ரவீன் பேசும்போது, \"சின்ன வயசுலே இருந்தே கமல் சாரின் ரசிகன் நான். அவர் நடிச்ச படத்தில் வொர்க் பண்ணணும்னு நினைச்சேன். அது முடியாவிட்டாலும் இப்போது அவர் தயாரிக்கிற படத்தில வொர்க் பண்ற வாய்ப்பு கிடைச்சது சந்தோஷமா இருக்கு. இந்தப் படம் பேப்பரில் என்ன இருந்ததோ அதை அப்படியே எடுத்திருக்கிறார்கள்..\" என்றார்.\nமலையாள நடிகை லேனா பேசும்போது, \"கமல் சாருக்கு நன்றி. ராஜேஷ் எனக்கு மிக நல்ல ரோலை கொடுத்திருக்கிறார். சியான் விக்ரம் அவர்களோட பணியாற்றியது லவ்லி அனுபவம்\" என்றார்.\nநடிகர் அபி பேசும்போது, \"முதலில் கமல் சாருக்கு நன்றி. விக்ரம் சாரை பெரிய ஹீரோ என்பதால் சூட்டிங் போகும்போது ஒருமாதிரி நினைத்துப் போனேன். ஆனால் அவர் மிக உயர்ந்தவர். இயக்குநர் ராஜேஷ் சார் எத்தனை டேக் போனாலும் அதை ஏற்றுக் கொண்டு என்னை நடிக்க வைத்திருக்கிறார். அவருக்கு எனது நன்றிகள்..\" என்றார்.\nநடிகை அக்ஷ்ரா ஹாசன் பேசும்போது, \"அப்பாவுக்கு பெரிய நன்றி. எனக்குப் பெரிய வாய்ப்பை கொடுத்திருக்கிறார். ராஜேஷ் சார் பெரிய சவாலான ரோலை கொடுத்தார். ரொம்ப நன்றி\" என்றார்.\nஇசை அமைப்பாளர் ஜிப்ரான் பேசும்போது, “இது என்னுடைய 25-வது படம். என் 24 படங்களுக்கும் கமல் சாரோட பங்களிப்பு இருந்திருக்கு. விக்ரம் சார் நடிக்கும்போது எங்கு எந்த வாத்தியத்தை இசைக்க வேண்டும் என்பது தெரிந்துவிடும். அந்த அளவுக்கு பெர்பெக்ஷன் ஆக்டர் அவர். அவர் படத்திற்கு ரீ ரிக்கார்டிங் பண்றது ரொம்ப இண்ட்ரஸ்ட்டிங்காக இருந்தது. இயக்குநர் ராஜேஷ் உள்பட அனைவருக்கும் நன்றி..\" என்றார்.\nஇயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா பேசும்போது, \"ராஜ்கமல் பிலிம்ஸில் இரண்டு படங்கள் மட்டும் அல்ல. நிறைய படங்களில் உதவி இயக்குநராக இருந்திருக்கிறேன். ‘தூங்காவனம்’ படம் வரும்போது பத்திரிகையாளர்கள் எனக்கு நிறைய தைரியம் கொடுத்தார்கள். என் படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி. படம் நல்லா வந்திடும் என்பது தெரியும். ஆனாலும் ஒரு பயம் இருந்தது.\nசியான் விக்ரம் சாரோட வொர்க் பண்ணும்போது என் நண்பர்கள் எல்லோரிடமும் கேட்டேன். 'அவருக்குக் கதை பிடித்து விட்டால் நம்மை குழந்தை மாதிரி பார்த்துக் கொள்வார்' என்றா���்கள். சொன்னது போலவே என்னை குழந்தைப் போலவே பார்த்துக் கொண்டார். நிறைய முறை அவர் எனக்கு சாப்பாடு ஊட்டிகூட விட்டிருக்கிறார். விக்ரம் சார் இங்கு எப்படி இருக்கிறாரோ, அப்படித்தான் செட்டிலும் இருப்பார். காலையில் 9 மணிக்கு சூட்டிங் என்றால் சரியாக வந்துவிடுவார்.\nஅதிக நேரம் சூட்டிங் நடந்தால் கமல் சார் திட்டுவார். ஒரு தயாரிப்பாளரா அவர் சந்தோசம்தான் படணும். ஆனால் அவர் அப்படியில்ல. இந்தப் படத்தை கமல் சார் எனக்காகவே தயாரித்தார். இந்தப் படத்தில் வேறு இசை அமைப்பாளரைப் போட்டிருந்தாலும் ஜிப்ரான் வந்து எனக்கு உதவி செய்திருப்பார். அக்ஷரா ஹாசன், அபி இருவரும் நடிக்க இருந்ததால் ஒரு வொர்க்ஷாப் வைக்கலாம் என்று நினைத்தோம். அது சிறப்பாகவே அமைந்தது.\nஇந்தப் படத்தில் அக்ஷரா ஏன் நடித்தார் என்று பலரும் கேட்டார்கள். இதற்கான பதில் படம் பார்த்தால்தான் தெரியும். கமல் சாருக்கு மறுபடியும் நன்றி. ஏன் என்றால் என் வீட்டில் என்னை நம்புகிறதைவிட கமல் சார் என்னை அதிகம் நம்புகிறார். அந்த நம்பிக்கையை நான் வீணாக்கவில்லை என்றே நினைக்கிறேன்..\" என்றார்.\nதயாரிப்பாளர் ரவீந்தரன் பேசும்போது, “கமல் சாருக்குப் பெரிய நன்றி. ராஜ்கமல் இண்டர்நேஷனல் கம்பெனியோட சேர்ந்து படம் பண்றது எனக்குப் பெரிய பாக்கியமா இருக்கு. இந்தப் படத்தில் எல்லா அம்சமும் இருக்கிறது. அபி மற்றும் அக்ஷரா ஹாசனின் நடிப்பு ரொம்ப சிறப்பா இருக்கு. இந்தப்படத்தில் விக்ரம் சார் செம்ம ஸ்டைலிஷாக இருக்கிறார். படத்தில் ஹாலிவுட் ஹீரோ போல நடித்திருக்கிறார் \" என்றார்.\nநடிகர் விக்ரம் பேசும்போது, \"நான் ஏற்காட்டில் பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது அங்கே நிறைய படங்கள் போடுவாங்க. எப்பவாவது தமிழ் படம் போடுவாங்க. அதில் நாங்கள் தேர்ந்தெடுப்பது கமல் சார் படங்களைத்தான்.\nஅவரைப் பார்த்துதான் நான் நடிக்க வந்தேன். அவரின் எல்லா படங்களையும் பார்த்திருக்கிறேன். எனக்கு ‘பதினாறு வயதிலே’ படத்தை ரிமேக் பண்ணி நடிக்கணும் என்று ஆசை. ஆனால் அது என்னால் முடியாது. கமல் சார் நடிக்க வரும் லட்சக்கணக்கான நடிகர்களுக்கு இன்ஸ்பிரேசனாக இருப்பவர்.\nபடத்தில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இயக்குநர் ராஜேஷ் சார் இந்தப் படத்தில் நடித்த இன்னொரு நடிகர். அழகாக நடிக்கச் சொல்லித் தருவார்.\nஇந்தப் படத்தில் அபி இன்னொரு ஹீரோ. அபி அப்படி ஒரு நல்ல பையன். ரொம்ப இண்ட்ரஸ்ட்டிங்கான ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார். நன்றாகவே நடித்திருக்கிறார். அக்ஷரா ஹாசனும் ரொம்ப சிறப்பா நடிச்சிருக்கிறார்.\nபடத்தை ரீரிக்கார்டிங்கோட பார்க்கும்போது சூப்பராக இருந்தது. இசை அமைப்பாளர் ஜிப்ரான் அருமையாக வொர்க் பண்ணி இருக்கார்.\nஎல்லாரும் நான் ‘துருவ நட்சத்திரம் படத்தில் ஸ்டைலிஷாக இருப்பேன்’ என்று நினைக்கிறார்கள். ஆனால் இந்தப் படத்தில்தான் நான் ரொம்ப ஸ்டைலாக இருப்பேன். இந்தப் படம் நிச்சயம் எனக்குப் புதிய ரசிகர்களைக் கொண்டு வந்து சேர்க்கும்..” என்றார் நம்பிக்கையுடன்..\nநடிகர் கமல்ஹாசன் பேசும்போது, \"நான் ராஜ்கமல் நிறுவனத்தை துவங்கும்போது அக்ஷரா பிறக்கவில்லை. அப்போது இப்படி எல்லாம் விழா எடுக்க வேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட்டோம். கமல்ஹாசனை அழைத்துச் செல்லும் ஊபர் வாகனம் அல்ல இந்தக் கம்பெனி. நல்ல சினிமாவை கொண்டு வர வேண்டும் என்றுதான் துவக்கினோம்.\nமுதலில் இந்தக் கம்பெனிக்கு ‘ராஜ்கமல்’ என்றுதான் பெயர் வைத்தோம். ஆனால், அனந்துதான் ‘இண்டர்நேஷனல்’ என்பதைச் சேர்த்தார். என்னுடைய முயற்சிகள் எல்லாமே, எனக்குப் பின்னாலும் தொடர வேண்டும் என்றுதான் நினைக்கிறேன்.\nமற்ற நடிகர்களை நடிக்க விட்டு அழகுப் பார்ப்பதில்தான் ஒரு நடிகனின் சிறப்பு இருக்கிறது. ‘திருவிளையாடல்’ படத்தில் நடிகர் சிவாஜி நாகேஷை நடிக்கவிட்டு ரசித்துக் கொண்டிருப்பார்.\n‘சேது’ இன்னும் பல காலத்திற்கே முன்பே வந்திருக்க வேண்டும். விக்ரம் சியான் விக்ரமாக மாற இவ்வளவு காலம் ஆகிவிட்டதே என்று கவலைப்பட்டிருக்கேன். ‘கடாரம் கொண்டான்’ படத்தை நான் பார்த்தேன். விக்ரம், கலைஞன் ஆவதற்கு முன்பாகவே நான் அவரது ரசிகன். படத்தை மிகவும் என்சாய் பண்ணிப் பார்த்தேன். இனி ‘சியான் விக்ரமை’ ‘கே.கே விக்ரம்’ என்று அழைப்பார்கள்.\nஒரு படத்திற்கு எல்லாமே அமையாது. ஆனால், ராஜ்கமலின் ‘கடாரம் கொண்டான்’ படத்திற்கு அது அமைந்தது சந்தோஷம். வியாபார ரீதியாக படத்திற்கு என்ன லாபம் வருமோ அது வரும்.\nநான் படப்பிடிப்பு நடக்கும்போது எந்தப் பதட்டமும் இல்லாமல் இருந்தேன். அதற்கான காரணம் இயக்குநர் ராஜேஷ்தான்.\nநிச்சயமாக இந்தப் படம் தமிழ்ச் சினிமாவை இன்னொரு நகர்வுக்கு அழைத்துச் செல்லும். ரசிகர்கள் நல்ல படத்தை கொண்டாட வேண்டும். கொண்டாடுவார்கள்.\nராஜ்கமல் நிறுவனம் தற்போது புத்துணர்ச்சியாக இருப்பதற்கு இந்தக் ‘கடாரம் கொண்டான்’ படமும் ஒரு காரணம். ஜுலை 19-ம் தேதி சந்தோசமான நாள். அன்றுதான் எங்களது ‘கடாரம் கொண்டான்’ வெளியாகிறது.\n'இந்தப் படம் இங்கிலிஷ் படம் போல இருக்கும்' என்று விக்ரம் கூறினார். அப்படி சொல்வதற்கே ஒரு தைரியம் வேண்டும். நிஜமாகவே இது ஆங்கிலப் படம் போலத்தான் உருவாகியுள்ளது.\nஇங்கு எல்லோரையும் வாழ்த்த வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. அவர்களை வெற்றி பெற வைக்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது...\" என்றார்.\nactor kamalhaasan actor vikram actress akshara haasan director rajesh m.selva kadaaram kondan movie slider இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா கடாரம் கொண்டேன் திரைப்படம் நடிகர் கமல்ஹாசன் நடிகர் விக்ரம் நடிகை அக்சரா ஹாசன் நடிகை லேனா\nPrevious Postஓவியாவின் ஆர்மியினருக்காக வரவிருக்கும் 'களவாணி-2' திரைப்படம் Next Postகவியரசர் கண்ணதாசனின் பேரன் அறிமுகமாகும் 'யாதெனக் கேட்டேன்' திரைப்படம்..\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு திரையுலகப் பிரமுகர்களின் அஞ்சலி..\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு திரையுலகப் பிரமுகர்களின் அஞ்சலி..\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nவிஷாலின் ‘சக்ரா’ படத்தை வெளியிட தடை\nகோவா சர்வதேச திரைப்பட விழா அடுத்தாண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது\nஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு-2’ திரைப்படம்\nதிரைப்பட தயாரிப்பாளர்களின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சூர்யாவின் நன்கொடையும் சேர்க்கப்பட்டது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=7750", "date_download": "2020-09-27T04:48:33Z", "digest": "sha1:LPXX5A5TJZ36I3TL6KA54NAUST575EG5", "length": 20453, "nlines": 94, "source_domain": "www.dinakaran.com", "title": "அதிகரிக்கும் எலும்புமுறிவு... | Increasing fractures ... - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவ��் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > முதலுதவி முறைகள்\nவராமல் தடுக்க என்ன வழி\nமனித உடலின் வலுவான பாகங்கள் என்றால் அது எலும்புகளும், பற்களும்தான். அதனால் தான் ‘உன் எலும்பை ஒடைப்பேன்’ என்றும், ‘உன் பல்லை ஒடைப்பேன்’ என்றும் அடிக்கடி நம்மில் பலர் கோபத்தின் போதும் சண்டையின் போதும் சொல்கிறோம்.பரிணாம வளர்ச்சியில் மனித உடலானது எலும்புக் கூட்டை மையமாக வைத்தே அமைக்கப்பட்டது. எலும்புகள் வடிவம் தருவதோடு, இரு பக்கமும் மற்ற எலும்புகளோடு சேர்ந்து மூட்டுகளாக உருப்பெறுகிறது. மூட்டுகள் அதனைச் சுற்றியுள்ள தசைகளின் உதவியுடன் அசைவுகளை இயக்குகிறது. இப்படியான இந்த எலும்புகளில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் அது மனிதனின் அன்றாட வாழ்வியலை பாதிக்கும். அதனால் தான் மனித இயக்கத்திற்கு எலும்புகள் மிக முக்கியமானவை என்கிறார்கள். அப்படிப்பட்ட எலும்பில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுவதையே எலும்பு முறிவு என்கிறோம்.\nமனித உடலில் உள்ள 206 எலும்புகளில் விரிசல் ஏற்படுவது, பாதியாக உடைவது, முழுமையாக முறிவது அல்லது சிறிய துகள்களாக உடைதல் என பல வகையான எலும்பு முறிவுகள் உள்ளன. ஒருவரது வாழ்வில் குறைந்தது ஒரு முறையேனும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கும் அல்லது ஏற்படும் என்கிறார்கள். அத்தோடு குடும்பத்தில் ஒருவருக்காவது எலும்பு முறிவுக்காக சிகிச்சை எடுத்திருப்போம் என்றும் சொல்கிறார்கள். எலும்பு முறிவானது சிறு குழந்தை முதல் முதியவர்கள் வரை யாவருக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது. இப்படிப்பட்ட எலும்பு முறிவுகள் ஏற்பட்டால் அது என்னென்ன அறிகுறிகளை வெளிப்படுத்தும், பிரச்சனைகளை விளைவிக்கும், அதன் தீர்வுகள் என்னென்ன என்று அறிந்து கொள்வோம். காரணங்களும் தீர்வுகளும்...காரணங்கள் பல வகை இருக்கும் இந்த எலும்பு முறிவுகளுக்கு, தீர்வுகளிலும் பல வகைகள் இருக்கின்றன. இதில் கை கால்களில் உள்ள எலும்புகளின் முறிவே அதிக எண்ணிக்கையில் வரும். அதற்கு அடுத்த நிலையில் தண்டுவட எலும்புகள் முறிவு வரும்.\n* குழந்தைகளுக்கு எலும்பு முறிவு ஏற்படக் காரணம் அவர்களின் எலும்பின் வளர்ச்சி நிலைகள். எலும்பு முழுதும் வளர்ந்து அடர்த்தியாக இருக்காது. அதனால் சுலபமாக முறிவு ஏற்படும். பெரும்பாலும் குழந்தைகள் விளையாடும் போது ஏற்��டும் எலும்பு முறிவுகள் தான் அதிகம்.\n* பெரியவர்களுக்கு வரும் எலும்பு முறிவுக்கு காரணம் அவர்களின் வயது. வயது முதிர்ந்தால் எலும்புகள் வலுவிழக்கும். அதாவது எலும்பின் திண்மம் குறைந்து போகும். இதனை எலும்பு புரை என்று கூறுவோம். இது மட்டுமின்றி வயதாவதால் வரும் தள்ளாட்டம், திடதன்மையை இழப்பது போன்றவை எளிதில் வயதானவர்களை கீழே விழச் செய்வதினால் ஏற்படும் எலும்பு முறிவுகளின் எண்ணிக்கை நம் இந்தியாவில் இப்போது அதிகமாகி வருகிறது.\n* பெண்களுக்கு பொதுவாக மெனோபாஸ் கடந்த பிறகு எலும்புகள் பலவீனம் அடையும். எனவே அதன் காரணமாக முறிவு ஏற்படும் வாய்ப்பு அதிகம்\n* இவற்றோடு சில தொற்று நோய்கள் நம் எலும்புகளை மிக எளிதில் பாதிக்கும். அதனால் எலும்பு அரிப்பு ஏற்பட்டு திண்மம் குறைந்து உடைவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது. எலும்பு புற்றுநோயிலும் இதே நிலை தான்.\n* மேலும் எலும்பு உறுதியாக இருக்கத் தேவைப்படும் வைட்டமின் டி மற்றும் சுண்ணாம்பு சத்து குறைவினால் மற்ற வயதினருக்கும் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புண்டு.\n* இந்தியா போன்ற வளரும் நாடுகளில் எலும்பு முறிவுக்கு முதல் முக்கியக் காரணமாக இருப்பது விபத்துகள். அதிலும் முதல் பங்கு சாலை வழி விபத்துக்கள்.\n* எலும்பு முறிந்த இடத்தில் கடுமையான வலி இருக்கும்.\n* முறிந்த இடத்தின் அருகே உள்ள மூட்டுகளை அசைக்க முடியாது.\n* முறிந்த இடம் உடனடியாக வீக்கம் ஏற்பட்டு சிவந்து போகும்.\n* எலும்பு முற்றிலும் முறிந்தால் பக்கத்தில் உள்ள உறுப்புகளுக்கு உராய்வு ஏற்படுத்தி அதன் திசுக்களை சேதப்படுத்தும். உதாரணமாக நெஞ்சு எலும்பு முற்றிலும் உடைந்தால் அது நுரையீரலை உராய்ந்து சேதப்படுத்தி சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும்.\n* எலும்பு முறிந்து வெளியே பிதுங்கினால் அது காயமாக மாறி ரத்தம் வெளியேறும். முகத்தில் உள்ள எலும்புகள் உடைந்தால் கண்களில் உள்ள வெண்படலத்தில் ரத்தக் கசிவு, மூக்கில் ரத்தக் கசிவு போன்றவை ஏற்படும்.\n* கால்களில் எங்கேனும் முறிவு ஏற்பட்டால் நடக்க முடியாது. அதாவது அந்த காலால் ஊன்ற முடியாது.\n* கைகளில் எங்கேனும் முறிவு ஏற்பட்டால் பொருட்களை எடுத்துக் கையாள சிரமம் ஏற்படும்.\n* முதுகெலும்பு முறிவு இருந்தால் முதுகு வலி வருவதுடன் நடப்பதில் சிரமம் ஏற்படும்.\n* எலும்பில் வெறும் கீறல் மட்டும் ஏற்பட்டால் வலி மற்றும் வீக்கம் உண்டாகி, சிறிய அளவிலான சிரமம் ஏற்படும். அதனால் அது சாதாரண சுளுக்கு என்று எண்ணி அலட்சியமாய் இருக்கக் கூடாது.\nமேற்கண்ட அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் உடனே பொதுநல மருத்துவர் அல்லது இயன்முறை மருத்துவர் அறிவுரையோடு ‘எக்ஸ்-ரே’ எடுத்து எலும்பு முறிவுதானா என்று உறுதி செய்து கொள்ளலாம். மேலும் எலும்பு முறிந்து மற்ற திசுக்களை பாதித்தால் CT மற்றும் MRI எடுக்க வேண்டியிருக்கும்.\nமுதலில், உடைந்த இரு முனைகளுக்கு இடையில் புதிய ரத்த நாளங்கள் தோன்றும். பின்பு, மிருதுவான எலும்பு செல்கள் திசு படலங்களாக படர ஆரம்பிக்கும். அதன்பிறகு அது அடர்த்தியடைந்து இரு முனைகளையும் இணைக்கும். கடைசியாக, முன்பு இருந்தது போன்ற பழைய நிலையில் உருமாற்றிக் கொள்ளும். இந்த படிநிலைகள் ஒவ்வொரு எலும்புகளுக்கும் ஏற்ப கால அளவில் மாறுபடும். அதனால் அதற்கு ஏற்ப சிகிச்சைக் காலமும் நீட்டிக்கப்படும்.\nநம் உடலில் எங்கு காயம் ஏற்பட்டாலும் நம் உடல் அதனை இயல்பாகவே சீர் செய்யும் வல்லமை பெற்றது. உதாரணமாக கத்தியால் சிறிய காயம் நம் விரலில் ஏற்பட்டால், எந்த மருந்தும் இல்லாமல் அதுவாகவே ஒன்றிரண்டு நாட்களில் சரியாகி விடும். அதேபோலவே முறிந்த எலும்பு முனைகளும் தானாகவே கூடும் ஆற்றல் கொண்டது. ஆனால் அப்படிக் கூடுவதற்கு தகுந்த முறையில் முறிந்த எலும்புகளின் அமைப்பு இருக்க வேண்டும். அதற்காகத்தான் கட்டு கட்டியும், அறுவை சிகிச்சை மூலமாகவும் ஒரு நிலையான அமைப்பில் எலும்புகளைப் பொருத்தி அது கூடும் வரை அப்பகுதியை அசையாமல் பாதுகாக்கவும் செய்வார்கள்.\nமுறிந்த எலும்பானது கூடுவதற்காக சுற்றியுள்ள பகுதிகளை நிலையாக அசைவில்லாமல் நாள் கணக்கிலும் மாதக்கணக்கிலும் வைத்து சிகிச்சை அளிப்பார்கள். அதனால் எலும்பு முறிந்த இடத்திலும், அதன் மேலும், கீழும் தசைகளில் இறுக்கம் தோன்றும். அவற்றோடு முறிவுக்கு சுற்றியுள்ள மூட்டுகளையும் அசையாமல் வைத்திருப்பதால், மூட்டுகளிலும் இறுக்கம் ஏற்படும். அதனால், எலும்பு கூடிய பின் இறுக்கம் பெற்றிருக்கும் தசைகளை தளர்ச்சி செய்யவும், மூட்டுகளை மீண்டும் முன்பு போல் இயக்குவதற்கும் இயன்முறை மருத்துவம் அவசியம் தேவையாகிறது.\nமேலும் காலில் முறிவு ஏற்பட்டு இருந்தால் எலும்பு முறிந்த காலை ஊன்றி நிற்கவும், நடக்கவும் சில நாட்கள் ஆகும். அதனால் நடப்பதில் சிரமம் ஏற்படும். ஆகவே நடப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்படும். இவற்றோடு இறுக்கம் குறைந்த பின்பு தசைகள் வலுப்பெற வேறு சில பயிற்சிகளும் வழங்கப்படும். அதனால் இயன்முறை மருத்துவர் துணைக் கொண்டு எந்த அளவு கால் ஊன்றி நிற்க வேண்டும், எவ்வளவு உடல் எடை பாதிக்கப்பட்ட காலில் ஊன்ற வேண்டும் போன்றவற்றை அறிந்து கொண்டு பயிற்சிகள் செய்து வந்தால் மீண்டும் முன்பு போல் தம் வாழ்வை மலரச் செய்யலாம்.\nதிடீர்னு மூச்சடைச்சா என்ன பண்ணுவீங்க\nபுரதம் நிறைந்த சைவ உணவுகள்\n26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nவிடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..\nதென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newlanka.lk/news/15940", "date_download": "2020-09-27T03:45:06Z", "digest": "sha1:T5XNX6RIBY7JTOXUJEDSN2DM2RIWIZME", "length": 5774, "nlines": 80, "source_domain": "www.newlanka.lk", "title": "சுவையான ஆரோக்கிய பருத்தித்துறை தட்டை வடை செய்வது எப்படி ! | Newlanka", "raw_content": "\nHome ஆரோக்கியம் சுவையான ஆரோக்கிய பருத்தித்துறை தட்டை வடை செய்வது எப்படி \nசுவையான ஆரோக்கிய பருத்தித்துறை தட்டை வடை செய்வது எப்படி \nபருத்தித்துறை தட்டை வடை – Point Pedro thattai vadai செய்வதற்கன தேவையான பொருட்கள்\n3 கெட்டு சிறிதாக வெட்டிய கருவேப்பிலை – 3 sprigs finely chopped curry leaves , 3 மேசைக்கரண்டி காய்ந்த செத்தல் மிளகாய்தூள் – 3 tbspoon dried chili powder , 1 மேக பெருஞ்சீரகம் – 1 tbs fennel ,1 மேக உப்புத்தூள் – 1tabs powdered salt ,பொரிப்பதற்கு எண்ணை – oil for deep frying\nசெய்முறை விளக்கம் புகைப்படத்தில் உள்ளது\nசெய்முறை விளக்கம் புகைப்படத்தில் உள்ளது\nசெய்முறை விளக்கம் புகைப்படத்தில் உள்ளது\nசெய்முறை விளக்கம் புகைப்படத்தில் உள்ளது\nசெய்முறை விளக்கம் புகைப்படத்தில் உள்ளது\nசெய்முறை விளக்கம் புகைப்படத்தில் உள்ளது\nசெய்முறை விளக்கம் புகைப்படத்தில் உள்ளது\nசெய்முறை விளக்கம் புகைப்படத்தில் உள்ளது\nநன்றி : பருத்தித்துறை சமையல்\nPrevious articleஇலங்கையின் வானிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை \nNext articleஇடியுடன் கூடிய கனமழை குறித்து இ���ங்கை வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை..\nவடக்குத் திசைநோக்கி ஏன் தலைவைத்து தூங்கக் கூடாது.. அறிவியல் ரீதியான விளக்கம் இதோ..\nகொழுப்பை கட்டுக்குள் வைத்திருக்க நீங்கள் செய்ய வேண்டியது\nசருமத்தை பளபளப்பாக வைக்க உதவும் பழங்கள்\nதிம்புலாகல – தலுகான வானிலிருந்து விழுந்த மர்மப் பொருள்..பெரும் பீதியில் பொதுமக்கள்..\nவிமானப் பயணிகளுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி…12 மணித்தியாலங்களில் மீண்டும் திறக்கப்படத் தயாராகும் கட்டுநாயக்கா விமானநிலையம்.\nஇலங்கை பெண்கள் 47 பேருக்கு கொரோனா. அவசரமாக மூடப்பட்ட இலங்கைத் தூதரகம்.\nஎஸ்.பி.பி யை காப்பாற்ற 48 மணிநேரம் நடந்த பெரும் போராட்டம்.\nநீங்கள் காதலில் வெற்றி பெற அவசியம் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/science/environment/environmental-protection-struggle-against-amazon/c77058-w2931-cid295216-su6241.htm", "date_download": "2020-09-27T03:27:57Z", "digest": "sha1:EXU2UXMPOG252FCFGZBMJBBZOZNESDB2", "length": 6077, "nlines": 58, "source_domain": "newstm.in", "title": "அமேசானுக்கு எதிரான சுற்றுச்சூழல் பாதுகாப்பு போராட்டம்!!!", "raw_content": "\nஅமேசானுக்கு எதிரான சுற்றுச்சூழல் பாதுகாப்பு போராட்டம்\nஅமேசான் நிறுவனத்தின் அதிக உற்பத்தி சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் உள்ளது என்ற குற்றச்சாட்டை முன்வைக்கும் சமூக சூழலியல் செயல்பாட்டாளர்கள் அந்நிறுவனத்திற்கு எதிரான போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.\nஅமேசான் நிறுவனத்தின் அதிக உற்பத்தி சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் உள்ளது என்ற குற்றச்சாட்டை முன்வைக்கும் சமூக சூழலியல் செயல்பாட்டாளர்கள் அந்நிறுவனத்திற்கு எதிரான போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.\nஅமெரிக்க பன்னாட்டு இணைய நிறுவனமான அமேசான் நிறுவனம், \"ப்ளாக் ஃபரைடே\" என்ற தள்ளுபடி விற்பனையை தொடங்கியுள்ளது. இதற்கு எதிராக, பாரிஸ் நகரின் அமேசான் தலைமையகத்தில் சமூக சூழலியல் செயல்பாட்டாளர்கள் தற்போது போராட்டத்தில் குதித்துள்ளனர்.\nமக்களின் நுகர்வை அதிகரிக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டதே இந்த \"ப்ளாக் ஃபரைடே\" தள்ளுபடி விற்பனை. மக்களின் அதிகப்படியான நுகர்வு அதிக உற்பத்திக்கு வழிவகுக்கிறது. இந்த அதிக உற்பத்தியினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.\nசமீபகாலமாக சுற்றுச்சூழல் பாதிப்புகள் அதிகமாக இருப்பதால், உற்பத்தியை குறைக்குமாறும் ப்ளா���் ஃபரைடே விற்பனையை நிறுத்துமாறும் கோரிக்கை விடுக்கும் சமூக சூழலியல் செயல்பாட்டாளர்கள் இன்று போராட்டத்தில் குதித்துள்ளனர்.\nஅமேசானுக்கு எதிரான இத்தகைய போராட்டங்கள் ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பருவநிலை மாற்றம், பூமி வெப்பமயமாதல் போன்ற பல பிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில், அதை தடுப்பதற்கான பல்வேறு வழிகள் குறித்த ஆலோசனைகளில் ஈடுபட்டு வரும் இந்நேரத்தில் இத்தகைய விற்பனை தள்ளுபடிகள் தேவைதானா என்ற கேள்வியை எழுப்புகின்றனர் சமூக சூழலியல் செயல்பாட்டாளர்கள்.\nஇது குறித்து கூறும் அமேசான் நிறுவனத்தினர், அனைவருக்கும் தங்களது தனிபட்ட கருத்துக்களை பதிவு செய்ய உரிமை உள்ளது என்றாலும், இத்தகைய குற்றச்சாட்டுகளை தங்கள் மீது வைப்பது ஏற்றுக்கொள்ள தக்கதாக இல்லை என்று கூறியுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vtv24x7.com/director-ashwath-marimuthu-on-oh-my-kadavule/", "date_download": "2020-09-27T02:56:42Z", "digest": "sha1:IQY5ZMFR6DLQKI52JHBOGEOEK3HVM7WP", "length": 13964, "nlines": 101, "source_domain": "vtv24x7.com", "title": "மனதில் இடம்பிடிக்கும் நம் வாழ்வின் காதல் பயணம் “ஓ மை கடவுளே” – இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து – VTV 24×7", "raw_content": "\nடிரைலர் / டீசர்டிரைலர் / டீசர்\nமனதில் இடம்பிடிக்கும் நம் வாழ்வின் காதல் பயணம் “ஓ மை கடவுளே” – இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து\nமனதில் இடம்பிடிக்கும் நம் வாழ்வின் காதல் பயணம் “ஓ மை கடவுளே” – இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து\nஇளமை ததும்பும் காதல் கதைகள் தமிழ் சினிமாவில் அருகிவிட்டது. அந்த ஏக்கத்தை நீக்கி, தற்கால இளைஞர்கள் கொண்டாட, காதலை நவீன வடிவில் ஃபேண்டஸி கலந்து சொல்லும் படைப்பாக வருகிறது “ஓ மை கடவுளே”. டிரெய்லர், டீஸர் பெரும் வரவேற்பு பெற்று கண்டிப்பாக திரையரங்கில் பார்த்தே தீரவேண்டுமென, ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை விதைத்திருக்கும் இப்படம் 2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகிறது.\nஇப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் அஷ்வத் மாரிமுத்து படம் குறித்து பகிர்ந்துகொண்டதாவது….\n“ஓ மை கடவுளே” நம் வாழ்க்கையை சொல்லும் படைப்பு. நம் தினசரி வாழ்வில் நிகழ ஆசைப்படும் அதிசயங்களை, திருப்பங்களை, மற்றொரு வாய்ப்பை இப்படம் திரையில் காட்டும். இப்படத்தின் நாயகனுக்கு தன் வாழ்வை தானே வடிவமைக்கும் வாய்ப்பு ஒரு அதிசயமாக கிடைக்கிறது. அந்த பயணம் தான் படம்.\nடிரெய்லர், டீஸர் வீடியோக்கள் சில திருப்பங்களை சொல்லிவிட்டது. விஜய்சேதுபதி பாத்திரம் வீடியோவில் வெளிப்படுத்தியது படத்தின் மையத்தை சொல்லியது போன்று இருக்கும் நிலையில், நீங்கள் கூறுவது கதையின் சுவாரஸ்யத்தை உடைத்து விடாதா என வினவியபோது …\nபடகுழுவாக நாங்கள் ரசிகர்களை இப்படத்தின் வித்தியாசமான பயணம் நோக்கி தயார் செய்யவே விரும்புகிறோம். அது ரசிகர்கள் படத்தை ரசிப்பதற்கு ஏதுவாகவே இருக்கும். மேலும் படத்தில் இன்னும் நிறைய திருப்பங்களும் ஆச்சர்யங்களும் காத்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் வெறும் திருப்பங்கள் மட்டுமே இதன் கதை அல்ல. இது காதல் உணர்வுகளை, உறவின் சிக்கல்களை, நட்பின் வலிமையை சொல்லும் படைப்பு. ரசிகர்கள் படம் பார்க்கும்போது தங்கள் வாழ்வோடு இப்படத்தை தொடர்புபடுத்தி கொள்வார்கள். அவர்கள் வாழ்வின் பிரதிபலிப்பாக படம் இருக்கும். திருப்பங்களை சொல்லிவிடுவதால் படத்தின் ஆச்சர்யங்கள் தீராது. இது எல்லோர் மனதிற்கும் நெருக்கமான படைப்பாக இருக்கும்.\nபடக்குழு பற்றி பேசும்போது …\nஅசோக் செல்வனுடன் எனது நட்பு நீண்ட கால நினைவுகள் கொண்டது. படம் செய்ய வேண்டுமென்கிற எங்களது நெடுநாள் கனவு இப்படம் மூலம் நனவாகியிருக்கிறது. அசோக் செல்வனின் திறமைக்கு சரியான தீனி அவருக்கு இன்னும் கிடைக்கவில்லை. அவரை பெரும் உயரங்களில் காண விரும்புகிறேன். இப்படத்திற்கு பிறகு அவர் வெகு பிஸியான நடிகராக மாறிவிடுவார். ஒவ்வொரு காட்சியிலும் அவரது நடிப்பு பேசும்படி இருக்கும். ரித்திகா சிங் தான் இப்படத்தின் ஆத்மா அவர் இல்லையெனில் அனு கதாப்பாத்திரம் முழுமை பெற்றிருக்காது. தனது கடும் அர்ப்பணிப்பால் அனு கதாப்பாத்திரத்திற்கு உயிர் தந்திருக்கிறார் ரித்திகா சிங். வாணி போஜன் எங்கள் படத்திற்கு மற்றுமொரு பலம். பலர் நிராகரித்த நிலையில் அந்த கதாப்பத்திரத்தை புரிந்து மிக அழகாக செய்துள்ளார். விஜய் சேதுபதி எங்கள் படத்திற்கு கிடைத்த சிறப்பு. அவரது கதாப்பாத்திரம் ரசிகர்களால் கொண்டாடப்படும். இப்படம் நம் வாழ்வை நாமே நெருங்கி பார்க்கும் பயணம். அனைவர் மனதிற்கு நெருக்கமான ஒரு படைப்பாக இப்படம் இருக்கும் என்றார்.\n2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகவுள்ள இப்படம் சென்சார் ஃபோர்டில் U/A ���ர்டிஃபிகேட் பெற்றுள்ளது. இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்கியுள்ள இப்படத்தை Axess Film Factory சார்பில் தயாரிப்பாளர் G. டில்லிபாபு Happy High Pictures அபிநயா செல்வமுடன் இணைந்து தயாரித்துள்ளார். Sakthi Film Factory இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது.\nவாணி போஜன், M S பாஸ்கர், ஷா ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.\nதொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்\nஎழுத்து , இயக்கம் – அஷ்வத் மாரிமுத்து\nஇசை – லியான் ஜேம்ஸ்\nஒளிப்பதிவு – விது அயன்னா\nபடத்தொகுப்பு – பூபதி செல்வராஜ்\nகலை இயக்கம் – இராமலிங்கம்\nஉடை வடிவமைப்பு – தினேஷ் மனோகரன்\nஉடைகள் – முகம்மது சுபையர்\nசண்டைப் பயிற்சி – ராம்குமார்\nபாடல்கள் – கோ சேஷா\nதயாரிப்பு மேற்பார்வை – சேதுராமலிங்கம், பூர்னேஷ்\nநிர்வாக தயாரிப்பு – நோவா.\nபாடகர் s p பாலசுப்பிரமணியத்திற்கு முழு அரசு மரியாதை அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழக திரை உலகின் சார்பாக நன்றி – பாரதிராஜா\nதிரு S.P.B. அவர்களின் மறைவிற்கு சீயான் விக்ரம் அவர்களின் இரங்கல்\nவென்டிலேட்டரைப் பயன்படுத்தாமல், நோயை எதிர்த்து உயிர்வாழ தீரத்துடன் போராடிய நோயாளி\nhttps://youtu.be/3krrbc-o1Qc சென்னை, 25 செப்டம்பர் 2020: நோபல் மருத்துவமனை, நுரையீரலில் 100 சதவிகிதம் தொற்றினைக் கொண்டிருந்த ஒரு கோவிட் 19நோயாளிக்கு வெண்டிலேட்டரைப் பயன்படுத்தாமல் சிகிச்சையளித்து, வெற்றிகரமாக குணப்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேசம், நெல்லூரைச் சேர்ந்த 54\nசினிமா டிரைலர் / டீசர்\nடிரைலர் / டீசர் பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/5740", "date_download": "2020-09-27T03:58:19Z", "digest": "sha1:GGBYHEGTCUQXICQBNJHEEOYLK554OWS7", "length": 3052, "nlines": 38, "source_domain": "ta.m.wikiquote.org", "title": "\"விக்கிமேற்கோள்:பொதுவான பொறுப்புத் துறப்புகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - விக்கிமேற்கோள்", "raw_content": "\n\"விக்கிமேற்கோள்:பொதுவான பொறுப்புத் துறப்புகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nவிக்கிமேற்கோள்:பொதுவான பொறுப்புத் துறப்புகள் (தொகு)\n03:22, 16 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n5 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n03:21, 16 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKrishnaprasaths (பேச்சு | பங்களிப்புகள்)\n03:22, 16 திசம்பர் 2011 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nKrishnaprasaths (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=9079:2017-06-17-13-31-01&catid=70:9600&Itemid=76", "date_download": "2020-09-27T04:35:36Z", "digest": "sha1:XNMHQ3DSPPG7XJO7MASIQIPUBIIDC6SE", "length": 11310, "nlines": 30, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஒரினச்சேர்க்கை இயற்கையானவை என்ற வாதங்கள் மீது பார்ப்போம்.\nஇது இயற்கையை புரிந்து கொள்ள மறுப்பதில் இருந்து ஏற்படுகின்றது. இயற்கை ஆண், பெண் வேறுபாட்டை பாலியல் சார்ந்து ஏற்படுத்தியுள்ளது. இதைத் தவிர ஆண் பெண் வேறுபாடு பற்றிய விளக்கங்கள், ஆணாதிக்கம் சார்ந்தவை. பாலியல் வேறுபாடு பெண்ணை ஆணின் அடிமையாக்கிவிடவில்லை. இயற்கை சார்ந்த பாலியல் வேறுபாடு, அதற்கே உரிய உறவு விதியைக் கூட இயற்கை சார்ந்து உருவாக்கியது. இயற்கையை மனித வராலாற்றில் பாதுகாக்காதவரை, அவை மக்கள் விரோதத் தன்மை கொண்டவை.\nஇந்த இயற்கையை மறுத்த தொடர்ச்சியில் பாலியல் சார்ந்தும் ஆணாதிக்கமாக வளர்ச்சி பெற்றது. இது இயற்கை பாலியல் உறவை நலமடித்ததன் மூலம், இயற்கைக்கு புறம்பாக பாலியல் உறவுகளை ஏற்படுத்தியது. இவை இயற்கை உறவை கொச்சைப்படுத்தும் வழியில், செயற்கையான உறவை ஆணாதிக்க எல்லையில் முன்வைக்கின்றது. இயற்கையான உறவை மறுக்கின்ற அனைத்தும் உறவு ஆணாதிக்க வகைப்பட்டவையே. ஆனால் ஆணாதிக்க அமைப்பில் செயற்கை உறவுகள், இயற்கையின் நிர்ப்பந்தின் அடிப்படையில் கூட ஏற்படுகின்றது. இதன் மீது நாம் அனுதபம் கொள்ளமுடியும். இதை மாற்ற இயற்கை நோக்கிய சமூகப் புரட்சியை நடத்த போராட வேண்டும்.\nஇங்கு ஒரிணச்சேர்க்கை இயக்கையானது என்ற வாதத்தில், குரங்கில் இருந்து மனிதக் குரங்கு உருவாகிய காலகட்ட செயற்பாட்டை ஆய்வுக்கு கொள்ளமுடியும். குரங்கும், மனிதக் குரங்கும் குறிப்பானதும் அடிப்படையானதுமான வேறுபாடு கைகளினாலான உழைப்பாகும். மரத்தில் தாவி ஏற பயன்படுத்திய கைகளை உழைப்புக்கு பயன்படுத்திய மனிதக் குரங்கு, குரங்கில் இருந்த திட்டவட்டமாக வேறுபாடுகின்றான்;. கைகளை பயன்படுத்த தெரிந்து இராத குரங்குகள் எப்படி ஒரினச்சேர்க்கையில் ஈடுபட்டிருக்கமுடியும். உதாரணமாக பெண்கள் உணர்ச்சியை எப்படி தீர்த்து இருக்கும். கைகளை பயன்படுத்த தெரிந்திருக்காத குரங்கு, ஒருக்காலும் ஒரிணச் சேர்க்கையில் வெற்றி பெற முடியாது அல்லவா. அத்துடன் பாலியல் இன்ப உணர்ச்சியை தீர்க்கும் குறைந்த பட்ச அறிவை, இயற்கைக்கு புறம்பாக ஒருக்காலும் பெற்றிருக்கவில்லை. கைகளை எப்படி எதற்கு பயன்படுத்தவது என்பது கூட நீண்ட அனுபவ ரீதியான நடைமுறை முற்ச்சிகளில், தற்செயலான சம்பவங்கள் நிர்ணயமான பாத்திரத்தை வழங்கின. அறிவியல் பூர்வமாக கைகள் மூலமோ, வேறு உடலுறுப்புகள் மூலம் பாலியல் இன்பத்தை அடைய முடியும் என்ற அனுபவ அறிவை பெறுவதற்க்கு கூட, நீண்ட காலம் அவசியமாகவே மனிதனுக்கு இருந்தது. மனித பாலியல் உணர்ச்சியையும், இன்ப நாட்டத்தையும் ஆண் பெண் உறுப்புகளின் எப்பாகம் வழங்குகின்றன என்பதை இயற்கை கடந்து, புரிந்து கொள்ளும் அனுபவ அறிவு மனித வராற்றின் பிந்திய காலகட்டத்துக்குரியது. இங்கு ஆண், பெண் உறுப்பு கடந்து எந்த உறுப்பும் பாலியல் அங்கமாக இருந்தது கூட இல்லை. இவை மிக அண்மைய காலத்துக்குரியவையாகும். இன்று ஆண் குரங்கில் அவதானிக்கப்படும் விதிவிலக்கான ஒரிணச்சேர்க்கை பெண்கள் இடையே இல்லை. இந்த ஆண் குரங்கு கூட பரிணாம வளர்ச்சியில் கைகளை மெதுவாக முன்பைவிட சிறப்பாக பயன்படுத்துவதின் விளைவுமட்டுமின்றி, குரங்கில் ஏற்படும் குறித்த கால வேட்கையின் விளைவாக அவதனிக்கப்படுகின்றது. பெண் குரங்கின் எண்ணிக்கை குறைவாக உள்ள போதும், ஆண்களின் போட்டியிலும், அதில் தோற்கின்ற போதே ஆண் குரங்குகளில் ஒரிணச் செயற்;கை அவதானிக்கப்படுகின்றது. ஆனால் வெற்றி பெறுவதில்லை. இந்த அவதானம் கூட எல்லாவகையான குரங்களிடமும் கணப்படுவதில்லை. இயற்கையாக அதிக உணவை பெற்று ஒய்வை பெறுகின்ற இனங்களிடையே தான், இவை முக்கியமாக அவதானிக்கப்படுகின்றது. இங்கு அவை தன்னிச்சை சேர்க்கையில் ஈடுபடும் போது, அதை ஒத்த நிலையில் உள்ளது உதவிக்கு வருவதன் மூலமே ஒரிணச்சேர்க்கை அவதானிக்கப்படுகின்றது. இங்கு பெண்ணுடன் உடலுறவு கொள்வதில் மற்றைய ஆண்குரங்குடன் போட்டியிட்டு வெற்றி பெறும் ஆண் குரங்கு, ஒரிணச்சேர்க்கையில் ஈடுபடுவதில்லை. இது மற்றைய விலங்குகளில் இருந்து விதிவிலக்காக கூட குரங்கில் அவதனிக்கப்பட்டது. மனிதன் இனவிருத்தியை தடை செய்து வளர்க்கும் மிருங்களுக்கிடையில் கூட ஒரிணச்சேர்;கைகான முயற்சியில் முயல்கின்றதை அவத��னிக்க முடிகின்றது. ஆணால் அதில் வெற்றி பெறுவதில்லை. அது இயற்க்கை சார்ந்து ஈடுபட துடிப்பதால், அதில் தோல்வி பெறுகின்றன. இயற்கையாக பாலியலில் ஈடுபட முயன்று தோற்கின்ற போதே, ஒரிணச்சேர்க்கை பொதுவாக நிகழ்கின்றன. ஆணாதிக்க மனித அமைப்பில் பாலியல் நலமடிக்கப்பட்டு, அவை சிதைக்கப்பட்ட நிகழ்வுகளில் தான், ஒரிணச் சேர்ற்கை மையம் கொள்கின்றது. இது இயக்கையானது அல்ல. மாறாக செயற்கையாக ஆணாதிக்க விளைவாக காணப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.akattiyan.lk/2020/09/blog-post_809.html", "date_download": "2020-09-27T03:00:22Z", "digest": "sha1:4UJ2FIGZYBQMDWT7XYISIHV6K32RZEBA", "length": 6872, "nlines": 68, "source_domain": "www.akattiyan.lk", "title": "நாட்டின் இன்றைய வானிலை - அகத்தியன் | Online", "raw_content": "\nHome இலங்கை நாட்டின் இன்றைய வானிலை\nமத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nவடமேல் மாகாணத்தில் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதோடு ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக தெரியவந்துள்ளது.\nநாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் சற்று முன்னர் அதிகரித்த கொரோனா தொற்று\nநாட்டில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா...\nகண்டியில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் திருமணம் முடித்து 10 மாதங்கள் கடந்த தம்பதியினர் பலி\nகண்டி - பூவெலிகட - சங்கமித்த வீதியில் உள்ள கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் விபரம் வெளியாகியுள்ளது. அனர்த்தத்தில் Travel...\nஜனாதிபதியின் திடீர் விஜயம்-அசமந்தப்போக்கில் செயற்பட்ட இரண்டு அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்\nவீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நாரஹேன்பிட்டி அலுவலகத்தின் பிரதான அதிகாரிகள் இருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சொத்துக்கள் பிரிவு ம...\nஹட்டன்- கொழும்பு பிரதான வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு\nபொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை ரம்பாந்தென்ன பகுதியில் சரிந்து விழுந்த பாரிய கற்பாறை உடைத்து தகர...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/tamilnadu/politics/todays-tally-count-will-the-bjp-retain-its-rule/c77058-w2931-cid305958-su6271.htm", "date_download": "2020-09-27T04:37:45Z", "digest": "sha1:MUVHDDYLADLWJWTQLQBHWAYLPQ7557HX", "length": 7292, "nlines": 58, "source_domain": "newstm.in", "title": "இன்று ஓட்டு எண்ணிக்கை! பா.ஜ.க அரசு ஆட்சியை தக்க வைக்குமா?", "raw_content": "\n பா.ஜ.க அரசு ஆட்சியை தக்க வைக்குமா\n பா.ஜ.க அரசு ஆட்சியை தக்க வைக்குமா\n15 சட்டசபை தொகுதிகளுக்கு கர்நாடகாவில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று திங்கட் கிழமை காலை எண்ணப்படுகிறது. கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் 15 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தார்கள். இதனால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது.\nஅதே நேரத்தில் கூட்டணி அரசுக்கு எதிராக செயல்பட்டதாலும், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் கர்நாடக சட்டசபையில் 17 இடங்கள் காலியானதாக அறிவிக்கப்பட்டது.\nஅந்த 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு கடந்த 5-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகர், ராய்ச்சூர் மாவட்டம் மஸ்கி ஆகிய 2 தொகுதிகளை தவிர்த்து மற்ற 15 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பா.ஜனதா சார்பில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் 13 பேர் போட்டியிட்டனர். சிவாஜிநகர் தொகுதியில் தமிழரான சரவணாவும், ராணி பென்னூர் தொகுதியில் அருண்குமாரும் பா.ஜனதா சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட்டு இருந்தனர்.\nகாங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் 15 தொகுதிகளிலும், ஜனதாதளம்(எஸ்) கட்சி 12 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி இடைத்தேர்தலை சந்தித்து இருந்தது. 15 தொகுதிகளுக்கு கடந்த 5-ந் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில��� ஒட்டு மொத்தமாக 68 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (திங்கட்கிழமை) எண்ணப்படுகிறது. ஓட்டு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது.\nகர்நாடகத்தில் தற்போது முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. பா.ஜனதா கட்சிக்கு 105 எம்.எல்.ஏ.க்களும், ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ.வின் ஆதரவும் உள்ளது. இடைத்தேர்தலில் குறைந்தது 6 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நீடிக்கும். 6 தொகுதிகளில் வெற்றி பெறவில்லை எனில் எடியூரப்பா தலைமையிலான ஆட்சி கவிழும் நிலை ஏற்படும்.\nஇடைத்தேர்தலில் 6 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற முடியாமல் போனால், மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைப்பது குறித்து, அக்கட்சிகளின் தலைவர்கள் பேசி வந்தனர். இதனால் இடைத்தேர்தலில் 6 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று பா.ஜனதா ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளுமா, மாநிலத்தில் மீண்டும் கூட்டணி ஆட்சி மலருமா, மாநிலத்தில் மீண்டும் கூட்டணி ஆட்சி மலருமா என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/76938/Fidel-Castro-(1926---2016):-History-will-absolve-me", "date_download": "2020-09-27T04:03:38Z", "digest": "sha1:2JNYMOGOLZZAPNPV375GAXQHQQFQK5TX", "length": 17964, "nlines": 115, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிடல் காஸ்ட்ரோ (1926 – 2016): \"வரலாறு என்னை விடுதலை செய்யும்\" | Fidel Castro (1926 - 2016): History will absolve me | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nபிடல் காஸ்ட்ரோ (1926 – 2016): \"வரலாறு என்னை விடுதலை செய்யும்\"\n“நான் வெறும் 82 பேருடன் புரட்சியைத் தொடங்கினேன். மீண்டும் அதை நான் செய்யவேண்டியிருந்தால், முழுமையான நம்பிக்கை கொண்ட 10 அல்லது 15 பேருடன் செய்திருப்பேன். உங்களுக்கு நம்பிக்கையும் செயல்திட்டமும் இருந்தால், நீங்கள் எவ்வளவு சிறியவர் என்பது முக்கியமல்ல” என்று எதிர்கால தலைமுறையின் விடியலுக்கான சொற்களில் வைரங்களை வைத்துவிட்டுச் சென்ற கியூபப் புரட்சியின் விதைநெல் ஃபிடல் காஸ்ட்ரோவின் பிறந்த நாள் இன்ற���.\nலத்தீன் அமெரிக்காவில் நடந்த கம்யூனிசப் புரட்சியின் நம்பிக்கை முகம், கியூப மண்ணை முதல் பொதுவுடைமை அரசாக மாற்றிய புரட்சிப் போராளி ஃபிடல் காஸ்ட்ரோ. உலகில் கம்யூனிச ஆட்சிகள் வீழ்ந்துகொண்டிருந்த நிலையில், தன் மிகப்பெரிய எதிரியாக கருதப்பட்ட அமெரிக்காவின் முன் செந்நிறக்கொடியைப் பறக்கவிட்டவர். கியூபாவை மக்களிடம் அளித்து அழகுபார்த்த மாபெரும் தலைவராக அவர் அரசியல் விமர்சகர்களால் புகழப்பட்டார்.\nகியூபாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள பிரான் என்ற கிராமத்தில் 1926 ஆகஸ்ட் 13-ஆம் தேதியன்று பிறந்தார். தந்தை ஏஞ்சல் காஸ்ட்ரோ ஒய் அர்கிஸ், ஸ்பெயின் நாட்டில் இருந்து புலம்பெயர்ந்த பெரும் கரும்பு விவசாயி. முதல் மனைவி மறைந்த பின், தன் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த கியூபாவைச் சேர்ந்த லினாரஸ் கொன்சாலஸ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு அவர் வாழத் தொடங்கினார்.\nஅந்த தம்பதிக்குப் பிறந்த ஏழு குழந்தைகளில் ஒருவர்தான் ஃபிடல் காஸ்ட்ரோ. சகோதரர் ரவுல் தவிர மற்ற ஐந்து குழந்தைகளும் பெண்கள். சாண்டியாகோ டி கியூபாவில் இருந்த ரோமன் கத்தோலிக்கப் பள்ளியில் பயின்ற அவர், அடுத்து பெலன் நகரத்துப் பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தார். படிப்பைவிட விளையாட்டில் ஆர்வம் பெருக மிகச்சிறந்த தடகள வீரராகத் திகழ்ந்தார் பள்ளி மாணவரான ஃபிடல்.\n1945 ஆம் ஆண்டு ஹவானா பல்கலைக்கழகச் சட்டப்பள்ளியில் சேர்ந்தார். இங்கு படிக்கும்போது மேடைப்பேச்சாளராக உருவாகி, தன் வாதத் திறன்களை மெல்ல வளர்த்துக்கொண்டார். இங்குதான் ஃபிடலுக்கு காதல் முதல் அரசியல் வரையிலான எதிர்கால வாழ்வின் அடித்தளங்கள் அத்தனையும் தொடங்கப்பட்டன. பின்னர் நடந்ததெல்லாம் நாம் அறியும் உலகப் புரட்சியின் வரலாறு.\nகல்லூரிப் பருவத்திலேயே அரசியலில் ஆர்வம்கொண்டிருந்த ஃபிடல் காஸ்ட்ரோ, ஊழலில் திளைத்திருந்த அதிபர் ராமோன் கராவ் தலைமையிலான கியூப அரசை சீரமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். அன்று முதலே போராட்டங்கள் அவருடைய வாழ்க்கையில் ஒரு பகுதியாகவே மாறிவிட்டன. காவல்துறையால் தேடப்படும் பட்டியலில் ஃபிடலின் பெயரும் சேர்ந்துகொண்டது.\nபல்கலைக்கழக மாணவராக கியூப ஊழல் அரசுக்கு எதிராக அவர் நிகழ்த்திய உரை மக்களிடம் மிகவும் பிரபலமானது. அந்தப் பேச்சின் வழியாக இளம் புரட்சியாளரை அனைவரும் அடையாளம் கண்டனர். 1947 ஆம் ஆண்டு டொமினிக் குடியரசில் அந்நாட்டு மாணவர்களுடன் சேர்ந்து ரஃபேல் டிராஜிலோ ஆட்சியைக் கலைக்கும் ஃபிடலின் முயற்சி, அமெரிக்க ஆதரவுடன் தடுத்துநிறுத்தப்பட்டது.\nபுரட்சியின் கனல் அரும்புவிட தொடங்கிய காலகட்டத்தில் 1948-ஆம் ஆண்டு குடும்பங்களின் எதிர்ப்பை மீறி மிர்தா டையாஸ் பாலார்ட் என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.\n1952 ஆம் ஆண்டு கியூபாவில் கார்லஸ் ப்ரியோவின அரசை ராணுவப் புரட்சியின் மூலம் கைப்பற்றினார் ஃபுல்ஜென்சியோ பாடிஸ்டா. உடனடியாக அவரது ராணுவ சர்வாதிகாரத்துக்கு எதிராக புரட்சி விதைகளைத் தூவத் தொடங்கினார் ஃபிடல். மோன்கடா நகரத்தில் இருந்த ஆயுதக்கிடங்குகளைத் தகர்க்கும் முயற்சியில் நண்பர்களுடன் சேர்ந்து ஈடுபட்டார்.\nஅந்த மிகப்பெரும் அதிரடி தாக்குதலுக்குப் பிறகு அக்டோபர் 16, 1953 அன்று பிடல் காஸ்ட்ரோ ஆற்றிய நான்கு மணி நேர உரையின் தலைப்புதான் ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’. அந்தப் பேச்சு பிறகு அவரது ஜூலை 26 இயக்கத்தின் அறிக்கையாக மாறியது. நீதிமன்றத்தில் அவர் முன்வைத்த வாதத்தின் இறுதியாக இருந்த வரிகளும் அதுதான்: \"வரலாறு என்னை விடுதலை செய்யும்\".\nஆயுதக்கிடங்கு தாக்குதல் முயற்சிக்கு பதினைந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை. பின்னர் பொது மன்னிப்பு வழங்கப்பட 19 மாதங்களுக்குப் பிறகு ஃபிடல் காஸ்ட்ரோ, 1955ல் விடுதலை செய்யப்பட்டார். பின்னாளில் அந்த ஆண்டுதான் கியூபப் புரட்சியின் வரலாற்றில் மிக முக்கியமானதாக மாறியிருந்தது. அப்போது மெக்சிகோவில், தன் வருங்கால புரட்சிகர சகாவான எர்னஸ்டோ சே குவேராவை ஃபிடல் சந்தித்தார்.\n1956, நவம்பர். மெக்சிகோவில் இருந்து மிகச்சிறிய படகில் சேகுவேரா, ஃபிடல் காஸ்ட்ரோ, ரவுல் காஸ்ட்ரோ உள்ளிட்ட 81 போராளிகள் கியூபாவுக்குப் பயணமாயினர். படகின் பெயர் கிரான்மா. அந்த இளைஞர்களின் மனங்களில் ஆணவ அதிகாரப் பெருங்காட்டைப் பொசுக்கும் புரட்சி தீப்பொறி எரியத் தொடங்கியிருந்தது. கியூபப் புரட்சி வெற்றிபெறும் 1959 ஜனவரி வரையில் மலைப்பகுதிகளில் பதுங்கியிருந்து கொரில்லா போர்முறையில் தீவிரமாக ஈடுபட்டது இந்தப் போராளிகள் குழு.\nபுரட்சிக்குப் பிறகு கியூபாவில் அமைக்கப்பட்ட கம்யூனிச அரசில் 1959 பிப்ரவரியில் பிரதமராகப் பொறுப்பேற்றார் ஃபிடல் காஸ்ட்ரோ. அதைத்தொடர்ந்து சிலரின் பதவி விலகல்களுக்குப் பிறகு 1976 முதல் 2008 பிப்ரவரி வரையில் கியூபாவின் பெருமைக்குரிய அதிபராக அவர் நீடித்தார். அதாவது பிரதமர் மற்றும் அதிபராக கியூபாவில் ஃபிடல் ஆட்சிசெய்த காலங்களில், அமெரிக்காவில் பத்து பேர் அதிபர்களாக இருந்துள்ளனர்.\nதன் 90 வயதில் 2016 நவம்பர் 25 ஆம் தேதியன்று காற்றில் கரைந்துவிட்ட ஃபிடல் காஸ்ட்ரோவின் நம்பிக்கையும் போர்க்குணமும், இன்று உலகமெங்கும் சமூக அரசியல் போராட்டங்களில் முன்வரிசையில் நிற்கும் இளைஞர்களின் மனங்களில் வெளிச்சங்களாக பரவியிருக்கின்றன.\nஎளிதில் உயிரைப் பறிக்கும் நிமோனியா நோய் : வகைகள் மற்றும் அறிகுறிகள் என்ன\nடெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடம் - இறுதிச் சுற்றில் மூன்று நிறுவனங்கள்\nபெரியார் சிலைக்கு காவி சாயம், காலணி மாலை - திருச்சியில் பரபரப்பு.\nஇன்றைய முக்கியச் செய்திகள் | அதிமுக செயற்குழு கூட்டம் முதல் தீபிகா படுகோன் விசாரணை வரை.\nபெண்களுக்கு எதிராக யூடியூபில் பதிவிட்டவர் மீது கரி ஆயில் பூச்சு\nஅக்டோபர் 1 முதல் மேற்குவங்கத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி.\n‘வருண் சுழலில் வீழ்ந்த வார்னர்’ : SRH VS KKR ... டாப் 10 தருணங்கள்\nசிஎஸ்கே அணியில் என்ன பிரச்னை\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎளிதில் உயிரைப் பறிக்கும் நிமோனியா நோய் : வகைகள் மற்றும் அறிகுறிகள் என்ன\nடெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடம் - இறுதிச் சுற்றில் மூன்று நிறுவனங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dinasuvadu.com/prime-minister-narendra-modi-reaches-ayodhya", "date_download": "2020-09-27T04:10:22Z", "digest": "sha1:GF6IHGAA3Y6Z3O4A3T4DIHSZEDLI2OHM", "length": 4563, "nlines": 38, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\n#BREAKING : அயோத்தி வந்தடைந்தார் பிரதமர் மோடி\n#BREAKING : அயோத்தி வந்தடைந்தார் பிரதமர் மோடி\n#BREAKING : அயோத்தி வந்தடைந்தார் பிரதமர் மோடி\nராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட அயோத்தி வந்தடைந்தார் பிரதமர் மோடி.\nஉத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலுக்கு இன்று பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெறுகிறது. இந்த நிகழ்���்சியில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள உள்ளனர்.\nவிழாவில் பங்கேற்க பிரதமர் மோடி டெல்லி விமான நிலையத்தில் இருந்து இன்று காலை கிளம்பினார் .இதையடுத்து லக்னோ விமான நிலையம் சென்றடைந்த மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி வந்தடைந்தார்.அயோத்தி வந்த பிரதமர் மோடியை உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் சமூக இடைவெளியுடன் வரவேற்றனர். இதன் பின் அயோத்தி ராமஜென்ம பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.மேலும் 40 கிலோ எடையுள்ள வெள்ளியிலான செங்கலை அடிக்கல் நாட்டுகிறார்.\nகாவியாக மாறிய பெரியார்: பெரியாருக்கு காட்டும் மரியாதையா \nஐ.நாவில் காஷ்மீர் குறித்து இம்ரான்.... ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு உடனே வெளியே போ என இந்தியா பதில்...\nசற்று இறக்கத்தில் டீசல்..ஏமாற்ற விலையே\nபாலு நினைவிலே என்றும் இருப்பேன்... பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் இரங்கல்...\nநியாய விலைக் கடைகளில் போலிப் பட்டியல் மட்டுமின்றி அதிக இருப்பு வைத்தாலும் குற்றமே... பதிவாளர் சுற்றறிக்கை...\nமீண்டும் ஆட்சிக்கு வந்தால் டிராகன் மீது நான் சார்ந்திருப்பதை முடிப்பேன்.. டிரம்ப்\nராணுவ விமான விபத்து... 25 பேர் பலி... சோகத்தில் ஆழ்த்திய கோரம்...\n7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த கொல்கத்தா..\n\"இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ரெய்னாவை எதிர்பார்க்க முடியாது\"- சென்னை அணியின் சி.இ.ஓ. அதிரடி\nகொல்கத்தா அணிக்கு 143 ரன்கள் நிர்ணயித்த ஐதராபாத்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/southasia/03/209491", "date_download": "2020-09-27T05:20:56Z", "digest": "sha1:PDBAW47FAJ2BJJN6V4F7ORNVLFTMQ5WX", "length": 8877, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "ஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடி உயிரிழந்த தாய்... கடவுளின் தேசத்தில் கண்ணீர் சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஒரு வயது மகனை மார்போடு அணைத்தபடி உயிரிழந்த தாய்... கடவுளின் தேசத்தில் கண்ணீர் சம்பவம்\nகேரளாவில் பெய்து வரும் கனமழை நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், அதில் தாய் ஒருவர் தன்னுடைய ஒரு வயது மகனை நெஞ்சோடு அணைத்து படி உயிரிழந்த சம்பவம் பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.\nகடவுளின் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதால், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக தற்போது வரை 72 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர், 58 பேரின் நிலை என்னவென்றே தெரியவில்லை.\nமேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2.5 லட்சம் பேர் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வயநாடு, மலப்புரம் உள்பட 14 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், நிலச்சரிவு மற்றும் வீடுகள் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.\nஇதில், மலப்புரம் அருகே நேற்று மீட்பு பணி நடைபெற்றது. அதில் கீது என்ற 22 வயது இளம் பெண் உட்பட சிலர் உயிரிழந்தனர்.\nஅவர்களின் உடல்களைத் தேடும் பணி நடந்தது. அப்போது ஒரு இடத்தில் கீது, தனது ஒரு வயது மகன் துருவனை நெஞ்சோடு அணைத்தபடி கிடந்துள்ளார்.\nஇதைக் கண்ட மீட்பு குழுவினர் உணர்ச்சியை அடக்க முடியாமல் கண்கலங்கினர். அதிகாரிகள் மட்டுமின்றி, அங்கிருந்த மக்கள் சிலரும் இதைக் கண்டு கண்கலங்கினர்.\nஅதன் பின் அவர்களின் உடல்களை மீட்டனர். கீதுவின் கணவர் சரத்தும் நிலச்சரிவின் போது அவர்களுடன் தான் இருந்துள்ளார். ஆனால் அவர் எப்படியோ அதிர்ஷ்டவசமாகத் தப்பியுள்ளார்.\nமேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://orupaper.com/jaf-uni/", "date_download": "2020-09-27T03:11:27Z", "digest": "sha1:OEWC6RNHFVON7KMNL6GBNBPK23QDHYKI", "length": 14667, "nlines": 157, "source_domain": "orupaper.com", "title": "வெறும் டியூசன் சென்டராக மாறி வரும் யாழ்.பல்கலை | ஒருபேப்பர்", "raw_content": "\nHome எழுதுவது என்னவெனில் .. வெறும் டியூசன் சென்டராக மாறி வரும் யாழ்.பல்கலை\nவெறும் டியூசன் செ��்டராக மாறி வரும் யாழ்.பல்கலை\nயாழ்ப்பாண பல்கலை கழகம் வெறும் டியூஷன் சென்டராக இயங்கி வருகிறது என்கிறார் Dr குருபரன் .\n1. கடந்த காலங்களில் யாழ்ப்பாண பல்கலை கழகத்தின் ஒரு சில பீடங்களை தவிர மற்றைய பீடங்கள் உருவாக்கிய பட்டதாரிகள் பலரும் குறித்த பட்டங்களுக்குரிய தகுதி நிலையை கொண்டு இருக்க வில்லை\n2. குறிப்பிட்ட ஒரு பீடத்தை தவிர மற்றைய பீடங்களில் ஆங்கில மூலம் சித்தி வெறும் யாழ்ப்பாண பல்கலை மாணவர்களில் 50-60 % இற்கு அதிகமான மாணவர்களால் ஆங்கில மொழியில் சாதாரண விடயங்களை கூட பேசவோ அல்லது எழுதவோ முடிவதில்லை . ஆனால் ஆங்கில மொழி மூலம் பட்ட கல்வியில் எந்த சிரமும் இன்றி சித்தி பெறுகிறார்கள்\n3. யாழ்ப்பாண பல்கலை கழக பட்டதாரிகளாக வெளியேறி அரச தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்ளும் மாணவர்களில் பெரும்பாலானோர் துறை சார்ந்து சுயாதீனமாக சிந்தித்து தீர்மானம் எடுக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள் மேலதிகாரிகள் சொல்லும் விடயங்களை மட்டும் செய்யும் கிளிப்பிள்ளைகளாகவே இருக்கிறார்கள். ஒரு பல்கலை பட்டதாரி கொண்டு இருக்க வேண்டிய அடிப்படை Skills (Critical Thinking, Problem Solving, Communication, Interpersonal etc) எவையும் இவர்களிடம் இல்லை.\n4. யாழ்ப்பாண பல்கலை கழகத்தில் இருந்து பட்டதாரிகளாக வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ள பட்டதாரிகளின் 80 % இற்கும் அதிகமான பட்டதாரிகள் Under employment வேலைகள் தான் செய்கிறார்கள் . குறிப்பாக லண்டன் போன்ற ஐரோப்பியா நாடுகளிலும் கனடா , அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் இலங்கை பட்டபடிப்புகளுடன் தொழில் வாய்ப்புகளை பெற்று கொள்ள சகல வாய்ப்புகளும் இருந்தும் எங்கள் பல்கலை மாணவர்களால் நேர்காணல்களை வெற்றி கொள்ள முடிவதில்லை . உண்மையை சொன்னால் தங்கள் துறை சார்ந்த தொழில்களை பெற்று கொள்ள குறிப்பிட்ட மாணவர்களிடம் இருக்கும் தாழ்வு சிக்கலகள் அனுமதிப்பதில்லை\nஇந்த அவல நிலைக்கு யார் காரணம் \nஅரசியல், இராணுவ நெருக்குவரங்களுக்கு அப்பால் பல்கலை சமூகமும் ,அதன் நிருவகமுமே இந்த அவல நிலையை பொறுப்பேற்க வேண்டும் . குறிப்பாக யாழ்ப்பாண பல்கலை ஆசிரிய சமூகத்தின் பலவீனம் / , நிருவாகத்தின் பதவி வெறி ,அசண்டையீனம், பதவி போட்டி, நிறுவன அரசியல் என பல்வேறு காரணிகளால் ஒரு பல்கலை கழகத்தை சீரழைத்து வருகிறார்கள் .அதை பற்றி அவர்கள் ஒரு போதும் கவலைப்பட போவதில்��ை .\nஇப்போது கூட இரண்டு பேராசிரியர்கள் துணை வேந்தர் பதவிக்காக டக்ளஸ் தேவானந்தா அலுவலகத்திலும் அங்கயன் அலுவலகத்திலும் தஞ்சம் அடைந்து இருக்கிறார்கள்\nமறுபுறம் இன்னுமொரு இளைப்பாறிய பேராசிரியர் தமிழ் தேசிய கட்சி ஒன்றில் தேசிய பட்டியல் நியமனத்தை எதிர்பார்த்து குறிப்பிட்ட கட்சியின் அதிகாரமிக்க அணியின் துண்டு பிரசுரங்களுடன் வீதிகளில் அலைந்து கொண்டு இருக்கிறார்\nஇந்த நிலை மாற வேண்டும் .யாழ்ப்பாண பல்கலை கழகம் மீளுருவாக்கம் செய்யப்பட வேண்டும் என்கிற Dr குருபரன் அவர்களின் கருத்து நியாயமானது .ஆனால் அந்த மாற்றத்தை செய்யப்போவது யார் என்பதே கேள்வி\nNext articleமாவை சேனாதிராஜாவிற்கு நீங்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்..\nபிரான்ஸ்சில் புதிய தொற்றுக்கள் உறுதி…\nவிதைத்தவன் உறங்கலாம் விதைகள் உறங்குவதில்லை…\nபிரான்ஸ் அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகளினால் அதிருப்தி அடைந்த மாகாண முதல்வர்…\nசிங்களத்தின் மனோநிலையை புரிந்து கொண்டவா் தலைவா் பிரபாகரன்…\nஉங்கள் தொலைபேசிகளில் உடனடியாக தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்…\nநடைமுறைக்கு வந்துள்ள புதிய கட்டுப்பாடுகள், மதுச்சாலைகள் அனைத்தும் இரவு 10 மணிக்கு மூடப்படும்..\nவடக்கு கிழக்கு தழுவிய பூரண முடக்கப் போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு\nபிரான்ஸ்சில் புதிய தொற்றுக்கள் உறுதி…\nவிதைத்தவன் உறங்கலாம் விதைகள் உறங்குவதில்லை…\nசரித்திரம் மறக்காத சோக நிகழ்வு…\nஏழாம் நாளில் திலீபன் அண்ணா இறுதியாக பேசியது…\nமாவை – சுமந்திரனின் பேக்கரி டீல்\nதமிழர்களுக்கு காது குத்த பாக்கிறாரா விக்கி\nகாணாமல் ஆக்கப்பட்டோர் நாள் எழுச்சிப் பேரணி கனடாவிலிருந்து நேரலை\n வடக்கு முதல்வர் பதவிக்கு மாவை கண்\nசிறிலங்கா அரசின் தொடர்ச்சியான இழுத்தடிப்புக்கள் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் – கஜேந்திரன்\nஇந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவுமா\nசிங்கள மாணவிக்கே இராணுவச் சிப்பாயால் இந்த நிலையா…\nநீதியமைச்சருக்கு அபராதம் விதிக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட்டது…\nமர்ம பொதிகளில் சீன மரக்கறி விதைகள், பிரான்ஸின் விவசாய அமைச்சு மீண்டும் எச்சரிக்கை\nதடை விதித்த நாடுகளுக்கு சென்றவர்களை சுவிஸ் கட்டாய தனிமைப்படுத்தல்\nகேரளாவில் விமானம் இரண்டாக உடைந்து விபத்து,பலர் பலி…\nஅனை��ரும் பின்பற்ற வேண்டிய நாகரிகங்கள் இவை…\n“புரையோடிப்போன புண்ணுக்குத் தமிழீழத் தேசியத் தலைவர் செய்த சத்திர சிகிச்சை”\nஓணம் – ஒரு பார்வை\nதமிழில் மனைவி என்பதற்கு உள்ள 62 வகையான பெயர்கள்\nGmail சேவையில் பாதிப்பு,பல நாடுகளில் குழப்பம்\nசளி தடிமனில் இருந்து வேறுபட்ட கொரோனா வைரஸ் வாசனை இழப்பு\nவடக்கு கிழக்கு தழுவிய பூரண முடக்கப் போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு\nபிரான்ஸ்சில் புதிய தொற்றுக்கள் உறுதி…\nவிதைத்தவன் உறங்கலாம் விதைகள் உறங்குவதில்லை…\nசரித்திரம் மறக்காத சோக நிகழ்வு…\nஏழாம் நாளில் திலீபன் அண்ணா இறுதியாக பேசியது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/topic/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-09-27T03:54:20Z", "digest": "sha1:DPJ3QLPXCQDY7I2Q6LUARLHKT7ZOZHN7", "length": 11176, "nlines": 155, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஆன்ட்ராய்டு News, Videos, Photos, Images and Articles | Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசெல்போன் விலையில் தெறிக்க விடும் 32இன்ச் ஸ்மார்ட் டிவி.\nதற்போது ஆன்ட்ராய்டு டிவி எனப்படும் ஸ்மார்ட் டிவிகள் உலகில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்திய சந்தை...\nஉங்களது ஆன்ட்ராய்டை க்ளோன் செய்வது எப்படி என தெரியுமா\nஒருவருக்கு ஏற்படும் அதிகபட்ச மோசமான விஷயங்களில் ஒன்று தான் ஸ்மார்ட்போனை தொலைப்பது. ஸ்மார்ட்போனை தொலைப்பதன் மூலம் உங்களது கான்டாக்ட்கள், நீங்கள் ...\nஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஃபோர்ட்னைட் இன்ஸ்டால் செய்வது எப்படி\nஎபிக் கேம்ஸ் நிறுவனம் தனது பிரபல கேமான ஃபோர்ட்னைட் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் சாம்சங் அன்பேக்டு விழாவில் அறிவித்தது. அறிவிப்பின் போது ஃபோர்ட்னைட...\nஐபோன் அல்லது ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மூலம் கம்ப்யூட்டரை இயக்குவது எப்படி\nகம்ப்யூட்டர் அல்லது மேக் சாதனத்தை ஸ்மார்ட்போன் மூலம் இயக்கவோ அல்லது அவற்றில் உள்ள தரவுகளை இயக்க வேண்டுமா. இவற்றை செய்ய ரிமோட் டெஸ்க்டாப் கனெக்ஷன் ...\nலாக் ஆன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை அன்லாக் செய்வது எப்படி\nஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் பெரும்பாலும் அதனினை பின், பாஸ்வேர்டு அல்லது பேட்டன் மூலம் அவற்றை லாக் செய்து வைத்திருப்பர். இதன் மூலம் ��...\nஆன்ட்ராய்டு பை ஸ்மார்ட்போன்களில் அழைப்புகளை பதிவு செய்வது எப்படி\nகூகுள் நிறுவனம் சமீபத்தில் தனது புதிய ஆன்ட்ராய்டு இயங்குதளமான ஆன்ட்ராய்டு 9 பை ஸ்டேபிள் வெர்ஷனை வெளியிட்டது. புதிய ஆன்ட்ராய்டு பை வெளியீட்டைத் தொட...\nஆன்ட்ராய்டு 9 பி வந்தாச்சு: ஸ்மார்ட் போன் வேகம் அள்ளும்.\nஇணைதள தேடலில் முடிசூடான மன்னாக விளங்குவது கூகிள் நிறுவனம். இந்த நிறுவனத்தின் புதிய இயங்குதளமான ஆன்ட்ராய் 9 பியை வெளியிட்டுள்ளது. ஆன்ட்ராய்டு இயங்...\nக்ரோம் நோட்டிஃபிகேஷன்களை டெஸ்க்டாப், ஆன்ட்ராய்டு, ஐஓஎஸ் இல் முடக்குவது எப்படி\nபல்வேறு வலைதளங்கள் புஷ் நோட்டிஃபிகேஷன் எனும் சேவையை கொண்டு உங்களது ஸ்மார்ட்போன் அல்லது கம்ப்யூட்டருக்கு தகவல்களை அனுப்பும். பயனர் குறிப்பிட்ட வல...\nஐபோன், ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் கூகுள் அசிஸ்டண்ட் பயன்படுத்துவது எப்படி\n2016-ம் ஆண்டு கூகுளின் விர்ச்சுவல் அசிஸ்டண்ட் அறிமுகம் செய்யப்பட்டது. கூகுள் அசிஸ்டண்ட் என்ற பெயரில் அறிமுகமான இந்த விர்ச்சுவல் அசிஸ்டண்ட் ஆப்பிள், ...\nஇனி பேடிஎம் மூலம் Fullerton India-க்கு தவணை செலுத்தலாம்\nதங்களின் கடனுக்கு செலுத்த வேண்டிய தொகையை, வாடிக்கையாளர்கள் தகுந்த இடைவெளியிலும் சரியான நேரத்திலும் செலுத்துவதற்கு வழிவகை ஏற்பட்டுள்ளது. ஒரு வங்...\nஉங்களின் ஸ்மார்ட்போன் கொண்டு அனைத்து கார்களிலும் ஆன்ட்ராய்டு ஆட்டோ பயன்படுத்துவது எப்படி\n2015-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் சொந்த கார் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆன்ட்ராய்டு ஆட்டோ என்ற பெயரில் அறிமுகமான இந்த சேவையை...\nஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்-இல் குறுந்தகவல்களை ஷெட்யூல் செய்வது எப்படி\nஸ்மார்ட்போன் யுகத்தில் ஞாபக மறதிக்கான வாய்ப்பு குறைந்து வருகிறது எனலாம். அன்றாட வாழ்வில் ஸ்மார்ட் சாதனங்களை பயன்படுத்துவோர், தங்களுக்கு நினைவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://todaytamilbeautytips.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2020-09-27T05:18:47Z", "digest": "sha1:WDOIDA55BIL27PPPJ7NXDR2VQW4G7ODN", "length": 14986, "nlines": 64, "source_domain": "todaytamilbeautytips.com", "title": "கர்ப்ப காலத்தில் சாப்பிடும் மீன் மாத்திரைக்கு இவ்ளோ நன்மையா – Today Tamil Beautytips", "raw_content": "\nகர்ப்ப காலத்தில் சாப்பிடும் மீன் மாத்திரைக்கு இவ்ளோ நன்மையா\nஅறிவியல் ஆராய்ச்சிகள் கூறுவது என்வென்றால் கர்ப்பகாலத்தின் போது அதிக அளவிலான ஊட்டச்சத்துகள் பெண்களுக்கு தேவைப்படுகிறது. ஊட்டச்சத்துக்களில் முக்கியமான ஒன்றாக ஒமேகா 3 நிறைந்த மீன் மாத்திரைகள் உள்ளன. இவை குழந்தையின் உடலத்திற்கும் தாயின் உடல் நலத்திற்கும் உதவுகிறது. ஒமேகா 3 யில் ஒரு நீண்ட பாலியன்சேச்சுரேட் நிறைந்த கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை ஊட்டச்சத்துக்கள் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.\nமனித உடல்களில் ஒமேகா 3 இருப்பதில்லை. எனவே இவற்றை நாம் உணவுகளில் சேர்த்துக் கொள்வது நல்லது. மேலும் ஒமேகா 3 யில் இ.பி.ஏ மற்றும் டி.ஹச்.ஏ அமிலங்கள் உள்ளன. இவை இரண்டும் தனக்கான தனித்தனி பயன்களை கொண்டுள்ளது. இ.பி.ஏ என்பது இதய பாதுகாப்பு, நோயெதிர்ப்பு மண்டல அமைப்பு மற்றும் தோல் அழற்சி ஆகியவற்றிலும் டி.ஹச்.ஏ என்பது மூளை, கண்கள் பாதுகாப்பு மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தையும் பாதுகாக்கிறது. எனவே தான் ஒமேகா 3 மாத்திரைகள் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.\nஒமேகா 3 ஏன் கர்ப்பிணி பெண்கள் எடுக்க வேண்டும் என்பதற்கு முக்கிய காரணமாக புரோஸ்ட்டக்ளாண்டின்கள் உள்ளன. அதாவது புரோஸ்ட்டக்ளாண்டின்கள் எனப்படும் இவை ஹார்மோன்களின் உற்பத்தியை சமநிலையில் வைத்துக் கொள்வதற்கு ஒமேகா 3 தேவைப்படுகிறது. அதாவது நம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்பு அமிலங்களின் வகையை பொறுத்தது தான் இந்த புரோஸ்ட்டக்ளாண்டின்கள். சில வகையான புரோஸ்டாக்ளாண்டின்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படலாம், மற்றவை உற்பத்தி செய்யப்படாமல் போகலாம். இவற்றின் ஏற்றத்தாழ்வு சில நோய்களுக்கு வழிவகுக்கும். எனவே புரோஸ்ட்டக்ளாண்டின்களின் ஏற்றத்தாழ்வுகளை சரி செய்வதற்க்கு ஒமேகா 3 உதவுகிறது. மேலும், இந்த புரோஸ்ட்டக்ளாண்டின்கள் உயர் இரத்த அழுத்தம், இரத்த உறைதல், நரம்பு தளர்ச்சி, தோல் அழற்சி மற்றும் ஒவ்வாமை, சிறுநீரகங்கள் மற்றும் இரைப்பைக் குழாயின் செயல்பாடுகள் மற்றும் பிற ஹார்மோன்களின் சமந்தமான பல முக்கியமான உடல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த உதவுகிறது.\nஒமேகா 3 மாத்திரைகள் மகப்பேரிலும் பயன்களை கொண்டுள்ளது. அதாவது ஒமேகா 3 எடுத்துக்கொள்வதால் குறைப்பிரசவம் போன்ற பிரச்சனைகளில் இருந்து வி���ுபடலாம். மேலும் குழந்தைகளின் எடை அதிகரிக்க ஒமேகா 3 உதவுகிறது. ஒமேகா -3 குறைபாடு கர்ப்பிணி பெண்களின் மனச்சோர்வின் அபாயத்தையும் அதிகரிக்கச் செய்கிறது.\nகர்ப்பகாலம் முடிந்த பிறகும் உங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போதும் ஒமேகா 3 மீன் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். மகப்பேறுக்கு பின்பு தாய்மார்களின் உணவில் இ.பி.ஏ மற்றும் டி.ஹச்.ஏ அமிலங்கள் சேர்த்துக் கொள்வதால் குழந்தைகளின் அறிவாற்றல் அதிகரிக்கச் செய்யலாம். மேலும் ஒமேகா 3 எடுத்துக் கொள்வதால் குழந்தைகளின் ஒவ்வாமைகளை குறைக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nஒமேகா 3 மாத்திரைகள் சாப்பிட முடியாதவர்கள் ஒமேகா 3 நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம். அதாவது இ.பி.ஏ மற்றும் டி.ஹச்.ஏ நிறைந்த சால்மன், டுனா, மத்தி, ஆன்கோவிஸ் மற்றும் ஹெர்ரிங் போன்ற மீன்களை சாப்பிடலாம். ஆனால் சிலர் மீன்களில் உள்ள பாதரசம் மற்றும் நச்சுக்கள் காரணமாக கர்ப்ப காலத்தில் சாப்பிடுவதை தவிர்க்கவும் செய்கிறார்கள். அப்படி தவிர்ப்பவர்கள் சுத்தமான மீன் எண்ணையில் இருந்து பெறப்பட்ட இ.பி.ஏ மற்றும் டி.ஹச்.ஏ நிறைந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். மற்றும் சில பேர்கள் ஆளிவிதை எண்ணெய்களும் ஒமேகா 3 கொண்டுள்ளதாக கருதுகிறார்கள். ஆனால் ஆளிவிதை எண்ணெய்கள் இ.பி.ஏ மற்றும் டி.ஹச்.ஏ கொண்டிருக்கவில்லை. மீன் எண்ணெய்களில் மட்டுமே அதிக இ.பி.ஏ மற்றும் டி.ஹச்.ஏ உள்ளன. இவை உடலுக்கும் குழந்தைக்கும் தேவையான பல நன்மைகளை வழங்குகிறது.\nநல்ல மீன் மாத்திரைகளை உண்பது நல்லது. இயற்கையாக கிடைக்கும் மீன்களில் கூட சுற்றுசூழல் மாசுபாடு காரணமாக பாதரசம் மற்றும் நச்சுப் பொருட்கள் கலந்து இருக்கலாம். ஆனால் மீன் மாத்திரைகளை தயாரிக்கும் போது அதில் உள்ள நச்சுக்கள் அகற்றப்பட்டு சுத்தமான மீன் எண்ணெய்கள் மட்டும் எடுக்கப்படுகிறது. ஆனால் மாத்திரைகளை வாங்கும் போது அதன் தரத்தை சரிபார்த்து வாங்க வேண்டியது அவசியம்.\nநீங்கள் மீன் மாத்திரைகளை வாங்கும் போது அதில் வாசனை வருகிறதா என்பதை சோதித்து வாங்குங்கள். மீன் மாத்திரைகள் கெட்டுப்போனால் மட்டுமே வாசனை வர வாய்ப்புள்ளது. ஒரு நல்ல தயாரிப்புகளில் இருந்து பெறப்பட்ட மாத்திரைகள் எப்போதும் வாசனை வர வாய்ப்பில்லை.\nஎப்போதும் ஒரு நல்ல மீன் மாத்திரைகள் டேஸ்ட்டாக இருப்பதில்லை. நீங்கள் வாங்கும் மீன் மாத்திரைகளில் ஏதேனும் கூடுதல் சுவை அல்லது மீன் வாசனை வந்தால் அதை வாங்க வேண்டாம். அந்த கூடுதல் சுவைகள் மீன் எண்ணையின் வாசனையை மறைப்பதற்க்காக சேர்க்கப்பட்ட ஒன்றாகும். சுத்தமான மீன் மாத்திரைகள் ஒருபோதும் வாசனையோ அல்லது டேஸ்ட்டோ கொண்டிருக்காது.\nஉங்களின் இந்த சாதாரண செயல்களால் உங்களுக்கு மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறதாம் தெரியுமா\nகட்டியை அகற்ற செலவாகும்.. கைவிரித்த மருத்துவர்கள்.. நீங்கள் நினைத்தால் இவரின் உயிரை காக்கலாம்\nSuper Tips To Reduce Weight Loss , குறையஉடல் எடையை குறைக்க சூப்பர் டிப்ஸ்\nஆடாமல் அசையாமல் உடல் எடையை குறைக்க வேண்டுமா\nகாப்பித்தூளில் சிக்கரித்தூள் கலப்பது இதனால் தானா இனி காபியை வாயிலையே வைக்க மாட்டீங்க போல இருக்கே..\n பொது இடத்தில் அது தெரியும் அளவுக்கு புகைப்படம் வெளியிட்ட தமன்னா \nகுழந்தை இல்லை என்பதற்காக நாய்குட்டியை காரணம் காட்டி இந்திய நடிகர் செய்த கேவலமான செயல்.. உண்மையை அறிந்து அதிர்ந்து போன பொலீஸார்..\nபொது நிகழ்ச்சியில் மக்கள் முன்னிலையில் அவமானப் படுத்தப்பட்ட அபிராமி. கண்ணீர் விட்டு அழுத சோகம்.\nப்ளட் பாய்சனிங் (( Blood Poison )எனப்படும் உயிர்கொல்லி நோய் பற்றி உங்களுக்கு தெரியுமா. ஆபத்து மக்களே படித்து அதிகம் பகிருங்கள்…\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து இந்த நடிகை விலகுகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://todaytamilbeautytips.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-09-27T03:53:11Z", "digest": "sha1:BN2AXGWEX4C43KS4GXII3WZNYE4ZZJ5L", "length": 12485, "nlines": 58, "source_domain": "todaytamilbeautytips.com", "title": "கொழுப்பை கரைக்க வேண்டுமா? இதைத் தான் 5 ஆயிரம் வருடமாக நம் முன்னோர்கள் சாப்பிட்டார்களாம் !! இது என்னன்னு தெரியுதா ?? – Today Tamil Beautytips", "raw_content": "\n இதைத் தான் 5 ஆயிரம் வருடமாக நம் முன்னோர்கள் சாப்பிட்டார்களாம் \nகர்சினியா கம்போஜியா என்ற தாவரத்தின் அனைத்து பாகங்களும் மிகச்சிறந்த நன்மைகளை அள்ளித் தருகிறது. இதன் மருத்துவ குணத்தால் நிறைய உடல் உபாதைகளை போக்க உதவுகிறது. அந்த வகையில் பார்த்தால் இது உடல் எடையை குறைக்க உதவும் அற்புத புளி என்று கூறலாம்.பழுத்தவுடன் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் இந்த பழம் மாறிவிடும். தோற்றத்தை வைத்து சொன்னால் பார்ப்பதற்கு சின்ன பூசணிக்காய் போன்று காட்சியளிக்கும்.\nகொடம்புளி இந்த தாவரம் கர்சினியா கம்மி குட்டா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தாவரத்தின் பழங்கள் உணவுப் பொருட்களில் ப்ளேவரிங் ஏஜெண்ட்டாக, பதப்படுத்தும் பொருளாக, உணவு பல்கி ஏஜெண்ட்டாக பயன்படுகிறது. ஏன் இதை நீங்கள் சட்னி, குழம்பு மற்றும் சூப் போன்ற உணவுகளின் கெட்டியான பதத்திற்கும் ருசிக்கும் கூட பயன்படுத்தி கொள்ளலாம். இதன் பழங்கள் 5 செமீ விட்டளவும் ஆரஞ்சு பழம் போன்று 6-8 வரையிலான செலைகளையும் கொண்டுள்ளது.\nபழுக்காத இந்த பழம் பார்ப்பதற்கு பச்சை நிறத்தில் இருக்கும். பழுத்தவுடன் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் இந்த பழம் மாறிவிடும். தோற்றத்தை வைத்து சொன்னால் பார்ப்பதற்கு சின்ன பூசணிக்காய் போன்று காட்சியளிக்கும். லேசான இனிப்பு சுவையுடன் புளிப்பு சுவையையும் கொண்டு இருப்பது அற்புதமான ருசியாக இருக்கும்.\nஆயுர்வேத முறைப்படி பார்த்தால் இந்த குடம்புளி சீரண சக்தியை மேம்படுத்த உதவும் ஜூஸ் என்கின்றனர். மேலும் ஆராய்ச்சி முறைப்படி இதில் அதிகளவில் ஹைட்ரோக்சிசிட்ரிக் அமிலம் உள்ளது.\nஇதிலுள்ள ஹைட்ரோக்சிசிட்ரிக் அமிலம் நமது உடலில் லிப்போஜெனீசிஸ் என்ற விளைவை தடுத்து கார்போஹைட்ரேட் பொருட்கள் கொழுப்பாக மாறுவதை தடுக்கிறது. இந்த மாற்றம் தடுக்கப்படுவதால் கார்போஹைட்ரேட் ஆக்ஸிடையாகி கிளைகோஜெனாக உடலில் சேமிக்கப்படுகிறது.\nஇந்த மாற்றத்தின் விளைவால் பசி குறைந்து இயல்பாகவே உடல் எடை குறைய ஆரம்பித்து விடும். மேலும் இந்த ஹைட்ரோக்சிசிட்ரிக் அமிலம் மூளையில் உள்ள செரோடோனின் ஹார்மோனை சுரப்பை அதிகரித்து பசியை குறைக்கவும் செய்து விடுகிறது. செரோடோனின் ஒரு இயற்கையான முறையில் பசியை குறைக்க பயன்படுகிறது. இதனால் எளிதாக உங்கள் உடல் எடையை குறைத்து விடலாம்.\nஇந்த குடம்புளி டைப் 2 டயாபெட்டீஸ் நோய்க்கு சிறந்தது. இந்த குடம்புளி இன்சுலின் சுரப்பை கட்டுப்படுத்தி இன்சுலின் சென்ஸ்டிவிட்டியை மேம்படுத்துகிறது. இதனால் குளுக்கோஸ் (சர்க்கரை சத்து) செல்கள், தசைகள் போன்றவற்றிற்கு கடத்தப்பட்டு அதிகப்படியான சர்க்கரை சத்து இரத்தத்தில் கலப்பது தடுக்கப்படுகிறது. அதிக குளுக்கோஸ் அளவான (ஹைப்பர் கிளைசெமியா) அல்லது ஹைபிளாஸ்மா குளுக்கோஸ் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்கிறது.\nசில ஆராய்ச்சி தகவல்கள் என்ன கூறுகிறது என்றால் கர்சினியா கம்போஜியா பிளாஸ்மா குளுக்கோஸ் அளவில் எதிர்மறை விளைவை ஏற்படுத்துகிறது. 3.3% கர்சினியா கம்போஜியா சாறு குளுக்கோஸ் மெட்டா பாலிசத்தை மேம்படுத்தி செல்கள் குளுக்கோஸை எடுத்துக் கொள்ளும் திறனை அதிகரிக்கிறது.\nநம் உடலில் உள்ள அதிக கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவை குறைக்க இது உதவுகிறது. மேலும் இது அடினைன் ட்ரை பாஸ்பேட் நொதி (ஆற்றல்) செயல்பாட்டை தடுத்து கொலஸ்ட்ரால் உருவாக்கத்தை தடுக்கிறது. இதனால் இயல்பாகவே உடலில் உள்ள அதிக கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு குறைந்து விடுகிறது.\nமுயல்களை வைத்து மேற்கொண்ட ஆராய்ச்சி கருத்துப்படி பார்த்தால் 500 மில்லி கிராம் அளவு ஹைட்ரோக்சிசிட்ரிக் அமிலத்தை முயல்களில் கொடுத்த பொழுது அவைகள் சரும பாதிப்பை சந்தித்தனர். மேலும் இது சரும நிறத்தை மஞ்சள் நிறமாக மாற்றி விட்டது.\nதாயை கண்டுபிடிக்க முடியாத குழந்தையின் தவிப்பு… எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி\n 4 படுக்கை அறைகளுடன் வீடு பிரபல நடிகரை பிரிந்து செல்ல செட்டில்மென்ட் கேட்கும் மனைவி பிரபல நடிகரை பிரிந்து செல்ல செட்டில்மென்ட் கேட்கும் மனைவி ஏன் தெரியுமா 30 கோடி…\nசீக்கிரம் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசையா\nபெண்களே தெரிஞ்சிக்கங்க… நெற்றியில் பொட்டு வைப்பதால் கிடைக்கும் வியப்பூட்டும் சில உடல்நல பயன்கள்\nமாதவிடாய் சுழற்சி சரியான திகதியில் இருப்பதில்லையா. இதை செய்யுங்கள் உடனடியாக மாதவிடாய் வந்துவிடும்… இதை செய்யுங்கள் உடனடியாக மாதவிடாய் வந்துவிடும்… உங்கள் வீட்டு பெண்களுக்காக பகிரலாமே..,\n பொது இடத்தில் அது தெரியும் அளவுக்கு புகைப்படம் வெளியிட்ட தமன்னா \nகுழந்தை இல்லை என்பதற்காக நாய்குட்டியை காரணம் காட்டி இந்திய நடிகர் செய்த கேவலமான செயல்.. உண்மையை அறிந்து அதிர்ந்து போன பொலீஸார்..\nபொது நிகழ்ச்சியில் மக்கள் முன்னிலையில் அவமானப் படுத்தப்பட்ட அபிராமி. கண்ணீர் விட்டு அழுத சோகம்.\nப்ளட் பாய்சனிங் (( Blood Poison )எனப்படும் உயிர்கொல்லி நோய் பற்றி உங்களுக்கு தெரியுமா. ஆபத்து மக்களே படித்து அதிகம் பகிருங்கள்…\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து இந்த நடிகை விலகுகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/medicine/doxazosin-p37142465", "date_download": "2020-09-27T05:00:21Z", "digest": "sha1:Q5YPJMXA3PFMBWEXESGAGWA4QVHKILRK", "length": 19738, "nlines": 260, "source_domain": "www.myupchar.com", "title": "Doxazosin பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Doxazosin பயன்படுகிறது -\nஉயர் இரத்த அழுத்தம் मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Doxazosin பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Doxazosin பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nDoxazosin எடுத்துக் கொள்ள விரும்பும் கர்ப்பிணிப் பெண்கள், அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தொடர்பாக மருத்துவரிடம் அறிவுரை பெற வேண்டும். நீங்கள் அப்படி செய்யவில்லை என்றால் உங்கள் உடல் ஆரோக்கியம் மீது அது தீமையான தாக்கங்களை ஏற்படுத்தும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Doxazosin பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் Doxazosin-ஐ எடுத்துக் கொண்ட பிறகு தீவிர ஆபத்தான தாக்கங்களை சந்திக்கலாம். மருத்துவ மேற்பார்வை இல்லாமல் அவற்றை எடுத்துக் கொள்ள கூடாது.\nகிட்னிக்களின் மீது Doxazosin-ன் தாக்கம் என்ன\nஉங்கள் சிறுநீரக-க்கு Doxazosin முற்றிலும் பாதுகாப்பானது.\nஈரலின் மீது Doxazosin-ன் தாக்கம் என்ன\nDoxazosin உங்கள் கல்லீரலில் குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் கல்லீரல் மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஇதயத்தின் மீது Doxazosin-ன் தாக்கம் என்ன\nDoxazosin ഹൃദയം மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Doxazosin-ஐ உட்கொள்��� கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Doxazosin-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Doxazosin எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Doxazosin உட்கொள்ளுதல் ஒரு பழக்கமாக மாறாது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Doxazosin உட்கொண்ட பிறகு மூளையை முனைப்புடன் வைத்திருக்கும் எந்தவூரு செயலிலும் நீங்கள் ஈடுபடக்கூடாது.\nஆம், Doxazosin பாதுகாப்பானது ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரைக்கு பிறகு அதனை எடுத்துக் கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Doxazosin உட்கொள்வது எந்த வகையான மனநல கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்காது.\nஉணவு மற்றும் Doxazosin உடனான தொடர்பு\nஉணவுடன் [Medication] எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது.\nமதுபானம் மற்றும் Doxazosin உடனான தொடர்பு\nDoxazosin உடன் மதுபானம் பருகுவது ஆபத்தாய் முடியலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Doxazosin எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Doxazosin -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Doxazosin -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nDoxazosin -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Doxazosin -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thandoraa.com/sport/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-09-27T04:10:39Z", "digest": "sha1:6YYOFEP4ZM4N72ZWNNU2SQWB5VR7YPS7", "length": 9979, "nlines": 66, "source_domain": "www.thandoraa.com", "title": "சென்னை அணியை பின்னுக்கு தள்ளி மும்பை அணி முதலிடம் ! - Thandoraa", "raw_content": "\nதமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5000ஐ கடந்தது\nதமிழகத்தில் கொரோனா ப��திப்பு 3 லட்சத்தை கடந்தது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2.51 லட்சத்தை கடந்தது\nசென்னையில் 1 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு\nமலேசிய முன்னாள் பிரதமருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு..\nதனியார் பள்ளிகள் 40% கல்விக் கட்டணம் வசூலிக்கலாம் – சென்னை உயர்நீதிமன்றம்\n6 லட்சத்தைத் தாண்டியது குணமடைந்தோர் எண்ணிக்கை: மத்திய அரசு\nமீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை – முதல்வர் பழனிச்சாமி\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறந்து விளங்குகிறது: பிரதமர் மோடி\nகொரோனா எண்ணிக்கையை வைத்து அச்சப்பட வேண்டாம் : சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது\nஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதத்தில் தொடர்ந்து முன்னேற்றம் – சுகாதாரத்துறை\nகடலூர் மத்திய சிறையில் 2 கைதிகளுக்கு கொரோனா \nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்வு\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலையில் முன்னேற்றம்\nஏப்ரல் 14-க்குள் இரண்டரை லட்சம் பேருக்கு கொரோனா சோதனை செய்ய மத்திய அரசு இலக்கு\nதமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1,25,708 பேர் மீது வழக்குப்பதிவு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nசென்னை அணியை பின்னுக்கு தள்ளி மும்பை அணி முதலிடம் \nApril 4, 2019 தண்டோரா குழு\nஐபிஎல் போட்டியில் 100-வது வெற்றியை பெற்ற முதல் அணி என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றது.\n12 வது ஐபிஎல் தொடர் கடந்த 23ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று மும்பையில் நடைபெற்ற லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னைசூப்பர் கிங்ஸ் அணியும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இரு அணிக்கும் இடையிலான அனல் பறக்கும் போட்டியில் சென்னை அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி வெற்றி வெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் போட்டியில் மாபெரும் சாதனையை படைத்துள்ளது.\nஅதாவது ஐபிஎல் போட்டியில் 100-வது வெற்றியை பெற்ற முதல் அணி என்ற பெருமையை மும்பை அணி தன்வசமாக்கியுள்ளது. மும்பை அணி 175 போட்டியில் 100 வது வெற்றியை பதிவு செய்தது. இதுவரை 75 ஆட்டத்தில் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது. வெற்றி சதவீதம் 56.85 ஆகும். மும்பை அணிக்கு அடுத்தப்படியாக சென்னை சூப்பர் கிங்ஸ் 93 ஆட்டத்தில் வெற்றி பெற்று 2-வது இடத்தில் உள்ளது. சென்னை அணி தடை காரணமாக இரண்டு ஐ.பி.எல். தொடரில் விளையாடவில்லை.\n3-வது இடத்தில் 88 வெற்றியுடன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தலா 79 வெற்றியுடன் அதற்கு அடுத்த நிலையில் உள்ளன. மேலும், ஐ.பி.எல். கோப்பையை 3 முறை வென்ற ரோகித் சர்மாவின் மும்பை இந்தியன்ஸ் அணி கொல்கத்தாவுக்கு எதிராக அதிகபட்சமாக 18 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. அதற்கு அடுத்தப்படியாக பெங்களூரை 15 ஆட்டத்தில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகோவையில் எஸ்.பி.பி.,க்கு இசை அஞ்சலி\nமக்களிடம் கருத்து கேட்டு தான் சட்டங்களை இயற்ற வேண்டும் என்றால் எந்த சட்டத்தையும் இயற்ற முடியாது – வானதி ஸ்ரீனிவாசன்\nகோவையில் இன்று 656 பேருக்கு கொரோனா தொற்று – 595 பேர் டிஸ்சார்ஜ் \nதமிழகத்தில் இன்று 5,647 பேருக்கு கொரோனா பாதிப்பு -85 பேர் உயிரிழப்பு\nகோவையில் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் உள்ளிருப்பு போராட்டம்\nகோவையில் எஸ்.பி பிக்கு இசையின் மூலம் அஞ்சலி\nவிஷால் சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nஜெயம் ரவி நடிப்பில் உருவான பூமி படத்தின் டீசர் \nமோகன்லால் நடிப்பில் உருவான மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ட்ரெய்லர் \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2020 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/76536/The-boy-who-was-playing-with-the-power-cord-Death-by-electric-shock", "date_download": "2020-09-27T04:26:36Z", "digest": "sha1:OEKNNUSPHVKH4IINHBRDLUSAPCDKT2QU", "length": 8350, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மின்கம்பியைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் - மின்சாரம் தாக்கி உயிரிழப்பு | The boy who was playing with the power cord Death by electric shock | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nமின்கம்பியைப் ��ிடித்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் - மின்சாரம் தாக்கி உயிரிழப்பு\nநாமக்கல் மாவட்டத்தில் 11 வயது சிறுவன் மின்கம்பத்தை பிடித்து விளையாடிக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்\nநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பச்சையம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் ரத்தீஷ் (11). இவர் இன்று காலை அவரது வீட்டு அருகாமையில் இருந்த மின் கம்பத்தை பிடித்து விளையாடிக்கொண்டிருந்த போது, திடீரென மின்சாரம் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. இதில் ரத்தீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nஇது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது “ கடந்த 2 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மின்கம்பத்தில் மரக்கிளைகள் உரசிக்கொண்டிருந்ததால், மின் இணைப்பு கம்பிகள்\nசார்ட் ஆகி மின்கசிவு ஏற்பட்டது. இரும்பு கம்பம் என்பதால் மின்சாரம் தாக்கி சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டான். மின் வாரியத்தினர் மின் கம்பங்களை மாதத்திற்கு ஒரு முறையாவது ஆய்வு செய்தால் இது போன்ற துயர சம்பவம் நடைபெறாமல் தடுக்க முடியும் என்றும் விரைவில் இதனை சீரமைக்கும் பணியை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்செங்கோடு நகர போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்\nகனிமொழி எழுப்பிய 'இந்தி 'புகார் விவகாரம்: விசாரணைக்கு சி.ஐ.எஸ்.எஃப் உத்தரவு\nகர்நாடகாவில் அடுத்த 24 மணிநேரத்தில் மிகத்தீவிர கனமழை : இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nபெரியார் சிலைக்கு காவி சாயம், காலணி மாலை - திருச்சியில் பரபரப்பு.\nஇன்றைய முக்கியச் செய்திகள் | அதிமுக செயற்குழு கூட்டம் முதல் தீபிகா படுகோன் விசாரணை வரை.\nபெண்களுக்கு எதிராக யூடியூபில் பதிவிட்டவர் மீது கரி ஆயில் பூச்சு\nஅக்டோபர் 1 முதல் மேற்குவங்கத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி.\n‘வருண் சுழலில் வீழ்ந்த வார்னர்’ : SRH VS KKR ... டாப் 10 தருணங்கள்\nசிஎஸ்கே அணியில் என்ன பிரச்னை\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகன��மொழி எழுப்பிய 'இந்தி 'புகார் விவகாரம்: விசாரணைக்கு சி.ஐ.எஸ்.எஃப் உத்தரவு\nகர்நாடகாவில் அடுத்த 24 மணிநேரத்தில் மிகத்தீவிர கனமழை : இந்திய வானிலை மையம் எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://myode.org/ta/revitol-scar-cream-review", "date_download": "2020-09-27T04:19:28Z", "digest": "sha1:ZBH7SHF3B4PWIRI4C2JVK2BKV5UD7AJH", "length": 26475, "nlines": 99, "source_domain": "myode.org", "title": "Revitol Scar Cream ஆய்வு, நம்பமுடியாத அளவில் விரைவான வெற்றி சாத்தியமா?", "raw_content": "\nஎடை இழந்துவிடமுகப்பருஎதிர்ப்பு வயதானதோற்றம்மேலும் மார்பகஇறுக்கமான தோல்பாத சுகாதாரம்சுறுசுறுப்புசுகாதார பராமரிப்புஅழகிய கூந்தல்மெல்லிய சருமம்சுருள் சிரைபொறுமைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்நீண்ட ஆணுறுப்பின்சக்திபெண்கள் சக்திஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைநன்றாக தூங்ககுறைவான குறட்டைவிடுதல்குறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகபிரகாசமான பற்கள்அழகான கண் முசி\nRevitol Scar Cream அனுபவங்கள்: வர்த்தகத்தில் சிறந்த அழகு Revitol Scar Cream தீர்வு உள்ளதா\nஅழகு பராமரிப்பில் ஒரு உண்மையான உள் முனை இறுதியில் Revitol Scar Cream நிரூபிக்கப்பட்டுள்ளது. சதி செய்த பயனர்களின் பல உறுதியான அனுபவங்கள் இந்த தயாரிப்பின் வளர்ந்து வரும் பிரபலத்தை அதிகரிக்கின்றன.\nபலவிதமான சான்றுகளுக்காக இணையத்தை சுற்றிப் பார்க்கும்போது, Revitol Scar Cream அழகுப் Revitol Scar Cream மிகவும் ஆதரிக்கிறது என்ற நேரடி எண்ணத்தை இது தருகிறது. எனவே நீங்கள் கண்மூடித்தனமாக நம்ப வேண்டியதில்லை, இந்த சோதனை அறிக்கை பயன்பாடு, வகைப்பாடு மற்றும் அதனுடன் தொடர்புடைய நிகழ்வுகளில் எதைப் பார்க்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது.\nRevitol Scar Cream என்ன வகையான தயாரிப்பு\nஅதன் இயற்கையான பொருட்களுடன் Revitol Scar Cream செயல்பாட்டின் நிரூபிக்கப்பட்ட வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது. தற்போதுள்ள குறைந்த பக்க விளைவுகளுக்கான வழிமுறைகள் மற்றும் விலைக்கும் செயல்திறனுக்கும் இடையிலான அவரது நல்ல உறவு அறியப்பட்டுள்ளது.\nஅதற்கு மேல், உற்பத்தியாளர் மிகவும் நம்பகமானவர். மருத்துவ பரிந்துரை இல்லாமல் கையகப்படுத்தல் சாத்தியமானது மற்றும் பாதுகாப்பான இணைப்பின் அடிப்படையில் செய்ய முடியும்.\nஇந்த நிபந்தனைகள் இந்த தீர்வைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்கு காரணமாகின்றன:\nஇது ஒன்றும் கடினம் அல்ல:\nபின்வரும் ந���பந்தனைகள் தயாரிப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதை உறுதி செய்யும்:\nசிக்கலில் இருந்து விடுபட நீங்கள் பணத்தை செலவழிப்பது கேள்விக்குறியாக உள்ளது.\nRevitol Scar Cream உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வு என்று நீங்கள் நம்புகிறீர்களா பின்னர் அதை அதிகாரப்பூர்வ கடையிலிருந்து வாங்கி போலியைத் தவிர்க்கவும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ எங்கள் நம்பகமான கடையை இங்கே காணலாம்\nஅவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், எதையும் மாற்ற விரும்பவில்லை.\nஇங்கே குறிப்பிடப்பட்ட புள்ளிகளில் நீங்கள் உங்களை அடையாளம் காணவில்லை என்று நான் சந்தேகிக்கிறேன். உங்கள் பிரச்சினையை அகற்றவும், அதற்காக ஏதாவது செய்யவும் நீங்கள் தயாராக இருக்கிறீர்கள். உங்கள் சிக்கலைச் சமாளிக்கும் நேரம் இது\nஇந்த விஷயத்தில், உண்மையான முடிவுகளை அடைய மருந்து உங்களுக்கு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.\nRevitol Scar Cream மிகவும் சுவாரஸ்யமான பண்புகள்:\nநீங்கள் மோசமான மருத்துவ தலையீடுகளை நம்ப வேண்டியதில்லை\nசிறந்த பொருந்தக்கூடிய தன்மை மற்றும் முற்றிலும் கரிம பொருட்கள் அல்லது பொருட்களின் இனிமையான பயன்பாட்டிற்காக\nஅழகு Revitol Scar Cream பயன்படுத்தப்படும் கருவிகள் வழக்கமாக மருந்து மூலம் தனியாக ஆர்டர் செய்யப்படுகின்றன - Revitol Scar Cream நீங்கள் பிணையத்தில் எளிய மற்றும் மலிவான Revitol Scar Cream பெறலாம்\nஇணையத்தில் தனிப்பட்ட ஆர்டர் மூலம் உங்கள் வணிகத்தை யாரும் கேட்க வேண்டியதில்லை\nRevitol Scar Cream விளைவு பற்றி என்ன\nRevitol Scar Cream மிகவும் நன்றாக விற்கப்படுகிறது, ஏனெனில் அதன் பொருட்கள் ஒன்றாக ஒன்றிணைகின்றன.\nஉங்கள் கவர்ச்சியை அதிகரிப்பதற்கான சிறந்த வழிகளில் Revitol Scar Cream ஒரு காரணம், உயிரினத்தில் உள்ள உயிரியல் வழிமுறைகளுடன் மட்டுமே பணியாற்றுவதன் நன்மை.\nவளர்ச்சியின் பல ஆயிரம் ஆண்டுகளில் அழகுக்கான அனைத்து செயல்முறைகளும் ஏற்கனவே கிடைத்துள்ளன, அவை மட்டுமே தொடங்கப்பட வேண்டும்.\nஎனவே வேலைநிறுத்தம் பின்வரும் விளைவுகள்:\nஇந்த வழியில், தயாரிப்பு முதல் பார்வையில் வேலை செய்ய முடியும் - ஆனால் அது செய்ய வேண்டியதில்லை. ஏற்பாடுகள் வெவ்வேறு ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டுள்ளன என்பது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும், இதன் மூலம் முடிவுகள் மென்மையாகவோ அல்லது தீவிரமாகவோ இருக்கலாம். இது அநேகமாக Deca Durabolin விட சிறந்தது.\nமருந்து ��ல்லாமல் ஆர்டர் செய்யலாம்\nஅன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைக்க எளிதானது\nதயாரிப்புடன் பக்க விளைவுகளை ஒருவர் எதிர்பார்க்க வேண்டுமா\nதயாரிப்பு முறையான செயல்முறைகளை அடிப்படையாகக் கொண்டது, அவை பொருட்களால் வழங்கப்படுகின்றன.\nஎனவே தயாரிப்புக்கும் நமது உயிரினத்திற்கும் இடையில் ஒரு ஒத்துழைப்பு உள்ளது, இது கிட்டத்தட்ட இணக்கமான நிகழ்வுகளை விலக்குகிறது.\nமுதல் பயன்பாடு சற்று வித்தியாசமாக உணர வாய்ப்பு உள்ளதா விளைவுகள் சிறந்தவை என்பதை உறுதிப்படுத்த ஆண்களுக்கு குறுகிய நேரம் தேவை\nநிச்சயமாக. இது ஒரு கணம் எடுக்கும், மற்றும் உடல்நலக்குறைவு முதலில் ஒரு பக்க விளைவுகளாக இருக்கலாம்.\nஉற்பத்தியின் நுகர்வோரின் மதிப்பீடுகள் அதனுடன் கூடிய சூழ்நிலைகள் பொதுவாக ஏற்படாது என்பதை நிரூபிக்கின்றன.\nகவர்ச்சியை அதிகரிக்க இந்த முகவரின் ஒவ்வொரு மூலப்பொருளையும் பகுப்பாய்வு செய்வது இந்த கட்டமைப்பின் எல்லைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும், எனவே நாங்கள் மிகவும் சுவாரஸ்யமான 3 இல் கவனம் செலுத்துகிறோம்:\nஇந்த ஊட்டச்சத்து யில் என்னென்ன வேறுபட்ட பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதைத் தவிர, அந்த பொருட்களின் அளவின் அளவு குறைந்தது முக்கிய பங்கு வகிக்கிறது.\nஇவை இரண்டும் நேர்மறையான பிராந்தியத்தில் உற்பத்தியின் தற்போதைய நிலையில் உள்ளன - எனவே நீங்கள் எந்த தவறும் செய்யாமல் தயக்கமின்றி ஒழுங்கை செய்ய வேண்டும்.\nஎந்த தனித்தன்மையை சேர்க்க வேண்டும்\nRevitol Scar Cream எவராலும், எந்த நேரத்திலும், மேலும் Revitol Scar Cream இல்லாமல் பயன்படுத்தப்படலாம் - உற்பத்தியாளரின் நேர்மறையான விளக்கத்திற்கும், உற்பத்தியின் ஒட்டுமொத்த எளிமைக்கும் நன்றி.\nஎளிதில் பொருந்தக்கூடிய அளவுகள் மற்றும் Revitol Scar Cream சிக்கலற்ற கையாளுதல் ஆகியவை சாதாரண வாழ்க்கையில் ஒருங்கிணைப்பை பெரிதும் எளிதாக்குகின்றன. எனவே முழு அளவிலான விவரங்களை அறியாமல் முடிவுகளை எடுப்பது பயனில்லை.\nஎந்தக் காலகட்டத்தில் முதல் முடிவுகள் காணப்படுகின்றன\nமுதல் பயன்பாட்டில் நீங்கள் மகத்தான நிவாரணத்தை பதிவு செய்ய முடிந்தது என்று பல பயனர்கள் விவரிக்கிறார்கள். ஏற்கனவே சிறிது நேரம் கழித்து ஏற்கனவே வெற்றிகரமான அனுபவங்கள் கொண்டாடப்படலாம் என்பது அரிதாகவே நடக்காது.\nசோதனையில், தயாரிப்பு பெரும்பாலும் ந���கர்வோரால் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டது, இது ஆரம்பத்தில் ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே உள்ளது. நீடித்த பயன்பாட்டின் மூலம், இந்த முடிவுகள் உறுதிப்படுத்தப்படுகின்றன, இதனால் பயன்பாடு முடிந்த பிறகும், முடிவுகள் தொடர்ந்து இருக்கும்.\nநுகர்வோர் தயாரிப்பைப் பற்றி மிகவும் உறுதியாக நம்புகிறார்கள், பல ஆண்டுகளுக்குப் பிறகும், சில வாரங்களுக்கு அது உண்மையில் தேவைப்படுகிறது.\nஆகவே மிக விரைவான முடிவுகள் இங்கு வாக்குறுதியளிக்கப்பட்டால், வாங்குபவர்களின் கருத்துக்களால் ஒருவர் அதிகமாக வழிநடத்தப்படக்கூடாது. பயனரைப் பொறுத்து, முடிவுகள் காண சிறிது நேரம் ஆகும்.\nRevitol Scar Cream கொண்ட அனுபவங்கள்\nRevitol Scar Cream விளைவு மிகவும் பயனுள்ளதாக Revitol Scar Cream என்று Revitol Scar Cream நம்பவைக்க, அந்நியர்களின் மன்றங்கள் மற்றும் மதிப்புரைகளின் அனுபவத்தை ஒரு கண் வைத்திருப்பது நல்லது.\n> இங்கே நீங்கள் Revitol Scar Cream -ஐ வேகமாகவும் மலிவாகவும் பெறுவீர்கள் <\nஆய்வுகள் மிகவும் விலையுயர்ந்தவை, பெரும்பாலும் மருந்துகள் அடங்கும்.\nஆய்வக பகுப்பாய்வு, தனிப்பட்ட அனுபவங்கள் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் பற்றிய ஆய்வுகளின் விளைவாக, Revitol Scar Cream மூலம் நேர்மறையான முடிவுகளின் தொகுப்பை என்னால் Revitol Scar Cream முடிந்தது:\nஇவை மக்களின் உண்மை கருத்துக்கள் என்பதை நினைவில் கொள்க. இவற்றின் தொகை மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது, அது பரந்த பெரும்பான்மைக்கு மாற்றத்தக்கது என்று நான் முடிவு செய்கிறேன் - எனவே உங்கள் நபருக்கும்.\nஒரு பயனராக நீங்கள் நிச்சயமாக உண்மைகளை எதிர்பார்க்கிறீர்கள் என்பதை நாங்கள் உங்களுக்கு தெரிவிக்க முடியும்:\nஎனது பார்வை: உங்களைச் சமாதானப்படுத்த முகவருக்கு வாய்ப்பளிக்கவும்.\nRevitol Scar Cream தரவரிசையில் இருக்கும் உயர் Revitol Scar Cream தயாரிப்புகளின் வரம்பு சந்தையில் ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே எரிச்சலூட்டுகிறது, ஏனென்றால் இயற்கையை அடிப்படையாகக் கொண்ட வைத்தியம் மிகவும் கட்டாயமானது என்பது போட்டியை அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது. எனவே வாய்ப்பை இழப்பதற்கு முன்பு நீங்கள் விரைவில் ஒரு ஆர்டரை வைக்க வேண்டும்.\nஅத்தகைய ஒரு தயாரிப்பை நீங்கள் சட்டரீதியாகவும் மலிவாகவும் ஆர்டர் செய்யலாம் என்பது விரைவாகப் பயன்படுத்தப்பட வேண்டும். தற்போது இது பரிந்துரைக்கப்பட்ட இணைய கடையில் இருக்கும். Decaduro முயற்சிக்க Decaduro. பிற விற்பனையாளர்களுக்கு மாறாக, முறையான வழிகளைப் பராமரிக்க இந்தப் பக்கத்தை நீங்கள் நம்பலாம்.\nஇந்த செயல்முறையை முழுவதுமாகச் செல்ல உங்களுக்கு போதுமான விடாமுயற்சி இல்லையென்றால், கவலைப்பட வேண்டாம். எங்கள் கருத்துப்படி, இது எல்லாம் அல்லது ஒன்றுமில்லை. இருப்பினும், உங்கள் பிரச்சினையுடன், உங்கள் நோக்கத்தை செயல்படுத்த Revitol Scar Cream பயன்படுத்த போதுமான உத்வேகம் கிடைக்கும் என்று நான் சந்தேகிக்கிறேன்.\nஎச்சரிக்கையை நினைவூட்டுவதற்கு: இந்த கட்டுரையில் இணைக்கப்பட்ட உற்பத்தியாளர் மூலமாக மட்டுமே தயாரிப்பு வாங்கவும். ஒரு அறிமுகமானவர் அவ்வாறு நினைத்தார், ஏனெனில் சோதனை முடிவுகளின் காரணமாக நான் தயாரிப்பை பரிந்துரைத்தேன், அவர் அதை மூன்றாம் தரப்பினரிடமிருந்து மலிவாக வாங்குகிறார். இதன் விளைவாக நிதானமாக இருந்தது.\nஎங்களிடமிருந்து ஒரு ஆர்டரை வழங்க நீங்கள் முடிவு செய்தால், பயனற்ற கலவைகள், தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அல்லது அதிக விலை கொள்முதல் விலைகள் போன்ற சிக்கல்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம். இதற்காக கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் தற்போதைய சலுகைகளை மட்டுமே கீழே பட்டியலிட முடியும். நினைவில் கொள்ளுங்கள்: முரட்டு விற்பனையாளர்களுடன் Revitol Scar Cream எப்போதும் ஆபத்தானது மற்றும் கடுமையான விளைவுகளுக்கு எளிதில் வழிவகுக்கும்.\nமுன்மொழியப்பட்ட சப்ளையரிடமிருந்து பிரத்தியேகமாக தயாரிப்பை வாங்கவும், ஏனென்றால் இங்கே மட்டுமே பாதுகாப்பான, கவலையற்ற மற்றும் விவேகமான கொள்முதல் விதிமுறை.\nஎனது ஆராய்ச்சி செய்யப்பட்ட பாதுகாப்பான ஆதாரங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள், பின்னர் எந்த ஆபத்தும் இல்லை.\nRevitol Scar Cream முயற்சிக்க முடிவு செய்திருந்தால், ஒரே கேள்வி என்னவென்றால் அர்த்தமுள்ளதாக இருக்கும். நீங்கள் ஒரு பெரிய பெட்டியை வாங்கும் போது, ஒரு சிறிய தொகுப்பு அளவிற்கு மாறாக, பெரிய அளவிலான தள்ளுபடியைப் பயன்படுத்தி, ஓய்வெடுக்க உங்களுக்கு விருப்பம் உள்ளது. ஏதேனும் தவறு Revitol Scar Cream, பெட்டியை காலி செய்த பிறகு சில நாட்களுக்கு Revitol Scar Cream.\nRevitol Scar Cream க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\n✓ ஒரே இரவில் விநியோகம்\nஇங்கே கிளிக் ச��ய்து சலுகையை கோரவும்\nRevitol Scar Cream க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pattivaithiyam.net/2019/08/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2020-09-27T04:00:04Z", "digest": "sha1:LSJZHN2GD2NLRBWSUJDPFIN4YI76DL26", "length": 13775, "nlines": 205, "source_domain": "pattivaithiyam.net", "title": "மூளையை சுறுசுறுப்பாக வைக்கும் காலை நேர உணவுகள், breakfast health unavukal ,tamil samayal kurippu, in tamil |", "raw_content": "\nகாலை உணவை தவிர்ப்பதால் பல ஆரோக்கிய பிரச்சனைகளை நாம் சந்திக்ககூடும். ஆனால், இன்றைய நவீன உலகில் காலை உணவை தவிர்க்கும் இளைய தலைமுறையினர்கள் ஏராளம். அவ்வாறு நாம் காலை உணவை எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் அந்த உணவு சரிவிகித உணவாக இருக்க வேண்டும். குறிப்பாக, காலையில் மூன்று வகையான உணவுகள் இடம் பெற்றால் மூளையின் ஆற்றல் நன்றாக இருக்கும் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. மூன்று வகை\nமுழுத்தானிய உணவால் செய்யப்பட்ட சாண்ட்விச், பாலாடைக்கட்டி, ஆப்பிள், அல்லது\nதக்காளித் துண்டுகள், கோதுமை சாப்பாத்தி, காய்கறி அவியல், தயிர் ஒரு கோப்பை அல்லது\nகோதுமை ரவை, பால், பழத்துண்டுகள் என்று எளிமையாக இருந்தால் போதும்.\nபழங்களைத் தேர்வு செய்யும்போது மட்டும் விட்டமின் சி தாராளமாக உள்ள பழங்களையே தேர்வு செய்ய வேண்டும். ஏனென்றால், விட்டமின் சி இருந்தால்தான் வளர்சிதை மாற்றம் விரைவாக நடந்து மூளைக்கு ஆக்ஸிஜன் தொடர்ந்து கிடைக்கும். ஆப்பிள் உட்பட எந்த ஒரு பழமும் காலையில் சாப்பிடவில்லை என்றால் பரவாயில்லை. தக்காளிப் பழம் ஒன்றை அவசியம் சாப்பிடவும். இதில் விட்டமின் சி தாராளமாக இருக்கிறது.\nஇட்லி, தோசை, சம்பா ரவை, சோளவறுவல், தவிடு நீக்காத கோதுமையில் செய்த சப்பாத்தி, கேழ்வரகு ரொட்டி, பொங்கல் போன்ற முழுத் தானிய உணவுகள் மூலம் விட்டமின் சி கிடைக்கும். மாவுச்சத்தும், பால், தயிர் போன்றவற்றின் மூலம் கிடைக்கும் சுண்ணாம்புச் சத்தும் முறையே மூளையையும், நரம்பு மண்டலத்தையும் அமைதிப்படுத்தி ஆற்றலுடன் செயல்பட வைக்கிறது. காய்கறிகளில் மிகக் குறைந்த அளவில் கிடைக்கும் விட்டமின்களும் மூளையைத் துடிப்புடன் செயல்பட உதவுகின்றன.\nஅன்னாசிப் பழத்துண்டுகள், பப்பாளித் துண்டுகள் என்று சாப்பிடலாம். இவை உடனே செரிமா��ம் ஆக உதவும். இல்லையேல் மிக எளிய வழி, எலுமிச்சம் பழச்சாறுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அருந்துவது. காலை உணவில் பால் அல்லது தயிர் சேர்த்துக் கொண்டால் பழத்துண்டுகளாகச் சாப்பிடலாம். பழச்சாறாக அருந்தினால் பாலாடைக்கட்டி சேர்க்கலாம்.\nஅல்லது முதலில் தயிர் அல்லது பால் சாப்பிட்டுவிட்டு, இரண்டாவதாக முழுத்தானிய உணவு, மூன்றாவதாக பழம் அல்லது பழச்சாறு சாப்பிடலாம். சப்பாத்தி, ரவை முதலியவற்றில் தாராளமாக இல்லாத லைசின், இட்லியில் தாராளமாக இருக்கிறது. இதனால்தான் நீரிழிவு நோயாளியும் காலையில் இட்லி சாப்பிடுவதால் மூளை சோர்ந்து போகாமல் சுறுசுறுப்பாக செயல்படுகிறார். நாம் காலை உணவை சரியான விகிதத்தில் எடுத்துக்கொண்டால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கலாம்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nரசிகர்களின் மனதை உடைத்த காட்சிகள்..\nஅறிமுகப்படுத்திய எஸ்பிபியை மறந்தாரா அஜித்\nநம்ப முடியலையே…பிரபல Serial நடிகை...\nரசிகர்களின் மனதை உடைத்த காட்சிகள்..\nஅறிமுகப்படுத்திய எஸ்பிபியை மறந்தாரா அஜித்\nநம்ப முடியலையே…பிரபல Serial நடிகை நீலிமா ராணிக்கு இவ்வளவு அழகான மகளா \n – பேண்ட் போடாமல் தொடையை காட்டியபடி ஹாட் போஸ் கொடுத்துள்ள விருமாண்டி பட நடிகை..\n அரங்கத்தையே நெகிழ வைத்து ரம்யாவின் கணவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nசூட்டை கிளப்பி விடும் ஜிம் உடையில் கும்முனு இருக்கும் நடிகை ராய் லக்ஷ்மி\nவிஜய்யால் நெகிழ்ந்து போன எஸ்.பி.பி ரசிகர்கள் S.P.B-க்கு அஞ்சலியின் போது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2 நடிகர்கள்\nதெரிஞ்சிக்கங்க…பற்களின் பின்புறத்தில் உள்ள மஞ்சள் கறையை கவனித்துள்ளீர்களா அதை போக்க இதை செய்தால் போதுமே\n நடிகை ஷோபனாவிற்கு 50 வயதில் திருமணமா\nமெழுகு சிலை மாதிரி இருக்கீங்க ஆனா அது ரெண்டும் சப்போர்ட்டே இல்லாம நிக்குது ஆனா அது ரெண்டும் சப்போர்ட்டே இல்லாம நிக்குது சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படத்தை பாருங்க \n“பாலுவை பிரிந்துவிட்டேன்” கண்ணீர் சிந்திய இசைஞானி.. வக்கீல் நோட்டீஸ் அனுப்பினீர்களே என்னானது…கண்ணீரில் ரசிகர்கள்..\nகர்ப்ப பை நீர்கட்டியை குறைக்க ஜிம் சென்ற மனைவியை மீட்டுத் தருமாறு கோரி 26 வ���து இளைஞர் பரபரப்பு புகார்.. இளம் பெண் செய்த கேவலமான செயல்..\nஎஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் மரண சடங்கில் கலந்துகொள்ளாத அஜித்.. ஆனால் யாருக்கும் தெரியாமல் செய்த செயல்… \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pattivaithiyam.net/2020/01/peerkkankaai-curry-kulambu-recipe-in-tamil-cooking-tips-in-tamil-samayal-kurippu-in-tamil/", "date_download": "2020-09-27T02:38:11Z", "digest": "sha1:VLGZ2H35HTNLQA2BJXHQXQIGPKE44HFR", "length": 10624, "nlines": 217, "source_domain": "pattivaithiyam.net", "title": "பீர்க்கங்காய் குழம்பு, peerkkankaai curry kulambu recipe in tamil, cooking tips in tamil, samayal kurippu in tamil |", "raw_content": "\nபீர்க்கங்காய் – 3 கப்\nதக்காளி – 3/4 கப்\nஎண்ணெய் – தேவையான அளவு\nஉப்பு – தேவையான அளவு\nகறி வேப்பிலை – 1 கொத்து\nகடுகு – 1/2 தேக்கரண்டி\nஜீரகம் – 1/2 தேக்கரண்டி\nபெருங்காயம் – ஒரு சிட்டிகை\nமஞ்சள் தூள் – 1/8 தேக்கரண்டி\nமிளகாய் தூள் – 3/4 தேக்கரண்டி\nஎள் – 11/2 தேக்கரண்டி\nபானில் எண்ணெய் விட்டு சூடாக்கவும். கடுகு மற்றும் ஜீரகம் சேர்க்கவும். பின்பு கறிவேப்பிலை சேர்க்கவும். வெங்காயம் சேர்க்க விரும்பினால் அதனையும் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.\nபின்பு நறுக்கிய பீர்க்கங்காய் சேர்க்கவும். 3 நிமிடங்கள் மிதமான தீயில் வேக வைக்கவும்.\nநறுக்கிய தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.\nபின்பு மூடி வைத்து குறைந்த தீயில் வைத்து வேக வைக்கவும். தேவைப்பட்டால் சிறிது நீர் சேர்த்துக் கொள்ளவும்.\nஎள் தூள் சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும்.\nகுழம்பு கெட்டியாகும் வரை அல்லது பீர்க்கங்காய் நன்கு வேகும் வரை வேக வைக்கவும்\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nசூட்டை கிளப்பி விடும் ஜிம்...\nவிஜய்யால் நெகிழ்ந்து போன எஸ்.பி.பி...\nதெரிஞ்சிக்கங்க…பற்களின் பின்புறத்தில் உள்ள மஞ்சள்...\n அரங்கத்தையே நெகிழ வைத்து ரம்யாவின் கணவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nசூட்டை கிளப்பி விடும் ஜிம் உடையில் கும்முனு இருக்கும் நடிகை ராய் லக்ஷ்மி\nவிஜய்யால் நெகிழ்ந்து போன எஸ்.பி.பி ரசிகர்கள் S.P.B-க்கு அஞ்சலியின் போது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2 நடிகர்கள்\nதெரிஞ்சிக்கங்க…பற்களின் பின்புறத்தில் உள்ள மஞ்சள் கறையை கவனித்துள்ளீர்களா அதை போக்க இதை செய்தால் போதுமே\n நடிகை ஷோபனாவிற்கு 50 வயதில் திருமணமா\nமெழு��ு சிலை மாதிரி இருக்கீங்க ஆனா அது ரெண்டும் சப்போர்ட்டே இல்லாம நிக்குது ஆனா அது ரெண்டும் சப்போர்ட்டே இல்லாம நிக்குது சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படத்தை பாருங்க \n“பாலுவை பிரிந்துவிட்டேன்” கண்ணீர் சிந்திய இசைஞானி.. வக்கீல் நோட்டீஸ் அனுப்பினீர்களே என்னானது…கண்ணீரில் ரசிகர்கள்..\nகர்ப்ப பை நீர்கட்டியை குறைக்க ஜிம் சென்ற மனைவியை மீட்டுத் தருமாறு கோரி 26 வயது இளைஞர் பரபரப்பு புகார்.. இளம் பெண் செய்த கேவலமான செயல்..\nஎஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் மரண சடங்கில் கலந்துகொள்ளாத அஜித்.. ஆனால் யாருக்கும் தெரியாமல் செய்த செயல்… \nமரணம் வரை எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் கையில் இருந்த உருத்திராட்சம்.. பாடுவதற்காக மைக் எடுத்ததும் பாடும் நிலா சொல்லும் முதல் வார்த்தை இது தானாம்..\nதோல் நோய்களால் அவஸ்த்தை படுகின்றீர்களா. இதோ உங்களுக்கான உடனடி தீர்வு.. இதோ உங்களுக்கான உடனடி தீர்வு..\nதமிழில் அடக்கமாகவும் , வேறு மொழி திரைப்படங்களில் கேவலமாகவும் நடித்த முன்னணி நடிகைகள்..\n பிஞ்சிலேயே பழுத்த குட்டி நயன்தாரா.. போதை ஏற்றும் அணிகாவின் வைரல் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2020-09-27T05:16:17Z", "digest": "sha1:5L7HS4KPDDYPUNZUBD3JDDAOWQW3YELF", "length": 5676, "nlines": 70, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சோபி பிராகி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசோபியா (Sophia) அல்லது சோபி பிராகி (Sophie Brahe) அல்லது திருமணத்துக்குப் பின்னர் சோபி தோட் இலாங்கே (Sophie Thott Lange) (22 செப்டம்பர் 1556 அல்லது 24 ஆகத்து 1559[1] – 1643), ஒரு டென்மார்க்கு தோட்டக்கலையாளரும் வானியலாளரும் வேதியியலாளரும் மருத்துவரும் ஆவார். இவர் தன் உடன்பிறப்பான டைகோ பிராகிக்கு வானியல் நோக்கீடுகளில் உதவியவர் ஆவார்.\nவானியல் நோக்கீடுகளில் தன் உடன்பிற்றப்பு டைகோ பிராகிக்கு உதவல், திரோல்லெகொல்ம் கோட்டையில் வனப்பான தோட்டங்கள் உருவாக்கல், டேனிசிய நிலக்கிழார் குடும்பக் கால்வழியினர்\nசோபி பிராகி இன் அல்லது அவரைப் பற்றிய ஆக்கங்கள் நூலகங்களில் (WorldCat catalog)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சனவரி 2018, 16:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனு���தியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-duraimurugan-goes-emotional-puu090", "date_download": "2020-09-27T04:21:55Z", "digest": "sha1:JY4O5KQ4RZYHUOZFZQMTQJOHF5ZS75NJ", "length": 12555, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மகன் வேட்பு மனு தாக்கல்! பெருந்தன்மையாக ஒதுங்கிய துரைமுருகன்! சென்டிமென்ட் அரசியல்!", "raw_content": "\nமகன் வேட்பு மனு தாக்கல் பெருந்தன்மையாக ஒதுங்கிய துரைமுருகன்\nஒரு வழியாக வேலூரில் திமுக தற்போது தான் தேர்தல் வேலையை துவக்கியுள்ளது. முதற்கட்டமாக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்பு மனு தாக்கல் செய்யும் வைபவம் அரங்கேறியது. பெரிய அளவில் விளம்பரங்கள் இல்லாமல் சத்தம் இல்லாமல் வேட்பு மனு தாக்கலுக்கான ஏற்பாடு நடைபெற்றது. எவ்வித ஆர்பாட்டமும் இல்லாமால் தனது நெருங்கிய ஆதரவாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் மகனை அழைத்துக் கொண்டு வந்தார் துரைமுருகன்.\nமகன் வேட்பு மனு தாக்கலின் போது சென்டிமெண்டாக துரைமுருகன் ஒதுங்கிக் கொண்டார்.\nஒரு வழியாக வேலூரில் திமுக தற்போது தான் தேர்தல் வேலையை துவக்கியுள்ளது. முதற்கட்டமாக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்பு மனு தாக்கல் செய்யும் வைபவம் அரங்கேறியது. பெரிய அளவில் விளம்பரங்கள் இல்லாமல் சத்தம் இல்லாமல் வேட்பு மனு தாக்கலுக்கான ஏற்பாடு நடைபெற்றது. எவ்வித ஆர்பாட்டமும் இல்லாமால் தனது நெருங்கிய ஆதரவாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் மகனை அழைத்துக் கொண்டு வந்தார் துரைமுருகன்.\nகூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக மற்றும் சில உதிரிக்கட்சி நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து வேட்பு மனு தாக்கல் செய்யும் இடத்திற்கு வந்த துரைமுருகன், தான் இங்கேயே இருப்பதாகவும் நீங்கள் சென்று வாருங்கள் என்று காதர் மொய்தீனுடன் மகனை அனுப்பி வைத்தார் துரைமுருகன்.\nஇதன் பிறகு கதிர் ஆனந்த், காதல் மொய்தீன், காங்கிரஸ், விசிக பிரமுகர்கள் ஆகியோர் உள்ளே சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். ஏற்கனவே ஒரு முறை வேட்பு மனுவை தாக்கல் செய்து தேர்தல் ரத்தான நிலையில் 2வது முறையாக கதிர் ஆனந்த் தாக்கல் செய்துள்ளார். அப்போது தந்தை துரைமுருகன் உடன் இல்லை.\nகூட்டணி கட்சியினருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் துரைமுருகன் மகனுடன் ச��ல்லவில்லை என்று திமுகவினர் கூறினர். ஆனால் இதில் துரைமுருகன் ஏதோ சென்டிமென்ட் பார்த்துள்ளார் என்று கூறப்படுகிறது. அதனால் தான் மகன் வேட்பு மனு தாக்கலின் போது துரைமுருகன் உடன் இல்லை என்று கூறுகிறார்கள். இதனிடையே மகன் வேட்பு மனு தாக்கலுக்கு பிறகு துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசினார்.\nஅப்போது, ஏசி சண்முகம் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் பதில் அளிக்க என்னிடம் நேரம் இல்லை என்றார். மேலும் வேலூர் தொகுதியில் அனைத்தும் தங்களுக்கே சாதகமாக உள்ளதாகவும் துரைமுருகன் தெரிவித்தார். வேலூரில் திமுக வெல்வது உறுதி என்றும் அவர் கூறினார்.\nமக்களால் வெறுக்கப்பட்டவர் சசிகலா... நீங்கள் தான் குழப்பத்தை ஏற்படுத்துகிறீர்கள்... கே.சி.வீரமணி சரவெடி..\nமோடி அரசுக்கு எதிராக களமிறங்கிய மாற்றுத்திறனாளிகள்.. ரேஷன் திட்டத்தை நிர்மூலமாக்க சதி என குற்றச்சாட்டு.\nடோக்லாமில் அணுகுண்டு வீச்சு மற்றும் ஏவுகணைகளை குவிக்கும் சீனா: சத்தமில்லாமல் போருக்கு தயாராகிறதா என அதிர்ச்சி.\nதிமுக தலைமையிலான கூட்டணியால் மட்டுமே பிஜேபியை ஓட ஒட விரட்ட முடியும்..\nகடலோர மாவட்ட மக்களே உஷார்.. அடுத்த 24 மணி நேரத்தில் என்ன நடக்கப் போகிறது தெரியுமா..\nமியான்மர் நாட்டிடம் சிக்கிய காசிமேடு மீனவர்கள்.. நாட்டிற்கு அழைத்து வர வேண்டும் என வைகோ கண்ணீர் கடிதம்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னண�� டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்... பிரதமர் மோடி இரங்கல்..\nபரபரப்பான கட்டத்தில் நாளை அதிமுக செயற்குழு கூட்டம்... பலத்தைக் காட்ட ஈபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பு தீவிர முயற்சி..\nகன்னியாகுமரியில் இருந்து தேர்வான முதல் பெண் ஐபிஎஸ்.. நெகிழ்ந்து கொண்டாடும் குமரி மக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/hosur-country-rifle-surrender-to-forest-officials-vin-sath-332899.html", "date_download": "2020-09-27T05:06:35Z", "digest": "sha1:S2E3PUOY7I7Q3JK2TI4GCQ7NTSJKYMV2", "length": 11645, "nlines": 123, "source_domain": "tamil.news18.com", "title": "கள்ளநாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருந்தோர் தாமாக முன்வந்து வனத்துறையிடம் ஒப்படைப்பு! | The Counterfeit rifle in Hosur has voluntarily been handed over to the Forest Department– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#எஸ்பிபி #ஐபிஎல் #தேர்தல்2021 #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nகள்ள நாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருந்தோர் தாமாக முன்வந்து வனத்துறையிடம் ஒப்படைப்பு\nஒசூரில் கள்ளநாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருந்தோர் தாமாக முன்வந்து வனத்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.\nகள்ளநாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருந்தோர் தாமாக முன்வந்து வனத்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டம் உரிகம் மற்றும் அஞ்செட்டி வனப்பகுதியில் கடந்த மாதம் இறந்த யானையின் உடலில் இருந்து தந்தங்கள் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து வநத்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து ஒருவரை கைது செய்து தந்தங்களை மீட்டெடுத்தனர்.\nஇந்த நிலையில் இதே வனச்சரகத்தில் கள்ளத் துப்பாக்கிகளை பலரும் வைத்திருப்பதாகவும் ஊரடங்கு காலத்தில் அதை வேட்டைக்காக பயன்படுத்தி வருவதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில் வனத்துறை மற்றும் காவல்துறை இணைந்து ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தியிருந்தனர்.\nஓசூர் வனக்கோட்ட உதவி வனக்காப்பாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஊர்மக்களிடன் உரிய அனுமதியின்றி வைத்துள்ள கள்ளநாட்டுத் துப்பாக்கிகளை மக்கள் தாமாக முன்வந்து ஒப்படைக்குமாறு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.\nAlso read... திருப்பூரில் போலி ஆவணங்கள் மூலம�� ₹ 50 கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு - தொழிலதிபர் உள்பட 2 பேர் கைது\nஇதன் பயனாக ஈரண்ணன்தொட்டி, உரிகம், பிலிக்கல் மற்றும் பீர்ணம்பள்ளி ஆகிய கிராமத்தைச் சேர்ந்த சிலர் தாங்கள் வைத்திருந்த 10 கள்ளத் துப்பாகிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட கவுன்சிலர் பழனி, உரிகம் பஞ்சாயத்துத் தலைவர் மாதேவய்யா ஆகியோர் முன்னிலையில் கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி காவல்துறை மற்றும் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.\nதொடர் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பின் காரணமாக இன்று உரிகம் சரகத்தில் 6, தேன்கனிக்கோட்டை சரகத்தில் 12, ஓசூர் சரகத்தில் 1 என மொத்தமாக 19 நாட்டுத் துப்பாக்கிகளை ஓசூர் வன உயிரினக் காப்பாளர் மற்றும் தேன்கனிக்கோட்டை துணை காவல்துறை கண்காணிப்பாளர் முன்னிலையில் கிராம மக்கள் ஒப்படைத்தனர்.\nதிருச்சியில் பெரியார் சிலை அவமதிப்பிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nபெரியார் சிலைக்கு காவி சாயம் பூசி, காலணி மாலை அணிவித்து அவமரியாதை..\nதென்கொரியாவிடம் மன்னிப்பு கோரினாரா கிம் ஜாங் உன்\nபிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nஅபராதம் வசூலிக்கப்படும் - தமிழக அரசு\nநெல் கொள்முதல் விலையை 3000 ரூபாயாக உயர்த்தவேண்டும் - ராமதாஸ்\nசாத்தான்குளம் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\nவிண்ணப்பிக்க கடைசி தேதி, பிற விவரங்கள் என்னென்ன\nகள்ள நாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருந்தோர் தாமாக முன்வந்து வனத்துறையிடம் ஒப்படைப்பு\nகோவை விமானநிலைய கழிவறையில் கிடந்த தோட்டாக்கள் - பதுக்கியது யார்\nசென்னை கோயம்பேடு காய்கறி சந்தை நாளை மீண்டும் திறப்பு.. கேக் வெட்டி கொண்டாடிய வியாபாரிகள்..\nதாய், மகள் தலை துண்டித்து படுகொலை - காதல் திருமணம் செய்ததற்காக பழிக்குப்பழியாக தொடர்ந்துவரும் கொடூர வன்முறை.. நடந்தது என்ன\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 காவல்துறையினர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\nரூ.28,000 கோடி நிதி மோசடி, தமிழகத்தில் மட்டும் 50,000-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள்.. விஸ்வரூபம் எடுக்கும் சிபிசிஐடி வழக்கு..\n’பெரியாரை அவமதிப்பதாகக் கருதி தங்களுக்கே அவமரியாதை செய்துகொள்கிறார்கள்’ - பெரியார் சிலை அவமதிப்புக்கு மு.க ஸ்டாலின் கண்டனம்..\nதிருச்சியில் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசி, காலணி மாலை அணிவ���த்து அவமரியாதை - காவல்துறையினர் விசாரணை\nகோவை விமானநிலைய கழிவறையில் கிடந்த தோட்டாக்கள் - பதுக்கியது யார்\nசென்னை கோயம்பேடு காய்கறி சந்தை நாளை மீண்டும் திறப்பு.. கேக் வெட்டி கொண்டாடிய வியாபாரிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.indiavaasan.com/2016/03/blog-post.html", "date_download": "2020-09-27T05:04:26Z", "digest": "sha1:VU5MU3N4L3F5CI4M543ZGZADTGAFAGBU", "length": 12816, "nlines": 146, "source_domain": "www.indiavaasan.com", "title": "Indiavaasan: ஒரு ஆடை உருவான கதை!", "raw_content": "\nஒரு ஆடை உருவான கதை\n“சார், படியூர் காதி வஸ்திராலயாவுக்கு உடனே வாங்க\nகாதரின் குரலில் சந்தோஷத்தைவிட நிம்மதிதான் அதிகம் தெரிந்தது\n“அப்பா, எனக்கு ஒரு டாப்ஸ் வேணும் But it should be unique in design\nஒரு மாதத்துக்கு முன் மகள் சொன்னதில் ஆரம்பித்தது இந்த வேலை\nதவமிருந்து பெற்ற செல்ல மகள் கேட்டது மனதுக்குள் உறுத்திக்கொண்டே இருக்க, முதலில் மெடீரியல் முடிவு செய்வதில் ஆரம்பித்தது பிரச்னை\nசுத்தமான பட்டு என்பது முடிவு செய்து, திருப்பூரின் எல்லாக் கடைகளிலும் ஏறி இறங்கினால், காதியில் மட்டுமே சுத்தப் பட்டு கிடைக்கும் என்று முதல் தகவல்\nமுதலில் மாட்டிய ஆடு குமார்தான்\n“குமார், வெளிய போகும்போது காதி ல கறுப்புக் கலர்ல பட்டுத் துணி இருந்தா, கொஞ்சம் ஃபோன் பண்ணுங்க ப்ளீஸ்\nஎப்போதும் வேலை சொல்லாதவர் சொல்கிறாரேன்னு பின்விளைவு புரியாமல் சந்தோஷமாகத்தான் போனார் குமார்\nதிருப்பூர், படியூர், காங்கயம் வெள்ளகோவில், (சென்னையும் நியூயார்க்கும்தான் பாக்கி) சுத்துவட்டாரத்தில் இருக்கும் நூற்று முப்பத்தாறு காதி வஸ்திராலயாவிலும் கறுப்புப் பட்டுத் துணி இல்லை\nஇதில் தானாக வந்து சிக்கிய ஆடு காதர்\n“சார், ஏன் கறுப்பு துணி வாங்கணும்\nவெள்ளையில் வாங்கி, சாயம் தோய்த்துக் கொள்ளலாமே\nகுமார் காட்டிய எந்த ஜாடையும் புரியாமல் வலிய வந்து மாட்டிய காதர் தலையில் விழுந்தது,\nவெள்ளைப் பட்டுத் துணி வாங்கி, கறுப்பு சாயம் போடும் பொறுப்பு\nவெள்ளைப் பட்டும் அப்படி சுலபத்தில் கிடைக்காமல்,\nஇதோ, “கண்டேன் சீதையை” டைப் கதறல் பை காதர்.\nவெள்ளைப் பட்டுத் துணி வாங்கியதும் அடுத்து வந்த பிரச்னை,\nபட்டுத் துணியில் சாயம் தோய்க்க முடியுமா\nஅப்படியே போட்டாலும் நாலு மீட்டர் துணிக்கு யார் சாயம் தோய்த்துத் தருவார்கள்\nதிருப்பூர் முழுக்கத் தேடி, பெருந்துறையில் சாயப்பட்டறை கண்டுபிடித்து வந்து சொன்னது பிரகாஷ்\nஒருவழியாக கறுப்புத் துணி கையில் வந்து சேர்ந்தது\n(சாயப்பட்டறையிலிருந்து வந்த துணி மாட்டுவாயில் விட்டு எடுத்தது போல் இருந்தது வேறு கதை - அயர்னிங் சௌந்தர் வேலை)\nஇப்போ, அடுத்த பெரிய வேலை\nஉமா, லக்ஷ்மணன், பிரகாஷ், அருண் ஷங்கர் - மொத்தம் நான்கு டிசைனர்கள் அந்த எக்ஸ்போர்ட் கம்பெனியில்\nமகளுக்கு மயில் பிடிக்கும் என்பது மட்டும்தான் கான்செப்ட்\nஇந்த ஆடிட்டர் எப்போது ரிசைன் பண்ணிட்டுப் போவான்னு சிவன்மலையில் பூ வைத்துக் கேட்டார்கள் என்பது பின்னால்தான் தெரிந்தது\nஒருநாள் அருண் ஷங்கர் வீட்டுக்குப் போனபோது ஆர்வக்கோளாறில் அவங்க அம்மா, தான் வரைந்த ஓவியங்களைக் கொண்டுவந்து காட்ட,\nஅப்போது விழுந்தது அடுத்த பொறி\n“அருண், அந்த அவுட் ஃபிட் மட்டும் வரைந்து அம்மாவிடம் கொடுத்துவிடுங்கள், பேசாமல் அம்மாவை ஒரு மயில் வரைந்து தரச் சொல்லலாம்\n ஒரு மயில் மட்டும் வரைந்தால் நல்லா இருக்குமா\n“இருக்கும் அருண், முன்னாள் ஒரு மயிலும், முதுகுப் பக்கம் ஒரே ஒரு மயிலிறகும்\nபாவம் - அந்த அம்மா வரைந்து காட்டிய எந்த அவுட் லைனும் பிடிக்கவில்லை\nஒருநாள் அவரே தயங்கித் தயங்கிச் சொன்னார்- “ஆடிட்டர் சார், நான் சொந்தமாக ஒரு டிஸைன் போட்டுத் தரட்டுமா\nசரி என்று அரை மனதாய்த் தலையாட்டிய அடுத்த வாரமே அருண் கொண்டுவந்து கொடுத்த டிசைனில் அழகாய் சிரித்தன இரட்டை மயில்கள்\nஎல்லா டிசைனர்களும் ஒருமனதாய், - ரகசியப் பெருமூச்சோடு - பாராட்டித் தள்ள, ஒருவழியாக டிசைன் முடிவானது\nமூன்று மாதம், அந்த ஓவியத்தின் சின்னச் சின்ன முன்னேற்றமும் வாட்ஸ் அப்பில் வர, ஒரு காலை நேரம் அருண் கொண்டுவந்த டிசைன் எல்லோரையும் வாய் பிளக்க வைத்தது\nதற்செயலாய் அங்கு வந்த எம்டி, “வாவ், அற்புதமாக இருக்கிறது இந்த வால் ஹேங்கிங்” என்று சொல்ல, ஒவ்வொருத்தராக ஆரம்பித்தார்கள்\n“அற்புதமாக வந்திருக்கிறது சார், நாங்களே சொல்லலாம் ன்னு நினைச்சோம் இதை தைத்து வீணாக்காமல் பேசாமல் ப்ரேம் போட்டு வீட்டு ஹாலில் மாட்டுங்க சார் இதை தைத்து வீணாக்காமல் பேசாமல் ப்ரேம் போட்டு வீட்டு ஹாலில் மாட்டுங்க சார்\nஎனக்கும் அது நியாயம் என்றே பட்டது\nவீட்டுக்குக் கொண்டுபோய் காட்டியபோது ஆச்சரியத்திலும் சந்தோஷத்திலும் விரிந்த மகளின் முகம் உடனே முடிவை மாற்றச் சொன்னத��\nடாப்ஸ் தைப்பது என்று முடிவான பிறகு அடுத்த தேடல் - டைலர்\nஎந்த டைலர் தைப்பதும் ஒத்துவராது என்பதில், ஒரு வருடத்துக்குமேல் பீரோவில் தூங்கிக்கொண்டிருந்தன ஜோடி மயில்கள்\nகோவை வந்தபின் எதேச்சையாக நான்கு வீடு தள்ளி ஒரு பெண் தைப்பது தெரிந்து ரெண்டு துணிகள் தைக்கக் கொடுக்க, அற்புதமாய் அமைந்தது ஃபிட்டிங்க்\nஇரண்டு வருட அலைச்சல், பலர் உழைப்புக்குப் பின் கச்சிதமாக ரெடியாகி வந்தது டாப்ஸ்\n“இந்த அப்பாவோட சின்னப் பரிசு” அப்படின்னு சின்னதா ஒரு சீன் போடப்போனால்,\n“போடா, பெரிய கல்யாண் ஜுவல்லர்ஸ் அப்பான்னு நினைப்பு” - அப்படின்னு துப்பீட்டுப் போகுது பெத்தது\n நமக்கு இந்த ட்ராமால்லாம் செட்டே ஆகாது\nஏன் தொலையவேண்டும் இந்தப் பேயரசு\nநோவா கிரகத்துக்குத் தப்பிச் சென்ற, - குற்றவாளிகள்\nஒரு ஆடை உருவான கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.indiavaasan.com/2017/04/blog-post.html", "date_download": "2020-09-27T04:51:54Z", "digest": "sha1:YZ2S6JMD2YK4GGPWULDAEUKXEI7AK3WK", "length": 29316, "nlines": 228, "source_domain": "www.indiavaasan.com", "title": "Indiavaasan: ராஜு சித்தப்பா!", "raw_content": "\nபாஸ்கரின் ஓங்கிய கையைப்பார்த்து பயந்து பதறி விழித்த ராஜு சித்தப்பா அப்படியே ரெண்டு கையையும் முகத்துக்குமுன் வைத்துத் தடுத்துக்கொண்டு தரையில் சரிந்து உட்கார்ந்தார்\nஅந்தக் கண்களில் தெரிந்த பயமும், மிரட்சியும் பாஸ்கரையே ஒரு நிமிடம் தடுமாற வைத்தது\nகுளிக்க முரண்டும் குழந்தையை இழுப்பதுபோல, அப்படியே தரையோடு இழுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தான்\nயார் வேடிக்கை பார்க்கிறார்கள் என்பதைக்கூடப் பார்க்காமல், அப்படியே கழுத்தோடு சேர்த்து லிஃப்டுக்குள் தள்ளி, கதவை சார்த்திக்கொள்ளும்வரைக்கும் மைதிலி வெளியே வரவே இல்லை\nஇந்தக்கிழம் செய்துவைத்திருக்கும் காரியம் அப்படி\nநினைக்க நினைக்க அவரை அப்படியே அறைந்து கொன்றுவிடலாம் என்று தோன்றியதை அடக்கமுடியாமல் லிஃப்ட் சுவரில் கையை ஓங்கி அறைந்தான்\nமைதிலி மட்டுமல்ல, இனி தானும் எப்படி இந்த அபார்ட்மெண்ட்டில் மற்றவர்கள் முகத்தில் விழிப்பது\nவாங்கி ஒரு வருடத்தில் அத்தனைபேரோடும் நல்ல நட்பு\nபோனமாதம் நடந்த அசோசியேஷன் மீட்டிங்கில்தான் செகரட்டரி போஸ்ட்க்கு போட்டியில்லாமல் தேர்வானான்\nஇன்றைக்கு வந்து காரை நிறுத்தி அவசர அவசரமாக இறங்கி மூன்றாவது மாடிக்கு விரைந்தபோது சேஷாத்ரி காணாததுபோல் ஒதுங்கிப்போனது சுருக்கென்றது\nஆத்திரம் அடங்காமல் நேராக வண்டியை கோயம்பேட்டில் நிறுத்தி,\nசீட்டோடு ஒட்டி உட்கார்ந்துகொண்டு, இறங்க மறுத்துக் கைகூப்பியவரை, கையைப்பிடித்து வெளியே இழுத்து, கதவை அறைந்து சார்த்தினான்\nகைப்பிடியாய் இழுத்துப்போய், சேலம் போகும் பஸ்ஸில் ஏற்றிவிட்டு, கண்டக்டரிடம் வாங்கிய சீட்டோடு வேண்டாவெறுப்பாய் இரண்டு ஐநூறு, கொஞ்சம் நூறு ரூபாயை அவர் பாக்கெட்டில் திணித்துவிட்டு, கண்டக்டரிடம் தனியே ஒரு நூறு ரூபாயைக்கொடுத்துவிட்டு, சேலம் வரை வழியில் எங்கும் அவர் இறங்கிவிடாமல் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு வந்து காரில் உட்கார்ந்து படபடப்பு அடங்க ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தான்\nஆனால், மைதிலி அப்போதே சொன்னாள்\nஇன்றைக்கு ராஜு சித்தப்பாவுக்கு ஓங்கிய அதே கையைத்தான் அன்றைக்கு அவளுக்கும் ஓங்கினான்\nஅந்த நாய்தான் இவரை கூட்டிக்கொடு வந்து அந்த அதிகாலையில் காலிங் பெல்லை அடித்தான்\nகதவைத் திறந்தவனுக்கு ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை\nரவி, பின்னால், அது யார், ராஜு சித்தப்பாவா\nஎன்ன இப்படி இளைத்துப் போய்விட்டார்\nஎப்போதும் தும்பைப்பூ போல வெளுத்த கதர் சட்டை, அழுக்குப்படாத வெள்ளை வேஷ்டியில் ஒரு மைனரைப்போல் வலம்வருபவரா இப்படி அழுக்கு வேட்டியும், கசங்கிய சட்டையுமாய்\n“உள்ளே வா ரவி”, என்று வழிவிட்டு ஒதுங்கியவன், தயங்கி நின்ற சித்தப்பாவை பாய்ந்து கட்டிக்கொண்டான்\nஇதோ, சரியாக பத்து நாளில், அடிக்காத குறையாக பஸ் ஏற்றியாகிவிட்டது\n“மைது, யார் வந்திருக்கா பாரு,”\nகுரல் கேட்டு வெளியே வந்தவள், \"வாங்கண்ணா\" ன்னு ரவியைக் கேட்டுக்கொண்டே, “சித்தப்பா” என்று தாவி வந்து அவரைக் கட்டிக்கொண்டாள்\nஉண்மையில் அவர் மைதிலிக்குத்தான் சுற்றி வளைத்து சித்தப்பா முறை.\nஆனால் மொத்த ஊருமே அவரை சித்தப்பான்னுதான் கூப்பிடும்\nபாண்டமங்கலத்தில் அவர் அத்தனை ஃபேமஸ்\nவயது ஐம்பதை நெருங்கினாலும் ஏனோ கல்யாணம் செய்துகொள்ளாமலே காலத்தை ஒட்டிவிட்டவர்\nஏதோ, காதல் தோல்வி விவகாரத்தில் இப்படி பிரம்மச்சாரியாகவே வாழ்ந்துவிட்டார் என்று சொல்லுவார்கள்\nஅதைப்பற்றிக் கேட்டால், எப்போதும் ஒரு புன்னகைதான் பதில்\nபாகப்பிரிவினையில் கிடைத்த இருபது ஏக்கரையும் குத்தகைக்கு விட்டுவிட்டு, வீட்டை ஒட்டியே ஒரு சின்ன மளி��ைக்கடை வைத்துக்கொண்டு நிம்மதியான வாழ்க்கை\nதானே பொங்கியதை சாப்பிட்டுக்கொண்டு, என்னேரமும் இளவட்டப் பசங்களோடு அரட்டை, சாயங்காலம் அப்படியே காலாற ஒரு நடை\nமுக்கு டீக்கடையில் மிக்ஸர் டீயோடு உட்கார்ந்து அரசியல் பேச்சு\nபாஸ்கரோடு காதல் விஷயம் மாணிக்கத்துக்குத் தெரியவந்தபோது, மைதிலி இவர் காலில் விழுந்துதான் அழுதாள்\n“அவர் இல்லாட்டி நான் செத்துடுவேன் சித்தப்பா\n“வா பாப்பா நான் அண்ணனோட பேசறேன்\nபடியேறி வந்து பேசியவரை ஓங்கிக் கன்னத்தில் அறைந்தார் மாணிக்கம்\n“இன்னும் உனக்கு இந்த சாதி கெட்ட புத்தி போகலையா\nஉன்னை மாதிரி என் மகளும் கல்யாணம் ஆகாமலே கிடந்தாலும் கிடக்கட்டும் அந்த ஈன சாதிப்பயலுக்கு பரிஞ்சுக்கிட்டு இன்னொருதடவை படியேறுனா சொந்த சாதி, பங்காளின்னு பார்க்காம வெட்டி வாய்க்கால்ல வீசீறுவேன் நாயே அந்த ஈன சாதிப்பயலுக்கு பரிஞ்சுக்கிட்டு இன்னொருதடவை படியேறுனா சொந்த சாதி, பங்காளின்னு பார்க்காம வெட்டி வாய்க்கால்ல வீசீறுவேன் நாயே\nஅவசர அவசரமா அப்பா மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்க, சித்தப்பாதான் ரெண்டுபேரையும் ஒரு ராத்திரியில் ஊரைவிட்டு அனுப்பிவைத்தார்\nசும்மா அனுப்பவில்லை, கையில் ஒரு லட்ச ரூபாய் – “என் மகளுக்கு சீதனம்” - கொடுத்துதான் அனுப்பினார்\nமறுநாள் கருக்கலில் ரெண்டுபேரையும் காணாத மாணிக்கம், உண்மையிலேயே ராஜூவை வெட்டி மாரியம்மன் கோவில் சுவற்றோரம் வீசிவிட்டார்\nமூணு மாசம் ஆஸ்பத்திரியில் கிடந்து மறுபிறவி எடுத்துவந்தார் சித்தப்பா, முகத்தின் குறுக்கே ஒரு வெட்டுத் தழும்போடு\nமாணிக்கம் அண்ணனையும் விட்டுக்கொடுக்காமல், தன்னை வெட்டியது அவரில்லை என்று கோர்ட்டில் சாட்சி சொல்லி கேஸே இல்லாமல் செய்துவிட்டார்\nஅது ஆகிவிட்டது ஒரு ஆறு வருடம்\nஇன்னும் இருவரும் ஊர் மண்ணை மிதிக்கமுடியவில்லை\n“எங்கேயோ நாசமாமாகப் போகட்டும் அந்த நாய்கள்\nஇந்த ஊர் மண்ணை மிதித்தால் சாவு” என் கையால்தான் என்று உறுதியோடு இருந்தார் மாணிக்கம்\nஅம்மா செத்ததுக்குக்கூட மைதிலி போகவில்லை\nமாணிக்கம் சொன்னதைச் செய்வார் என்ற பயம்\nரவி ஒருவனோடுதான் ஊர்த் தொடர்பு\nஅவனும் நாலு வருஷம் முன்பு பெண்குழந்தை பிறந்தபோது பார்க்க வந்ததோடு சரி\nஇதோ, நாலு வருடம் கழித்து சித்தப்பாவோடு வந்து நிற்கிறான்\n“சொல்லு ரவி, என்ன திடீர���ன்னு\n“இல்லை பாஸ்கர். சித்தப்பாவுக்கு இப்போதெல்லாம் அடிக்கடி நினைவு தப்பிவிடுகிறது\nகாலம் மறந்து பழைய நாட்களுக்குள் போய்விடுகிறார்\n“தான் பண்ணையில் வேலை பார்த்த லட்சுமியைக் காதலித்ததை இத்தனை வருடம் கழித்துக் கதை கதையாய்ப் பேசுபவர், இந்த ஒரு மாசமா எனக்கு என் பொண்ணைப் பார்க்கணும்ன்னு ஒரே புலம்பல்\nநேத்து, யாருக்கும் தெரியாமல் பஸ் ஏறி சேலம் வரைக்கும் போனவரை எதேச்சையாய் பாபு பார்த்து வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப்போய் எனக்கு போன் பண்ணுனான்\nசரி, கொஞ்சநாள் இங்கு இருக்கட்டும்ன்னு கூட்டிக்கிட்டு வந்தேன்\n“உனக்கு ஒன்னும் ஆட்சேபணை இல்லையே\n“என்ன ரவி, இப்படிக் கேட்டுட்டே, நாங்க வாழற வாழ்க்கையே அவர் போட்ட பிச்சைதானே\nபேச்சு சத்தம் கேட்டு எழுந்து வந்த ரேஷ்மியை தாவிப்பிடித்துக் கட்டிக்கொண்டார் சித்தப்பா\nமிரண்டு கத்திய ரேஷ்மி, அடுத்த ரெண்டு மணிநேரத்தில் தாத்தா தாத்தான்னு அவர் பின்னாடியே சுற்ற ஆரம்பித்தாள்\nஅன்னைக்கு சாயங்காலமே ரவி புறப்பட்டபோது, தனியாக ரூமுக்குள் கூட்டிப்போய், “சித்தப்பாவை அண்ணாவோடயே ஊருக்கு அனுப்பிடலாம்”ன்னவளை அறையக் கையை ஓங்கினதும் பாஸ்கர்தான்\nமறுநாளே, என்னை நகைக்கடைக்கு கூட்டிக்கிட்டுப்போ பாஸ்கர், என் பேத்திக்கு பத்துப்பவுன் சங்கிலி வாங்கணும்ன்னு ஒரே அடம்\nஒருவழியா சமாதானப் படுத்திட்டு ஆஃபீஸுக்குப் போய்ட்டான்\nபேத்தியைக் கூட்டிக்கொண்டு ரோட்டுக்குப் போனவர், அங்கிருந்த பெட்டிக்கடையில் அவள் கை நீட்டிக் கேட்டதையெல்லாம் வாங்கித் தந்திருக்கிறார்\nகடைக்காரன் பணம் கேட்க, சாவகாசமாக வேட்டியைத் தூக்கி, ஜட்டி பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்திருக்கிறார்\n” ன்னு வீட்டுக்கு ஓடியிருக்கிறது குழந்தை\n“ஏன் சித்தப்பா இப்படிப்பண்றீங்க”ன்னு கேட்டதுக்கு,\nபேத்தியை இழுத்து மடியில் போட்டுக்கொண்டு,\n“இவ இன்னைக்குத்தான் இப்படிப்பேசறா, உனக்குத் தெரியுமா, சின்னவயசுல சட்டையே போடாம எந்நேரமும் மூக்கை ஒழுக்கிக்கிட்டே சுத்துவா, நாங்க எல்லாமே இவளை ஊளமூக்கி பாப்பான்னுதான் கூப்பிடுவோம்” ன்னு சொல்லி சிரிச்சிருக்கார்\nஐ, ஊளமூக்கி மம்மி ன்னு சிரிச்ச குழந்தைக்கு முதுகில் ஒன்னு போட்டு தரதரன்னு இழுத்துப்போய் தூங்கவைத்திருக்கிறாள்\nகுழந்தைக்கு இதெல்லாம் சொல்லித்தராத���ங்க சித்தப்பான்னு அவர் கூட சண்டை\nமறுநாள் காலைல, கொடியிலே காய்ஞ்ச அவளோட ஜாக்கெட் மேலயே, தன்னோட ஜட்டியைப் பிழிந்து காயப்போட்டிருக்கிறார்\nஇனி நான் எப்படி அந்த ப்ளவ்ஸைப் போடட்டும்ன்னு ஒரே கத்தல்\nஒரு வாரத்துக்குள்ள வீடே ரணகளம்\nஅவர்பாட்டுக்கு இவள் தூங்கிக்கிட்டிருக்கற ரூமுக்குள் நுழையறதும், ஆடை விலகியிருப்பது புரியாமல் தட்டி எழுப்புவதும் என்று தினசரி ஆஃபீஸ் விட்டு வீட்டுக்குள் வந்ததும் புகார் பட்டியல்\nஒருவகையில் அவர் பாஸ்கருக்கு பெரிதாக எதுவும் உபத்திரவம் செய்யாததால் “கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ மைதிலி. நமக்காக ஏறத்தாழ உயிரை விட்டிருக்கிறார்\nவயசான காலத்தில் எல்லோரும் இப்படித்தான்\nஆனால், நேற்று பாஸ்கருக்கு முதல் சுருக்\n“என்னடா பாஸ்கரா மீசையை சுத்தமா வழிச்சுட்டு, பாப்பாரவங்களாட்டம்\nபேச்சு கூட அவங்கமாதிரியே பேசறே\nபாஸ்கர் தான் யார் என்பதை இங்கு மறைத்துத்தான் இருக்கிறான்\nமழித்த மீசையும், பிராமண பாஷையும் சேஷாத்ரி உட்பட பலரையும் அப்படித்தான் நம்ப வைத்திருக்கிறது\n“உங்க அப்பன் மீசையை முறுக்கி வச்சதுக்கு ஊர்ப்பொதுவுல கட்டிவெச்சு வெளுத்ததாலயா\n“விடுங்க சித்தப்பா, பழைய கதை இப்போ எதுக்கு\nகொஞ்சம் எரிச்சலோடே சொல்லிவிட்டு வெளியே போய்விட்டான்\nகாலையில் சொல்லாமல் புறப்பட்டுப்போனவர், மதியம்தான் வந்திருக்கிறார்\nவந்தவர் வழி தெரியாமல் தெருவில் அலைந்துகொண்டிருக்க, எட்டாவது மாடியிலிருக்கும் ராஜகோபால் கண்ணில் மாட்டியிருக்கிறார்\nஒருவழியாக, யார் என்ன என்று விசாரித்து, ஒரு பெரிய கும்பலே அவரை அழைத்துக்கொண்டு வந்து காலிங் பெல்லை அடிக்க, கூட்டத்தைப் பார்த்து ஒரு நிமிஷம் மைதிலி பயந்தே போனாள்\nசொல்லிக்கொண்டே பாக்கெட்டில் கைவிட்டு ஒரு பொட்டலத்தை எடுத்தவர்,\n“இரு இரு, நீயும் என்ன அவன் மாதிரியே பேசறே\nசுதாரித்த மைதிலி, எல்லோருக்கும் காஃபி கலக்க உள்ளே போனதுதான் தவறாகிப்போனது\nஎல்லோரையும் உட்காரவைத்து, பாஸ்கர், மைதிலி லவ் ஸ்டோரியை விலாவாரியாய் ஆரம்பித்திருக்கிறார்\nமைதிலி காஃபியோடு வெளியே வரும்போது சேஷாத்ரி கேட்டுக்கொண்டிருந்திருக்கிறார்\n பாஸ்கர் அப்பா தொழில் அத்தனை சுத்தம்\nஷேவ் பண்ணி விட்டான்னா, மூணுநாளைக்கு செரைச்ச தாடை மொழுமொழுன்னு இருக்கும்\n“அவன் மவனை இந்தப்பிள��ளை லவ் பண்ணா, அப்பன் சும்மா விடுவானா\nஇதுகளை சேர்த்துவெச்சேன்னு என்னைப் பங்காளின்னுகூடப் பார்க்காமல், வெட்டி வீசிட்டானில்லை\nஇங்கே பாருங்க மூஞ்சில எவ்வளவு பெரிய வெட்டுக்காயத் தழும்பு\nமைதிலி வந்ததும் ஒரு அசிங்கமான அமைதி\nகொண்டுவந்து வைத்த காஃபியை ஒருத்தர்கூட தொடாமல் வெளியேற, பாஸ்கரிடம் ஃபோனில் கத்தினாள்\n\"அந்த பாழாய்ப்போன கிழம் செய்துவைத்த வேலையை நீங்களே பாருங்க உடனே வீட்டுக்கு வாங்க\nமொத்தக்கதையும் கேட்டு, ஆக்ரோஷமாக சித்தப்பா பக்கம் திரும்ப,\nவெள்ளந்தியாக பொட்டலத்தை நீட்டிக்கொண்டு சொன்னார் –\n“இந்தா பாஸ்கரா, பேத்திக்கு வாங்கியாந்தேன்\nவெறி பிடித்தவனாக அதைப்பிடுங்கி மூலையில் வீசியவன், தொண்டை கிழியக் கத்தினான்\nஅதற்குப்பின் நடந்ததுதான் இந்த பஸ் ஏற்று வைபவம்\nநாலு சிகரெட்டை ஊதித்தள்ளி, மனசு கொஞ்சம் நிலைப்பட்டதும் ரவிக்கு ஃபோன் செஞ்சான்\n“அந்தக் கிழட்டு நாயை சேலம் பஸ்ஸில் ஏத்தி விட்டிருக்கிறேன் பஸ் விடிகாலை நாலு மணிக்கு வருமாம்\nஇனி, இந்தப்பக்கம் எட்டிக்கூடப் பார்க்காதே\nமறுமுனையில் ரவி சொல்லவந்ததைக்கூடக் கேட்காமல் இணைப்பைத் துண்டித்தவன், என்ன செய்வது, மைதிலியை என்ன சொல்லித் தேற்றுவது ஒண்ணுமே புரியாமல் வீட்டுக்கு வந்தான்\nநல்லவேளை, எல்லோரும் சீரியலில் பிஸி\nவீட்டுக்குப் போய் சோபாவில் விழுந்தபோதுதான் பார்த்தான்,\nரேஷ்மி கையில் அந்தப் பொட்டலம்\nபத்துப்பவுனுக்குக் குறையாத தங்கச் சங்கிலி\nகணவனே கண் கண்ட தெய்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.indiavaasan.com/2018/05/blog-post.html", "date_download": "2020-09-27T04:40:00Z", "digest": "sha1:B2JDXCG2ND4ZAG57WPAEHTUURGDRJQFN", "length": 31148, "nlines": 190, "source_domain": "www.indiavaasan.com", "title": "Indiavaasan: அப்பா........", "raw_content": "\nவழக்கத்தைவிட ஏனோ அன்றைக்கு சீக்கிரமே விழிப்பு வந்துவிட்டது ரவிக்கு.\nதூக்கம் வராமல் சும்மா புரண்டுகொண்டிருப்பது எப்போதுமே பழக்கமில்லை. அதுவும் இந்த நான்கு மாதங்களாக ஒரு அசாதாரணமான சூழல்\nவிடியவிடிய ஏதாவது ஒரு லைட் எரிந்துகொண்டே இருப்பது வாடிக்கையாகப் போனது.\nலைட் வெளிச்சத்தில் தூக்கம் வருவது கொஞ்சம் லேட்டானாலும் முணுக்கென்று ஏதாவது சத்தம் கேட்பதுபோல் தோன்றினாலே விருட்டென்று எழுந்து, உடனே பார்வை அப்பா படுத்திருக்கும் கட்டிலுக்கு போவதும்\nஇப்போதும் எழுந்து தலைமாட்டில் தடவி கண்ணாடியை மாட்டிக்கொண்டு காலண்டர் முருகனுக்கு ஒரு அவசர வணக்கத்தை வைத்துவிட்டு அனிச்சையாகத் தலை அப்பாவின் மார்புக்கூட்டுக்கு தாவியது\nஅரைகுறை வெளிச்சத்தில் அவர் சுவாசம் சீராக வருவதை உறுதிப்படுத்திக்கொண்டு ஒரு பெருமூச்சோடு நகர்ந்தான்\nகாலைக்கடன்களை முடித்துக்கொண்டு காஃபி கோப்பையோடு உறங்குபவர்களை தாண்டி வாசலுக்கு நடக்கும்போது அம்மாவிடம் அசைவு தெரிந்தது.\nஒவ்வொருநாள் உட்கார்ந்தவாக்கிலேயே தூங்கிக்கொண்டிருப்பவரை பார்க்கும்போது பாவமாக இருக்கும். உடனே அப்பாவைப் பார்க்க அடிவயிறு பிசையும்.\nஆறடி உயரமும் இப்போது வெறும் எலும்புக்கூடாய் வெறும் தோல் மட்டுமே போர்த்தி, மார்புக்கூடும், முதுகுவரை ஒட்டிய வயிறும் அசைவதுதான் ஜீவித்திருப்பதன் ஒற்றை அடையாளமாக படுக்கையோடு படுக்கையாக கிடப்பது அவருக்கு எந்தவிதத்தில் தண்டனையோ தெரியவில்லை. ஆனால், அவர் பக்கம் பார்வையைத் திருப்பும்போதெல்லாம் தீக்கோலால் சுட்டதுபோல் மனதுக்குள் ஒரு வலி\nதீபாவளிக்கு மொத்தக் குடும்பமும் கோத்தகிரி போனதுதான் அவர் கடைசியாக வெளியே வந்தது\nஉலகத்தின் பாதி நாடுகளை சுற்றிவந்த அந்த மனிதர் அந்த மூன்று நாட்களை அதிசயமாய், ஆனந்தமாய் குழந்தைகளோடு அனுபவித்து வாய் நிறைய சிரிப்போடும் புன்னகையோடும் வலம் வந்தது அத்தனை பெருமிதமாக இருந்தது\nஅம்மாவிடம் சண்டைபோட்டு (ஒடம்புக்கு சேராதுங்க) ஒரு குழந்தைபோல பிரியாணியும் வறுவலும் சாப்பிட்டதும், அந்தக் குளிரிலும் எல்லோருக்கும் முன்னால் ஊர் சுற்றக் கிளம்பியதும் ஏதோ நேற்றுதான் நடந்ததுபோல் இருக்கிறது\nயார் கண் பட்டதோ, ஊருக்கு திரும்ப வந்ததிலிருந்தே அவர் ஒரு நிலையில் இல்லை\nமுப்பது நாற்பது வருடங்கள் பின்னோக்கி போய்விடுவதும், இப்போதே சிலோன் போகவேண்டும், ரங்கசாமிப்பிள்ளையிடம் பணம் வாங்கிவர வேண்டும் என்று அடம் பிடிப்பதும்\nஅந்த ரங்கசாமிப்பிள்ளை இப்போது உயிரோடு இருக்கவும் வாய்ப்பில்லை என்பதை புரிந்துகொள்ள முடியாத குழந்தைப் பிடிவாதம்\nயார் தடுத்தும் கேட்காமல் விறுவிறுவென்று கிளம்புபவரை தடுக்க பெரும் பிரயத்தனம்\nஅரை நூற்றாண்டு ஊர் உலகமெல்லாம் சுற்றி சம்பாதித்ததை அங்கங்கே நண்பர்களை நம்பி முதலீடு செய்ததும், சொல்லிவைத்ததுபோல் அத்தனைபேரும் கைவிரித்து கழுத்தற���த்ததும் மனதுக்குள்ளேயே போட்டு புதைத்து வைத்திருந்தது இப்போது வெடித்துக் கிளம்ப, தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை நம்ப முடியாமல் கடந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் ஊசலாட்டம்\nமுடியவில்லை என்று படுத்தவரிடம் ரவி தீர்க்கமாய்ச் சொன்னான்\n\"இத பாருங்கப்பா, எனக்கு இன்னும் கொஞ்சநாள் நீங்க வேணும், செத்துக்கித்துப் போனீங்க, கொலை பண்ணிடுவேன்\nசிரித்துக்கொண்டே அவன் தலையைக் கோதி சொன்னார் \"நான் அப்படியெல்லாம் போக மாட்டேன்டா லூசு\nடாக்டர்கள் அவர்களுக்குத் தெரிந்த நோயின் பெயர்களை வரிசையாகச் சொல்லி, கலர் கலராய் மாத்திரைகளை அள்ளிக்கொடுத்ததுதான் மிச்சம்\nஒருநாள், சட்டென்று நாடித்துடிப்பு சரசரவென்று இறங்க ஆரம்பித்து, பக்கத்து மருத்துவமனையில் ஐசியு வாசம்\n“சாரி ரவி, எங்களால் ஆனதெல்லாம் செய்து பார்த்துவிட்டோம் என் கடைசி சந்தேகமும் தீர்த்துக்கொள்ள அவருக்கு கால் வீக்கத்துக்கு காரணம் தேடி டாப்ளர் டெஸ்ட் செய்து பார்த்ததில், காலில் அத்தனை ரத்தக்குழாய்களும் ரத்தம் உறைந்து கட்டிக்கொண்டிருப்பது தெரியவந்தது\nஇந்த வயதுக்குமேல் அதற்கு சிகிச்சை இல்லை அந்த ரத்தக் கட்டிகளின் துகள் உடல் முழுக்கப் பயணிப்பதில் மூளை உட்பட எங்காவது போய் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ தங்கிக்கொள்வதில் உடலின் எந்த உறுப்பும் செயலிழக்கலாம் அந்த ரத்தக் கட்டிகளின் துகள் உடல் முழுக்கப் பயணிப்பதில் மூளை உட்பட எங்காவது போய் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ தங்கிக்கொள்வதில் உடலின் எந்த உறுப்பும் செயலிழக்கலாம் அதன் ஒரு பகுதிதான் அவரது வலதுபுறம் முற்றாக இப்போது செயலிழந்ததும், கோமாவுக்கு முந்தைய நிலையை அடைந்ததும் அதன் ஒரு பகுதிதான் அவரது வலதுபுறம் முற்றாக இப்போது செயலிழந்ததும், கோமாவுக்கு முந்தைய நிலையை அடைந்ததும்\n“இப்போ என்ன சொல்லவர்றீங்க டாக்டர்\n“இனி அவர் உயிர் பிழைக்க வழி இல்லை.\nஇன்னும் ஒருநாளோ, இரண்டு நாளோ, உயிர் போவது வீட்டில் போகட்டும்\nஉங்களிடம் பொய் சொல்லி இங்கு வைத்திருந்து பணம் கரைப்பதில் எனக்கு விருப்பம் இல்லை\nஆனாலும் அப்படி விட்டுவிடக்கூடிய மனிதரா அவர்\nஒரு மாதம் முன்பு கொஞ்சம் உடம்பு சரியில்லை என்று அவனது தங்கை வந்திருந்தபோது தனியே அழைத்து சொல்லியிருக்கிறார்\n“எனக்கு வேற யாரைப்பத்தியும் கவலை இல்ல��� உங்க அண்ணனை நினைத்தால்தான் பயமா இருக்கு உங்க அண்ணனை நினைத்தால்தான் பயமா இருக்கு இன்னுமே அவனுக்கு உலகம் புரியல இன்னுமே அவனுக்கு உலகம் புரியல எனக்கு ஏதாவது ஆச்சுன்னா நீதான் அவனை பார்த்துக்கணும் எனக்கு ஏதாவது ஆச்சுன்னா நீதான் அவனை பார்த்துக்கணும்\nஇதை தங்கை சொல்லிக் கண் கலங்கியது நேற்றுப்போல் இருக்கிறது\n ஆரம்பத்திலிருந்தே அவன் அவருக்கு கொஞ்சம் ஸ்பெசல்தான்.\nபல விஷயங்களில் அவன் வாழ்க்கையும் அவரைப்போலவே\nபத்து வருடங்களுக்கு முன் ஒரு மிகப்பெரிய சிக்கலில் அவன் தவித்தபோது, உறவைவிட நெருக்கமாக இருந்த நட்பெல்லாம் ஒரே நாளில் காணாமல் போக, உறவுகளும் தனக்கென்ன என்று ஒதுங்கி நின்றபோது, ஒற்றை மனிதனாய் அத்தனையும் தோளில் தூக்கிச் சுமந்து ஒரு கீறலுமின்றி அவனை மீட்டு வந்தவர் அவர்\n“அவர் மட்டும் இல்லாவிட்டால் நான் இருந்த இடத்தில் புல் முளைத்து பத்து வருடம் ஆகியிருக்கும்” - இது ரவி அடிக்கடி தன் மகளிடம் சொல்வது அப்படிப்பட்ட மனிதரை, சாகவிடுவது அவ்வளவு சுலபமா என்ன\nவீட்டுக்கு கொண்டுவர ஆம்புலன்ஸில் ஏற்றுகையில், அங்கிருந்த நர்ஸ் ரவியின் கையைப் பிடித்துக்கொண்டு கலங்கினார் \"தாத்தா நடந்து வந்தார், அவரை இப்படி படுகிடையாய் அனுப்புகிறோமே\nவீட்டில் ஒரு மினி ஆஸ்பத்திரியே அமைக்கப்பட்டே வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டார்\nஆக்சிஜன் சிலிண்டர், BP, பல்ஸ் மானிட்டர், மூக்கின் வழி டைம் டேபிள் படி திரவ உணவு, மணிக்கொருமுறை சோதித்து குறித்துவைக்கப்பட்ட ரத்த அழுத்தம் மற்றும் சுகர் லெவல் இருபத்து நாலு மணிநேர நர்ஸிங் கேர்\nஒரே ஒரு புத்திசாலித்தனமான மூவ்\nதனி அறையில் இத்தனையும் அடைக்காமல், ஹாலில் படுக்கவைத்தது அற்புதமாய் வேலை செய்தது\nநாளைவரை தாங்கமாட்டார் என்று வீட்டுக்கு அனுப்பப்பட்டவர், பேரக்குழந்தைகள் நடமாட்டத்திலும் பேச்சு சத்தத்திலும் ஒரே வாரத்தில், சாய்த்து உட்கார வைக்கப்பட்டு வாய்வழியே அவருக்குப் பிரியமான காஃபி ஸ்பூனால் புகட்டப்படுமளவு தேறலானார்\nஉடல் நிலையில் பெரிய முன்னேற்றம் இல்லாவிடினும், அப்பா, ஆஃபீஸ் போய்ட்டுவர்றேன் ன்னு சொன்னால் தலையாட்டும் அளவும்,\nபேரனோ, பேத்தியோ குட்மார்னிங் தாத்தா என்று முத்தம் கொடுத்து, எனக்கு, என்று கேட்கையில் முத்தம்தர முயலும் அளவும்.\nவீட்டுக்கு வந்து பார்��்த டாக்டர் அதிசயித்துத்தான் போனார்\n“ஆனால், ரவி, நீங்க ரொம்ப பேராசை படறீங்க இதுவே அவரது அதிகபட்ச ரெகவரி இதுவே அவரது அதிகபட்ச ரெகவரி இதற்குமேல் எதையும் எதிர்பார்க்காதீர்கள்\n“இல்லை டாக்டர், எனக்கு அவர் முன்போல் நடமாட வேண்டாம் தூக்கி உட்காரவைத்தால் சக்கர நாற்காலியில் உட்காரவும், வாய்வழியே கொஞ்சம் ஆகாரம் எடுத்துக்கொள்ளவும் செய்தால் போதும் தூக்கி உட்காரவைத்தால் சக்கர நாற்காலியில் உட்காரவும், வாய்வழியே கொஞ்சம் ஆகாரம் எடுத்துக்கொள்ளவும் செய்தால் போதும் உண்மையை சொன்னால், I cannot afford to loose him doctor please\nமிக்க அனுபவசாலியான மிக நெருக்கமான உறவு மருத்துவர், மற்றும் மருத்துவரான தங்கை கணவர் எல்லோருமே, அவரை வேறு எங்காவது மேல்சிகிச்சைக்கு மாற்றுவது கொலை செய்வதற்கு சமம் ஒரு பத்து கிலோமீட்டர் பயணத்தைக்கூட அவர் உடல் தாங்காது என்று மொத்தமாக மறுத்துவிட, வீட்டில் வைத்தே நம்பிக்கையோடு மருத்துவம் தொடர, அப்போதுதான் இன்னொரு இடி விழுந்தது\nஅப்பா வீட்டுக்கு வந்த ஒரே வாரத்தில் ரவியின் மனைவி ஒரு விபத்தில் சிக்க, அவரும் படுத்த படுக்கை\nபார்க்கவந்த, ஜோதிட அனுபவமுள்ள ஒரு நெருங்கிய உறவினர் வற்புறுத்தி ஜாதகங்களை வாங்கிப்பார்த்துவிட்டு அந்த குண்டைத் தூக்கிப்போட்டார்\n\"சூரியதிசை நடப்பதால், ரவியும் அவரும் ஒரே வீட்டில் இருப்பது அவருக்கும் ரவிக்கும் நல்லதில்லை இந்த வீட்டில் ஒரு மரணம் நிச்சயம் இந்த வீட்டில் ஒரு மரணம் நிச்சயம் அது அவராக இல்லாத பட்சத்தில் அவரது நேரடி வாரிசுக்கு ஆபத்து அதிகம் அது அவராக இல்லாத பட்சத்தில் அவரது நேரடி வாரிசுக்கு ஆபத்து அதிகம் அதற்கான அறிகுறிதான் இந்த விபத்தும், அவர் பேரனுக்கு கண்ணில் அடிபட்டதும் அதற்கான அறிகுறிதான் இந்த விபத்தும், அவர் பேரனுக்கு கண்ணில் அடிபட்டதும் அதற்குமேல் உங்கள் விருப்பம்\nரவி வீட்டில் இல்லாதபோது இது நடந்திருக்கிறது\nவீட்டுக்குப் போனதும், தங்கை ஒரே அழுகை விஷயம் புரிந்ததும் \"அவரையெல்லாம் எதற்கு கூப்பிட்டு ஜோசியம் கேட்கறீங்க விஷயம் புரிந்ததும் \"அவரையெல்லாம் எதற்கு கூப்பிட்டு ஜோசியம் கேட்கறீங்க உங்களுக்கு ஏதாவது அறிவு இருக்கா உங்களுக்கு ஏதாவது அறிவு இருக்கா\" ரவியின் கூச்சலுக்கு அப்போதைக்கு பதில் இல்லை\nஆனால் அப்பா கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கிவருவது ��ொடர்கதை ஆனது\nகொஞ்சம் கொஞ்சமாக கூப்பிட்ட குரலுக்கு தலையசைப்பது நின்றுபோனது\nநான்கு மாதங்கள் இப்படியே ஓட, வழக்கமான வருகைக்குப்பின் டாக்டர் தயங்கித் தயங்கிச் சொன்னார்\nஇப்படி அவரை வைத்திருப்பது அவருக்குத்தான் வேதனை அவர் உடல் உபாதையைக்கூட சொல்லமுடியாத நிலையில் எதற்காக இந்த தொடர் மருத்துவ சிகிச்சை அவர் உடல் உபாதையைக்கூட சொல்லமுடியாத நிலையில் எதற்காக இந்த தொடர் மருத்துவ சிகிச்சை ஒரு டாக்டராக நான் இதை சொல்லக்கூடாது ஒரு டாக்டராக நான் இதை சொல்லக்கூடாது இது எல்லா வீட்டிலும் நடப்பதுதான் இது எல்லா வீட்டிலும் நடப்பதுதான் பேசாமல் எல்லாவற்றையும் நிறுத்திவிடுங்கள் ஒருநாளோ, இரன்டு நாளோ, தானாக ..\"\nரவி அதை முற்றாக நிராகரித்தான் வெளிநாட்டிலிருந்து அப்பாவின் மருத்துவ செலவு முழுக்க பார்த்துக்கொண்ட ரவியின் தம்பியும்\nLet us give him the fairest chance to live. அதிசயங்கள் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் அவர் எப்போது நம்மைப் பிரியவேண்டும் என்பதை அவரும் கடவுளும் முடிவு செய்யட்டும்\nஅதற்குப்பின் இரவுகளில் தூங்கப்பிடிக்காமல் இருட்டில் வெளியே போய் உட்கார்ந்து இருளை வெறிப்பது ரவிக்கு வாடிக்கையானது\nஎதற்காக அவருக்கு இந்த தண்டனை எல்லோருக்கும் உதவி செய்தது தவிர யாருக்கும் கெடுதல் செய்யாத மனிதர் எல்லோருக்கும் உதவி செய்தது தவிர யாருக்கும் கெடுதல் செய்யாத மனிதர் இவருக்கு இவ்வளவு கொடுமையான நிலையா இவருக்கு இவ்வளவு கொடுமையான நிலையா கதறித் தீர்த்த பெரியப்பா மகனுக்கு ரவி ஆறுதல் சொல்ல வேண்டிவந்தது\n\"யாருக்குத் தெரியும், முன் ஜென்ம வினை எல்லாவற்றையும் இப்போதே கழித்துவிட்டு, தூய ஆத்மாவாக இனி பிறப்பே இல்லாத நிலைக்கு அவர் போகிறாரோ என்னவோ\nஆனால், அந்த ஆறுதலையும் அசைத்துப் பார்க்கும் சம்பவம் ஒரு வாரத்துக்கு முன்\nவழக்கம்போல் அவர் கேட்கிறாரா என்ற கவலையில்லாமல், அவர் கையைப் பிடித்துக்கொண்டு சொன்னான் \"அப்பா, கவலைப்படாதீர்கள் சீக்கிரமே நீங்கள் உடல்நிலை தேறி வேலூருக்கு, உங்க வீட்டுக்கு போகப்போகிறீர்கள் தைரியமாக இருங்கள்\nசொல்லும்போதே புரிந்துகொண்ட பாவனை ஏதுமில்லாமல் கண் விழிக்காது கிடந்தவரைப்பார்த்து ஒரு பெருமூச்சு விட்டு நகர்ந்த பத்தாவது நிமிடம், கேர் டேக்கர் குரல்\n\"சார், அப்பாவை வந்து பாருங்க\nமூச்சுக்கு தி��றியவரை உடனே பக்கத்து மருத்துவமனைக்கு எடுத்துப்போக,\n\"இல்லை ரவி, தம்பிக்கு சொல்லிவிடு இனி வழியே இல்லை\nவீட்டுக்கு வந்ததும், ஒரு கடமையைப்போல் மூச்சு மட்டும் பிடிவாதமாக ஓடிக்கொண்டு, உணவுக்குழல் திரவ உணவையும் ஏற்க மறுத்து கிடந்த நிலையில் முந்தையநாள் மாலை, நூற்றுக்கணக்கில் எறும்புகள் வலதுகை மேல்\nஎந்த சுரணையும் இல்லாமல் நிச்சலனமாய் படுத்திருந்தவரைப் பார்த்த ரவிக்கு குமுறிவந்த அழுகையை நிறுத்துவதே பெரும்பாடானது\nஅவன் அழுவதைக் காண அவர் சகிக்கமாட்டார்\nவிடியவிடிய தூங்கவும் தோன்றாமல் இந்தக் கொடூர அவஸ்தையை கண்கொண்டு பார்க்க மனமில்லாமல், ஆபீஸுக்கு கிளம்புமுன், அப்பா பக்கத்திலேயே கிடக்கும் அம்மாவை கொஞ்சம் வெளியே போகச் சொல்லிவிட்டு\nஅப்பாவின் கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக்கொண்டு மெதுவாகச் சொன்னான்\nஇதுக்கு மேல இந்தக் கொடுமை உங்களுக்கு வேண்டாம்\nஉங்களை உறுத்துவதும், போகவிடாமல் தடுப்பதும் என்னன்னு எனக்குத் தெரியும்\nநிச்சயம் இனி நான் புத்திசாலித்தனமாக நடந்துக்குவேன்\nநான் அன்னைக்கு சொன்னதை மறந்துடுங்க\n என்னை விட்டு உங்களால எங்கே போகமுடியும் நீங்க என் கூடவேதான் இருக்கப்போறீங்க நீங்க என் கூடவேதான் இருக்கப்போறீங்க இந்த நிலை உங்களுக்கு வேண்டாம்ப்பா இந்த நிலை உங்களுக்கு வேண்டாம்ப்பா\nகண்ணில் துளிர்த்த நீரை சிரமப்பட்டு விழுங்கினான்\n நான் அழுதா உங்களுக்கு தாங்காது நான் அழலை\nஒரே ஒரு நொடி அவர் கை தன் கையை அழுத்துவது போல் உணர்ந்தான் ரவி\nசட்டென்று அவர் முகத்தைப் பார்க்க, சின்னப் புன்னகை நெளிந்ததுபோல் ஒரு பிரமை\nஅன்று முழுக்க ஆபீஸில் ஒரு வேலையும் செய்யத் தோன்றாமல் ஏதோ வெறுமையும் நிம்மதியுமாக உட்கார்ந்திருந்தான்\nஅப்பா கை சூடு இன்னும் உள்ளங்கையில் இருப்பதுபோல் ஒரு உணர்வு\nமாலை நாலு மணிக்கு சட்டென்று அப்பா கூப்பிடுவதுபோல் தோன்றியது\nசரியாக அப்போது கைபேசி அலறியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnmurali.com/2012/04/blog-post.html", "date_download": "2020-09-27T03:14:12Z", "digest": "sha1:4NYRP3US6HBFC4OYW2URL5QVHEVSXLN5", "length": 15141, "nlines": 249, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : சந்தேகப் பிராணி", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதிய���ர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nபுதன், 4 ஏப்ரல், 2012\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 7:45\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இதழ், உரிமை, கவிதை, காதல், சந்தேகம், பிராணி, முட்கள்\nVANJOOR 4 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 8:49\nஅவசியம் சொடுக்கி >>>>>> பதிவர்களே, வாசகர்களே தமிழ்மணத்தில் ஒரு தில்லுமுல்லு ஆள்மாறாட்ட வைரஸ். <<<<< படியுங்கள்\nUnknown 4 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 8:55\nசரியான புரிதல் அல்லது உணர வைத்தல் இதுதான் தீர்வு. இரண்டில் ஒரு இடத்தில் குறை இருந்தாலும், மற்றொரு இடத்தில் நிவர்த்திக்க வழி இருந்தால்.. எந்த பிரச்சினையும் இல்லை. நல்ல பகிர்வு நண்பா\nUnknown 4 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 9:19\nநல்ல எதிர் காலம் உள்ளது\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 4 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 8:48\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 4 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 8:49\nThalir 5 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 9:15\nசசிகலா 6 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 8:29\nவார்த்தைகளின் கோர்வை அழகு வாழ்த்துக்கள் .\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாந்தி தேசத் தந்தை இல்லையா\nஒரு கல் ஒரு கண்ணாடி -கவிதையில் விமர்சனம்\nதொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகளில் என்னைக் கவர்ந்தவை\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nசெய்தி ஒன்று ஏப்ரல் 26. -மே 2 பாக்யா இதழில் கவிஞரும் பதிவருமான மதுமதி அவர்களின் பேட்டியை அவரது வலைப் பக்கத்தில் படித்திருப்பீர...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nதமிழ்நாட்டுக்கு ஏன் குறைவான கொரோனா நிதி\nதமிழ்நா���ு கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ச...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\nகௌரவக் கொலைகள்-மனம் கனக்கச் செய்த நீயா\nசமீபத்தில்தான் காதலை ஏற்பவர்கள் மறுப்பவர்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டாலும் பிரகாஷ் ராஜ் தயாரித்த படமான கௌரவம் படத்தின் ...\nபுரோகிதரே போதும் -சொன்னவர் யார்\nகீழே ஒரு பிரபல கவிஞரின் கவிதைகள் மூன்றை தந்திருக்கிறேன். இந்தக் கவிஞரின் (ஏற்கனவே கொஞ்சம் நினைவில் இருந்த) கவிதை ஒன்றைத...\nஇன்று மகாத்மா காந்தியின் பிறந்த நாள். உலகமே வியந்து போற்றும் அந்த மாமனிதரைப்பற்றி புதிய தலைமுறையினர் சரியாகப் புரிந்து கொள்ளவில்ல...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kollywoodvoice.com/cocktail-teaser/", "date_download": "2020-09-27T04:53:56Z", "digest": "sha1:HL2CUX7TMBV57JUWVSN53NYSNRCOSQE5", "length": 2578, "nlines": 86, "source_domain": "kollywoodvoice.com", "title": "யோகிபாபு நடிப்பில் ‘காக்டெய்ல்’ டீசர் - Kollywood Voice", "raw_content": "\nயோகிபாபு நடிப்பில் ‘காக்டெய்ல்’ டீசர்\nரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிப்பில் ‘பிளான் பண்ணி பண்ணனும்’ டீசர்\nஅப்பாடா… அருள்நிதிக்கு ஜோடி கெடைச்சாச்சு..\n30 வித விதமான லொக்கேசன்களில் படமாக்கப்படும் விஜய்சேதுபதி – திரிஷாவின்…\nSPB-க்காக அரசு எடுத்த முடிவு\nSPB-க்கு நடிகர் மோகன் இரங்கல் செய்தி\nSPB மரணம் உருகிய உதயகுமார்\n56 நாட்களில் முடிந்த நிசப்தம்\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://kollywoodvoice.com/kaatrin-mozhi-team-wins-the-hearts-of-press-and-media/", "date_download": "2020-09-27T03:32:27Z", "digest": "sha1:2IEEKJB33O4GO3XFIPSRUN4KHKBPYJIO", "length": 5954, "nlines": 96, "source_domain": "kollywoodvoice.com", "title": "பத்திரிகையாளர்களின் எகோபித்த பாராட்டைப் பெற்ற 'காற்றின் மொழி' - Kollywood Voice", "raw_content": "\nபத்திரிகையாளர்களின் எகோபித்த பாராட்டைப் பெற்ற ‘காற்றின் மொழி’\nஜோதிகா நடிப்பில் ராதாமோகன் ��யக்கத்தில் உலகம் முழுவதும் நவம்பர் 16-ம் தேதியான இன்று வெளியாகியிருக்கிறது ‘காற்றின் மொழி’.\nஇதையொட்டி நவம்பர் 15-ம் தேதியான நேற்று இப்படத்தின் பிரத்யேக காட்சி பத்திரிகையாளர்களுக்காக திரையிடப்பட்டது. நாயகி ஜோதிகா, நாயகன் விதார்த், இயக்குனர் ராதாமோகன், தயாரிப்பாளர் தனஞ்செயன் மற்றும் பலரும் பத்திரிகையாளர்களுடன் இப்படத்தை கண்டு களித்தனர்.\nவிதார்த் – உதயா இணைந்து மிரட்டும் ‘அக்னி…\nமாறி மாறி புகழ்ந்து கொண்ட சூர்யா – ஜோதிகா\nஜாக்பாட் – ஆடியோ ரிலீஸ் கேலரி\nபடத்தைப் பார்த்த பத்திரிகையாளர்கள் அனைவரும் படக்குழுவினரை மனம் திறந்து பாராட்டினர். இப்படம் குடும்பத்தோடு சென்று பார்க்கக் கூடிய படமாக இருக்கிறது. நல்ல கருத்தைக் கொடுக்கும் படமாகவும், அந்தக் கருத்தை நகைச்சுவையோடு கலந்து கொடுக்கும் படமாகவும் இருந்ததாக கூறினர். படத்தில் இடம்பெற்றிருந்த நகைச்சுவைக் காட்சிகளை ரசித்தும் மகிழ்ந்தனர்.\nஅனைத்து பத்திரிகையாளர்களின் இந்த ஏகோபித்த பாராட்டுகளைப் பார்த்த படக்குழுவினர் மகிழ்ச்சி வெள்ளத்தின் திளைத்தனர்.\nராதாமோகன் இயக்கியிருக்கும் இப்படத்தை போப்டா மீடியா ஒர்க்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் சார்பில் ஜி.தனஞ்செயன், விக்ரம் குமார் மற்றும் லலிதா தனஞ்செயன் ஆகியோர் தயாரித்துள்ளனர். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஹெச் காஷிப் இசையமைத்துள்ளார்.\n‘அம்பு எய்ம் பண்றான் ஜஸ்ட்டு மிஸ்’ – இது படத்தோட டைட்டில் தான்\nமூன்று பொண்டாட்டிகள்… போலீஸ், கோர்ட்… : பவர் ஸ்டாரை மிரள வைத்த புதுமுக…\nஆசிரியர்களை கெளரவப்படுத்தும் “பள்ளிப் பருவத்திலே’’\nமகிமா நம்பியார் – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nSPB-க்காக அரசு எடுத்த முடிவு\nSPB-க்கு நடிகர் மோகன் இரங்கல் செய்தி\nSPB மரணம் உருகிய உதயகுமார்\n56 நாட்களில் முடிந்த நிசப்தம்\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2013-01-04-02-55-27/thozhilalar-otrumai-may2015/28471-2015-05-07-07-33-03", "date_download": "2020-09-27T03:51:10Z", "digest": "sha1:I7ZWSFCO5ZY7XN6S7UEMMDUMRSRKH5LJ", "length": 50132, "nlines": 252, "source_domain": "keetru.com", "title": "உலகெங்கிலும் அதிகரித்து வரும் லெனினிசத்திற்கான தேவை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nதொழிலாளர் ஒற்றுமைக் குரல் - மே 2015\nமாபெரும் அக்டோபர் சோசலிசப் புரட்சியின் பல வரலாறுகள்\nஉலகை திரும்பிச் செல்லவியலாத இடத்துக்கு அழைத்துச் சென்ற ஸ்லெட்ஜ் வண்டி\nசோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் வரலாற்று போதனைகள்\nநவம்பர் புரட்சி தினத்தின் வரலாற்று முக்கியத்துவமும் -அம்சங்களும்\nலெனின் காலத்தில் அவர் பற்றிய படைப்புகள்\nலெனின் மார்க்ஸை எவ்வாறு கற்றார்\nநவம்பர் புரட்சியும் இந்தியாவின் எதிர்காலமும்\nவேளாண் சட்டங்கள் என்ன செய்யும்\nமேற்கு முனைச் சூரியனை தெற்கு தனதாக்கிக் கொள்வது எப்போது\nதமிழர் மரபில் பனை மரங்கள்\n\"எனது அரசியல் பணியின் ஓர் அங்கமாகவே, எழுத்துப் பணியைக் கருதுகிறேன்\"\nஇந்திய விவசாயிகளை கழுவில் ஏற்றும் பார்ப்பனிய மோடி அரசு\nபோயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன\nகொரோனா பெருந்தொற்றும் உலர்ந்து சருகாகும் உழைக்கும் வர்க்கங்களும்\nபிரிவு: தொழிலாளர் ஒற்றுமைக் குரல் - மே 2015\nவெளியிடப்பட்டது: 07 மே 2015\nஉலகெங்கிலும் அதிகரித்து வரும் லெனினிசத்திற்கான தேவை\nஏப்ரல் 22, மிகப் பெரிய புரட்சிகரத் தலைவரும் தொழிலாளி வர்க்கத்தின் ஆசானுமாகிய வி.ஐ.லெனினுடைய 145-ஆவது பிறந்த நாளைக் குறிக்கிறது.\nஇந்தியாவிலும் உலகெங்கிலும் நடைபெறும் நிகழ்வுகள் முன் எப்போதும் இருந்ததை விட தற்போது லெனினிசத்தை படித்து புரிந்து கொள்ள வேண்டியத் தேவையைச் சுட்டிக்காட்டுகின்றன.\nமேலும் மேலும் தீவிரமடைந்து வரும் முதலாளி வர்க்கத் தாக்குதல்களைத் தொழிலாளர்கள், உழவர்கள் மற்றும் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் இன்று இந்தியாவில் சந்தித்து வருகிறார்கள். பாஜக தலைமையிலான தேசகூ-யின் புதிய நிர்வாகத்தின் கீழ் தன்னுடைய தனியார்மய, தாராளமயத் திட்டங்களை முதலாளி வர்க்கம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது. உலகப் பொருளாதாரத்தோடு இந்தியப் பொருளாதாரத்தை முதலாளி வர்க்கம் தீவிரமாக ஒருங்கிணைத்து வருகிறது. எல்லா இயற்கை வளங்களையும், சமூக உழைப்பு உருவாக்கும் எல்லா செல்வத்தையும், தான் கைப்பற்ற வேண்டுமென்ற முயற்சியை நிறைவேற்ற வேண்டுமென கூச்சலிட்டு வருகிறது. பெரும்பான்மையான உழைக்கும் வர்க்கம், உழைப்பாளிகள் மற்றும் உழவர்களின் நலன்களை விலைய���கக் கொடுத்து இந்தக் கோரிக்கைகளுக்கு அதிகாரத்திலுள்ள அரசியல் வர்க்கம் உத்திரவாதமளித்து வருகிறது. அதை அவர்கள், முதலாளி வர்க்கத்திற்கு நிலத்தைக் கையகப்படுத்துவதன் மூலமும், கனிம மற்றும் பிற இயற்கை வளங்களை குறைந்த விலைக்கு முதலாளி வர்க்கத்திற்கு விற்பதன் மூலமும், குறைந்த வரிகள் மூலமாகவும், பல்வேறு பிற நடவடிக்கைகள் மூலமாகவும் செய்து வருகிறார்கள்.\nஅதே நேரத்தில், இந்திய முதலாளி வர்க்கத்தின் அரசு, தான் ஒரு சனநாயகம் என்றும், எதிரெதிரான நலன்களைக் கொண்ட மூலதனம் மற்றும் தொழிலாளி வர்க்கம் என இருவரின் நலத்திற்காக வேலை செய்து வருவதாகவும் கூறி வருகிறது. “அனைவருடனும், அனைவரின் வளர்ச்சிக்காக” என பிரதமரும், அவருடைய கட்சித் தலைவர்களும் மீண்டும் மீண்டும் வெறுப்பூட்டும் வகையில் கூறி வருகிறார்கள். ஆனால் உண்மையோ, சிறுபான்மையான பணக்காரர்களுக்கும், பெரும்பான்மையான மக்களுக்கும் இடையிலுள்ள இடைவெளி நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டே வருகிறது.\nஇத்தகைய சூழ்நிலையில், லெனினுடைய போதனைகளின், குறிப்பாக, முதலாளி வர்க்க அரசின் பண்பு குறித்தும், முதலாளி வர்க்க சனநாயகம் பற்றியும் அவருடைய புகழ் பெற்ற நூலான \"அரசும் புரட்சியும்\" என்பதில் அவர் எழுதியுள்ள ஆய்வு மற்றும் விளக்கத்தின், இன்றைய காலப் பொருத்தத்தையும் முக்கியத்துவத்தையும் விளக்கிக் கூற வேண்டியத் தேவையில்லை. “கூலித் தொழிலாளர்களை மூலதனம் சுரண்டுவதற்கான ஒரு கருவியே நவீன பிரதிநிதித்துவ அரசு”, என அவர் தெளிவாக விளக்குகிறார். ஒரு முதலாளித்துவ அமைப்பில், அரசு மிகவும் சக்திவாய்ந்ததாகும். அரசின் மூலம், பொருளாதார ரீதியாக மேலாதிக்கம் கொண்ட வர்க்கம், அரசியல் ரீதியாகவும் மேலாதிக்கம் கொண்ட வர்க்கமாக ஆகிறது. இதன் மூலம் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை, அடக்கி ஒடுக்கிச் சுரண்டுவதற்கு புதிய வழிகள் அதற்குக் கிடைக்கின்றன.\nஉலகிலேயே இந்தியா தான் மிகப் பெரிய சனநாயகமென இந்திய முதலாளி வர்க்கம் திரும்பத் திரும்பக் கூறி வருகிறது. இதற்கு ஆதாரமாக, அது பாராளுமன்றத்தையும், அனைவருக்கும் வாக்குரிமை இருப்பதையும், பல அரசியல் கட்சிகள் இருப்பதையும் சுட்டிக் காட்டி வருகிறது. இந்திய அரசியல் சட்டத்தின் முகவுரையில் எழுதப்பட்டிருக்கும் உயர்வான சொற்களை பயன்படுத்தி, அது இ���ை ஒரு சனநாயகக் குடியரசென அது கூறிக் கொள்கிறது. இந்த பிரச்சனையில் லெனின் நிறுவிய அடிப்படை உண்மையை மறைப்பதற்காக கடந்த 70 ஆண்டுகளாக முதலாளி வர்க்கம் இதே பொய்களை மீண்டும் மீண்டும் கூறி வருகிறது. முதலாளித்துவத்திற்கு ஒரு சனநாயகக் குடியரசே, கூடிய மட்டும் மிகவும் சிறப்பான அரசியல் கவசமாக எப்படி இருக்கிறது என்பதை லெனின் சுட்டிக் காட்டியிருக்கிறார். இந்த மிகச் சிறப்பான கூட்டை மூலதனம் கைப்பற்றியவுடன், அது தன்னுடைய அதிகாரத்தை மிகவும் பாதுகாப்பாகவும், உறுதியாகவும் நிறுவிக்கொள்கிறது. முதலாளித்துவ சனநாயகக் குடியரசில் ஆட்கள் மாறினாலும், நிறுவனங்கள் அல்லது கட்சிகள் மாறினாலும் எதுவும் தன்னை அசைக்க முடியாதவாறு அது தன்னை நிறுவிக் கொள்கிறது.\n1950-இல் அரசியல் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாளிலிருந்து, இதுவே இந்திய மக்களுடைய அனுபவமாக இருந்து வந்திருக்கிறது. அரசியல் கட்சிகள் வந்து போய் இருக்கின்றன, பல்வேறு கூட்டணிகள் அரசாங்கத்தை அமைத்திருக்கின்றன, மாறி மாறி “ஆளும்” கட்சிகளும் “எதிர்க்” கட்சிகளும் அரசாங்கத்தில் இருந்திருக்கிறார்கள். ஆனால் இவை எதுவும் பெரும்பான்மையான மக்களுக்கு எவ்வித மாற்றத்தையும் கொண்டு வரவில்லை.\nஅரசும் புரட்சியும் நூலில் லெனின் கூறுகிறார் - “முதலாளித்துத்தின் கீழ், உண்மையில் சுரண்டப்பட்ட மக்கள் நாட்டை ஆளுவதில் எப்போதும் பங்கேற்றதில்லை, பங்கேற்கவும் முடியாது. ஏனெனில் முதலாளித்துவத்தின் கீழ், மிகவும் சனநாயகமான ஆட்சியிலும் கூட, அரசாங்கங்களை மக்கள் அமைப்பதில்லை”, பெரு முதலாளி வர்க்கம் தான் அமைக்கிறது. “பாராளுமன்ற சட்டபூர்வமான முடியாட்சிகளில் மட்டுமின்றி, பெரும்பாலான சனநாயகக் குடியரசுகளிலும், முதலாளி வர்க்க பாராளுமன்றத்தின் உண்மையான சாராம்சமானது, சில ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆளும் வர்க்கத்தின் உறுப்பினர்களில் யார் மக்களை பாராளுமன்றத்தின் மூலம் நசுக்குவது என்பதைத் தீர்மானிப்பதாகும்.”\nஇன்றுள்ள அரசியல் அமைப்பானது, பொருளாதார அதிகாரத்தை, மிகச் சிலருடைய கைகளில் மேலும் மேலும் குவித்து வைத்து வருகிறது. இவ்வாறு, அரசியல் மற்றும் பொருளாதார சக்தி மிகச் சிலருடைய கைகளில் குவிக்கப்பட்டு வருவதை, ஆணைகள் மூலம் ஆட்சி நடத்தும் போக்கும், பெரும் பான்மையான மக்கள் நாட்டி��் அரசியல் வாழ்க்கையிலிருந்து மேலும் மேலும் ஓரங்கட்டப்பட்டு வருவதும் பிரதிபலிக்கிறது.\nகாங்கிரசு தலைமையில் இயங்கும் ஐமுகூ-யாகட்டும், பாஜக வின் தலைமையில் நடக்கும் தேசகூ-யாகட்டும், மூன்றாவது முன்னணியாகட்டும் அல்லது வேறு எந்த பெயரிலும் இந்த எல்லா கூட்டணிகளும் முன்னணிகளும், முதலாளி வர்க்கத்திற்கு சேவை செய்து வந்திருக்கின்றன. இன்று அவர்களில் ஒருவர் ஆட்சியில் இருக்கிறார்கள், மற்றவர்கள் எதிர்க்கட்சியாக இருக்கின்றனர். முதலாளி வர்க்கத்தின் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வசதியாக, தங்களிடையிலுள்ள வேறுபாடுகளைத் தீர்த்துக் கொள்ள அவர்கள் பாராளுமன்றத்தைப் பயன்படுத்துகிறார்கள். தங்களுடைய வேறுபாடுகளைத் இவ்வாறு தீர்த்துக் கொள்ள முடியாவிடில், அவசரச் சட்டங்கள் மூலம் ஆட்சி நடத்துவதற்கு வழி கொடுக்கும் அரசியல் சட்டத்தில் உள்ள “நெருக்கடி கால அதிகாரங்களை” அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.\nஇதை இன்றும் கூட தெளிவாகக் காணலாம். பாஜக அரசாங்கம் கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்த பின்னர், இந்தியக் குடியரசுத் தலைவரால் ஒன்பது அவசரச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. மாநிலங்கள் அவையில் நில கையகப்படுத்தும் சட்டம் தோற்கடிக்கப்படும் என்று அரசாங்கம் அச்சம் கொண்டிருந்ததால், அதை வரவு-செலவு திட்டக் கூட்டத் தொடரின் போது வேண்டுமென்றே பாராளுமன்றம் முன்வைக்கவில்லை. கூட்டத் தொடருக்குப் பின்னர் அதை அவசரச் சட்டமாக கொண்டு வந்துள்ளனர். அண்மையில், ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை, மக்களின் விருப்பத்திற்கும், மாநில அரசின் விருப்பத்திற்குக்கூட இணங்காமல் அருணாச்சல பிரதேசத்திற்கு உள்துறை அமைச்சகம் விரிவிபடுத்தியுள்ளது.\n“முதலாளித்துவத்தின் கீழ் சனநாயகமானது முதலாளத்துவ சனநாயகமாக இருக்கிறது. அது சுரண்டும் சிறுபான்மையினருடைய சனநாயகமாகவும், சுரண்டப்படும் பெரும்பான்மையான மக்களுடைய உரிமைகளை கட்டுப்படுத்தும் அடிப்படையிலும், இந்தப் பெரும்பான்மையான மக்களுக்கு எதிரானதாகவும் அது இருக்கிறது. சுரண்டப்பட்டவர்களுக்கு உண்மையான உரிமைகளும், நாட்டை ஆளுவதில் பாட்டாளி மக்களுக்கும் உழவர்களுக்கும் உண்மையான பங்கேற்பும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தில் மட்டுமே கிடைக்க முடியும். பாட்டாளி வர்க்க ��ர்வாதிகாரத்தின் கீழ், சனநாயகமானது பாட்டாளி வர்க்க சனநாயகமாக இருக்கும்” என லெனின் விளக்கியிருக்கிறார். சுரண்டப்பட்ட பெரும்பான்மையான மக்களுக்கு சனநாயகமாகவும், சுரண்டும் சிறுபான்மையினருடைய உரிமைகளைக் கட்டுப்படுத்துவதாகவும், இந்த சிறுபான்மையினருக்கு எதிரானதாகவும் அது இருக்கும்.\nஇந்தியாவின் “பிரதிநிதித்துவ பாராளுமன்ற சனநாயகத்தின்” தன்மை குறித்து நமக்கு எந்த மாயையும் இருக்கக் கூடாது. அரசியல் கட்சிகள் கொடுக்கும் எல்லா வெற்று வாக்குறுதிகளையும் இந்தப் பாராளுமன்றம் நிறைவேற்றப் போகிறதென நாம் எந்த மாயையும் கொண்டிருக்க முடியாது. இன்றைய இந்திய அரசின் நீதித் துறை, காவல் மற்றும் பிற நிறுவனங்கள் உழைக்கும் மக்களுடைய உரிமைகளைப் பாதுகாப்பார்களென எந்த மாயையும் நமக்கு இருக்க முடியாது. அரசும் புரட்சியும் நூலில் லெனின் விளக்குவது போல, “அரசின்” உண்மையான வேலையானது திரைக்குப் பின்னால் முதலாளி வர்க்கத்தாலும் அதற்கு விசுவாசமான அதிகார வர்க்கத்தாலும் நிறைவேற்றப்படுகிறது. பாராளுமன்றத்திற்குக் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கிய வேலையான, “பொது மக்களை” முட்டாளாக்குவதற்காக பேசுவதாகும் என்பதை அவர் விளக்கியிருக்கிறார்.\nதோழர்களே, இன்றைய நமது தேவை, ஆளும் கட்சியை மட்டுமின்றி அரசின் தன்மையையும் ஆளும் வர்க்கத்தையும் மாற்றக் கூடிய ஒரு புரட்சிக்கு நிலைமைகளை தீவிரமாகத் தயாரிப்பதாகுமென நமது கட்சி நமக்குக் கற்றுத் தந்திருக்கிறது. முதலாளித்துவத்தை ஒழிக்கக் கூடிய ஒரு புரட்சி நமக்குத் தேவை. அது நிலபிரபுத்துவத்தின் எல்லா மிச்சங்களையும், காலனிய பாரம்பரியத்தையும் ஏகாதிபத்திய மேலாதிக்கத்தையும் கொள்ளையையும் ஒழித்துக் கட்டும். இன்றுள்ள அரசை மாற்றி, தொழிலாளர்கள் மற்றும் உழவர்களுடைய ஆட்சியை அமைக்கக் கூடிய ஒரு பாட்டாளி வர்க்க சனநாயகப் புரட்சி நமக்குத் தேவை.\n“சோசலிசத்திற்கு பாராளுமன்றப் பாதை” என்ற கருத்தை எதிர்த்து நாம் தொடர்ந்து போராடி வந்திருக்கிறோம். பாட்டாளி வர்க்கப் புரட்சி நடை பெற முடியாது அல்லது, இந்த நேரத்தில் அது அவசியமில்லை என்ற கருத்தை நாம் சமரசமின்றி எதிர்த்து வந்திருக்கிறோம். இப்படிப்பட்ட எண்ணங்கள் சமரசத்தை நியாயப்படுத்தவும், ஏகாதிபத்தியத்துடனும் முதலாளி வர்க்கத்துடனும் சமரசம் செய்து கொள்ளவும் பரப்பப்பட்டு வருகின்றன. பாட்டாளி வர்க்கப் புரட்சியல்ல, ஒரு நடுத்தர வர்க்கப் புரட்சி தான் நடைபெற முடியும் என்ற எண்ணத்தை எதிர்த்து நமது கட்சி கடுமையான போராட்டத்தை நடத்துகிறது.\nஇந்தச் சூழ்நிலையில் விலை மதிக்க முடியாத லெனினச படிப்பினையானது – பாட்டாளி வர்க்கப் புரட்சி வெற்றி பெறவும், முதலாளி வர்க்கத்தின் மீது பாட்டாளி வர்க்க ஆட்சி தொடர்ந்து நீடிக்கவும் முக்கியமானது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமாகும். “ஒவ்வொரு புரட்சியின் அடிப்படைக் கேள்வியானது, அதிகாரத்தைப் பற்றியதாகும்.” பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும். அதைத் தொடர்ந்து தன்னிடம் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று லெனின் சுட்டிக்காட்டினார். அது தன்னுடைய அதிகாரத்தை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். அது தூக்கியெறிந்த முதலாளி வர்க்கத்திற்கு எதிராக தன்னுடைய அதிகாரத்தை வலுவானதாகவும், யாரும் தோற்கடிக்க முடியாததாகவும் ஆக்கிக் கொள்ள வேண்டும், சோசலிசத்தைக் கட்டுவதற்காக அது, முதலாளி வர்க்கத்தைத் தொடர்ந்து ஒடுக்கி வைத்திருக்க வேண்டும்.\nஇந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வேலை நிறைவேற்றுவதற்கு, முதலாளி வர்க்க அரசை அழிக்கவும், புதிய அரசு அதிகாரத்திற்கான அடித்தளங்களை அமைக்கவும் கூடிய திறமை கொண்ட ஒரு அமைப்பு தேவைப்படுகிறது. இந்த புதிய அரசு அதிகாரமானது, மக்கள் அதிகாரத்தின் ஒரு வெளிப்பாடாகும். தொழிலாளர்கள், உழவர்கள், படை வீரர்கள் மற்றும் மாலுமிகளின் சோவியத்துக்களை அமைத்துக் கொண்ட இரசிய மக்கள், புரட்சியில் நேரடியாக பங்கேற்க முன்வந்தனர். அதைத் தொடர்ந்து, புதிய அரசு அதிகாரத்தைக் கட்டுவதிலும் பங்கேற்றனர். மக்களுடைய உடனடி அமைப்புக்களாக சோவித்துக்கள் இருந்தன. அதாவது சோவியத்துக்கள், மிகவும் சனநாயமாகவும், அதனால் மக்களுடைய மிகவும் அதிகாரபூர்வமான அமைப்புக்களாகவும் இருந்தன. அவை புதிய அரசைக் கட்டுகின்ற பணியிலும், அதை நிர்வகிப்பதிலும் மக்களுடைய முழு பங்கேற்பிற்கு வழிவகுத்தன. பழைய அமைப்பைத் தகர்க்கும் போராட்டத்திலும், புதிய பாட்டாளி வர்க்க அமைப்பைக் கட்டுகின்ற போராட்டத்திலும் சோவியத்துக்கள், மக்களுடைய முழு புரட்சிகர சக்தியையும், செயலூக்கத்தையும், ஆக்கபூர்வமான திறமைகளையும் முழுமையாக வெளிக் கொண்டுவந்து ஈடுபடுத்தின.\nபுதிய வகையான அரசியலில் நேரடியாக பங்கேற்க பெருந்திரளான மக்களை ஈர்க்கும் பணிக்கு, நமது கட்சியான இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி மிகவும் முக்கிய கவனம் செலுத்தி வந்திருக்கிறது. மக்களை அரசியலில் ஈடுபடுத்துவதும், வேலை செய்யும் இடங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் மக்கள் குழுக்களை நிறுவுவதும் மக்களை அதிகாரம் கொண்டவர்களாக ஆக்கும் இயக்கத்தின் மைய வேலையாகும்.\nமாபெரும் அக்டோபர் புரட்சியும், உலகின் முதல் சோசலிச அரசை நிறுவியதையும் செய்ய முடிந்ததற்கு காரணம், எஃகு போன்ற ஐக்கியத்தை தன்னுடைய அணிகளில் கொண்டிருந்த தொழிலாளி வர்க்கக் கட்சியான, லெனினிச கட்சியின் தலைமை இருந்ததாகும். தன்னுடைய எல்லா வேலையையும் மிகவும் முன்னேறிய புரட்சி அறிவியலின் அடிப்படையில் அமைந்த ஒரு கட்சியாக இரசிய கம்யூனிஸ்டு கட்சியை நிறுவுவதில் லெனின் ஒரு தீர்மானகரமான பங்கு வகித்திருக்கிறார்.\nலெனின் தன்னுடைய வேலையை புரட்சிகர எழுச்சிகள் நிறைந்த காலத்தில் நடத்தியிருக்கிறார். தொழிலாளி வர்க்கத்தின் முன்னேறிய முன்னணிக் கட்சியாகவும், புரட்சிகர முறையில் அணி திரட்டப்பட்டதாகவும் ஒரு கம்யூனிஸ்டு கட்சியை அவர் உருவாக்கினார். ஒரு நவீன சமுதாயத்தின் தேவைகளோடு பொருந்தியதாக, அவர் சனநாயக மத்தியத்துவத்தை வடிவமைத்தார். அது, அப்படிப்பட்ட ஒரு கம்யூனிஸ்டு கட்சியின் அமைப்புக் கோட்பாடாக இருந்தது. சனநாயக மத்தியத்துவத்தின் கீழ் தலைமையானது, உறுப்பினர்களுடைய தீர்மானங்களுக்கும், அவர்களுடைய நோக்கங்களுக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டதாக இருக்கும். உறுப்பினர்கள் தங்களுடைய கடமைகளை நிறைவேற்றுபவர்களாகவும், உயிரோட்டமான முறையில் தங்களுடைய உரிமைகளை உறுதி செய்பவர்களாகவும் இருப்பார்கள்.\nஒன்று போல எண்ணம் கொண்ட உறுப்பினர்களைக் கொண்டதாக ஒரு கட்டுபாடுகளற்ற அமைப்பாக கட்சி இருக்க வேண்டுமென விரும்பிய, தொழிலாளி வர்க்கத்தின் மிகவும் தாழ்ந்த விழிப்புணர்வுக்கு அடிபணிந்தவர்களை எதிர்த்து லெனின் ஒரு கடுமையான தத்துவார்த்தப் போராட்டம் நடத்தினார். கட்சி உறுப்பினர்கள், கட்சியின் திட்டத்தை ஏற்றுக் கொண்டு முறையாக சந்தா கொடுப்பவர்களாக இருந்தால் மட்டும் போதாது, அவர்கள் ஒரு கட்சி அமைப்பின் ஒழுங்கு ��ுறையின் கீழ் வேலை செய்பவர்களாகவும் இருக்க வேண்டுமென அவர் சுட்டிக் காட்டினார். அதுவன்றி, முதலாளி வர்க்கத்தை வீழ்த்துவதற்கு தொழிலாளி வர்க்கத்திற்கு தலைமை தாங்கத் தேவையான கட்டுறுதியான ஐக்கியத்தைக் கட்சியால் சாதிக்க முடியாது.\nலெனின் அவருடைய காலத்திய சூழ்நிலைகளுக்கு ஏற்ப மார்க்சிசத்தை உண்மையில் வளர்த்தார். “மக்களைக் கொண்டதாகவும், உண்மையிலேயே புரட்சிகரமான செயல் முறை நடவடிக்கையோடு நெருங்கிய தொடர்போடு மட்டுமே மார்ச்சிசம், இறுதி வடிவத்தைப் பெறுகிறது’, ஏனெனில் கருத்தியலானது நடைமுறைக்கு உதவ வேண்டும், ஏனெனில் “கருத்தியலானது நடைமுறை எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்”.\nசனவரி 1924-இல், தோழர் லெனினின் மறைவின் போது உரையாற்றிய தோழர் ஜே.வி.ஸ்டாலின், தோழர் லெனினுடைய தலைமை காரணமாகவே, போல்ஷவிக் கட்சி ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தலைமை தந்து, அதிகாரத்தைக் கைப்பற்றவும், தங்களுடைய எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிப்பவர்களாக மாற்றவும் முடிந்தது என சுட்டிக் காட்டினார். ஒடுக்கப்பட்டவர்கள், அவர்களை ஒடுக்குபவர்களை தூக்கியெறிய வேண்டுமென பல நூற்றாண்டுகளாக முயன்று வந்திருந்துங்கூட, அதைச் செய்ய முடியுமென அதுவரை நம்பவில்லை. தற்பொழுதுள்ள ஒடுக்குபவர்களுடைய இடத்திற்கு ஒரு புதிய ஒடுக்குபவர்கள் வந்தனர்.\n“சோவியத்துகளுடைய குடியரசை உருவாக்குவதன் மூலம், விடுதலைக்கான நம்பிக்கை ஒழிந்துவிடவில்லை, நிலபிரபுக்கள் மற்றும் முதலாளிகளுடைய ஆட்சி குறுகிய காலமே இருக்கும், உழைக்கும் மக்களின் சொந்த முயற்சிகளின் மூலம் உழைப்போருடைய ஆட்சியை உருவாக்க முடியும், உழைப்பவருடைய உலகை சொர்க்கலோகத்தில் அல்ல இந்த மண்ணிலேயே உருவாக்க முடியுமென இந்த உலகிலுள்ள அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் நடைமுறையில் செய்து காட்டியதில் லெனினுடைய உயர்வு இருக்கிறது. இதன் மூலம், இந்த உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் உழவர்களுடைய இதயத்தில் விடுதலை நம்பிக்கைக்கான தீயை அவர் மூட்டியிருக்கிறார். எல்லா உழைக்கும் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுடைய இதயத்தில் மிகவும் அன்பிற்குரிய பெயராக லெனின் இருப்பது ஏன் என்பதை இது விளக்குகிறது”.\nஎனவே தான், அவரது மறைவுக்கு 90 ஆண்டுகளுக்குப் பின்னரும் அவருடைய வாழ்க்கை நம��்கு உற்சாகமூட்டுகிறது. மார்க்சிச கருத்தியல் மற்றும் உணர்வை முழுமையாகவும் உயர்ந்த அளவிலும் உள்வாங்கிக் கொண்டதும், இரசிய நிலைமைகள், இரசிய தொழிலாளி வர்க்கம், சாரிச எதேச்சையாட்சி மற்றும் பிற்போக்கு சக்திகள் ஆகியவற்றைப் பற்றிய அவருடைய ஆழமான அறிவும், ஆய்வும், கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி பாட்டாளி வர்க்கப் புரட்சிக்காக மார்க்சிச அறிவியலை நடைமுறைப்படுத்திய அவருடைய வீரமான தலைமையும், இவையெல்லாவற்றிற்கும் மேலாக, கம்யூனிஸ்டு கட்சி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவ வேண்டுமென்றும், அதை இறுதிவரை பாதுகாக்க வேண்டுமென்பதிலும் அவருடைய உறுதி – வரலாற்றில் செதுக்கப்பட்டுவிட்டன.\nமாபெரும் புரட்சிகர தலைவரும் ஆசானுமாகிய வி.ஐ.லெனின் அவர்களுக்கு செவ்வணக்கம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/actresses/06/184904?ref=home-feed", "date_download": "2020-09-27T05:13:39Z", "digest": "sha1:POENWDBMQLWTSC7DNQ2F4VKCHIA2ZUOW", "length": 7459, "nlines": 75, "source_domain": "www.cineulagam.com", "title": "பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ராவா இது?- மேக்கப் இல்லாமல் எப்படி உள்ளார் பாருங்க - Cineulagam", "raw_content": "\nபாடும் நிலா எஸ். பி. பாலசுப்பிரமணியம்\nரோஜா சீரியலை பின்னுக்கு தள்ளி TRPயை அடித்து நொறுக்கிய முன்னணி சீரியல் - டாப் 5 லிஸ்ட் இதோ\nஅன்று எஸ்பிபிக்கு அனுப்பிய வக்கீல் நோட்டீஸ்... இன்று பேச முடியாமல் கலங்கிய இளையராஜா\nகாதல் மனைவியிடம் எஸ்பிபியின் கடைசி பேச்சு... கண்ணீருடன் பேசியது என்ன\nமறைந்த நடிகர் சிரஞ்சீவிக்கு இரட்டை குழந்தைகளா.. தீயாய் பரவிய புகைப்படம்\nமறைந்த பாடகர் எஸ்.பி.பி அவர்களின் உடலை பார்த்து கதறி கதறி அழும் மனோ- வீடியோ\nஇறுதி வரை கையில் இருந்த ருத்திராட்சமாலை எஸ்.பி.பியின் கடைசி நிமிடங்கள் : இதயத்தை ரணமாக்கும் சிகிச்சை வீடியோ\nரசிகனின் செருப்பை தனது கையால் எடுத்து கொடுத்த தளபதி விஜய் - வீடியோவுடன் இதோ\n7ஆம் அறிவு படத்தில் இருந்து இதுவரை நீங்கள் பார���த்திராத அறிய புகைப்படம் வெளிவந்தது.. இதோ...\nஅடுத்த ஜென்மத்தில் யாராக பிறக்க வேண்டும் என்று மிகுந்த ஆசையுடன் சொல்லும் SPBகண்ணீர் விடும் ரசிகர்கள் : காட்டு தீயாய் பரவும் வீடியோ\nசர்ச்சைக்குரிய புகைப்படத்தை வெளியிட்ட மாஸ்டர் நடிகை மாளவிகா மோகனன் - இதோ புகைப்படம்\nமறைந்த பாடகர் எஸ்.பி.பியின் கடைசி நிமிடங்கள்- பிரபலங்கள் அஞ்சலி\nமறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிறந்தநாள் ஸ்பெஷலாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை சாய் பிரியா தேவாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதொகுப்பாளினி மகேஷ்வரியின் இதுவரை பார்த்திராத செம மாடர்ன், ஸ்டைலிஷ் போட்டோ ஷுட்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ராவா இது- மேக்கப் இல்லாமல் எப்படி உள்ளார் பாருங்க\nபிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.\nஇதில் நாயகியாக நடித்து வருபவர் சித்ரா. இவருக்கும் கதிர் என்ற வேடத்தில் நடிப்பவருக்கும் உள்ள காதல் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.\nஅதனாலேயே அவர்கள் இடம்பெறும் காட்சிகள் அதிகம் வருகின்றன. அண்மையில் தான் இவருக்கு ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது.\nஇந்த நிலையில் நடிகை சித்ரா மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது.\nஅதைப்பார்த்த ரசிகர்கள் மேக்கப் இல்லாமலும் அவர் அழகாக இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hirunews.lk/sooriyanfmnews/249916/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-09-27T04:24:55Z", "digest": "sha1:JKH6XLGPKENJTBWU6UN7TYU24UBHYBHU", "length": 5284, "nlines": 82, "source_domain": "www.hirunews.lk", "title": "இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல் - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற���றுவிகிதங்களின்படி\nஅமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 182 ரூபா 16 சதம், விற்பனை பெறுமதி 186 ரூபா 56 சதம்.\nஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 235 ரூபா 77 சதம். விற்பனை பெறுமதி 243 ரூபா 62 சதம்.\nயூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 214 ரூபா 21 சதம் விற்பனை பெறுமதி 221 ரூபா 81 சதம்.\nசுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபா 42 சதம். விற்பனை பெறுமதி 206 ரூபா 19 சதம்\nகனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 137 ரூபா 36 சதம் விற்பனை பெறுமதி 142 ரூபா 90 சதம்.\nஅவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 130 ரூபா 92 சதம். விற்பனை பெறுமதி 137 ரூபா 15 சதம்.\nசிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 132 ரூபா 24 சதம். விற்பனை பெறுமதி 137 ரூபா 53 சதம்.\nஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 70 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 77 சதம்.\nஇந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 51 சதம்.\nபஹ்ரேன் தினார் 488 ரூபா 92 சதம், ஜோர்தான் தினார் 260 ரூபா 1 சதம், குவைட் தினார் 602 ரூபா, 51 சதம். கட்டார் ரியால் 50 ரூபா 63 சதம், சவுதி அரேபிய ரியால் 49 ரூபா 14 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 50 ரூபா 18 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்..\nஇலங்கைக்கு அபராத தொகை வழங்க தீர்மானம்..\nநல்லடக்கம் செய்யப்பட்டது எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பூதவுடல்..\nசற்று முன்னர் மேலும் 4 பேருக்கு கொரோனா..\nஅதிரடியாக ஒருவர் கைது....காரணம் இதுதான்..\nகவலையை வெளிப்படுத்திய கிம் ஜொங் அன்..\nஇந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை......\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்பில் வெளியான செய்தி...\nஅவுஸ்திரேலியாவில் 380 திமிங்கிலங்கள் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/09/10095104/1260538/needle-found-in-baby-body-parent-complaint-on-doctor.vpf", "date_download": "2020-09-27T05:00:17Z", "digest": "sha1:7ZPNATP6TILKYXB7WLJOLKEL6NYXIQPO", "length": 19801, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "குழந்தையின் உடலில் 20 நாட்களாக சிக்கி இருந்த ஊசி - டாக்டர் மீது பெற்றோர் புகார் || needle found in baby body parent complaint on doctor", "raw_content": "\nசென்னை 27-09-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகுழந்தையின் உடலில் 20 நாட்களாக சிக்கி இருந்த ஊசி - டாக்டர் மீது பெற்றோர் புகார்\nபதிவு: செப்டம்பர் 10, 2019 09:51 IST\nபச்சிளம் குழந்தையின் உடலில் 20 நாட்களாக சிக்கி இருந்த ஊசி குளிக்க வைக்கும்போது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு காரணமாக டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.\nகுழந்தையின் பெற்றோர் (குழந்தையின் தொடையில் சிக்கி இருந்த ஊசி)\nபச்சிளம் குழந்தையின் உடலில் 20 நாட்களாக சிக்கி இருந்த ஊசி குளிக்க வைக்கும்போது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு காரணமாக டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் எம்.எஸ்.ஆர்.புரத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 28). இவர் சொந்தமாக செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி மலர்விழி (20). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் மீண்டும் கர்ப்பமடைந்த மலர்விழி பிரசவத்துக்காக கடந்த மாதம் 19-ந் தேதி மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் 20-ந் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அழகான ஆண் குழந்தை பிறந்தது.\nஇதையடுத்து அங்கு தாயும், சேயும் சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் கடந்த 21-ந் தேதி மாலை 6 மணியளவில் அந்த ஆண் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்திக்காக இடது கை மற்றும் இடது தொடையில் தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் கடந்த 31-ந் தேதி மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து சிகிச்சை முடிந்து மலர்விழி வீடு திரும்பினார்.\nவீட்டிற்கு சென்ற நாளில் இருந்து பச்சிளம் குழந்தை தொடா்ந்து அழுது கொண்டே இருந்தது. குழந்தை அழுவதற்கான காரணம் தெரியாமல் தாய் மலர்விழி பரிதவித்தார். இதற்கிடையே கடந்த 21-ந் தேதி குழந்தைக்கு தடுப்பூசி போட்ட இடது தொடையில் லேசான வீக்கம் இருந்தது. நாளடைவில் வீக்கம் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகிக்கொண்டே வந்தது. குழந்தையும் தொடர்ந்து இடைவிடாது அழுது கொண்டே இருந்தது.\nநேற்று காலை மலர்விழியின் தாய் தேன்மொழி அந்த குழந்தையை குளிப்பாட்டினார். அப்போது இடது தொடையை தேய்க்கும் போது தேன்மொழியின் கையில் சுருக்கென்று ஏதோ குத்தியது. குத்திய இடத்தில் இருந்து ரத்தம் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தேன்மொழி குழந்தையின் இடது தொடையை தொட்டுப்பார்த்தார். அப்போது அதில் ஒரு ஊசியின் கூர்முனை வெளியே தெரிந்தது. பின்னர் இதுகுறித்து அவா் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்தார்.\nகுழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டபோது சிரஞ்சியில் இருந்து ஊசி உடைந்து தொடைக்குள் சிக்கி இருந்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து அவா்கள் குழந்தையின் தொடையில் சிக்கியிருந்த ஊசியை அகற்றினார்கள். அப்போது வலி தாங்க முடியாமல் குழந்தை அழுதது.\nஇதையடுத்து குழந்தையின் பெற்றோா் மற்றும் உறவினர்கள் அந்த குழந்தையை எடுத்துக்கொண்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு தலைமை மருத்துவ அலுவலர் (பொறுப்பு) இளஞ்செழியனிடம் நடந்த சம்பவம் குறித்து எடுத்துக்கூறி இடது தொடையில் சிக்கிய ஊசியையும் காட்டினார்கள்.\nஅத்துடன் அவாிடம் புகார் மனு ஒன்று அளித்தனர். அதில் எங்களது குழந்தையின் உடலில் இருந்த ஊசியால் குழந்தையின் உடல் நிலை மோசமாக உள்ளது. எனவே குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். மேலும் இதில் சம்பந்தப்பட்ட நர்சு மற்றும் பணியில் இருந்த டாக்டா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இருந்தது.\nஇதுகுறித்து தலைமை மருத்துவ அலுவலர் இளஞ்செழியன் கூறும்போது, பச்சிளம் குழந்தைக்கு போடப்பட்ட ஊசியானது தொடையில் சிக்கியது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதில் உண்மை என்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nமுன்னாள் மத்திய மந்திரி ஜஸ்வந்த் சிங் காலமானார்- பிரதமர் மோடி இரங்கல்\nபாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் காலமானார்\nஐபிஎல் கிரிக்கெட்- ஷுப்மான் கில் அதிரடியில் ஐதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா\nஇலங்கையுடன் புத்தமத உறவுகளை மேம்படுத்த ரூ.110 கோடி நிதி உதவி -பிரதமர் மோடி அறிவிப்பு\nகொரோனா சிறப்புக் குழுவுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை\nஇலங்கைக்கு இந்தியா முன்னுரிமை அளிக்கிறது- காணொளி உச்சி மாநாட்டில் ராஜபக்சேவிடம் தெரிவித்த மோடி\nகாவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது\nஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு தொடங்கியது- நாடு முழுவதும் 1.6 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு\nமுன்னாள் மத்திய மந்திரி ஜஸ்வந்த் சிங் காலமானார்- பிரதமர் மோடி இரங்கல்\nஎஸ்பிபிக்கு பாரத ரத்னா வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் - கங்கை அமரன்\nதிருச்சியில் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசி அவமதிப்பு\nகர்நாடக சட்டசபையில் எதிர்ப்புக்கிடையே நில சீர்திர��த்தம், வேளாண் சட்டதிருத்த மசோதாக்கள் நிறைவேறியது\n‘பாடும் நிலா மறைந்தது’ - பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nதமிழகத்தில் அக்.1ந் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி- தமிழக அரசு\n5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதெண்டுல்கர் மகள் சாராவுடன் சுப்மான்கில் காதலா\nஎந்த ராசிக்காரர்களுக்கு எந்த வேலை அதிர்ஷ்டத்தை தரும்\nவாட்ஸ்அப் செயலியில் அசத்தல் அம்சம் விரைவில் அறிமுகம்\nசென்னையில் இருந்து மேலும் 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மும்பையில் இன்று திடீர் மரணம்\nஎஸ்.பி.பி. மிகவும் கவலைக்கிடம் - மருத்துவமனை முன் அதிகளவில் போலீஸ் குவிப்பு\nஎன்னை தொடக்க வீரராக களம் இறக்க அசாருதீனிடம் கூறிய ஒரே வார்த்தை இதுதான்: சச்சின்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/118441/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%0A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%0A%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-09-27T02:51:13Z", "digest": "sha1:7N53T7IZYPUPBGMLOYVONOG3EHBH5XUT", "length": 6388, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "புதுச்சேரியில் இ-பாஸ் முறையை ரத்து செய்தது புதுச்சேரி அரசு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\n2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானில் நடப்பது உறுதி - ஜப்பான் பிரதமர் திட்டவட்டம்\nஇந்தியா-இலங்கை இடையேயான பௌத்த உறவை மேம்படுத்த, 1.5 கோடி ட...\nகாஷ்மீரின் வனப்பகுதியில் மறைந்திருந்த லஷ்கர் இ தொய்பா தீவ...\nதே.ஜ.கூட்டணியில் இருந்து சிரோமணி அகாலி தளம் விலகியது\nமே. வங்கத்தில் அக்டோபர் 1 ம் தேதி முதல் திரையரங்குகளை தி...\nஅக்.1 முதல் மஸ்கட்டில் இருந்து சென்னை, திருச்சிக்கு விமான...\nபுதுச்சேரியில் இ-பாஸ் முறையை ரத்து செய்தது புதுச்சேரி அரசு\nபுதுச்சேரியில் இ-பாஸ் முறையை ரத்து செய்தது புதுச்சேரி அரசு\nபுதுச்சேரியில் இன்று முதல் இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்��ுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.\nதனிநபர் மற்றும் சரக்கு வாகன போக்குவரத்திற்காக மாநிலத்துக்குள்ளும் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான இயக்கத்திற்கும் எந்த தடையும் இருக்க கூடாது என மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டது.\nஇதை மீறி இபாஸ் போன்ற கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டால் அது உள்துறை அமைச்சக வழிகாட்டுதல்களை மீறுவதாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் புதுச்சேரியில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்வதற்கும், பிற மாநிலங்களில் இருந்து புதுச்சேரி வருவதற்கு இ-பாஸ் தேவையில்லை என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.\nமத்திய அரசின் உத்தரவுபடி புதுச்சேரியில் இன்று முதல் இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதலைமறைவான காவலர் முத்துராஜ் எங்கே இருக்கிறார் \nபரிகாரம் செய்து பப்ஜியை மீட்ட வில்லெஜ் பாய்ஸ்..\nஒரு காதல் திருமணம்... இதுவரை 5 கொலைகள்\nவோடபோன் வரி வழக்கில் பின்னடைவு எதிர் மனு தாக்கல் செய்ய நட...\nபோதைப்பொருள் பயன்பாடு தொடர்பான வழக்கு : நடிகை தீபிகா படுக...\nரூ.28,000 கோடி மோசடி நிதி நிறுவனம் மீது வழக்கு\nஹம்மிங் பாடுவதில் தனித்தன்மையை வளர்த்த எஸ்.பி.பாலசுப்பிரம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/with-false-cases-cannot-suppressed-me/", "date_download": "2020-09-27T04:55:11Z", "digest": "sha1:SWKLBZCXSKYHWYU2UDOKWANRJTKOZ2UV", "length": 13134, "nlines": 158, "source_domain": "www.sathiyam.tv", "title": "பொய் வழக்குகள் மூலம் தன்னை ஒரு போதும் அடக்கிவிட முடியாது - திருமுருகன் காந்தி - Sathiyam TV", "raw_content": "\nSPB-க்கு தமிழக அரசு செய்த மரியாதை..\nஅஜித் நடிப்பதற்கு காரணமே SPB தான்..\nஎன்னை எதுக்கு இழுக்குறீங்க.. கவாஸ்கரை விளாசும் அனுஷ்கா சர்மா..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nரூ.20 கோடி நிலத்திற்கு “அரோகரா” அறநிலையத்துறை + சென்னை மாநகராட்சியின் மோசடி..\nஎம்.பி.வசந்தகுமார் கடந்து வந்த பாதை..\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவு��்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nஅஜித் நடிப்பதற்கு காரணமே SPB தான்..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nசுவாரசிய சம்பவம்.. முதல் படத்திலேயே.. MGR-க்காக SPB பாடியபோது..,\nகாற்றில் கலந்திருக்கும்.. இயக்குநர் ஷங்கரின் உருக்கமான பதிவு..\n12 Noon Headlines | 24 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu பொய் வழக்குகள் மூலம் தன்னை ஒரு போதும் அடக்கிவிட முடியாது – திருமுருகன் காந்தி\nபொய் வழக்குகள் மூலம் தன்னை ஒரு போதும் அடக்கிவிட முடியாது – திருமுருகன் காந்தி\nபொய் வழக்குகள் மூலம் தன்னை ஒரு போதும் அடக்கிவிட முடியாது என்று மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.\nசென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறையை தூண்டும் விதமாக பேசியது, அரசுக்கு எதிராக அவதூறாக பேசியது, அனுமதியில்லாமல் கூட்டம் நடத்தியது, என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.\nஒவ்வொரு வழக்கிலும் ஜாமீன் பெற்று வெளியே வந்த போது, மற்றொரு வழக்கை காரணம் காட்டி திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇந்நிலையில் திருமுருகன் காந்திக்கு சென்னை எழும்பூர், செங்கல்பட்டு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியதை அடுத்து, 55 நாட்கள் சிறைவாசத்திற்கு பின் திருமுருகன் காந்தி விடுதலை செய்யப்பட்டார்.\nவிடுதலைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமுருகன் காந்தி, பொய் வழக்குகளின் மூலமாக ஜனநாயக குரல்களை பாஜகவின் உத்தரவுக்கு ஏற்ப தமிழக அரசு ஒடுக்கு முறையை கையாண்டு வருவதாக கூறினார்.\nதமிழகத்தில் சட்டவிரோதமான ஆட்சி நடப்பதாகவும், மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுப்பவர்களின் குரலை நசுக்குகிற வேலையை செய்து வரும் ஆட்சியாளர்களே சமூக விரோதிகளாக இருப்பதாக திருமுருகன் காந்தி குற்றம் சாட்டினார்.\nஅதிமுக அரசை வைத்து பாஜக தமிழகத்தை அழித்து வருவதாக கூறிய அவர், பொய் வழக்க��கள் மூலமாக தங்களை ஒரு போதும் அடக்கிவிட முடியாது என்றார்.\nஅஜித் நடிப்பதற்கு காரணமே SPB தான்..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nசுவாரசிய சம்பவம்.. முதல் படத்திலேயே.. MGR-க்காக SPB பாடியபோது..,\nகாற்றில் கலந்திருக்கும்.. இயக்குநர் ஷங்கரின் உருக்கமான பதிவு..\n பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதி உள்ளதா..\nSPB-க்கு தமிழக அரசு செய்த மரியாதை..\nஅஜித் நடிப்பதற்கு காரணமே SPB தான்..\nஎன்னை எதுக்கு இழுக்குறீங்க.. கவாஸ்கரை விளாசும் அனுஷ்கா சர்மா..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nசுவாரசிய சம்பவம்.. முதல் படத்திலேயே.. MGR-க்காக SPB பாடியபோது..,\nகாற்றில் கலந்திருக்கும்.. இயக்குநர் ஷங்கரின் உருக்கமான பதிவு..\n பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதி உள்ளதா..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thandoraa.com/entertain/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F/", "date_download": "2020-09-27T04:58:05Z", "digest": "sha1:UXKBS476GOIEOOGXAKITH7PUVYXTUEFR", "length": 9102, "nlines": 65, "source_domain": "www.thandoraa.com", "title": "விஜய்க்கு ஜோடியாகும் பேட்ட பட நாயகி அதிகாரப்பூர்வ அறிவிப்பு ! - Thandoraa", "raw_content": "\nதமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5000ஐ கடந்தது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்தது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2.51 லட்சத்தை கடந்தது\nசென்னையில் 1 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு\nமலேசிய முன்னாள் பிரதமருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு..\nதனியார் பள்ளிகள் 40% கல்விக் கட்டணம் வசூலிக்கலாம் – சென்னை உயர்நீதிமன்றம்\n6 லட்சத்தைத் தாண்டியது குணமடைந்தோர் எண்ணிக்கை: மத்திய அரசு\nமீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை – முதல்வர் பழனிச்சாமி\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறந்து விளங்குகிறது: பிரதமர் மோடி\nகொரோனா எண்ணிக்கையை வைத்து அச்சப்பட வேண்டாம் : சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது\nஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதத்தில் தொடர்ந்து முன்னேற்றம் – சுகாதாரத்துறை\nகடலூர் மத்திய சிறையில் 2 கைதிக��ுக்கு கொரோனா \nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்வு\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலையில் முன்னேற்றம்\nஏப்ரல் 14-க்குள் இரண்டரை லட்சம் பேருக்கு கொரோனா சோதனை செய்ய மத்திய அரசு இலக்கு\nதமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1,25,708 பேர் மீது வழக்குப்பதிவு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nவிஜய்க்கு ஜோடியாகும் பேட்ட பட நாயகி அதிகாரப்பூர்வ அறிவிப்பு \nஅட்லீ இயக்கத்தில் உருவாகும் பிகில் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் நடிகர் விஜய். அனிருத் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்க வுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்காக கடந்த சில நாட்களாகவே விஜய்யுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வந்தது.\nநேற்று முன் தினத்தில் இருந்து தொடர்ந்து மூன்று நாட்களுக்கு 5 மணிக்கு தளபதி 64 படத்தை பற்றின அறிவிப்பு வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருந்தது. அதன்படி விஜய் சேதுபதி, மலையாள நடிகர் ஆண்டனி வர்ஹிஸ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்தது,\nஇந்நிலையில் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்த மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இப்படத்தில் சாந்தனு பாக்கியராஜும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகோவையில் எஸ்.பி.பி.,க்கு இசை அஞ்சலி\nமக்களிடம் கருத்து கேட்டு தான் சட்டங்களை இயற்ற வேண்டும் என்றால் எந்த சட்டத்தையும் இயற்ற முடியாது – வானதி ஸ்ரீனிவாசன்\nகோவையில் இன்று 656 பேருக்கு கொரோனா தொற்று – 595 பேர் டிஸ்சார்ஜ் \nதமிழகத்தில் இன்று 5,647 பேருக்கு கொரோனா பாதிப்பு -85 பேர் உயிரிழப்பு\nகோவையில் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் உள்ளிருப்பு போராட்டம்\nகோவையில் எஸ்.பி பிக்கு இசையின் மூலம் அஞ்சலி\nவிஷால் சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nஜெயம் ரவி நடிப்பில் உருவான பூமி படத்தின் டீசர் \nமோகன்லால் நடிப்பில் உருவான மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தி��் ட்ரெய்லர் \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2020 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/10-sp-1687208566/3548-2010-02-13-04-47-45", "date_download": "2020-09-27T03:33:16Z", "digest": "sha1:E22E4N3SS3IW2AWRKROEBHRGPE262SDM", "length": 38022, "nlines": 257, "source_domain": "keetru.com", "title": "குற்றம் காணுவதே இவர்களின் ‘மெகா புரட்சி’", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபெரியார் முழக்கம் - பிப்ரவரி 2010\nஇசுலாமியர்களும், திராவிட இயக்கமும் - ஒரு வரலாற்றுப் பார்வை\nமார்க்கியம் பெரியாரியம் தமிழ்த்தேசியம் - 10\nஆட்சியை ஆதரித்த பெரியார், போராட்டம் நடத்தாமல் இருந்ததில்லை\nதேசிய பாதுகாப்புச் சட்டம் எவர் மீதும் பாயக்கூடாது\nபெரியார் தொண்டர்கள் தேச விரோதிகளா\nஉண்மை பெரியார் தொண்டர்களுக்கு கலைஞர் அரசின் ‘பரிசு’ தேச பாதுகாப்புச் சட்டம்\nதமிழர் மரபும் “திராவிட” அவதூறுகளும் – 2\nவரலாற்றுப் பெண்களை ஆவணமாக்கிய ‘காலக் கண்ணாடி’\nவேளாண் சட்டங்கள் என்ன செய்யும்\nமேற்கு முனைச் சூரியனை தெற்கு தனதாக்கிக் கொள்வது எப்போது\nதமிழர் மரபில் பனை மரங்கள்\n\"எனது அரசியல் பணியின் ஓர் அங்கமாகவே, எழுத்துப் பணியைக் கருதுகிறேன்\"\nஇந்திய விவசாயிகளை கழுவில் ஏற்றும் பார்ப்பனிய மோடி அரசு\nபோயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன\nகொரோனா பெருந்தொற்றும் உலர்ந்து சருகாகும் உழைக்கும் வர்க்கங்களும்\nபெரியார் முழக்கம் - பிப்ரவரி 2010\nபிரிவு: பெரியார் முழக்கம் - பிப்ரவரி 2010\nவெளியிடப்பட்டது: 13 பிப்ரவரி 2010\nகுற்றம் காணுவதே இவர்களின் ‘மெகா புரட்சி’\n‘புதிய ஜனநாயகம்’ ஏடு பெரியார் திராவிடர் கழகத்தை கொச்சைப்படுத்துவதில் பேரார்வம் காட்டி எழுதி வருகிறது.‘தினமலர்’ பார்ப்பன நாளேட்டின் பாணியில் ‘புலி ஆதரவாளர்கள்’என்று கழகத்தினரையும், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை ஆதரிப்போரையும் கிண்டல் செய்கிறது.\n“சென்னை இராயப்பேட்டையில் பெரியார் தி.க.வினரை, தி.மு.க. குண்டர்கள் கடுமையாகத் தாக்கி, பெரியார் சிலையையும் சேதப்படுத்தினர். பல பெ.தி.க. தொண்டர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டு அலைக்கழிக்கப்பட்���னர். இவை எல்லாம் இப்போது மறப்போம் மன்னிப்போம் என்பதாகிவிட்டன. அண்மையில் இராயப்பேட்டையில் பெரியார் தி.க. நடத்திய பொங்கல் விழாவிற்கு, தங்கள் மீது தாக்குதலை நடத்திய “ஈழத் துரோகிகளை” தி.மு.க.வின் பொறுப்பாளர்களிடமே மேடை அமைப்பு போன்றவற்றுக்கு நன்கொடை பெற்றுக் கொண்டு, அவர்களோடு சேர்ந்து கோலாகலமாகப் பொங்கல் விழாவை நடத்தி முடித் துள்ளனர். ‘அது அரசியல்; இது தமிழரின் விழா’ என்று நாக்கைச் சுழற்றி விளக்கமும் அளிக்கின்றனர்” என்று எழுதுகிறது, ‘புதிய ஜன நாயகம்’\nபெரியார் திராவிடர் கழகம் ‘நாக்கைச் சுழற்றி’ அளித்த அந்த விளக்கத்தில், என்ன தவறு இருக் கிறது என்பதை சுட்டிக்காட்டி விமர்சித்திருந்தால், அதில் ‘எழுத்து நாணயம்’ இருந்திருக்கும். அந்த நேர்மை கூட ஜனநாயகத்தில் புதிய பாதையைத் தேடி புரட்சி நடத்த வந்தவர்களிடம் இல்லாமல் போய்விட்டது. நாமும் அதே பாணியில் பதில் சொல்வது என்றால், இப்படித்தான் கூற வேண்டும்.“அடக்குமுறை”, “பொய் வழக்கு”, “அலைக் கழிப்பு”களை சந்தித்து வலியைத் தாங்கும் பெரியார் திராவிடர் கழகத்தினர் - தமிழின ஓர்மையைப் பேணும் கவலைக் கொண் டவர்கள். எனவே களப்பணியில் தமிழர்களோடு கை கோர்க்கும் நேரத்தில் கைகோர்த்தும், போர்க்கொடி உயத்த வேண்டிய நேரத்தில் நெஞ்சு நிமிர்த்தியும் போராடுவார்கள். பார்ப்பனியத்தை உள்வாங்கிக் கொண்டவர்கள்தான் செயல் களத்தில் தமிழர்கள் இணைவதை சிதைக்கத் துடிப்பார்கள். சமூகத்தைக் கூறுபோட்டு, தனது அதிகாரத்தை செலுத்துவது தான் பார்ப்பனியம் புதிய ஜனநாயகத்தின் பார்ப் பனியம் பெரியார் தி.க. மீது நஞ்சைத்தான் கக்கும்.\nதமிழ்நாட்டில் ஒரே ‘அக்மார்க்’ புரட்சி யாளர்கள் தாங்கள் மட்டுமே என்பதை பறை யடித்து, பிரச்சாரம் செய்யும் ‘விடுமுறை நாள்’ புரட்சியாளர்களுக்கு காவல்துறையின் அடக்கு முறைகளை சந்திக்கும் அவசியமுமில்லை. அவர்கள் மிகவும் பாதுகாப்பாகவே‘புரட்சி’ செய்கிறார்கள். இவர்கள் தேசியப் பாதுகாப்பு சட்டத்தை சந்திக்காத ‘தேச பக்தர்கள்’ தேசவிரோத சட்டங்கள் இவர்களை நெருங்காது. அடக்குமுறை சட்டங்கள் இவர் களிடம் வாலை சுருட்டிக் கொள்ளும் அடக்குமுறை சட்டங்களே பாயாத புரட்சியாளர்கள் அடக்குமுறை சட்டங்களே பாயாத புரட்சியாளர்கள் பெரியார் திராவிடர் கழகத்தினர் தான் அந்��� அடக்கு முறை களை சந்திக்கிறார்கள். அரசு அடக்கு முறைகளோடு இந்த‘பாதுகாப்புப் புரட்சி’யாளர்களின் அவதூறுகள் வேறு\n‘தினமலர்’, சுப்ரமணியசாமி, ‘இந்து’ ராம், ஈ.வெ.கி.எஸ். இளங்கோவன்,இராமகோபாலன் வகையறாக்களின் ஒலி குழலாக விடுதலைப் புலிகளை கிண்டல் கேலி செய்து கொண்டு பிரபாகரனை ‘சமூக பாசிஸ்ட்’ என்று கூறிக் கொண்டு தனது ‘புரட்சிகர’ அடையாளத்தை வெளிப்படுத்துவதில் புதிய ஜனநாயகத்துக்கு அப்படி ஒரு குதூகலம்\nஇந்த ‘அகில இந்திய புரட்சியாளர்கள்’ தமிழ் நாட்டில் குற்றக் கூண்டில் ஏற்றாத கட்சிகளோ, இயக்கங்களோ, அமைப்புகளோ இல்லை. அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கங்கள், பெண்கள் அமைப்புகள், தலித் அமைப்புகள், பெரியார் இயக்கங்கள், சுற்றுச் சூழல் அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள், மார்க்சிய லெனினியக் குழுக்கள் என்று அனைத்து கட்சிகளையும், அமைப்புகளையும்,இயக்கங்களையும் குற்றவாளி கூண்டில் நிறுத்தி, சகட்டுமேனிக்கு சாடுவதே இவர்களின் மக்கள் புரட்சி. புதிய ஜன நாயகத்தின் பார்வையில் ம.க.இ.க./வி.வி.மு/பு.மா.இ.மு./பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகளில் இடம் பெறாத எவரும் சந்தர்ப்ப வாதிகள்/சமூகத் துரோகிகள்/பாசிஸ்டுகள்/எதிர் புரட்சியாளர்கள்.\nஇவர்கள் வழமையாக நடத்தி வரும் புரட்சிகள் தான் என்னதஞ்சையில் ஆண்டுக்கு ஒரு முறை தமிழ் இசை விழா; இப்போது அதுவும் சில ஆண்டுகள் காணாமல் போய் விட்டது. மற்றொரு புரட்சி. சில கூட்டங்களில் போய் உட்கார்ந்து கொண்டு, திடீ ரென்று எழுந்து எதிர்ப்புக்குரல் எழுப்புவது; இதே போன்ற ஒரு ‘புரட்சி’க்கு பெரியார் திராவிடர் கழகத்தையும் அழைத்தார்கள். சென்னைக்கு குஜராத் முதல்வர் நரேந்திரமோடி வந்த நேரம். சென்னை தேனாம் பேட்டை காமராசர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் இதேபோல் ‘புரட்சி’நடத்த பெரியார் திராவிடர் கழகத்தினரை சந்தித்தார்கள். நாமும் தோழர் களுடன் கலந்து பேசி தயாராக இருக்கிறோம் என்று அறிவித்தோம். சில நாட்கள் கழித்து மீண்டும் வந்து சந்தித்தனர்.‘புரட்சி’யின் அக ‘புறச்’ சூழல்களை அலசி ஆராய்ந்துவிட்டு, “இந்த‘புரட்சி’ வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டோம்; இந்துத்து வாதிகள் ஏதாவது நடக்கும் என்று எதிர்பார்த்து தயாராக வந்திருப்பார்கள்; அதை நாம் அலட்சியப்படுத்திட முடியாது அல்லவாதஞ்சையில் ஆண்டுக்கு ஒரு முறை ���மிழ் இசை விழா; இப்போது அதுவும் சில ஆண்டுகள் காணாமல் போய் விட்டது. மற்றொரு புரட்சி. சில கூட்டங்களில் போய் உட்கார்ந்து கொண்டு, திடீ ரென்று எழுந்து எதிர்ப்புக்குரல் எழுப்புவது; இதே போன்ற ஒரு ‘புரட்சி’க்கு பெரியார் திராவிடர் கழகத்தையும் அழைத்தார்கள். சென்னைக்கு குஜராத் முதல்வர் நரேந்திரமோடி வந்த நேரம். சென்னை தேனாம் பேட்டை காமராசர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் இதேபோல் ‘புரட்சி’நடத்த பெரியார் திராவிடர் கழகத்தினரை சந்தித்தார்கள். நாமும் தோழர் களுடன் கலந்து பேசி தயாராக இருக்கிறோம் என்று அறிவித்தோம். சில நாட்கள் கழித்து மீண்டும் வந்து சந்தித்தனர்.‘புரட்சி’யின் அக ‘புறச்’ சூழல்களை அலசி ஆராய்ந்துவிட்டு, “இந்த‘புரட்சி’ வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டோம்; இந்துத்து வாதிகள் ஏதாவது நடக்கும் என்று எதிர்பார்த்து தயாராக வந்திருப்பார்கள்; அதை நாம் அலட்சியப்படுத்திட முடியாது அல்லவாஎனவே வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டதாகக் கூறினார்கள். அப்போது மோடிக்கு எதிராக பாசிச எதிர்ப்பு முன்னணி என்ற கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப் பட்டிருந்தது. அதில் பெரியார் திராவிடர் கழகம் இடம் பெற்றிருந்தது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகமும் இடம் பெற்றிருந்தது. ‘அக்மார்க்’புரட்சியாளர்கள் இஸ்லாமியர்களோடு இணைந்து நிற்க முடியாது. அது வகுப்புவாத அமைப்பு என்று கூறிவிட்டார்கள்.\nதாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை தாங்கள் ஆதரிக்க வும் இல்லை; எதிர்க்கவும் இல்லை என்று இவர்கள் கூறு கிறார்கள். இட ஒதுக்கீடு கொள்கை புரட் சிக்கு பாதகமான அம்சங்களை உள்ளடக்கி புரட்சியைத் தடுக் கிறது என்கிறார் கள். நிலவும் சமு தாயப் பொருளா தார அரசியல் அமைப்பின் கீழ் மக்கள் வெறுப் படைந்து கலவரம் செய்துவிடக் கூடாது என்பதற்காக, ஆட்சி செய்வோரே இந்தக் கொள்கையைக் கொண்டு வந்தார்கள் என்றும், அது நிறுவனமாக்கும் ‘ஆட்சி யாளர்களின் கொள்கை’ என்றும் கூறுகிறார்கள். இது திராவிடர் கழகத் தினரோ, நீதிக்கட்சியினரோ போராடிப் பெற்ற உரிமையல்ல. ஆட்சியாளர்களாலேயே புகுத்தப் பட்ட கொள்கை என்று விளக்கங்களை அள்ளி வீசு கிறார்கள். (புதிய ஜனநாயகம், ஜூலை2006)\nஆக, அரசு நிறுவனங்களை உறுதிப்படுத்தும் எந்த நடவடிக்கையும் புரட்சி��்கு எதிரானது என்பது இவர்களின் வாதம். இவர்களே - தில்லை கோயிலை மீண்டும் தீட்சதர் கைப்பற்றாமல் தடுக்க... அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான தடையை உடைக்க.... உச்சநீதிமன்றம் போவதற்கு வழக்கு நிதி தாரீர் என்று வழக்கு நிதி திரட்டு கிறார்கள். ‘இந்த வழக்கு நிதி கோரும் அறிக்கையில்,இவர்களால் குற்றக்கூண்டில்நிறுத்தப்பட்டுள்ள கட்சிகள்,இயக்கங்களைச் சார்ந்தவர் தரும் நிதியை ஏற்க மாட்டோம் என்று அறிவிப்பு ஏதுமில்லை; பெரியார் தி.க., நன்கொடை வாங்கினால்தான் சந்தர்ப்பவாதம்; புரட்சியாளர்களுக்கு அது பொருந்தாது போலும்.\nஇதேபோல் பெரியார் திராவிடர் கழகம் உச்சநீதிமன்றம் போயிருக்குமானால், அரசு சுரண்டல் நிறுவனங்களிடம் நீதி கேட்கப் போராடும் இவர்கள் சந்தர்ப்பவாதிகள். கோயில்கள் என்ற நிறுவனத்தைக் காப்பாற்று கிறவர்கள் என்று புதிய ஜனநாயகத்தில் அனல் பறக்க எழுதியிருப்பார்கள். ஆனால் புரட்சியாளர்கள் என்றால், நீதிமன்றம் போகலாம்; அதற்காக கட்சி, மத, இயக்க வேறு பாடின்றி நிதி திரட்டலாம்.\nஇப்போது உச்சநீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் ஏறி, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆவதை உறுதி செய்யக் கிளம்பி விட்டோம் என்று மார்தட்டுகிறவர்கள், அன்று தி.மு.க. அரசு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும், புதிய சட்டத்தை, 2006 ஆம் ஆண்டு கொண்டு வந்தபோது என்ன எழுதினார்கள்\n• மதம் என்பது தனி நபர் பிரச்சினை. அது நிறுவனமாக இருந்து கொண்டு எந்தப் பிரிவு மக்கள் மீதும் ஆதிக்கம் செலுத்த முடியாது என்று இந்திய அரசியல் சட்டம், மதச் சார்பற்றதாக ஆக்கப்படும் வரை நீதிமன்றம் போய் எந்தப் பயனும் கிடைக்காது.\n• உச்சநீதிமன்றமே ஆகம விதிகளுக்கு விளக்கம் கூறும் பார்ப்பனப் புரோகிதர்களாக செயல்படு கிறது. இதை அரசியல் சட்டமும் ஏற்கிறது. இந்த அரசியல் சட்டத்தை, இங்குள்ள ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகள் மதச்சார்பற்ற சட்டம் என்று கொண்டாடுகிறார்கள்.\n• அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை ஒரு சீர்திருத்தச் சட்டம் என்று வேண்டுமானால் கூறலாம். ஆனால் இந்த சீர்திருத்தத்தை சட்டத்தின் மூலம் மட்டுமே நிலைநாட்டிட முடியுமாமுடியாது. சமுதாயத்தின் ஆதரவைப் பெறாத எந்த சீர்திருத்தச் சட்டமும் வெற்றி பெறாது.\n• 1972 இல் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் கொ��்டு வரப்பட்டது. என்ன பயன் கிடைத்தது 2006 ஆம் ஆண்டு வரை பார்த்தால் மொத்த சமூகமும் முன்பைவிட பார்ப் பனியத்தை உள்வாங்கி, எங்கும் பார்ப்பன மயமாய் இருக்கிறது.\n- என்று சட்டங்களையோ, நீதிமன்றங்களையோ நம்பக் கூடாது என்று2006 ஆம் ஆண்டில் எழுதியது இவர்கள்தான் (புதிய கலாச்சாரம்,ஜூலை 2006) அவர்களே இப்போது உச்சநீதி மன்றம் போவதற்கு வழக்கு நிதி திரட்டி தங்கள் ‘சந்தர்ப்பவாதமற்ற’, ‘புரட்சிகர வளர்ச்சிப் போக்கை’ கடைவிரித் திருக்கிறார்கள்\nகவிஞர் இன்குலாப்பையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை. ஈழப் படுகொலைக்கு துணை நின்ற துரோகத்தை ஏற்க மறுத்து தி.மு.க. ஆட்சி வழங்கிய கலைமாமணி விருதை, தன்மானத்துடன் திருப்பி அனுப்பிய கவிஞர் இன்குலாப். இதுபற்றி, ‘புதிய ஜனநாயகம்’ இப்படி எழுதியிருக்கிறது.\n“பொருள் அற்ற கலைமாமணியை உதறிய இன்குலாப், ஈழத் தமிழனின் அழிப்பை நடத்திய மத்திய அரசின் செம்மொழி ஆய்வு மய்யத்தில், தனது திட்டம் ஒன்றுக்காக, அண்மையில் இரண்டரை லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டதை ஏன் திருப்பிக் கொடுக்க வில்லை” என்ற “அறிவார்ந்த” கேள்வியை எழுப்புகிறது.\nதமிழ் செம்மொழி நிறுவனம், மத்திய அ ரசின் நிதி உதவியோடு தமிழ்நாட்டில் இயங்குகிறது. கவிஞர் இன்குலாப், பேராசிரியர் மங்கை,பேராசிரியர் மில்லி ஆகியோரடங்கிய ‘மரப்பாச்சி’ என்ற நாடக இயக்கம், நாடக ஆய்வு நடத்தவும், சங்ககால இலக்கியங்களை நாடகமாக்கவும் ஒரு திட்டத்தை இந்நிறுவனத்தின் முன் வைத்து,அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் பெற்றது. உலகத் தமிழ் செம்மொழி மாநாடு அறிவிப்புக்கு முன்பே, இதற்கானஅனுமதி கிடைத்துவிட்டது. செம்மொழியாக தமிழ் அங்கீகரிக்கப்பட்டதையே ஏற்கக்கூடாது என்றும், செம்மொழி நிறுவனத்தின் கீழ் எந்த ஆய்வும் மேற்கொள்ளக் கூடாது என்றும், அதுதான் உண்மையான ‘புரட்சி’ என்றும், ‘புதிய ஜனநாயகம்’ கூறுகிறதா, என்பது நமக்குப் புரியவில்லை.\nஈழத் தமிழினத்துக்கு துரோகம் செய்த இந்தியாவில், அதற்கு துணை நின்ற தமிழகத்தில் காங்கிரஸ்-தி.மு.க. ஆட்சி நடக்கும் போது, புலி ஆதரவாளர்கள் வாழலாமா மூச்சு விட்டுக் கொண் டிருப்பதே சந்தர்ப்பவாதமல்லவா மூச்சு விட்டுக் கொண் டிருப்பதே சந்தர்ப்பவாதமல்லவா என்றுகூட புதிய ஜனநாயகம் அசைக்க முடியாத ஆணித்தரமான கேள்விகளை எழுப்பலாம். கலைமாமணி விருதை திருப்பி அனுப்பியவர் தனது பென்சன் பணத்தைத் திருப்பி அனுப்புவாரா, என்றுகூட கேட்கலாம் என்றுகூட புதிய ஜனநாயகம் அசைக்க முடியாத ஆணித்தரமான கேள்விகளை எழுப்பலாம். கலைமாமணி விருதை திருப்பி அனுப்பியவர் தனது பென்சன் பணத்தைத் திருப்பி அனுப்புவாரா, என்றுகூட கேட்கலாம் தமிழ்நாட்டு சத்தியமூர்த்தி பவன் காங்கிரஸ்காரர்கள் கூட இப்படியெல்லாம் கேள்வி கேட்டால்,மக்கள் நம்மை சந்தேகிப்பார்கள் என்று தயங்கி நிற்கும்போது, ‘புதிய ஜனநாயகம்’ அதற்கே உரிய புரட்சிகரமான வீரத்துடன், ‘நான் கேட்கிறேன் பார்’ என்று வெளியே வந்திருக்கிறது.\n“பன்னாட்டு நிறுவனங்கள் தரும் ஊதியத்தை நான் ஏற்க மாட்டேன்;ஒடுக்குமுறை அரசு அமைப்பின் கீழ் நான் குடிமகனாக இருக்க மாட்டேன்; ஒடுக்குமுறை அரசு நிறுவனத்தில் ஊழியராக பணி செய்ய மாட்டேன்; அப்படியே பணி செய்தாலும், அதற்கு ஊதியம் பெற மாட்டேன்” என்ற முடிவுகளுக்கு எல்லாம் ‘புதிய ஜனநாயக’வாதிகள் வந்து விடமாட்டார்கள் என்பது நமக்குத் தெரியும். காரணம் மற்றவர்களை மட்டுமே கேள்விகளைக் கேட்டு குற்றக்கூண்டில் நிறுத்தும் சுத்த சுயம்பிரகாச புரட்சியாளர்கள் அல்லவா\nபெரியார் திராவிடர்கழகம் வீண் சர்ச்சைகளில், நேரத்தை விரயமாக்காமல், அதற்கான செயல் திட்டங்களில் களப்பணியைத் தொடரவே விரும்புகிறது. பெரியார் திராவிடர் கழகத்தின் மீது பொறுப்பற்ற வீண் அவதூறுகளையும், வசவுகளையும், வீசியே தீருவோம் என்று புதிய ஜனநாயகம் முடிவெடுத்து விட்டால் அதை சந்திக்க தயாராகவே இருக்கிறோம் என்பதை மட்டும் சொல்லி வைக்கிறோம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஇந்த கட்டுரைக்கான விவாதம் இங்கு நடந்துள்ளது. இந்தக் கட்டுரை ஆக கேவலமான அவதூறுகள் நிரம்பியது என்பதை மேலே உள்ள சுட்டியில் உள்ள விவாதங்கள் நிரூபிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kollywoodvoice.com/trip-movie-news/", "date_download": "2020-09-27T02:52:32Z", "digest": "sha1:S5USV4MB3QEF5MKKWILQD3CL4YYNMGQW", "length": 5289, "nlines": 96, "source_domain": "kollywoodvoice.com", "title": "யோகிபாபுவுடன் 'ட்ரிப்' அடிக்கும் சுனைனா! - Kollywood Voice", "raw_content": "\nயோகிபாபுவுடன் ‘ட்ரிப்’ அடிக்கும் சுனைனா\nயோகிபாபு, கருணாகரனுடன் ‘ட்ரிப்’ அடிக்க கிளம்பி விட்டார் சுனைனா.\nடார்க் காமெடியோயு சயின்ஸ் பிக்ஷன், த்ரில்லர் படமாகத் தயாராகும் இந்த ‘ட்ரிப்’ படத்தில் சுனைனா நாயகியாக நடிக்கிறார்.\nசிவா, ப்ரியா ஆனந்த் நடிப்பில் சுமோ – ட்ரெய்லர்\nயோகிபாபு நடிப்பில் 50/50 ட்ரெய்லர்\nஜடா – ட் ரெய்லர்\n‘டார்லிங்’, ‘100’ படங்களை இயக்கிய சாம் ஆண்டனிடம் இணை இயக்குநராக பணியாற்றிய டென்னிஸ் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.\nஇரண்டு நண்பர்கள் திட்டமிட்ட ஒரு இடத்தை நோக்கி ஒரு பயணத்தை மேற்கொள்கிறார்கள். வழியில் அவர்கள் சந்திக்கும் இடர்கள், அப்பயணத்தை அட்வெஞ்சராக்குகிறது. இடையில் அவர்கள் வேறு ஒரு பயணத்தில் உள்ள 5 பசங்களையும் 4 பெண்களையும் சந்திக்கும் போது எதிர்பாராத பல திருப்பங்கள் ஏற்படுகிறது. அது என்ன என்பதை விவரிப்பதே இப்படத்தின் கதையாம்.\n‘சிவப்பு மஞ்சள் பச்சை’ பட இசையமைப்பாளர் சித்து குமார் படத்துக்கு இசையமைக்கிறார். உதய சங்கர் ஒளிப்பதிவு செய்ய, தீபக் எடிட்டிங் செய்கிறார். ஓணம் பாண்டிகை கொண்டாட்டமாக செப்டம்பர்16ம் தேதி தொடங்கப்படுகிறது. ஒரே கட்டமாக தொடர்ந்து 40 நாட்கள் தலக்கோணம், கொடைக்கானல், சென்னைப் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.\n‘அப்பாவி மனுஷன்’ அல்லு சிரிஷ்\n – அரண்டு போன அப்புக்குட்டி\nசாதியும், அரசியலும் இல்லாத சமுத்திரக்கனியின் ‘தொண்டன்’\nSPB-க்காக அரசு எடுத்த முடிவு\nSPB-க்கு நடிகர் மோகன் இரங்கல் செய்தி\nSPB மரணம் உருகிய உதயகுமார்\n56 நாட்களில் முடிந்த நிசப்தம்\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/wants/", "date_download": "2020-09-27T04:25:27Z", "digest": "sha1:EQM5RSPEWTCRR3QG6MCZX2XX3HJKIDHK", "length": 5832, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "wants |", "raw_content": "\nபுதிதாக நியமிக்கப் பட்டுள்ள தேசிய நிர்வாகிகளுக்கு மோடி வாழ்த்து\nபாஜகவின் பல்வேறு பொறுப்புகளுக்கு தேசிய அளவில் புதிய நிர்வாகிகள நியமனம்\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nநரேந்திர மோடியை பிரிட்டனுக்கு வருமாறு அந்நாட்டு பிரதமர் அழைப்பு\nபிரதமர் நரேந்திர மோடியை பிரிட்டனுக்கு வருமாறு அந்நாட்டு பிரதமர் டேவிட்கேமரூன் அழைப்பு விடுத்துள்ளார். ...[Read More…]\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nஎந்த ஒரு மனிதரும், அதிகமான பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைப்பது இயல்பு. அதற்கு ஏற்றார் போல, நிறைய வருமானம் தரக் கூடிய தொழிலை அல்லது வேலையை செய்து, தங்களுக்கு தேவையான பொருள் ஈட்டுவார்கள். விவசாயத்தைப் பற்றி பெருமையாக பேசி படத்தில் ...\nபுதிதாக நியமிக்கப் பட்டுள்ள தேசிய நிர� ...\nமுழு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் போது ...\nஇளைஞர்களின் கனவுகளும், உயர்விருப்ப லட� ...\nகிராமப்புற பகுதிகளில், நகர்ப்புற வசதி� ...\nஇந்திய வேளாண் துறை வரலாற்றில் இது திரு� ...\nமக்களால், மக்களுக்காக மக்களின் தலைவன்\nதேசத்தின் புகழ்பெற்ற தலைவருக்கு வாழ்த ...\nபெட்ரோலித்துறை தொடர்பான 3 முக்கிய திட்� ...\nநவீன தொழில்நுட்பங்களை நடைபாதை வியாபா� ...\nஅல்லிப் பூவின் மருத்துவக் குணம்\nஅல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே ...\nதிருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்\n30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 ...\nவிரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ulamaa-pno.blogspot.com/2009_05_11_archive.html", "date_download": "2020-09-27T03:28:29Z", "digest": "sha1:7STTXZM4N5UL3KIXVOF56WH4K3UB4KBT", "length": 64293, "nlines": 1118, "source_domain": "ulamaa-pno.blogspot.com", "title": "நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவை - பரங்கிப்பேட்டை: 11 மே, 2009", "raw_content": "\nஇது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.\nபேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும்,\nபேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும்,\nஅவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும்,\nபொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுக���ன்றது.\nமேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.\nதிங்கள், 11 மே, 2009\nநபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் நவின்றார்கள் : நல்ல ஒழுக்கங்களைப் பரிபூரணமாக்குவதற்காகவே நான் அனுப்பப்பட்டேன். (முஅத்தா)\nஇறைவன் தனது இறைத்தூதர் மூலம் ஒழுக்கத்தின் இலக்கணங்களை வகுத்துத் தந்தான். அதன்படி அவர்களை வாழச் செய்தான்.\nஒழுக்கத்தின் சிகரமாய் வாழ்ந்த அண்ணல் நபிகளார் (ஸல்) அவர்களை நமக்கு அழகிய முன்மாதிhயாய் ஆக்கித் தந்தான் இறைவன்.\nஅல்லாஹ்வையும் இறுதி நாளையும் உறுதியாக நம்புகிறவர்களுக்குரிய அழகிய முன்மாதிரி நிச்சயமாக அல்லாஹ்வுடைய தூதரிடமே உங்களுக்கு இருக்கின்றது. அவர்கள் (அவரைப் பின்பற்றி) அல்லாஹ்வை அதிகமாக நினைத்துக் கொண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 33:21)\nஓர் இறைநம்பிக்கையாளன் இறையாட்சியை இவ்வுலகத்தில் நிலைநிறுத்த பாடுபட வேண்டும். அது அவன் மீதுள்ள கடமை. அதற்காக அவன் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.\nஅவன் சிறந்த ஒழுக்கமுள்ளவனாகத் திகழ வேண்டும். ஒழுக்கமில்லாதவன் சமுதாயத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. ஒழுக்கமுள்ளவனைத் தான் மக்கள் நம்புவார்கள். அவன் சொல்வதைத்தான் காது கொடுத்துக் கேட்பார்கள்.\nமனிதனுக்குக் கடமையாக்கப்பட்டுள்ள அனைத்து வணக்கங்களும் ஒழுக்கத்தை வலியுறுத்துகின்றன. தொழுகை, ஜகாத், நோன்பு, ஹஜ் போன்ற அனைத்தும் ஒழுக்கத்தை நோக்கியே நம்மை நகர்த்துகின்றன.\n நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து (சொல்லிலும், செயலிலும்) உண்மையாளர்களுடன் இருங்கள். (அல்குர்ஆன் 9:119)\nஎன்று அல்லாஹ் கூறுவதன் மூலம் ஒழுக்கம் இறைநம்பிக்கையோடு சம்பந்தப்பட்டது என்பதை நாம் உணரலாம்.\nஆக, நல்ல ஒழுக்கத்தையும், இறைவணக்கத்தையும், இறைநம்பிக்கையையும் பிரிக்க முடியாது. அவை ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை.\nஒரு முறை பெருமானார் (ஸல்) அவர்களிடம், எந்த முஸ்லிமின் நம்பிக்கை முழுமையானது எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், யாரிடம் சிறந்த ஒழுக்கப் பண்புகள் இருக்கின்றனவோ அவரே, என்று பதில் பகர்ந்தார்கள். (தப்ரானி)\nஇன்னொரு முறை பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :\nநியாயத் தீர்ப்பு நாளில் ஒரு முஃமினின் தராசில் சிறந்த ஒழுக்கத்தை விட கனமானது எதுவும் இருக்கப் போவதில்லை. அல்லாஹ் ஆபாசமாகவும், கடினமாகவும் பேசுகின்றவனை வெறுக்கின்றான். நல்ல ஒழுக்கத்தை உடைய ஒருவர், தொழுகை, நோன்பு ஆகியவற்றை உடையவரது நிலைக்கு வந்து விடுகின்றார். (இப்ன அஹ்மத்)\nஇதன் அடிப்படையிலேயே அண்ணலாரின் பண்புகளும் அமைந்திருந்தன.\nஅண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒரு போதும் இங்கிதம் தவறி நடந்ததில்லை. யாரிடமும் கடினமாக நடந்ததில்லை. தனக்குப் பிணிவிடை செய்யும் தோழர்களிடமும் அவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தும் சொற்களை உதிர்த்ததில்லை. நபிகளாரைக் கண்ட எவரும் அவர்களிடம் கரம் பற்றி ஸலாம் கொடுத்தால் அவர் தன் கரத்தை எடுக்கும் வரை நபிகளார் தங்களை கைகளை விலக்கிக் கொண்டதில்லை.\nமற்றவர் தனது முகத்தைத் திருப்பிக் கொள்ளும் வரை நபிகளார் தங்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டதில்லை. சம்மணமிட்டு அமர்ந்தால் அவர்களது கால்கள் மற்றவர்களின் கால்களை விட அதிகமாக நீண்டதில்லை. நபிகளார் தங்களது கரங்களால் யாரையும் அறைந்ததில்லை. தனிப்பட்ட முறையில் அவர்கள் யாரையும் வஞ்சம் தீர்த்ததில்லை. ஆனால் அல்லாஹ்வின் எதிரிகளை அவர்கள் ஒரு போதும் சும்மா விட்டதில்லை.\nஎப்பொழுதும் இரக்கத்துடன் இருப்பார்கள். வீட்டில் இருந்தால் வீட்டு வேலைகளில் உதவி செய்வார்கள்.\nகஞ்சத்தனம் கிஞ்சிற்றும் அவர்களிடம் இருந்ததில்லை. எப்பொழுதும் தாராளத் தன்மையுடன் நடந்து கொண்டார்கள். நேர்மையானவர்கள். தைரியமானவர்கள்.\nமதினாவில் அனைவரும் ஆழ் துயிலில் இருந்த இரவு நேரம்.. . எங்கம் அமைதி. திடீரென்று பேரிடி போல் ஒரு சப்தம். என்ன, ஏதென்று புரியாமல் அலறிப் புடைத்துக் கொண்டு மதீனத்து வாசிகள் தங்கள் இல்லங்களிலிருந்து வெளி வந்தார்கள். ஆனால் சப்தம் வந்த திசையிலிருந்து நபிகளார் குதிரையில் வந்து கொண்டிருந்தார்கள். மக்களே.. கவலைப்பட வேண்டாம். ஒன்றும் இல்லை என அனைவரையும் தங்கள் இல்லம் திரும்பிடச் செய்தார்கள்.\nஇப்படி அனைவருக்கும் முன்பாக செல்வதில் அசாத்திய தைரியம். போர்க்களத்தில் எதிரிகளோடு நெருக்கமாக நிற்பது நபிகளார் தான்.\nகேட்டது எதையும் இல்லை என்று அவர்கள் சொன்னதில்லை. இருந்தால் கொடுப்பார்கள்.இல்லையெனில் மனநிறைவோடு கேட்டவர் திரும்பிடுமாறு செய்வார்கள்.\nஎப்பொழுதும் கண்ணியம் காத்தார்கள். அடக்கமானவர்களாகத் திகழ்ந்தார்கள். குறுகிய மனப்பான்மையைக் குழி தோண்டிப் புதைத்து விட்டு, பரந்த மனப்பான்மையோடு ���னைவரிடமும் பழகினார்கள்.\nதர்க்கம் செய்வது அவர்களது சுபாவத்தில் இல்லை. அருவருப்பான வார்த்தைகளை அவர்கள் உபயோகித்ததில்லை.\nஅவர்கள் அளவுக்கு மீறி ஒருவரைக் கண்டித்ததும் கிடையாது. அளவுக்கு அதிகமாக ஒருவரைப் புகழ்ந்ததும் கிடையாது. எப்பொழுதும் யாரைப் பார்த்தாலும் எம் பெருமானார் சிரிப்பார்கள்.\nகுழந்தைகளோடு மிருதுவாகப் பேசுவார்கள். அவர்களை மடியில் வைத்துக் கொஞ்சுவார்கள். நோயுற்றவர்கள், ஊனமுற்றவர்களை மதீனாவின் தொலை தூரங்கள் வரை சென்று பார்த்து வருவார்கள்.\nகாதுகளில் ரகசியமாக யாரும் பேசினால் அவர் வாயை எடுக்கும் வரை தனது காதை எடுக்க மாட்டார்கள். யாரிடமும் முதன் முதலில் ஸலாம் எனும் முகமன் கூறுவது நபி பெருமானார் (ஸல்) அவர்களாகத் தான் இருக்கும்.\nஅண்ணலார் அவர்களை யார் காண வந்தாலும் தங்களது மேலாடையை விரித்து அதில் அவரை அமரச் செய்வார்கள். தோழர்களைக் கண்ணிப்படுத்தும் விதத்தில் அழகிய பெயர் சொல்லி அழைத்தார்கள்.\nயாராவது அவர்களிடம் பேசினால் பேசி முடிக்கும் வரை பொறுமையாகக் கேட்பார்கள். இடைமறிக்க மாட்டார்கள். அண்ணலார் அவர்கள் வரும் போது தோழர்கள் எழுந்து நிற்பதைத் தடுத்தார்கள். யாரிடமும் அவசியமின்றி பேச மாட்டார்கள். குறுநகையே அவர்களது சிரிப்பு.\nநடக்கும் போது அவர்களது காலடிகள் நிதானமாக இருக்கும். வேகமோ, நடுக்கமோ இருக்காது.\nபேச்சுக்கள் நிதானமாக இருக்கும். அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : பெருமானார் (ஸல்) அவர்களின் பேச்சுக்கள் எவ்வளவு நிதானமாக இருந்தன என்றால் ஒருவர் அவர்கள் பயன்படுத்து; வார்த்தைகளை எண்ணிட விரும்பினால் தாராளமாக எண்ணி விடலாம்.\nநறுமணத்தை விரும்பினார்கள். அதிக நேரங்களில் நறுமணத்தோடு இருந்தார்கள். ஆடம்பரத்தை வெறுத்தார்கள். எளிய வாழ்க்கையை விரும்பினார்கள்.\nஅண்டை வீட்டாருடன் நல்லவிதமாக நடந்து கொண்டார்கள். கோழைத்தனமில்லாமல் வாழ்ந்துகாட்டினார்கள். கோழைத்தனத்தை விட்டும் பாதுகாத்தருளும்படி பிரார்த்திக்க நமக்கும் கற்றுத் தந்தார்கள்.\nஇவ்வளவு நல்ல பண்புகளைக் கொண்டிருந்ததனால் தான் அவர்கள் இவ்வுலகில் வெற்றி வாகை சூடினார்கள். பூமி முழுவதும் அல்லாஹ்வின் நாமம் ஒலிக்கச் செய்தார்கள். அண்ணலாரது நபித்தோழர்கள் புடம் போட்ட தங்கங்களாக மின்னினார்கள். அல்லாஹ்���ின் ஆட்சியை அகிலமெங்கும் நிலை நாட்டினார்கள்.\nஇந்தப் பண்புகளைக் கொண்ட கொள்கைக் கோமேதங்களாக நாம் திகழ்வோம். அல்லாஹ்வின் நாமம் இப்புவியெங்கும் ஒலித்திட ஓடாய் ஓயாமல் உழைத்திடுவோம். அண்ணலார் அழகுற அமைத்துக் காட்டிய அல்லாஹ்வின் ஆட்சியை அவனியில் அமைத்திட அனுதினமும் பாடுபடுவோம்.\nபதிவர் பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவை இந்த நேரத்துல 3:09:00 பிற்பகல் 0 படிச்சவங்க சொன்னது இதனுடன் தொடர்புடையது\nஇப்படித்தான் தேடனும் அரசியல், இஸ்லாம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமுக்கிய செய்திகள் – Google\n\"அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் (ஆலிம்கள் எனும்) அறிஞர்களே\" - திருக்குர்ஆன் 35:28\n) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக் கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன், விவேக மிக்கவன்\" - திருக்குர்ஆன் 2:32\n) அவர்களில் கல்வியில் உறுதியுடையோரும், நம்பிக்கை கொண்டோரும், உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்ட (வேதங்கள்) மீதும் ஈமான் கொள்கிறார்கள். இன்னும், தொழுகையை நிலைநிறுத்துவோராகவும், ஜக்காத் முறையாகக் கொடுப்போராகவும் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டோராக (இவர்கள்) இருக்கிறார்கள். அத்தகையோருக்கு நாம் மகத்தான நற்கூலியைக் கொடுப்போம்.\" -திருக்குர்ஆன் 4:162\n\"அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும். எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.\" - திருக்குர்ஆன் 3:7\n\"அல்லாஹ் நீதியை நிலைநாட்டக்கூடியவனாக உள்ள நிலையில் அவனைத் தவிர வணக்கத்திற��குரியவன் யாருமில்லை என்று சாட்சி கூறுகிறான். மேலும் மலக்குகளும் அறிவுடையோரும் (இவ்வாறே சாட்சி கூறுகின்றனர்.) அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன்.\" - திருக்குர்ஆன் 3:7\n\"நிச்சயமாக ஆலிம்கள் நபிமார்களின் வாரிசுகள் ஆவர்\" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். -அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூ தர்தா (ரழி), ஆதார நூல்கள்: ஸுனன் அபூதாவூத், ஸுனன் திர்மிதீ\nஇந்த வலைப்பூ மென்மெலும் சிறப்பாக செயல்பட தங்களுக்கு தெரிந்த ஆலிம்கள், அரபிக்கல்லூரிகள், இஸ்லாமிய ஊடகங்கள், ஊர்கள் மற்றும் பயனுள்ள இணையதளங்களின் முகவரிகளை எங்கள் பேரவையின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வையுங்கள்.\nதமிழ் கூறும் சமுதாய மக்களுக்கு அவற்றை அறிமுகப்படுத்தி வைக்கும் ஒரு வாய்ப்பாக இந்த அழைப்பை தாங்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.\n2. மக்தப் (குர்ஆன் பள்ளி) மதரஸாக்கள் ஒருங்கிணைப்பு மற்றும் சீரமைப்பு.\n3. மார்க்க விளக்க சொற்பொழிவுகள்.\n5. கோடைக்கால தீனிய்யாத் சிறப்பு பயிற்சி முகாம்கள்.\n6. புனித ஹஜ் மற்றும் உம்ரா வழிகாட்டல் நிகழ்ச்சிகள்.\n8. இணைய வழி இஸ்லாமியப் பிரச்சாரம்.\n9. கல்வி விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டல் முகாம்கள்.\n10. இளைய சமுதாயத்திற்கான நல்லொழுக்க பயிற்சிகள்.\nதங்களின் ஆலோசனைகள், விமர்சனங்கள், கருத்துக்கள், பின்னூட்டங்கள், பதிவுகள், விளம்பரங்கள் மற்றும் செய்திகள் ஆகியவற்றை அனுப்ப....\nநகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவை,\n11/12, கும்மத் பள்ளி தெரு,\nபரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவை\nபரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவை\nபேரவை வெளியிட்ட தொழுகை கால அட்டவணை\nஈஸவீ To ஹிஜ்ரீ காலண்டர் மாற்றி\nபரங்கிப்பேட்டை, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\nஇவ்வூர் மஹ்மூதுபந்தர், போர்டோநோவோ (புதிய துறைமுக நகரம்) மற்றும் முத்து கிருஷ்ணபுரி என்றும் அறியப்படுகிறது.\nவங்காள வளைகுடா கடலோரத்தில் அமைந்துள்ள இவ்வூர் போர்ச்சுகீசியர்கள் மற்றும் பிரிட்டிசாரால் காலனி ஆதிக்கத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.\nஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இது முக்கிய கப்பல் துறைமுகமாகவும் விளங்கியது.\nஆசியாவின் முதல் இரும்பு தொழிற்சாலை இங்கு ��ிறுவப்பட்டிருந்தது.\nகி.பி. 1781ல் ஆங்கிலேயரை எதிர்த்து ஹைதர் அலி இரண்டாம் மைசூர் போர் புரிந்தார்.\nஅதன் நினைவு போர்கொடி கம்பமும், கல்லறைகளும் இன்றும் அழியாச் சின்னங்களாக உள்ளது.\nஇங்கு கடல்சார் கல்வியான அண்ணாமலை பல்கலைகழகத்தினால் நிறுவப்பட்டு ஆராய்ச்சி படிப்புகள் நடைபெற்று வருகின்றது.\nஇதன் கடல்சார் அருங்காட்சியகம் இங்கு பிரசித்தி பெற்றது.\nவிழுப்புரம் - மயிலாடுதுறை கோட்ட பாதையின் இடையே அமைந்துள்ளது.\nசிதம்பரம் இரயில் நிலையம் இங்கிருந்து 11 கி.மீ தூரத்திலும், கடலூ சந்திப்பு 28 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.\nஅருகில் உள்ள விமான நிலையங்கள்:\nதிருச்சிராப்பள்ளி - 145 கி.மீ., சென்னை - 230 கி.மீ.\nஅஞ்சல் குறியீடு (Pincode): 608502\nபரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம் வலைப்பூவிலிருந்து...\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 20,901 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.\nஇவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள்.\nபரங்கிப்பேட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும்.\nஇது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே.\nபரங்கிப்பேட்டை மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\nபரங்கிப்பேட்டை கடல்வளம் நிறைந்த பகுதி.\nஇங்கு கடற்கரை கழிமுகம், சதுப்புநிலம் ஆறு நீரோடைகள் அனைத்தும் காணப்படுகின்றன.\nஇந்த ஊரை கடல் ஆராய்ச்சிக்காக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் விலங்கியல் துறையினர் தேர்ந்தெடுத்து கடல் உயிரின ஆய்வு மையம் (Marine Biological Station) ஒன்றினை நிறுவினர்.\nஇந்த மையத்தில், கடல் உயிரினங்கள் பற்றிய ஓர் அருங்காட்சியகம் இருக்கிறது.\nஇதனைக் காண ஏராளமான பொதுமக்கள், மாணவர்கள், சுற்றுலாப்பயணிகள் தினமும் வருகின்றனர்.\nஓரு கோடி ரூபாய்க்கும் மேலான மதிப்புள்ள 10,000 புத்தகங்கள் மற்றும் ஆராய்ச்சி தொகுப்புகள் அடங்கிய ஒரு நூலகமும் இங்கு இருக்கிறது.\nஆய்வுக்காக ஒரு கப்பல் மற்றும் நான்கு படகுகளும் உள்ளன.\nபரங்கிப்பேட்டையின் (Marine Biological Station) மரைன் பயாலாஜிக்கள் ஸ்டேஷன் தான் இந்தியாவின் கடல் உயிரின ஆய்வுக்காகத் தொடங்கப்பட்ட முதல் ஆய்வு நிலையம் என்பது குறிப்பித்தக்கது.\nதமிழ் விக்கிப்பீடியா கட்டற்ற கலைக்களஞ்சியம் தொகுப்பிலிருந்து...\nஇங்கு முதலில் காலடி எடுத்து வைத்தவர்கள் போர்ச்சுக்கீசியர்கள்.\nஅடுத்து டச்சுக்காரர்களின் ஆதிக்கத்திற்கு உள்ளானது.\nபோர்ச்சுக்கீசியர் காலத்தில் போர்ட்டோ நோவா என்று அழைக்கப்பட்ட இந்நகர் ஆங்கிலேயர் வசம் வந்த பிறகு பரங்கிப்பேட்டை என மாறியது.\nஇங்கு வாழும் இஸ்லாமியர்கள் பெரும்பாலோர் கடல் வணிகம் செய்பவர்கள்.\nமாலுமியார், அரைக்காசு நாச்சியார், ஹபீஸ் மிர் சாஹிப், செய்யது சாஹிப் ஆகிய இறையடியார்களின் பெயரிலான தர்காக்கள் மிக முக்கியமானவை.\nதமிழ்நாடு சுற்றுலாத் துறை இணையதளத்திலிருந்து...\nதமிழகத்தில் முதல் இரும்பு தொழிற்சாலை நகரம்\nஅரபிக் கல்லூரிகள் / மதரஸாக்கள்\nகீழக்கரை - செய்யது ஹமீதா\nசென்னை - கீழக்கரை புஃகாரீ ஆலிம்\nதேவ்பந்த் - தாருல் உலூம்\nலக்னோ - தாருல் உலூம் நத்வ(த்)துல் உலமா\nலால்பேட்டை - ஜாமிஆ மன்பவுல் அன்வார்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஆலங்குடி அப்துல் ஹாதி பாகவி\nஆலங்குடி அப்துல் ஹாதி பாகவி\nஆவணியாபுரம் ஜாஹிர் ஹுஸைன் உலவி\nஇலங்கை ஷெய்க் அகார் நளீமீ\nகீழக்கரை காதர் பக்ஸ் ஹுஸைன் ஸித்திக்கீ\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)\nகோவை அப்துல் அஜீஸ் பாகவீ\nகோவை அப்துல் அஜீஸ் பாகவீ\nகோவை அப்துல் அஜீஸ் பாகவீ\nஜம்இய்யத்துல் உலமா - தென் ஆப்பிரிக்கா\nபரங்கிப்பேட்டை கவுஸ் முஹ்யத்தீன் மன்பயீ\nபாகவீ ஆலிம்கள் சங்க(ம)ம் - LIBAS\nபின்னத்தூர் ஜஃபர் அலீ மன்பயீ\nமதுரை நூர் முஹம்மது ஃபாஜில் பாகவி\nமுதுவை பஷீர் சேட் ஆலிம்\nகிரசண்ட் நல்வாழ்வுச் சங்கம் (CWO)\nஅல் இஸ்லாம் - அரபி இணையதளம்\nதமிழில் குர்ஆன் - புத்தக வடிவில்\nதமிழ் இஸ்லாமிய ஒலி / ஒளிப்பேழைகள்\nதமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டி\nதிருக்குர்ஆனும் தமிழுரையும் - MP3 ஒலி வடிவில்\nதிருக்குர்ஆன் - காரீ அப்துல் பாஸித் கிராஅத்\nதிருக்குர்ஆன் தேடல் - அரபி\nமக்கா மஸ்ஜித் - சென்னை\nவெள்ளி மேடை - ஜும்ஆ உரைகள்\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக்\nதமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்\nசென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம்\nதன்னம்பிக்கை & சுய முன்னேற்றம்\nதமிழில் 'டைப்' செய்ய உதவும் இணையதளம்\nதமிழ்நாடு அரசு - ஊரக வளர்ச்சித்துறை\nஅஹ்லே சுன்னத் வல் ஜமாஅத்\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக்\nஉலமாக்கள் மற்றும் பணியாளர் நலவாரியம்\nநகர ஜமாஅத்துல் உலமா பேரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilwin.lk/11601/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-09-27T04:46:55Z", "digest": "sha1:RT5WSXCSKCRBB4U4TPZY6GVRCJJV5L7S", "length": 7052, "nlines": 85, "source_domain": "www.tamilwin.lk", "title": "ஜப்பானில் தொழில் வாய்ப்புகள் - Tamilwin.LK Sri Lanka ஜப்பானில் தொழில் வாய்ப்புகள் - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nஜப்பானில் தொழில் வாய்ப்பிற்கான தொழில்நுட்ப பயிற்சியாளர்களை ஈடுபடுத்துவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சும் ஜப்பான் நிறுவனம் ஒன்றும் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டமைக்கு அமைவாக, இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஜப்பான் மொழித் தேர்ச்சியில் ஜே.எல்.பி.ரி.4 அல்லது என்.ஏ.ரி.4 என்ற தரத்துடனான கல்விச் சான்றிதழைக் கொண்ட இலங்கை இளைஞர்களுக்கு பணியாளர் சேவைக்கான தொழில்வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும், 18 முதல் 30 வயதிற்கும் உட்பட்ட உயர்தரம் வரை கல்வி கற்றவர்கள் இதற்காக தமது தகவல்களை சமர்ப்பிக்க முடியும் எனவும் இலங்கை வெளிநாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 011 2791814 அல்லது 011 4388295 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொள்ளுமாறு அமைச்சு அறிவித்துள்ளது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுந���ய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnsf.co.in/2019/07/05/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B2/", "date_download": "2020-09-27T04:11:33Z", "digest": "sha1:VZF5L7KFLP5LIIMH3UNPUY3HBXPZGSIF", "length": 2590, "nlines": 51, "source_domain": "www.tnsf.co.in", "title": "மதுராந்தகத்தில் மாநில கல்வி மாநாடு – TNSF", "raw_content": "\nஅணு ஆயுத ஒழிப்பும் உலக நாடுகளின் நிலையும்\nதுளிர் & ஜந்தர் மந்தர் குழந்தைகள் அறிவியல் திருவிழா – 3.0 – 26.9.2020\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் கன்னியாகுமரி மாவட்ட குழு- பள்ளி மாணவர்களுக்கான நடத்திய துளிர் _புகைப்பட போட்டி _2020 முடிவுகள்\nஅறிவியல் இயக்கம் தாரமங்கலம் கிளையின் சார்பில் பாவ்லோ பிரையரே நூற்றாண்டு விழா\nபாவ்லோ பிரைரே நூற்றாண்டு துவங்குகிறது.. : பேரா.சோ.மோகனா\nHome > அறிவிப்புகள் > மதுராந்தகத்தில் மாநில கல்வி மாநாடு\nமதுராந்தகத்தில் மாநில கல்வி மாநாடு\nதிருப்பூரில் அறிவியல் இயக்க மாநாடு\nதிருப்பூரில் அறிவியல் இயக்க மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyarmuzhakkam-jan15/27791-2015-01-30-03-46-29", "date_download": "2020-09-27T03:31:04Z", "digest": "sha1:5O4TT35KDGPKYL3FTM3GRSPICSFF2QWI", "length": 20406, "nlines": 240, "source_domain": "keetru.com", "title": "பார்ப்பன மிரட்டலை சந்திக்க தமிழகம் தயாராகிறது!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபெரியார் முழக்கம் - ஜனவரி 2015\nகோட்சே ஒரு ‘இந்து’ தீவிரவாதியே\nவெடிகுண்டு வைக்கும் பார்ப்பன பயங்கரவாதம்\nகோட்சேக்கு ஆர்.எஸ்.எஸ். தொடர்பு இல்லையா\nகங்கைக்கரையில் வள்ளுவனை குடியேற்றியே ஆகவேண்டுமா\nபா.ஜ.க.வின் ‘இந்துராஷ்டிரம்’ அமைக்கும் முயற்சிகளை முறியடிக்க மக்களை ஒன்று திரட்டுவோம்\nஆர்.எஸ்.எஸ்.காரன் ஒரு தலித்தாகவே இருந்தாலும் அவன் பார்ப்பன கைக்கூலிதான்\nதனியார் ரிசார்ட் ஆகிறதா, சபர்மதி காந்தி ஆசிரமம்\nநரேந்திர மோடிக்கு எதற்காக கருப்புக்கொடி காட்ட வேண்டும்\nகேரளாவில் காதலர்களைத் தாக்கிய ச���வசேனா பொறுக்கிகள்\nவேளாண் சட்டங்கள் என்ன செய்யும்\nமேற்கு முனைச் சூரியனை தெற்கு தனதாக்கிக் கொள்வது எப்போது\nதமிழர் மரபில் பனை மரங்கள்\n\"எனது அரசியல் பணியின் ஓர் அங்கமாகவே, எழுத்துப் பணியைக் கருதுகிறேன்\"\nஇந்திய விவசாயிகளை கழுவில் ஏற்றும் பார்ப்பனிய மோடி அரசு\nபோயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன\nகொரோனா பெருந்தொற்றும் உலர்ந்து சருகாகும் உழைக்கும் வர்க்கங்களும்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜனவரி 2015\nவெளியிடப்பட்டது: 30 ஜனவரி 2015\nபார்ப்பன மிரட்டலை சந்திக்க தமிழகம் தயாராகிறது\nகோட்சே சிலை எதிர்ப்பு மாநாடு\nதமிழ்நாட்டில் காலூன்ற துடிக்கும் பார்ப்பன மதவாத சக்திகளை எதிர்கொள்ள பார்ப்பனரல்லாத இயக்கங்கள், சமூக நீதி இயக்கங்கள், ஒடுக்கப்பட்டோர் அமைப்புகள் தயாராகி வருகின்றன.\n24-01-2015 சனிக்கிழமை அன்று ஈரோடு பேருந்து நிலையம் அருகில் உள்ள மல்லிகை அரங்கில் காந்தியை படுகொலை செய்த “நாதுராம் கோட்சே சிலை எதிர்ப்பு” மாநாடு நடைபெற்றது. நாட்டின் பன்முகத்தன்மையைத் தகர்த்தெறிந்து இந்துத்துவ நாடாக்கும் முயற்சியை அணிதிரண்டு முறியடிப் போம் என்ற முழக்கத்தோடு மதவெறி எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற இந்த மாநாடு பிற்பகல் 2-30 மணி முதல் இரவு 10-00 மணி வரை இரண்டு அமர்வுகளாக நடைபெற்றது.\nமுதல் அமர்விற்கு தமிழக பசுமை இயக்கம் தலைவர் டாக்டர் வெ.ஜீவானந்தம் தலைமை ஏற்றார். தமிழினப் பாதுகாப்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் கி.வே.பொன்னையன் தொடக்கவுரை ஆற்றினார். உயர் நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் ஆர்.காந்தி, காந்தி பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் முனைவர். மார்க்கண்டன், தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சட்ட ஆலோசகர் வழக்கு ரைஞர் ப.பா.மோகன், சமூக நீதி வழக்குரைஞர்கள் நடுவம் ஒருங்கிணைப் பாளர் மூத்த வழக்குரைஞர் இரத்தினம், தமிழ்த்தேச நடுவம் நிலவன், திராவிடர் கழகம் பேராசிரியர் முனைவர் ப.காளிமுத்து, தமிழ்நாடு சாக்கிய அருந்ததியர் சங்கம் தலைவர் மதிவண்ணன் கிருஸ்துவ லீக் ஈரோடு தலைவர் டி.விஜயகுமார் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.\nஇரண்டாம் அமர்விற்கு மதவெறி எதிர்ப்பு கூட்டமைப்புத் தலைவர் மூத்த வழக்குரைஞர் பி.திருமலைராஜன் தலைமை ஏற்க, மக்கள் சிவில் உரிமைக் கழகம் தமிழகத் துணைத் தலைவர் கண.குறிஞ்���ி தொடக்கவுரை ஆற்றினார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் தா.பாண்டியன், ம.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், த.பெ.தி.க பொதுச்செயலாளர் கு.இராம கிருஷ்ணன், ஆதித்தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் இரா.அதியமான், த.மு.மு.க பொதுச்செயலாளர் அப்துல் சமது, எஸ்.டி.பி.ஐ பொதுச்செயலாளர் நெல்லை முபாரக், தமிழக மக்கள் முன்னணி பொதுச்செயலாளர் பொழிலன், தமிழ் மாநிலக் காங்கிரஸ் விடியல் சேகர், ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் சு.ப.இளங்கோவன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். ஈரோடு ப.இரத்தினசாமி நன்றி கூறினார்.\nசென்னையில் மதவாத பாசிச பார்ப்பன சக்திகளுக்கு எதிராக கூட்டமைப்பு ஒன்றை உருவாக்குவது குறித்து ஜன.23ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் தியாகராயர் நகர், வெனின்சுலா விடுதி அரங்கில் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன், எஸ்.டி.பி.அய். கட்சித் தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி ஆகியோர் - இந்த ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். கழக சார்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தலைமைக் குழு உறுப்பினர் தபசி. குமரன் கலந்து கொண்டனர்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணு, சமூக நீதி பேரவைத் தலைவர் பேராயர் எஸ்ரா. சற்குணம், தமிழ் மாநில காங்கிரஸ் செயலாளர் பீட்டர் அல்போன்ஸ், ம.தி.மு.க. சார்பில் மல்லை சத்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் குணசேகரன், தமிழர் வாழ்வுரிமை கட்சி சார்பில் கொற்றவை மூர்த்தி, மக்கள் விடுதலை கட்சி சார்பில் மீ.த. பாண்டியன், இளந்தமிழர் இயக்கம் சார்பில் செந்தில், பூவுலகின் நண்பர்கள் சார்பில் நெடுஞ்செழியன், மே 17 இயக்கம் சார்பில் திருமுருகன், தியாகு மற்றும் பாப்புலர் பிரன்ட், மில்லி கவுன்சில் உள்ளிட்ட பல்வேறு முஸ்லிம் அமைப்பின் பிரதிநிதிகள், கிறிஸ்துவ அமைப்பினர் என 30க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சார்ந்த 150 பேர் பங்கேற்றனர். ஒவ்வொரு அமைப்பு சார்பில் கருத்துகள் முன் வைக்கப்பட்டன. பார்ப்பன எதிர்ப்பு - பெரியார் - அம்பேத்கர் சிந்தனைகளை முன்னெடுக்க வேண்டும் என்று பலரும் வற்புறுத்தினர்.\nபெரியார் முன் வைத்த பார்ப்பனர் - பார்ப்பனரல���லாதார் முரண்பாடுகளை மீண்டும் மக்கள் மன்றத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே பெரும்பாலோர் கருத்தாக இருந்தது. பார்ப்பன மதவாத சக்திகளை எதிர்கொள்வதற்கான பரப்புரை அணுகுமுறைகள் குறித்தும் பரப்புரைத் திட்டங்கள் குறித்தும் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன் வைத்த கருத்துகளை பலரும் வரவேற்று வலியுறுத்தினர். முதல் கட்டமாக பிப்ரவரி இறுதி வாரத்தில் சென்னையில் மதவாத பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nமத வாத எதிருப்புக்கு சமது ,கிறித்துவ league....vedik kaiya irukku\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1932718", "date_download": "2020-09-27T03:53:22Z", "digest": "sha1:CH3WC2PZHSH6DGA76N46NDKCYXTPIU4T", "length": 2869, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அல்-உயூன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அல்-உயூன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:51, 12 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்\n60 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n07:48, 12 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRsmn (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (added Category:மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் using HotCat)\n07:51, 12 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRsmn (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2768817", "date_download": "2020-09-27T03:37:41Z", "digest": "sha1:BAM7DHSOFNMO2NWMOMWOQFFMTNPENOJX", "length": 10720, "nlines": 85, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சூலை 1\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சூலை 1\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:33, 30 சூன் 2019 இல் நிலவும் திருத்தம்\n698 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n23:52, 28 சூன் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanagsBOT (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→நிகழ்வுகள்: clean up, replaced: தடைச் செய்தது → தடை செய்தது using AWB)\n11:33, 30 சூன் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n*[[1523]] – [[பிரசெல்சு|பிரசெல்சில்]] [[கத்தோலிக்க திருச்சபை]] அதிகாரிகளால் இரண்டு [[லூதரனியம்|லூதரனிய]]ப் புனிதர்கள் உயிருடன் தீயிட்டுக் கொலை செய்யப்பட்டனர்.\n*[[1569]] – [[போலந்து]]ம் [[லிதுவேனியாலித்துவேனியா]]வும் இணைந்து கொள்ள சம்மதித்தன. இணைந்த நாடு [[போலந்து-லித்துவேனியா பொதுநலவாயம்]] என அழைக்கப்பட்டது.\n*[[1770]] – லெக்செல்லின் வால்வெள்ளி [[பூமி]]க்கு மிக்கிட்டவாக (0.0146 [[வானியல் அலகு|வா.அ]] தூரம்) வந்தது.\n*[[1819]] – யோகான் திராலெசு என்பவர் சிC/1819 என்1 என்ற [[வால்வெள்ளி]]யை அவதானித்தார்.\n*[[1825]] – [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சிய]] நாணயங்கள் [[இலங்கை]]யில் அங்கீகரிக்கப்பட்ட [[நாணயம்|நாணயங்கள்]] ஆக்கப்பட்டன.[John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 14]\n*[[1837]] – [[இங்கிலாந்து]], மற்றும் [[வேல்சு|வேல்சில்]] பிறப்பு, இறப்பு, திருமணப் பதிவு நடைமுறைக்கு வந்தது.\n*[[1843]] – [[மதராஸ் வங்கி]] ஆரம்பிக்கப்பட்டது.\n*[[1858]] – [[சார்லஸ் டார்வின்]], [[ஆல்பிரடு அரசல் வாலேசு]] ஆகியோரின் [[படிவளர்ச்சிக் கொள்கை]] பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் இலண்டன் லின்னியன் சபையில் படிக்கப்பட்டன.\n*[[1862]] – [[ரஷ்ய மாநில நூலகம்|உருசிய மாநில நூலகம்]] திறக்கப்பட்டது.\n*[[1863]] – [[நெதர்லாந்து|நெதர்லாந்தினால்]] [[அடிமை முறை]] தமது நாட்டில் ஒழிக்கப்பட்டதை [[சுரிநாம்]] கொண்டாடியது.\n*[[1863]] – [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[கெட்டிசுபெர்க்கு சண்டை]] ஆரம்பமானது.\n*[[1873]] – [[இளவரசர் எட்வர்ட் தீவு]] கனடா கூட்டமைப்பில் இணைந்தது.\n*[[1874]] – முதலாவது வணிகரீதியிலான [[தட்டச்சுக் கருவி]] விற்பனைக்கு வந்தது.\n*[[1890]] – [[கனடா]]வும் [[பெர்முடா]]வும் தந்திச் சேவையில் இணைந்தன.\n*[[1903]] – முதலாவது [[தூர் த பிரான்சு]] [[மிதிவண்டி]]ப் பந்தயம் இடம்பெற்றது.\n*[[1913]] – [[பி. பி. குமாரமங்கலம்]], இந்திய இராணுவத்தின் 7வது தலைமைப் படைத் தலைவர் (இ. [[2000]])\n*[[1914]] – [[பொன். கந்தையா]], இலங்கை அரசியல்வாதி (இ. [[1960]])\n*[[1916]] – [[இயோசிப் சாமுயீலொவிச் சுக்லோவ்சுகி]], உக்ரைனிய வானியலாளர் (இ. [[1985]])\n*[[1924]] – [[தி. ச. வரதராசன்]], ஈழத்து எழுத்தாளர் (இ. [[2006]])\n*[[1924]] – [[கே. எம். பஞ்சாப��கேசன்]], இலங்கை நாதசுரக் கலைஞர் (இ. [[2015]])\n*[[1935]] – [[டி. ஜி. எஸ். தினகரன்]], இந்திய கிறித்தவ மறைபரப்புனர் (இ. [[2008]])\n*[[1938]] – [[துரைமுருகன்]], தமிழக அரசியல்வாதி, வழக்கறிஞர்\n*[[1938]] – [[ஹரிபிரசாத் சௌரசியா]], இந்திய புல்லாங்குழல் இசைக்கலைஞர்\n*[[1939]] – [[வே. ச. திருமாவளவன்]], தமிழக எழுத்தாளர்\n*[[1949]] – [[வெங்கையா நாயுடு]], இந்திய அரசியல்வாதி\n*[[1242]] – [[சகதை கான்]], மங்கோலியப் பேரரசர் (பி. [[1183]])\n*[[1824]] – [[லக்லான் மக்குவாரி]], பிரித்தானிய இராணுவ வீரர், காலனித்துவ நிர்வாகி (பி. [[1762]])\n*[[1896]] – [[ஹேரியட் பீச்சர் ஸ்டோவ்]], அமெரிக்க எழுத்தாளர், செயற்பாட்டாளர் (பி. [[1811]])\n== சிறப்பு நாள் ==\n*[[தேசிய மருத்துவர்கள் நாள்]] ([[இந்தியா]])\n*அடிமை ஒழிப்பு நாள் ([[நெதர்லாந்து அண்டிலிசு]], [[சுரிநாம்]])\n*விடுதலை நாள் ([[புருண்டி]], பெல்ஜியத்திடம் இருந்து 1962)▼\n*[[பொறியாளர் நாள்]] ([[பகுரைன்]], [[மெக்சிக்கோ]])\n▲*விடுதலை நாள் ([[புருண்டி]], 1962)\n*விடுதலை நாள் ([[ருவாண்டா]], [[சோமாலியா]])\n*[[சீனப் பொதுவுடமைக் கட்சி|சீனப் பொதுவுடமைக் கட்சி நிறுவன நாள்]] ([[சீனா]])\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-09-27T03:12:22Z", "digest": "sha1:WDL7DEYF5KYITR5T7QORLCUYGK2H4NPK", "length": 5991, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "போந்தைப் பசலையார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபோந்தைப் பசலையார் சங்ககாலப் புலவர். அகநானூறு 110 எண் கொண்ட ஒரே ஒரு பாடல் மட்டும் இவரது பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.\nதலைவிக்கு நிகழந்ததைத் தோழி செவிலிக்கு அறத்தொடு நிறகும் இந்தப் பாடல் ஒரு நிகழ்வின் தொடர் போல அமைந்துள்ளது.\n1.3 தங்கின் மற்று எவனோ\n1.4 கொடி நுடங்கு நாவாய் காணாமோ\nநான் சொல்லப்போகும் செய்தி இவளைப் பெற்ற தாய்க்குத் தெரிந்தாலும் பரவாயில்லை. ஊருக்கே தெரியினும் பரவாயில்லை. வேறு வழி இல்லை. புகார்த்தெய்வத்தை நோக்கிச் சூளுரைத்து உண்மையைக் கூறுகிறேன்.\nதோழிமார் கூடித் தொட்டு விளையாடிக்கொண்டிருந்தோம். பின் சிற்றில் இழைத்தோம். சிறுசோறு ஆக்கினோம். இப்படி விளையாடிய வருத்தம் தீரச் சிறிதே அமர்ந்திருந்தோம்.\nஅங்கு ஒருவன் வந்தான். பேச்சுக்கொடுத்தான். \"தடமென் பணைத்தோள் மட நல்லீரே பொழுதும் போய்விட்டது. களைப்பாகவும் இருக்கிறது. மெல்லிலை பரப்பில் விருந்து உண்டபின் அமைதியாக இருக்கும் உம் சிறுகுடியில் தங்கினால் என்ன பொழுதும் போய்விட்டது. களைப்பாகவும் இருக்கிறது. மெல்லிலை பரப்பில் விருந்து உண்டபின் அமைதியாக இருக்கும் உம் சிறுகுடியில் தங்கினால் என்ன என்று வினவினான். அவனைப் பார்த்ததும் இவள் தலைவணங்கி நின்றாள். நான் சொன்னேன், 'இவை நிமக்கு உரிய செயல்கள் அல்ல'.\nகொடி நுடங்கு நாவாய் காணாமோதொகு\nஅவள் சேசலானாள். கொடி அசையும் வணிக நாவாயைக் காட்டினாள். மீன் வல்சிதான் எங்கள் உணவு என்றாள். இவளது ஆயத்தார் பலரும் அவ்விடத்தில் நிற்காமல் சென்றுவிட்டனர். அவள் என்னைப் பார்த்துச் சொன்னாள். 'நன்னுதால் நானும் போகட்டுமா' என்றாள். அதன் பொருள் நான் போகவேண்டும் என்பது எனக்குப் புரிந்துவிட்டது. நானும் விலகினேன்.\nஅப்போது அவன் தேரின் கொடிஞ்சியைப் பற்றிக்கொண்டு நின்றது என் கண்ணை விட்டு அகலவில்லை.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 09:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%90%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-09-27T03:17:50Z", "digest": "sha1:F2AMOGZUPXNMXAOYUXWHRTWFZUE5XGAT", "length": 4677, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஏலன் ஐவர்சன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஏலன் ஐவர்சன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஏலன் ஐவர்சன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார���.\nடென்வர் நகெட்ஸ் (← இணைப்புக்கள் | தொகு)\nபிலடெல்பியா 76அர்ஸ் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-09-27T04:33:44Z", "digest": "sha1:KVNU6RWL343VOXND3FLN7OI7FNFXXAYS", "length": 17844, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "தம்பிலுவில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதம்பிலுவில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தமிழர்கள் வாழும் கிராமமாகும். தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயம் இவ்வூரின் புகழுக்குக் காரணமான கண்ணகி வழிபாட்டைப் பேணுவதில் முக்கிய இடம் வகிக்கின்றது. கிழக்கிலங்கையில் நாட்டுக்கூத்துக் கலைக்குப் பேர்போன கிராமங்களில் இதுவும் ஒன்று.\nஇதன் எல்லைகளாக வடக்கே அக்கரைப்பற்று, தெற்கே திருக்கோவில் மற்றும் மேற்கே களப்பும் கிழக்கே கடலும் அமைகின்றன, களப்பு கடந்து ஊரக்கை வயல் உள்ளது. கடல், வயல் மற்றும் பல இயற்கை வளங்களை கொண்டுள்ளது இக்கிராமம்.\nதம்பிலுவில் பெரிய முகத்துவாரப் பாலத்தில் பதிக்கப்பட்டுள்ள 1902ஆம் ஆண்டுக் கல்வெட்டு.\nஇன்றைய திருக்கோவில் உள்ளிட்ட தம்பிலுவில் பகுதியானது, பண்டு \"நாகர்முனை\" என அறியப்பட்ட தொன்றமிழ்க் குடியிருப்பாகும். இங்கு குடியிருந்த தொன்றமிழரான நாகரின் வேல் மற்றும் தாய்த் தெய்வ வழிபாடுகளே இன்று திருக்கோவில் மற்றும் கண்ணகியம்மன் ஆலயங்களாகப் பரிணமித்துள்ளன எனலாம். 11ஆம் நூற்றாண்டளவில், மட்டக்களப்பின் முதலாவது தேசத்துக் கோவிலான திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் திருப்பணிக்கென கலிங்கமாகனால் அழைத்து வரப்பட்ட சோழநாட்டு மக்கள் [1] இங்கேயே குடியமர்த்தப்பட்டனர்.\nஉகந்தையைத் தலைநகராகக் கொண்டு உன்னரசுகிரி என்ற பெயரில் தென்மட்டக்களப்பை ஆண்ட மேகவண்ணன் என்ற சிற்றரசன், தன் தாயும் சோழ இளவரசியுமான \"தம்பதி நல்லாளை\" நினைவுகூரும் விதமாக இங்கோர் குளம்வெட்டி அதற்கு \"தம்பதிவில்\" [2] என்று பெயரிட்டான் என மட்டக்களப்பு மான்மியம் கூறும். அதுவே திரிந்து தம்பிலுவில் என்றானது.\nஒல்லாந்தர் காலத்தில் கண்ணப்பன் எனும் கண்ணகியம்மன் ஆலய அர்ச்சகர் பாடிய \"மழைக்காவியம்\" மூலம் மழையிலாத நாட்களில் மழை பொழிவிக்கும் அற்புதம் இன்றும் நிகழ்கிறதாம்.\nவடக்கே அக்கரைப்பற்றுடன் தம்பிலுவில்லை இணைக்கும் பெரிய முகத்துவாரப் பாலம்\nகிழக்கே வங்கக் கடலையும் தெற்கே பெரியகளப்பு வாவியையும் எல்லைகளாகக் கொண்டு தம்பிலுவில் கிராமம், 5.05 சதுர கி.மீ பரப்பில் அமைந்து விளங்குகின்றது. இதன் உள்ளூர்ப் பகுதிகள், முனைக்காடு, தில்லங்குழி, பள்ளவெளி, கனகர்நகர், மணற்காடு முதலியனவாகும். 2686 குடும்பங்களைக் கொண்ட 8937 குடியிருப்பாளர்களில், (2009 சனத்தொகை மதிப்பீடு) 99.55 விழுக்காட்டினர் சைவர்கள். ஏனையோர் கிறிஸ்தவர்கள். பிரதான தொழில்களாக விவசாயமும் கால்நடை வளர்ப்பும் காணப்படுகின்றது. சிறுபான்மை மீன்பிடியும் குடிசைக் கைத்தொழில்களும் நடத்தப்படுகிறது. அரச தொழில்களில் ஈடுபடுவோரும் கணிசமான அளவு உள்ளனர்.\nஆழிப்பேரலை இடரில் சிதைவடைந்த தம்பிலுவில் தாழையடி சிவன் ஆலயம், தற்போது மீள்கட்டுமானத்தில்\nமுதன்மைக் கட்டுரை: தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயம்\nமட்டக்களப்பு பிராந்தியத்தில் புகழ்பெற்ற கண்ணகி வழிபாட்டைப் பேணிக் காக்கும் ஆலயங்களில் தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயம் ஒன்று. இதுதவிர இங்கு காணப்படும் சைவக் கோவில்கள் வருமாறு:\nதம்பிலுவில் தாழையடி சிவன் ஆலயம்\nதம்பிலுவில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்\nதம்பிலுவில் களுதாவளைப் பிள்ளையார் ஆலயம்\nதம்பிலுவில் முனையூர் காளி அம்மன் ஆலயம்\nதம்பிலுவில் ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலயம்\nசமயம் சார்ந்து ஆன்மிகப் பணிகளைச் செய்யும் தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதீனமும், தம்பிலுவில் சத்தியசாயிபாபா சேவா சமிதியும், அக்கரைப்பற்று தெற்கு இந்துமாமன்றமும் அம்பாறை மாவட்ட சிவதொண்டர் அணியும், இங்கு மேலும் குறிப்பிடத்தக்கன.\nகல்விக்குப் புகழ்பெற்ற கிழக்கிலங்கைக் கிராமங்களில் இது ஒன்றாகும். முன்பு இங்கு குருகுலக் கல்வி முறையே காணப்பட்டதாகவும், அந்த மரபின் தொடர்ச்சியே கப்புகனார் கண்ணப்பர் (17ஆம் நூற்றாண்டு, மழைக்காவியம் பாடியவர்), கணபதி ஐயர் (கண்டியை இவர் காலத்தில் ஆண்ட நரேந்திரசிங்க மன்னனின் (1707-1739) அரசவையை அலங்கரித்தாரென்று இவர் பாடிய \"நரேந்திரசிங்கன் பள்ளு\" நூலைச் சான்று காட்டுவர்.), பின் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் கற்பித்த பண்டிதர் க���ஞ்சித்தம்பி (19ஆம் நூற்றாண்டு), மட்டக்களப்பின் முதலாவது நாவலாசிரியராக வருணிக்கப்படும் உவில்லியம்பிள்ளை என்று பெரும்புலவர் பரம்பரை ஒன்று, இவ்வூரில் உருவாகக் காரணமானது என்று கூறுவதுண்டு.\n1877ஆமாண்டு மெதடிஸ்த திருச்சபையினரால் ஆரம்பிக்கப்பட்ட மட்/ மெதடிஸ்தமிசன் ஆண்கள் பாடசாலை (இன்றைய சரஸ்வதி வித்தியாயலயம்) இவ்வூருக்கு நவீன கல்வியை அறிமுகப்படுத்திய பெருமை கொண்ட பாடசாலை. பலத்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில் ஆங்கிலேய மிஷனரிகளால் முன்னெடுக்கப்பட்ட \"பெண்களுக்கும் கல்வி\" என்ற திட்டமானது, இவ்வூரில் 1879ஆமாண்டு ஆரம்பிக்கப்பட்ட 78 மாணவிகளைக் கொண்ட பெண்கள் பாடசாலை மூலம், (இன்றைய கலைமகள் வித்தியாலயம்) மட்டக்களப்புத் தென் பகுதியில் வெற்றி பெற்றுவிட்டதாக, அக்கால திருச்சபைக் குறிப்புகளில் காணக் கிடைக்கிறது.[3] தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம் இப்பகுதியில், கல்வியிலும் விளையாட்டிலும் இன்றும் பெயர்சொல்லும் பலரை உருவாக்கிய - உருவாக்குகின்ற பாடசாலையாகத் திகழ்கிறது. இவ்வூரிலுள்ள ஏனைய பாடசாலைகள்:\nதம்பிலுவில் கனக நகர் வித்தியாலயம்\nதம்பிலுவில் முனையூர் அ.த.க. பாடசாலை\n↑ ஈழத்தமிழில் \"வில்\" என்பது குளத்தைக் குறிக்கும். பொத்துவில், ஒலுவில், கொக்குவில் என்று பல ஊர்கள் அங்குண்டு\n↑ ஒளிவிழா மலர், 2012, திருக்கோவில் மெதடிஸ்த திருச்சபை வெளியீடு\n2011இல் இணையத்தில் நேரடியாக ஒளிபரப்பான கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தி காணொளி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2017, 17:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki?curid=10065", "date_download": "2020-09-27T05:16:57Z", "digest": "sha1:V6KZSJ5QSDJQQUEUDRWN4AWLSLFZ3QRE", "length": 11021, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "இணைபயன் வளையீ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநுகர்வோனின் பயன்பாட்டு அடிப்படையில் ஒர் குறிப்பிட்ட பொருட்தொகுதிக்குரிய (Combination) கேள்விக்கோட்டினை இணைபயன் வளையீ (Indifference curve) விபரிக்கும்.எடுத்துக்காட்டாக நுகர்வோன் ஒருவர் 25 Aயினையும்,1 Bயினையும் நுகரும்போதும், 1 Aயினையும் 20 Bயினையும் நுகரும்போதும் சமமான பயன்பாட்டைப்பெறுகிறார் இவ்விரு பொருட்தொகுதிக்கிடையே உள்ள பல பொருட்தொகுதிகளிலும் சமபயன்பாட்டை பெறுகின்றார். இத் தரவுகளை வரைவாக்கும்போது இணைபயன் வளையீ பெறப்படும்.இணைபயன் வளையீள்ள எல்லா புள்ளிகளும் சமமான பயன்பாட்டை காண்பிக்கும். Indifference curve தமிழில் உபேட்சைவளையீ/சமபயன் வளையீ/சமநோக்கு வளையீ பல பெயர் பெறும்.\n2 இணைபயன் வளையீ இயல்புகள்\n2.2 சில இணைபயன் வளையீ\nஇணைபயன் வளையீ F.Y.Edgeworth என்பரால் உருவாக்கப்பட்டு Pareto என்பவரால் விரிவாக்கப்பட்டது\nஇடமிருந்து வலமாக மேலிருந்து கீழ்நோக்கிச் செல்லும்காரணம் ஒரு பொருளுக்கான கேள்வி அதிகரிப்பானது மற்றைய பொருளின் கேள்வியை குறைப்பதே ஆகும்\nஇரு இணைபயன் வளையீ ஒன்றையொன்று வெட்டிக்கொள்ளாது.\nநுகர்வோனொருவன்ஒன்றிக்கு மேற்பட்ட பலவளையீகளைக்கொண்டிருப்பான் இவற்றில் வலப்பக்கம் காணப்படும் வளையீ மிகுந்த பயன்பாட்டை காண்பிக்கும்.\nஇணைபயன் வளையீ வரைவதற்கு சில எடுகோள்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nபொருளுக்கான நுகர்வோனின் விருப்பம் மாறாது\nநுகர்வோன் வருமானம் முழுவதும் செலவிடுகின்றார்.\nசந்தையில் பொருட்களுக்கான விலை மாறாதிருத்தல்.\nநுகர்வோன் எப்பொழுதும் உச்ச பயன்பாட்டினையே பெறுவார்\nபொதுவாக இவ்வாறன உபேட்சை வளையீவரைபடத்தினையே நுகர்வோன் காண்பிப்பான். இவற்றில் I3 வளையீ எனைய வளையீகளை விட மிகுந்த பயன்பாட்டை காண்பிக்கும்.\nபிரதியீட்டுப்பண்டங்களுக்கான இணைபயன் வளையீயானது parallel கோடுகளாகக்காணப்படும்.இவ்விரு பண்டங்களுக்கான கேள்வி அதிகரிப்பு அல்லது குறைவு ஒரு குறிப்பிட்ட எண்விகிதத்தில்(fixed ratio) காணப்படுவதே இதன் காரணமாகும்.\nபூரணமான இணைப்புப்பண்டங்களுக்கான இணைபயன் வளையீ L வடிவில் காணப்படும்.உதாரணமாக வலது இடது சப்பாத்து இவற்றில் ஒரு வலபக்க சப்பாத்திற்கு இன்னொரு இடபக்கச்சப்பாத்து மூலம் பயன்பாட்டை பெறலாம் அதிகமாக வலப்பக்கச்சப்பாத்தினை வைத்திருப்பதால் நுகர்வோனின் பயன்பாடு அதிகரிக்காது.\nநுகர்வு கோட்பாட்டினை மற்றும் நுகர்வோன்மிகை என்பனவற்றை விளக்க உதவும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூலை 2016, 03:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகள���க்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/education/98183-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-09-27T04:59:59Z", "digest": "sha1:M5C5563GEAPWYZ5JJ4L5GEPRWBPZN2ZX", "length": 22127, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "தன்னலமற்றப் பயிற்சியாளர்! | தன்னலமற்றப் பயிற்சியாளர்! - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nன்று ஆன்லைன் வழியாகப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் பலர் உதிக்கத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் அவர்களில் எத்தனை பேர் பயிற்சியாளர் பிரதாப் தேர்ந்தெடுத்த துறையை மற்றும் அணுகுமுறையைத் தேர்ந்தெடுப்பார்கள் என்பது சந்தேகமே. ஆந்திர மாநிலத்தில் ஸ்கேட்டிங் பயிற்சி மையம் வைத்து நடத்துகிறார் பிரதாப். வாட்ஸ் அப் மூலமாகவே அவர் ஸ்கேடிங் பயிற்சி அளித்த தமிழகத்தைச் சேர்ந்த சிறுவன் லோகித் ஆதித்யா ஸ்கேட்டிங்கில் தேசிய அளவில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.\nவாட்ஸ் அப் மூலம் பயிற்சி\nதிருப்பூர் மாவட்டம், உடுமலை, கோமங்கலத்தைச் சேர்ந்த ஆர்.ஜெயபிரகாஷ்- ஜெ.வசந்தி தம்பதியினர். இவர்களது மகன் லோகித் ஆதித்யா (10). தற்போது அமராவதி சைனிக் பள்ளியில் சேர்வதற்காகத் தனியார் பயிற்சி மையத்தில் பயின்று வருகிறார். மகனுக்கு ஸ்கேட்டிங் மீது இருந்த ஆர்வத்தைப் புரிந்து கொண்டபோது, ஒரு வார இதழ் மூலம் ஆந்திர மாநிலம், புத்தூரை சேர்ந்த ஒரு பயிற்சியாளரின் தொடர்பு கிடைத்தது என்கிறார் ஜெயபிரகாஷ்.\n“சமூக அக்கறையுடன் மாணவர்களின் திறமை அறிந்து ஊக்குவிக்கும் அவரிடம் என் மகனுக்கும் பயிற்சி தர வேண்டினேன். என் மகன் ஒருவனுக்காக 600 கி.மீ., தொலைவு பயணம் செய்து பயிற்சி தருவது அவருக்கு இயலாது என்பதை அறிந்து நாங்களே அவரை நோக்கி ஆந்திரா சென்றோம். அங்கு 7 நாட்கள் அவரது வீட்டிலேயே நாங்கள் தங்க இடம் கொடுத்து, 3 வேளை உணவும் கொடுத்து, மகனுக்குப் பயிற்சியும் கொடுத்து ஊக்கப்படுத்தினார். பின்னர் சொந்த ஊருக்குத் திரும்பினோம். வாட்ஸ் அப் மூலம் அவர் அளித்த பயிற்சியால் எனது மகன் சாதித்தான்” என்கிறார் ஜெயபிரகாஷ்.\nதொழில்நுட்பத்தைச் சிறப்பாகப் பயன்படுத்துவது மட்டுமல்லாமல் பின்தங்கிய நிலையிலிருக்கும் குழந்தைகளுக்கும் உதவி வருகிறார் பிரதாப். “என்னுடைய பூர்வீகம் தமிழகம்தான். திருத்தணியைச் சேர்ந்தவர் என்னுடைய தந்தை. அவர் தனது சிறு வயதிலேயே பிழைப்ப��க்காக ஆந்திரா சென்று அங்கேயே குடியேறினார். நான் கோலாரில் பிறந்தேன். என் மனைவி அங்கன்வாடி பள்ளி ஆசிரியை. சிறுவயதில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக யாருடைய பயிற்சியும் இன்றி நானாகவே ஸ்கேட்டிங் கற்றுக் கொண்டேன். ஒரு முறை மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த என்னைக் கண்ட ஆந்திர விளையாட்டு துறை அமைச்சர் என்னைப் பாராட்டியதோடு, பயிற்றுநராகும் வாய்ப்பையும் அளித்தார்” என்கிறார் பிரதாப்.\nஇவ்வாறு ஸ்கேட்டிங் பயிற்சியாளராக மாறியவர், கடந்த 28 ஆண்டுகளாக 250-க்கும் மேற்பட்டோருக்குப் பயிற்சி அளித்து இருக்கிறார். தற்போது அவரிடம் 30-க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்று வருகின்றனர். அவர் வசிக்கும் பகுதியில் உள்ள நலிந்த மக்களின் குழந்தைகளுக்கும், பயிற்சிக் கட்டணம் செலுத்த முடியாதவர்களுக்கும் இலவசமாகவே பயிற்சி அளித்துவருகிறார்.\nஇதைத் தவிரவும் பெரும்பாலும் அரசு பள்ளி குழந்தைகளுக்குத்தான் பயிற்சி அளிக்கிறார். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பங்கை அங்கன்வாடி பள்ளிகளுக்குத் தேவையான பொருட்களை இலவசமாக அளிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.\nதமிழகத்தில் இருந்தும் பயிற்சிக்காகப் பலர் இவரைத் தேடி வருகின்றனர். “என்னிடம் பயிற்சி பெற வரும் தமிழர்களிடம் நான் கட்டணம் பெறுவதில்லை. எங்கள் ஊரில் உள்ள அங்கன்வாடி பள்ளிக்கு உதவும்படி வேண்டுகிறேன். இதன் மூலம் பள்ளியின் சுவர் முழுவதும் ஓவியங்கள், குழந்தைகளைக் கவரும் வகையில் கார்ட்டூன்கள், எல்.இ.டி. டிவி மூலம் ஸ்கேட்டிங் பயிற்சி, ஆங்கில மொழிப்பயிற்சி எனக் குழந்தைகள் உற்சாகமாகப் பயில்கின்றனர். 20 குழந்தைகள் மட்டுமே பயின்ற இப்பள்ளியில் தற்போது 85 பேர் பயன்பெறுகிறார்கள்” என்கிறார்.\nபிரதாபின் முயற்சியால் தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வித் தரம் அப்பகுதி குழந்தைகளுக்குக் கிடைத்துள்ளது. மாநில நிர்வாகம் இப்பள்ளியை ஆய்வு செய்து பாராட்டி உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அங்கன்வாடிப் பள்ளிகளையும் இதே போல மாடல் பள்ளிகளாக மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இது தனக்கும் தன்னுடைய மனைவிக்கும் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது, வாழ்க்கையில் இது பெரும் சாதனையாகக் கருதுவதாக பிரதாப் தெரிவிக்கிறார்.\n“இன்றைய சூழலில் கல்வியைப் போல விளையாட்டும் வ���ிகமயமாகி வருவது வேதனையளிக்கிறது. சாதிக்க வேண்டும் என விரும்பிய மாணவன் லோகித் ஆதித்யாவுக்கு சில நாட்களே நேரடிப் பயிற்சி கொடுத்தேன். பின் ‘ஏகலைவன்’ போல நேரடி பயிற்சி இன்றியே திறமையை வளர்த்துக் கொண்டான். கடந்த மாதம் கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு அவனுக்குக் கிடைத்தது. ‘ஸ்பீட்’, ‘கேத்லான்’, ‘ரிலே’ என 3 பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் லோகித் ‘ரிலே’ பிரிவில் தங்கப்பதக்கம் வென்றுள்ளான்.\nவரும் அக்டோபர் மாதம் மலேசியாவில் நடைபெற உள்ள சர்வதேசப் போட்டியிலும் அவன் பங்கேற்க வாய்ப்புள்ளது. இதே போல வாய்ப்பு மறுக்கப்பட்ட சூழலில் இருக்கும் பல மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்பதுதான் என்னுடைய குறிக்கோள்” என்கிறார் இந்த தன்னலமற்றப் பயிற்சியாளர்.\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nவேளாண் மசோதாக்கள்: பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம்: சரத்குமார்\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nகில், மோர்கன் கூட்டணியிடம் பணிந்தது சன்ரைசர்ஸ்: தினேஷ் கார்த்திக் தலைமைக்கு முதல் வெற்றி:...\nசிவகங்கையில் தாமதமாக இடம் ஒதுக்கீடு: கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்குவதில் சிக்கல்\nஆளப் பிறந்தோம்: யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி வழிகாட்டு நிகழ்ச்சி கோவையில் நடக்கிறது\n - குழந்தைகள் தின போட்டிகளுக்குத் தயாராகுங்கள்\nகல்விக் கொள்கையில் எங்கே இருக்கிறது இந்தியா\nகரும்பலகைக்கு அப்பால்... 25 - காற்று என்ன விலை சார்\nஉடுமலை சந்தையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா\nஆசிரியைகள் - தன்னார்வலர்களின் ஒருமித்த செயல்பாட்டால் கற்பித்தலில் நவீனங்களைப் புகுத்திய பாலப்பட்டி அரசுப்...\nபலன் கொடுக்கும் பந்தல் காய்கறிகள்\nதமிழில் அறிவியல் தேர்வு எழுத செயலி\nவாட்ஸ்அப், முகநூலில் வைரலாகும் காஞ்சிபுரம் எஸ்பி.யின் மனிதநேயம்\nமறைந்த நடிகர் சிவாஜியை தமிழக அரசு அவமானப்படுத்துகிறது: குஷ்பு சாடல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/literature/75273-.html", "date_download": "2020-09-27T05:04:35Z", "digest": "sha1:F4YY3KU75KJAOVDEHE5BLHJI3XCUZCBK", "length": 30627, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "நேர்காணல்: திலீப்குமார் - மொழி கடக்கும் தமிழ் ‘ஸ்டோரி’ | நேர்காணல்: திலீப்குமார் - மொழி கடக்கும் தமிழ் ‘ஸ்டோரி’ - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nநேர்காணல்: திலீப்குமார் - மொழி கடக்கும் தமிழ் ‘ஸ்டோரி’\nகிட்டத்தட்ட 100 ஆண்டு காலத் தமிழ்ச் சிறுகதை எழுத்துகளைப் பிரதிநிதித்துவம் செய்யும்வண்ணம் ‘தி தமிழ் ஸ்டோரி’ தொகுப்பு நூல் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது. ட்ராங்குபார் பதிப்பகம் இத்தொகுப்பை வெளியிட்டுள்ளது. செம்மொழித் தமிழின் வரலாற்றில் இந்தத் தொகைநூல் ஒரு மைல்கல். சிறுபத்திரிகை, பெரும்பத்திரிகை, திராவிட இயக்கம், முற்போக்கு இலக்கியம், தலித் இலக்கியம், பெண் எழுத்து என அனைத்து முனைகளிலிருந்தும் கடந்த நூற்றாண்டு தமிழ் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வகையில் 88 சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இதுவே இதன் முக்கியத்துவம். இக்கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பவர் சுபஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி. ஆங்கிலப் பதிப்புத் துறையில் பல ஆண்டுகளாகச் செயல்பட்டுவருபவர் இவர். ‘இந்தியன் ரெவ்யூ ஆப் புக்ஸ்’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர். நவீனத் தமிழ் வாழ்க்கை, சிறுகதை என்னும் வடிவம் வழியாகக் காலம் காலமாகத் துலக்கம் பெற்றதன் பின்னணியில் இத்தொகுப்பை ஆறு ஆண்டு காலம் உழைத்து உருவாக்கியுள்ளார் தொகுப்பாசிரியர் திலீப்குமார். இவர் தமிழின் குறிப்பிடத்தகுந்த சிறுகதையாசிரியர்களில் ஒருவர்.\nசென்ற நூற்றாண்டில் தமிழ் வாழ்க்கை அடைந்த சலனங்கள், பார்த்த மாறுதல்கள், தாக்கத்துக்குள்ளான இயக்கங்கள் அனைத்தையும் பிரதிபலிப்பதால் ‘தி தமிழ் ஸ்டோரி’ முன்னுதாரணமில்லாத ஆவணமாகிறது. இந்தத் தொகுப்பு குறித்து திலீப்குமாரிடம் பேசியதிலிருந்து சில பகுதிகள்:\nஇந்த ஆங்கில மொழிபெயர்ப்புத் தொகுப்பை உருவாக்கியதன் நோக்கம் என்ன\nமேற்கிலிருந்து நாம் வரித்துக்கொண்ட இலக்கிய வடிவங்களில் நமது அதிகபட்�� ஈடுபாடும் சாதனையும் சிறுகதைத் துறையில்தான் காணப்படுகின்றன. தமிழ்ச் சிறுகதையின் இந்த வரலாற்றையும் வளர்ச்சியையும் ஆங்கில வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் திட்டமிடப்பட்ட விரிவான தொகுப்பு இது. 1913-2000 வரை தமிழ்ச் சிறுகதைத் துறையில் பல்வேறு அழகியல், கருத்து நிலைகளிலிருந்து வினையாற்றிய ஆளுமைகளின் 88 சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.\nபொதுவாக, ஆங்கில வாசகர்களிடையேயும் மற்ற இந்திய மொழியினரிடையேயும் தமிழின் அதிகபட்ச சாதனைகள் சங்க இலக்கியத்தில்தான் நிகழ்ந்துள்ளன என்ற கருத்து நிலவுகிறது. விளைவாக, தமிழின் தற்கால இலக்கியத்தின் மேன்மை உரிய வகையில் அங்கீகரிக்கப்படுவதில்லை. இந்தத் தொகுப்பு தமிழ்ச் சிறுகதையின் வரலாற்றைக் கூறுவதோடு, நூறாண்டு தமிழ் வாழ்க்கையின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தையும் முன்வைக்கிறது. கூடவே, தமிழிலும் ஒரு காத்திரமான நவீன இலக்கிய மரபு உள்ளது என்பதையும் நிறுவ முற்படுகிறது.\nகதைகளைத் தேர்வு செய்வதில் என்னென்ன அடிப்படைகளை வைத்திருந்தீர்கள்\nதமிழ்ச் சிறுகதையின் பல்வேறு போக்குகளையும் கோணங்களையும் பிரதிபலிக்க வேண்டும் என்ற நோக்கில், முக்கியமான மூன்று அடிப்படைகளை ஆதாரமாக வைத்துக்கொண்டோம்.\nவலுவான கதையம்சம்: மொழிபெயர்ப்பின்போது இருவேறு மொழிகளின் நுட்பங்களுக்கிடையேயான முரண்களை மீறியும், ஒரு தரமான இலக்கிய அனுபவத்தை இது உறுதி செய்யும்.\nதமிழ் வாழ்க்கை: கதைகள் தமிழ் வாழ்க்கையின் பல்வேறு சமூக, தொழில், பண்பாட்டுப் பின்னணிகளைக் கொண்டவையாக இருக்க வேண்டும். ஒரு நூற்றாண்டு தமிழ் வாழ்க்கையின் மாறிவந்துள்ள மதிப்பீடுகளையும் அக்கறைகளையும் மிக இயல்பாக வெளிக்கொணர இது உதவும்.\nசிறுகதை வடிவம்: சிறுகதை என்ற வடிவத்தின் மீது ஆசிரியருக்கு இருக்கும் நம்பிக்கையும் ஈடுபாடும். அதோடு, கதையின் ஆதார அனுபவத்தின் விவரிப்பில் நேர்மையும் துல்லியமும் பேணப்பட்டிருக்க வேண்டும். இவ்வரையறைகளின் அடிப்படையில் கதைகளைத் தெரிவு செய்தபோது மொழிபெயர்ப்புக்கு உகந்த ஒரு தொகுப்பு எளிதில் உருவாகியது.\nஇதுபோன்ற சிறுகதைத் தொகுப்புகளில் காணக் கிடைக்காத சில பெயர்களை உங்கள் நூலில் காண முடிகிறது. அவர்களது கதைகளைச் சேர்ப்பதற்கான முக்கியத்துவம் என்ன\nதமிழ்ச் சிறுகதையின் தோ��்றத்தைப் பற்றிப் பேசும்போது நாம் எப்போதுமே வ.வே.சு.ஐயர், பாரதியார், ஆ.மாதவையா ஆகியோரிடமிருந்தே தொடங்குகிறோம். ஆனால், அந்தக் காலகட்டத்திலும் அதற்கு சற்று முன்பிருந்தும் பலராலும் சிறுகதைகள் எழுதப்பட்டு வந்துள்ளன. புதுமைப்பித்தன், சிட்டி சிவபாதசுந்தரம் ஆகியோரின் குறிப்புகளைக் கொண்டு மேற்குறித்த மூவருக்கப்பாலும் எனது தேடலை மேற்கொண்டேன். அப்படித்தான் அம்மணி அம்மாள், விசாலாட்சி அம்மாள், செல்வகேசவராயர் ஆகியோரின் கதைகளைக் கண்டெடுத்தேன். இவர்களது கதைகள் இலக்கிய நுட்பத்திலும், உள்ளடக்கத்திலும் தமிழ்ச் சிறுகதையின் முன்னோடிகளெனக் கருதப்படும் மேற்குறித்த மூவரின் கதைகளுக்கு நிகரானவையாக இருந்தன. இக்கதைகள் முதன்முதலாக இத்தொகுப்பில்தான் இடம் பெறுகின்றன. தமிழ்ச் சிறுகதையின் வரலாறு குறித்து நமது அனுமானங்களை மீள்பரிசீலனை செய்ய இது வாய்ப்பாக அமையும்.\nகடந்த நூற்றாண்டிலிருந்து இன்றுவரை தமிழ்ச் சிறுகதை வடிவம் என்னென்ன மாற்றங்களைக் கண்டிருக்கிறது என்பதை இத்தொகுப்பின் வழியாகக் கூறுங்கள்.\nபொதுவாக, உரைநடைப் படைப்புகளின் வடிவ எல்லைகள் மிகவும் துல்லியமானவை. அதாவது, அவற்றின் வடிவரீதியான சாத்தியக் கூறுகள் மிக மிகக் குறைவு. சிறுகதை ஒரு அற்புதமான இலக்கிய வடிவம். நாவலைப் போன்று சிறுகதைக்கு ஒரு தொய்வான காலம் என்றுமே இருந்ததில்லை. அது அறிமுகமான உடனேயே மிகச் சிறப்பான முதிர்ச்சியையும் நுட்பத்தையும் அடைந்துவிட்டது. நாம் பொதுவாக ஆ.மாதவையாவைச் சமூக சீர்திருத்தங்களை முன்னிட்டுக் கதைகள் எழுதியவர் என்று நினைத்து வந்திருக்கிறோம். ஆனால், அவரது ‘கண்ணன் பெருந்தூது’ என்ற சிறுகதை மிகப் புரட்சிகரமான ஒரு அறைகூவலை விடுப்பதோடு, உயர்ந்த தரத்திலான இலக்கிய நுட்பத்தையும் கொண்டது. முழுமையான முதல் நவீனச் சிறுகதை என்று இதை நாம் கூற முடியும். இந்தக் கதை 1924-ல் எழுதப்பட்டது. ஆனால், 1950, 60-களில் நமது முக்கியமான எழுத்தாளர்கள் பலரும் மிகத் தளர்ச்சியான கதைகளை மிகுந்த உற்சாகத்தோடு எழுதியிருக்கிறார்கள். எனவே, சிறுகதைகளில் ‘புதியது’, ‘பழையது’ என்று அறுதியிட்டுக் கூற முடியாது. மொழிப் பயன்பாட்டில் காட்டப்படும் நுண்ணுணர்வும் ஒருமையும்தான் சிறுகதை வடிவத்துக்குப் புதுமையையும் பொலிவையும் அளிக்கிறது. தமிழ்ச் ��ிறுகதைத் துறையில், முப்பதுகள் (புதுமைப்பித்தன், மௌனி, கு.ப.ரா. ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, க.நா.சு.), ஐம்பதுகள் (தி.ஜா.,சு.ரா, அசோகமித்திரன், ஜெயகாந்தன், சூடாமணி), எழுபதுகள் (அம்பை, பூமணி, ந.முத்துசாமி, ச.கந்தசாமி, வண்ணதாசன், வண்ண நிலவன், ராஜேந்திர சோழன், பிரபஞ்சன்), தொண்ணூறுகள் (எஸ் ராமகிருஷ்ணன், ஜெயமோகன், பெருமாள் முருகன், இமயம், பாமா) என்று தொடர்ச்சியாக இலக்கிய அலைகள் உருவாகிவந்துள்ளன. அன்றைய சமூக, அரசியல் சூழ்நிலைகளுக்கேற்ப சிறுகதையின் வடிவம் கூர்மையும் உக்கிரமும் அடைந்துவந்துள்ளது என்று வேண்டுமானால் கூறலாம்.\nநீங்கள் விரும்பியும் சேர்க்க முடியாமல் போன கதைகள், எழுத்தாளர்களைப் பற்றிக் கூறுங்கள்.\nநான் விரும்பியும் சேர்க்க முடியாமல் போன சில எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். மூல மொழியில் மிக இயல்பாக தொனிக்கும் ஒரு கதை, மொழிபெயர்ப்பின்போது பல சமயங்களில் கூர்மை இழந்து விடுவதுண்டு. இந்த ஆசிரியர்களின் தனித்துவமான மொழிநடையையும், அவர்கள் தங்கள் கதைகளின் உருவாக்கத்தின்போது - வாக்கிய அமைப்பு, உருவகங்கள், வர்ணனைகள் சார்ந்து - எடுத்திருந்த நுட்பமான பல இலக்கிய முடிவுகளையும் மாற்றுவதென்பது மொழிபெயர்ப்பாளரின் சுதந்திர வரம்புக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. இலகுவான வாசிப்பு அல்லது மூலப் பிரதியை மேம்படுத்துவது போன்ற காரணங்களை முன்வைத்து எந்த அத்துமீறலையும் நாங்கள் செய்ய விரும்பவில்லை. இந்தத் தொகுப்பிலுள்ள எந்தக் கதையையும், நாங்கள் மொழிபெயர்ப்புக்காகச் சிறிதளவும் சிதைக்கவில்லை. இந்த அடிப்படையில் சில கதைகளத் தவிர்த்தோம். இந்த இழப்புக்கு ஈடுசெய்யும் வாய்ப்பு எனக்குப் பின்னாளில் கிட்டக்கூடும்.\nசமீபத்தில் தமிழில் எழுதப்படும் சிறுகதைகளை எப்படி மதிப்பிடுகிறீர்கள்\n2000-மாவது ஆண்டுக்குப் பிறகு தமிழில் பல முக்கியமான நாவல்கள் வெளியாகிவருகின்றன. அவற்றில், பல, உன்னிப்பான வாசிப்பையும் கவனிப்பையும் கோருபவையாக உள்ளன. ஆனால் சிறுகதைகளைப் பொறுத்தவரை இவ்வாறு நிகழவில்லை. நாம் பொருட்படுத்தக்கூடிய சிறுகதைத் தொகுப்புகளும் சிறுகதை ஆசிரியர்களும் அதிகமில்லை என்றுதான் தோன்றுகிறது. சொல்லப்போனால் சிறுகதை ஆசிரியர்களேகூட நாவல்கள் எழுதுவதை நோக்கிப் பயணித்து வெற்றியும் அடைந்திருக்கிறார்கள். வன்ணத���சன், அம்பை, சுதாகர் கத்தக், என். ராம் போன்ற சிலர்தான் சிறுகதை என்ற வடிவத்தில் இன்னும் நம்பிக்கையுடன் வெற்றிகரமாக இயங்கிவருகிறார்கள். தற்போது, உலக அளவில் சிறுகதை மீண்டும் மிகப் பெரிய எழுச்சியை அடைந்து வருவதாகக் கேள்விப்படுகிறேன். தமிழிலும் இது நிகழும் என்று நம்புகிறேன்.\nதி தமிழ் ஸ்டோரிதமிழ்ச் சிறுகதை எழுத்துகள்தொகுப்பு நூல் ஆங்கிலம்\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமன்மோகன் சிங் போன்ற ஒரு ஆழமான சிந்தனையுள்ள...\nவேளாண் மசோதாக்கள்: பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம்: சரத்குமார்\n - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nகில், மோர்கன் கூட்டணியிடம் பணிந்தது சன்ரைசர்ஸ்: தினேஷ் கார்த்திக் தலைமைக்கு முதல் வெற்றி:...\nசிவகங்கையில் தாமதமாக இடம் ஒதுக்கீடு: கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்குவதில் சிக்கல்\nநம் வெளியீடு: வரலாற்றுச் சுவடுகள்\nசித்த மருத்துவத் தேர்வுகள்: பயிற்சித் துணைநூல்\nதமிழில் ஒரு சர்வதேச நாவல்\nஎரியும் ஆன்மாவிலிருந்து உருவான கதைகள்\nஇரண்டாயிரத்துக்குப் பிறகு நவீனக் கவிதைகள் பலவீனமாகிவருகின்றன\nமெகா தொடர்கள், திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் சாய் பிரசாந்த் விஷம் குடித்து தற்கொலை:...\nதேர்தலை நியாயமாக நடத்த 48 கண்காணிப்புக் குழுக்கள் அறிவிப்பு: மாவட்ட தேர்தல் அலுவலர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2020-09-27T03:17:44Z", "digest": "sha1:CKTU7U4FAEDJ7KGOHBMUAHWOBD22M2JK", "length": 10100, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | திபெத் மக்கள் போராட்டம்", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nSearch - திபெத் மக்கள் போராட்டம்\nபெண்ணுரிமைக்காக ஓங்கி ஒலித்த குரல்\nவேளாண் மசோதாவு��்கு எதிர்ப்பு: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து சிரோன்மணி அகாலி...\nஅதுவா அதுவா அதுவா எஸ்பிபி\nமண்ணில் இனி எஸ்பிபி இன்றி…\nகரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்படும் வீடுகளில் தகரம் அடிப்பது, பேனர் கட்டுவதால் மன...\nபழங்குடிகளுக்கு நிலம் வழங்க அரசு அனுமதி: மூதாதையர் நிலத்தை மீட்ட மகிழ்ச்சியில் கல்லாறு...\nஐ.நா.வின் முடிவெடுக்கும் அமைப்புகளிலிருந்து எத்தனை காலம்தான் இந்தியாவை தள்ளி வைக்கப் போகிறீர்கள்\nமுக்கடல் சங்கமத்தில் படகு சேவை மீண்டும் தொடங்குமா- வருமானம் இன்றித் தவிக்கும் வியாபாரிகள்\nவேளாண் மசோதக்களை எதிர்ப்பவர்கள்தான் விவசாயிகளுக்கு எதிரானவர்கள்: யோகி ஆதித்யநாத்\nமோடி அரசு இனி கார்ப்பரேட்டுகள் சொல்வதைத்தான் கேட்கும், தொழிலாளர்களின் குரல்கள் அவர்கள் காதில்...\nகொரிய புத்தர் கோயில்கள் அய்யனார் கோயில்கள் போலவே உள்ளன: கொரிய ஆய்வாளர் தகவல்\nகட்சியில் தவறு செய்பவர்கள் விரட்டி அடிக்கப்படுவார்கள்: அமைச்சர் செல்லூர் ராஜூ எச்சரிக்கை\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/09/11190031/1260876/pandanallur-near-Four-arrested-including-a-woman-who.vpf", "date_download": "2020-09-27T03:53:45Z", "digest": "sha1:KS5S47WEN6CHQICXJSTQQ4YXF5VJHBAP", "length": 13371, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "பந்தநல்லூரில் சாராயம் விற்ற பெண் உள்பட 4 பேர் கைது || pandanallur near Four arrested including a woman who sold alcohol", "raw_content": "\nசென்னை 27-09-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபந்தநல்லூரில் சாராயம் விற்ற பெண் உள்பட 4 பேர் கைது\nபதிவு: செப்டம்பர் 11, 2019 19:00 IST\nபந்தநல்லூரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாராயம் விற்ற பெண் உள்பட 4 பேரை கைது செய்தனர்.\nபந்தநல்லூரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாராயம் விற்ற பெண் உள்பட 4 பேரை கைது செய���தனர்.\nகும்பகோணம் அருகே பந்தநல்லூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் சாராய விற்பனை குறித்து பொதுமக்கள் தொடர்ந்து போலீசில் புகார் அளித்து வந்தனர். இந்தநிலையில் பந்தநல்லூர் இன்ஸ்பெக்டர் கவிதா, சப்- இன்ஸ்பெக்டர் காசிஅய்யா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.\nஅப்போது கருப்பூர் காளியம்மன் கோவில் தெரு கலியபெருமாள்(39), காட்டூர் அம்பலகாரத்தெரு அருள்( 36), செறுகடம்பூர் வடக்குத்தெரு அய்யாபிள்ளை(37), பந்தநல்லூர் சிவன் மேலவீதி ராதாகிருஷ்ணன் மனைவி மாரியம்மாள்(35) ஆகியோர் அனுமதியின்றி மது மற்றும் சாராய விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.\nஇதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.\nமுன்னாள் மத்திய மந்திரி ஜஸ்வந்த் சிங் காலமானார்- பிரதமர் மோடி இரங்கல்\nபாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் காலமானார்\nஐபிஎல் கிரிக்கெட்- ஷுப்மான் கில் அதிரடியில் ஐதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா\nஇலங்கையுடன் புத்தமத உறவுகளை மேம்படுத்த ரூ.110 கோடி நிதி உதவி -பிரதமர் மோடி அறிவிப்பு\nகொரோனா சிறப்புக் குழுவுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை\nஇலங்கைக்கு இந்தியா முன்னுரிமை அளிக்கிறது- காணொளி உச்சி மாநாட்டில் ராஜபக்சேவிடம் தெரிவித்த மோடி\nகாவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது\nகோவில்பட்டியில் பலத்த மழை- மரம் முறிந்து விழுந்து டிரான்ஸ்பார்மர் சேதம்\nகோவில்பட்டி அருகே கல்லூரி பேராசிரியை காரில் கடத்தல்- 2 பேர் கைது\nமுசிறி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nதிருச்சியில் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசி அவமதிப்பு\n‘பாடும் நிலா மறைந்தது’ - பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nதமிழகத்தில் அக்.1ந் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி- தமிழக அரசு\n5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதெண்டுல்கர் மகள் சாராவுடன் சுப்மான்கில் காதலா\nஎந்த ராசிக்காரர்களுக்கு எந்த வேலை அதிர்ஷ்டத்தை தரும்\nவாட்ஸ்அப் செயலியில் அசத்தல் அம்சம் விரைவில் அறிமுகம்\nசென்னையில் இருந்து மேலும் 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nமுந்தைய மாடலை விட குறைந்த விலையில் வெளியாகும் ஒன்பிள��் 8டி\nஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மும்பையில் இன்று திடீர் மரணம்\nஎஸ்.பி.பி. மிகவும் கவலைக்கிடம் - மருத்துவமனை முன் அதிகளவில் போலீஸ் குவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/09/13180327/1261247/DK-Shivakumar-sent-to-ED-custody-till-September-17.vpf", "date_download": "2020-09-27T03:30:28Z", "digest": "sha1:MC54NOGHFP6V63EHG2TXNLU3M7E57ZPA", "length": 16845, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "காங்கிரஸ் முன்னாள் மந்திரி சிவக்குமாருக்கு செப்டம்பர் 17 வரை காவல் நீட்டிப்பு - டெல்லி கோர்ட் || DK Shivakumar sent to ED custody till September 17 by a Delhi court in a money laundering case", "raw_content": "\nசென்னை 27-09-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகாங்கிரஸ் முன்னாள் மந்திரி சிவக்குமாருக்கு செப்டம்பர் 17 வரை காவல் நீட்டிப்பு - டெல்லி கோர்ட்\nபதிவு: செப்டம்பர் 13, 2019 18:03 IST\nகர்நாடக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மந்திரியான சிவக்குமாரின் விசாரணை காவலை செப்டம்பர் 17ம் தேதி வரை நீட்டித்து டெல்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nகர்நாடக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மந்திரியான சிவக்குமாரின் விசாரணை காவலை செப்டம்பர் 17ம் தேதி வரை நீட்டித்து டெல்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nகர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மந்திரியுமான டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகங்கள், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.\nஇந்த சோதனையின் போது டெல்லியில் உள்ள டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான வீட்டில் ரூ.8.50 கோடி சிக்கியது. இதுதொடர்பாக வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் டி.கே.சிவக்குமார் வீட்டில் சிக்கிய ரூ.8.50 கோடி குறித்து அமலாக்கத்துறை தானாக முன்வந்து வருமானத்துக்கு மீறிய வகையில் சொத்து குவித்ததாக வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி டி.கே.சிவக்குமார் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி ஆனது.\nஇதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் டி.கே.சிவக்குமார் ஆஜரானார். 4 நாட்கள் அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியநிலையில், சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் டி.கே. சிவக���குமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 3-ம் தேதி கைது செய்தனர். டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் விசாரணை காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஅவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகளில் காங்கிரசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில், விசாரணை காவல் முடிந்த நிலையில் சிவக்குமார் இன்று மீண்டும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.\nஅப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மேலும் 5 நாள் காவலை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதைத் தொடர்ந்து, அவரது விசாரணை காவலை செப்டம்பர் 17-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nED | DKShivakumar | IMLA case | கர்நாடகா | முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் | அமலாக்கத்துறை\nபாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் காலமானார்\nஐபிஎல் கிரிக்கெட்- ஷுப்மான் கில் அதிரடியில் ஐதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா\nஇலங்கையுடன் புத்தமத உறவுகளை மேம்படுத்த ரூ.110 கோடி நிதி உதவி -பிரதமர் மோடி அறிவிப்பு\nகொரோனா சிறப்புக் குழுவுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை\nஇலங்கைக்கு இந்தியா முன்னுரிமை அளிக்கிறது- காணொளி உச்சி மாநாட்டில் ராஜபக்சேவிடம் தெரிவித்த மோடி\nகாவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது\nதீபிகாவைத் தொடர்ந்து ஷ்ரத்தா கபூர்... போதைப்பொருள் வழக்கு விசாரணை தீவிரம்\nபா .ஜனதா கூட்டணியில் இருந்து சிரோமணி அகாலிதளம் வெளியேறியது - சுக்பிர் சிங் பாதல் அறிவிப்பு\nஎஸ்பிபிக்கு பாரத ரத்னா வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் - கங்கை அமரன்\nகர்நாடக சட்டசபையில் எதிர்ப்புக்கிடையே நில சீர்திருத்தம், வேளாண் சட்டதிருத்த மசோதாக்கள் நிறைவேறியது\nதமிழகத்தில் தேர்தலை தள்ளிவைக்க வாய்ப்பு இல்லை - அமைச்சர் பாண்டியராஜன்\nபிரதமர் மோடி இன்று வானொலி நிகழ்ச்சியான 'மான் கி பாத்' மூலம் நாட்டு மக்களிடம் உரை\n‘பாடும் நிலா மறைந்தது’ - பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nதமிழகத்தில் அக்.1ந் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி- தமிழக அரசு\n5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதெண்டுல்கர் மகள் சாராவுடன் சுப்மான்கில் காதலா\nஎந்த ராசிக்காரர்களுக்கு எந்த வேலை அதிர்ஷ்டத்தை தரும்\nவாட்ஸ்அப் செயலியில் அசத்தல் அம்சம் விரைவில் அறிமுகம்\nசென்னையில் இருந்து மேலும் 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nமுந்தைய மாடலை விட குறைந்த விலையில் வெளியாகும் ஒன்பிளஸ் 8டி\nஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மும்பையில் இன்று திடீர் மரணம்\nஎஸ்.பி.பி. மிகவும் கவலைக்கிடம் - மருத்துவமனை முன் அதிகளவில் போலீஸ் குவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2020/150289/", "date_download": "2020-09-27T04:18:47Z", "digest": "sha1:HPGNL573TVGSFXDBX72WUXFAKR5JBAPG", "length": 11554, "nlines": 170, "source_domain": "globaltamilnews.net", "title": "தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா\nஇலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதின்மூன்றாவது வருடாந்த பொதுப் பட்டமளிப்பு விழா இன்று செப்டம்பர் (16) ஒலுவில் வளாக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.\nஇன்று காலை அமர்வில் பிரயோக விஞ்ஞான பீட மற்றும் பொறியியல் பீட பட்டதாரிகளுக்கான பட்டமளிப்பு நிகழ்வு இடம்பெற்றதுடன் அன்றைய தினம் பிற்பகல் கலை கலாசார பீட பட்டதாரிகளுக்கு பட்டமளிக்கப்படவுள்ளது.\nஇரண்டாவது அமர்வு நாளை(17) செப்டம்பர் 17 ஆம் திகதி முற்பகல் 9 மணிக்கு இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்திற்கான பட்டமளிப்பு நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன் பிற்பகல் முகாமைத்துவ வர்த்தக பீட பட்டதாரிகள் பட்டங்களைப் பெறவுள்ளனர்.\nஇந்நிகழ்வில் மேற்படி ஐந்து பீடங்களினதும் 988 உள்வாரிப் பட்டதாரிகள் பட்டங்களைப் பெறவுள்ளதுடன் 22 பேர் வியாபார நிர்வாக முதுமாணிப் பட்டத்தினையும் 03 பேர் முதுகலைமாணி பட்டத்தினையும் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிகழ்வில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் எம்.ஏ. கரீம் மற்றும் அதே பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலை சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. எம்.ஐ.எம். அமீன் ஆகியோர் கௌரவ கலாநிதிப் பட்டங்களைப் பெறவுள்ளனர்.\nஇந்நிகழ்வில் உபவேந்தர் பேராசிரியர் எம் எம் நாஜிம் பதிவாளர் எச். அப்துல் சத்தார் உட்பட பீடாதிபதிகள் விரிவுரையாளர்கள் மாணவர்கள�� என பலரும் கலந்து கொண்டனர் #இலங்கை #தென்கிழக்குப்பல்கலைக்கழக #பட்டமளிப்புவிழா #பட்டதாரி\nஇலங்கை • பிரதான செய்திகள்\n13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது கட்டாயமானது.\nஉலகம் • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nசட்டமும், நீதியும் வளைவதற்கல்ல – அனைவரையும் சமனாகப் பேணுவதற்கே…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி பகுதிகளில் துப்பாக்கிகள் மீட்பு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈரோஸ் பிரபாகரன் இயக்கத்தை வளர்க்காமல் இளம் பெண்களை ஏமாற்றுகிறார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமானிப்பாய் புகழ், வாள் வெட்டுக்குழுவின் தலைவர், தனு ரொக் மீது வாள் வீச்சு.\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉக்ரைனில், விமானப் படை விமானம் வெடித்து சிதறியதில் 22 வீரர்கள் பலி..\nசுகாதார பிரிவினரால் சான்றிதழ் அளிக்கும் வரை, விமான நிலையம் திறக்கப்படாது…\nயாழ் போதனா வைத்தியசாலையின் குறைபாடுகளுக்கு தீா்வு – டக்ளஸ் வைத்தியா்களிடம் உறுதி\n13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது கட்டாயமானது. September 26, 2020\nசட்டமும், நீதியும் வளைவதற்கல்ல – அனைவரையும் சமனாகப் பேணுவதற்கே….. September 26, 2020\nவாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி பகுதிகளில் துப்பாக்கிகள் மீட்பு…. September 26, 2020\nஈரோஸ் பிரபாகரன் இயக்கத்தை வளர்க்காமல் இளம் பெண்களை ஏமாற்றுகிறார்… September 26, 2020\nமானிப்பாய் புகழ், வாள் வெட்டுக்குழுவின் தலைவர், தனு ரொக் மீது வாள் வீச்சு. September 26, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமி���் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-27T02:48:51Z", "digest": "sha1:4C2A4YAFKQCM2VF5B3COPW6IETMKDXLL", "length": 5886, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "புத்தக் கோயில் |", "raw_content": "\nபுதிதாக நியமிக்கப் பட்டுள்ள தேசிய நிர்வாகிகளுக்கு மோடி வாழ்த்து\nபாஜகவின் பல்வேறு பொறுப்புகளுக்கு தேசிய அளவில் புதிய நிர்வாகிகள நியமனம்\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nஆசிய நாடுகளின் தேசிய நெடுஞ்சாலை\nஒருகாலத்தில் பரந்து விரிந்த இந்தியாவின் ஒருபகுதியாக விளங்கிய மியான்மரின் பழைய பெயர் பர்மா. 1989ல் மியான்மர் எனப் பெயர்மாற்றம் பெற்றது. ஏராளமான பாரம்பரிய புத்தக் கோயில்களைக் கொண்ட மியான்மர் ‘தங்க பகோடாக்களின் நாடு’ என்று ......[Read More…]\nMay,26,16, —\t—\tசாதனை, தாய்லாந்து, பர்மா, புத்தக் கோயில், மணிப்பூர், மியான்மர்\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nஎந்த ஒரு மனிதரும், அதிகமான பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைப்பது இயல்பு. அதற்கு ஏற்றார் போல, நிறைய வருமானம் தரக் கூடிய தொழிலை அல்லது வேலையை செய்து, தங்களுக்கு தேவையான பொருள் ஈட்டுவார்கள். விவசாயத்தைப் பற்றி பெருமையாக பேசி படத்தில் ...\nரோஹிங்யா முஸ்லிம்களும் தேசப்பாதுகாப்� ...\n‘மோடி அரசு’ இந்தியாவின் கடனை அடைத்த ...\nரிஷி கேசில் 900 கி.மீ தூரத்திற்கு பூகம்பங ...\nநான்கரை ஆண்டுகளில் 30 முறை வட கிழக்கு மா� ...\nலட்சம் கோடிகளை மிச்சப்படுத்தி உள்ளோம்\nவெறுப்பை மனதில் இருந்து விரட்டிவிட்டு ...\nகருப்பு பணம் மீட்பு ஒரு சாதனை\nநித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, ...\nஇதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் ...\nஉணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.karaitivunews.com/akkankal/200518-inraiyaracipalan20052018", "date_download": "2020-09-27T04:42:32Z", "digest": "sha1:2TNN5LH6U5S4VCYOI6D7VYQQ766NQX3L", "length": 10651, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "20.05.18- இன்றைய ராசி பலன்..(20.05.2018) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப் பார்கள். உழைப்பால் உயரும் நாள்.\nரிஷபம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். உடன்பிற ந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். அரசால் ஆதாயம் உண்டு. விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட் களை தேடுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nமிதுனம்:கடந்த இரண்டு நாட்களாக இருந்த காரியத் தடைகள் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nகடகம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். நண்பர்கள், உறவினர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். சிறுசிறு அவமானங்கள் வந்து நீங்கும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.\nசிம்மம்:சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் மற்றவர்களை விமர்சிக்க வேண்டாம். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nகன்னி:குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபா ரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். இனிமை யான நாள்.\nதுலாம்: நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். சகோதர���்களால் பயனடைவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். சாதித்துக் காட்டும் நாள்.\nவிருச்சிகம்:கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். பணவரவு திருப்தி தரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.\nதனுசு:சந்திராஷ்டமம் தொடங்குவதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்குவீர்கள். தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nமகரம்:சவாலாகத் தெரிந்த சில வேலைகள் சாதாரணமாக முடியும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். திறமைகள் வெளிப்படும் நாள்.\nகும்பம்:குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nமீனம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங் காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோக த்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.stsstudio.com/2020/02/17/", "date_download": "2020-09-27T04:53:08Z", "digest": "sha1:EBPUCWOEQG66DT62SEUB7BWWAUTNAC6S", "length": 10055, "nlines": 117, "source_domain": "www.stsstudio.com", "title": "17. Februar 2020 - stsstudio.com", "raw_content": "\nஇசையமைப்பாளர் மோகன்ராஜ் :முத்துசுவாமி அவர்கள்27.09.2019 இன்று தனது பிறந்தநாளை குடும்பத்தாருடனும் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்ககளுடனும் கொ ண்டாடுகின்றார் இவர்…\nயேர்மனிய நிழல் படப்பிடிப்பாளர்நந்தபாலன் பாலகிருஸ்ணன் நகரில் வாழ்ந்துவரும் நிழல் படப்பிடிப்பாளர்பொதுப்பணியாளர் நந்தபாலன் , அவர்கள் 25.09.2020 இன்று தனது பிறந்தநாளை…\nமட்டக்களப்பு மண் தந்த ஒலிப்பதிவாளர்திரு மலையவன் இன்றுதனது பிறந்த நாளைதனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவர் தனது குடும்பத்ததருடனும்,உற்றார் ,உறவினர்,,நண்பர்கள் கலையகநண்பர்கள்…\n1970களில் இலங்கைவானொலியில் இசையும் கதையும், ஒலிமஞ்சரி, சனிக்கிழமை இரவுநேர நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் நேயர்கள்மத்தியில் அதிக வரவேற்புப் பெற்றுக் கொண்டிருந்தவேளை-வர்த்தகசேவையில்…\n.கவிஞர் பாடகர் எழுத்தாளர் பூபாலசிங்கம் பிரதீபன் பிறந்தநாள் வாழ்த்து 24.09.20 20 .. இன்று தனது பிறந்தநாள் தன்னை குடும்பத்தினருடனும்,உற்றார்…\nயேர்மனிய டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் தொழில் அதிபர் எஸ் கே .சில்க்: உரிமையாளர், பொதுப்பணியாளர் திரு ஸ்ரீதரன் அவர்கள் 23.09.2020…\nஈழத்தை பிறப்பிடமாகவும் இந்தியாவில் வாழ்ந்து வருபவருமான தாயகப்பாடகர் பாடகர் & இசையமைப்பாளர் நிரோஜன்23.09.20 )இன்று தனது (50) வது பிறந்தநாளை…\nஇருண்ட குகை ஒன்றினுள் ஒரு மந்திரவாதிஅவன் எதிரில் ஒரு நிலைக்கண்ணாடி. வாய்க்குள் எதையோ முணுமுணுக்கும் மந்திரவாதி தனது கையிலிருக்கும் சாம்பல்தூளை…\nதாயகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மூத்த கலைஞர் பாடகர் சுண்டுக்குளி பூவே பாடல் புகழ் சசி அவர்கள் இன்று தனது இல்லத்தில்…\nஎன்னை எனக்குப் பிடித்தவனாக நான் இருக்கும்போதெல்லாம் இந்த உலகம் எனக்கு இனிமையானதாகத் தோன்றுகிறது.என்னை எனக்குப் பிடிக்காதவனாக நான் மாறிவிட நேரும்போதோ…\nஇரு ஊடகங்களின் ஒரு பெருவிழா\nயேர்மனியில் இயங்கி வரும் ஐரோப்பியத்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரு��் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nஇசையமைப்பாளர் மோகன்ராஜ், அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 27.09.2020\nநிழல் படப்பிடிப்பாளர் நந்தபாலன் பாலகிருஸ்ணன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.09.2020\nஒலிப்பதிவாளர் மலையவன்அவர்களின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. 25.09.2020\nகவிஞர் பாடகர் எழுத்தாளர் பூபாலசிங்கம் பிரதீபன் பிறந்தநாள் வாழ்த்து 24.09.2020\nKategorien Kategorie auswählen All Post (2.071) முகப்பு (11) STSதமிழ்Tv (23) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (34) எம்மைபற்றி (8) கதைகள் (26) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (246) கவிதைகள் (188) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (647) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=599770", "date_download": "2020-09-27T04:59:41Z", "digest": "sha1:EAJD2Q3MHBL7KJ67FWITZZGZZ4P2HO7T", "length": 14023, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா சோதனை முடிவுகளை குறைந்தபட்ச காலத்தில் அறிவிக்க டெல்லி அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா சோதனை முடிவுகளை குறைந்தபட்ச காலத்தில் அறிவிக்க டெல்லி அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்\nடெல்லி: பிரசவத்திற்காக அல்லது அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்லும் ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்ணும் கோவிட் -19 சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டுமா என்று ஆம் ஆத்மி அரசிற்கு டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சோதனை தேவைப்பட்டால் மாதிரி சேகரிப்பு மற்றும் முடிவுகளை அறிவித்தல் குறைந்தபட்ச காலத்தில் செய்யப்பட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. கர்ப்பிணிப் பெண்களின் விரைவான பரிசோதனை மற்றும் முடிவுகளைக் நீதிமன்றம் கோருகிறது.\n'பிரசவத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனைக்குச் செல்வதில்லை என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை' என்றும் அது மேலும் கூறியுள்ளது. 'ஒரு கர��ப்பிணிப் பெண் பிரசவத்திற்காக அல்லது அறுவை சிகிச்சைக்குச் செல்லும்போது, அவர்கள் ஒரு முடிவுக்கு 48 மணி நேரம் காத்திருக்க முடியாது. சில நேரங்களில் அவர்கள் கடைசி நேரத்தில் செல்கிறார்கள். கர்ப்பிணிப் பெண்கள் பிரசவத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்பே செல்லமாட்டார்கள் என்பதை உங்கள் அரசு செயலாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.'\nகோவிட் அல்லாத வியாதிகளுக்கு சிகிச்சையளிக்க ஒரு மருத்துவமனையை அணுகும்போது வயதானவர்கள் மற்றும் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் போன்ற அனைத்து 'அதிக ஆபத்துள்ள நபர்களுக்கும்' கொரோனா பரிசோதனை தேவை என்று அரசாங்கம் கூறியுள்ளது. அனுமதிக்கப்படுவதற்கு முன்பு விரைவான ஆன்டிஜென் கண்டறிதல் சோதனையை (RADT) மேற்கொள்ளுங்கள்.\nஇருப்பினும், இந்த உத்தரவில் கர்ப்பிணிப் பெண்களின் வகை இல்லை என்றாலும், டெல்லி அரசாங்கத்தின் நிலை அறிக்கையில் அவர்களும் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறிய பெஞ்ச், இந்த அம்சத்தில் முரண்பாடு இருப்பதைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பியது. 'உங்கள் நிலை அறிக்கை முற்றிலும் முரணானது' என்றும் கூறியுள்ளது. அறிகுறியற்ற கர்ப்பிணிப் பெண்கள் RADT க்கு உட்படுத்தப்பட வேண்டுமா என்பது குறித்து மற்றொரு முரண்பாட்டினை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.\nமுரண்பாடுகளை சரிசெய்யவும், அறிகுறியற்ற கர்ப்பிணிப் பெண்கள் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு COVID-19 பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டுமா என்பதை தெளிவுபடுத்தவும் நீதிமன்றம் டெல்லி அரசுக்கு உத்தரவிட்டது. ஆம் எனில், மாதிரி சேகரிப்பு மற்றும் முடிவுகளை அறிவிக்க எடுக்கும் நேரம் குறைந்தபட்சமாக இருக்க வேண்டும் என்பதை டெல்லி அரசு உறுதி செய்ய வேண்டும். டெல்லி அரசு நிலை அறிக்கையின்படி, ஆர்டி / பி.சி.ஆர் முடிவுகள் 4-5 மணி நேரத்தில் கிடைக்கும், எனவே, கர்ப்பிணி பெண்கள் ஏன் 24-48 மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்று விசாரணை பெஞ்ச் கூறியது.\nஇந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) ஆலோசனையின்படி, RADT இன் கீழ் எதிர்மறையை சோதிக்கும் எவரும் முடிவை உறுதிப்படுத்த RT / PCR க்கு உட்படுத்த வேண்டும். ஆர்.டி / பி.சி.ஆர், தலைகீழ் டிரான்ஸ்கிரிப்ஷன் பாலிமரேஸ் செயின் ரியாக்ஷன், இது மரபணு நோய்களைக் கண்டறிவதற்கும், ஆராய்ச்சியில் மரபணு வெளிப்பாட்டை அளவிடுவதற்கும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு ஆய்வக நுட்பமாகும். இந்த வழிகாட்டுதல்களுடன் வழக்கு விசாரணையை நீதிமன்றம் ஜூலை 15 க்கு மாற்றியுள்ளது.\nகோவிட் -19 சோதனைக்கான கர்ப்பிணிப் பெண்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் அதன் முடிவுகள் விரைவாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் பிரசவத்திற்குச் செல்லும்போது, சோதனைகள் மற்றும் முடிவுகளை அறிவிப்பதற்காக ஐந்து முதல் ஆறு நாட்கள் காத்திருக்க முடியாது என்று நீதிமன்றம் கூறியிருந்தது.\nவிரைவான நேரத்தில் சோதனை முடிவுகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக மருத்துவமனைகளில் விரைவான ஆன்டிஜென் பரிசோதனையைப் பயன்படுத்துவதை விரிவுபடுத்தவும், இது கர்ப்பிணிப் பெண்கள் உட்பட மக்கள் / நோயாளிகள் எதிர்கொள்ளும் சிரமங்களை மேலும் கவனிக்கும் என்றும் கூறியுள்ளது.\nகர்ப்பிணிப் பெண் கொரோனா டெல்லி\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59.92 லட்சம் ஆக உயர்வு: இதுவரை 94,503 பேர் பலி...குணமடைந்தோர் விகிதம் 82.46% ஆக உயர்வு.\nமுன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் காலமானார்: பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல்.\nதிருப்பதி கோயில் பிரமோற்சவம் 8ம் நாளில் சர்வ பூபால வாகனத்தில் மலையப்ப சுவாமி அருள்: இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி\nஇந்தியாவின் கவனத்தை திசை திருப்ப தீவிரவாதிகளை அனுப்பும் சீனா: பாகிஸ்தானுடன் சேர்ந்து கூட்டு சதி: ஆயுதங்கள் வழங்கியும் ஊக்குவிப்பு\nகொரோனாவுடன் கைகோர்த்த இரட்டை தாக்குதல்: மண்டை காயும் மருத்துவர்கள்\n13வது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி இலங்கை தமிழர்கள் விரும்பும் அதிகார பகிர்வை கொடுங்கள்\n26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nவிடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..\nதென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pothunalam.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/what-causes-cracked-heels-in-tamil/", "date_download": "2020-09-27T03:43:00Z", "digest": "sha1:2J5WOQJAHU7XIWVSYHRJR4DLRM3QGGCU", "length": 13585, "nlines": 112, "source_domain": "www.pothunalam.com", "title": "குதிகால் வெடிப்பு ஏற்பட காரணம் என்ன ?", "raw_content": "\nகுதிகால் வெடிப்பு ஏற்பட காரணம் என்ன \nகுதிகால் வெடிப்பு காரணம் (Cracked Heels) ..\nஇன்றைய அவசர வாழ்க்கையில் பலர் குதிகால் வெடிப்பு (cracked heels) பிரச்சனையை சந்தித்து வருகின்றனர். சிலருக்கு இந்த குதிகால் வெடிப்பு எப்படி ஏற்படுகிறது என்று கூட தெரியாமல் தினமும் அவஸ்த்தை படுகின்றனர். குதிகால் வெடிப்பு (cracked heels) என்பது குறிப்பாக கால்களை ஒழுங்காக பராமரிக்காமல் இருப்பதினால் தான், இந்த குதிகால் வெடிப்பு ஏற்படுகிறது.\nநம் கால்களின் அழகை கெடுக்கும் வகையில் தோன்றுவது தான், இந்த குதிகால் வெடிப்பு (cracked heels). ஒருவருக்கு குதிகால் வெடிப்பு ஏற்பட்டு, அவற்றை அலட்சியமாக விட்டுவிட்டால். அதன் விளைவால் கால்களில் அதிக வலிகளை ஏற்ப்படுத்தும் இந்த குதிகால் வெடிப்பு.\nசில நேரங்களில் இந்த குதிகால் வெடிப்பு முற்றிவிட்டால் கால்களில் இரத்த கசிவுகள் ஏற்படகூட வாய்ப்புள்ளது. காரணம் என்ன என்று தெரிந்து கொண்டால் பிற்காலத்தில் நமக்கு குதிகால் வெடிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nசரி இப்போது நாம் பொதுநலம் பகுதியில் கால்களில் ஏற்படும் குதிகால் வெடிப்பு காரணம் பற்றி படித்தறிவோம் வாருங்கள்.\nகால் விரல் சொத்தை விழுவதன் காரணம், சொத்தை நகத்தை குணப்படுத்தும் முறை \nகுதிகால் வெடிப்பு காரணம்: பாதங்கள் அதிகம் வெளியில் தெரிவதால், பாதத்தில் இருக்கும் ஈரப்பசை உறிஞ்சப்படுகிறது, இதன் காரணமாக கால்களில் குதிகால் வெடிப்புகள் (cracked heels) தோன்றுகிறது.\nகுதிகால் வெடிப்பு காரணம்: சிலருக்கு உடல் எடை அதிகமாக இருக்கும், இதன் காரணமாக கூட கால்களில் குதிகால் வெடிப்பு (cracked heels) தோன்றும்.\nஇதற்கு என்ன காரணம் என்றால், அளவுக்கு அதிகமான அழுத்தத்தை பாதங்களுக்கு கொடுப்பதினால், பாதங்களில் வெடிப்புகள் ஏற்படுகின்றது.\nஎனவே குதிகால் வெடிப்புகள் ஏற்படாமல் இருக்க உடல் எடையை குறைக்க வேண்டியது மிகவும் அவசியம்.\nகுதிகால் வலிக்கு எருக்கன் செடி வைத்தியமா\nதண்ணீரில் அதிக நேரம் நிற்பதினால்:\nகுதிகால் வெடிப்பு காரணம்: நீரில் அதிக நேரம் கால்களை ஊறவைத்தால், சருமத்தில் உள்ள எண்ணெய் பசைகள் அனைத்து��் வெளியேறிவிடும். இதன் காரணமாக கூட, கால்களில் வெடிப்புகள் ஏற்படும். இதனால் தான் துணிதுவைக்கும் பெண்களுக்கு கால்களில் அதிகளவு குதிகால் வெடிப்புகள் ஏற்படுகிறது.\nகுதிகால் வெடிப்பு காரணம்: காலணிகள் அணியாமல் எப்போதும் வெறும் காலில் சுற்றினால், வறட்சியை அதிகரிப்பதுடன், கிருமிகளின் தாக்கங்களினால் கால்களில் அதிகளவு வெடிப்புகள் ஏற்படுத்துவதுடன், அதிக வலிகளையும் ஏற்படுத்தும்.\nஎனவே எங்கு சென்றாலும் கால்களில் செருப்பு அணிந்து கொண்டு தான், செல்ல வேண்டும். அதேபோல் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு, திருப்ப வரும்போது, கால்களை சுத்தமாக கழிவிட்டுத்தான் வீட்டிற்குள் செல்ல வேண்டும்.\nஉடலில் அதிகளவு வறட்சி ஏற்படாமல் இருக்க அதிகளவு தண்ணீர் அருந்துங்கள், இதனால் உங்கள் பாதத்தில் குதிகால் வெடிப்பு (cracked heels) ஏற்படாமல் இருக்கும். தினமும் இரவு தூங்குவதற்கு முன் கால்களில் தேங்காய் எண்ணெயை தடவி கொண்ட பின் தூங்குங்கள். இவ்வாறு செய்வதினால் கால்களில் குதிகால் வெடிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கலாம்.\nகுதிகால் வெடிப்பு நீங்க சில இயற்கை வைத்தியம்..\nமேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.\nசளி குணமாக இயற்கை வைத்தியம்..\nசிறுநீரக கல் வராமல் இருக்க சில டிப்ஸ்..\nஇயற்கையான முறையில் தலைவலி குணமாக பாட்டி வைத்தியம்..\nகருப்பை நீர்கட்டி பிரச்சனையை குணப்படுத்தும் சிறந்த மருத்துவ குறிப்பு..\nமூச்சு விடும் போது வலிக்குதா\nஒரே நாளில் சளி இருமல் குணமாக பாட்டி வைத்தியம்..\nஉங்கள் கனவில் கடவுள் வந்தால் என்ன பலன் தெரியுமா..\nவீட்டில் இருந்தபடி ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிப்பது எப்படி\nகைதொழில் – சத்து மாவு தயாரிப்பு \nசிறு தொழில் – பிரட் தயாரிப்பு ரூ 500 to ரூ 10000 தினம் வீட்டிலிருந்தே பணம் சம்பதிக்கலாம்\nசளி குணமாக இயற்கை வைத்தியம்..\nகுடிசைதொழில் – ஊறுகாய் மற்றும் ஜாம் தயாரிப்பு ..\nமுன் நெற்றியில் முடி வளர சில இயற்கை வழிகள்..\nஆன்லைனில் இருப்பிடச் சான்று அப்ளை செய்து பெறுவது எப்படி\nசிறுநீரக கல் வராமல் இருக்க சில டிப்ஸ்..\nசெவ்வா���் தோஷம் நீங்க பரிகாரம்.. செவ்வாய் தோஷம் நிவர்த்தி..\nமா சாகுபடி முறைகள் புதிய தொழில்நுட்பம்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/38239-2019-09-27-08-22-11?tmpl=component&print=1", "date_download": "2020-09-27T04:00:40Z", "digest": "sha1:KX2WPCFFGIK6VEQ5X53IMSAM6IWLVTSJ", "length": 18658, "nlines": 65, "source_domain": "keetru.com", "title": "பாஜகவும் பாலியல் குற்றங்களும்", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 27 செப்டம்பர் 2019\nஇந்தியாவின் மிகப் பெரும் பிரச்சனைகளில் முக்கியமானது பாலியல் குற்ற வழக்குகளும், அதன் நடைமுறைகளில் உள்ள தேக்கமும். இதனை இந்தியாவின் அரசியல் கட்சிகள் சரி செய்ய வேண்டுமே தவிர, ஆதரவளிக்கும் அதிசயம் எங்காவது நடக்குமா ஆனால் இந்தியாவை ஆளும் பாஜக இச்சாதனையை நிகழ்த்தி வருகிறது.\nபாஜகவின் துறவி சின்மயனந்த் மீதான குற்றச்சாட்டு\nஆகஸ்ட் 24ம் தேதி உத்திரப் பிரதேசத்தில் சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் பாஜக முன்னாள் அமைச்சர் சின்மயனந்த் தன்னையும், தன்னுடன் பயிலும் மாணவிகள் சிலரையும் பாலியல் துன்புறுத்துதலுக்கு ஆளாக்குவதாகக் கூறி சமூக வலைத்தளத்தில் காணொளி ஒன்றைப் பகிர்ந்தார். பிறகு உயிருக்குப் பயந்து மறைந்திருந்த இவரை காவல்துறை கண்டுபிடித்தது.\nபிறகு “மோடிஜி எனக்கு உதவுங்கள். காவலர்கள், மாவட்ட நீதிபதி என எல்லாம் தன் பக்கம் இருப்பதாக என்னை மிரட்டுகிறார். எல்லோரும் அவர் பக்கம் நிற்கிறார்கள். அவரை யாரும் இதுவரை விசாரிக்கவில்லை.” என்று மாணவி வீடியோ ஒன்றைப் பகிர அது வைரலாகி பரவலாக்கப்பட்ட பிறகே சின்மயனந்த் எனும் துறவியைக் கைது செய்தனர்.\nசின்மயனந்த் கைது செய்யப்பட்ட பிறகு மாணவியையும் மிரட்டி பணம் பறித்தல் பிரிவின் கீழ் கைது செய்திருக்கிறார்கள் சிறப்புப் புலனாய்வு பிரிவினர். ஆனால், இத்தனைக்கும் மாணவியின் இடைக்கால ஜாமீன் மனு நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டு, விசாரணைக்கு வரும் நிலையில் அதற்கு முதல் நாள் கைது செய்திருக்கிறார்கள்.\n2014 தேர்தல் பிரச்சாரத்தின் போதான வாக்குறுதி\n2014ல் தேர்தலைச் சந்தித்த பாஜக, நாட்டில் நிலவும் பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரச்சாரம் செய்தார்கள். ஆட்சிக்கு வந்த பிறகும் “பேட்டி பச்சாஓ பேட்டி படாஓ” ( பெண்களைப் பாதுகாருங்கள், பெண்களைப் படிக்க வையுங்கள்) என்ற திட்டமெல்லாம் உருவாக்கினார்கள்.\nஆனால் பாலியல் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தரும் புகலிடமாக மாறியிருக்கிறது பாஜக. பாலியல் வன்புணர்வுக்கு ஆதரவான கருத்துகளைக் கூட வெளியிட்டிருக்கிறார்கள் பாஜகவில் சிலர்.\nபாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் பாஜக\nஉபியின் சட்டக் கல்லூரி மாணவி என்றல்ல, பாஜக ஆட்சி பொறுப்பில் உள்ள பல மாநிலங்களில் இதே நிலை தான்.\nஜனவரி 2018ல் ஜம்மு & காஷ்மீரில் உள்ள கதுவா பகுதியில் 8 வயது பெண் குழந்தை கோவிலுக்குள் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு, கொன்று வீசப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் அப்போது பாஜக அமைச்சர்களாக இருந்த இருவர் கலந்து கொண்டனர்.\nஉத்திரப் பிரதேசத்தை சேர்ந்த பாஜக தலைவர் குல்திப் சிங் செங்கார் அவரது நண்பர்களுடன் இணைந்து 17 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். இதனை இப்பெண் வெளிக் கொண்டு வந்த பிறகு சாலை விபத்து ஒன்றை நடத்தி, கொல்ல முயன்றார்கள். குல்திப் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட உடன் பெண்ணின் தந்தை மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து காவல் நிலையத்திலேயே கொல்லப்பட்டார்.\nபாஜகவில் பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் சில வழக்குகள்\nபாஜகவின் தலைவர் அசோக் தனேஜா தன் மகளை 8 வருடம் பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டார். மருத்துவ அறிக்கையும் இதனை உறுதி செய்தது.\nகர்நாடகாவின் முன்னாள் உணவு விநியோகத் துறையின் அமைச்சராக இருந்த பாஜக தலைவர் ஹலாலப்பா நண்பனின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.\nமத்தியப் பிரதேசத்தில் பாலாகாட் மாவட்டத்தின் பாஜக அலுவலகத்தில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக 21 வயது பெண் புகார் அளித்தார்.\nமூத்த பாஜக தலைவர் மது சாவன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்து, அதன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது,.\nமத்தியப் பிரதேசைச் சேர்ந்த பாஜகவின் முன்னாள் அமைச்சர் 79 வயதான ராகவ்ஜி மீது ஒரு பெண் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளானதாக புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து தன் பதவியை ராஜினாமா செய்தார் ராகவ்ஜீ.\nபாஜக தலைவர் பிரமோத் குப்தாவிற்கு பாலியல் பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை கிடைத்தது.\nகர்நாடகாவின் ஸ்ரீனகிரி மாவட்டத்தின் பாஜக தலைவர் ஜீவராஜ் 23 வயது பெண்ணைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் கொடுத்த பெயரில் வழக்கு பதியப்பட்டது.\nபின்னர் சில காலங்களில் குற்றச்சாட்டைக் கூறிய பெண் மர்மமான முறையில் எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.\nமத்தியப் பிரதேச பாஜக தலைவர் ஹமீத் சர்தாருடன் ஐந்து பேர் அஸ்ஸாமில் சிறுமியைக் கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக கைது செய்யப்பட்டனர்.\nகுர்கௌன் மாவட்ட பாஜக தலைவரும் உடன் இருவரும் மது அருந்தி விட்டு தனியார் விடுதியில் இருந்த 30 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.\n32 வயதான பெண் ஒருவரை பாஜக தலைவர் ஹரக் சிங் ராவத் பாலியல் துன்றுத்துதலுக்கு உள்ளாக்கியதாக உத்தரகாண்ட் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.\nபாஜக தலைவர் வெங்கடேஷ் மௌரியா மீது 38 வயதான பெண்மணி ஒருவர் பாலியல் பலாத்காரப் பிரிவில் புகார் கொடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது.\nகுஜராத்தின் பாஜக தலைவர் அசோக் மக்வானா 13 வயதுப் பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.\nமத்தியப் பிரதேசத்தில் உள்ள பைத்துல் மாவட்டத்தில் பழங்குடிப் பெண்ணை, தன் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் வாங்கச் சொல்லி மிரட்டி, அப்பகுதியின் பாஜக தலைவரும் அவரது கூட்டாளிகளும் பாலியல் பலாத்காரம் செய்தனர்.\nதிருமணமான 44 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாஜக தலைவர் அனில் போஷாலே மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.\n1) 66 வயதான ஜெய்ஷ் பட்டேல் எனும் குஜராத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் மீது நர்சிங் படிக்கும் 22 வயதுப் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார்.\n2) குஜராத்தில் உள்ள கட்ச் மாவட்டத்தில் 24 வயதுப் பெண் ஒருவர் 10 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அதில் 4 பேர் பாஜகவின் அப்பகுதியின் தலைவர்கள்.\n3) டெல்லியின் முன்னாள் எம்.எல்.ஏ பாஜகவைச் சேர்ந்த விஜய் ஜாலியின் மீது மது அருந்தி விட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு பெண் புகார் அளித்தார்.\nபாஜக தலைவர் போஜ்பால் சிங்கும், அவரது கூட்டாளிகள் இருவரும் ���ணைந்து தலித் பெண் ஒருவருக்கு அழகிப் பட்டம் வாங்கித் தருவதாக வாக்குறுதி கொடுத்து வரச் சொல்லி பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\n(மார்ச் 2017 வரைக்குமான தகவல்கள் தான் இதுவரை இருப்பது. இதற்கு மேலும் நிறைய வழக்குகள் பாஜகவினர் மீது இருக்கிறது.)\nபாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக்க முனையும் பாஜக\nஉத்திரப் பிரதேசத்தில் உள்ள பாஜக அமைச்சர் ஒருவர் கடவுள் ராமரினால் கூட பாலியல் பலாத்காரத்தைத் தடுக்க முடியாது எனக் கூறினார். ஆனால், இதற்கு எதிராக பாஜக பெண் அமைச்சர்கள் கூட கேள்வி எழுப்பவில்லை.\nசத்தீஸ்கரில் உள்ள பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் கிரோன் கெஹர், பாலியல் பலாத்காரத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் எச்சரிக்கையாக இருந்திருந்தால் இதுபோல் சம்பவங்கள் நடக்காது என்றார்.\nபாஜகவின் தாய்க் கழகமாக அறிவிக்கப்படும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், மேற்கத்திய ஊடுருவலால் தான் பாலியல் குற்றங்கள் நடைபெறுகிறது. இந்தியப் பெண்கள் நல்ல மனைவிகளாக நடந்து கொண்டால் இக்குற்றங்கள் குறையும் என்றார்.\nஇத்தகைய குற்றவாளிகளின் கைகளில் அதிகாரங்கள் தற்போது கிடைத்திருப்பதால் இந்தியா தனது அனைத்துத் துறைகளிலும் பினதங்கி சீரழிவைச் சந்தித்து வருகிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.karaiseraaalai.com/2013/10/blog-post.html", "date_download": "2020-09-27T02:42:51Z", "digest": "sha1:TXFPTWBJBHXDKAEDCKUJKELIZJXIP2ZK", "length": 22141, "nlines": 350, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "ஏக்கப் பெரு வலி! | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nஅதே ஏக்கப் பெரு வலி\nதிட்டிவிட்டே சென்றிருக்கலாம் - அவள்,\nகிறுக்கியது உங்கள்... arasan at வெள்ளி, அக்டோபர் 11, 2013\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், அழகு, ஆசை, ஏக்கம், கவிதை, காதலி, ராசா, வாழ்க்கை\n11 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:41\nவேணுமின்னா ஒரு குவார்ட்டர் அடிச்சு பாரேன்.\n11 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:48\nராஜி சகோதரி ஆலோசனை - யம்மாடி...\n11 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:46\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…\nஎப்படி எல்லாம் ஐடியா சொல்றாங்க .\nஅதுக்கென்ன திட்ட சொல்லிட்டா போச்சு.\n11 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:48\n// உள்ளிருந்து உறுத்துகிறாள் ,\nகவாட்டர் - என்ன ஐடியா\n11 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:49\nஎன்ன வரிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை கவிதை அருமை வாழ்த்துக்கள்\nதொலைவில் இருந்து ஒரு குரல் என்ற தலைப்பில் கவிதை உள்ளது.... அன்புடன் வாருங்கள் வாருங்கள்\n11 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:55\n12 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 1:17\nகாதல்ல எந்த விசயத்தையும் உடனே மறந்திட கூடாதுல அதனால என்னமோ சிரிச்சுட்டு போய்டாங்க...அண்ணா..\n12 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 6:58\n12 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 8:22\n12 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 8:25\nஅந்த நொடியே மறந்திருப்பேன் - நானும்\n//திட்டிவிட்டே சென்றிருக்கலாம் - அவள், // இந்த வரியில் வரும் அவள் மட்டும் ஒட்டவில்லை, அவளை வாசகனிடம் கொடுத்து விடுங்கள்... மற்றபடி கவிதை அருமையோ அருமை :-))))\n12 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 9:40\nஅந்த வார்த்தைகள் இன்னும் எழுத ஊக்கம் கொடுதிருக்குமே\n13 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 11:12\n14 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 5:08\n15 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:29\nவேணுமின்னா ஒரு குவார்ட்டர் அடிச்சு பாரேன்.//\nஇன்னும் அந்த அளவுக்கு வளர்ச்சி இல்லைங்க அக்கா ... 90 தான் தாங்குது\n15 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:30\nராஜி சகோதரி ஆலோசனை - யம்மாடி...\n15 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:31\nஎப்படி எல்லாம் ஐடியா சொல்றாங்க .\nஅதுக்கென்ன திட்ட சொல்லிட்டா போச்சு.//\nஹா ஹா ஆர்வம் தான் சார்\n15 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:31\n// உள்ளிருந்து உறுத்துகிறாள் ,\nகவாட்டர் - என்ன ஐடியா\nஅக்கா டெரரா ஐடியா கொடுக்குறாங்க ..\n15 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:32\nஎன்ன வரிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை கவிதை அருமை வாழ்த்துக்கள்\nதொலைவில் இருந்து ஒரு குரல் என்ற தலைப்பில் கவிதை உள்ளது.... அன்புடன் வாருங்கள் வாருங்கள்\n15 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:32\n15 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:33\nகாதல்ல எந்த விசயத்தையும் உடனே மறந்திட கூடாதுல அதனால என்னமோ சிரிச்சுட்டு போய்டாங்க...அண்ணா..//\n15 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:33\nபிளாகர் கோவை ஆவி கூறியது...\nஅய்யயோ நான் வர��� ஆட்டத்துக்கு\n15 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:34\n//திட்டிவிட்டே சென்றிருக்கலாம் - அவள், // இந்த வரியில் வரும் அவள் மட்டும் ஒட்டவில்லை, அவளை வாசகனிடம் கொடுத்து விடுங்கள்... மற்றபடி கவிதை அருமையோ அருமை :-))))//\nயோவ் அவளை வாசகர்களிடம் கொடுத்துவிட்டு நான் என்ன பண்றது திருத்தம் எனக்கும் சரியாகத்தான் படுகிறது தல ...\n15 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:35\nஅந்த வார்த்தைகள் இன்னும் எழுத ஊக்கம் கொடுதிருக்குமே//\n15 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:36\nஅய்யயோ இதெல்லாம் சின்ன சின்ன கிறுக்கல்கள் தானே அண்ணே ..\n15 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:37\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் சுட்டது, உங்களுக்கு சுடாமல் # 2....\nநையாண்டி சற்குணம் அவர்களுக்கு ...\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nஊரில் இன்றளவும் சாப்பாடு என்றால், சாதம் ஏதாவது ஒரு குழம்பு. அதுவே மூன்று வேளைக்குமான உணவு. குழம்பு வைக்க நேரமில்லை என்றால் பூண்டை தட்டிப் ...\nமாற்றத்திற்கான விதை – CTK நண்பர்களின் பெரும் முயற்சி .\nகடந்த சனிக்கிழமை அன்று எங்களது அரியலூர் மாவட்டம், செட்டித்திருக்கோணம் கிராமத்தில் அந்த ஊரின் இளைஞர்களின் பங்களிப்பில் நூலகம் மற்றும்...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nவிளிம்புக்கு அப்பால் - புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள்\nஅகநாழிகை பதிப்பகத்தின் சார்பாக வெளிவந்திருக்கும் இந்த நூலில் மொத்தம் பதினான்கு இளம் படைப்பாளிகளின் சிறுகதைகள் அடங்கியுள்ளது. ...\n\"வீதி\" கலை இலக்கிய கூட்டமும் - இண்ட முள்ளும் ...\nஎதிர்பார்த்ததை விட எதிர்பாராத நிகழ்வுகள் தரும் சுகங்களுக்கு எப்போதுமே கூடுதல் மதிப்பிருக்கும். என் வாழ்வு என்பது திட்டமிடாத/ எதிர்பாராத ச...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்ச���ஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/209119/news/209119.html", "date_download": "2020-09-27T03:29:05Z", "digest": "sha1:O7QK2JYQIJKTFPLBAQGTTMINIZ6IMQJ3", "length": 8648, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "பாலியல் உணர்வை அடக்க என்ன செய்ய வேண்டும்-? (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nபாலியல் உணர்வை அடக்க என்ன செய்ய வேண்டும்-\nபொதுவாக உணர்வு பூர்வமான விஷயங்களை, உதாரணமாக பாலியல் உணர்வு, கோபம், பயம், வெறுப்பு போன்றவர்களை அடக்கினால், அது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல விபரித விளைவுகளையும் ஏற்படுத்தி விடும். இதை போன்ற உணர்வுகளை சாந்தப்படுத்த வேண்டும் அல்லது வெளியேற்ற வேண்டும். சாந்தபடுத்துதல் என்றால் நட்போடு அணுகுதல் என்று அர்த்தம். ஆனால் சாந்தபடுத்துதலை விட வெளியேற்றுவதே நல்லது. இதில் ஒரு முறைதான் சிரித்து வெளியேற்றுதல் என்பது.\nபொதுவாக பாலியல் உணர்வுகளை சற்று வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தாலே அது வேகமாக மேலே கிளம்பி, பிறகு மெல்ல சாந்தமாகி விடும். உதாரமான ஒரு சிறு வயது பையன் மிகவும் துடிப்பாக விளையாட்டுப் பொருட்களை போட்டு உடைத்துக் கொண்டிருக்கிறான் அல்லது கெட்ட வார்த்தைகளை பேசிக்கொண்டு இருக்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். இவர்களை நீங்கள் மூர்க்கமாக அடக்க நினைத்தால் என்ன ஆகும் அது மேலும் மேலும் கூடிக்கொண்டே தான் போகும் அல்லது அது அடங்கியது போல நடிக்கும்.\nஆனால் இப்படி விளையாடும் பொழுதும், பேசும்பொழுதும், அவனை சற்று வெறுமனே, எதுவும் கூறாமல் உற்றுப் பார்த்துக் கொண்டே இருங்கள். அவன் சற்று போக்கிரித்தனமாக விளையாடுவான். இல்லை மேலும் அசிங்கமாகப் பேசக்கூடும். அந்த எல்லையை அடைந்தவுடன் அவன் கீழே இறங்கித்தான் வரவேண்டும் இல்லையா\nஆகவே நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் பாலுணர்���ைக் கண்டிக்காமல், அடக்காமல் அதன் போக்கை மனக்கண்ணுள் சற்று வெறுமனே பார்த்துக் கொண்டிருங்கள். இப்படித்தான் அதைச் சாந்தபடுத்த முடியும். இப்படிச் சாந்தபடுத்திய பாலுணர்வுச் சக்தி வேறு வகையில் மெல்ல மாறிவிடும் & விளையாட்டு, டி,வி. பார்த்தல் போன்றவைசகளில்.\nஅப்படியும் சாந்தபடுத்த முடியவில்லை என்றால் அதன் போக்கிலேயே நீங்களும் சென்று விடுங்கள் சில காலம் சென்று அது தானே சாந்தநிலைக்கு வந்து விடும். தேவை உங்களுக்கு விழிப்புணர்வு தான். எதிலும் இயந்திரத்தனமாக செயல்படாதீர்கள். குற்ற உணர்வு தேவை இல்லாதது.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nமன்னா உங்களை பார்த்து இந்த நாட்டு மக்கள் எல்லாரும் ரெண்டு பொண்டாட்டி கட்டி சந்தோஷமா இருக்கிறீங்க\nஇதுக்கு பேசாம ரெண்டு பசு மாடு வாங்கி மேய்க்குலம் இந்த பொழப்புக்கு\nஎருமை மாடு மாறி வேலை செய்யறேன் நீ மட்டும் மாட்டுன தீபாவளிதான்\nகவுண்டமணி,செந்தில்,மனசு ரிலாக்ஸ் ஆக சிரிக்கலாம்\nசப் கலெக்டரான கேரள பழங்குடியினப் பெண்\nபெண்களை லாக் செய்யும் லாக்டவுன்\nசளி, இருமலை போக்கும் மருத்துவம்\nசொரியாசிஸ் நோயை குணப்படுத்தும் மருத்துவம்\nஉடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்\nதிருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்\nஅனைத்துத் தமிழ் மக்களதும் நினைவேந்தும் உரிமையை மறுக்கும் செயல்; சபாநாயகரால் அனுமதி மறுக்கப்பட்ட கஜேந்திரகுமாரின் உரை\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.travelmapsapp.com/diyawela-north-western-province-sri-lanka/", "date_download": "2020-09-27T04:46:43Z", "digest": "sha1:ZEEQ6KWXAC5ET6EPFECLA4EJSN5LXEJS", "length": 1540, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Diyawela North Western Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Diyawela Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.travelmapsapp.com/kurikotuwa-north-western-province-sri-lanka/", "date_download": "2020-09-27T04:25:43Z", "digest": "sha1:5KM4VZHJS3MU3V46OESJMTVJUVANQPXV", "length": 1550, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Kurikotuwa North Western Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Kurikotuwa Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.travelmapsapp.com/madige-widiyawela-north-western-province-sri-lanka/", "date_download": "2020-09-27T02:53:18Z", "digest": "sha1:XRZTXJUZBC4H6FI5MY7V4CHGETO2VS2C", "length": 1585, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Madige Widiyawela North Western Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Madige Widiyawela Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.travelmapsapp.com/periyatidal-north-eastern-province-sri-lanka/", "date_download": "2020-09-27T03:47:03Z", "digest": "sha1:CFNWRS4WXVLDRES5WYBZFOHL3T5W7E7M", "length": 1555, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Periyatidal North Eastern Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Periyatidal Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங���கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.travelmapsapp.com/pulinkatevanmurippu-north-eastern-province-sri-lanka/", "date_download": "2020-09-27T04:20:35Z", "digest": "sha1:DEGDDGODDD3XMFHXVDQGDR3MTDCMABQ7", "length": 1595, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Pulinkatevanmurippu North Eastern Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Pulinkatevanmurippu Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/09-sp-938762373/589-2", "date_download": "2020-09-27T04:25:35Z", "digest": "sha1:FB5CODSK3NGZWD7J46BQKSVUH6JQNARF", "length": 24634, "nlines": 255, "source_domain": "keetru.com", "title": "காஷ்மீர் மக்களுக்கு இந்தியாவின் துரோகம் (2)", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபெரியார் முழக்கம் - செப்டம்பர் 2009\nஉறுப்பு 370 - காஷ்மீரத்தின் உரிமை முறியா\nஜம்மு-காஷ்மீரின் உரிமைக்குக் குரல் கொடுப்போம் தேசிய இனங்களின் விடுதலையை வென்றெடுப்போம்\nஜம்மு-காஷ்மீர் அரசமைப்பும், இந்திய அரசமைப்பும் - 5\nகாஷ்மீர் - ஜவஹர்லால் நேரு மீது கூட வழக்குப் போடமுடியும்\nகாஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு என்ன\n370 - காஷ்மீரை இணைக்கும் கண்ணி\nகாஷ்மீரிலும், ஈழத்திலும், உலகெங்கிலும் நடக்கும் மக்கள் புரட்சி வெல்க\nஇந்தியக் கொடியை காஷ்மீரில் ஏற்ற அனுமதியோம்\nவேளாண் சட்டங்கள் என்ன செய்யும்\nமேற்கு முனைச் சூரியனை தெற்கு தனதாக்கிக் கொள்வது எப்போது\nதமிழர் மரபில் பனை மரங்கள்\n\"எனது அரசியல் பணியின் ஓர் அங்கமாகவே, எழுத்துப் பணியைக் கருதுகிறேன்\"\nஇந்திய விவசாயிகளை கழுவில் ஏற்றும் பார்ப்பனிய மோடி அரசு\nபோயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன\nகொரோனா பெருந்தொற்றும் உலர்ந்து சருகாகும் உழைக்கும் வர்க்கங்களும்\nபெரியார் முழக்கம் - செப்டம்பர் 2009\nபிரிவு: பெரியார் முழக்கம் - செப்டம்பர் 2009\nவெளியிடப்பட்டது: 02 அக்டோபர் 2009\nகாஷ்மீர் மக்களுக்கு இந்தியாவின் துரோகம் (2)\nகாஷ்மீரின் பாதுகாப்பு, வெளிநாட்டு விவகாரங்கள், தகவல் தொடர்பு ஆகிய மூன்று துறைகளை மட்டும் இந்தியா பார்த்துக் கொள்ளும். படையெடுப்பாளர்கள் வெளியேற்றப்பட்ட பின் காஷ்மீர் மக்களின் விருப்பத்தின்படி இறுதி முடிவெடுக்க ஒப்புக் கொண்ட இந்திய அரசின் அன்றைய பிரதமர் நேரு, 1947 நவம்பர் 2 அன்றைய வானொலி உரையில், “காஷ்மீரின் எதிர்காலம் இறுதியில் மக்களால் தீrமானிக்கப் பட வேண்டும் என்பதை நாங்கள் பிரகடனப்படுத்தியுள்ளோம். இது காஷ்மீர் மக்களுக்கு மட்டுமல்ல. முழு உலகிற்கும் நாங்கள் கொடுத்துள்ள வாக்குறுதியாகும்” என்றார்.\nஉதட்டளவில் இவ்வாறு பேசிய நேருவின் உள்ளடக்கிடக்கையோ வேறானது. 1947 செப். 27 இல் சர்தார் பட்டேலுக்கு தான் எழுதிய கடிதத்தில் “ஷேக் அப்துல்லாவின் ஒத்துழைப்போடு இந்திய யூனியனுடன் காஷ் மீரை எவ்வளவு விரைவில் இணைக்க முடியுமோ அவ்வளவு விரைவில் இணைப்பதற்கு ஏற்ற வகையில் காரியங்கள் நடந்தாக வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். (காஷ்மீர் மீதான பாரதத்தின் யுத்தம் ப.23).\nகாஷ்மீர் மக்களிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று ஜனவரி 3, 1948 தொடங்கி டிசம்பர் 2, 1957 வரை 11 தீர்மானங்கள் ஐ.நா.வில் மீண்டும் மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளன. 31.12.1948 இல் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்குமான போர் ஓய்வு ஒப்பந்தப்படி காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்டு - ஒரு தற்காலிக எல்லைக்கோடு வரையப் பட்டு, கட்டுப்பாடு எல்லைக்கோடு வரையப்பட்டது. (கி.வெங்கட்ராமன், கார்கில் போரும் காஷ்மீர் சிக்கலும் ப.7)\nஜம்மு காஷ்மீருக்கு முழு இறையாண்மை கோரிய ஷேக் அப்துல்லா, 1951 செப்டம்பரில் நடந்த தேர்தலில் வெற்றியடைந்ததன் பின்னரான தன் சட்டமன்ற உரையில் 1951 நவம்பர் 5 அன்று நான்கு கடமைகளை முன் வைத்தார்.\n1. காஷ்மீரின் எதிர்காலம் பற்றிச் சட்டமியற்றுவது.\n2. மன்னராட்சியின் எதிர்காலம் பற்றி முடிவு செய்வது.\n3. முன்னாள் நிலவுடமையாளர்களால் பறிமுதல் செய்யப்பட்ட தமது பாரம்பரிய உரிமையுள்ள நிலங்களுக்கு நட்ட ஈடு கோருவதைப் பற்றிப் பரிசீலிப்பது, இந்தியாவுடன் இணைவதைப் பற்றி முடிவு செய்வது.\nதேர்தல் வெற்றியின் சுகம் காஷ்மீர் சிங்கமான ஷேக் அப்துல்லாவையும் விட்டு வைக்கவில்��ை. இதன் பயனாகவே - இந்திய வரலாற்றில் அப்பட்டமாக காஷ்மீரிகளுக்கு துரோகமிழைக்கப்பட்டு, காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு எதிராக 1955 ஜூலை 7 அன்று ஸ்ரீநகரில் இந்திய உள்துறை அமைச்சராக இருந்த கோவிந்தவல்லபபந்த். “காஷ்மீருடைய இணைப்பு என்பது ஒரு யதார்த்தம் ஆகிவிட்டது. இனி அதை மாற்ற முடியாது. ஏனெனில் அரசியல் நிர்ணய சபையில் உள்ள தங்களுடைய பிரதிநிதிகள் மூலமாக இந்தியாவுடன் இருப்பதென காஷ்மீர் மக்கள் முடிவு செய்து விட்டார்கள் என்றார்” (நுராணி. ஏ.ஜி. The Kashmir Question, P.69) பக்ஷிகுலாம் முகமது தலைமையில் இயங்கிய ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை 1956 நவம்பர் 17 அன்று இயற்றிய தீர்மானம் கீழ்வருமாறு கூறியது. ‘ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதியாக இருக்கிறது. இனிமேலும் இருக்கும்’.\nஆனால் இந்த அறிவிப்பை ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் நிராகரித்து 1957 ஜனவரி 24 அன்று இயற்றப்பட்ட தீர்மானம், ‘ஐ.நா. தீர்மானத்திற்கு இணங்க செய்யப்படாத இவ்வறிவிப்பு அதாவது கருத்து வாக்கெடுப்பின் வழி செய்யப்படாத இந்த முடிவு செல்லத் தக்கதல்ல’ என்று கூறியது.\nஆனால் நேருவும் தன் குரலை வெளிப்படையாக மாற்றிக் கொண்டு, “காஷ்மீரானது அய்யத்திற்கிடமின்றி சட்டப்பூர்வமாகவும், வரலாற்றுப் பூர்வமாகவும், அரசியலமைப்புச் சட்ட மூலமாகவும் இந்தியாவின் ஒரு பகுதியே” என்று 1957 ஜூலை நவம்பர் இந்தோ ஜப்பானிய இதழில் வந்த பேட்டியில் கூறினார். (காஷ்மீர் மீதான பாரதத்தின் யுத்தம் ப.68)\nதேசிய மாநாட்டுக் கட்சியும், ஷேக் அப்துல்லாவினுடைய அரசும் காஷ்மீரின் சுதந்திரத்தை நோக்கி நகரத் தொடங்கிய நிலையில் 1953 ஆகஸ்ட் 8 இல் சேக் அப்துல்லா கைது செய்யப்பட்டார். 1947க்குப் பின் இந்திய வரலாற்றில் முதன்முறையாக பொய் வாக்கு போட்டு சேக் அப்துல்லாவை தனிமைச் சிறையில் (10 ஆண்டுகள்) அடைத்ததன் மூலம் - எந்த விசாரணையும் இன்றி அரசியல் தலைவர்களை ஆண்டுக்கணக்கில் சிறை வைக்கும் நடைமுறையை ஆசிய ஜோதியான நேரு தொடங்கி வைத்தார்.\n1957 பிப்ரவரி 10 வாக்கில் கீழ்க்கண்டவாறு நேரு பேசியதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.\n“இரண்டு அடிப்படைகளை ஏற்றுக் கொண்டால் ஐ.நா. உடனோ, பாகிஸ்தானுடனோ அல்லது எந்த நாட்டுடனானாலும் சரி, நான் பேசத் தயார். முதல் அடிப்படை, 1947 அக்டோபரில் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாகிவிட்டது என்பதாகும்.\nஇரண்டாவது அடிப்படை, பாகிஸ்தானின் நியாயமற்ற தன்னிச்சையான காஷ்மீரின் மீதான ஆக்கிரமிப்பாகும்.” (காஷ்மீர் மீதான பாரதத்தின் யுத்தம் ப.29) இதன் பின் ஐ.நா. பற்றிய பேச்சும் வெகுஜன வாக்கெடுப்பு என்ற உறுதி மொழியும் காணாமல் போயின.\n1960களில் இருந்து சோவியத் இந்திய அரசியல் நட்பின் அடையாளமாக காஷ்மீர் சிக்கல் பற்றி ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் எந்தத் தீர்மானமும் (வாக்கெடுப்பு உட்பட) வரவிடாமல் செய்தது சோவியத் யூனியன்.\nஇந்திய அரசு பல லட்சக்கணக்கானப் படையினரை காஷ்மீரில் நிறுத்தி அம்மக்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதச் செயலாக அடையாளப்படுத்தி, காஷ்மீர் மக்களை இராணுவ ஒடுக்கு முறைக்குள் வாழ நிர்ப்பந்தித்தது.\nஇந்திய அரசின், நேருவின் துரோகங்களினால் வஞ்சிக்கப்பட்ட காஷ்மீர் மக்கள் அடைந்த துன்ப, துயரங்களின் எதிர்விளைவாகவே காஷ்மீரில் காலப்போக்கில் எண்ணற்ற போராளிக் குழுக்கள் உருவாயின.\nகாஷ்மீர் மக்களின் பேராதரவுடன் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தது. அவ்வமைப்பின் நிறுவனர் மெக்பூல்ட் மீது, இந்திய அரசு கொலைக்குற்றம் சாட்டி பிப்ரவரி 11, 1984 அன்று தூக்கிலிட்டுக் கொன்றது.\nகாஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுத்து, விடுதலை கோரும் அம்மக்களை நரவேட்டை நடத்தும் இந்தியப் படையினர் ஒரு பக்கமும், புதிய புதிய பெயரிலான இஸ்லாமிய விடுதலைக் குழுக்களின் ஆயுதப் போராட்டமுமாக காஷ்மீர் விவகாரம் இந்தியாவிற்குத் தீராதச் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nகாஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுத்து, விடுதலை கோரும் அம்மக்களை நரவேட்டை நடத்தும் இந்தியப் படையினர் கடைசியில் காஷ்மிர் மக்களை தீவிரவாதிகள் என கூறுகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/tamil-nadu-special-trains-service-cancelled-till-august-31st-says-southern-railway/articleshow/77539423.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article7", "date_download": "2020-09-27T03:39:07Z", "digest": "sha1:V3I2732FMBDGVCKXSUQQKHW7ZIMGYIM7", "length": 16111, "nlines": 129, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "special trains service: தமிழக மக்களுக்கு அடுத்த ஷாக்: சிறப்பு ரயில்கள் ரத்து\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதமிழக மக்களுக்கு அடுத்த ஷாக்: சிறப்பு ரயில்கள் ரத்து\nதமிழ்நாடு அரசின் வேண்டுகோளை ஏற்று சிறப்பு ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.\nதமிழ்நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு நான்கரை மாதங்களுக்கு மேலாகியுள்ள நிலையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கடைகள் ஆகியவை திறக்கப்பட்டுள்ளன. மக்களின் வாழ்வாதாரம் பொது முடக்கத்தால் நசுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தளர்வுகள் அதிலிருந்து மீண்டு வர பயனளிக்கும் எனக் கூறப்பட்டது.\nபொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்காத நிலையில், இ பாஸ் நடைமுறை தொடரும் வரையில் பழையபடி தொழில் நடத்தவோ, வணிக நிறுவனங்களுக்கு சென்று பணியாற்றவோ முடியாத சூழல் நிலவுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.\nமண்டலங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து நடைமுறைப்படுத்தப்பட்டது, பின்னர் மாவட்டங்களுக்குள் மட்டும் சுருக்கப்பட்டு முற்றிலும் நிறுத்தப்பட்டது. ரயில் சேவை தடை செய்யப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில பகுதிகளில் சிறப்பு ரயில்கள் சேவை அமலில் இருந்தது. பின்னர் தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க சிறப்பு ரயில்கள் சேவையையும் தெற்கு ரயில்வே நிறுத்தியது.\nதமிழ்நாட்டில் இ பாஸ் எப்போது வரை இருக்கும் தெரியுமா\nதமிழ்நாட்டில் பொது போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும், இ பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ள நிலையில் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள் ரத்து அறிவிப்பை நீட்டித்துள்ளது.\nஇது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பு படி,\n*வண்டி எண் 02606/02605 திருச்சி - செங்கல்பட்டு - திருச்சி (வழி விருதாச்சலம்) (நாள்தோறும்). சூப்பர் ஃபாஸ்ட் இண்டர்சிட்டி ஸ்பெஷல்\n*வண்டி எண் 02636/02635 மதுரை - விழுப்புரம் – மதுரை சூப்பர் ஃபாஸ்ட் இண்டர்சிட்ட�� ஸ்பெஷல் (நாள்தோறும்)\n*வண்டி எண் 02680/02679 கோவை - காட்பாடி - கோவை சூப்பர் ஃபாஸ்ட் இண்டர்சிட்டி ஸ்பெஷல் (நாள்தோறும்)\nஅதிமுக அலுவலகத்தில் ஆலோசனை: தன் பலத்தை காட்டுகிறாரா ஓபிஎஸ்\n*வண்டி எண் 06796/06795 திருச்சி - செங்கல்பட்டு - திருச்சி ( வழி மயிலாடுதுறை) ஸ்பெஷல் (நாள்தோறும்)\n*வண்டி எண் 02675/02676 அரக்கோணம் - கோவை – அரக்கோணம் சூப்பர் ஃபாஸ்ட் இண்டர்சிட்டி ஸ்பெஷல் (நாள்தோறும்)\n*வண்டி எண் 02083/02084 கோவை - மயிலாடுதுறை - கோவை ஜன்ஷடப்தி ஸ்பெஷல் (வாரத்தில் 6 நாள்கள்)\n*வண்டி எண் 02627/02628 திருச்சி -நாகர்கோயில் - திருச்சி சூப்பர் ஃபாஸ்ட் இண்டர்சிட்டி ஸ்பெஷல் (நாள்தோறும்)\nமுதல்வர் வேட்பாளர்: இலக்கை நிர்ணயித்த ஓ.பி.எஸ்.\nஇந்த ரயில் சேவை அனைத்தும் தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 31 வரை ரத்து செய்யப்படுகிறது. ஆன்லைனில் டிக்கெட் பெற்றவர்களுக்கு கட்டணம் முழுமையாக திருப்பி அனுப்பப்படும். கவுண்டர்களில் டிக்கெட் பெற்றவர்கள் பயண தேதியிலிருந்து ஆறு மாத காலத்திற்குள் கட்டணத் தொகையை நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம்.\nவண்டி எண் 02243/02244 சென்னை சென்ட்ரல் -புது டெல்லி – சென்னை சென்ட்ரல் ராஜ்தானி ஸ்பெஷல் சேவை தடையின்றி தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nதமிழக பள்ளிகள் திறப்பு: அமைச்சர் சொன்ன உறுதியான தகவல்\n தமிழக அரசின் அடுத்த கட்ட திட...\n சசிகலா பயங்கர அப்சட்; சி...\nமீண்டும் முழு ஊரடங்கு வருமா; தமிழக அரசின் முடிவு என்ன த...\nபள்ளிகள் திறப்புக்கு பின் வகுப்புகள் எப்படி நடக்கும்: த...\nKu.ka.Selvam: நான் இனி கட்சிசார்பற்ற MLA... கு.க.செல்வம் ட்வீட் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபொது போக்குவரத்து தெற்கு ரயில்வே தமிழ்நாடு அரசு சிறப்பு ரயில்கள் கொரோனா பொதுமுடக்கம் tamil nadu special trains service southern railway corona lockdown\nகானக்குயில் கண்மூடியது - விவேக்\nஎஸ்பிபிக்கு அஞ்சலி:கூட்டம் கூட்டமாக குவிந்த ரசிகர்கள்..\nசென்னை எம்ஜிஎம் மருத்துவமனை முன்பு பரபரப்பு..\nவிவசாய மசோதாக்களை எதிர்த்து விவசாயிகள் ரயில் மறியல்\nஎஸ் பி பியை ப��ர்த்தே பாடகர் ஆனேன் - வேல்முருகன்\nதூத்துக்குடி துறைமுக ஊழியர்கள் போராட்டம்\nதமிழ்நாடுசெஞ்சுரி அடிச்சு ஷாக் கொடுத்த மேட்டூர் அணை\nகோயம்புத்தூர்2 மணி நேரத்தில் செயின் திருடர்களைப் பிடித்த கோவை ஹிரோஸ்\nசினிமா செய்திகள்விஜய் மீது அதிக மரியாதை வந்திருக்கிறது: எஸ்பிபி-க்கு நேரில் அஞ்சலி பற்றி சினிமா துறையினர்\nFact Checkநீட் தேர்வில் வென்ற மாணவரின் ஆங்கிலமா இது\nஉலகம்உக்ரைன் ராணுவ விமானம் விபத்து: 26 பேர் பலி\nசெய்திகள்ஹைதராபாத் செய்த 3 தவறுகள்: கொல்கத்தா வெற்றிக்கு இதுதான் காரணம்\nசெய்திகள்பேட் கம்மின்ஸ் மிரட்டல் பந்துவீச்சு... ஹைதராபாத்தை அசால்ட்டாக ஜெயித்த கொல்கத்தா\nதமிழ்நாடுமக்கள் கருத்துலாம் தேவை இல்லைங்க.. என்ன சொல்கிறார் வானதி\nOMGமருத்துவமனையில் நடந்த 10 கொடூ சம்பவங்கள், செவிலியர்கள் கூறும் பகீர் உண்மைகள்\nஆரோக்கியம்பல்லில் நோய்த்தொற்றுதல் சீழ்கட்டுதல் அறிகுறிகள்,காரணங்கள், தீர்வுகள்\nடெக் நியூஸ்Jio vs Airtel vs Vi : எது சிறந்த போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகிறது\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (27 செப்டம்பர் 2020)\nடிப்ஸ்சாலையில் செல்லும் காரில் திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்..\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thamilkural.net/newskural/sports/69609/", "date_download": "2020-09-27T04:31:33Z", "digest": "sha1:SOF7SWCMHXWV5S56LMZG4QVPPMS5RAH7", "length": 8211, "nlines": 155, "source_domain": "thamilkural.net", "title": "செரினா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி! - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome செய்திக்குரல் விளையாட்டு செரினா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி\nசெரினா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி\nஅமெரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ், பெலாரஸை சேர்ந்த வீராங்கனை விக்டோரியா அசரங்காவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.\nபரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் 6-1 என லீட் கொடுத்த செரீனா அதற்கடுத்த இரண்டு செட்களையும் 3-6, 3-6 என இழந்து தொடரை விட்டே வெளியேறினார்.\nகடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்க ஓபன் தொடரில் இறுதி போட்டி வரை முன்னேறிய செரீனா இந்த முறை அரையிறுதியோடு சென்றுள்ளார்.\nமுதல் செட்டில் ஏற்பட்ட பின்னடைவை மீட்டெடுக்க முயற்சி செய்தேன். அந்த முயற்சி எனக்கு சாதகமாக அமைந்தது என விக்டோரியா அசரங்கா ஆட்டத்திற்கு பிறகு தெரிவித்தார் .\nஇந்த போட்டியில் செரீனா வில்லியம்ஸிற்கு இடது காலில் ஏற்பட்ட வலியும் அவரது தோல்விக்கு காரணம் என சொல்லப்படுகிறது.\nPrevious articleதுப்பாக்கிகள் இரண்டுடன் ஒருவர் கைது\nNext articleஉடலுக்கு அற்புத பயனை தரும் பீட்ரூட்\nகொல்கத்தாவிடம் மண்டியிட்டது சன்ரைஸஸ் அணி\nஅலை சறுக்கல் போட்டிகள் கோலா கலமாக ஆரம்பம்\nநாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஹைதராபாத் அணி\nதமிழ் தலைவர்களே இதுதான் உங்களின் ஆட்பலமா\nதமிழ்த் தேசியத்தை பலப்படுத்துவதற்காக உடனடியாகச் செய்ய வேண்டியவைகள் \nஅம்பாரை மாவட்டத் தேர்தல்: ஒரு கழுகுப் பார்வை\n8 மணித்தியாலங்களின் பின் உணவு தவிர்ப்புப் போராட்டம் நிறைவுக்கு வந்தது\nதமிழ் தேசியக் கட்சிகளால் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பம்\nதமிழர்களைச் சோதிக்காதீர்; வீண்விளைவைச் சந்திப்பீர்- ராஜபக்ச அரசுக்கு சம்பந்தன் கடும் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=599276", "date_download": "2020-09-27T03:31:33Z", "digest": "sha1:RTLJD3FKCJK2DCWXIBXBOGOH36S6JE5D", "length": 14130, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? எடப்பாடி, ஓ.பி.எஸ்சிடம் பட்டியல் ஐவர் குழு சமர்ப்பித்தது - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nசட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் மாற்றம் எடப்பாடி, ஓ.பி.எஸ்சிடம் பட்டியல் ஐவர் குழு சமர்ப்பித்தது\nசென்னை: சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அதிரடியாக மாற்றப்பட உள்ளனர். இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ள ஐவர் குழு புதிய நிர்வாகிகள் பட்டியலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ்சிடம் சமர்பித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த 4 மாதங்களாக அரசியல் கட்சிகள் சார்பில் பொதுக்கூட்டங்கள், ஆலோசனைகள், கட்சி கூட்டங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்கிறது. திமுக சார்பில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம், ஆலோசனை கூட்டங்கள் அனைத்துமே வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், அதிமுக கட்சி நிர்வாகிகள் கூட்டங்களை அதன் கட்சி தலைவர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலமாக கூட நடத்தாமல் உள்ளனர்.\nஇதனால் பல மாவட்ட நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர். பல மாவட்டங்களில் கோஷ்டி பூசல் நிலவுகிறது. முதல்வர் எடப்பாடி அணி என்றும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணி என்றும் தற்போது செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற கோஷ்டி பூசல்களால் கட்சியின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக நிர்வாகிகள் கட்சி தலைமைக்கு தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், நேற்று முன்தினம் இரவு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம் ஆகிய 5 பேர் குழுவினர் கூடி ஆலோசனை நடத்தினர். இந்த 5 பேர் அணியினர் தான், தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக நிர்வாகிகளிடம் இருந்து வரும் புகார் மனுக்களை விசாரித்து, தவறு செய்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கட்சி தலைமைக்கு சிபாரிசு செய்து வருகிறார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஐவர் அணியினர் கூடி ஆலோசனை நடத்தியது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுகுறித்து, அதிமுக தலைமை கழக மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:\nதமிழகத்தில் 2021 ஏப்ரல் மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறும். தேர்தலுக்கு தயாராக 8 மாதங்கள் மட்டுமே உள்ளது. இப்போதாவது கட்சி பணிகளிலும் கொஞ்சம் ஆர்வம் காட்டினால்தான் வருகிற சட்டமன்ற தேர்தலை சந்திக்க முடியும். தற்போது அதிமுக மாவட்ட செயலாளர்களாக உள்ள பலர் அமைச்சர்களாகவும் உள்ளனர். கடந்த எம்பி தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இதற்கு மாவட்ட செயலாளர்கள் மற்றும் அந்த மாவட்டங்களில் உள்ள கோஷ்டி பூசல்கள்தான் காரணம். அதனால் சில மாவட்ட செயலாளர்களை மாற்றி, மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ளவர்கள��� மாவட்ட செயலாளர்களாக நியமிக்க அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளது. அதனால்தான் அந்தந்த மாவட்டங்களில் இருந்து கட்சி தலைமைக்கு வந்துள்ள புகார் மனுக்களை ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது. இதில் அதிக புகார் வந்துள்ள மாவட்ட செயலாளர்கள் மீது ஆதாரத்துடன் குற்றச்சாட்டு இருந்தால் அவர்களை மாற்றி புதிய மாவட்ட செயலாளர்கள் விரைவில் நியமிக்கப்படுகிறார்கள்.\nஇதுவரை, ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்கள்தான் கட்சியிலும், ஆட்சியிலும் பதவியில் இருக்கிறார்கள். இனி அந்த நிலை மாற்றப்பட்டு, தற்போதுள்ள கட்சி தலைமைக்கும், அந்தந்த மாவட்ட அதிமுக தொண்டர்களுக்கும் உண்மையான விசுவாசத்துடன் இருப்பவர்களுக்கே எம்எல்ஏ சீட் மற்றும் கட்சி பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், புதிய மாவட்ட செயலாளர்கள் பட்டியலை கட்சியின் ஒருங்கிணைப்பாளரான முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும், துணை ஒருங்கிணைப்பாளரான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடமும் ஐவர் குழு சமர்ப்பித்துள்ளதாக தெரிகிறது. விரைவில் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு அதிரடி மாற்றங்கள் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றார். தற்போதுள்ள கட்சி தலைமைக்கும், அந்தந்த மாவட்ட அதிமுக தொண்டர்களுக்கும் உண்மையான விசுவாசத்துடன் இருப்பவர்களுக்கே எம்எல்ஏ சீட் மற்றும் கட்சி பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nசட்டமன்ற தேர்தல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மாற்றம் எடப்பாடி ஓ.பி.எஸ் பட்டியல் ஐவர் குழு\nஅதிமுகவில் சேர்க்க வாய்ப்பில்லை சசிகலாவை எதிர்த்துதான் ஆட்சி, கட்சியை முதல்வர் நடத்தி வருகிறார் : வேலூரில் அமைச்சர் கே.சி.வீரமணி பேட்டி\nபள்ளி திறப்பில் விபரீத விளையாட்டு வேண்டாம் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: அரசுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nநாளைய தலைமுறை இழித்துப் பேசும் அளவுக்கு நடக்காமல் ஜி.எஸ்.டி. இழப்பீட்டை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஇணையவழியில் புதிதாக இணைந்த திமுகவினரின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது: மு.க.ஸ்டாலின் டிவிட்\nகலெக்டரின் பெயரை மாற்றி சொன்ன அமைச்சர்\n26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nவிடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..\nதென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/1271", "date_download": "2020-09-27T04:37:23Z", "digest": "sha1:LKOJOHWLWDHC2XRPNVNNJXL6PXDTB4U4", "length": 9835, "nlines": 269, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | விவசாயம் பாதிப்பு", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nSearch - விவசாயம் பாதிப்பு\nஎழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் பாதுகாப்பு இல்லை, ஆக்கிரமிப்பு, குப்பை பிரச்சினை: ...\nகு.க. சிகிச்சையில் பெண் மரணம்: தி இந்து செய்தி எதிரொலியால் மருத்துவர்களிடம் இன்று...\nசென்னையில் நீடிக்கும் காஸ் தட்டுப்பாடு: பொதுமக்கள் தவிப்பு\nதமிழக சிறைகளில் 2 ஆண்டுகளில் 131 பேர் மரணம்: உயர் நீதிமன்றத்தில் அரசு...\nதடகளத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்று தந்தார் விகாஸ் கௌடா\nகொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருள் கொண்டு செல்ல தடை: சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் சோதனை\nஅடிமைப்பட்டவர்களின் மொழியில் எழுதுகிறேன்: குமாரசெல்வா நேர்காணல்\nஉலக அளவில் அரை மணி நேரம் முடங்கியது ஃபேஸ்புக்\nகியூட் கால்களுக்கு டிரெண்டி காலணிகள்\nசுய கொள்ளிக்கு விடைகொடுங்கள்: ஆகஸ்ட் 1 - நுரையீரல் புற்றுநோய் விழிப்புணர்வு நாள்\nபாலியல் குற்றங்களை கண்டித்து பெங்களூரில் முழு அடைப்பு: போக்குவரத்து முடங்கியதால் இயல்பு வாழ்க்கை...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnalkalviseithi.com/2020/09/wanted-pg-teachers-for-all-subjects.html", "date_download": "2020-09-27T03:41:44Z", "digest": "sha1:4KW2I4STJ6LGHC2QA2R4PVOTUDH53K26", "length": 5938, "nlines": 50, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "WANTED PG TEACHERS FOR ALL SUBJECTS & HINDI TEACHER , LADY PET FOR PRIMARY CLASSES - Minnal Kalvi Seithi", "raw_content": "\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nகாலாண்டு விடுமுறை முடிந்ததும் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டம்\nகாலாண்டு விடுமுறை முடிந்ததும் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டம் காலாண்டு விடுமுறை முடிந்ததும், பெற்றோர், ஆசிரியர்களின் கருத்துக...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nகாலாண்டு விடுமுறை முடிந்ததும் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டம்\nகாலாண்டு விடுமுறை முடிந்ததும் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டம் காலாண்டு விடுமுறை முடிந்ததும், பெற்றோர், ஆசிரியர்களின் கருத்துக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+03435+de.php", "date_download": "2020-09-27T03:57:20Z", "digest": "sha1:CDU2ZAUJSKZ5DZ7ZF7S43FPVQWSB7BN5", "length": 4499, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 03435 / +493435 / 00493435 / 011493435, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 03435 (+493435)\nமுன்னொட்டு 03435 என்பது Oschatzக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Oschatz என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Oschatz உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 3435 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Oschatz உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 3435-க்கு மாற்றாக, நீங்கள் 0049 3435-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.panuval.com/37-10012436", "date_download": "2020-09-27T04:56:03Z", "digest": "sha1:WMTYCIGEGHCFNQONV5TGE5NCKU4OSRL2", "length": 5974, "nlines": 179, "source_domain": "www.panuval.com", "title": "- எம்.ஜி. சுரேஷ் - அடையாளம் பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nCategories: நாவல் , அறிவியல் புனைகதை\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஉலக அளவில் ஏற்படும் பரபரப்பும் இந்திய அரசியல் எதிர்கொள்ள நேரும் பிரச்சைனைகளும் இறுதி என்னவாகிறது என்பது குறித்தும் விவரிக்கும் இந்த நாவல் ஒரு புனைவின் புனவைப் பற்றிய புனைவு எனலாம்...\n1659-1694 காலகட்டத்தில் நடக்கும் நாவல் ‘ராபின்ஸன் குரூஸோ’. குழந்தைகளுக்கு ஏற்றாற்போல, ஓர் அறிமுகமாக சுருக்கப்பட்ட வடிவம் இந்நூல். புயலில் சிக்குண்டு க..\nஇந்திய சுதந்திர வரலாற்றில், விடுதலை எழுச்சிக்கான முதல் குரல் தென்னகத்தில்தான் ஒலித்தது. ஒலிக்கச் செய்தவர்கள் பூலித்தேவர், திப்பு சுல்தான், கட்டபொம்மன்..\nஃப்ராய்ட்: மிகச் சுருக்கமான அறிமுகம்\nஸீக்முண்ட் ஃப்ராய்ட் நாம் நம்மைப் பற்றிச் சிந்திக்கும் முறையை அடியோடு மாற்றியமைத்தார். உளப்பகுப்பாய்வு தொடக்க நிலைகளில் வெறும் நரம்புப் பிணிக் கோட்பாட..\n\"அசன்பே சரித்திரம்” இலங்கையில் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த, முஸ்லிம் உலகின் மறுமலர்ச்சிச் சிந்தனையாளர்களுள் ஒருவரான எம்.சி.சித்திலெப்பையா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/vijay-sethupathi-dances-in-a-van-video-gets-viral/", "date_download": "2020-09-27T03:05:43Z", "digest": "sha1:TYJWCSJ7ADAFIDMKJD33J5R7FUBGE4WT", "length": 9219, "nlines": 116, "source_domain": "www.patrikai.com", "title": "கேரோ வேனில் விஜய் சேதுபதி ஆடி நடித்த வைரல் வீடியோ...! | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகேரோ வேனில் விஜய் சேதுபதி ஆடி நடித்த வைரல் வீடியோ…\nதமிழ் சினிமாவின் இளம் தலைமுறை நடிகர்களில் முன்னணியில் இருப்பவர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர்.\nசமீபத்தில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’.படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக வித்தியாசமான் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nஇந்த நிலையில், ‘சூப்பர் டீலக்ஸ்’ படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் சேதுபதி, நடிகை காயத்ரியுடன் கேரோ வேனில் ஆடி நடித்த லூட்டி வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி ���ருகிறது.\nவிஜய் சேதுபதி பெண் வேடத்தில், நடிகை காயத்ரியுடன் பழைய பாட்டு ஒன்றுக்கு டேன்ஸ் ஆடும் அந்த வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.\nவெளியானது ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’. படத்தின் டிவி ஸ்பாட் வீடியோ… வைரலாகும் சப்னா சவுத்ரியின் கவர்ச்சி ஆட்டம்…. வைரலாகும் சப்னா சவுத்ரியின் கவர்ச்சி ஆட்டம்…. சமூக வலைத்தளங்களில் வைரலாகும் சிம்பு கவுதம் கார்த்திக் வீடியோ…\nPrevious ஒரு வருடமாக நான் சுமந்த வலி இன்று பிரசவமாகியுள்ளது – ஸ்ரீரெட்டி\nNext நடிகைகளின் பாலியல் தொல்லைகளை புகாரளிக்க புது குழு…..\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59.90 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59,90,581 ஆக உயர்ந்து 94,534 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 88,759…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.30 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,30,47,087 ஆகி இதுவரை 9,98,285 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n26/09/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 5,69,370 ஆக உயர்நதுள்ளது. தொற்று பரவத் தொடங்கியது முதலே தமிழகத்தின் தலைநகரான…\nகொரோனா: மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் பொதுமுடக்கம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக தலைமைச் செயலாளர்…\n26/09/2020 8 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று 58.16,103 ஆக இருந்த நிலையில், நேற்று மட்டும் 85,698…\n26/09/2020 8AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டியது…\nஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டி உள்ளது. உயிரிழப்பும் 9 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் வுகான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://marxist.tncpim.org/vpc-quotes/", "date_download": "2020-09-27T02:38:58Z", "digest": "sha1:MPHY6OXSI6JXMSB7PGF7Y7TS27T2Y3MQ", "length": 12266, "nlines": 79, "source_domain": "marxist.tncpim.org", "title": "வி.பி. சிந்தன் மேற்கோள்கள் ... » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெரும��� மிகு திட்டம்\nவி.பி. சிந்தன் மேற்கோள்கள் …\nஎழுதியது ஆசிரியர் குழு -\nஇந்திய மண்ணில் பொருள்முதல்வாதம் என்ற நூலில் இருந்து…\nபுத்த தத்துவம் அல்லது புத்தமதம் ஆரம்ப காலத்தில் உலகத்தை அது அணுகிய முறை – மக்கள் அத்தத்துவ இயக்கத்திற்கு அளித்த மதிப்பு; அதன் அடிப்படைக் கொள்கைகள் அனைத்தையும் இன்றைக்குப் புத்த மதக் கோட்பாடுகள் என்ரு சொல்லப்படும் கருத்துக்களை வைத்து மதிப்பிடவே முடியாது. பௌத்தம் என்று இன்று கூறப்படுவதற்கும் ஆரம்ப காலத்தில் இருந்ததற்கும் சம்பந்தமே இல்லை என்று கூறினாலும் அது மிகையாகாது.\nஉபநிஷத்துகளின் ஒருதலைப்பட்சமான கொள்கையும் அக்காலச் சமுதாயத்தில் நிலவிய வர்ண அமைப்புகளும் ஜாதிமுறைகளும் சமுதாய முன்னேற்றத்திற்குக் குறுக்கே நிற்கின்றன என்பதை உணர்ந்தவர்களில் புத்தரும் ஒருவர்.\nபரப்பிரம்மத்தைப் பற்றியும் எல்லாம் வல்ல இறைவனைப் பற்றியும் உபநிஷதங்கள் பாடிப் புகழ்ந்த கருத்துக்கள் ஆதிக்கம் செலுத்திய ஒரு காலகட்டத்தில் அக்கருத்துக்களை எதிர்த்தே புத்தர் தனது உலகக் கண்ணோட்டத்தை விளக்கினார்.\nலோகாயதவாதிகளும் சார்வாகர்களும் உயிரற்ற பொருள்களின் ஒரு குறிப்பிட்ட சேர்க்கையின்போது உயிர் என்னும் தகுதி உருவாகிறது என்றார்கள். இந்தச் சிறப்பிற்குரிய கருத்து குறித்து புத்தர் ஏதும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபண்டைக்கால பொருள்முதல்வாதிகளில் தலைசிறந்து விளங்கியவர்கள் லோகாயதவாதிகளே. இவர்களை சார்வாகர்கள் என்றும் அழைப்பது உண்டு. உயிருக்கும் பொருளுக்கும் உள்ள உறவைப் பற்றி ஓரளவுக்கேனும் விளக்கம் தந்த பெருமை இவர்களைச் சாரும். உள்ளத்திற்கும் உடலுக்கும் உள்ள உறவைப் பற்றியும் விளக்குவதில் மற்றவர்களை விட முன்வரிசையில் லோகாயதவாதிகள் நின்றதைக் காணலாம். புத்தர் இவ்வளவு தூரம் முன்னேறவில்லை.\nபிரபஞ்சத்தைப் படைத்த சர்வ வல்லமை படைத்த ஒரு கடவுளை வேதத்தில் பார்க்க முடியாது. இந்திரன் தான் அவர்களின் முதன்மையான கடவுள். இன்றும் வேதம் இந்து மதத்தின் ஆணிவேர் என்று கூறுகின்ற வைதீகர்கள் உட்பட இந்திரனைக் கடவுள் என்று ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஊழ்வினை, மறுபிறவி முதலிய கருத்துக்களும் மோட்சம் எனும் கருத்தும் அங்கே பார்க்கமுடியாது.\nசொத்துடையவர்கள் சொத்து இல்லாதவர்கள் ���ீது ஆதிக்கம் செலுத்தவும் தங்களுடைய நலனுக்காக கொள்கையையும் உருவாக்கிக் கொண்டனர். ஆகவே சமுதாய அமைப்பிலும் உற்பத்தி உறவுகளுக்கு எதிரான போராட்டத்தை நடத்தாமல் வெறும் கடவுள் எதிர்ப்பை மட்டுமே கடைப்பிடித்தால் மக்களை கடவுள் பிடிப்பிலிருந்து மீட்க முடியாது.\nஎவ்வாறு மதமும் கடவுளும் இல்லாத ஒரு காலம் மனிதனுக்கு இருந்ததோ, அதைப் போன்றே – ஆனால் நிச்சயமாக உயர்ந்த ஒரு நாகரிக அமைப்பில் – மதம், கடவுள் இல்லாத ஒரு அமைப்பினை நோக்கி மனித சமுதாயம் செல்லும் என்பது உறுதி.\nஜாதி உணர்வுகளும் மதவெறியும் பிரதேச உணர்வுகளும் இன்று எவ்வளவு தீமைகள் செய்கின்றன என்பதைப் பார்க்கும்போது இந்தக் கொடுமைகளுக்கு எதிராக மக்களைத் தட்டி எழுப்புவதன் அவசியத்தை உணரலாம்.\nவெறும் தர்க்கவாதத்தின் குறுகிய எல்லைகளுக்குள் நின்று நாத்திகம் பேசுவது மட்டும் போதாது. சுரண்டும் வர்க்கத்தின் ஆதிக்கத்திற்கெதிராகப் போராட வேண்டும். மார்க்சியமே அத்தகைய சிறப்பிற்குரிய பொருள்முதல் வாதமாகும்.\nமுந்தைய கட்டுரைஏகாதிபத்தியத்தை வீழ்த்துதல் நம் வரலாற்றுக் கடமை \nஅடுத்த கட்டுரைஅக்டோபர் மாத மார்க்சிஸ்ட் இதழில் …\nபிப்ரவரி 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamizhakam.com/2020/04/blog-post_304.html", "date_download": "2020-09-27T02:57:22Z", "digest": "sha1:NM4PIRRLTTGD4KPVK5HMHIWFNGT4XHUT", "length": 8775, "nlines": 47, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"என்னா ஷேப்பு..! - ப்ப்பா..\" அனேகன் பட நடிகை வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\n - ப்ப்பா..\" அனேகன் பட நடிகை வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..\n - ப்ப்பா..\" அனேகன் பட நடிகை வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..\nதமிழில், தனுஷ் ஜோடியாக ’அனேகன்’ படத்தில் நடித்தவர் இந்தி நடிகை அமைரா தஸ்துர். இவர் இப்போது ’மென்டல் ஹே ஹை’, ’மேட் இன் சைனா’ ஆகிய இந்தி படங்களில் நடித்து வருகிறார்.\nதமிழில், சந்தானம் ஜோடியாக ’ஓடி ஓடி உழைக்கணும்’, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் படத்திலும் ஹீரோயினாக நடிக்கிறார். இந்திக்கு இணையாக தமிழ், தெலுங்கு மொழிகளிலும் கவனம் செலுத்தும் அமைரா, இப்போது தமிழ் கற்று வருகிறார்.\nபார்பதற்கு பாலிவுட் நடிகை போல இருப்பதால் தமிழ் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு தமிழில் ரசிகர் வட்டத்தை இவரா��் பெற முடியவில்லை. ஆரம்பத்தில் கவர்ச்சியாக நடிக்க முடியாது என்று கூறி வந்த இவர் தொடர்ந்து மேலாடை இல்லாமல் நடிக்கும் அளவுக்கு இறங்கி வந்து விட்டார்.\nஇன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின்கண்களுக்கு விருந்து வைத்துவருகிறார்கள்.\nஅந்த வகையில் தற்போது தன்னுடைய உடலின் வளைவு நெழிவுகள் அப்பட்டமாக தெரியும் படியான இறுக்கமான உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் \"என்னா ஷேப்பு...\" என்று உருகி வருகிறார்கள்.\n - ப்ப்பா..\" அனேகன் பட நடிகை வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nபதின்ம வயதில் பருவ மொட்டாக இருக்கும் புகைப்படம் - ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை பிரவீனா..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"போட வேண்டியதை போடுங்க எல்லாமே தெரியுது..\" - கடற்கரை மணலில் கவர்ச்சி உடையில் குளு குளு பூனம் பாஜ்வா..\nசீரியல் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகையா இது.. - வைரலாகும் கவர்ச்சி புகைப்படம் - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..\nமிகவும் மெல்லிய உடையில் தொடை கவர்ச்சி காட்டி இளசுகளை கிக் ஏற்றிய லக்ஷ்மி மேனன் - வைரலாகும் புகைப்படம்..\n\"அந்த பழக்கத்தை நிறுத்தி விட்டேன்..\" - கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய நடிகை சோனா..\n\" இவங்கள யாராச்சும் கண்ட்ரோல் பண்ணுங்க ப்ளீஸ்..\" - உச்ச கட்ட கவர்ச்சியில் VJ மகேஸ்வரி - கதறும் நெட்டிசன்ஸ்..\n\"மூடிய கதவின் பின்னால்....\" - தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து ஓப்பனாக கூறிய கஸ்தூரி..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nபதின்ம வயதில் பருவ மொட்டாக இருக்கும் புகைப்படம் - ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை பிரவீனா..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உ��ையில் தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalakkalcinema.com/edapadi-palanisamy-about-neet-exam-controversy/124218/", "date_download": "2020-09-27T03:24:56Z", "digest": "sha1:KK5EDXZI6S2NBY4RZLTDDF22YJSOBHP4", "length": 8327, "nlines": 115, "source_domain": "kalakkalcinema.com", "title": "Edapadi Palanisamy About Neet Exam Controversy :", "raw_content": "\nHome Videos Video News நீட் தேர்வுக்கு யார் காரணம் – தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்\nநீட் தேர்வுக்கு யார் காரணம் – தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்\nநீட் தேர்வுக்கு யார் காரணம் - தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம் | Edappadi K. Palaniswami\nEdapadi Palanisamy About Neet Exam Controversy : தமிழக சட்டப்பேரவை இன்று இரண்டாவது நாளாக கூடியுள்ளது. அவை கூடியதும் அமைச்சர் செல்லூர் ராஜு, விஜயபாஸ்கர் ஆகியோர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.\nநேற்று நடந்த சட்டப் பேரவையில் திமுக நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது குறித்து விவாதிக்க வேண்டும் என மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.\nநீட் வேண்டவே வேண்டாம்.. உறுதியாக இருக்கும் அதிமுக அரசு.\nஅந்த மனுவில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். கருணாநிதி முதல்வராக இருக்கும் வரை நீட் தேர்வு தமிழகத்தில் கொண்டுவரப்படவில்லை என தெரிவித்தார்.\nஇதனையடுத்து நீட் தேர்வு விவகாரம் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். நீட் தீர்வை மத்தியில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கொண்டு வந்த போது அவர்களது கூட்டணியில் திமுக இருந்ததா இல்லையா\nஅதேபோல் அமைச்சர் ஜெயக்குமார் நீட் தேர்வை கொண்டு வந்தது யார் என்பது அனைவருக்கும் தெரியும். மத்தியில் ஆண்ட காங்கிரஸ் கட்சிதான். தமிழகத்தில் அதிமுக அரசு நீட் தேர்வு வேண்டாம் என உறுதியாக இருந்த நிலையில் உச்ச நீதிமன்றம் வரைச்சென்று நீட் கட்டாயம் என்ற தீர்ப்பை பெற்றது காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சியான திமுகவும் தான் என க��றியுள்ளார்.\nபா. சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் தான் இந்த தீர்ப்பை பெற்றுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதேபோல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் நீட் தேர்வு குறித்து பேச காங்கிரஸ் மற்றும் திமுக விற்கு எந்தவித அருகதையும் இல்லை என தெரிவித்துள்ளார்.\nபிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விடும் பழக்கம் திமுகவிற்கு கைவந்த கலை என கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற காரசாரமான விவாதங்களால் சட்டப்பேரவை பரபரப்பாகியுள்ளது.\nஅதேபோல் திமுக கட்சியை சேர்ந்த கே என் நேரு என்பவர் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டபோது திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை கட்டாயம் ஒழிப்போம். அப்படி ஒழிக்க முடியாவிட்டால் நான் அவர்களை காப்பியடிக்க செய்வோம் என பேசி இருந்தார். இவருடைய இந்த பேச்சு தற்போது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleநீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து போராடும் முதல்வர் பழனிச்சாமி – சட்டசபையில் காரசாரமான வாக்குவாதம்.\nNext articleஅயலான் படத்திற்கு வந்த புது சிக்கல் – கடும் அப்செட்டில் சிவகார்த்திகேயன்\nதேர்தலில் EPS-க்கு தான் முழு ஆதரவு – அதிமுக மாவட்ட செயலாளர்கள் உறுதி\nEPS-க்கு தான் முழு ஆதரவு.. அதிமுக மாவட்ட செயலாளர்கள் உறுதி\nSPB-ன் உடல் நல்லடக்கம்.. தமிழக முதல்வர் வெளியிட்ட அறிக்கை – நன்றி சொல்லும் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.vikaspedia.in/health/baebb0bc1ba4bcdba4bc1bb5-baebc1bb1bc8b95bb3bcd/b86bafbc1bb7bcd/b86bafbc1bb0bcdbb5bc7ba4bbe/edit", "date_download": "2020-09-27T04:22:51Z", "digest": "sha1:VVM5PWS52NK53MLWFQVNSYR5MNAPS4Z4", "length": 7577, "nlines": 138, "source_domain": "ta.vikaspedia.in", "title": "ஆயுர்வேதா — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / மருத்துவ முறைகள் / ஆயுஷ் / ஆயுர்வேதா\nமன அழுத்தத்திற்கான ஆயுர்வேத மூலிகைகள்\nஇதய நலன் அதிகரிக்க ஆயுர்வேத வழிமுறைகள்\nகண் பார்வையை மேம்படுத்த ஆயுர்வேத வைத்தியங்கள்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nமனை அறிவியல் - முதலுதவி\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைக��ையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jun 20, 2018\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/soundharya-rajinikanth-and-vishagan-marriage-latest-news-plxqhu", "date_download": "2020-09-27T04:55:31Z", "digest": "sha1:S4CDLOVNSKL6RDZ6DVKTBSW27OY7XALK", "length": 10350, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சௌந்தர்யா - விசாகன் திருமணம் வீட்டில் தான்? ஆனா வரவேற்பு வேற லெவல்! வெளியானது புகைப்படம்!", "raw_content": "\nசௌந்தர்யா - விசாகன் திருமணம் வீட்டில் தான் ஆனா வரவேற்பு வேற லெவல் ஆனா வரவேற்பு வேற லெவல்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவிற்கும் - பிரபல தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும், பிப்ரவரி 11 ஆம் தேதி, சென்னை போயர்ஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்தின் வீட்டில் திருமணம் நடைபெற உள்ளது.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவிற்கும் - பிரபல தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும், பிப்ரவரி 11 ஆம் தேதி, சென்னை போயர்ஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்தின் வீட்டில் திருமணம் நடைபெற உள்ளது.\nஇந்த திருமணத்தில், ரஜினி மற்றும் வணங்காமுடியின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்த உள்ளனர்.\nதிருமணத்தை பிரமாண்டமாக நடத்த குடும்பத்தினர் வற்புறுத்திய போதிலும், இது இருவருக்குமே இரண்டாவது திருமணம் என்பதால் ரஜினிகாந்த், திருமணம் வீட்டில் தான் நடைபெற வேண்டும் என ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்டதால் திருமணத்தை எளிமையாக நடத்த முடிவு செய்தனர் குடும்பத்தினர்.\nஆனால், சௌந்தர்யா - விசாகன் திருமண வரவேற்பு பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது திருமணம் ஆன அன்றே காலை 11 மணியளவில் சென்னையில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை உறுதி செய்யும் விதத்தில் தற்போது திருமண வரவேற்பு பத்திரிக்கை வெளியாகியுள்ளது.\nதிருமண வரவேற்பு நிகழ்ச்சியில், பிரபலங்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்துவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஎஸ்.பி.பிக்கு மட்டுமே உள்ள சிறப்பு.. வீடியோ வெளியிட்டு உருகிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை ... நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் விசாரித்ததாக எல்கே. சுதீஷ் தகவல்\n“அண்ணாத்த” படத்தில் வேற லெவலுக்கு தூள் பறக்கப்போகும் பஞ்ச் டயலாக்... அவருக்காக அவரே எழுதியிருக்காராம்..\nவெளியானது புகைப்படம்... ரஜினி ரசிகர்கள் உற்சாகம்... இப்படியொரு எனர்ஜியா..\nபெரியாரை தவிர்த்த ரஜினிகாந்த்... மோடி வலிமைபெற வாழ்த்து..\nஆசிர்வாதம் கிடைத்தது... அதிசயம் நடந்தது.. தலைவரின் ஆடியோவை கேட்ட ரசிகர் உற்சாகம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nமீண்டும் பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசி, காலணி மாலை... தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறும் அவலம்..\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்... பிரதமர் மோடி இரங்கல்..\nபரபரப்பான கட்டத்தில் நாளை அதிமுக செயற்குழு கூட்டம்... பலத்தைக் காட்ட ஈபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பு தீவிர முயற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2019/10/17/most-of-small-companies-are-closed-or-working-days-down-for-weekly-3-4-days-016417.html", "date_download": "2020-09-27T04:40:29Z", "digest": "sha1:ONVR6Y2EZRXVUS2YVJ4OWN6DKJ7W4VRV", "length": 25387, "nlines": 200, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பண்டிகை காலத்திலும் நீடித்து வரும் மந்த நிலை.. தீபாவளிக்கு பின்பு தான் சரியாகும்..! | Most of small companies are closed or working days down for weekly 3 -4 days - Tamil Goodreturns", "raw_content": "\n» பண்டிகை காலத்திலும் நீடித்து வரும் மந்த நிலை.. தீபாவளிக்கு பின்பு தான் சரியாகும்..\nபண்டிகை காலத்திலும் நீடித்து வரும் மந்த நிலை.. தீபாவளிக்கு பின்பு தான் சரியாகும்..\n14 hrs ago பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\n15 hrs ago நடப்பு நிதியாண்டில் ஜிடிபி விகிதம் 9%சரியலாம்..S&P Global ratings கணிப்பு\n16 hrs ago 7 மாத சம்பளத்துடன் பணிநீக்கம்.. சோகத்திலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி..\n16 hrs ago தங்கம் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. இந்த வாரத்தில் 5 நாட்கள் வீழ்ச்சி.. இன்னும் குறையுமா\nSports தொப்பையோடு வலம் வரும் ரோஹித்.. ஓடவே கஷ்டப்படும் ஜாதவ்.. பிட்னஸை இழந்த இந்திய வீரர்கள்\nNews மன்கி பாத் 69-வது வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரை\nAutomobiles இந்த கார்களுக்கா இந்தியாவில் இப்படி ஒரு நிலமை.. கேட்பாரற்று கிடக்கும் பல கோடிகள்.. கேட்பாரற்று கிடக்கும் பல கோடிகள்\nMovies புதுசா யாரும் செட் ஆகலையா.. முன்னாள் கணவரை நினைச்சு இப்படி உருகுறாரே.. லிப் கிஸ் போட்டோ வேற\nLifestyle இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆபத்தான வாரமாக இருக்கப்போகிறது தெரியுமா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருப்பூர்: வழக்கமாக தீபாவளி பண்டிக்கைக்கு முன்னதாக இருக்கும் நிலை இந்த வருடம் இல்லையே, என்ன தான் நடக்கிறது திருப்பூரில். இன்னும் மந்த நிலையில் இருந்து மீளவில்லையா எப்போது தான் மீளும் என்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா எப்போது தான் மீளும் என்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா என்று தான் திருப்பூர் தொழில் அதிபர்களை சந்தித்தோம்.\nவழக்கமாக தீபாவளி சமயங்களில் இரவு பகல் பாராமல் உழைக்கும் மக்களுக்கு, நடப்பு ஆண்டில் இருக்கும் நாட்களிலேயே வேலை இல்லையாம்.\nவாரத்தில் 3-4 நாட்கள் விடுமுறை அளித்து வருகிறார்களாம். போதாக் குறைக்கு சில நிற���வனங்களில் சம்பள குறைப்பும் உண்டாம். இதனால் வழக்கம் போல தீபாவளிக்கு முன்பு கிடைக்கும் போனாஸ் ஆவது சரிவர கிடைக்குமா சரியான நேரத்தில் கிடைக்குமா என்ற நிலை நிலவி வருகிறது.\nநல்ல முறையில் இயங்கிக் கொண்டிருக்கும் சில நிறுவனங்கள் வேலைக்கு ஆள் இல்லாமல் தவித்து வந்தாலும், பல நிறுவனங்களுக்கு சரிவர ஆர்டர்கள் இல்லை என்பதே உண்மை. இதனால் பல ஆயிரம் பேர் வேலையின்றி தவித்து வருவதே உண்மை. இந்த நிலையில் வாரம் 2000- 5000 ரூபாய் வரை சம்பாதித்த தொழிலாளார்கள், இன்றைய காலகட்டத்தில் வாரத்தில் 1000 சம்பாதிப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.\nதீபாவளிக்கு பின்பு தான் சரியாகும்\nஇப்படி வேலையில்லாமல் தவிக்கும் நிலை ஒரு புறம் எனில், மறுபுறம் சிலர் நிறுவனங்களுக்கு போதுமான ஆர்டர் கிடைத்து விட்டது ஆனால் அது எல்லாம் தீபாவளி முடிந்து மறு வாரத்தில் தான் ஆரம்பிக்கும். அதுவரை இப்படி தொழில் மந்த நிலையாகவே இருக்கும் என்றும் பெருவாரியான பெரு நிறுவனங்கள் கூறுகின்றன. எனினும் சிறு குறு நிறுவனங்கள் ஜிஎஸ்டி பிரச்சனையால் மூடியது மூடியதுதான் என்றும் கூறப்படுகிறது. இவர்கள் ஊழியர்களுக்கு சம்பளம், போக்குவரத்து செலவு, கட்டிட வாடகை, ஆள் சம்பளம் என அனைத்தும் கொடுத்து, இதற்கு ஜிஎஸ்டியும் கட்டினால் எங்களுக்கென என்ன லாபம் கிடைக்கும் எனக் கூறி, சிறு குறு நிறுவனங்கள் வைத்திருப்பவர்களே வேலைக்கு செல்லும் அவல நிலையில் உள்ளதாக கூறுகிறார்கள்.\nஎனினும் இது பற்றிய பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், முடிந்த மட்டும் தீபாவளிக்கு பின்பு இதில் மாற்றம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் திருப்பூரில் நிலவி வரும் மந்தநிலை தீபாவாளிக்கு பின்பு சரியாகலாம் என்றும் கருதப்படுகிறது. வழக்கமாக திருப்பூரில் 1 மாதத்திற்கு முன்பு இருந்தே தீபாவளி பண்டிகை இங்கு களைகட்ட ஆரம்பித்து விடும். ஆனால் இன்னும், இரண்டு வாராங்களே உள்ள நிலையில், இதுவரை பெரிதும் மாற்றம் இருப்பதாக தெரியவில்லை. மாறாக இந்த பண்டிகை காலங்களில் கொடுக்கும் போனஸ்கள் கூட கொடுக்க முடியாத நிலை நிலவி வருகிறது என்றும் கூறப்படுகிறது.\n1 லட்சம் கோடி இலக்கு\nபொதுவாக பண்டிகை கால ஆடை தயாரிப்பு முடிந்து, குளிர்கால ஆடைக்கான ஆர்டர்கள் கிடைத்துள்ளதாகவும், இது தீபாவாளி��்கு பின்பு களைகட்டும் என்றும், மேலும் இன்னும் அடுத்த சில ஆண்டுகளில், திருப்பூரின் இலக்கு 1 லட்சம் கோடியாக நிர்ணயித்து உள்ளதாகவும், இந்த நிலையில் இன்னும் சில மாதங்களில் திருப்பூர் இயல்பு நிலைக்கு திரும்பலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும் ஜிஎஸ்டி பிரச்சனையால் நலிவடைந்துள்ள சிறு குறு நிறுவனங்களின் நிலை தான் என்ன என்று தான் தெரியவில்லை. மேலும் இது குறித்து பேட்டியளிக்க முடியுமா என்று சிறு குறு நிறுவனங்களிடம் கேட்டபோது, ஏற்கனவே முதலீடுகளை இழந்து பெருத்த நஷ்டத்தில் இருக்கும் நிலையில், இது போன்ற அறிக்கை வேண்டாம் என்றும் கூறுகின்றனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகொரோனா ஆட்டத்தால் மொத்தமாக மூடிய 2020.. 2021லாவது நிலைமை சரியாகுமா.. குமுறலில் திருப்பூர்வாசிகள்\nஅதிகரிக்கும் வேலையிழப்பு.. அடிப்படை தேவைகளுக்கே கஷ்டப்படுகிறோம்.. கதறும் கூலித் தொழிலாளர்கள்..\nஐயா சாமி துணிகள் திருடப்படுதுங்க.. ஜிபிஎஸ் வண்டி தான் வேணும்.. கதறும் திருப்பூர் உற்பத்தியாளர்கள்\n#pray for Nesamani திருப்பூர்வாசிகளின் டி சர்ட் ட்ரெண்ட்- அமோக விற்பனை\nபெண் ஊழியர்களை அடைத்து வைத்து வேலைவாங்கும் திருப்பூர் நிறுவனம்..\nபுதிய ஸ்மார்ட்சிட்டி பட்டியலில் திருப்பூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி..\nதிருப்பூர்-ல் புதிய வர்த்தக வாய்ப்பு.. இனி சீனாவை நம்பத் தேவையில்லை..\nஎப்படி பால் போட்டாலும் சிக்ஸ் அடிக்கும் ஜியோ வொயர்லெஸ்ஸிலும் ஜியோ தான்\nReliance Jio-வின் அதிரடியால் ஆட்டம் காணும் ஏர்டெல்\nInfosys நாராயண மூர்த்தியின் செம பேச்சு CEO-க்களுக்கு மிகப் பெரிய சம்பளம் கொடுக்காதீங்க CEO-க்களுக்கு மிகப் பெரிய சம்பளம் கொடுக்காதீங்க\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://s-pasupathy.blogspot.com/2014/01/25.html", "date_download": "2020-09-27T02:49:42Z", "digest": "sha1:6TE23QVL2ZTLDNK4DILEQZ467ZR3GGKG", "length": 44178, "nlines": 823, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: சங்கீத சங்கதிகள் - 25", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nசனி, 11 ஜனவரி, 2014\nசங்கீத சங்கதிகள் - 25\nமதுரை சோமு - 1\n[ நன்றி: விகடன், 1946. ஓவியம்: சில்பி \n”சோமுவின் சாரீரத்தில் ஓர் ஆச்சர்யம். ஆரம்பிக்கும்போது புகைச்சலாய் இருக்கும். ஆனால், போகப் போக அதிலிருந்து வெளிவரும் நாத அலைகள் அவர் எவ்வளவு தலை சிறந்த நாதோபாசகர் என்பதை நிமிஷத்துக்கு நிமிஷம் பறை சாற்றும். ஊசிப் பிரயோகங்களைத் தொடர்ந்து உலக்கைப் பிரயோகங்கள் வரும். திடீரென்று கைகளை நாதஸ்வர வித்வான் மாதிரி வைத்துக் கொண்டு ராஜரத்தினத்தை கண்முன் கொண்டுவந்துவிடுவார்.”\n---’சுப்புடு’ , 1978. [ நன்றி: ராஜு அசோகன் ]\nகர்நாடக இசை மேதை மதுரை சோமு அவர்களைத் தெரியாத இசை ரசிகர்கள் இருக்க முடியாது/ இருக்கக் கூடாது என்று நினைக்கிறவன் நான். ஆனால், இணையத்தில் அவரைப் பற்றி அதிகம் தகவல்கள், கட்டுரைகள் இல்லையே என்ற ஓர் ஆதங்கம் திடீரென்று தோன்றியது ; ‘சரி, இதற்கு ஏதாவது ஒரு முடிவு கட்டி விட வேண்டியது தான்’ என்று நண்பர் ராஜு அசோகனைத் தொடர்பு கொண்டேன். தீவிர சோமு ரசிகரான அவர் மனமுவந்து தந்த சில கட்டுரைகளை மெதுவாக, தொடர்ந்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். அவருக்கு என் மனமார்ந்த நன்றி என்று நினைக்கிறவன் நான். ஆனால், இணையத்தில் அவரைப் பற்றி அதிகம் தகவல்கள், கட்டுரைகள் இல்லையே என்ற ஓர் ஆதங்கம் திடீரென்று தோன்றியது ; ‘சரி, இதற்கு ஏதாவது ஒரு முடிவு கட்டி விட வேண்டியது தான்’ என்று நண்பர் ராஜு அசோகனைத் தொடர்பு கொண்டேன். தீவிர சோமு ரசிகரான அவர் மனமுவந்து தந்த சில கட்டுரைகளை மெதுவாக, தொடர்ந்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். அவருக்கு என் மனமார்ந்த நன்றி கூடவே என்னிடமும் இருக்கும் சில குறிப்புகளையும், கட்டுரைகளையும் சேர்க்கிறேன்.\nமுதலில், மதுரை சோமு அவர்களைப் பற்றி என்னிடம் இருக்கும் பழைய குறிப்பு ஒன்று. 1946-ஆம் ஆண்டு ‘ஆனந்த விகடன்’ ’ஆடல் பாடல்’ பத்தியில் வந்த விமர்சனமும், படமும். ( ஆம், அப்போதே விகடன் அவரைக் ‘கவனித்திருக்கிறது’ ) ( இதற்கு முன்பே - 44,45 -இல் -- விகடனின் ‘ரேடியோ எப்படி’ என்ற பத்திகளில் சோமு அவர்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன; அவற்றைப் பின்பு வேறு மடலில் இடுகிறேன். அந்தப் பக்கங்களின் மிகவும் சேதமடைந்த நிலையே காரணம் ) ( இதற்கு முன்பே - 44,45 -இல் -- விகடனின் ‘ரேடியோ எப்படி’ என்ற பத்திகளில் சோமு அவர்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன; அவற்றைப் பின்பு வேறு மடலில் இடுகிறேன். அந்தப் பக்கங்களின் மிகவும் சேதமடைந்த நிலையே காரணம்\nவித்வத் சபையில் பாடிய இளம் வித்வான்களில் சோமசுந்தரத்தின் பாட்டு எல்லாருடைய விசேஷ கவனத்தையும் கவர்ந்திருக்கும். ஸ்ரீ சோமசுந்தரத்துக்கு வெகு அபூர்வமான சாரீரம் வாய்த்திருக்கிறது. அதில் பேசும் துரித கால பிர்க்காக்கள் அழுத்தமும் அழகும் கொண்டு நம்மை பிரமிக்கச் செய்துவிடுகின்றன. அத்துடன் அவருக்குச் சிறந்த ஞானமும் விசேஷ மனோதர்மமும் இருப்பதும் அன்றைய கச்சேரியில் தெரிந்தது. இந்த வசதிகளையெல்லாம் அவர் பாகுபாடாகப் பயன்படுத்திக் கொள்ளவும் செய்கிறார். அவருடைய ராக ஆலாபனைகளெல்லாம் விசேஷபாவத்தோடும் சிறந்த கல்பனைகளோடும் பிரகாசிக்கின்றன. உதாரணமாக, அவர் ஆலாபனை செய்த கல்யாணியையும் ஷண்முகப்பிரியாவையும் சொல்லலாம். நடநாராயணி கல்யாண வசந்தம், அஸாவேரி போன்ற அபூர்வ ராகங்களையும் அவர் மிக்க திறமையோடு ஆலாபனை செய்ததைப் பாராட்ட வேண்டும். கீர்த்தனைகளையும் அவர் வெகு கச்சிதமாகப் பாடுகிறார். சுருங்கக் கூறினால், ஒரு பெரிய வித்வானுக்கு வேண்டிய எல்லா யோக்யதாம்சங்களும் இவரிடம் இருப்பதைக் காண்கிறோம்.\n[ நன்றி: விகடன் ]\nஇரண்டாவதாக, சோமு அவர்களைப் பற்றிய ஒரு வாழ்க்கைக் குறிப்பு; 1988- இல் அவருக்கு நடந்த ஒரு பாராட்டு விழாவில் வெளியிடப்பட்ட மலரில் வந்த கட்டுரை.\n[ நன்றி : ராஜு அசோகன் ]\nமூன்றாவதாக, தன் குருவுடன் தான் செய்த கடைசிக் கச்சேரி பற்றிச் சோமு அவர்களின் சில நினைவுகள்;\n[ நன்றி : ராஜு அசோகன் ]\nLabels: கட்டுரை, சங்கீதம், மதுரை சோமு\n11 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 7:18\n11 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 9:22\n11 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 6:48\n11 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 9:56\n1 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 5:53\nஅன்புள்ள ராஜு அசோகன், என் நெடுநாள் விருப்பத்தைச் செயலாக்க உதவிய உங்களுக்கே என் நன்றி\n2 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 5:12\n4 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 8:26\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசங்கீத சங்கதிகள் - 29\nசங்கீத சங்கதிகள் - 28\nசங்கீத சங்கதிகள் - 27\nசங்கீத சங்கதிகள் - 26\nசங்கீத சங்கதிகள் - 25\nசங்கீத சங்கதிகள் - 24\nஅண்ணா சுப்பிரமணிய ஐயர் (1)\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (2)\nகோபால கிருஷ்ண கோகலே (2)\nசர்தார் அ. வேதரத்தினம் (1)\nசரத் சந்திர போஸ் (1)\nசுபாஷ் சந்திர போஸ் (2)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nசேலம் சி. விஜயராகவாச்சாரியார் (2)\nடாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (2)\nதகழி சிவசங்கர பிள்ளை (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (4)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (2)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (5)\nமதுரை அ. வைத்தியநாதய்யர் (1)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (4)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவீணை சண்முக வடிவு (1)\nவெ. சாமிநாத சர்மா (1)\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\n1640. சங்கீத சங்கதிகள் - 247\n'குபேர குசேலா' செப்டம்பர் 26 . பாபநாசம் சிவன் அவர்களின் பிறந்த தினம். 1943 -இல் வந்த 'கல்கி' இதழிலிருந்து [ நன்றி: கல்கி...\nதயானந்த சரஸ்வதி செப்டம்பர் 23 . தயானந்த சரஸ்வதியின் நினைவு நாள். முதலில், 'கல்கி'யில் 77-இல் வந்த ஒரு கட்டுரையிலிருந்து ஒரு பகுதி. ...\nபரிசல் துறை கல்கி இந்தக் கதை முதலில் எந்த இதழில் பிரசுரம் ஆனது என்று தெரியவில்லை. பிறகு 'கல்கி'யில் மீள்பிரசுரம் ஆனது. ====...\n1045. பண்டைய இலக்கியங்கள் இன்றும் நிலைத்து நிற்பதேன்\nபண்டைய இலக்கியங்கள் இன்றும் நிலைத்து நிற்ப தேன் பசுபதி ஏப்ரல் 28, 2018 . கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் வெள்ளி விழாவை...\n1637. விந்தன் - 4\nவித்தியாசம், தூக்குத் தண்டனை, காதல் விந்தன் செப்டம்பர் 22. விந்தனின் பிறந்த தினம். [ நன்றி : கல்கி ] [ If you have trouble reading from an...\n1639.பம்மல் சம்பந்த முதலியார் -3\nநாடகப் பேராசிரியருக்கு அஞ்சலி டி.கே.சண்முகம் செப்டம்பர் 24 . பம்மல் சம்பந்த முதலியாரின் நினைவு தினம். 'கல்கி'யில் ���வர் மறைந்த பின்...\n1635. ரா.ராகவையங்கார் - 1\nசேது சமத்தான மகாவித்துவான் ரா. இராகவையங்கார் மு.சண்முகம் பிள்ளை செப்டம்பர் 20. ரா. ராகவய்யங்காரின் பிறந்த தினம். இது அவருடைய 150 -...\n1362. சங்கீத சங்கதிகள் - 202\nவித்தியாச விருதுகள் ஜே.எஸ்.ராகவன் ' கோபுலு'வின் ஓவியங்களுடன் 17, ஜனவரி , 2010 ' கல்கி' யில் வந்த படைப்பு. ...\nஅகராதியைத் தொகுத்த அன்பில் அறிஞர் [அ.சே.சுந்தரராஜன் (நன்றி: ’கம்பரும் உலகியலும்’ நூல்)] ஜூன் 15, 2013 அன்று டொராண்டோவில் தமிழ் இ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://todaytamilbeautytips.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-09-27T04:10:55Z", "digest": "sha1:SU4BLPRPMO6DJ4BHDUAYRKB6JZMPWHPQ", "length": 3949, "nlines": 49, "source_domain": "todaytamilbeautytips.com", "title": "விஸ்வாசம் அனிகா இப்போ குயின் அனிகாவாக! புகைப்படங்கள் இதோ – Today Tamil Beautytips", "raw_content": "\nவிஸ்வாசம் அனிகா இப்போ குயின் அனிகாவாக\nவிஸ்வாசம் அனிகா இப்போ குயின் அனிகாவாக\nபிக்பாஸ் புகழ் லொஸ்லியா தற்போது எப்படியுள்ளார் தெரியுமா இன்று வெளிவந்த லேட்டஸ்ட் புகைப்படம் இதோ\nசினிமாவே அதிர்ந்து பார்க்கும் அளவிற்கு அஜித் செய்த விஷயம்- மாஸ் காட்டும் ரசிகர்கள்\nஎன்னது விஜய் கொரோனா பாதிப்பிற்காக இத்தனை கோடி கொடுக்கப்போகிறாரா\nஇரட்டை சடையில் ஜொலிக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா இன்று எப்பிடி இருக்கிறார் பாருங்க \nஎங்கேயும் எப்போதும் பட ஹீரோவுக்கு கல்யாணம்\n பொது இடத்தில் அது தெரியும் அளவுக்கு புகைப்படம் வெளியிட்ட தமன்னா \nகுழந்தை இல்லை என்பதற்காக நாய்குட்டியை காரணம் காட்டி இந்திய நடிகர் செய்த கேவலமான செயல்.. உண்மையை அறிந்து அதிர்ந்து போன பொலீஸார்..\nபொது நிகழ்ச்சியில் மக்கள் முன்னிலையில் அவமானப் படுத்தப்பட்ட அபிராமி. கண்ணீர் விட்டு அழுத சோகம்.\nப்ளட் பாய்சனிங் (( Blood Poison )எனப்படும் உயிர்கொல்லி நோய் பற்றி உங்களுக்கு தெரியுமா. ஆபத்து மக்களே படித்து அதிகம் பகிருங்கள்…\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து இந்த நடிகை விலகுகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamei.com/india-accounts-for-41-of-the-digital-engineering-services-market-by-2025/", "date_download": "2020-09-27T03:23:43Z", "digest": "sha1:7NA4ZPHAI5C5QQMJSGBWYWBGJLML64ZY", "length": 11755, "nlines": 92, "source_domain": "www.dinamei.com", "title": "2025 க்குள் டிஜிட்டல் பொறியியல் சேவை சந்தையில் இந்தியா 41% பங்கைக் கொண்டுள்ளது - தொழில��நுட்பம்", "raw_content": "\n2025 க்குள் டிஜிட்டல் பொறியியல் சேவை சந்தையில் இந்தியா 41% பங்கைக் கொண்டுள்ளது\n2025 க்குள் டிஜிட்டல் பொறியியல் சேவை சந்தையில் இந்தியா 41% பங்கைக் கொண்டுள்ளது\nஉலகளாவிய டிஜிட்டல் பொறியியல் சேவை சந்தையில் 2025 க்குள் இந்தியா 41% பங்கைக் கொண்டிருக்கும் என்று ஆலோசனை நிறுவனமான ஜின்னோவ் அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதற்போது வரை, டிஜிட்டல் பொறியியல் சந்தை பங்கில் இந்தியா 10.6 பில்லியன் டாலர்களைக் கொண்டுள்ளது, இது ஐந்து ஆண்டுகளில் நான்கு மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகளாவிய நிறுவனங்களின் உலகளாவிய பொறியியல் ஆர் அன்ட் டி (ஈஆர் & டி) நிதியாண்டு நிதியாண்டில் 1.4 டிரில்லியன் டாலராக இருந்தது, மேலும் இது 2025 ஆம் ஆண்டில் 8% சிஏஜிஆரில் 2.2 டிரில்லியன் டாலர்களைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில், டிஜிட்டல் பொறியியல் செலவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது tr 1.2 டிரில்லியன் மற்றும் ஒட்டுமொத்த ஈ.ஆர் & டி செலவினங்களில் 53% ஆகும்.\n“நாட்டின் புதிய வயது டிஜிட்டல் திறமைக் குளம், ஜி.சி.சி களின் வலுவான சுற்றுச்சூழல் அமைப்பு, ஈ.ஆர் & டி போன்ற காரணிகளின் கலவையின் காரணமாக ஜி.சி.சி (உலகளாவிய தொடர்பு மையங்கள்) மற்றும் சேவை வழங்குநர்கள் ஆகிய இரண்டினூடாக டிஜிட்டல் பொறியியல் விநியோகத்தை இயக்க இந்தியா ஒரு சக்தியாக இருக்கும். சேவை வழங்குநர்கள் மற்றும் விண்வெளியில் வளர்ந்து வரும் தொடக்கங்கள், “அறிக்கை கூறியது.\nஆய்வின்படி, மென்பொருள் மற்றும் இணைய செங்குத்து 404 பில்லியன் டாலர் டிஜிட்டல் பொறியியல் செலவினங்களில் 160 பில்லியன் டாலர் ஆகும், மேலும் 2025 ஆம் ஆண்டில் அனைத்து டிஜிட்டல் பொறியியல் செலவினங்களில் 46% ஆகும்.\n“புதிய வயது தயாரிப்புகள் மற்றும் தளங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துவதோடு மட்டுமல்லாமல், மென்பொருள் மற்றும் இணைய நிறுவனங்கள் இப்போது முக்கியமில்லாத பகுதிகளுக்கு விரிவாக்க முற்படுகின்றன. இதன் விளைவாக, செயற்கை நுண்ணறிவு (AI) / இயந்திர கற்றல் (எம்.எல்), ஆக்மென்ட் ரியாலிட்டி (ஏஆர்) / மெய்நிகர் ரியாலிட்டி (விஆர்), பெரிய தரவு பகுப்பாய்வு மற்றும் பிளாக்செயின் ஆகியவற்றைச் சுற்றியுள்ள திறன்களை வளர்ப்பதில் அவர்கள் தொடர்ந்து முதலீடு செய்கிறார்கள், ”என்று அறிக்கை மேலும் கூறியுள்ளது.\nஜின்னோவ் ஆய்வு, சேவைகள் இப்போது தலைமையிலான செங்குத்துகளில் பொறியியல் ஒரு முக்கிய செயல்பாடாக உள்ளது, டிஜிட்டல் பொறியியல் தற்போது 85 பில்லியன் டாலர்களைக் கொண்டுள்ளது. உண்மையில், சேவைகள் தலைமையிலான செங்குத்துகள் 2025 ஆம் ஆண்டளவில் உலகளாவிய டிஜிட்டல் பொறியியல் செலவினங்களில் ஐந்தில் ஒரு பங்கை வழங்கும். சேவைகள் தலைமையிலான செங்குத்துகளான வங்கி, நிதி சேவைகள் மற்றும் காப்பீடு, ஊடகம் மற்றும் தொழில்நுட்பம், சில்லறை விற்பனை, சுகாதார செலுத்துவோர் மற்றும் வழங்குநர்கள், மற்றும் பயண மற்றும் விருந்தோம்பல் ஆகியவை விரைந்து வருகின்றன வேறுபாட்டை இயக்க புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உருவாக்க.\nஜின்னோவ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பரி நடராஜன் கூறுகையில், “உருமாறும் தொழில் நிலப்பரப்புகளின் இந்த காலங்களில் நிறுவனங்கள் பொருத்தமாக இருக்க டிஜிட்டல் பொறியியல் திறன்கள் முக்கியம். எதிர்கால உலகளாவிய ஈ.ஆர் & டி செலவினங்கள் செங்குத்து முழுவதும் உள்ள நிறுவனங்களின் டிஜிட்டல் பொறியியல் முயற்சிகளால் தூண்டப்படும். உலகளாவிய ஈ.ஆர் & டி செலவினங்களில் கிட்டத்தட்ட பாதி அடுத்த 5 ஆண்டுகளில் டிஜிட்டல் பொறியியல் முயற்சிகளிலிருந்து வரும். ”\nபோகோ அடுத்த மாதம் இந்தியாவில் புதிய தொலைபேசியை அறிமுகப்படுத்தவுள்ளது\nகொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பார்சிலோனாவில் நடந்த மொபைல் வேர்ல்ட் காங்கிரஸை அமைப்பாளர்கள் ரத்து செய்தனர்\nமொபைல் வேர்ல்ட் காங்கிரஸை நிறுத்த அமைப்பாளர்கள் தயாராக உள்ளனர்: அறிக்கை\nபுதிய ஆப்பிள் டிவி குறிப்பு டிவிஓஎஸ் சமீபத்திய பதிப்பில் காணப்பட்டது\nகட்டுப்பாட்டு தரவுக் கொள்கைகள் புதுமையைத் தடுக்கலாம்\n2023 க்குள் இந்தியாவின் பொது மேகக்கணி வரிசைப்படுத்தல் 8 பில்லியன் டாலர் சந்தையாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sodukki.com/post/20200223081910", "date_download": "2020-09-27T04:44:34Z", "digest": "sha1:WRAH5AYQKDUP3Y5QPJIVLJONVAP2UROP", "length": 6490, "nlines": 52, "source_domain": "www.sodukki.com", "title": "பொதுநிகழ்ச்சிக்கு வந்த நடிகை ராஷ்மிகாயை கட்டிப்பிடித்து முத்தம்கொடுத்த வாலிபர்.. ஷாக்கான பவுன்சர்கள்...அடுத்து நடந்தது என்ன தெரியுமா?", "raw_content": "\nபொதுநி���ழ்ச்சிக்கு வந்த நடிகை ராஷ்மிகாயை கட்டிப்பிடித்து முத்தம்கொடுத்த வாலிபர்.. ஷாக்கான பவுன்சர்கள்...அடுத்து நடந்தது என்ன தெரியுமா Description: பொதுநிகழ்ச்சிக்கு வந்த நடிகை ராஷ்மிகாயை கட்டிப்பிடித்து முத்தம்கொடுத்த வாலிபர்.. ஷாக்கான பவுன்சர்கள்...அடுத்து நடந்தது என்ன தெரியுமா Description: பொதுநிகழ்ச்சிக்கு வந்த நடிகை ராஷ்மிகாயை கட்டிப்பிடித்து முத்தம்கொடுத்த வாலிபர்.. ஷாக்கான பவுன்சர்கள்...அடுத்து நடந்தது என்ன தெரியுமா\nபொதுநிகழ்ச்சிக்கு வந்த நடிகை ராஷ்மிகாயை கட்டிப்பிடித்து முத்தம்கொடுத்த வாலிபர்.. ஷாக்கான பவுன்சர்கள்...அடுத்து நடந்தது என்ன தெரியுமா\nசொடுக்கி 23-02-2020 சினிமா 1823\nநடிகைகள் பொதுநிகழ்ச்சிக்கு வந்தால் நல்ல பேமண்ட் கொடுக்கிறார்கள். அதேநேரம் அப்படி வரும்போது அவர்கள் சந்திக்கும் சிக்கல்கள் கொஞ்ச. நஞ்சம் இல்லை. அப்படியான ஒரு சம்பவம் தான் இதுவும்\nதெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ராஷ்மிகா. ராஷ்மிகா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றுக்கு போய் இருந்தார். அங்கு செல்பி எடுக்க வந்த ரசிகர் ஒருவர் யாரும் எதிர்பார்க்காத போது ராஷ்மிகாவுக்கு கன்னத்தில் முத்தம் கொடுக்கிறார்.\nஇதை துளியும் எதிர்பார்க்காத ராஷ்மிகா கடும் ஷாக்கானார். அடுத்த நொடியிலேயே பவுன்சருக்கு பயந்து அந்த முத்தம் கொடுத்த வாலிபர் ஓட்டம் பிடிக்கிறார். இப்போது அந்த வீடீயோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nபல லட்சம்பேரை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய குட்டிதேவதை.. எவ்வளவு க்யூட்டான ரியாக்சன் பாருங்க..\nஅடுத்த ஜென்மத்தில் யாராக பிறக்க ஆசைப்பட்டார் தெரியுமா எஸ்.பி.பி.. இதோ அவரே சொல்லும் காட்சியைப் பாருங்க..\nபிக்பாஸ் கொண்டாட்டத்தில் அரங்கையே அலர வைத்த கவின்.. லீக்கான வீடியோ இதோ..\nஉங்க முடி இருமடங்கு அடர்த்தியாக ஒரு ஐடியா... நீங்கள் பயன்படுத்தும் ஷேம்போடு இதை மட்டும் சேருங்க போதும்...\nஓடும் ரயிலில் பிரசவம்: சாதித்த செவிலியர்களுக்கு குவியும் பாராட்டு..\nராகுல்காந்தி பேச்சை மொழிபெயர்த்த தங்கபாலுவை வைச்சு செய்யும் நெட்டிசன்கள்: சொன்னாரு பாருங்க ஒரு விளக்கம்..\nசினிமா கூத்தாடிகளி���ம் பாடம் கற்காத அரசியல் கூத்தாடிகள்... சுஜித் விவாகாரத்தில் காட்டமான நடிகர் ராஜ்கிரண்..\nகண்ணாடி பார்த்துக்கொண்டே செம கெத்தாக தன் ஓனரிடம் பேசிய கிளி.. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thamilnaatham.media/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-27T04:02:18Z", "digest": "sha1:2M2G3N6CMI6RJTJVORUEC5CDOJAZJVPW", "length": 7305, "nlines": 163, "source_domain": "www.thamilnaatham.media", "title": "அறிவியல் | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nசர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் நோக்கி சென்றது பல்கான் 9 ராக்கெட்\n1500 ஆண்டுகளுக்கு முன்பே கிரகங்களை ஆய்வு செய்து கணித்த வராகமிஹிரர்\nவடக்கில் தொழில்துறை பிரிவிற்கு 7 பாடசாலைகள் தெரிவு:\n4500 ஆண்டு பழமை வாய்ந்த தமிழரை ஒத்த மனித எலும்புகள் கண்டுபிடிப்பு\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nமரண அறிவித்தல்கள் April 11, 2020\nமரண அறிவித்தல்கள் March 4, 2020\nமரண அறிவித்தல்கள் November 25, 2019\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nபாடல்களின் நாயகன் SPB யின் உடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது:\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nஇலங்கையின் அனைத்து சர்வதேச விமான நிலையங்களளும் நவம்பர் 15 வரை மூடப்பட்டது:\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\nமேசைப்பந்து போட்டியில் வெற்றியீட்டியது மட்டுவில் வளர்மதி விளையாட்டு கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.malar.tv/2017/03/blog-post_67.html", "date_download": "2020-09-27T05:14:32Z", "digest": "sha1:A7RTJGZT2CYHDVRV5TQ4NDQZRKEB7R34", "length": 8127, "nlines": 72, "source_domain": "tamil.malar.tv", "title": "கோபத்தின் கதை - சிறு கதை - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிற��்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome சிறு கதை கோபத்தின் கதை - சிறு கதை\nகோபத்தின் கதை - சிறு கதை\nஒரு இளைஞனுக்கு அதிகமாக கோபம் வந்து கொண்டே இருந்தது....\nஒரு நாள் அவன் அப்பா அவனிடம் சுத்தியலும் நிறைய ஆணிகளையும் கொடுத்தார்.\n”இனிமேல் கோபம் வரும் போது எல்லாம் வீட்டின் பின் சுவரில் ஆணி அடிக்குமாறு கூறினார்”.\nமுதல்நாள் 10 ஆணி, மறுநாள் 7, பின்பு 5, 2 என படிப்படியாக ஆணி அடிக்க கோபம் குறைந்தது.\nஒரு நாள் ஒரே ஒரு ஆணி அடித்தான், மொத்தமாக 45 ஆணிகள் அடித்து உள்ளேன்.\nஇனி கோபம் வராது என அவன் அப்பாவிடம் கூறினான்.\nஇனிமேல் கோபம் வராத நாளில் ஒவ்வொரு ஆணியாகப் பிடுங்கி விடு என்றார்.\n45 நாளில் அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன என பெருமையுடன் அப்பாவை அழைத்து காட்டினான்.\nஉடனே அப்பா சொன்னார் ஆணிகளை பிடுங்கிவிட்டாய், சுவற்றில் உள்ள ஒட்டைகளை என்ன செய்வாய்\nஉன் கோபம் இது போல பலரை காயப்படுத்தி இருக்கும் அல்லவா\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\nநீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் - சிறு கதை\nஇரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\n\"கழுதை கெட்டால் குட்டிச் சுவர் \"-பழமொழி அர்த்தம் என்ன \nஒத்த வயது இளைஞர் /இளைஞிகள் வழக்கமாய் எங்காவது சந்திப்பது அரட்டையடிப்பது மற்றும் சொல்பேச்சை கேளாதவரை.. பார்த்தால் இவர்களை வீட்டார்கள்...\nபட்ச்சோந்திகலான மனித இனம் - சிறு கதை\nஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை ச��கரிப்பது போல, தனக்குக் பின்னால் ஒரு பை...\nகாதல் வேறு வாழ்க்கை வேறு - சிறு கதை\n*எனது நண்பன் ஒரு பெண்ணை காதலித்தான், அந்த பெண் இவனை விட வசதி, படிப்பு, வேலை, என ஒரு படி அதிகம்... திடீரென ஒருநாள் என் நன்பன் காணாமல் போன...\nபல்கலைக்கழகங்களில் ஊழலை ஒழிக்க சட்டம் வேண்டும் - அன்புமணி\nதமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கான விதிகளைத் திருத்தி அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒற்றை அவசரச் சட்டத...\nஉலகின் மிகப் பெரிய வட்ட வடிவ இலையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா \nஅது நீரில் வளரும் இலை உங்களைப் போன்ற ஒரு குட்டீஸ் அதன் மீது ஏறி உட்கார்ந்தால் கூட அந்த இலை தண்ணீருக்குள் மூழ்காது. அதன் பெயர் “விக்டோர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/76155/PM-Modi-wishes-Sri-Lankan-PM-Mahinda-Rajapaksa", "date_download": "2020-09-27T04:09:56Z", "digest": "sha1:FTXHVPW2ZYJ6MNBAGXDLYYCHH6L3EMD6", "length": 8161, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இலங்கை தேர்தலில் முன்னிலை : ராஜபக்சவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து | PM Modi wishes Sri Lankan PM Mahinda Rajapaksa | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஇலங்கை தேர்தலில் முன்னிலை : ராஜபக்சவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியை உறுதி செய்த மகிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்ச சகோதரர்களின் பொதுஜன பெரமுன கட்சி வெற்றியை உறுதி செய்யும் அளவில் வாக்குகளை பெற்றுள்ளது. இதனால் அங்கு மீண்டும் பிரதமராக மகிந்த ராஜபக்ச வருவது உறுதியாகியுள்ளது. இதனால் ராஜபக்சவுக்கு பிரதமர் மோடி போனில் வாழ்த்து தெரிவித்தார்.\nஇதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருந்த ராஜபக்ச, “போன் மூலம் வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி பிரதமர் மோடி அவர்களே. இலங்களை மக்களின் முழு ஆதரவுடன், உங்களுடன் இணைந்து இரு நாடுகளுக்கு இடையே உறவை மேம்படுத்த நான் இணைந்து செயல்படுவேன். இந்தியாவும், இலங்கையும் நட்பு மற்றும் உறவு நாடுகளாக இருக்கின்றன” என்று தெரிவித்திருந்தார்.\nஇதை குறிப்பிட்டு பதிவிட்��ுள்ள பிரதமர் மோடி, “நன்றி, உங்களிடம் பேசியது மகிழ்ச்சியளிக்கிறது பிரதமர் ராஜபக்ச அவர்களே. மீண்டும் ஒரு முறை வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நாம் அனைத்து இடங்களிலும் இருதரப்பு ஒத்துழைப்புடன், முக்கிய ஒப்பந்தங்களை மேற்கொண்டு புதிய உயரத்தை அடைவோம்” என கூறியுள்ளார்.\nதந்தையை கொன்றுவிட்டு நாடகமாடிய மகன் : சாதுர்யமாக கண்டுபிடித்த போலீஸ்\n\"விளையாடுவதற்கு பிஎஸ்4 வாங்கிக் கொடுங்கள்\"- சோனு சூட்டிடம் கேட்ட சிறுவன் \nகோவில்பட்டி: பயங்கர சத்தத்துடன் வெடித்த மர்ம பொருள்... 2 சிறுவர்கள் காயம்\nபெரியார் சிலைக்கு காவி சாயம், காலணி மாலை - திருச்சியில் பரபரப்பு.\nஇன்றைய முக்கியச் செய்திகள் | அதிமுக செயற்குழு கூட்டம் முதல் தீபிகா படுகோன் விசாரணை வரை.\nபெண்களுக்கு எதிராக யூடியூபில் பதிவிட்டவர் மீது கரி ஆயில் பூச்சு\nஅக்டோபர் 1 முதல் மேற்குவங்கத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி.\n‘வருண் சுழலில் வீழ்ந்த வார்னர்’ : SRH VS KKR ... டாப் 10 தருணங்கள்\nசிஎஸ்கே அணியில் என்ன பிரச்னை\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"விளையாடுவதற்கு பிஎஸ்4 வாங்கிக் கொடுங்கள்\"- சோனு சூட்டிடம் கேட்ட சிறுவன் \nகோவில்பட்டி: பயங்கர சத்தத்துடன் வெடித்த மர்ம பொருள்... 2 சிறுவர்கள் காயம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamizhakam.com/2020/08/blog-post_144.html", "date_download": "2020-09-27T04:19:28Z", "digest": "sha1:OI7LWQ7EKGF5WTQUUUB3P4QE75HMERQZ", "length": 9408, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"புரிஞ்சு போச்...\" - கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு எக்குதப்பாக சிக்கிக்கொண்ட யாஷிகா ஆனந்த் - வச்சு செய்யும் ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Yashika Aanand \"புரிஞ்சு போச்...\" - கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு எக்குதப்பாக சிக்கிக்கொண்ட யாஷிகா ஆனந்த் - வச்சு செய்யும் ரசிகர்கள்..\n\"புரிஞ்சு போச்...\" - கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு எக்குதப்பாக சிக்கிக்கொண்ட யாஷிகா ஆனந்த் - வச்சு செய்யும் ரசிகர்கள்..\nபொதுவாகவே யாஷிகா ஆனந்தின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் சமூக வலைதளத்தில் காத்துக் கிடக்கின்றனர்.\nஇன்ஸ்டாகிராமில் யாஷிகா பதிவிட்ட சில நிமிடங்களிலேயே ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் யாஷிகா ஆனந்தின் புகைப்படத்தை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.\nஇவர் தமிழில் ஜீவா ஹீரோவாக நடித்து 2016-ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘கவலை வேண்டாம்’. இதில் கெஸ்ட் ரோலில் நடிகை யாஷிகா ஆனந்த் நடித்திருந்தார். இது தான் இவர் அறிமுகமான முதல் படமாம்.\nஇதனைத் தொடர்ந்து ரகுமானின் ‘துருவங்கள் 16’, கெளதம் கார்த்திக்கின் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார்.\nதற்போது, யாஷிகா ஆனந்த் கைவசம் தமிழில் ‘ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், ராஜபீமா’ என அடுத்தடுத்து படங்கள் வரிசையாக உள்ளது.\nதினமும் சாப்பிடாமல் கூட இருந்து விடுவார் போல இருக்கின்றது. ஆனால், கவர்ச்சி போட்டோக்களை பதிவேற்றம் செய்ய மறப்பதில்லை யாஷிகா.அந்த வகையில், தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் சிக்கிக்கொண்டார் யாஷிகா.\nஇதனை பார்த்த ரசிகர்கள், புரிஞ்சு போச்... மாட்டிகிட்ட பங்கு மொமென்ட் என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வச்சு செய்து வருகிறார்கள்.\n\"புரிஞ்சு போச்...\" - கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு எக்குதப்பாக சிக்கிக்கொண்ட யாஷிகா ஆனந்த் - வச்சு செய்யும் ரசிகர்கள்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nபதின்ம வயதில் பருவ மொட்டாக இருக்கும் புகைப்படம் - ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை பிரவீனா..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"போட வேண்டியதை போடுங்க எல்லாமே தெரியுது..\" - கடற்கரை மணலில் கவர்ச்சி உடையில் குளு குளு பூனம் பாஜ்வா..\nசீரியல் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகையா இது.. - வைரலாகும் கவர்ச்சி புகைப்படம் - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..\nமிகவும் மெல்லிய உடையில் தொடை கவர்ச்சி காட்டி இளசுகளை கிக் ஏற்றிய லக்ஷ்மி மேனன் - வைரலாகும் புகைப்படம்..\n\"அந்த பழக்கத்தை நிறுத்தி விட்டேன்..\" - கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூ��ிய நடிகை சோனா..\n\" இவங்கள யாராச்சும் கண்ட்ரோல் பண்ணுங்க ப்ளீஸ்..\" - உச்ச கட்ட கவர்ச்சியில் VJ மகேஸ்வரி - கதறும் நெட்டிசன்ஸ்..\n\"மூடிய கதவின் பின்னால்....\" - தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து ஓப்பனாக கூறிய கஸ்தூரி..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nபதின்ம வயதில் பருவ மொட்டாக இருக்கும் புகைப்படம் - ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை பிரவீனா..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://canadauthayan.ca/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2020-09-27T04:44:33Z", "digest": "sha1:P7LHLP5MBWLE7H5I3GATV6Z6X6DVOT5N", "length": 17653, "nlines": 73, "source_domain": "canadauthayan.ca", "title": "போக்குவரத்துக் கழகங்களை மூட தயாராகிறதா அரசு?- அன்புமணி | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஏ.எல்.எம்.அதாவுல்லா இலங்கை நாடாளுமன்றத்திற்கு வருவதுபோல் இல்ல்லாமல் இஸ்லாமிய நாடாளுமன்றத்திற்கு செல்வதை போல வருவதற்கு கண்டனம்\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா சிகிச்சை பலன் இன்றி இன்று(செப்.,25) காலமானார்\nஎஸ்.பி.பி., உடல்நிலை மோசமடைந்து - எம்.ஜி.எம் மருத்துவமனை\nகருணாநிதியை உதாரணம் காட்டி 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி\nபிரபல பாலிவுட் டைரக்டர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு \n*தடுப்பூசி இல்லாமல் சாக வேண்டுமா: ஹோண்டுராஸ் அதிபர் கடும் ஆவேசம்: ஹோண்டுராஸ் அதிபர் கடும் ஆவேசம் * அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஆதரவு மோடியின் நட்பால் டிரம்புக்கு குவிகிறது * எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நாளை அடக்கம் - செ��்னை வீட்டில் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி * திபெத் பிரச்சனை: சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு வாய்ப்பாகுமா\nபோக்குவரத்துக் கழகங்களை மூட தயாராகிறதா அரசு\nமின்வாரியக் கடன்சுமையை குறைக்க உதய் திட்டத்தை செயல்படுத்தியது போன்று, அரசுப் போக்குவத்துக் கழகங்களின் கடன் சுமையையும் அரசே ஏற்கும் வகையில் புதியத் திட்டத்தை தமிழக அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும். போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு வழங்க வேண்டிய அனைத்து நிலுவைகளையும் வழங்க வேண்டும். அத்துடன் அரசு போக்குவரத்துக்கழக நிர்வாகத்தை சீரமைத்து, அனைத்து போக்குவரத்துக் கழகங்களையும் லாபத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் பொருளாதார நிலை குறித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்கள் மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றன. அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் 3 கோட்டங்களுக்கு சொந்தமான சொத்துக்கள் ரூ.2494 கோடிக்கு நிதி நிறுவனங்களிடம் அடகு வைக்கப்பட்டிருக்கின்றன. மற்ற கோட்டங்களின் நிதிநிலையும் மிகவும் மோசமாகவே உள்ளது.\nஅரசுப் போக்குவரத்துக்கழகத்தின் கோவை கோட்டம் தான் மிக மோசமான நிலைமையில் உள்ளது. இந்த கோட்டத்திற்கு சொந்தமான பேருந்துகள், பணிமனைகள், நிலங்கள் ஆகியவை ஒட்டுமொத்தமாக ரூ.1549.60 கோடிக்கு அடகு வைக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சொத்துக்கள் ரூ.580.63 கோடிக்கும், மதுரைக் கோட்டத்தின் சொத்துக்கள் ரூ.363 கோடிக்கும் அடகு வைக்கப்பட்டுள்ளன.\nதமிழகத்தில் மீதமுள்ள 5 அரசுப் போக்குவரத்துக்கழகக் கோட்டங்களின் பேருந்துகள், பணிமனைகள், நிலங்கள், தளவாடங்கள் ஆகியவையும் அடகு வைக்கப்பட்டுள்ளன. எனினும், அவற்றின் விவரங்களை தகவல் உரிமைச் சட்டப்படி வழங்காமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாமதித்து வருகின்றனர்.\nஅனைத்துப் போக்குவரத்துக் கழகங்களிலும் அடகு வைக்கப்பட்டுள்ள சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ.11,000 கோடிக்கும் கூடுதலாக இருக்கும் என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர போக்குவரத்துக்கழகத் தொழிலாளர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்டு வருங்கால வைப்பு நிதி, காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு செலுத்தப்படாமல் இருக்கும் தொகை, 6 ஆண்டுகளில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியப் பயன்கள் ஆகியவற்றின் மதிப்பு ரூ.6400 கோடி என்று கூறப்படுகிறது. இவை தவிர வேறு வழிகளில் பெறப்பட்டுள்ள கடன்களையும் சேர்த்தால் போக்குவரத்துக் கழகங்களின் மொத்த கடன் சுமையை ரூ.20,000 கோடியைத் தாண்டும்.\nதமிழ்நாட்டில் தனியார் பேருந்துகள் அரசுடைமையாக்கப்பட்டு, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் கடந்த 1972-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டன. அடுத்த இரு ஆண்டுகளில் அவற்றின் சொத்துக்களை அடகு வைக்கும் அவலம் தொடங்கிவிட்டது. தொடக்கத்தில் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்குதல் உள்ளிட்ட செலவுக்காக பேருந்துகளை அடகு வைப்பதும், அடுத்த சில மாதங்களில் அவை மீட்கப் படுவதும் வாடிக்கையாக இருந்து வந்தது.\nஆனால், கடந்த 2006&ஆம் ஆண்டுக்கு பிறகு தான் அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செலவுகளுக்காக அவற்றின் பணிமனைகள் அமைந்துள்ள நிலங்கள் உள்ளிட்ட சொத்துக்களை அடகு வைக்கும் வழக்கம் ஏற்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் அடமானம் செய்யப்பட்ட சொத்துக்கள் பெரும்பாலான நேரங்களில் மீட்கப்பட்டதே இல்லை. மாறாக அடகு வைக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு அதிகரித்துவிட்டதாகக் கணக்குக் காட்டி, கூடுதல் கடன் பெறுவது தான் வழக்கமாகி வருகிறது. போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாகம் அந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறது.\nஅரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சீரழிவுக்கு அவற்றில் நடக்கும் ஊழலும், நிர்வாகச் சீர்கேடுகளும் தான் காரணம் ஆகும். பேருந்துகள், உதிரிபாகங்களை கொள்முதல் செய்வதில் நடக்கும் ஊழல்கள், ஆளுங்கட்சி தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்களுக்கு வேலை செய்யாமல் ஊதியம் வழங்குவது, அதிக வசூல் கிடைக்கும் வழித்தடங்களில் தனியார் பேருந்துககளுக்கு சாதகமாக அரசுப் பேருந்துகள் இயக்கத்தை நிறுத்துவது அல்லது தாமதப்படுத்துவது போன்றவை தான் போக்குவரத்துக் கழகங்களின் சீரழிவுக்கு காரணம் ஆகும். இதுதவிர, போக்குவரத்துக்கழகங்களுக்கு வழங்கப்பட வேண்டிய பல்வேறு மானியங்களை தமிழக அரசு வழங்காததால் இழப்பும், சீரழிவும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nபோக்குவரத்துக் கழகங்களின் கடன்சுமை குறைந்த���ட்சம் ரூ.20,000 கோடியைத் தாண்டி விட்ட நிலையில், அதற்கான வட்டி சுமையே ஆண்டுக்கு ரூ.2000 கோடிக்கும் அதிகமாக இருக்கும். மேலும் போக்குவரத்துக் கழகங்களின் கடன் சுமை ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்குமே தவிர குறையாது. இதேநிலை நீடித்தால் அடுத்த சில ஆண்டுகளில் போக்குவரத்துக்கழகங்களின் கடன்கள் அடைக்க முடியாத அளவுக்கு அதிகரித்து விடும்.\nஅத்தகைய சூழலில் அரசுப் போக்குவரத்துக்கழக சொத்துக்களை ஏலத்தில் விற்பனை செய்து, கழகங்களை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை உருவாகிவிடும். அப்படி ஒரு நிலை ஏற்படுவதைத் தான் தமிழகத்தின் திராவிட ஆட்சியாளர்கள் விரும்புவதாகத் தெரிகிறது.\nஅப்படி ஒரு நிலை ஏற்பட்டால் பொதுப்போக்குவரத்து என்பதே ஏழைகளுக்கு எட்டாத ஒன்றாகிவிடும். தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் வைத்தது தான் சட்டம் என்றாகிவிடும். அதைத் தடுக்கும் வகையில் மின்வாரியக் கடன்சுமையை குறைக்க உதய் திட்டத்தை செயல்படுத்தியது போன்று, அரசுப் போக்குவத்துக் கழகங்களின் கடன் சுமையையும் அரசே ஏற்கும் வகையில் புதியத் திட்டத்தை தமிழக அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும். போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு வழங்க வேண்டிய அனைத்து நிலுவைகளையும் வழங்க வேண்டும். அத்துடன் அரசு போக்குவரத்துக்கழக நிர்வாகத்தை சீரமைத்து, அனைத்து போக்குவரத்துக் கழகங்களையும் லாபத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikiquote.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-09-27T04:26:16Z", "digest": "sha1:TAYTMMG4CWKXWME5KBSQ7DO7ESA2WRPX", "length": 5347, "nlines": 61, "source_domain": "ta.m.wikiquote.org", "title": "திருவள்ளுவர் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nதிருவள்ளுவர் எழுதிய திருக்குறள்களில் இருந்து இந்த மேற்கோள்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.\n2 நபர் பற்றிய மேற்கோள்கள்\nபேச்சுத் திறமைக்கு எந்த செல்வமும் இணையானது அல்ல.[2]\nபின்பு யோசிக்கும் போது வருத்தம் தரக் கூடிய செயலைச் செய்யாதே.[3]\nநன்கு கற்றவரிடமும் அறியாமை இருக்கும் [4]\nஉழைப்பாளன் வருத்தம் அடைந்தால் உலகம் அ���ிந்துவிடும்.[5]\nமழையைப் போல பலன் எதிர்பாராமல் உதவி செய்ய வேண்டும்.[6]\nஎதற்காகவும் அடுத்த நாட்டை சாராமல் இருக்கும் நாடே சிறந்த நாடு.[7]\nநீரின்றி அமையாது உலகு [8]\nதிருவள்ளுவரைப் பற்றிக் கற்பனைக் கதைகள் நாட்டில் உலாவுகின்றன. அந்தக் கட்டுக் கதைகள் சுத்தப் பொய். திருவள்ளுவர் பிறந்தது பாண்டிய நாடு. பாண்டிய மன்னரின் அந்தரங்கச் செயலாளராக அவர் பணியாற்றினர். அவருக்குப் பாண்டிய மன்னரால் திருவள்ளுவர் என்ற பட்டம் வழங்கப்பட்டது. —கி. ஆ. பெ. விசுவநாதம்[9]\n↑ 503 ஆவது திருக்குறள்\n↑ 520 ஆவது திருக்குறள்\n↑ 739 ஆவது திருக்குறள்\n↑ 20 ஆவது திருக்குறள்\n↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 61-70. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 23 மார்ச் 2020, 02:01 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/actors/06/184912?ref=home-feed", "date_download": "2020-09-27T02:53:26Z", "digest": "sha1:KA4OHIZ6V4DW3DPNRGQ6O33IMQKACRLX", "length": 8773, "nlines": 75, "source_domain": "www.cineulagam.com", "title": "முதல்வன் படத்தில் தளபதி விஜய் நடிக்காமல் போனதற்கு இவர் தான் காரணம்! முதல் முறையாக வெளிவந்த உண்மை - Cineulagam", "raw_content": "\nபாடும் நிலா எஸ். பி. பாலசுப்பிரமணியம்\nஎஸ்.பி.பியின் உடலுக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்திய தளபதி விஜய்.. புகைப்படத்துடன் இதோ\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகும் 5 முன்னணி நடிகர்களின் படங்கள் - செம்ம மாஸ் லிஸ்ட் இதோ\nஇறுதி வரை கையில் இருந்த ருத்திராட்சமாலை எஸ்.பி.பியின் கடைசி நிமிடங்கள் : இதயத்தை ரணமாக்கும் சிகிச்சை வீடியோ\n முதலில் பாடிய பாடல் எது\nமறைந்த பாடகர் எஸ்பிபியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.. இதோ வெளியான தகவல்\nரோஜா சீரியலை பின்னுக்கு தள்ளி TRPயை அடித்து நொறுக்கிய முன்னணி சீரியல் - டாப் 5 லிஸ்ட் இதோ\nவிஜய் இப்போதும் எனக்கு அங்கிள் தான்- பிரபல நாயகியின் பேட்டி\n7ஆம் அறிவு படத்தில் இருந்து இதுவரை நீங்கள் பார்த்திராத அறிய புகைப்படம் வெளிவந்தது.. இதோ...\nஅன்று எஸ்பிபிக்கு அனுப்பிய வக்கீல் நோட்டீஸ்... இன்று பேச முடியாமல் கலங்கிய இளையராஜா\nஎஸ்பிபி விரும்பி சாப்பிடும் உணவு எது தெரியுமா\nமறைந்த பாடகர் எஸ்.பி.பியின் கடைசி நிமிடங்கள்- பிரபலங்கள் அஞ்சலி\nமறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிறந்தநாள் ஸ்பெஷலாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை சாய் பிரியா தேவாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதொகுப்பாளினி மகேஷ்வரியின் இதுவரை பார்த்திராத செம மாடர்ன், ஸ்டைலிஷ் போட்டோ ஷுட்\nமுதல்வன் படத்தில் தளபதி விஜய் நடிக்காமல் போனதற்கு இவர் தான் காரணம் முதல் முறையாக வெளிவந்த உண்மை\nஇந்திய சினிமா அளவிற்கு தமிழ் திரையுலகை கொண்டு சென்றவர்களில் மிகவும் முக்கியமாவர் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்து பாக்ஸ் ஆபிசில் சுமார் ரூ.700 கோடிக்கும் மேல் வசூல் செய்த படம் 2.0.\nஇயக்குனர் ஷங்கர் முதன் முதலில் இயக்க படம் ஜென்டில் மேன். அர்ஜுன், மது பாலா, நம்பியார், கௌண்டமணி ஆகியோர் நடித்து வெளியான இப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது.\nஇப்படத்தை தொடர்ந்து காதலன், இந்தியன், ஜீன்ஸ் என பல ஹிட் படங்களை தமிழ் திரையுலகிற்கு தேடி தந்தார். ஆனால் தமிழக அரசை திரும்பி பார்க்க வைத்த படம் இவரின் இயக்கத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த முதல்வன்.\nஇப்படத்தில் அர்ஜுனுக்கு முன்பே சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பதாக இருந்தார். ஆனால் அந்த முயற்சி கைகூடாமல் போக, இப்படத்தில் தளபதி விஜய் நடிக்க வைக்க முடிவுசெய்தார் ஷங்கர். ஆனால் எதோ ஒரு காரணத்தினால் இப்படத்தில் விஜய்யால் நடிக்க முடியாமல் போனது.\nஇந்நிலையில் அது என்ன காரணம் என்று தெரியவந்துள்ளது, \" தன்னுடைய உதவி இயக்குனர் மூலமாக விஜய்யிடம் படத்தின் கதையை கூற முயற்சி செய்துள்ளார் ஷங்கர். ஆனால் அவர் அனுப்பிய உதவிய இயக்குனருக்கும் விஜய்யின் தந்தையான SACக்கும் இடையே பேச்சுவார்த்தை சரி வராத காரணத்தினால் இப்படத்தில் விஜய் நடிக்க முடியாமல் போனது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/apr/16/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3134233.html", "date_download": "2020-09-27T04:21:57Z", "digest": "sha1:HL23AZ5ZFD5RV77SDTVL27UES64K4JVL", "length": 11251, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "துணை ராணுவ படை கொடி அணிவகுப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n26 செப்டம்பர் 2020 சனிக்கிழமை 05:31:55 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்\nதுணை ராணுவ படை கொடி அணிவகுப்பு\nமக்கள் பயமின்றி வாக்களிக்கும் வகையில் வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பு கரூரில் திங்கள்கிழமை காலை நடைபெற்றது.\nநடைபெறவுள்ள மக்களவைத்பொதுத்தேர்தலில் கரூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்காக துணை ராணுவப் படையினர் கரூருக்கு வருகை புரிந்துள்ளனர். மக்கள் பயமின்றி வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்கும் வகையில் அவர்களின் கொடி அணிவகுப்பு திங்கள்கிழமை காலை கரூர் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் நடைபெற்றது.\nகொடி அணிவகுப்பை தேர்தல் பொது பார்வையாளர் பிரசாந்த் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் டி.கே. ராஜசேகரன் ஆகியோர் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான த.அன்பழகன் கொடியசைத்து தொடக்கி வைத்து அணிவகுப்பில் கலந்து கொண்டார். வாக்காளர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் நடைபெற்ற இந்தக் கொடி அணிவகுப்பு ஊர்வலம், கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் துவங்கி, ஜவகர் கடைவீதி, மாரியம்மன் கோயில் தேர்வீதி, காமராஜ் மார்கெட், போலீஸ் லைன் வழியாக கரூர் நகர காவல் நிலையம் வரை நடைபெற்றது. தொடர்ந்து அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பள்ளப்பட்டியிலும் முக்கிய வீதிகள் வழியாக துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.\nகரூர் மக்களவைத்தொகுதிக்குட்பட்ட கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், பெரம்பலூர் மக்களவைத்தொகுதிக்குட்பட்ட குளித்தலை ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்ட 69 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் துணை ராணுவப் படையினர் வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ளனர்.\nஇதில் ஒரு துணை கமாண்டோ வீரர், ஒரு ஆய்வாளர், 2 சார்பு ஆய்வாளர், 4 உதவி ஆய்வாளர்கள் 77 காவலர்கள் உட்பட 85 துணை ராணுவப் படையினர் இந்தப் பணியில் ஈடுபட உள்ளனர்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nஇசை கொண்டாடும் இசையும் எஸ்.பி.பி.யும்.. - புகைப்படங்கள்\nவிசாரணைக்கு ஆஜரானார் தீபிகா படுகோனே - புகைப்படங்கள்\nஎந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே - எஸ்.பி.பி. புகைப்படங்கள்\nவேளாண் மசோதாவுக்கு எதிராக போராட்டம் - புகைப்படங்கள்\nவெள்ளத்தில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.itnnews.lk/ta/2019/04/17/121596/", "date_download": "2020-09-27T03:35:39Z", "digest": "sha1:ZHPWYGG2XW667GLMB63SXPXUOEQSUEJ5", "length": 7477, "nlines": 104, "source_domain": "www.itnnews.lk", "title": "சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட ஆமைகளுடன் மூவர் கைது - ITN News", "raw_content": "\nசட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட ஆமைகளுடன் மூவர் கைது\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 15 கடற்படை வீரர்கள் பூரண குணம்.. 0 18.மே\nசட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 4 பேர் கைது 0 16.ஜூலை\nபழைய பாராளுமன்றத்தை மீள கூட்டி நாட்டை சீர்குலைக்க வேண்டாமென ஜனாதிபதியிடம் மகா சங்கத்தினர் கோரிக்கை 0 25.ஏப்\nசட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட ஆமைகளுடன் சந்தேகநபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.\nபளை தீவு கடற்பகுதியில் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான மீன்பிடி படகொன்றை சோதனைக்கு உட்படுத்திய சந்தர்ப்பத்தில் இரண்டு ஆமைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.\nஇதன்போது டிங்கு படகொன்று உள்ளிட்ட மேலும் பல மீன்பிடி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\nதேங்காயினை சலுகை விலையில் விற்பனை செய்ய பெருந்தோட்டத்துறை அமைச்சு நடவடிக்கை\nஉள்நாட்டு மீனவர்களினால் பிடிக்கப்படுகின்ற மீன்களை பயன்படுத்தி டின்மீன் உற்பத்தியை மேற்கொள்ளுமாறு கோரிக்கை\nபோரதீவுபற்றில் இம்முறை 18 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை..\nதொழில் வாய்ப்பிற்காக வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி\nஉர மானியம் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பம்\nகொல்கத்தா நைட் ட்ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இன்று மோதவுள்ளன..\nIPL தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு வெற்றி…\nவிளையாட்டு சட்ட மூலங்கள் தற்போதைய யுகத்திற்கு பொருந்தாமையினால் பல்வேறு பிரச்சினைகள் : அமைச்சர் நாமல்\nஅகில தனஞ்டசயவின் ஒருவருட போட்டித்தடை இன்றுடன் நிறைவுக்கு..\nகால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியது கொரோனா….\nநோபல் பரிசுக்கு டிரம்பின் பெயர் பரிந்துரை\nஹொலிவூடின் பிரபல நடிகை ச்செட்விக் பொஸ்மன் காலமானார்..\nமகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட பிரபல தம்பதி..\nகொரோனா பாதிப்பில் இருந்து மீண்டார் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thandoraa.com/kitchen/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-09-27T03:58:04Z", "digest": "sha1:6JN3F62MRZ6XJ6QDPD5TEEGXBLEA652T", "length": 9154, "nlines": 74, "source_domain": "www.thandoraa.com", "title": "சுலபமான முறையில் ரவா லட்டு செய்வது எப்படி...? - Thandoraa", "raw_content": "\nதமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5000ஐ கடந்தது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்தது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2.51 லட்சத்தை கடந்தது\nசென்னையில் 1 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு\nமலேசிய முன்னாள் பிரதமருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு..\nதனியார் பள்ளிகள் 40% கல்விக் கட்டணம் வசூலிக்கலாம் – சென்னை உயர்நீதிமன்றம்\n6 லட்சத்தைத் தாண்டியது குணமடைந்தோர் எண்ணிக்கை: மத்திய அரசு\nமீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை – முதல்வர் பழனிச்சாமி\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறந்து விளங்குகிறது: பிரதமர் மோடி\nகொரோனா எண்ணிக்கையை வைத்து அச்சப்பட வேண்டாம் : சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் மொத்த கொர��னா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது\nஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதத்தில் தொடர்ந்து முன்னேற்றம் – சுகாதாரத்துறை\nகடலூர் மத்திய சிறையில் 2 கைதிகளுக்கு கொரோனா \nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்வு\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலையில் முன்னேற்றம்\nஏப்ரல் 14-க்குள் இரண்டரை லட்சம் பேருக்கு கொரோனா சோதனை செய்ய மத்திய அரசு இலக்கு\nதமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1,25,708 பேர் மீது வழக்குப்பதிவு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nசுலபமான முறையில் ரவா லட்டு செய்வது எப்படி…\nரவை – ½ கிலோ\nசர்க்கரை – ½ கிலோ\nநெய் – 50 கிராம்\nமுந்திரி பருப்பு – 50 கிராம்\nபால் – 250 மில்லி லிட்டர்\nமுந்திரி பருப்பை சிறு துண்டுகளாக (முழு முந்திரி பருப்பை நான்காக) உடைத்து நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும். பாலை தண்ணீர் சேர்க்காமல் காய்ச்சி வைத்துக் கொள்ளவும்.\nவாணலியில் நான்கு ஸ்பூன் நெய் விட்டு ரவையை வறுக்கவும். அடுத்ததாக சர்க்கரையை அதனோடு சேர்த்துக் கிண்டவும். தொடர்ந்து சிம்மில் வைத்தே செய்யவும். ஓரளவு சர்க்கரையின் அளவு சின்ன ரவையோடு சேர்ந்து வரும்போது தேங்காய் துருவலைச் சேர்த்துக் கிண்டவும். ஓரளவிற்கு விடாமல் கிண்டவும். இல்லை எனில் அடியில் தீய்ந்து ஒட்டிக் கொள்ளும்\nபின்னர் ஏலக்காய்த்தூளைச் சேர்த்து ஒன்றாக கலந்து வரும்படி கிளறவும். கடைசியாக 2 ஸ்பூன் நெய் சேர்த்து கிளறி அதனோடு வறுத்த முந்திரி பருப்பைச் சேர்க்கவும். சூடான ரவைக் கலவையில் மிதமான சூட்டில் உள்ள பாலை ஊற்றி ஒரு பகுதியை மட்டும் நன்கு கலந்து விட்டு லட்டு பிடிக்கலாம். சுவையான ரவா லட்டு தயார்.\nகோவையில் எஸ்.பி.பி.,க்கு இசை அஞ்சலி\nமக்களிடம் கருத்து கேட்டு தான் சட்டங்களை இயற்ற வேண்டும் என்றால் எந்த சட்டத்தையும் இயற்ற முடியாது – வானதி ஸ்ரீனிவாசன்\nகோவையில் இன்று 656 பேருக்கு கொரோனா தொற்று – 595 பேர் டிஸ்சார்ஜ் \nதமிழகத்தில் இன்று 5,647 பேருக்கு கொரோனா பாதிப்பு -85 பேர் உயிரிழப்பு\nகோவையில் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் உள்ளிருப்பு போ��ாட்டம்\nகோவையில் எஸ்.பி பிக்கு இசையின் மூலம் அஞ்சலி\nவிஷால் சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nஜெயம் ரவி நடிப்பில் உருவான பூமி படத்தின் டீசர் \nமோகன்லால் நடிப்பில் உருவான மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ட்ரெய்லர் \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2020 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.theonenews.in/pm-congratulates-isro-on-cartosat3-satellite-launch/", "date_download": "2020-09-27T04:48:52Z", "digest": "sha1:ZAYCXLHND7S25A2V6SRJH3HUEDLDAEYO", "length": 14379, "nlines": 167, "source_domain": "www.theonenews.in", "title": "இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து - தி ஒன் நியூஸ் தமிழ்", "raw_content": "\nதி ஒன் நியூஸ் தமிழ்\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nஇத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவால் 475 பேர் பலி.. கடும் அதிர்ச்சி .\n`காற்றில் 3 மணி நேரம்; பிளாஸ்டிக்கில் 3 நாள்கள்’ – ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் கொரோனா சர்வைவல்\nAllஉலக செய்திகள்சிறப்பு கட்டுரைகள்தேசிய செய்திகள்தேர்தல் செய்திகள்மாநில செய்திகள்\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\nசாம்பியன் ஆக வேண்டும் என்றால் இன்னும் சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nAllசினி கேலரிசினிமா செய்திகள்சினிமா துளிகள்முன்னோட்டம்விமர்சனம்\n’ – குளித்தலை கடம்பர் கோயிலில் மாசிமக தேர்த்திருவிழா கோலாகலம்\nவைகுண்ட ஏகாதசி – பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு\nநாமக்கல் ஆஞ்சநேயரின் அற்புத சக்தி\nபெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்த சுவாமி மறைவு\nHome செய்திகள் உலக செய்திகள் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஇஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nகார்டோசாட் 3 செயற்கைகோள் மற்றும் அமெரிக்காவின் 13 நானோ செயற்கைகோள்களுடன் இன்று காலை பி.எஸ்.எல்.வி சி -47 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. பூமியில் இருந்து 509 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றுவட்டப்பாதையில் கார்டோசாட்-3 நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அதன்பின்னர் நானோ செயற்கைக் கோள்கள் ஒன்றன்பின் ஒன்றாக நிலைநிறுத்தப்பட்டன.\nஇந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு செயற்கைக்கோள்கள் அனைத்தும் நிர்ணயிக்கப்பட்ட சுற்றுவட்டப் பாதைகளில் நிலைநிறுத்தப்பட்டதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஒருவருக்கொருவர் கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.\nபிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு டுவிட்டரில் வாழ்த்து :- கார்டோசாட்-3 செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.\nPrevious articleதமிழகத்தில் மேலும் 3 மருத்துவக்கல்லூரிகள்\nNext articleநடிகை காயத்ரி ரகுராம் பாதுகாப்பு கேட்டு மனு\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nபெண்களை சமையல் கற்க சொல்வதா – வித்யா பாலன் எதிர்ப்பு\n5ஜி சேவையை துவக்கியது சீனா\nஇன்றைய ராசிபலன் – 17.10.2019\nஜிம்னாஸ்டிக்சில் புதிய வரலாறு படைத்தார் அமெரிக்க வீராங்கனை\nமேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை எட்டியது\nநீர் வீழ்ச்சியில் விழுந்த குட்டி யானை – தாய்லாந்தில் நடந்த சோகம்\nஇன்றைய ராசிபலன் – 13.02.2020\nஇந்தியாவ���டம் வழங்கப்பட்ட ரஃபேல் விமானத்தில் பறந்தார் ராஜ்நாத் சிங்\nதி ஒன் நியூஸ் தமிழ் - உங்கள் செய்தி, பொழுதுபோக்கு, இசை பேஷன் வலைத்தளம். பொழுதுபோக்கு துறையிலிருந்து நேரடியான சமீபத்திய செய்தி மற்றும் வீடியோக்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.\nதி ஒன் நியூஸ் தமிழ் அப்பிளிகேஷன் டவுன்லோடு செய்ய.\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eelamnews.co.uk/2018/09/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-2/", "date_download": "2020-09-27T04:55:39Z", "digest": "sha1:ZNSWDBL6H6VRLMTAPOYUB5AFLBYKA6KY", "length": 36186, "nlines": 373, "source_domain": "eelamnews.co.uk", "title": "இம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும் ஆயுதத்தை கையில் ஏந்திய தியாகி திலீபன் ! 5 நாள் முழுவிபரம் – Eelam News", "raw_content": "\nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும் ஆயுதத்தை கையில் ஏந்திய தியாகி திலீபன் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும் ஆயுதத்தை கையில் ஏந்திய தியாகி திலீபன் \n1987ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 19ம் திகதி இது திலீபனுடன் ஜந்தாம் நாள். வழக்கம் போல் காலையில் சகல பத்திரிகைகளையும் வாசிக்கும் திலீபனால் இன்று எதுவுமே செய்யமுடியவில்லை. யாழ்ப்பாணகுடா நாடு முழுவதும் இருந்து தனியார் பஸ் வண்டிகளில் மக்கள் வெள்ளம் போல் வந்து நிறைய தொடங்கிவிட்டனர்.\nஇன்னும் திலீபன் போர்வைக்குள்ளேய��� புதைந்து கிடக்கிறான். அவனால் எழும்ப முடியவில்லை. உடல் பயங்கரமாக வியர்த்து கொட்டியது. மின்விசிறி அவர் பக்கத்தில் வேகமாக சுழன்று கொண்டிருந்தது. ஒரு மனித இயந்திரம் தன் முழுச்சக்தியையும் பிரயோகித்து இயங்கி்க் கொண்டிருக்கிறது. அன்றைய பத்திரிகைகளில் முக்கிய செய்திகளாக வழக்கம்போல் திலீபனை பற்றிய செய்திகளே இடம்பெற்றிருந்தன. திலீபன் சோர்ந்து வருகிறார். மெழுவர்த்தியைப்போல அவர் சிறிது சிறிதாக உருகிக்கொண்டிருக்கிறார். அவரது சிறுநீரகம் பாதிப்படையத் தொடங்கிவிட்டது. இருதயம் பலமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து அவர் நீராகாரம் எடுக்காவிட்டால் நிலமை மேலும் மோசமாகி எந்த வேளையிலும் எதுவும் நடக்கலாம்.\nபத்திரிகைகளைப் படிக்கும்போது என் கைகளுடன் உள்ளமும் சேர்ந்து நடுங்கியது. திலீபன் என்ற ஒரு இனிய காவியத்தின் கடைசி அத்தியாயத்திற்கு வந்து விட்டதுபோல் பிரமை எனக்கு ஏற்பட்டது. அதற்கிடையில் ஓர் செய்தி காற்றோடு காற்றாக கலந்து வந்து என் செவியில் விழுகிறது. தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவைச்சேர்ந்த திலகர் அவர்கள் இந்தியாவுக்குச் சென்றிருக்கிறார் என்பதுதான் அது. புலிகளின் சார்பாக திம்பு பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டவர்களில் திலகரும் ஒருவர். அப்படியானால் பிரதமர் ராஜுவ்காந்தியிடமிருந்து ஏதாவது அழைப்பு வந்திருக்குமா என்ற நப்பாசை என் மனதில். விசாரித்தபோது எந்த விதமான அழைப்பும் வரவில்லை வழமைபோல சாதாரண விசயங்களை கவனிப்பதற்காகத்தான் திலகர் போய் இருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் ஏன் கேட்டோம் என்றிருந்தது.\nதிலகரின் இந்தியப்பயணம் பற்றி கேட்டு அறியாமல் விட்டிருந்தால் ஓரளவு மன நிம்மதியாவது கிடைத்திருக்கும். ஆனால் விதியே உன் கரங்கள் இத்தனை கொடியதா பம்பரம்போல் கள்ளமில்லாத வெள்ளையுள்ளத்துடன் கலகலவென்று சிரித்துக்கொண்டு எம்மையே சுற்றி வரும் திலீபனை சித்திரவதை பள்ளத்தில் தள்ளுவதுதான் உன் கோர முடிவா பம்பரம்போல் கள்ளமில்லாத வெள்ளையுள்ளத்துடன் கலகலவென்று சிரித்துக்கொண்டு எம்மையே சுற்றி வரும் திலீபனை சித்திரவதை பள்ளத்தில் தள்ளுவதுதான் உன் கோர முடிவா அப்படி அவர் என்ன குற்றம் செய்து விட்டார். தமிழினத்திற்காக தனது தந்தை சகோதரங்களை பிரிந்து வந்தாரே அது குற���றமா அப்படி அவர் என்ன குற்றம் செய்து விட்டார். தமிழினத்திற்காக தனது தந்தை சகோதரங்களை பிரிந்து வந்தாரே அது குற்றமா தமிழினத்திற்காக தன் வைத்திய படிப்பையே உதறி எறிந்தாரே அது குற்றமா தமிழினத்திற்காக தன் வைத்திய படிப்பையே உதறி எறிந்தாரே அது குற்றமா தமிழினத்திற்காக இரவும் பகலும் மாடாக உழைத்தாரே அது குற்றமா தமிழினத்திற்காக இரவும் பகலும் மாடாக உழைத்தாரே அது குற்றமா தமிழினத்திற்காக தனது வயிற்றிலுள்ள குடலின் 14 அங்கலத்தை வெட்டி எறிந்தாரே அது குற்றமா தமிழினத்திற்காக தனது வயிற்றிலுள்ள குடலின் 14 அங்கலத்தை வெட்டி எறிந்தாரே அது குற்றமா தமிழினத்திற்காக இன்று தன்னையே சிறிது சிறிதாக அழித்துக்கொண்டு உண்ணாவிரதம் இருக்கிறாரே அது குற்றமா தமிழினத்திற்காக இன்று தன்னையே சிறிது சிறிதாக அழித்துக்கொண்டு உண்ணாவிரதம் இருக்கிறாரே அது குற்றமா\nவானத்தைப் பார்த்து வாய்விட்டு கத்த வேண்டும் போல் இருக்கிறது. கதறித்தான் என்ன பயன் ஏற்படப்போகிறது. இலட்சக்கணக்கான மக்கள் கடந்த ஜந்து நாட்களாக கண்ணீர் சிந்திக்கொண்டு இருக்கிறார்களே. யாருக்காக திலீபனுக்காக,தமிழினத்திற்காக அப்படி இருக்க அந்த கண்ணீரை ஏக்கத்தை இன்னும் யாருமே புரிந்து கொள்ளவில்லையே. ஏன் திலீபனுக்காக,தமிழினத்திற்காக அப்படி இருக்க அந்த கண்ணீரை ஏக்கத்தை இன்னும் யாருமே புரிந்து கொள்ளவில்லையே. ஏன் உலகில் மனித தர்மமே செத்துவிட்டதா உலகில் மனித தர்மமே செத்துவிட்டதா காந்தி இறந்ததற்காக கண்ணீர் வடிக்கும் உலகம் காந்தியத்தின் காலடியில் சிறிது சிறிதாக எரிந்து கொண்டிருக்கும் திலீபன் என்னும் மெழுகுவர்த்தியைக் காணவில்லையா காந்தி இறந்ததற்காக கண்ணீர் வடிக்கும் உலகம் காந்தியத்தின் காலடியில் சிறிது சிறிதாக எரிந்து கொண்டிருக்கும் திலீபன் என்னும் மெழுகுவர்த்தியைக் காணவில்லையா அல்லது கண்டும் காணாது போய்விட்டதா அல்லது கண்டும் காணாது போய்விட்டதா எத்தனையோ முறை திலீபன் சாவின் விளிம்பில் இருந்து தப்பியிருக்கிறார்.\n1983ம் ஆண்டு அவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் நவாலிப்பிரதேச பொறுப்பாளராக இருந்தபோது ஓர் நாள் நவாலி கத்தோலிக்க தேவாலயத்தின் அருகே நின்று பொது மக்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென்று இரண்டு ஜுப் வண்டிகள் அவரருகே முன்னும் பி��்னுமாக வந்து நின்றன. சிறிலங்கா இராணுவத்தினர் கண்சிமிட்டும் நேரத்தில் சுற்றி வளைத்துவிட்டதை உணர்நத திலீபன் எதுவித பதற்றமும் அடையாமல் நிதானமாக நின்றார். அவரின் மதி நுட்பம் மிகவும் தீவிரமாக வேலைசெய்யத்தொடங்கியது. யாரோ ஒரு தமிழ்த் துரோகியால் வழங்கப்பட்ட தகவலை வைத்துக்கொண்டு திலீபனை அடையாளம் கண்டு கொண்ட இராணுவத்தினர் ஜுப் வண்டியில் ஏறுமாறு உத்தரவிட்டனர். அவரது கையிலே ஆயதம் அடங்கிய சிறிய சூட்கேஸ் ஒன்று இருந்தது. அவரருகே இரு இராணுவத்தினர் சேர்ந்து வந்தனர்.\nஜுப் வண்டியில் ஏறும்போது எதிர்பாராத விதமாக பக்கத்தில் வந்து கொண்டிருந்தவர்கள் மீது பாய்ந்து சூட்கேஸினால் மின்னல் வேகத்தில் தாக்கிவிட்டு பக்கத்திலிருந்த பனந்தோப்பை நோக்கி ஓடத் தொடங்கினார் திலீபன். எதிர்பாராத தாக்குதலினால் நிலைகுலைந்து விட்ட இராணுவத்தினர் என்ன செய்வது என்று திகைத்து நின்றனர். மறுகணம் அவர்களின் கைகளிலிருந்த துப்பாக்கிகள் பயங்கரமாக திலீபனை நோக்கி உறுமத்தொடங்கின. அவரது கை ஒன்றை துளைத்துக்கொண்டு சென்றது துப்பாக்கிகுண்டு. இரத்தம் சிந்த மனதை திடமாக்கிக்கொண்டு வெகுநேரமாக ஓடிக்கொண்டிருந்தார் திலீபன். இராணுவததினரால் அவரை பிடிக்கமுடியவில்லை. இந்த ஏமாற்றத்தினால் பல பொதுமக்களை அவர்கள் அன்று கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ளிவிட்டுச்சென்றனர். யாழ் பெரியாஸ்பத்திரியில் 1986ம் ஆண்டின் இறுதியில் வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற இராணுவத்தினருடனான மோதலின்போது திலீபன் தன் துப்பாக்கியால் பலரை சுட்டுத்தள்ளினார்.\nஆனால் எதிரிகளின் ஓர் குண்டு அவர் குடலை சிதைத்துவிட்டிருந்தது. யாழ் பெரியாஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டபோது அவர் குடலின் 14 அங்குலத்துண்டை சத்திரசிகிச்சை நிபுணர்கள் அகற்றிவிட்டனர். சுமார் மூன்று மாதங்களாக வைத்தியசாலையிலேயே வாழ்ந்தபின்தான் அவர் பூரண குணமடைந்தார். இப்படி எத்தனையோ துன்பங்களை தமிழினத்திற்காக அனுபவித்தவர்தான் திலீபன். ஆயுதப்போராட்டத்தினால் மாத்திரமன்றி அகிம்சையாலும் தன்னால் சாதனை புரிய முடியும் என திலீபனுக்கு அசையாத ந்ம்பிக்கை இருந்தது.\nஅதனால் இந்தப்போராட்டத்தில் அவர் தானாகவே முன்வந்த எத்தனையோ பேர் தடுத்தும் கேளாமல் குதித்தார். இன்று மாலை இந்திய சமாதானப்படையினர���ன் யாழ் கோட்டை இராணுவ முகாம் பொறுப்பாளர் கேணல் தரார் அவர்கள் திலீபனை பார்க்க வந்தார். அவர் சனங்களிடையே நடந்து வரும்போது பல தாய்மார்கள் அவர் மீது கல்களை வீச தயாராகிக்கொண்டிருந்தனர். அவர்களை தடுத்து அவருக்கு தகுந்த பாதுகாப்புக்கொடுத்து மேடைக்கு அருகே அழைத்துச்சென்றனர் விடுதலைப்புலிகள். திலீபனின் உடல் மோசமாகி வருவதால் பொதுமக்களும்,இயக்க உறுப்பினர்களும் மிகுந்த உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்கிறார்கள் என்பதை யோகியும் வேறு சிலரும் எடுத்துக் கூறினர்.\nதான் சென்று தகுந்த நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறிவிட்டுச் சென்றார்.அவர் மூலமாவது திலீபனின் உயிர் காப்பாற்றப்படாதா என்று எங்களில் சிலர் நிம்மதியாக இருந்தோம்.களைப்புடன் திலீபன் அன்று உறங்கிவிட்டார்.\n இந்தியாவின் கொண்டையை பிடித்து ஆட்டிய ஹொங்கொங் போராடி வெற்றி பெற்றது இந்தியா\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் உணவு அனுப்பிய விடுதலை புலிகள் உணவு அனுப்பிய விடுதலை புலிகள் உலக போரியல் வரலாற்றில் இது ஒரு சுவாரஸ்ய சம்பவம்\n‘குடு அஞ்சு’வின் சகோதரி உட்பட நான்கு பேர் விளக்கமறியலில்\nமட்டக்களப்பில் தியாகி திலீபனுக்கு அஞ்சலி\nசசிகலாவை எதிர்த்துதான் நாம் ஆட்சியை நடத்திச் செல்கின்றோம்- வீரமணி\nஎஸ்.பி.பி.யின் உருவத்தை மணலில் சிற்பமாக வடிவமைத்து அஞ்சலி\nபட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குக\nநீதியரசர் விக்னேஸ்வரனுக்கு நமது பொன்னான வாக்குகளை அளிப்போம்\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nதலைவர் பிரபாவின் மெய்ப்பாதுகாவலர் ரகு வெளியிட்ட இரகசியத்…\nவைகைப்புயல் வடிவேலு பிறந்தநாள் சிறப்பு பதிவு\nஆறாத ரணம் – வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலை…\nஅரசியலமைப்பால் இத் தீவை ஒரு நாடாக்க முடியுமா\nஆபத்தின் விளிம்பில் தமிழ் தேசியம்\nசிட்னியில் பெரும் எழுச்சியுடன் நடந்த கரும்புலிகள் நாள்\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோத���…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nசன்னங்கள் துளையிட்ட கிளிநொச்சி என்ற பெயர் பலகை. ஒரு ஓட்டையில் புலுனியொன்று சிறகுலர்த்தியது. நெடுநாள் மனிதர்கள்…\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாத���…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eelamnews.co.uk/2018/09/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0/", "date_download": "2020-09-27T03:06:31Z", "digest": "sha1:5XXGJVNUR4QK6S5L5N7TKBZSBLBLKHRD", "length": 58465, "nlines": 406, "source_domain": "eelamnews.co.uk", "title": "புலிகளின் சீதனத் தடை! புரையோடிப்போன புண்ணுக்குத் தலைவரின் சத்திர சிகிச்சை! – Eelam News", "raw_content": "\n புரையோடிப்போன புண்ணுக்குத் தலைவரின் சத்திர சிகிச்சை\n புரையோடிப்போன புண்ணுக்குத் தலைவரின் சத்திர சிகிச்சை\n01.09,1995, தமிழீழ மணக்கொடைத் தடைச்சட்டம். (புலிகளால் சீதனத் தடை) முதன்முதலாக அமுலாக்கப்பட்டது.\n“புரையோடிப்போன புண்ணுக்குத் தமிழீழத் தேசியத் தலைவர் செய்த சத்திர சிகிச்சை”\nசெப்டெம்பர் மாத ஆரம்பத்தில், நாம் இப்போது காலடி எடுத்து வைக்கின்றோம். இதே செப்டெம்பர் மாத ஆரம்பத்தில்தான் தமிழீழத்தின் சமுதாய கொடுமை ஒன்றிற்கு சாவு மணி அடிக்கின்ற சரித்திரத்தின் ஆரம்பமாகவும், அத்திவாரமாகவும் அமைந்துள்ளது. ஆமாம், செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி – 1995ம் ஆண்டன்றுதான் முதன் முதலாக – ‘மணக் கொடைத் தடைச் சட்டம்’ என்கின்ற சீதனத் தடைச் சட்டம் தமிழீழத்தில் அமுலாக்கப்பட்டது.\n“தமிழீழ விடுதலைக்கான போராட்டம், மண் விடுதலைக்கான போராட்டம் மட்டும்தான் – என்று எம்மில் பலர் இன்னமும் எண்ணியும், எழுதியும் வருகின்றார்கள். தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது தமிழ் மண்ணை மட்டும் மீட்பதற்கான போராட்டம் அன்று – என்று எம்மில் பலர் இன்னமும் எண்ணியும், எழுதியும் வருகின்றார்கள். தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது தமிழ் மண்ணை மட்டும் மீட்பதற்கான போராட்டம் அன்று பெண்ணிய அடிமைத்தனம், சாதி ஒடுக்குமுறை, வர்க்கபேதம்’ போன்ற பல சமூகக் குறைபாடுகளைக் களைவதற்கான போராட்டங்களையும், தமிழ்மொழி மீட்பு, மண்மீட்பு, நெறிமீட்பு போன்றவற்றிற்கான போராட்டங்களையும் ஒருங்கு சேர விடுதலைப் புலிகள் இயக்கம் நடாத்தி வருவதை நாம் இந்த வேளைகளில் சுட்டிக் காட்ட விழைகின்றோம்.\nஆனால் சிறிலங்கா அரசுகளின் தமிழின அழிப்பு யுத்தத்தை தம் ஆயுதப் போராட்டம் மூலமாக விடுதலைப் புலிகள் முகம் கொடுத்துப் போராடியது மட்டும்தான் பிறரின் பார்வையில், ஏன் எம்மவரின் கண்களில் கூடத் தெரிகிறது. முன்னைய சிறிலங்கா அரசுகள் தொடுத்த ஆயுதப் போர்களுடன் பொருளாதாரத் தடை, உணவுத்தடை, மருந்துத்தடை போன்ற உடல் உளவியல் ரீதியான போர்களையும் முகம் கொடுத்துப் போராடிய விடுதலைப்புலிகள் இயக்கம் எம்மவரிடையே பரவிக் கிடக்கும் சமூக அநீதிகளையும் ஒருங்கு சேர எதிர்த்துப் போராடி வருவதையும் நாம் இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகின்றோம்.\nஈழத்தமிழன் மீது சிறிலங்கா அரச பயங்கரவாதம் திணிக்கப்பட்டதன் காரணம் அவன் யாழ்ப்பாணத் தமிழன் என்பதாலோ, மட்டக்களப்பு தமிழன் என்பதாலோ, அல்லது அவன் மன்னார் வன்னித்தமிழன் என்பதாலோ அல்ல அவன் தமிழன் என்பதால் மட்டுமே தமிழன் தமிழனாக வாழ்வதாலும், அவன் பேசுவது தமிழ் மொழியாக இருப்பதாலும், அவனுக்கு மதங்களைக் கடந்த தனித்துவமான பண்பாடும், நாகரீகமும் இருப்பதனாலும், அவனுக்கென்று ஒரு பாரம்பரிய பூமி வாழ்விடமாக இருப்பதனாலும் அவனுடைய இனம் ஒரு தேசிய இனமாக இருப்பதனாலும்\nஅவனை அந்தத் தமிழனை, அவனது மொழியை, அவனது பண்பாட்டை அவனது நாகரிகத்தை, அவனது பாரம்பரிய மண்ணை அவனது இனத்தை,\nஒழிப்பதற்காக – அழிப்பதற்காக – மாறிமாறி வந்த சிங்கள அரசுகள் தங்கள் அரச பயங்கரவாதத���தைக் கட்டவிழ்த்து விட்டன. இவை அனைத்தையும் எதிர்த்துப் போராடியது மட்டுமல்லாது, தனது இனத்திலேயே காலகாலமாக புரையோடிப் போயிருக்கும் பல சமூக அநீதிப் புண்களுக்கும் மருத்துவம் செய்ய வேண்டிய தார்மீக கடமையும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைக்கு உண்டு. அதில் ஒன்றுதான் இந்த ‘மண்கொடைத் தடைச் சட்டம்’ என்கின்ற சீதனத் தடைச் சட்டம் அதில் ஒன்றுதான் இந்த ‘மண்கொடைத் தடைச் சட்டம்’ என்கின்ற சீதனத் தடைச் சட்டம் தன்நாடு மட்டுமல்ல, தனது இனமும், மொழியும், பண்பாடும், கலைகளும் உண்மையாக முழுச் சுதந்திரத்தைப் பெற வேண்டும்; என்பதற்காக தமிழீழ தேசியத் தலைவன் மேற்கொண்ட, மேற்கொண்டுள்ள செயல்பாடுகளில் ஒன்றுதான் இந்தச் சீதனத் தடைச்சட்டம்\nதமிழ்ப் பெண்ணைப் பூச்சூடிப் – பொட்டு வைத்து -பொன் நகையால் அலங்கரித்து – பட்டு உடுத்தி, பாட்டெழுதி மெட்டமைத்து, போற்றிப் பாடிப்புகழ்ந்து வந்தாலும் ‘பெண்அடிமை’ என்ற பிற்போக்குவாதச் சிந்தனையின் அடிப்படையில்தான் எமது தமிழ்ப் பெண் இனம் வாழ்ந்து() வந்திருக்கிறது. அப்படிப்பட்ட சமுதாயச் சீர்கேட்டுக் கொடுமைகளின் வெளிப்பாடு ஒன்றுதான் கட்டாயச் சீதனத்தின் கொடுமை\nசீதனத்தின் நன்மை தீமைகளை நாம் ஆராயப் போவதற்கு முதல் இதற்கு அடிப்படையாக விளங்கும் ஆணாதிக்கம் -பெண்ணடிமைத் தனம், சமூகவியலின் பொருளாதாரம் போன்றவற்றைச் சற்று விளக்கமாகத் தர்க்கிப்பது பொருத்தமாக இருக்கும் என்று நம்புகின்றோம்.\n‘பெண்ணியம்’ குறித்து ஆய்வாளரான ‘கேட் மில்லட்’ என்ற பெண்மணி பெண்ணடிமை குறித்துச் சற்று ஆழமான கருத்துக்களை விளக்கியுள்ளார். உலகம் முழுவதும் ‘பால்வகை’ என்பது ஆண், பெண்ணை அதிகாரம் செய்யும் பான்மையில்தான் அமைந்துள்ளது. ஏனென்றால் ஆணாதிக்கச் சமூகம் வகுத்ததுதான் இந்தப் ‘பால்வகைப்’ பிரிவு என்பது ஆண்தனத்துக்குரிய சமூகக் களமாக ‘இராணுவம், தொழிற்சாலை, அரசியல், நீதி, தொழில்நுட்பம் கல்வி போன்றவற்றை முன்பு தெரிந்தெடுத்துக் கொண்டு தன்னை முதன்மைப் படுத்திக் கொண்டான். பெண்ணுக்கு ‘இல்லம்’ என்பதை உரிமையாக்கி அதற்குள் அவளது இயக்கத்தை அவன் கட்டுப்படுத்தினான்.\nஅதனால் சமூகத்தில் பெண்ணின் இயக்கம் குறைந்தது. குடும்ப அமைப்பில் அடங்கிக் கிடக்கும் பெண், சமூகத்தை அணுகுவதற்கு அவளுக்குக் கணவன் என்ற துணை தேவைப் பட்டது. அவள் அவ்வாறு கணவனைச் சார்ந்து நிற்கும் போது அது அவளைச் சுய சிந்தனை இல்லாதவளாக, ஆண்மகனின் கைப்பாவையாக உருவாக்குவதற்குத் துணை போயிற்று. இரண்டு பால் இனங்கள் இடையேயான அதிகார உறவுகள் வளர்ந்து பெருகுவதற்கு ‘குடும்பம்;’ என்ற அமைப்பும் காரணமாக அமைந்தது.\nபாலியல் அடிப்படையிலான பெண் அடிமைத்தனம், கருத்துருவம் (ideology), உயிரியல் (biological), சமூகவியல் (sociological), வர்க்கம் (class), பொருளாதாரமும் கல்வியும் (economics and education), சக்தி (force) மானுடவியல் (anthropology), உளவியல் (psychology) என்ற பல நிலைகளில் பல்கிப் பெருகியுள்ளதாக ‘கேட் மில்லட்’ மேலும் குறிப்பிடுகின்றார்.\nமேலைத்தேய ஆய்வு இவ்வாறு இருக்கையில், எமது தமிழ்ச் சமுதாயத்தில் இந்தப் பண்பு குறித்துச் சற்றுத் தர்க்கிப்போம். தமிழ் நூல்களில் மிகப்பழமை வாய்ந்ததாக கருதப்படும் தொல்காப்பியத்தின் நூற்பாக்கள் கூட பெண்ணடிமைக் கருத்துருவங்களைத்தான் காட்டி நிற்கின்றன. தொல்காப்பியம் ஆரியர் ஊடுருவலையும் காட்டி நிற்பது உண்மைதான் என்றாலும் தொல்காப்பியரின் வரைமுறைகள் ஆணாதிக்கத்தையும் – பெண்ணடிமைத் தனத்தையும் ஏற்றுக் கொண்டிருப்பதாகவே தான் எண்ணத் தோன்றுகின்றது. மேலைத்தேய பெண்மணியான ‘கேட் மில்லட்டின்’ மேலைத்தேய ஆய்வுக்குச் சார்பாக, மேலைத்தேய நாகரிக வாழ்விற்கும் முந்தைய கீழைத்தேய நாகரிகமும் சான்று காட்டி நிற்கின்றது. உதாரணமாக தொல்காப்பியர் ஆண்மகனின் இயல்பைப் பற்றிக் கூறும் போது,\n“ பெருமையும், ஊரனும் ஆடூஉ மேன” (தொல்காப்பியம்-பொருள்-களவு 7)\nஎன்று உயர்த்திக் கூறுகின்றார். பெண்ணுக்குரிய இயல்பைப் பற்றிக் கூறும் போது,\n“அச்சமும் நாணமும் மடனம் முந்துறல் நிச்சமும் பெண்பாற் குரிய”-\nஎன்று தொல்காப்பியர் கோடு கீறி வரையறுக்கின்றார். இதன் அடிப்படையில் ஆண்மகன் உரமுடையவனாகவும், பெருமைக்கு உரியவனாகவும் காட்டப்படுகின்றான். பெண்ணோ, அச்சம், மடம், நாணம் என்ற இயல்புகளைக் கொண்டு அழகுடையவளாக (the four sex), இரக்கம் உடையவளாக (the gentle Sex), மெல்லியளாக (the softer sex), உணர்ச்சியை அடக்கும் ஆற்றல் அற்றவளாக – செயல் திறம் அற்றவளாக (the weaker sex) உருவாக்கப் படுகின்றாள்.\nமேலும் தொல்காப்பியர் இல்லத் தலைவிக்கு உரிய பண்புகளைக் கூறும் போது,\nகற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்,\nமெல்லியர் பொறையும் நிறையும் வல்லிதின்\nவிருந்து புறந்தருதலும், சுற்றம் ஓம்பலும்\n-(தொல்காப்பியம்-பொருள்- கற்பு-11) என்று வரையறுக்கின்றார். அதாவது இல்லறத்தில் பெண் ஒரு பதிவிரதையாகவும,; நல்ல ஒழுக்கம் உள்ளவளாகவும், மென்மையும், பொறுமையும் மனக்கட்டுப்பாடு உடையவளாகவும், விருந்து உபசரித்து சுற்றம் ஓம்புபவளாகவும் இருக்க வேண்டும் என்று தொல்காப்பியர் கூறுகின்றார். அது மட்டுமல்ல நேயர்களே, கணவன் மனக்கட்டுப்பாடு இல்லாமல் பரத்தையர்களிடம் – விலைமாதர்களிடம் சென்று வரும்போதும் மiவியானவள் சிரித்த முகத்துடன் கணவனை வரவேற்பவளாகவும் தன்னை உருவாக்கிக் கொள்ள வேண்டும் எனவும் தொல்காப்பியர் கூறுகின்றார்.\nதமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ‘ஆண்மைய வாதம்’, அன்றைய தொல்காப்பியம்- மற்றும் சங்கக் கால இலக்கியங்களில் இருந்து இன்றைய படைப்பிலக்கியம் வரை காணக் கூடியதாக உள்ளது. கோவலனின் பரத்தன்மையைப் பொறுத்துக் கொண்ட கண்ணகியைப் போற்றுவதை நாம் சிலப்பதிகாரத்தில் கூட காண்கின்றோம்.\n – என்பதை ஒரு புதுக்கவிதை அழகாக சொல்கிறது.\nஇன்று இலங்கையிலும், தமிழ் நாட்டிலும், தமிழர் புலம் பெயர்ந்த நாடுகளிலும், வெளிவருகின்ற தமிழ் திருமண விளம்பரங்களை நேயர்கள் பார்த்திருப்பீர்கள். சாதி-சமயக் குறிப்புகளோடு, மணமகள் என்ன நிறத்தில் – என்ன அளவில் எப்படி இருக்க வேண்டும் என்றுதான் விளம்பரங்கள் வெளி வருகின்றன. ஆனால் எந்த ஒரு பெண்ணும் தனக்கு வாழ்க்கைத் துணையாக வரக்கூடியவன் இந்த உயரத்தில், இந்த நிறத்தில் இந்த உருவத்தில் இருப்பவனாக இருக்வேண்டும் என்று எளிதில் விளம்பரம் செய்ய முடியாத நிலைதான் இ;ன்றைய யதார்த்த நிலை\nஆரியர்கள் வருகைக்கு முன் தாய்வழிச் சம்பிரதாயமே பழங்குடி மக்கள் சமுதாயங்களில் நிலவி வந்திருக்கின்றன என்பதற்கு தகுந்த சான்றுகள் உள்ளன. அன்றைய தாய்வழிச் சம்பிரதாயத்தில் பெண் வீட்டை விட்டுப் போகமாட்டாள். அவள் பிறந்த வீடு அவளுக்கு உரிமையுள்ள வீடு. அவளை மனைவியாக ஏற்றுக் கொள்பவன் அவளது வீடு தேடி வந்து அங்கேயே வாழ்வான். – இந்த வழக்கம் இன்று தமிழ் நாட்டில் இல்லாமல் போய்க் கொண்டிருந்தாலும் தமிழீழத்தில் மாறாமல் – அப்படியே இருப்பதை நேயர்கள் அறிவீர்கள்\nஇனிச்சற்று ஆழமாக -தாய்வழிச் சம்பிரதாயத்தையும் சீதன வழக்கு முறையையும் பற்றிச் சிந்திப்போம்\nஈழத்தமிழ் மக்களினதும் குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழ் மக்களினதும் சீதன முறைமையைப் பற்றிச் சுருக்கமாக – அதே வேளை தெளிவாக கூற வேண்டுமானால் திருமதி அடேல் பாலசிங்கம் அவர்கள் எழுதிய ‘சுதந்திர வேட்கை’இ ‘உடையாத விலங்கு’ போன்ற நூல்களை மேற்கோள் காட்டுவது மிகப் பொருத்தமாக இருக்கும். தமிழீழத் தேசியத் தலைவரின் தீர்க்கதரிசனப் பார்வையையும், செயல்பாட்டையும,; தமிழ் மக்களின் சீதன முறையின் நிறைகுறைகளையும் திருமதி அடேல் பாலசிங்கம் அவர்கள் ஒரு தெளிவான பார்வையுடன் விளக்குகின்றார். அவருடைய பல கருத்துக்களுடன் நாமும் இணைந்து கொள்கின்றோம்.\nதிருமணத்தின் போது பெண்களுக்கு சீதனம் வழங்குகின்ற முறையை நாம் ஆராய்ந்து பார்த்தால் அது குறிப்பாக – யாழ்ப்பாணச் சமூகத்தில் மிகவும் ஆழமாக வேரோடிப் போய் நிறுவன மயப்பட்ட வழக்கமாக இருப்பதை நாம் காணலாம். யாழ்ப்பாண மக்களின் பாரம்பரிய சொத்துடமைச் சட்டமாகிய தேச வழமைச் சட்டக் கோவையில், இந்த சீதன முறையும் ஒரு சமூக ஒழுங்கு முறையாகவே கொள்ளப் படுகின்றது. இந்தச் சொத்துடமை சட்டத்தின்படி ஒரு பெண் தனது தாய்வழியாகப் பெறுகி;ற சொத்துக்களை பேணுவது குறித்த விதிமுறைகள் விளக்கப் பட்டுள்ளன. தேசவழமைச் சட்டத்துக்கு கிட்டத்தட்ட முந்நூறு ஆண்டுகால வரலாறு உண்டு. ஆனால் தாய்வழிச் சொத்துடமையின் மூலம் இதற்கும் அப்பாலானது யாழ்ப்பாணத்து சீதன வழமையின் வரலாற்று வேரும் ஆழமானது. பத்து நூற்றாண்டுகளுக்கு முன்பு தென்மேற்கு இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்தில் குடியேறிய தமிழர்களிடமிருந்தே இந்த வழக்கு முறை தோன்றியிருக்கலாம,; என்ற கருத்தும் உள்ளது. பின்னாளில் காலனித்துவ வாதிகள் இந்தச் சொத்துடைமைச் சட்டத்தைத் திருத்திய போதும் பெண்களுக்கு சீதனம் வழங்கும் மரபுமுறை அடிப்படையில் மாறவேயில்லை. தமிழ் சமூகத்தில் நிலையூன்றி – நீடித்து வருகின்ற சீதன முறைமை இன்றும் இன்றும் தமிழ் மக்களின் வாழ்வை நிர்ணயித்து வருகின்ற சக்தியாகவே விளங்குகின்றது. இந்தப் பிரச்சனையின் அடிப்படையில்தான் ஒரு தமிழ்ப் பெண்ணுடைய சமூக அந்தஸ்தும் அவளுடைய சமூகப் பொருளாதர வாழ்வும் நிர்ணயமாகின்றது.\nசீதன வழக்கு முறையானது யாழ்ப்பாண சமூகத்த்pன் சமூக-பொருளாதார வாழ்விற்கு ஓர் அச்சாணியான பிரச்சனை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண��டும். ‘ஒரு குடும்பத்தின் பாரம்பரிய சொத்துடைமைகளே பெண்ணுக்கு சீதனமாக வழங்கப் படுகின்றது.’ என்றும், ‘சீதனமுறை அகற்றப்பட்டால் இந்தச் சொத்துரிமையை பெண்கள் இழக்க நேரிடும்’ என்றும் சீதனத்திற்கு ஆதரவாக வலுவான கருத்துக்களும் உண்டு. அத்துடன் பொதுவாகவே அது ஒரு கட்டாயச் சேமிப்பாகத் தொடங்கி ஒரு சமூகத்தின் நல்ல பொருளாதாரக் கட்டுமானத்திற்கு உதவுகின்றது’- என்று சீதனத்திற்குச் சார்பான தர்க்கங்களும் உண்டு.\nஆனால் மணமகன்களிடமிருந்தும் அவர்களது – குடும்பங்களிடம் இருந்தும், மட்டுக்கு மீறிய அளவில் மிகுந்த பேராசையுடன் எழுப்பப்பட்ட சீதன வற்புறுத்தல்கள் – பல குடும்பங்களைப் பாதித்ததோடு மட்டுமல்லாமல் மிகப் பெரிய சமூகப் பிரச்சனையயாக சீதனக் கொடுமை உருவாகுவதற்கும் வழிவகுத்தன. ‘சீதனக் கொடுமை அழிக்கப் படவேண்டும்’ என்று ஏற்கனவே 1992ல் சர்வதேச மகளிர் மகாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருந்தது. இந்தத் தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப் படுத்தமாறு தமிழ்ப் பெண்கள் விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளிடம் கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கை தேசியத் தலைவருக்கு சமர்ப்பிக்கப் பட்டபோது முறையான நடவடிக்கை எடுப்பதற்கு அவர் முடிவு செய்தார்.\nமுதலில் பொதுமக்களின் கருத்துக்கள் கேட்கப் பட்டன. இப்பிரச்சனை குறித்துப் பகிரங்க விவாதங்களும், கூட்டங்களும் கிராமம் கிராமமாக நடந்தன. பாடசாலைகள், – கல்லூரிகள், – பல்கலைக்கழகம் மற்றும் பொது இடங்களில் எல்லாம் பொதுக் கூட்டங்கள் நடைபெற்றன. யாழ்ப்பாண மக்களின் பாரம்பரியச் சொத்துடமைச் சட்டமான, தேச வழமைச் சட்டம் மிகவும் நுணுக்கமாக ஆராயப்பட்டன. இந்த மரபுச் சட்டங்களை நன்கு பரிசீலனை செய்த பிறகு பெண்களின் நலன் கருதி மரபுச் சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன – என்று திருமதி அடேல் பாலசிங்கம் அவர்கள் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் நிலவிய தாய்வழிச் சொத்துடைமை முறை பேச்சுத் திருமணம் – மற்றும் பல சமூக – பண்பாட்டு வழமைகளை ஆழமாகப் பார்த்தபோது, சீதனப் பிரச்சனையானது, பெண்களுக்கு எதிரான சமூக ஒடுக்குமுறையின் ஒரு வெளிப்பாடு என்பது தெளிவாகியது.\nஈற்றில் திருமதி பார்வதி வேலுப்பிள்ளையின் மகனின் பணிப்புரையின் ப���ரில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நீதி நிர்வாகப் பிரிவினர் சீதன நடைமுறை சம்பந்தமான புதிய சட்ட விதிகளை இயற்றினார்கள். இந்தப் புதிய சட்டங்கள் – பெண்களின் சொத்துரிமையைப் பேணிக் காத்ததுடன் மணமகனின் உறவினர்களுக்கு ரொக்கப் பணமாக அன்பளிப்புக் கொடுக்கும் முறையையும் தடை செய்தன. மனைவியின் சொத்துமீது கணவனுக்கு மேலாண்மை வழங்கும் தேச வழமையின் விதிகளும் நீக்கப் பட்டது.\nஒரு நாட்டு மண்ணின் விடுதலைக்காக – மொழியின் விடுதலைக்காக -இனத்தின் விடுதலைக்காக – பிற வெளிச் சக்திகளால் மழுங்கடிக்கப் பட்டுள்ள தமிழ்ப்பண்பாட்டின் விடுதலைக்கு – வெளிச் சக்திகளுடன் போராடி வருகின்ற அதே வேளையில் தனது சொந்த இனத்திலேயே புரையோடிப் போயிருக்கும் சமுதாயக் கொடுமைகளையும் களைந்து எறிய முற்படுவது சாதாரண விடயம் அல்ல. அதனால்தான் அது சரித்திரத்தில் இடம் பெறப் போகி;ன்ற விடயம் என்று இக் கட்டுரையின் ஆரம்பத்திலேயே கூறினோம்.\n‘ஒருபெண்ணின் ஒழுக்கத்தை இராமன் போன்ற கணவன் பகிரங்கத்தில் சந்தேகப்பட்டுச் சோதிக்கலாம்.’ என்பது மட்டுமல்ல ‘அவளை’ இலக்குவன் போன்ற மைத்துனர்களும் கோடு கிழித்துக் கட்டுப்படுத்தலாம்’ – என்பது போன்ற ஆரிய சிந்தனைகளையும், அவர்களது வழிமுறைகளையும் தமிழினம் ஏற்றுக் கொண்டு தெலுங்கில் பாடி, சமஸ்கிருதத்தில் வழிபட்டு தன்னைத்தானே இருளில் கட்டிப் போட்டுக் கொண்டான். தமிழ் பண்பாடும், கலைகளும் மீண்டும் புத்துயிர் பெற்று உயர்வதற்கு சரியான தலைமைதான் வழிவகுக்க வேண்டும்\nகட்டாயச் சீதனக் கொடுமை எமது சமுதாயத்தில் பெண்ணின் மானுட மதிப்பையே அடியோடு அழித்துவிட முயல்கிறது. அது கர்ப்பத்pல் இருக்கும் சிசுவை அடையாளம் கண்டு பெண்ணாக இருக்கும் பட்சத்தில் அழித்துவிடும் அளவிற்கு தமிழ்நாட்டில் வேரூன்றி உள்ளது. ஏன் கர்ப்பத்தில் வளரும் சிசு, ஆணாக மாறி, வலிமை பெறுவதற்காக – ஆரியர்களால் சொல்லப்படுகின்ற ‘மந்திரங்கள்’ தோன்றிய அதர்வ வேத காலத்தில் இருந்து, இந்த நூற்றாண்டு வரை பெண்ணை ஓர் அடிமைக் கூடமாக்கி அழிப்பதற்கு எமது தமிழினத்தில் புகுந்த ஆரிய சக்திகளும், எம்மினத்து ஆணாதிக்கமும் உதவின. அவற்றிற்கு தெரிந்தோ, தெரியாமலோ பெண்ண்pனமும் துணை போயிருக்கின்றது என்பதுதான் வேதனையான உண்மை\nஆனால் தமிழினத்தைப் பொறுத���தவரையில் பெண்ணினத்தின் மேம்பாடு குறித்து உற்சாகமான உணர்வூட்டும் செய்திகளைக் கேட்டு மகிழ்கின்றோம். அன்று பாரதி கண்ட புதுமைப் பெண்ணையும் விஞ்சி விட்டாள் ‘தமிழீழ வஞ்சி’ இன்று தமிழ் பெண்ணானவள் தனது விடுதலைக்காக மட்டுமல்லாது, தனது தேச விடுதலைக்காகவும் களம் இறங்கியுள்ளதை காலம் காட்டி நிற்கின்றது. தன்னையும் விடுவித்து, தன் இனத்தையும் விடுவிக்கப் போராடுகின்ற தமிழீழப் பெண்களுக்கு எமது வணக்கங்கள். பெண் விடுதலை என்பது வெறும் பேச்சில் மட்டுமல்லாது, செயலாகவும் எழுந்து நிற்பதை நாம் இன்று ஈழத்தில் காண்கின்றோம்.\n யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்கள் 9 பேர் படுகாயம் \nமுதல்வர் விக்கியை வெளியேற்றுவது யாரின் குறிக்கோள்\n‘குடு அஞ்சு’வின் சகோதரி உட்பட நான்கு பேர் விளக்கமறியலில்\nமட்டக்களப்பில் தியாகி திலீபனுக்கு அஞ்சலி\nசசிகலாவை எதிர்த்துதான் நாம் ஆட்சியை நடத்திச் செல்கின்றோம்- வீரமணி\nஎஸ்.பி.பி.யின் உருவத்தை மணலில் சிற்பமாக வடிவமைத்து அஞ்சலி\nபட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குக\nநீதியரசர் விக்னேஸ்வரனுக்கு நமது பொன்னான வாக்குகளை அளிப்போம்\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nதலைவர் பிரபாவின் மெய்ப்பாதுகாவலர் ரகு வெளியிட்ட இரகசியத்…\nவைகைப்புயல் வடிவேலு பிறந்தநாள் சிறப்பு பதிவு\nஆறாத ரணம் – வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலை…\nஅரசியலமைப்பால் இத் தீவை ஒரு நாடாக்க முடியுமா\nஆபத்தின் விளிம்பில் தமிழ் தேசியம்\nசிட்னியில் பெரும் எழுச்சியுடன் நடந்த கரும்புலிகள் நாள்\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nசன்னங்கள் துளையிட்ட கிளிநொச்சி என்ற பெயர் பலகை. ஒரு ஓ���்டையில் புலுனியொன்று சிறகுலர்த்தியது. நெடுநாள் மனிதர்கள்…\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/product&product_id=383&tag=%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&page=2", "date_download": "2020-09-27T05:27:05Z", "digest": "sha1:EEC2DMNWBXOWBEGOZLQE66S5WP4NZCMI", "length": 3916, "nlines": 111, "source_domain": "sandhyapublications.com", "title": "ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம்", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (0)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (18)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » Search » ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம்\nஆதி திராவிடர் பூர்வ சரித்திரம்\nநூல்: ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம்\nஆசிரியர்: D. கோபால் செட்டியார்\nTags: ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம், D. கோபால் செட்டியார், கட்டுரைகள், சந்தியா பதிப்பகம்\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnsf.co.in/2016/08/19/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2020-09-27T04:34:33Z", "digest": "sha1:QBQGTD5EF2IZL7XXMCCPWAD3NCF7WPQO", "length": 29999, "nlines": 95, "source_domain": "www.tnsf.co.in", "title": "எப்படி இருக்க வேண்டும் கல்விக் கொள்கை? வே.வசந்தி தேவி – TNSF", "raw_content": "\nஅணு ஆயுத ஒழிப்பும் உலக நாடுகளின் நிலையும்\nதுளிர் & ஜந்தர் மந்தர் குழந்தைகள் அறிவியல் திருவிழா – 3.0 – 26.9.2020\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் கன்னியாகுமரி மாவட்ட குழு- பள்ளி மாணவர்களுக்கான நடத்திய துளிர் _புகைப்பட போ���்டி _2020 முடிவுகள்\nஅறிவியல் இயக்கம் தாரமங்கலம் கிளையின் சார்பில் பாவ்லோ பிரையரே நூற்றாண்டு விழா\nபாவ்லோ பிரைரே நூற்றாண்டு துவங்குகிறது.. : பேரா.சோ.மோகனா\nHome > Article > எப்படி இருக்க வேண்டும் கல்விக் கொள்கை\nஎப்படி இருக்க வேண்டும் கல்விக் கொள்கை\nஇன்றைய இந்தியக் கல்வியின் முதல் தோல்வி, முதல் துயரம் எது உலகில் எங்கும் இல்லா அளவுக்குக் கொடும் ஏற்றத்தாழ்வுகள் கொண்ட கல்வி அமைப்பு; வெவ்வேறு பொருளாதார மட்டத்துக் குழந்தைகளுக்கும் வெவ்வேறு தரமுடைய பலமட்டப் பள்ளிகள். உச்சி குறுகி, அடி பரந்த இந்த சமுதாயப் பிரமிடின் உச்சியில், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வசதி படைத்தோர் இன்றைய உலகின் வாய்ப்புகளை அள்ளிச் செல்லும் திறமை பெறுகின்றனர். பெரும்பான்மையோர் தகுதியற்றவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு, வடிகட்டப்பட்டு, வெளியே தள்ளப்படுகின்றனர். இவ்வாறு இழப்புக்கும் தவிப்புக்கும் உள்ளாகுபவர் பெரும்பாலும் நமது சாதிய சமுதாயத்தின் அடித் தட்டினரான தலித்துகள், பழங்குடியினரே.\nஇந்தியக் கல்வியின் இந்த வர்க்க-சாதியத் தன்மைக்குக் காரணம், கல்வி தங்குதடையில்லா தனியார்மயமாதலும், வணிகமயமாதலும், அரசு அனைவருக்கும் சம தரமுடைய கல்வி அளிக்கும் தன் அடிப்படைப் பொறுப்பை உதறித் தள்ளியதும்தான்.\nபொதுப் பள்ளி முறைதான் அஸ்திவாரம்\nஉலகின் வளர்ச்சி அடைந்த அனைத்து நாடுகளும், இன்று வேகமாக வளரும் பல நாடுகளும் நிறுவியிருக்கும் கல்வி அமைப்பு ஒரே வகைப்பட்டதுதான். அருகமைப் பள்ளிகளைக் கொண்ட பொதுப் பள்ளி முறையில், அரசின் முழு நிதிப் பொறுப்பில், அனைத்துக் குழந்தைகளும், பெரும் பணக்காரரும், அடித்தட்டு ஏழைகளும் ஒரே பள்ளிகளில், அனைவரும் இலவசமாக, தாய்மொழி வழியே கற்கும் பள்ளிகள் மட்டுமே இந்த நாடுகள் அனைத்திலும் உள்ளன. இந்நாடுகளின் பெரும் வளர்ச்சியின் அஸ்திவாரமே இத்தகைய பொதுப்பள்ளி முறைதான். அமெரிக்காவோ, ஐரோப்பிய நாடுகளோ, குறிப்பாக பின்லாந்து, நார்வே, ஸ்வீடன் என்ற கல்வியில் ஒளிரும் ஸ்காண்டினேவிய நாடுகளோ, கிழக்கு ஆசிய நாடுகளோ… இவை அனைத்திலும் ஊன்றிச் செழித்திருப்பது இவ்வமைப்புதான்.\nஇத்தனை முன்னணி நாடுகளும் பொதுப் பள்ளி அமைப்பில் வைத்திருக்கும் அசைக்க முடியா நம்பிக்கையின் ஆதாரக் குறிக்கோள் என்ன ஒரு நாடு தன் முழு மனித வள வளர்ச்சியைப் பெற வேண்டுமென்றால், அனைத்துக் குழந்தைகளுக்கும் சம வளர்ச்சி வாய்ப்பு அளிக்க வேண்டும். அப்போதுதான் அறிவு சுரந்து வரும், என்றைக்கும் பொய்யா பொங்கு மா கடலாக மாறும். அது அரசின் முதலீட்டில்தான் நடக்க இயலும்; இலவசமாக அளித்தால்தான் அனைத்துக் குழந்தைகளின் திறன் அக்கடலில் சேரும். இந்த நாடுகள் எல்லாம் சமத்துவ சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்ட சோஷலிச நாடுகள் அல்ல. அனைத்தும் முதலாளித்துவ நாடுகள். ஆனால், மக்கள் நல அரசுகள் (welfare states). இந்தியா மட்டும் இந்த வரலாற்றுப் பாதைக்கு விதிவிலக்காக முடியாது. மேற்சொன்ன இரு அடிப்படைகளின் மேல் இந்த மாற்றுக் கொள்கை எழுப்பப்படுகிறது.\nமுழுக்க முழுக்க இலவசக் கல்வி\n1. அரசு அனைத்துக் குழந்தைகளுக்கும் 18 வயது வரை, சிறந்த சம தரமுடைய கல்வியை உறுதி செய்ய வேண்டும். இக்கல்வி அமைப்பு மேற்சொன்ன மற்ற நாடுகள் போன்று, அருகமைப் பள்ளிகளைக் கொண்ட பொதுப் பள்ளிகளாக இருக்க வேண்டும். தரமான முன் பருவக் கல்வி அனைத்துக் குழந்தைகளுக்கும் 3 வயதிலிருந்து அளிக்க வேண்டும்.\n18 வயது வரை எந்தக் குழந்தையும், குடும்பத் தொழில் உட்பட்ட, எத்தகைய தொழிலிலும் ஈடுபடக் கூடாது. கல்வி தனியார்மயமாதலையும், வணிகமயமாதலையும் அனுமதிக்க இயலாது. கல்வி முழுதும் இலவசமாக அளிக்கப்பட வேண்டும். கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளுக்கு அனுமதி இல்லை.\nஅனைத்துப் பொருளாதார, சமூக மட்டக் குழந்தைகளும், எத்தகைய பாகுபாடுமின்றி ஒரே பள்ளிகளில் கற்க வேண்டும். ஒரு அருகமைப் பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் அனைவரும் ஒரே பள்ளியில் படித்தல். தனியார் பள்ளிகள் கட்டணம் இன்றி, சேவை நிறுவனங்களாக இயங்கினால் அனுமதிக்கப்படலாம்.\n2. கல்விக்கான முழு நிதியும் அரசே செலவழிக்க வேண்டும். வளரும் தேவைகளுக்கும், ஒரு குழந்தையும் விடப்படாமல், அனைத்துக் குழந்தைகளும் சமமான கல்வி பெறுவதற்கு வேண்டிய நிதி ஒதுக்கப்பட வேண்டும். தேச வருமானத்தில் குறைந்த பட்சம் 6% என்று 1960-களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு இன்றுவரை 3.75%-க்கு மிகவில்லை. அமர்த்திய சென் சொல்கிறார், “ கல்விக்கும் சுகாதாரத்துக்கும், இந்திய அரசிடம் பணமில்லை என்று சொல்வது அப்பட்டமான முழுப் பொய்.”\n3. தாய் மொழி / பிராந்திய மொழி ஒன்றே கல்வி மொழியாக ( medium) இருக்க வேண்டும்.\nஆங்கிலம் கல்வி மொழியாக அனுமதி���்தல் கூடாது. ஆங்கில வழிக் கல்வி நம் வகுப்பறைகளைப் புரியாமை இருளில் மூழ்கடித்து, கல்வியை வெறும் மனனமாக்கி விட்டது. ஆனால், அதன் சர்வதேச முக்கியத்துவத்தை மனதில் கொண்டு, ஆங்கிலம் இரண்டாவது / மூன்றாவது மொழியாகச் சிறப்பாகக் கற்பித்தல். அதற்கு மற்ற ஆங்கிலம் பேசாத நாடுகளில் நிலவுவதைப் போன்று, ஒரு மொழியை இரண்டாவது மொழியாகக் கற்பிக்கும் தனிப்பட்ட கற்பித்தல் முறைகளைப் பயன்படுத்த வேண்டும்.\nஎந்த ஒரு மொழியையும் நாடு முழுதும் உள்ள அனைத்துக் குழந்தைகளும் கற்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் கூடாது.\nஒரு பிராந்தியக் குழந்தைகள் மற்றொரு பிராந்திய மொழியை, விருப்பத்துக்குகந்து கற்கும் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, வட மாநிலத்தவர், ஒரு தென்னிந்திய / வட கிழக்கு மொழியைக் கற்கலாம்.\n4. கல்வித் திட்டம், பாடத்திட்டம், உள்ளடக்கம், கற்பித்தல் முறைகள் அனைத்தும் நம் அரசியல் சாசன விழுமியங்களை ஒட்டியே, சிறந்த தரமுடையதாக அமைக்கப்பட வேண்டும்.\nமாபெரும் கல்வியாளர்கள், சமுதாயச் சிற்பிகள் ஆகியோரின் சிந்தனைகளில் மலர்ந்த லட்சியங்கள் கல்விக் கொள்கையின் ஆன்மாவாக விளங்க வேண்டும். பொருளாதார உற்பத்திக்கான திறன்களை வளர்ப்பதாக மட்டுமே கல்வி இருத்தல் கூடாது.\nகல்வி மனித ஆற்றலைப் போற்றி வளர்க்கும் சமுதாய சாதனம். கல்வியின் நோக்கம் மனித நேயத்துடன் கூடிய ஜனநாயக, சமத்துவ, சமயம் சாராத சமூகத்தைக் கட்டி எழுப்புவதாகும். தனி மனிதரிடையே புதைந்திருக்கும் முழு ஆளுமையை வளர்த்தெடுப்பதும், அதை மொத்த சமுதாயத்தின் நலனுக்குப் பயன்பெற வைப்பதும் கல்வியின் இலக்குகளாகும். கல்வி சிலரின், லாபம், ஆதிக்கம், அதிகாரக் குவியல் ஆகியவற்றுக்கான சாதனமாக இருத்தல் கூடாது. கல்வி மாணவரிடம் சமூகப் பிரச்சினைகள் குறித்த உணர்வும், புரிதலும், அவற்றைத் தீர்ப்பதற்கான ஈடுபாடும் வளர்க்க வேண்டும். அத்துடன், ஆயிரம் பாகுபாடுகளும் ஒடுக்குமுறைகளும் கொண்ட நம் நாட்டில், பொருளாதார, சமூக அநீதிகளுக்கு உட்பட்டோரை மேலெழச் செய்யும் வலிமை மிக்க ஆயுதமாகக் கல்வி விளங்க வேண்டும்.\nஇத்தகைய கல்வித் திட்டத்தை உருவாக்குவதற்குப் பெரும் பாராட்டுகளைப் பெற்ற தேசிய கல்வித் திட்டம், 2005-ஐப் (National Curriculum Framework, 2005) பயன்படுத்தலாம்.\nவகுப்பறைக் கல்விக்கு அப்பால், மாணவரின�� பல திறமைகள், படைப்பாற்றல் ஆகியவற்றை வளர்க்க, விளையாட்டு, சங்கீதம், ஓவியம் முதற்கொண்ட கலைகள் கற்றுத் தருதல். பல வளர்ந்த நாடுகளில் இத்தகைய திறமைகளும், பல தொழிற் திறமைகளும் அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாயப் பாடங்களாக மேல் நிலைக் கல்வி வரை கற்றுத் தரப்படுகிறது.\nநவீன தகவல்-தொழில்நுட்ப உபகரணங்கள் அனைத்துப் பள்ளிகளிலும் சிறப்பாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.\nஆசிரியர் பயிற்சிக்குப் பெரும் முக்கியத்துவம் அளித்து, அதைப் பல ஆண்டுகள் நீடித்து, பணிக்காலம் முழுதும் தொடர்ந்து ஆசிரியர் தங்கள் அறிவையும், திறமைகளையும் வளர்க்கும் வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும். ஆசிரியர் பள்ளியின் அருகமை சமுதாயத்துடன் ஒன்றுகிற பண்புடையோராக விளங்க வேண்டும். கல்வித் திட்டம், பாடத்திட்டம், கற்பித்தல் முறைகளை உருவாக்குவதில் ஆசிரியருக்கு முக்கியப் பங்கு அளிக்க வேண்டும்.\n5. அநேகமாக அனைத்து நாடுகளிலும், குறிப்பாக முன் குறிப்பிட்ட வளர்ந்த நாடுகள் அனைத்திலும் தேர்வுகளும், மாணவரை எந்த வகுப்பிலும் ஃபெயிலாக்குவதும் என்றோ கைவிடப்பட்டு விட்டன. அதே போன்று இங்கும் மாணவரை வருத்தி, அச்சுறுத்தும் தேர்வுகள் கைவிடப்பட வேண்டும். அந்நாடுகள் போல் ஆசிரியர் ஒவ்வொரு குழந்தையின் ஒவ்வொரு திறனையும் தொடர்ந்து நாள்தோறும் மதிப்பிடுதல்; பின் தங்கிய மாணவருக்குத் தனிக் கவனம் செலுத்தி திறன் பெறச் செய்தல் போன்ற முறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.\nமாணவர் போட்டி போடும் முறையைத் தவிர்த்து, குழுவாகக் கற்றல் போன்ற, ஒன்றுபடுதல், ஒத்துழைத்தல், மற்றவருடன் அனுசரித்தல், அவரைப் பாராட்டுதல் போன்ற பண்புகள் வளரும் முறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.\nநாடு முழுமைக்கும் ஒரே வகையான தேர்வு முறைகள் எந்த நாட்டிலும் இல்லை; இங்கும் கூடாது.\n6. கல்வி நிர்வாகத்தில் பெரும் மாற்றங்கள் தேவை. அதிகாரம் மையப்பட்டுக் கிடக்கும் நிலை மாறி, அதிகாரப் பரவலும், அதிகாரிகளின் கைகளிலிருந்து கல்வி மீட்கப்படுதலும் (de-bureaucratisation) தேவை.\nகல்வி பொதுப் பட்டியலிலிருந்து, 1975-க்கு முன் இருந்தது போன்று, மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும். நாட்டின் கூட்டாட்சி முறையையும், சமூக – கலாச்சார – மொழிப் பன்முகச் செழுமையையும் காப்பாற்ற இது அத்தியாவசியம். மிகச் சிறிய நாடுகள் அன்��ி, வேறு எந்த நாட்டிலும் கல்வி நாடு முழுவதற்கும் ஒன்றாக இல்லை. உயர் கல்வி உட்பட அனைத்துக்கட்டக் கல்வியிலும் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்.மாநில மையத்திலும் அதிகாரக் குவிப்பு கூடாது.\nதமிழ்நாட்டில் 1970-களுக்கு முன் இருந்ததைப்போன்று, தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கல்வி நிர்வாகம் மாற்றப்பட வேண்டும். பள்ளிகள் பஞ்சாயத்துகள், நகராட்சிகளால் நிர்வகிக்கப்படுதல். அன்றாடக் கண்காணித்தல் பெற்றோர் குழுக்கள் கையில் ஒப்படைக்கப்படுதல்; அக்குழுக்களில் பெண்களுக்கும், எஸ்.சி / எஸ்.டி.யினருக்கும் தலா மூன்றில் ஒரு பங்கு ஒதுக்குதல். அனைத்து வளர்ந்த நாடுகளிலும் இத்தகைய கல்வி நிர்வாகம்தான் அமைந்திருக்கிறது.\nஅரசுப் பள்ளி ஆசிரியரிடையே இடமாற்றங்கள் பெரும்பாலும் தவிர்க்கப்படுதல்; பணிக்காலத் தொடக்கத்தில் ஒரு பள்ளியைத் தேர்வுசெய்து, அங்கேயே பணி உயர்வு பெறுதல்.\nகல்வி நிலையங்கள் ஜனநாயகத்தின் தொட்டில்கள். மாணவர் ஒரு ஆரோக்கியமான ஜனநாயக சமுதாயத்தின் பிரஜைகளாக வளர்வதற்கான பயிற்சி மாணவப் பருவத்திலேயே அளிக்கப்பட வேண்டும். அனைத்து உயர் கல்வி நிலையங்களிலும், மேல்நிலைப் பள்ளிகளிலும் மாணவர் பேரவைகள் அமைக்கப்பட வேண்டும். அவற்றுக்கான தேர்தல்கள் ஜனநாயக முறையில் நடக்க வேண்டும். பள்ளி / கல்லூரி / பல்கலைக்கழக அதிகார அமைப்புகளில் மாணவருக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும்.\n7. கொடிய ஏற்றத் தாழ்வுகளில் கட்டுண்டு கிடக்கும் இந்திய சமுதாயத்தில், அதனால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிப்பதுடன், பின் தங்கிய மாணவருக்கு, மற்றவர்களுக்குச் சமமான நிலை அடைய அனைத்தும் அளிக்கப்பட வேண்டும்.\nஎஸ்.சி., எஸ்.டி., சமூகக் கல்வி நிலையில் பிற்பட்டவர் அனைவருக்கும் அனைத்து மட்டக் கல்வியிலும், அனைத்து நிறுவனங்களிலும் ஒதுக்கீடு உறுதிப்படுத்தல். இப்பிரிவைச் சேர்ந்தவருக்கும் பெண்கள், மாற்றுத் திறனாளிகள், மாற்றுப் பாலினத்தினர் (transgenders) ஆகியோருக்கும் முழு உதவித்தொகையும், மற்ற நிதி உதவியும் ஆராய்ச்சிக் கல்வி வரை அளித்தல்; மேற்சொன்னவர்களுக்கு உண்டு-உறைவிடப் பள்ளிகளும், விடுதிகளும் பெரும் எண்ணிக்கையிலும், தரமானவையாகவும் அமைத்தல்.\nகல்வி நிறுவனங்களில் அனைத்துப் பாகுபடுத்தலும் தடுக்கப்பட்டு, குற்றம் புரிவோர் தண்டிக்கப்படுதல்.மேற்குறிப்பிட்டவை சில முன்னுரிமை பெறுபவை மட்டுமே.\nசுதந்திர இந்தியாவின் மாபெரும் தோல்வி, இமாலயத் தோல்வி கல்வியில்தான் ஏற்பட்டிருக்கிறது.\nநாட்டின் அனைத்துக் குழந்தைகளும், இளைஞர்களும், கூர்ந்த அறிவும், சிறந்த திறமைகளும் பெற்று, தங்கள் மலர்ச்சிக்கும், சமுதாய வளர்ச்சிக்கும் தங்கள் பங்கைச் செலுத்தும் கல்வி அமைப்பை நிறுவ இந்தியா தவறிவிட்டது. இந்தியாவின் பிரம்மாண்டமான மக்கள்தொகை அனுகூலம் (demographic dividend) நமது வர்க்க-சாதிக் கல்வி அமைப்பால் பயனளிக்கும் திறமை இழந்து கிடக்கிறது. காலம் தாழ்த்தியேனும், இன்றைய பாதையினை மாற்றி, புதிய பாதையில் பயணம் தொடங்க வேண்டும்.\nநன்றி: தமிழ் இந்து நாளிதழ்\nTagged தேசிய கல்விக் கொள்கை புதிய கல்விக் கொள்கை\nகீழ்ப்படிய மட்டும் சொல்லும் கல்விக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://globaltamilnews.net/2020/148479/", "date_download": "2020-09-27T04:55:47Z", "digest": "sha1:2ZL6T7I5X5GEQP6VBMKMNEZ2GZWMGGBU", "length": 12529, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "28 அமைச்சுக்கள் 40 இராஜாங்க அமைச்சுக்கள் -புதன்கிழமை அமைச்சரவை பதவிப் பிரமாணம்… - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\n28 அமைச்சுக்கள் 40 இராஜாங்க அமைச்சுக்கள் -புதன்கிழமை அமைச்சரவை பதவிப் பிரமாணம்…\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் 28 அமைச்சுக்கள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சுக்களைக் கொண்ட அமைச்சு கட்டமைப்பு அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமரினால் வகிக்கப்படும் அமைச்சுக்களும் இதில் அடங்கும்.\nஅமைச்சுக்கள், அமைச்சுக்களுக்குரிய விடயங்கள், சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் மற்றும் நியதிச் சட்ட நிறுவனங்கள், நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய சட்டங்கள் பற்றிய வர்த்தமானி அறிவித்தல் இன்று (10) மாலை வெளியிடப்படும்.\nஅமைச்சரவையை அமைக்கும்போது தேசிய முன்னுரிமை, கொள்கை பொறுப்புகள் மற்றும் பணிகள் கருத்திற்கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொரு அமைச்சுக்குமுரிய விரிவான பணிகளுக்கேற்ப முன்னுரிமையை வழங்குதல் மற்றும் குறித்த நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை இலகுபடுத்தும் வகையில் இராஜாங்க அமைச்சுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nஅமைச்சுக் கட்டமைப்பை வகுக்கும்போது தேசிய பாதுகாப்பு, பொருளாதார அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதிகள், கல்வி, சுகாதாரம், விளையாட்டு ஆகிய துறைகளுக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இக்கட்டமைப்பின் மூலம் கிராமிய, விவசாய அபிவிருத்தி மற்றும் கல்வித்துறையின் பல்வேறு துறைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.\nஒவ்வொரு அமைச்சுக்குமான விடயங்கள், முன்னுரிமைகள், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் சட்ட அமைப்பு பற்றி உப தலைப்பின் கீழ் விளக்கப்பட்டுள்ளது. அமைச்சுக்களுக்கு பொறுப்பான அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் வரலாற்று முக்கியத்துவமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் உள்ள மகுல்மடுவ மண்டபத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர். #அமைச்சு #இராஜாங்கஅமைச்சுக்கள் #அமைச்சரவை #பதவிப்பிரமாணம்\nTagsஅமைச்சரவை அமைச்சு இராஜாங்கஅமைச்சுக்கள் பதவிப்பிரமாணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது கட்டாயமானது.\nஉலகம் • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nசட்டமும், நீதியும் வளைவதற்கல்ல – அனைவரையும் சமனாகப் பேணுவதற்கே…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி பகுதிகளில் துப்பாக்கிகள் மீட்பு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈரோஸ் பிரபாகரன் இயக்கத்தை வளர்க்காமல் இளம் பெண்களை ஏமாற்றுகிறார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமானிப்பாய் புகழ், வாள் வெட்டுக்குழுவின் தலைவர், தனு ரொக் மீது வாள் வீச்சு.\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉக்ரைனில், விமானப் படை விமானம் வெடித்து சிதறியதில் 22 வீரர்கள் பலி..\nமடு திருத்தல ஆவணி திருவிழாவிற்கான ஏற்பாடுகள் பூர்த்தி – தற்காலிக விடுதிகள் அமைத்து தங்க தடை-\nஅமைச்சரவை அந்தஸ்துள்ள 28 அமைச்சுகள் தொடர்பான விவரம்\n13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது கட்டாயமானது. September 26, 2020\nசட்டமும், நீதியும் வளைவதற்கல்ல – அனைவரையும் சமனாகப் பேணுவதற்கே….. September 26, 2020\nவாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி பகுதிகளில் துப்பாக்கிகள் மீட்பு…. September 26, 2020\nஈரோஸ் பிரபாகரன் இயக்கத்தை வளர்க்காமல் இளம் பெண்களை ஏமாற்றுகிறார்… September 26, 2020\nமானிப்பாய் புகழ், வாள் வெட்டுக்குழுவின் தலைவர், தனு ரொக் மீது வாள் வீச்சு. September 26, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/sports/ipl-ipl-2020-five-penalty-runs-will-stop-teams-from-mankading-says-muttiah-muralitharan-vjr-346979.html", "date_download": "2020-09-27T05:06:58Z", "digest": "sha1:I6T4N7UEHUFEQ3O5RYJOKVUIQN5EASOH", "length": 10062, "nlines": 120, "source_domain": "tamil.news18.com", "title": "மான்கட் முறைக்கு அவுட் கொடுக்க வேண்டாம்... அம்பயர்களுக்கு முரளிதரனின் அசத்தல் ஐடியா– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nமான்கட் முறைக்கு அவுட் கொடுக்க வேண்டாம்... அம்பயர்களுக்கு முரளிதரனின் அசத்தல் ஐடியா\nமான்கட் முறையில் பேட்ஸ்மேன்களை பந்துவீச்சாளர்கள் அவுட் செய்வது நன்றாக இருக்காது என்று முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஐ.பி.எல் தொடரின் ஆரம்ப காலத்தில் சி.எஸ்.கே அணியில் விளையாடினார். அதன்பின் பெங்களூரு அணியில் விளையாடிய அவர் தற்போது சன்ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக உள்ளார்.\nமான்கட் முறையில் பேட்ஸ்மேன்களுக்கு அவுட் கொடுப்பது சிறந்ததாக இருக்காது என்று முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “பந்துவீச்சாளர்கள் பேட்ஸ்மேன்களை அவுட்டாக்குவதில் நியாமற்ற தன்மை இருக்கக் கூடாது. பேட்ஸ்மேன்களுக்கு முதலில் எச்சரிக்கை கொடுக்க வேண்டும். பந்துவீச்சாளர் அல்லது பேட்ஸ்மேன் தவறு செய்கிறார் என நடுவர் தீர்ம���னித்தால், தவறும் செய்யும் அணிக்கு 5 ரன்கள் தண்டனையாக வழங்கலாம்“ என்றுள்ளார்.\nபஞ்சாப் அணியின் கேப்டனாக ரவீசந்திரன் அஸ்வின் இருந்த போது மான்கட் முறையில் அவர் பேட்ஸ்மேனை அவுட்டாக்கியது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனால் கிரிக்கெட்டில் மான்கட் விதிகளுக்கு உட்பட்டது, அதில் எந்த தவறும் இல்லை. நடப்பு ஐ.பி.எல் தொடரிலும் மான்கட் முறையில் நான் பேட்ஸ்மேன்களை அவுட் செய்வேன் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார். நடப்பு ஐ.பி.எல் தொடரில் அஸ்வின் டெல்லி அணிக்காக விளையாட உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.\nதிருச்சியில் பெரியார் சிலை அவமதிப்பிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nபெரியார் சிலைக்கு காவி சாயம் பூசி, காலணி மாலை அணிவித்து அவமரியாதை..\nதென்கொரியாவிடம் மன்னிப்பு கோரினாரா கிம் ஜாங் உன்\nபிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை - லஷ்மி மேனன்\nஅபராதம் வசூலிக்கப்படும் - தமிழக அரசு\nநெல் கொள்முதல் விலையை 3000 ரூபாயாக உயர்த்தவேண்டும் - ராமதாஸ்\nசாத்தான்குளம் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்..\nவிண்ணப்பிக்க கடைசி தேதி, பிற விவரங்கள் என்னென்ன\nமான்கட் முறைக்கு அவுட் கொடுக்க வேண்டாம்... அம்பயர்களுக்கு முரளிதரனின் அசத்தல் ஐடியா\nசுப்மேன் கில், மோர்கன் சிறப்பான ஆட்டம்: 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி\nவார்னர், மணிஷ் பாண்டே நிதான ஆட்டம்: 142 ரன்கள் மட்டுமே எடுத்த ஹைதராபாத் அணி\nஐ.பி.எல் 2020: டாஸ்வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு\nசி.எஸ்.கேவிற்காக ஆயிரம் ரன்களைக் கடந்த வாட்சன்... நேற்றைய போட்டியின் சுவாரஸ்யங்கள்\nரூ.28,000 கோடி நிதி மோசடி, தமிழகத்தில் மட்டும் 50,000-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள்.. விஸ்வரூபம் எடுக்கும் சிபிசிஐடி வழக்கு..\n’பெரியாரை அவமதிப்பதாகக் கருதி தங்களுக்கே அவமரியாதை செய்துகொள்கிறார்கள்’ - பெரியார் சிலை அவமதிப்புக்கு மு.க ஸ்டாலின் கண்டனம்..\nதிருச்சியில் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசி, காலணி மாலை அணிவித்து அவமரியாதை - காவல்துறையினர் விசாரணை\nகோவை விமானநிலைய கழிவறையில் கிடந்த தோட்டாக்கள் - பதுக்கியது யார்\nசென்னை கோயம்பேடு காய்கறி சந்தை நாளை மீண்டும் திறப்பு.. கேக் வெட்டி கொண்டாடிய வியாபாரிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamei.com/tag/economy-news-tamil/", "date_download": "2020-09-27T02:38:39Z", "digest": "sha1:CXGTLF6S5YNZMP746PZYY7372BYA7FHL", "length": 10577, "nlines": 109, "source_domain": "www.dinamei.com", "title": "economy news tamil Archives - தினமெய்", "raw_content": "\nகொரோனா வைரஸ் வெடிப்பு: முகமூடிகள் பற்றிய தகவல்களை வழங்க உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்களை NPPA…\nNPPA உற்பத்தியாளர்களிடமும், இறக்குமதியாளர்களிடமும் முகமூடிகள் பற்றிய தகவல்களை வழங்குமாறு கேட்கிறது மார்ச் 13 அன்று அரசாங்கம் முகமூடிகள் மற்றும் கை சுத்திகரிப்பு மருந்துகளை அடுத்த 100 நாட்களுக்கு அத்தியாவசியப் பொருட்களாக…\nஏர்செல்-மேக்சிஸ் வழக்குகள்: சிதம்பரம், மகன் கார்த்திக்கு எதிரான விசாரணையின் ED மற்றும் CBI கோப்பு…\nலெட்டர் ரோகேட்டரி (எல்ஆர்) மலேசியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதற்கான பதில் காத்திருக்கிறது என்றும் சிபிஐ கூறியது. எல்.ஆர் நீதிமன்றங்களால் வழங்கப்படுகிறது, இது ஒரு விசாரணை நிறுவனத்தின் வேண்டுகோளின் பேரில், வேறொரு…\nஇன்றிரவு இரவு 11:59 மணிக்குள் நிலுவைத் தொகையை அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது, பிப்ரவரி 20 க்குள் ரூ…\n\"ஆயினும்கூட, மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கும் இன்று அவர்களின் வழிகாட்டுதலுக்கும் இணங்க, பாரதி குழு நிறுவனங்கள் சார்பாக 2020 பிப்ரவரி 20 ஆம் தேதிக்குள் ரூ .10,000 கோடி (கணக்கில்) டெபாசிட் செய்வோம். \"ஏர்டெல் டிஓடியில் உறுப்பினர்…\nவோடபோன் ஐடியா இழப்பு டிசம்பர் காலாண்டில் ரூ .6,438.8 கோடியாக உயர்ந்துள்ளது\nவோடபோன் ஐடியா இழப்புகள் டிசம்பர் காலாண்டில் ரூ .6,438.8 கோடியாக உயர்ந்துள்ளது. அதன் மொத்த வருமானம் 2019-20 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 5 சதவீதம் குறைந்து ரூ .11,380.5 கோடியாக குறைந்துள்ளது. அதன் மொத்த வருமானம் 2019-20 ஆம்…\nஉலக வங்கி திட்டங்கள் இந்தியாவின் வளர்ச்சி 5%, குறைந்த நுகர்வு, குறைந்த கடன் குறைவு என்று கூறுகிறது\nஉலக வங்கி திட்டங்கள் இந்தியாவின் வளர்ச்சி 5% என்று, குறைந்த நுகர்வு, குறைவான கடன் வீழ்ச்சிக்கு வழிவகுக்கிறது வாஷிங்டன் : உலக வங்கி 2019-2020 நிதியாண்டில் இந்தியாவுக்கு ஐந்து சதவீத வளர்ச்சி விகிதத்தை கணித்துள்ளது, ஆனால் அடுத்த…\nமத்திய கிழக்கில் பதற்றம் காரணமாக, பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விமானங்களை மாற்றியமைக்க…\nc மத்திய கிழக்கில் பதற்றம் காரணமாக, டி.ஜி.சி.ஏ பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விமானங்களை மாற்றியமைக்க விமான நிறுவனங்களைக் கேட்கிறது புதன்கிழமை ஈராக்கில் உள்ள இரண்டு அமெரிக்க இராணுவத் தளங்களுக்கு எதிராக ஈரானின் ஏவுகணைத்…\nசுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி செய்வதற்கு அரசு கட்டுப்பாடுகளை விதிக்கிறது\nபொருட்களை தடைசெய்யப்பட்ட பிரிவில் வைப்பது என்பது இறக்குமதியாளருக்கு இறக்குமதி செய்வதற்கான உரிமம் தேவைப்படும் என்பதாகும். சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி செய்ய அரசாங்கம் புதன்கிழமை கட்டுப்பாடுகளை விதித்தது. பொருளை…\nவாடிக்கையாளரின் தலைப்பு பத்திரத்தை இழந்ததற்கு இழப்பீடாக ரூ .5 லட்சம் செலுத்த என்.பி.டி.ஆர்.சி…\nவாடிக்கையாளரின் தலைப்பு பத்திரத்தை இழப்பதற்கான இழப்பீடாக ரூ .5 லட்சம் செலுத்துமாறு எஸ்பிஐக்கு என்சிடிஆர்சி அறிவுறுத்துகிறது தலைப்பு பத்திரம் இல்லாமல், வாடிக்கையாளர் சொத்தின் உண்மையான சந்தை மதிப்பைப் பெறமாட்டார் அல்லது…\nபலவீனமான ரூபாய், புவி-அரசியல் பதட்டங்களில் தங்கத்தின் விலை ரூ .485 உயர்ந்துள்ளது\nமுந்தைய வர்த்தகத்தில் மஞ்சள் உலோகம் 10 கிராமுக்கு ரூ .41,325 ஆக மூடப்பட்டது. \"அதிக சர்வதேச தங்க விலை மற்றும் பலவீனமான ரூபாய் உள்நாட்டு தங்க விலையை அதிக வர்த்தகம் செய்ய ஆதரித்தன,\" என்று அவர் கூறினார்.\nஈராக்கில் அமெரிக்க விமான நிலையங்களை ஈரான் தாக்கிய பின்னர் எண்ணெய் விலைகள் 4.5% அதிகரித்துள்ளன\nஇராணுவத் தளபதி காசெம் சோலைமணி அமெரிக்க படுகொலைக்கு ஈரான் தனது முதல் பதிலை கட்டவிழ்த்துவிட்ட பின்னர், WTI பெஞ்ச் 4.53 சதவீதம் உயர்ந்து 65.54 டாலராக உயர்ந்தது. ஈராக்கில் யு.எஸ் தலைமையிலான படைகள் மீது ஈரானின் ஏவுகணை தாக்குதல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilbible.org/40-matthew-chapter-11/", "date_download": "2020-09-27T04:44:51Z", "digest": "sha1:FSTKJD4QSNY2YUES525ZQ5VULXPAVVXP", "length": 12294, "nlines": 48, "source_domain": "www.tamilbible.org", "title": "மத்தேயு – அதிகாரம் 11 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nமத்தேயு – அதிகாரம் 11\n1 இயேசு தம்முடைய பன்னிரண்டு சீஷர்களுக்கும் கட்டளைகொடுத்து முடித்தபின்பு, அவர்களுடைய பட்டணங்களில் உபதேசிக்கவும் பிரசங்கிக்கவும் அவ்விடம் விட்டுப் போனார்.\n2 அத்தருணத்தில் காவலிலிருந்த யோவான் கிறிஸ்துவின் கிரியைகளைக்குறித்துக் கேள்விப்பட்டு, தன் சீஷரில் இரண்டு பேரை அழைத்து:\n என்று அவரிடத்தில் கேட்கும்படி அனுப்பினான்.\n4 இயேசு அவர்களுக���குப் பிரதியுத்தரமாպ நீங்கள் கேட்கிறதையும் கξண்கிறதையும் யோவானிடத்தில் போய் அறிவியுங்கள்;\n5 குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள்; தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது.\n6 என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான்.\n7 அவர்கள் போனபின்பு, இயேசு யோவானைக்குறித்து ஜனங்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப் பார்க்க வனாந்தரத்திற்குப் போனீர்கள்\n8 அல்லவென்றால், எதைப் பார்க்கப்போனீர்கள் மெல்லிய வஸ்திரந்தரித்த மனுஷனையோ மெல்லிய வஸ்திரந்தரித்தவர்கள் அரசர் மாளிகைகளில் இருக்கிறார்கள்.\n9 அல்லவென்றால், எதைப் பார்க்கப்போனீர்கள் தீர்க்கதரிசியையோ ஆம் தீர்க்கத்தரிசியைப்பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.\n10 அதெப்படியெனில், இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்கு முன்னே போய் வழியை ஆயத்தம் பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன்தான்.\n11 ஸ்திரீகளிடத்தில் பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆகிலும் பரலோகராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன்.\n12 யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோகராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது. பலவந்தம் பண்ணப்படுகிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள்.\n13 நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகள் யாவரும் யோவான்வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்ததுண்டு.\n14 நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான்.\n15 கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.\n16 இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன் சந்தைவெளிகளில் உட்கார்ந்து தங்கள் தோழரைப்பார்த்து:\n17 உங்களுக்காக குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் மாரடிக்கவில்லை என்று குறைசொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறது.\n18 எப்படியெனில் யோவான் போஜனபானம்பண்ணாதவனாய் வந்தான்; அதற்கு அவர்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன் என்றார்கள்.\n19 மனுஷகுமாரன் போஜனம்ப��்ணுகிறவராய் வந்தார்; அதற்கு அவர்கள்: இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறார்கள். ஆனாலும் ஞானமானது அதன் பிள்ளைகளால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார்.\n20 அப்பொழுது தமது பலத்த செய்கைகளில் அதிகமானவைகளைச் செய்யக் கண்ட பட்டணங்கள், மனந்திரும்பாமற் போனபடியினால், அவைகளை அவர் கடிந்து கொள்ளத்தொடங்கினார்.\n உனக்கு ஐயோ, பெத்சாயிதாவே உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்பியிருப்பார்கள்.\n22 நியாயத்தீர்ப்பு நாளிலே உங்களுக்கு நேரிடுவதைப்பார்க்கிலும் தீருவுக்கும் சீதோனுக்கும் நேரிடுவது இலகுவாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.\n23 வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய்; உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்நாள் வரைக்கும் நிலைத்திருக்கும்.\n24 நியாயத்தீர்ப்பு நாளிலே உனக்கு நேரிடுவதைப்பார்க்கிலும் சோதோம் நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.\n25 அந்தச் சமயத்தில் இயேசு சொன்னது: பிதாவே வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.\n இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது.\n27 சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர வேறொருவனும் பிதாவை அறியான்.\n28 வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன்.\n29 நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.\n30 என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார்.\nமத்தேய�� – அதிகாரம் 10\nமத்தேயு – அதிகாரம் 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thandoraa.com/trailer-teaser/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0/", "date_download": "2020-09-27T03:33:38Z", "digest": "sha1:VEPCVJTQO3ZWYTVG4JYXR4WR6XYC6YSO", "length": 6875, "nlines": 61, "source_domain": "www.thandoraa.com", "title": "மணிரத்னம் தயாரிப்பில் உருவாகியுள்ள ’வானம் கொட்டட்டும்’ டீஸர் ! - Thandoraa", "raw_content": "\nதமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5000ஐ கடந்தது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்தது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2.51 லட்சத்தை கடந்தது\nசென்னையில் 1 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு\nமலேசிய முன்னாள் பிரதமருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு..\nதனியார் பள்ளிகள் 40% கல்விக் கட்டணம் வசூலிக்கலாம் – சென்னை உயர்நீதிமன்றம்\n6 லட்சத்தைத் தாண்டியது குணமடைந்தோர் எண்ணிக்கை: மத்திய அரசு\nமீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை – முதல்வர் பழனிச்சாமி\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறந்து விளங்குகிறது: பிரதமர் மோடி\nகொரோனா எண்ணிக்கையை வைத்து அச்சப்பட வேண்டாம் : சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது\nஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதத்தில் தொடர்ந்து முன்னேற்றம் – சுகாதாரத்துறை\nகடலூர் மத்திய சிறையில் 2 கைதிகளுக்கு கொரோனா \nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்வு\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலையில் முன்னேற்றம்\nஏப்ரல் 14-க்குள் இரண்டரை லட்சம் பேருக்கு கொரோனா சோதனை செய்ய மத்திய அரசு இலக்கு\nதமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1,25,708 பேர் மீது வழக்குப்பதிவு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nமணிரத்னம் தயாரிப்பில் உருவாகியுள்ள ’வானம் கொட்டட்டும்’ டீஸர் \nவிஷால் நடிப்பில் உருவான சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nவிஷால் சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nஜெயம் ரவி நடிப்பில் உருவான பூமி படத்தின் டீசர் \nமோகன்லால் நடிப்பில் உருவான மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ட்ரெய்லர் \nசிபி சத்யராஜின் வால்டர் ப���த்தின் டிரைலர் \nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியீடு \nகோவையில் எஸ்.பி.பி.,க்கு இசை அஞ்சலி\nமக்களிடம் கருத்து கேட்டு தான் சட்டங்களை இயற்ற வேண்டும் என்றால் எந்த சட்டத்தையும் இயற்ற முடியாது – வானதி ஸ்ரீனிவாசன்\nகோவையில் இன்று 656 பேருக்கு கொரோனா தொற்று – 595 பேர் டிஸ்சார்ஜ் \nதமிழகத்தில் இன்று 5,647 பேருக்கு கொரோனா பாதிப்பு -85 பேர் உயிரிழப்பு\nகோவையில் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் உள்ளிருப்பு போராட்டம்\nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2020 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2020/02/10/why-bjp-hate-biryani-a-inferiority-complex-mentality-of-hindutva/", "date_download": "2020-09-27T05:04:29Z", "digest": "sha1:LEDXW4VYCY62YQ62KKROOUS5SXYPI6DD", "length": 43164, "nlines": 277, "source_domain": "www.vinavu.com", "title": "பிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் ? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி \nதொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் \nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு \nசோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா \nபிள்ளையார் பால் குடித்த கதை தெரியுமா \nஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவிவசாய விரோத சட்டங்களைத் திரும்பப் பெறு\nவேளாண் திருத்தச் சட்டத்தை கிழித்தெறிவோம் நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \nமக்கள் விரோத விவசாய சட்டங்களை வீழ்த்த வீதியில் இறங்குவோம் \nதிருவாரூர் : பாஜக கும்பலை மண்டியிடச் செய்த முற்போக்கு இயக்கங்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ \nஅறிவுஜீவிகளை புனருருவாக்க வேண்டியதன் அவசியம் என்ன \nகம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா\nசோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் ச���ந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு செய்தி இந்தியா பிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதமிழகத்தில் பாஜக என்றதும் நினைவுக்கு வருவது, ‘பிரியாணி அண்டா திருடர்கள்’ என்பது தான். இருந்தும் ஏன் பா.ஜ.க.விற்கு பிரியாணியின் மீது வெறுப்பு.\nBy வினவு செய்திப் பிரிவு\nபிரியாணியின் செய்முறையில் இறுதிக்கட்டம் தம் போடுவதாகும். அரிசி, இறைச்சி, மசாலா மற்றும் நறுமணப் பொருட்கள் கலந்த கலவையாக பிரியாணி அற்புத சுவையுடன் இருக்கும். உண்மையில் பிரியாணி சமைப்பது ஒரு மந்திர செயல்முறை என்று கூட சொல்லலாம். இத்தகைய சமையல் கலைத்திறனை பாராட்டாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இத்தகைய பிரியாணியை எதிர்ப்பவர்களும் இருக்க முடியுமா\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களைத் தாக்கும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, “டெல்லி தேர்தல் ஆதாயத்திற்காக ஆம் ஆத்மி கட்சி ஷாஹீன் பாகில் போராடுபவர்களுக்கு பிரியாணி வழங்குவதாக” கூறி போராட்டத்தைக் கொச்சைப்படுத்த முனைந்துள்ளது பா.ஜ.க.\nபா.ஜ.க -வின் ஐ.டி பிரிவின் தலைவரான அமித் மால்வியா, “ஷாகீன் பாகில் பிரியாணி விநியோகிக்கப்படுவதற்கான ஆதாரம்” எனக் கூறி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளான். (ஏதோ மிக ரகசியமாக பிரியாணி உண்டதை இவர்கள் கண்டுபிடித்து வெட்டவெளிச்சமாக்கியதைப் போல)\nஇவ்வாறு பா.ஜ.க.வினர் பேசுவது முதல்முறையல்ல. 2015-ல் மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் அஜ்மல் கசாப்பிற்கு சிறை நிர்வாகம் பிரியாணி வழங்கியது என அரசு வக்கீல் உஜ்வல் நிகம் ஒரு பொய்யைக் கூறினார். விசாரணையின் போது கசாபிற்கு ஆதரவாக உருவான ஒரு உணர்ச்சிகரமான சூழலை உடைப்பதற்காக தான் அவ்வாறு பொய் கூறியதாக பின்னர் கூறினார்.\n♦ விரைவில் பிரியாணிக்கு தடை – மோடி அரசு அடக்குமுறை\n♦ 10 வயதுக் குழந்தைகளை தொடர்ந்து மிரட்டும் கர்நாடக காவிப் போலீசு \nமுசுலீம் மற்றும் இந்தியத்தன்மை :\nபிரியாணி என்பது தெற்காசியாவில் உள்ள முசுலீம்களின் உணவாக கருதப்படுகிறது. உண்மையில், மிகவும் குறிப்பிடத்தக்க வகையில், இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு முசுலீம் சமூகத்திற்கும் அதன் சொந்த பிரியாணி உள்ளது.\nமலபாரில் மாப்ளா��்களின் தலசேரியாக, டக்னிஸின் (தக்கானம்) ஹைதராபாதி பிரியாணி, குஜராத்தின் மெமன்களின் மெமோனி பிரியாணி, லக்னோவின் அவதி அல்லது உருது மொழி பேசுபவர்களின் கொல்கத்தா பிரியாணி – என பலவகை உண்டு.\nஇருப்பினும் இதில் சுவாரசியமான விசயம் என்னவெனில், பிரியாணி என்பது முசுலீம்களின் உணவு என்பதைத் தாண்டி ஒரு தேசிய உணவாக மாறியுள்ளது.\nஇந்தியாவின் மிகப்பெரிய உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கியில் கடந்த 3 ஆண்டுகளில் அதிகபட்சமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவு பிரியாணி தான். ஸ்விக்கி நிறுவனத்தில் மட்டும் ஒவ்வொரு நிமிடமும் 95 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்படுகின்றன.\nஇந்திய உணவு பற்றி எண்ணும் போது வெளிநாட்டினர்க்கு முதலில் நினைவுக்கு வரும் உணவு பிரியாணி. ஒரு ஆய்வில், இணையத்தில் “உலகளவில் அதிகம் தேடப்பட்ட இந்திய உணவு” பிரியாணி என்று கண்டறியப்பட்டுள்ளது.\nபாரம்பரியமாக பிரியாணி என்றாலே இறைச்சியைக் கொண்டுதான் தயாரிக்கப்படும். ஆனால் இப்போது பல சைவ உணவுகள் பிரியாணி என்ற அடைமொழியுடன் பெயரிடப்படுகின்றன.\n2014-ம் ஆண்டில், வெளியில் இருந்து ஒரு பிரியாணி கொண்டு வர அனுமதிக்கவில்லை என்பதற்காக ஹைதராபாத்தில் தான் தங்கியிருந்த ஹோட்டலையே மாற்றினாராம் எம்.எஸ்.தோனி.\nஇவ்வாறு எல்லோராலும் மிகவும் விரும்பப்படும் உணவை யாரையும் இழிவுபடுத்துவதற்கு எவ்வாறு பயன்படுத்தலாம்\nபிரியாணியின் மீது பா.ஜ.க-விற்கு இத்தகைய வெறுப்பு ஏற்பட காரணம் என்ன என்பதைப் புரிந்து கொள்ள அக்கட்சியை ஆளும் சித்தாந்தத்தை ஒருவர் கவனிக்க வேண்டும்: இந்து தேசியவாதம் அல்லது இந்துத்துவா தான் அது..\n♦ கொல்கத்தா : ஒரு மாதமாக பெண்கள் தலைமையில் தொடரும் போராட்டம் \n♦ கேக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க இங்க நல்ல பிரியாணி எங்க கிடைக்கும் \nஅரசியல் அறிவியலாளர் கிறிஸ்டோஃப் ஜாஃப்ரெலோட் வாதிட்டபடி, “இந்து தேசியவாதத்தை அதன் உளவியல் சூழலோடு பொருத்திப் பார்க்காமல் புரிந்து கொள்ள முடியாது. அது பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையை வெளிப்படுத்துகிறது. இந்த சித்தாந்தம் 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு பலவீன உணர்வின் எதிர்வினையாக வடிவமைக்கப்பட்டது. இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் இந்துமத சாதி படிநிலை மற்றும் பிளவுகளின் காரணமாக இந்துமதம் பலவீனமாக காணப்பட்டது” என்று அவர் வாதிடுகிறார்.\nஇந்த அடிப்படையில் தான் பெரும்பான்மையாக இருந்தாலும், இந்நாட்டில் 7 பேரில் ஒருவர் மட்டுமே முசுலீமாக இருந்த போதிலும், இந்து தேசியவாதிகள் முசுலீம்களைக் கண்டு அஞ்சுகின்றனர், வெறுக்கின்றனர். முசுலீம்களின் உணவான பிரியாணியும் இந்தியர்கள் மத்தியில் பிரபலமடைந்து இருப்பதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.\nசெய்தி கட்டுரையாளர் : ஷோயப் தனியால்\nசுருக்கப்பட்ட தமிழாக்கம் : நறுமுகை\nஇந்துத்துவ சித்தாந்தவாதிகளுக்கு வேண்டுமானால் பிரியாணி வெறுப்பு இருக்கலாம். ஆனால் அதன் அடிபொடிகளுக்கு நிச்சயம் பிரியாணி வெறுப்பு கிடையாது என அடித்துச் சொல்லலாம். ஆதாரம் கேட்போர், கோவையில் இந்து முன்னணி பொறுக்கி செத்த போது கலவரம் செய்ய வந்த சங்கிகள் பிரியாணி அண்டாவைத் தான் திருடினார்களே அன்றி தயிர்சாத குண்டாக்களை அல்ல என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\n“முசுலீம்களின் உணவான பிரியாணியும் இந்தியர்கள் மத்தியில் பிரபலமடைந்து இருப்பதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.”\nஇந்தக் கட்டுரை தவறானது. மதம், இனம் ஆகியவற்றைத் தாண்டி அனைவரும் பிரியாணியை அதன் சுவைக்காக விரும்புகிறார்கள். பிரியாணியில் சைவ வகைகளும் உண்டு. அதுபோல் சமோசாவும் அதன் சுவைக்காக அனைவராலும் விரும்பப்படுகிறது. ஆரம்பத்தில் இஸ்லாமியரின் தீனியான சமோசாவில் இறைச்சி வைக்கப்பட்டு பொறிக்கப்பட்டது. பிறகு சில சாதியினரின் விருப்பத்திற்கு ஏற்ப உருளைக்கிழங்கு பட்டாணி வெங்காயம் ஆகியன உள்ளே வைக்கப்பட்டு பொறிக்கப்பட்டு உண்ணப்பட்டது. தங்களுடைய எதிரிகள் சுவை மிகுந்த பிரியாணியை உண்ணுவதையும் அவர்களுக்கு அது கொடுக்கப் படுவதையும் ஆர்எஸ்எஸ் அடிப்பொடிகள் விரும்புவதில்லை இதுதான் காரணம்.\nபிரியாணி என்பது அரபு நாடுகளின் தேசிய உணவு. அரபு நாட்டிலிருந்து வந்த பிரியாணியை இந்தியர்கள் பலவிதமாக சமைத்து உண்கிறார்கள். அது அரபு நாட்டு இஸ்லாமிய உணவு என்பதால் சங்கிகள் வெறுப்பை உமிழ்கிறார்கள். (ரகசியமாக தின்றுகொண்டே..)\nபெரியசாமி சார் கொஞ்சம் மாட்டுக்கறி வைத்து பிரியாணி செய்து உங்கள் வீதியில் உள்ளவர்களோடு சேர்ந்து சாப்பிட்டு பாருங்களேன்..இந்தக்கட்டுரை சரியா தவறா என்று உடனே “புரிந்து” விடும்…\nபேசாமல் வினவு பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் ஒரு தமிழ் பத்திரிகை என்று பெருமையோடு போட்டு கொள்ளலாம். இந்த கட்டுரை பாக்கிஸ்தான் பத்திரிகையில் வெளிவந்து வினவிற்கு வந்து இருக்கிறது…\nபிரியாணியை விட எங்கள் நாட்டின் இட்லி தோசை சாம்பார் சட்டினி பல மடங்கு ருசியானது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காதது.\n//பிரியாணியை விட எங்கள் நாட்டின் இட்லி தோசை சாம்பார் சட்டினி பல மடங்கு ருசியானது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காதது.\nமாட்டுக்கறி சாப்பிட வேண்டுமெனில் நான் நேரடியாகவே சாப்பிட்டுவிட்டு போகிறேன். அதை எதற்கு பிரியாணியோடு சாப்பிட வேண்டும் மாட்டுக்கறியை பற்றி பேசக்கூடிய நீங்கள் பன்றி கறி பிரியாணி பற்றி ஏன் பேசுவதில்லை மாட்டுக்கறியை பற்றி பேசக்கூடிய நீங்கள் பன்றி கறி பிரியாணி பற்றி ஏன் பேசுவதில்லை இந்த நாட்டில் பெரும்பான்மையினர் மாட்டுக்கறி சாப்பிடாதவர்கள் தான். திராவிடம், பகுத்தறிவு, கம்யூனிசம் பேசக் கூடியவர்களிலேயே நிறைய பெயர் மாட்டுக்கறி சாப்பிட மாட்டார்கள். மாட்டுக்கறிக்கு ஒரு நியாயம். பன்றிகறிக்கு இன்னொரு நியாயம் என இருப்பவர்கள் நீங்கள். இந்த கட்டுரை அதனால்தான் தவறானது.\n//மாட்டுக்கறிக்கு ஒரு நியாயம். பன்றிகறிக்கு இன்னொரு நியாயம் என இருப்பவர்கள் நீங்கள். //\nமாட்டுக்கறி உண்பதை ஆதரிக்கும் வினவு பன்றிக்கறி உண்பதை ஆதரித்தால் இஸ்லாமியர் மனம் புண்படும் என்று அமைதி காப்பதாக எண்ணி பெரியசாமி வேதனையுருவதாகக் கருதுகிறேன். சங்கிகளுக்கு பசு போல இஸ்லாமியருக்கு பன்றி புனிதமல்ல அசிங்கம். அவர்கள் தாங்கள் உண்பதில்லையே தவிர மற்றவர்கள் உண்பதைத் தடுப்பதில்லை. சமீபத்தில் தமிழகத்தில் மாட்டுக்கறி உண்ணும் போராட்டத்தின் போது அர்ஜூன் சம்பத் பெரியசாமியின் எண்ணத்தை செயலாக்குவது போல பன்றிக்கறி உண்ணும் போராட்டம் அறிவித்தார். அவர் எதிர்பார்த்தபடி முஸ்லிம்கள் அதை சட்டை செய்யவில்லை. மேலும் திராவிட மற்றும் முற்போக்கு இயக்கத்தவர்கள் தாங்களும் பன்றிக்கறி சாப்பிட வருவதாக அறிவித்த பின்னர் தான் அர்ஜுன் சம்பத்தின் மரமண்டைக்கு உறைத்து வாயை மூடிக்கொண்டார். அரபு நாடான துபாயில் கூட பன்றிக்கறி விற்பனைக்கு உள்ளது.\nஇஸ்லாம���யர்களுக்கு பன்றி புனிதம் அல்ல\nஅதெல்லாம் இருக்கட்டும் இதற்கு பதில் சொல்லுங்கள்\nஹிந்து வேதங்களையும் ஹிந்து தெய்வங்களையும் இழிவு செய்யும் உங்களை போன்ற வினவு கூட்டங்கள் ஏன் இஸ்லாமிய கடவுளையோ அல்லது குரானையோ அல்லது கிறிஸ்துவ கடவுளையோ அல்லது பைபிளையோ இழிவு படுத்துவதில்லை… ஓடி ஒளியாமல் நேர்மையாக பதில் சொல்ல முடியுமா \nஹிந்து என்றால் உங்களுக்கு இளிச்சவாயர்கள் ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தை காட்டக்கூடிய அப்பாவிகள் அதனால் அவர்களின் நம்பிக்கைகளை எப்படி வேண்டுமானாலும் இழிவு படுத்தலாம் ஒன்றும் ஆகாது என்ற தைரியத்தில் ஹிந்துக்களை அவமதித்து கொண்டு இருக்கிறீர்கள்.\nஆனால் இஸ்லாம் அல்லது கிறிஸ்துவ கடவுளை இழிவு செய்தால் என்ன நடக்கும் என்பது உங்களுக்கே தெரியும் அதனால் வாயை மூடி கொண்டு இருக்கிறீர்கள்.\nஉங்களுக்கு ஒரு தகவல்: காஷ்மீரில் பன்றி கறிக்கு எதிராக சட்டமே இருக்கிறது. அவர்கள் கிசான் ஜாம், மேகி நூடுல்ஸ், காட்பரி சாக்லேடில் பன்றி கொழுப்பு இருக்கலாம் என்பதற்காக தடை செய்து இருக்கிறார்கள்.\nகாஷ்மீரில் தங்களின் தெருவில் பன்றியை ஒட்டி வந்தார் என்று சொல்லி கொலையே செய்து இருக்கிறார்கள்.\nஹிந்து வேதங்களையும் தெய்வங்களையும் இழிவு செய்வது நாங்களல்ல மணிசார்…ஹரனின் ஒழுகும் விந்துவை ஹரி தன் கையில் ஏந்தினார்…அப்போது பிறந்தவர்தான் ஐயப்பன்..ஹரி ஹர சுகனே அய்..சிவனின் ஆண்குறியும் பார்வதியின் பெண்குறியும் சேர்ந்ததுதான் லிங்கம்..இப்படி ஏராளமாய் காணக்கிடைக்கும் உங்கள் ஹிந்து மதத்தில் அந்த இழிவை செய்து வைத்தது யார்நீங்கள் நியாயமாக நான் வணங்கும் ஹிந்து தெய்வங்களை ஏன்டா இப்படி இழிவு படுத்தி வைத்துள்ளீர்கள் என்று…கையில் சூலாயுதத்துடன் சங்கரமடத்தை இடிக்க கிளம்பியிருக்க வேண்டும்…ஐயையோ மணி சாரின் கண்கள் சிவக்கிறதே “கிளம்பி விட்டாரோ”ரோஷம் கொண்டு…\nகிறிஸ்துவ அமைப்புகள் பரப்பி வைத்த பொய்களை அப்படியே திரும்ப சொல்கிறீர்கள்…\nசிவ லிங்கத்தின் அடிப்பகுதி படைக்கும் கடவுளான பிரம்மாவை குறிக்கும், நடு பகுதி விஷ்ணுவை குறிக்கும், மேல்பகுதி சிவனை குறிக்கும். மும்மூர்த்திகளின் வடிவம் தான் சிவலிங்கம்.\nலிங்கத்தின் மிக முக்கியமான அர்த்தம் பற்று அற்ற மனநிலையை குறிக்கும் ஒரு வடிவம், சிவல��ங்கத்தின் மீது நீங்கள் பூ வைத்தாலும் சரி, அபிஷேகம் செய்தாலும் சரி எதுவுமே தாங்காது.. பிறக்கும் போது நாம் எதுவும் கொண்டு வரவில்லை இறக்கும் போதும் எதுவும் கொண்டு போவதில்லை அதனால் நம்மோடு ஒட்டாத பொருட்களுக்காக நாம் நம்மை இழக்கிறோம்.. தனி மனிதனின் சுயநலத்தை போக்கி ஆத்மாவை நிலையானதாக பேரின்பத்தை வழிகாட்டி சிவலிங்கம்…\nமணி சார் நீங்கள் என்னதான் மாற்றி மாற்றி கழுவினாலும் மலவாயின் நாற்றம் போகவே போகாது…இது தசரத சக்கரவர்த்தியின் பத்தாயிரம் பெண்டாட்டிகள் மீது சத்தியம்…\nஉங்களின் கிறிஸ்துவ அடிப்படைவாத சிந்தனைகள் இப்படி தான் உங்களை பேச வைக்கும்.\nஇந்தியாவில் கிறிஸ்துவமும் இஸ்லாமும் வளர்ந்ததே உங்கள் ஹிந்து மத பார்ப்பன கொடுங்கோன்மையால்தான்.. ஹிந்து மதம் தோன்றியபோதே “கொரெனா”..கிறிஸ்துவமும் இஸ்லாமும் தோன்றும்போது “இன்சுலினாக” தோன்றி இன்று “நீரழிவு”…அதனால்தான் நான் மதம் மக்களுக்கு “அபின்” என்றுணர்ந்து வினவு கூட்டங்களால் “கெட்டு”எம்மதத்தையும் ஏற்பதில்லை…\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.heronewsonline.com/tag/gayathri/", "date_download": "2020-09-27T04:40:03Z", "digest": "sha1:T7TRVC2PXXWFAVSSDYZI3XKSQS3FIZLI", "length": 10107, "nlines": 103, "source_domain": "www.heronewsonline.com", "title": "Gayathri – heronewsonline.com", "raw_content": "\nஓவியாவிடம் ஒரு தொலைபேசி உரையாடல் வாங்கக்கூட துப்பில்லாத பிக்பாஸ்\nபிக்பாஸ்: 27.08.2017 – சமூக வலைத்தள பதிவர்கள் பார்வையில்… # # # # # SARAVANAKARTHIKEYAN CHINNADURAI: ரைஸா லேசாய் முட்டாள், லேசாய் சுயநலமி, நிறைய\nசாதி என்றால் என்னவென்றே தெரியாத அப்பாவியாம் காயத்ரி\nபிக்பாஸ்: 20.08.2017 – சமூக வலைத்தள பதிவர்கள் பார்வையில்… # # # # # MICHAEL ARUN: பிக்பாஸ் சீசன் 1 முடிந்து, திங்கள் முதல்\nபாவம், பிக்பாஸே ஓவியா போன சோகத்துல இருக்காரு போல…\nபிக்பாஸ்: 09.08.2017 – சமூக வலைத்தள பதிவர்கள் பார்வையில்… # # # # # MARAM R: இன்னைக்குமாடா துணி தொவைக்கிற டாஸ்க் கொடுத்திருக்கீங்க… பாவம்,\nகாயத்ரியை “கட்டம்” கட்ட தீயாய் வேலை செய்யும் பிக் பாஸ் வாக்காளர்கள்\nஇந்த வாரம் வெளியேற்���ப்படுபவரை தேர்வு செய்ய, ரைசா நீங்கலாக பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஏனையோர் (பிந்து மாதவி, காயத்ரி, சக்தி, வையாபுரி, சினேகன், ஆரவ், கணேஷ்\nகாயத்ரியின் “சேரி பிகேவியர்” பேச்சையும், அதை ஒளிபரப்பிய விஜய் டிவி.யையும் விளாசிய கமல்\nபாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த டான்ஸ் மாஸ்டர் காயத்ரி ரகுராம், சில தினங்களுக்கு முன், ‘பிக்பாஸ்’ வீட்டில் தன்னுடன் தங்கியிருந்த நடிகை ஓவியாவைப் பார்த்து “சேரி பிகேவியர்”\nபிக்பாஸ்: “எதிரிகளின் அழுகை என்பது எல்லோருக்கும் கிட்டுவதல்ல\n06.08.2017 பிக்பாஸ் – Saravanakarthikeyan Chinnadurai பதிவு # # # # # 1) மன நலம் குன்றியோரைக் கேலி செய்த பிக்பாஸ் டாஸ்க்கை மேலோட்டமாய்\n“எல்லாரும் ஒண்ணு சேர்ந்துட்டா ஓடிப் போறதுக்கு இது என்ன பரணியா ஓவியாடா…\nபிக்பாஸ்: 03.08.2017 – சமூக வலைத்தள பதிவர்கள் பார்வையில்: # # # # # MARAM R: எப்படியும் கட்டிப் புடிக்க சான்ஸ் கெடச்சிடும்னு சினேகன்\n அது இவ்வளவு லூசுத்தனம் பண்ற கேரக்டர் இல்ல…\nபிக்பாஸ்: 02.08.2017 – சமூக வலைதள பதிவர்கள் பார்வையில்… # # # # # “ஓவியா விரட்டி விரட்டி லவ் பண்ணுது”ன்னு எல்லார்கிட்டயும் கம்ப்ளைன் பண்ணிட்டு\nபிக்பாஸ்: “ஸ்மோக்கிங் ரூமில் ஓவியா என்ன கொடுத்தார் ஆரவ் என்ன பெற்றார்…\nபிக்பாஸ்: 01.08.2017 – சமூக வலைத்தள பதிவர்கள் பார்வையில்:- # # # # # 1.எப்பவும் நம்மளா தேடிப் போனா நமக்கு மரியாதை இருக்காது. 2.பக்கத்திலேயே\nபிக்பாஸ்: “மாதவி வாழ வந்தாள்… அதையும் கண்ணகி காண வந்தாள்… அதையும் கண்ணகி காண வந்தாள்…\nபிக்பாஸ்: 30.07.2017 – சமூக வலைத்தள பதிவர்கள் பார்வையில்… # # # # # “காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில் கண்ணகி வாழ்ந்திருந்தாள் – ஒரு\nபிக்பாஸ்: ஓவியா வெற்றி பெற வாழ்த்தி பேனர் வைத்தது ‘ஓவியா புரட்சி படை’\nவிஜய் டிவியில் தினமும் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ. ‘பிக்பாஸ்’. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகை ஓவியாவுக்கு பார்வையாளர்கள் மத்தியில் அமோக ஆதரவு இருக்கிறது.\n”சூர்யாவுக்கு எதிராக நடவடிக்கை வேண்டாம்”: ஓய்வுபெற்ற நீதிபதிகள் 6 பேர் கூட்டாக கடிதம்\n”எங்கள் மாணவர்களின் உயிர் பறிக்கும் அநீதியான தேர்வு நீட்”: சூர்யா கொந்தளிப்பு\nஸ்ரேயா சரண் நடிக்கும் ‘கமனம்’: பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு\n”மதச் சுதந்திரம் என்பதில் மதத்தை மறுக்கும் சுதந்திரமும் அடங்கும்\n���ி.வி. பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்: ஒன்றிணையும் ஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ்\nசாத்தான்குளம் கொடூரம்: “சத்தியமா விடவே கூடாது” – ரஜினி ஆவேசம்\n“எல்லா காவலர் களையும் நாங்கள் குறை சொல்ல வில்லை” என்கிற லிபரல் வாத பேச்சுகளை தூக்கி எறிய வேண்டும்\n”பள்ளிகளை திறக்க நீண்ட காலம் ஆகலாம்’’ – அமைச்சர் செங்கோட்டையன்\nபெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிடுகிறது அமேஸான் பிரைம்\n2 கோடி பார்வைகளை கடந்தது ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nசீமான் மீது தேசத்துரோக வழக்கு: என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பேசியதற்காக\n”ஊரடங்கை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பை கேள்வி கேட்போமா\n”2020 டிசம்பர் வரை என் நடிப்புக்கு சம்பளம் வேண்டாம்\nமே 11 முதல் திரைப்பட இறுதிக்கட்ட பணிகளில் மட்டும் ஈடுபடலாம்: தமிழக அரசு அனுமதி\nகம்யூனிஸ்டு கட்சி அறிக்கை – கண்ணதாசனின் எளிய பாடல் வரிகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.onlinetest.kalvisolai.com/2018/02/tnpsc-history_65.html", "date_download": "2020-09-27T02:45:19Z", "digest": "sha1:FR6VBZ2G2QCITFZTWEKBZSJHQN2ZUHZ6", "length": 9112, "nlines": 154, "source_domain": "www.onlinetest.kalvisolai.com", "title": "Kalvisolai Onlinetest: TNPSC HISTORY", "raw_content": "\n1. சாதவாகனா வம்சத்தின் சிறந்த அரசர் யார்\nANSWER : ஆ. கௌதமிபுத்திர சதகர்னி\n2. மாவீரன் சிவாஜியின் தலைநகரம் எது\nANSWER : ஈ. ராய்கார்\n3. பண்டைய காலத்தில் கலிங்கத்தை ஆண்டவர்களில் யார் மிகப்பெரிய அரசராக கருதப்படுகிறார்\nANSWER : இ. காரவேலர்\n4. பண்டைய இந்தியாவின் மிகச் சிறந்த மருத்துவராகக் கருதப்படும் தன்வந்திரி யாருடைய அரசவையில் ஆலோசனைகளை தந்து வந்தார்\nANSWER : இ. சந்திரகுப்த விக்கிரமாதித்தியா\n5. இரண்டாவது தரைன் யுத்தத்தில் பிருத்விராஜை தோற்கடித்தது யார்\nANSWER : இ. கோரி முகமது\n6. புத்தர் பிறந்த இடம் தற்போது உள்ள நாடு\nANSWER : அ. நேபாளம்\n7. டெல்லியின் பழங்காலப் பெயர்\nANSWER : இ. இந்திர பிரஸ்தம்\n8. கீதகோவிந்தம் என்னும் நூலை எழுதியவர்\nANSWER : ஆ. ஜெயசேனர்\n9. நாளந்த பல்கலைக்கழகத்தை தொடங்கியவர்\nANSWER : அ. குமார குப்தர்\n10. பரிவாதினி என்பது கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது\nஇ. பல்லவர் கால நாடகம்\n| உறுப்பு ஒன்றினை ஓர் பூனையின...\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
+{"url": "https://kalakkalcinema.com/vijaytv-rejected-ilakiya-from-bb-contestant-list/123286/", "date_download": "2020-09-27T04:22:46Z", "digest": "sha1:BWJYUQXLJPVDPUXNW25LVUSTKMWMXVH4", "length": 5943, "nlines": 110, "source_domain": "kalakkalcinema.com", "title": "VijayTv Rejected Ilakiya from BB Contestant List | Cinema News", "raw_content": "\nHome Latest News உன் சாவகாசமே வேணாம்.. பிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை விரட்டி விட்ட விஜய் டிவி...\nஉன் சாவகாசமே வேணாம்.. பிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை விரட்டி விட்ட விஜய் டிவி – நடந்தது என்ன\nஉன் சாவகாசமே வேணாம் என பிக்பாஸ் நிகழ்ச்சியல் பங்கேற்க இருந்த நடிகையை விரட்டி விட்டுள்ளது விஜய் டிவி.\nVijayTv Rejected Ilakiya from BB Contestant List : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை இந்த நிகழ்ச்சியில் 3 சீசன்கள் முடிவடைந்துள்ளன. விரைவில் நான்காவது சீசன் தொடங்க உள்ளது.\nஇந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.\nமேலும் டிக் டாக் மூலம் கவர்ச்சி வீடியோக்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டு பிரபலமான இலக்கியா இதில் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டு வந்தது.\n கெட்டவன் முதல் மகா மாநாடு வரை – சப்தமில்லாமல் ட்ராப்பான சிம்புவின் படங்கள்.\nஇந்த நிலையில் தற்போது விஜய் டிவி அவர் வேண்டாம் என நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் ஓவர் கவர்ச்சி புகைப்படம் வெளியிடும் இலக்கியா பிக்பாஸ் வீட்டுக்குள் வந்ததும் இன்னும் மோசமாக நடந்து கொண்டால் நமக்குத்தான் டேமேஜ் என விஜய் டிவி இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.\nPrevious articleஇதுவும் அஜித் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் தான்.. தல 61 படத்தின் தயாரிப்பாளர் யார் தெரியுமா இணைவது இதுதான் முதல் முறை\nNext articleபிக் பாஸ்க்கு யாரும் போகாதீங்க.. யாரும் பார்க்காதீங்க..\nS.P.பாலசுப்ரமண்யம் நலமாக இருக்கிறார் என சொல்ல முடியாது – கமல்ஹாசன் உருக்கம்..\nஜாமினில் வெளி வராதபடி கைதாகிறார் மீரா மிதுன் – வெளியான அதிரடி தகவல்\nபிக் பாஸ் சீசன் 4 ஒளிபரப்பு தேதி என்ன வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு – புதிய ப்ரோமோ வீடியோ உடன் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.jobnews360.com/2020/02/hoothukudi-private-job-fair-on-28th.html", "date_download": "2020-09-27T04:13:03Z", "digest": "sha1:YEQN6AIP7KHQZVGE55LRPPRYROARFT3T", "length": 5103, "nlines": 64, "source_domain": "tamil.jobnews360.com", "title": "தூத்துக்குடி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 28th பி���்ரவரி 2020", "raw_content": "\nHome தனியார் வேலை வேலைவாய்ப்பு முகாம் தூத்துக்குடி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 28th பிப்ரவரி 2020\nதூத்துக்குடி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 28th பிப்ரவரி 2020\nVignesh Waran 2/27/2020 தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்,\nதூத்துக்குடி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 28th பிப்ரவரி 2020\nதகுதி: 10வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம்\nநாள்: 28th பிப்ரவரி 2020\nநேரம்: 10.30 AM முதல் 3 PM மணி வரை\nவரவிருக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nTags # தனியார் வேலை # வேலைவாய்ப்பு முகாம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n12th தேர்ச்சி வேலை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020\nHCL ஆன்லைன் வேலைவாய்ப்பு முகாம் 3rd அக்டோபர் 2020\nதமிழக அரசு MGR சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 422 காலியிடங்கள் (5th to 10th Pass)\nதமிழக அரசு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2020: 10th தேர்ச்சி & எழுத படிக்க தெரிந்தால் போதும்\n8th/10th தேர்ச்சி தமிழக அரசு சட்டக் கல்லூரி வேலைவாய்ப்பு 2020\nதமிழக அரசு ஒருங்கிணைந்த சேவை மையம் வேலைவாய்ப்பு 2020: Centre Administrator & Case Worker\n8th தேர்ச்சி வேலை: தமிழக அரசு வருவாய் துறை அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2020\nரெப்கோ வங்கியில் வேலைவாய்ப்பு 2020: Manager\nதென்னிந்திய ரயில்வே சென்னையில் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 32 காலியிடங்கள்\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.nativeplanet.com/aizawl/", "date_download": "2020-09-27T02:54:23Z", "digest": "sha1:T2QNYNCF6MFZUOO52LKOBIAYPO2Z53A5", "length": 20752, "nlines": 218, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Aizawl Tourism, Travel Guide & Tourist Places in Aizawl-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » சேரும் இடங்கள்» அய்சால்\nஅய்சால் – மலைவாழ் மக்களின் பூமி\nஇந்தியாவின் கிழக்குப்பகுதியில் எட்டு மாநிலங்களின் ஒன்றான மிசோரம் மாநிலத்தின் தலைநகரம்தான் இந்த ‘அய்சால்’ நகரம். செங்குத்தான மலைப்பிளவுகள், மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் ஆகியவற்றுக்கிடையே இந்த அய்சால் நகரம் வீற்றிருக்கிறது. 100 ஆண்டு கால பழமையை கொண்ட இந்த நகரம் கடல் மட்டத்திலிருந்து 1132 மீ உயரத்தில் அமைந்திருக்கிறது. இதன் வடபகுத��� துர்ட்லாங் மலையின் கம்பீரமான சிகரங்களால் சூழப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் நகரமான இந்த அய்சால் மிசோரம் மாநிலத்தின் முக்கிய நகரம் என்பதால் பல அடுக்கு கட்டிடங்களுடன் நவீன தோற்றத்துடன் காட்சியளிக்கிறது.\nமிசோ இன மக்களின் பூமி\nமிசோரம் என்பதற்கு மிசோ இன மக்களின் பூமி என்பதே பொருள். மிசோ என்பது மலைபூமியில் வசிக்கும் மக்களை குறிக்கிறது. இந்திய நாட்டின் மிகச்சிறிய மாநிலங்களில் ஒன்றாக கருதப்படும் மிசோரம் மாநிலம் தனது எல்லையை அண்டை நாடுகளான மியான்மார் மற்றும் பங்களாதேஷுடனும் இந்தியா மாநிலங்களான அஸ்ஸாம், திரிபுரா மற்றும் மணிபூர் ஆகியவற்றுடனும் பகிர்ந்துகொள்கிறது.\n1987ம் ஆண்டு தனி மாநிலமாக மாற்றப்படும் வரை இது ஒரு இந்திய யூனியன் பிரதேசமாக விளங்கி வந்தது. மங்கோலிய வம்சத்தின் வழித்தோன்றல்களாக கருதப்படும் மிசோ இன மக்கள் பல நூற்றாண்டுகளாக இங்குள்ள மலைப்பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.\nமிசோ இன மக்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம்\nகாலங்காலமாக விவசாயத்தொழிலில் ஈடுபட்டு வரும் இனம் என்பதால் மிசோ இனத்தாரின் திருவிழாக்கள் மற்றும் சடங்குகள் போன்றவை விவசாய அறுவடைக்காலம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பருவங்களை மையமாக கொண்டுள்ளன.\nபல நூற்றாண்டுகளாக மிசோ இனத்தவர்கள் ஜும் எனப்படும் விவசாய முறையை பின்பற்றி வருகின்றனர். இந்த முறைப்படி அறுவடை முடிந்து வயல்களுக்கு தீ வைப்பது வழக்கமாக உள்ளது.\nமிம் குட் மற்றும் பாவல் குட் ஆகியவை இங்கு கொண்டாடப்படும் இரண்டு முக்கியமான அறுவடை திருநாட்களாகும். இவை முறையே ஆகஸ்ட்-செப்டம்பர் மற்றும் டிசம்பர்-ஜனவரி போன்ற மாதங்களில் கொண்டாடப்படுகின்றன.\nசெராவ் எனப்படும் ஒரு பாரம்பரிய நடனம் இம்மக்களின் முக்கியமான கலைவடிவமாக புகழ்பெற்றுள்ளது. மூங்கில் கொம்புகளை ஏந்தியபடி நுணுக்கமான ஒத்திசைவுகளுடன் இந்த நடனம் நிகழ்த்தப்படுகிறது. இப்படி பல்வேறு விதமான பாரம்பரிய கலாச்சார அம்சங்கள் அய்சால் நகரத்தில் பயணிகளுக்காக காத்திருக்கின்றன.\nஅய்சால் நகரம் மற்றும் அதைச்சுற்றியுள்ள சுற்றுலா அம்சங்கள்\nஒரு கோட்டை நகரம் போன்று காட்சியளிக்கும் அய்சால் நகரம் ஏராளமான சுற்றுலா சுவாரசியங்களை பெற்றிருக்கிறது. இன்னும் அவ்வளவாக பிரபல்யமடையாத நகரம் என்றாலும்கூட இந்த நகரத்தை சுற்றி விசேஷமான கவர்ச்சி அம்சங்களும் நிறைந்திருக்கின்றன.\nஇப்பகுதியில் ஓடும் டிலாங் ஆறு பார்க்க வேண்டிய அம்சங்களில் முதன்மையானதாக அமைந்துள்ளது. நகருக்கு மேற்கே பள்ளத்தாக்குகளின் வழியாக இந்த ஆறு ரம்மியமாக வழிந்து ஓடுகிறது.\nஇது தவிர நகருக்கு கிழக்கே டுரியல் எனும் ஆறு மற்றும் அதனை ஒட்டிய பள்ளத்தாக்கு பகுதி போன்றவை பிரமிக்க வைக்கும் அழகுடன் வீற்றிருக்கின்றன. மற்றொரு முக்கியமான கவர்ச்சி அம்சமாக அமைந்திருக்கும் ‘டம்டில்’ ஏரியில் பயணிகள் படகுச்சவாரி பொழுதுபோக்கில் ஈடுபடலாம்.\nமீன்பிடிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் இங்குள்ள சிம்டுய்பூய் எனும் ஆற்றுப்பகுதிக்கு விஜயம் செய்யலாம். இவை தவிர மிசோ மாநிலத்திலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சியாக விளங்கும் வன்டாவாங் நீர்வீழ்ச்சியும் பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய எழில் அம்சமாகும். இது 750 அடி உயரத்திலிருந்து விழுகிறது.\nமேலும், இப்பகுதியில் உள்ள பவாங்பூய் எனும் சிகரம் ஆர்க்கிட் மற்றும் ரோடோடென்ட்ரோன் மலர்த்தாவரங்களுக்கும், மலை ஆடுகள் மற்றும் வண்ணத்துப்பூச்சிகளுக்கும் பிரசித்தி பெற்றுள்ளது. இது மிசோரம் மாநிலத்திலேயே மிக உயரமான சிகரம் எனும் பெருமையுடனும் வீற்றிருக்கிறது.\nஅய்சால் நகரம் மாநிலத்தலைநகரமாக மட்டுமல்லாமல் ஒரு கலாச்சாரத்தலைநகரமாகவும் திகழ்கிறது. மிசோரம் ஸ்டேட் மியூசியம், சாலமன் கோயில் மற்றும் அய்சால்-ருங்டில் இரட்டை ஏரி போன்றவை இங்குள்ள சுவாரசியமான சுற்றுலா அம்சங்களாக விளங்குகின்றன.\nஅய்சால் நகரத்துக்கு அருகிலேயே ‘ரேயக்’ எனும் கலாச்சார கிராமம் ஒன்றும் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் மிசோ இனத்தாரின் தனித்தன்மையான குடிசை வீடுகளை சுற்றுலாப்பயணிகள் பார்த்து ரசிக்கலாம். மேலும், இக்கிராமத்தை ஒட்டியே இயற்கைக்காடுகள், பாறைச்சிகரங்கள் போன்றவையும் அமைந்திருக்கின்றன.\nஎப்படி செல்லலாம் அய்சால் சுற்றுலாத்தலத்திற்கு\nஅய்சால் நகரம் கல்கொத்தா மற்றும் குவஹாட்டி நகரங்களுடன் விமான சேவைகளால் இணைக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் பிற பகுதிகளிலிருந்து இந்த இரண்டு நகரங்களுக்கு வந்து அங்கிருந்து விமானம் மூலம் அய்சால் நகரத்துக்கு வரலாம்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் நகரத்திலிருந்து 184 கி.மீ தூரத்திலுள்ள சில்சார் எனும் இடத���தில் உள்ளது. NH 54 தேசிய நெடுஞ்சாலை இந்நகரத்தை நாட்டின் இதர பகுதிகளுடன் இணைக்கிறது.\nமிதமான பருவநிலையை கொண்டுள்ள அய்சால் நகர்ப்பகுதி இதமான கோடைக்காலம் மற்றும் அதிக குளிர் அல்லாத குளிர்காலம் போன்றவற்றை கொண்டுள்ளது. இங்கு சராசரி வெப்பநிலையாக 20°C முதல் 29°C வரை காணப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் மழைக்காலத்தில் 254 செ.மீ மழையையும் இப்பகுதி பெறுகிறது.\nதம்பா காட்டுயிர் சரணாலயம் 2\nஅனைத்தையும் பார்க்க அய்சால் ஈர்க்கும் இடங்கள்\nஅனைத்தையும் பார்க்க அய்சால் படங்கள்\nஅய்சால் நகரம் NH 54 தேசிய நெடுஞ்சாலை மூலம் நாட்டின் இதர பகுதிகளுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த நெடுஞ்சாலை சில்சார் வழியாக ஷில்லாங் மற்றும் குவஹாட்டி போன்ற முக்கியமான நகரங்களுடன் அய்சால் நகரத்தை இணைக்கிறது. மாநில அரசுப்பேருந்துகள் அய்சால் நகரத்திலிருந்து சில்சார் மற்றும் ஷில்லாங் போன்ற நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன. இவை மட்டுமல்லாமல் தனியார் பேருந்துகள் மற்றும் டாடா சுமோ வாடகை வண்டிகளும் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்கின்றன.\nஅய்சால் நகரத்திற்கு அருகிலுள்ள ரயில் நிலையம் சுமார்184 கி.மீ தூரத்திலுள்ள சில்சார் எனும் இடத்தில் உள்ளது. அங்கிருந்து லும்டிங்க் வழியாக குவஹாட்டிக்கு வருவதற்கு ரயில் சேவைகள் உள்ளன. அய்சால் மற்றும் சில்சார் நகரத்துக்கு இடையே நல்ல முறையில் பேருந்து சேவைகளும் இயக்கப்படுகின்றன. சுற்றுலாப்பயணிகள் தனியார் வாகனங்களையும் வாடகைக்கு அமர்த்திக்கொள்ளலாம்.\nஅய்சால் நகரத்திற்கான பிரத்யேக விமான நிலையம் லெங்பூய் விமான நிலையம் என்று அழைக்கப்படுகிறது. இது கல்கொத்தா மற்றும் குவஹாட்டி நகரங்களுடன் விமான சேவைகளால் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்தியன் ஏர்லைன்ஸ் மட்டுமல்லாமல் தனியார் விமான சேவை நிறுவனங்களும் இந்த விமான நிலையத்துக்கு சேவைகளை இயக்குகின்றன. நகர மையத்திலிருந்து 35 கி.மீ தூரத்தில் இந்த விமான நிலையம் அமைந்திருக்கிறது. இங்கிருந்து நகரத்துக்கு வருவதற்கான போக்குவரத்து வசதிகள் உண்டு.\nஅனைத்தையும் பார்க்க அய்சால் வீக்எண்ட் பிக்னிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.nativeplanet.com/ranakpur/", "date_download": "2020-09-27T02:39:55Z", "digest": "sha1:E344MTOVGLZMF3QF6TYLKNHAJR6GSV7C", "length": 16746, "nlines": 221, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Ranakpur Tourism, Travel Guide & Tourist Places in Ranakpur-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » சேரும் இடங்கள்» ரணக்பூர்\nரணக்பூர் – ராஜஸ்தான் மண்ணில் ஒரு அற்புதமான கோயில் ஸ்தலம்\nராஜஸ்தான் மாநிலத்தில் பாலி மாவட்டத்திலுள்ள ஒரு சிறு நகரம் ரணக்பூர் ஆகும். இது ஆரவல்லி மலைத்தொடரின் மேற்குப்பகுதியில் உள்ளது. உதய்பூர் நகரம் மற்றும் ஜோத்பூர் நகரம் இரண்டுக்கும் நடுவே ரணக்பூர் அமைந்துள்ளது.\nஇக்கிராமம் 15ம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட புகழ்பெற்ற ஜெயின் கோயிலை கொண்டிருக்கிறது. இக்கோயில் ஜெயின் சமுகத்தினர் பெரிதும் பூஜிக்கும் கோயிலாக திகழ்கிறது.\nஇந்த கோயிலின் வசீகரம் அதன் கம்பீரமான தூண்களில் பிரதிபலிக்கிறது. பின்னணியில் முடிவிலா பாலைவனப்பகுதியுடன் இக்கோயில் மனதை கொள்ளை கொள்ளும் அழகுடன் காட்சியளிக்கிறது.\nரணக்பூரில் சூரிய நாராயணக்கோயில் அல்லது சூரியக்கோயில் என்று அழைக்கப்படும் பிரசித்தமான கோயில் சுற்றுலாப்பயணிகளால் பெரிதும் விரும்பப்படுகிறது. பலகோண வடிவில் அமைக்கப்பட்ட இக்கோயிலின் வெளிச்சுவரில் கிரகங்களின் புடைப்புச்சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.\nஇது இப்பிரதேச பூர்வகுடிகளின் கலைத்திறனை வெளிப்படுத்துகின்றன. சூரியக்கடவுள் ஒரு ரதத்தை செலுத்துவது போன்ற சிலை இங்கு காணப்படுகிறது. ரணக்பூருக்கு வருகை தரும் பயணிகள் இங்குள்ள பிரபல ஜெயின் யாத்ரீகத்தலமான சத்ரி எனும் இடத்தையும் பார்க்கலாம்.\nரணக்பூரின் மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சம் இங்குள்ள முச்சல் மஹாவீர் கோயிலாகும். இது சிவபெருமானுக்காக எழுப்பப்பட்டுள்ளது. கனேராவ் எனும் இடத்திலிருந்து 5கி.மீ தூரத்தில் கும்பல்கர் சரணாலயத்தின் உள்ளே இந்த கோயில் அமைந்துள்ளது.\nஇக்கோயிலில் சிவபெருமான் மீசையுடன் காணப்படுவது ஒரு வித்தியாசமான அம்சமாகும். மேலும் கனேராவ் கிராமத்திலேயே இன்னும் ஏராளமான கோயில்களும் தரிசிப்பதற்கு உள்ளன.\nஅவற்றில் முச்சல் மஹாவீர் கோயில் மற்றும் கஜானந்த் கோயில் இரண்டும் இப்பிரதேசத்தின் முக்கியமான ஜெயின் கோயில்களாக பிரசித்தி பெற்றுள்ளன. ரணக்பூரிலிருந்து 6கி.மீ தூரத்திலுள்ள நர்லாய் எனும் கிராமமும் அங்குள்ள ஹிந்து மற்றும் ஜெயின் கோயில்களுக்கு பிரசித்தி பெற்றுள்ளது.\nஇக்கோயில்களின் கலையம்சங்கள் மற்றும் அவற்றின் உள்ளே காணப்படும் சுவர்ச்சித்திரங்க���் ரசிக்கும் விதமாய் காட்சியளிக்கின்றன. மேலும், இப்பகுதியின் மற்றொரு பிரதான விசேஷமாக கும்பல்கர் எனும் வரலாற்றுத்தலமும் அமைந்துள்ளது.\nஇங்குள்ள மேவார் கோட்டை கம்பீரமாக எழுந்து காட்சியளிப்பதுடன் இதன் கோட்டைச்சுவர்கள் பரந்து விரிந்து காணப்படுகின்றன. கடல்மட்டத்திலிருந்து 1100 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இந்த கோட்டைப்பகுதியிலிருந்து ஆரவல்லி மலைத்தொடரின் இயற்கை எழிலையும் தார் பாலைவனத்தின் மணற்குன்றுகளின் கம்பீரத்தையும் பார்த்து ரசிக்கலாம். இக்கோட்டை தற்சமயம் ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவிடப்பட்டுள்ளது.\nரணக்பூர் செல்வதற்கான பயண வசதிகள்\nஉதய்பூரிலுள்ள மஹாராணா பிரதாப் விமான நிலையம் ரணக்பூர் கிராமத்துக்கு அருகில் உள்ள விமான நிலையமாகும். மேலும், டெல்லியிலுள்ள இந்திரா காந்தி விமான நிலையம் அருகிலுள்ள சர்வதேச விமானத்தளமாக அமைந்துள்ளது.\nவெளிநாட்டுப்பயணிகள் இங்கிருந்து இணைப்புச்சேவைகள் மூலமாக வரலாம். மேலும், ரணக்பூரிலிருந்து 35 கி.மீ தொலைவில் ஃபால்னா எனும் ரயில் நிலையம் அமைந்துள்ளது.\nஇந்த ரயில் நிலையத்திலிருந்து டாக்சிகள் மற்றும் வேன்கள் ரணக்பூர் வருவதற்கு கிடைக்கின்றன. மேலும் அரசுப்பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் ரணக்பூருக்கு அருகிலுள்ள நகரங்களிலிருந்து அதிக அளவில் இயக்கப்படுகின்றன.\nகுளிர்காலமே ரணக்பூருக்கு சுற்றுலா மேற்கொள்ள பொருத்தமான பருவமாக உள்ளது. இக்காலத்தில் ஊர் சுற்றிப்பார்ப்பதற்கு ஏற்ற சீதோஷ்ணநிலை நிலவுகிறது. மழைக்காலத்தில் இப்பிரதேசம் வறண்ட மற்றும் வெப்பமான கோடையிலிருந்து விடுபடுகிறது. மழைப்பொழிவு குறைவாக இருந்தாலும் மழைக்காலத்தில் வெப்பநிலை குறைந்து காணப்படுகிறது.\nரணக்பூர் ஜெயின் கோயில் 10\nஅனைத்தையும் பார்க்க ரணக்பூர் ஈர்க்கும் இடங்கள்\nஅனைத்தையும் பார்க்க ரணக்பூர் படங்கள்\nஜெய்பூர், உதய்பூர் மற்றும் ஜோத்பூர் போன்ற நகரங்களிலிருந்து ரணக்பூர் கிராமத்துக்கு பேருந்துகள் இயக்கப்படுவதால் பயணிகள் சுலபமாக சாலை மார்க்கத்திலும் பயணம் மேற்கொள்ளலாம்.\nமேலும், ரணக்பூரிலிருந்து 35 கி.மீ தொலைவில் ஃபால்னா எனும் ரயில் நிலையம் அமைந்துள்ளது. டெல்லி மற்றும் மும்பை நகரங்களிலிருந்து ஃபால்னா ரயில் நிலையத்துக்கு ரயில் சேவைகள் உள்ளன. இந்த ரயில் நிலையத்திலிருந்து டாக்சிகள் மற்றும் பேருந்து வசதிகள் ரணக்பூர் வருவதற்கு கிடைக்கின்றன.\nஉதய்பூரிலுள்ள மஹாராணா பிரதாப் விமான நிலையம் அல்லது தபோக் விமான நிலையம் ரணக்பூர் கிராமத்துக்கு அருகில் உள்ள விமான நிலையமாகும். இது முக்கிய இந்திய நகரங்களுக்கு தினசரி விமான சேவைகளைக்கொண்டுள்ளது.வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் டெல்லியிலுள்ள இந்திரா காந்தி விமான நிலையம் வழியாக இணைப்புச்சேவைகள் மூலம் வருகை தரலாம்.\n57 km From ரணக்பூர்\n101 km From ரணக்பூர்\n195 km From ரணக்பூர்\n247 km From ரணக்பூர்\n273 km From ரணக்பூர்\nஅனைத்தையும் பார்க்க ரணக்பூர் வீக்எண்ட் பிக்னிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.srilankamirror.com/news/689-helmet-fraud", "date_download": "2020-09-27T03:19:15Z", "digest": "sha1:RTPZL3ASJTUC4V5GFYYVFOZBWDM6CE6U", "length": 4564, "nlines": 91, "source_domain": "tamil.srilankamirror.com", "title": "தலைக்கவச மோசடி", "raw_content": "\nமிகப் பெரிய கோடீஸ்வரர் ஒருவரினால் சந்தைக்கு கொண்டுவரப்பட்டுள்ள பெண்களுக்கான தலைக்கவசங்கள்\nதரம் குறைந்தவை என்றும் இவற்றில் பெரும் மோசடி நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது\nபல விபத்துக்கள் இதனால் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது\nகடந்த செப்டெம்பர் மாதம் இந்த தலைக்கவச விற்பனை நுகர்வோர் விவகார அதிகார சபை\nஇதுபற்றி போக்குவரத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரஞ்சித் தெரிவிக்கையில்\n2016ம் ஆண்டு 6,795,469 கார்கள்,மோட்டார் சைக்கிள்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது\n2005 - 2015 இல் மூன்று ஆண்டுகளில் மோட்டார் சைக்கிள்களில் பதிவான விபத்துக்களின் எண்ணிக்கை\nசாலை பாதுகாப்பு கவுன்சிலில் 1,632 சாலை விபத்துகள்\nகடந்த ஜூலை முதல் ஜனவரி முதல் வாரம் வரை பதியப்பட்டுள்ளது.\nஇந்த விபத்துக்களை தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறினார்கள்\nMore in this category: « புலிகளின் தேவைகளை பூர்த்திசெய்கிறது CTFRM அறிக்கை -ஜாதிக ஹெல உறுமய பிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம் »\nபத்திரிகை ஆசிரியரை காணவில்லை ; ஊழியர்கள் புகார்\nபிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்\nபுலிகளின் தேவைகளை பூர்த்திசெய்கிறது CTFRM அறிக்கை -ஜாதிக ஹெல உறுமய\nமீண்டும் மைத்திரி ஜனாதிபதியாக வேண்டும் என்ற அவசியம் இல்லை -ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2390494", "date_download": "2020-09-27T04:56:46Z", "digest": "sha1:6GAGYBDO6I55FRH46O66PEELKXHHVJSA", "length": 19385, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜனாதிபதி ஜப்பான் பிலிப்பைன்ஸ் சுற்றுப்பயணம்| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் ஒரே நாளில் 92 ஆயிரம் மீண்டனர்\nஜஸ்வந்த் சிங் காலமானார்: தலைவர்கள் இரங்கல் 2\nஅப்போ நீங்கள் எல்லாம் ஜெ.வால் அடையாளம் ...\nஆடம்பரமின்றி வாழ்கிறேன்: அனில் அம்பானி வாக்குமூலம் 3\n ஜனநாயக கட்சிக்கு ... 1\nசெப்.,27 இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசீனாவில் இருந்து வந்த கொரோனாவை மறக்க மாட்டோம்: - ... 10\n'பாலு நினைவுடனேயே இருப்பேன்': கே.ஜே.யேசுதாஸ் ... 7\nஉக்ரைனில் ராணுவ விமானம் தீப்பிடித்து 25 பேர் பலி 2\nஎத்தனை காலம் ஒதுக்கி வைப்பீங்க ஐ.நா.,வுக்கு பிரதமர் ... 13\nஜனாதிபதி ஜப்பான் பிலிப்பைன்ஸ் சுற்றுப்பயணம்\nபுதுடில்லி: ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் ஜப்பான் பிலிப்பைன்ஸ் நாடுகளில் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.\nஇது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தை சேர்ந்த ராவீஷ்குமார் கூறி இருப்பதாவது: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை 17 ந்தேதி முதல் 23 ம் தேதி வரையில் ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஜப்பான் சுற்றுப்பயணத்தின் போது அந்நாட்டு அரசரின் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags ஜனாதிபதி ஜப்பான் பிலிப்பைன்ஸ் சுற்றுப்பயணம்\nபட்டினி நாடுகள்: 102 வது இடத்தில் இந்தியா(51)\nகொசு புழுக்கள் உற்பத்தி: அரக்கோணம்,திருத்தணி ரயில் நிலையங்களுக்கு அபராதம்(1)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்த ஆட்சியில் எல்லோரும் உலகம் சுற்றும் வாலிபர்கள். நடத்துங்க...ஜமாயுங்க.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்��ோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபட்டினி நாடுகள்: 102 வது இடத்தில் இந்தியா\nகொசு புழுக்கள் உற்பத்தி: அரக்கோணம்,திருத்தணி ரயில் நிலையங்களுக்கு அபராதம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2013/05/22/puka-may-2013/", "date_download": "2020-09-27T04:43:01Z", "digest": "sha1:BWB4XUM7OZRCOJCST3UG7F5OVORXWMSO", "length": 18481, "nlines": 219, "source_domain": "www.vinavu.com", "title": "புதிய கலாச்சாரம் – மே 2013 ம���ன்னிதழ் (PDF) டவுண்லோட் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி \nதொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் \nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு \nசோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா \nபிள்ளையார் பால் குடித்த கதை தெரியுமா \nஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவிவசாய விரோத சட்டங்களைத் திரும்பப் பெறு\nவேளாண் திருத்தச் சட்டத்தை கிழித்தெறிவோம் நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \nமக்கள் விரோத விவசாய சட்டங்களை வீழ்த்த வீதியில் இறங்குவோம் \nதிருவாரூர் : பாஜக கும்பலை மண்டியிடச் செய்த முற்போக்கு இயக்கங்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ \nஅறிவுஜீவிகளை புனருருவாக்க வேண்டியதன் அவசியம் என்ன \nகம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா\nசோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு புதிய ஜனநாயகம் புதிய கலாச்சாரம் புதிய கலாச்சாரம் – மே 2013 மின்னிதழ் (PDF) டவுண்லோட் \nபுதிய கலாச்சாரம் – மே 2013 மின்னிதழ் (PDF) டவுண்லோட் \nபுதிய கலாச்சாரம் மே 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்\nஇதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்\n – துரை சண்முகம் கவிதை\nபாட்டில் தேசம் – அட்டைப் படக் கட்டுரை\nகிம்பெர்லி ரெ வேரா – ஆதிக்கத்திற்கு துணை போகாத வீரம் \nஹெர்பாலைஃப் – குண்டு ஒல்லியை வைத்து ஒரு உலக மோசடி \nஒப்பந்தத் திருமணத்தின் பெயரில் ஷேக்குகள் விபச்சாரம் \nகான்ஸ்டபிள் அய்யம் பெருமாள் கதை \nநினைவுகூர்தல் – தோழர் சீனிவாசனின் நினைவேந்தல் கூட்டத்தில் தோழர் மருதையன் உரை.\nசத்யசாய் அபார்ட்மெண்ட்ஸ் – சிறுகதை.\nஇழப்பு – துரை சண்முகம் கவிதை\nபுதிய கலாச்சாரம் மே 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்\nகோப்பின் அளவு 1.6 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும். ��ிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – SAVE TARGET AS or SAVE LINK AS)\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nநன்றி தோழர் அவர்களே..சீனிவாசன் தோழரின் நினைவேந்தல் எழுத்துகளாக பதிவிட்டதற்கு…\nமனிதனாக பிறந்த ஒவ்வொருவனும் படிக்க வேண்டிய கருத்து….செயல் படுத்தவேண்டிய செயல்பாடுகள்…\n”புதிய கலாச்சாரம்” பத்ரிக்கையை முதல் வெளியீட்டிலிருந்து அனைத்து இதழ்களையும் பதிவேற்றினால்\nபுதியவர்களுக்கு ஆரம்பகால கட்டுரைகளையும் அன்றய வளர்ச்சியையும் அறிந்து கொள்ள உதவும்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://news.chennaipatrika.com/post/Workshop-held-on-Digital-Marketing", "date_download": "2020-09-27T04:30:15Z", "digest": "sha1:AQ7G7YXPPVG4ZWXU4XQ3YRPOMDGEQRT7", "length": 6488, "nlines": 145, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Workshop held on Digital Marketing - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஎஸ் பி பாலசுப்ரமணியம் நடிகர் விஜய் நேரில் அஞ்சலி...\nபுட்டபர்த்தியில் பக்தர்கள் செல்ல நாளை முதல் அனுமதி\nதமிழகத்தில் மேலும் 5,697 பேருக்கு கொரோனா\n131 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்க முதல்வர் பழனிசாமி...\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nஎஸ் பி பாலசுப்ரமணியம் நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nபுட்டபர்த்தியில் பக்தர்கள் செல்ல நாளை முதல் அனுமதி\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்\nகடந்த 24 மணி நேரத்தில் 85,362 பேருக்கு கொரோனா தொற்று 2-ம்...\nபோதை பொருள் வாட்ஸ்அப் குரூப் அட்மி தீபிகா படுகோன்\nஎஸ் பி பாலசுப்ரமணியம் நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nபுட்டபர்த்தியில் பக்தர்கள் செல்ல நாளை முதல் அனுமதி\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்\nகடந்த 24 மணி நேரத்தில் 85,362 பேருக்கு கொரோனா தொற்று 2-ம்...\nபோதை பொருள் வாட்ஸ்அப் குரூப் அட்மி தீபிகா படுகோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/76540/why-discriminating-for-tamil-peoples-in-munnar-landslide-pe-maniyarasan-questioned", "date_download": "2020-09-27T03:01:25Z", "digest": "sha1:BWTPHO7GRFRKI2JYEXHZX7EUINMTOMLT", "length": 11071, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நிலச்சரிவில் இறந்த தமிழர்களை மீட்பதில் கேரளஅரசு பாகுபாடு காட்டுவது ஏன்? பெ.மணியரசன் | why discriminating for tamil peoples in munnar landslide pe maniyarasan questioned | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nநிலச்சரிவில் இறந்த தமிழர்களை மீட்பதில் கேரளஅரசு பாகுபாடு காட்டுவது ஏன்\nமூணாறு நிலச்சரிவில் இறந்த தமிழர்களை மீட்பதில் கேரள அரசு பாகுபாடு காட்டுவது ஏன் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கேரள மாநிலத்தில் தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றிய 23 தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த 78 பேர் பெருமழையினால் மலை இடிந்து விழந்ததில் சிக்கி, பலர் உயிரிழ்ந்தது பெரும் துயரச் செய்தியாகும். இவர்கள் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் – கயத்தாறு பகுதியிலிருந்து பல ஆண்டுகளுக்கு முன் கேரளத்திற்குப் பணிக்குச் சென்று அங்கேயே குடும்பத்தோடு வசித்து வந்தவர்கள். மூணாறு அருகே உள்ள பெட்டிமுடி ஊராட்சிப் பகுதியிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றிய இவர்களின் வீடுகள், அந்தத் தேயிலைத் தோட்டத்திலேயே மலைச் சரிவுக்குக் கீழே இருந்தன.\nகடந்த 06.08.2020 அன்றிரவு பெய்தப் பெருமழையினால், மலைப் பகுதி இடிந்து இந்த 20 வீடுகளையும் மூடிவிட்டது. இதில் சிக்கிக் கொண்டவர்களில் மூன்று பேர் மட்டும் தப்பித்து வெளியே வந்திருக்கிறார்கள். இவர்கள் தகவல் தெரிவித்ததன் பேரில் மீட்புப் படையினர் 16 பேரை படுகாயங்களுடன் மீட்டு உள்ளார்கள். இன்றுவரை (09.08.2020) 42 உடல்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த மீட்புப் பணிகள் போர்க்கால வேகத்தில் முழுவீச்சில் நடைபெறவில்லை என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. 20 குடியிருப்புகளில் சிக்கிக் கொண்டோரை உயிராக அல்லது உடலாக மீட்பதற்கு 2 நாட்களுக்கு மேல் தேவைப்படுவது வியப்பாக உள்ளது.\nபாட்ட���ளி வர்க்கத்திற்காகவே கட்சி நடத்தக்கூடிய கேரளத்தின் சி.பி.எம். முதலமைச்சர், இவ்வாறான பாகுபாடுகளுக்கு இடம் கொடுத்திருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. இச்செயல் இனப்பாகுபாடு காட்டுவதாக அமைகிறது. முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் தமிழ்நாட்டின் குரலுக்கு செவிமடுத்து, இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 25 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறும், ஒரே புதைகுழியில் போட்டு அனைத்து உடல்களையும் புதைக்கச் செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இடுக்கி மாவட்டத்திலுள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளிகளில் 90 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் தமிழர்கள் இதுபோன்ற விபத்துகள் இதர குடியிருப்புகளில் நடைபெறாமல் தடுப்பதற்கு, ஆபத்தான குடியிருப்புப் பகுதிகளைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தற்காலிக மாற்று ஏற்பாடு செய்து பாதுகாக்குமாறு கேரள முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்\nதமிழகத்தில் இன்று 5,994 பேருக்கு கொரோனா : 119 பேர் உயிரிழப்பு\n'பெத்தாங்'.. புதுச்சேரியில் விளையாடாப்படும் பிரெஞ்சு விளையாட்டு\nஇன்றைய முக்கியச் செய்திகள் | அதிமுக செயற்குழு கூட்டம் முதல் தீபிகா படுகோன் விசாரணை வரை.\nபெண்களுக்கு எதிராக யூடியூபில் பதிவிட்டவர் மீது கரி ஆயில் பூச்சு\nஅக்டோபர் 1 முதல் மேற்குவங்கத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி.\n‘வருண் சுழலில் வீழ்ந்த வார்னர்’ : SRH VS KKR ... டாப் 10 தருணங்கள்\nசுப்மன் கில் அரைசதம் - ஹைதராபாத்தை எளிதில் வீழ்த்தியது கொல்கத்தா அணி\nசிஎஸ்கே அணியில் என்ன பிரச்னை\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழகத்தில் இன்று 5,994 பேருக்கு கொரோனா : 119 பேர் உயிரிழப்பு\n'பெத்தாங்'.. புதுச்சேரியில் விளையாடாப்படும் பிரெஞ்சு விளையாட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/746494", "date_download": "2020-09-27T05:19:48Z", "digest": "sha1:3VIXJWXMEIKGHJRRJGURIPHFWHZ2ZOMZ", "length": 4234, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"நுவாக்சூத்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"நுவாக்சூத்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:56, 20 ஏப்ரல் 2011 இல் நிலவும் திருத்தம்\n19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n16:37, 22 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: fy:Nouakchott)\n04:56, 20 ஏப்ரல் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2020-09-27T05:22:45Z", "digest": "sha1:3T3XV4UK4DISHDS4QENESUIW6NRVHP7T", "length": 6210, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "மூங்கில் கழிவு வெர்மிகாம்ஸ்போஸ்டிங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமூங்கில் காடுகளின் ஒரு ஹெக்டரில் இருந்து சுமார் 11.25 டன் மூங்கில் இலை கழிவுகளை பெறலாம் என்று கண்டறியப்பட்டது. மூங்கில் இலை கழிவு 19.5-26.3% செல்லுலோஸ், 11.30-13.50% ஹீமி செல்லுலோஸ் மற்றும் 8.7-11.60% லிக்னைன் கொண்டது. இதில் 34.6-37.5% கரிம கார்பன் உள்ளது. தயாரிப்பு • 5: 1 என்ற விகிதத்தில் மூங்கில் இலை கழிவுகள் மற்றும் மாட்டு சாணங்களை கலந்து, நுண்ணுயிர் கூட்டுச்சேர்க்கை (2 கிலோ / டன்) சேர்த்து பாக்டீரியா உரம் தயாரிக்கலாம். • மண் வனங்களை உரம் குழிக்குள் (யூட்ரிலா யூகினியா) @ 3 கிலோ / டன் என்ற அளவில் 75 நாட்களுக்கு வைத்திருக்கவும். • இறுதியாக மண்புழு உரம் 75 நாட்களுக்கு பிறகு தயாரிக்கப்பட்டது.\nஇந்த வெண்ணிரும்புப்பொருளை கொண்டுள்ளது • 1.14% நைட்ரஜன் 0.65% பாஸ்பரஸ் • 0.88% பொட்டாசியம் 16.54% மட்கிய உள்ளடக்கம்மூங்கில் [1]\nதிருச்சி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2019, 06:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tech.tamiltwin.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-09-27T03:00:15Z", "digest": "sha1:V57RTD7HBHM33MW55KBZNRWWKYIWP2XJ", "length": 5199, "nlines": 68, "source_domain": "tech.tamiltwin.com", "title": "வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nTag : வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்\nவாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வீடியோவை டவுன்லோடு செய்வது எப்படி\nநீங்கள் நண்பர்களின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை பார்க்கும் போதே அவை உங்கள் ஸ்மார்ட்போனில் டவுன்லோடு ஆகியிருக்கும். அதனால் தான், ஸ்டேட்டஸ் பார்த்தப்...\nகவாஸ்கரை ட்விட்டரில் விளாசிய கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா\nஇந்திய கிரிக்கெட் வீரர் சுப்மான்கில்லை காதலிக்கிறார் சச்சின் மகள் சாரா\nகோலியின் சொதப்பலால் அவரது மனைவியை கிண்டலடித்த வர்ணனையாளர் கவாஸ்கர்\nதொடர் தோல்விகளால் தவிக்கும் சிஎஸ்கே.. 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி கேப்பிடல்ஸ்\nகாயம் காரணமாக ஐதராபாத் அணியில் மிட்செல் மார்ஷ்க்கு பதில் ஜாசன் ஹோல்டர்\nதமிழகத்தில் சீமான், திருமாவளவன் பங்கேற்புடன் திலீபனுக்கு அஞ்சலி (Videos)\nமாமல்லபுரத்தில் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் ஐந்துரதம்\nவவுனியாவில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் (Photos)\nஉலகளவில் கொரோனா பாதிப்பு 3.30 கோடியாக உயர்வு\n13 ஆவது திருத்தம்: இலங்கையிடம் மோடி வலியுறுத்தியுள்ள விடயம்\nஅமரர் அருணாச்சலம் செல்வக்கதிரமலைடென்மார்க் Billund08/10/2019\nதிரு ஜெயரட்ணம் ஜெயசீலன்சுவீஸ் Valais21/09/2020\nஅமரர் நகுலேஸ்வரன் யோகறஞ்சினி (சுமதி)நெல்லியடி19/09/2019\nதிரு கணபதிப்பிள்ளை சரவணமுத்துயாழ். மிருசுவில்01/01/1970\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thetimestamil.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-7/", "date_download": "2020-09-27T04:22:12Z", "digest": "sha1:TGW356XELC3UIDOA66OBYMPCNHL664CS", "length": 15163, "nlines": 124, "source_domain": "thetimestamil.com", "title": "கொரோனாவால் \"கொரோனா\" பாதிக்கப்பட்டவர் இப்தி .. பாவத்தின் ஏழை குடிமக்கள்! | கொரோனா பீர் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 27 2020\nஅகாலிதளம் என்.டி.ஏவை விட்டு வெளியேறுகிறது: பண்ணை பில்கள்: அகாலிதளம் பிரதமர் நரேந்திர மோடியை ‘எஸ்ஏடி’ ஆக்கியது வாஜ்பாய் சகாப்தம் ‘நட்பு’ முறிந்தது – பண்ணை பில்களைக் கருத்தில் கொண்டு என்.டி.ஏ-ஐ விட்டு வெளியேறிய பின்னர் அடல் பிஹாரி வாஜ்பாய் சகாப்தத்தின் கூட்டணி அகலி பருப்பால் உடைக்கப்பட்டது\nரோஹித் சர்மா ஏன் சொன்னார்- ‘நான் எம்.ஐ.யின் மிக முக்கியமான நபர்’\nடாடாக்கள் பயணித்த விமானம் திடீரென கடலுக்கு மேலே நின்றுவிட்டது, மேலும் மூன்று பயணிகள் கப்பலில் இருந்தனர். | டாடா பயணித்த விமானத்தின் விமானம் திடீரென கடலுக்கு மேலே நிறுத்தப்பட்டது, மேலும் மூன்று பயணிகள் கப்பலில் இருந்தனர்.\nகபில் சர்மா நிகழ்ச்சியில் மகாபாரத நட்சத்திர நடிகர்களை கபில் சர்மா வரவேற்கிறார்\nமைக்ரோசாப்ட் உள்நாட்டில் ஒரு மேக் ஓஎஸ் எக்ஸ் அக்வா ஈர்க்கப்பட்ட விண்டோஸ் எக்ஸ்பி தீம் வேலை செய்தது\nமாகவா, ஆப்பிரிக்க எலி கம்போடியாவில் கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்ததற்காக இங்கிலாந்து தொண்டு நிறுவனம் தங்கப் பதக்கம் வழங்கியது | மாகவா, ஆப்பிரிக்க எலி கம்போடியாவில் கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்ததற்காக இங்கிலாந்து தொண்டு நிறுவனம் தங்கப் பதக்கத்தை வழங்கியது\nபாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னவிஸை சஞ்சய் ரவுத் சந்தித்தார்\nசேவாகின் புல்லட் ரயில் வரும், ஆனால் தோனி நான்காவது இடத்தில் இல்லை, மோடி ஜி தன்னை விளக்கிக் கொள்ள வேண்டும் – மகேந்திர சிங் தோனி பேட்டிங் குறித்து வீரேந்தர் சேவாக் கருத்துரை டிசி vs சிஎஸ்கி ஐபிஎல் மேட்ச் பவுண்டுகள்\nரிலையன்ஸ் சில்லறை விற்பனை 1.75 சதவீத பங்குகளுக்கு சில்வர் லேக்கிலிருந்து ரூ .7,500 கோடியைப் பெற்றது. வணிகம் – இந்தியில் செய்தி\nசல்மான் கான் சித்தார்த் சுக்லாவிடம் அசிம் ரியாஸ் வீடியோ வைரலுடன் சண்டை பற்றி கேட்டார் – சல்மான் கான் கேட்டார்\nHome/un categorized/கொரோனாவால் “கொரோனா” பாதிக்கப்பட்டவர் இப்தி .. பாவத்தின் ஏழை குடிமக்கள் | கொரோனா பீர் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது\nகொரோனாவால் “கொரோனா” பாதிக்கப்பட்டவர் இப்தி .. பாவத்தின் ஏழை குடிமக்கள் | கொரோனா பீர் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது\nகொரோனா சேதம் காரணமாக கொரோனா பீர் உற்பத்தி நிறுத்தப்பட்டது.\nஅன்று ஏப்ரல் 17, 2020 அன்று மாலை 3:15 மணி. [IST]\nமெக்ஸிகோ: உலக முடிசூட்டு அச்சுறுத்தலை எதிர்கொண்டு மெக்ஸிகோவில் இயங்கும் உலகப் புகழ்பெற்ற கொரோனா மதுபான நிறுவனம் உற்பத்தியை நிறுத்தியுள்ளது.\nஉலகளவில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. எனவே கரோனரி பாதிக்கப்பட்ட நாடுகளில் புதிய வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பயனுள்ளதாக இருக்கும். எனவே தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.\nஅண்டை மெக்ஸிகோவும் கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இந்த நாட்டில் 300 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். கொரோனா பரவாமல் தடுக்க நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஅத்தியாவசியங்களைத் தவிர அனைத்து வகையான தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளன. புகழ்பெற்ற கொரோனா பீர் தயாரிக்கும் க்ரூபோ மாடெல்லோ மதுபான நிறுவனம், ஏப்ரல் 30 வரை உற்பத்தியை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.\nட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அத்தியாவசிய பொருட்கள் தவிர அனைத்து வகையான தொழிற்சாலைகளையும் மூட மெக்ஸிகோ அரசு உத்தரவிட்டதால் நாங்கள் எங்கள் மதுபானங்களை நிறுத்தி வைக்கிறோம்.\nவீட்டு வேலை சம்பவங்கல் | மஹாதி ட்ரோல் | ஒனீந்தியா தமிழ்\n“கொரோனா வைரஸ் நோயால் கொரோனா பீர் விற்பனை பாதிக்கப்படவில்லை” என்று கொருபோ மாடெல்லோ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\nREAD திருப்பப்பாய், திருவெம்பாய் பாடல்கள் - 19 # மார்காஷி, # திருப்பாவாய் | மார்காஜி திருப்பவாய், திருவேம்பவாய் 19\nகர்நாடகா தளர்வான ஊரடங்கு உத்தரவு | karnataka govt தளர்வான ஊரடங்கு உத்தரவு மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்\nதமிழ்நாட்டில் மாவட்ட அளவில் கொரோனல் தாக்கம் COVID- 19: மாவட்ட அளவில் கொரோனா வைரஸ் வழக்குகளில் தமிழ்நாடு\n50 வயதான ஒருவர் தெரு நாய்களிடையே குட்டைகளில் குவிந்துள்ளார் | ஆக்ரா மனிதன் பசியுடன் இருப்பதால் பிளவுபட்ட பால் சேகரிக்கிறான்\nஆம் .. செங்கல்பட்டு ரோடு நைட் ஒன் போச் .. அது என்ன .. “காட்டு” பூனை .. “அது” வருகிறதா | பூட்டு: செங்கல்பட்டு சாலைக்கு அருகில் ஒரு காட்டு விலங்கின் பாதை, வைரல் வீடியோ\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஊட்டிக்கு வந்த 8 பேர் .. சம்பந்தப்பட்ட 30 பேர�� .. அவர்களில் 28 பேர் எதிர்மறையானவர்கள் .. சூப்பர் செய்தி | கொரோனா வைரஸ்: ஊட்டியில் இருந்து 28 பேர் ஒரு தனி அறையில் இருந்தனர், அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை\nஅகாலிதளம் என்.டி.ஏவை விட்டு வெளியேறுகிறது: பண்ணை பில்கள்: அகாலிதளம் பிரதமர் நரேந்திர மோடியை ‘எஸ்ஏடி’ ஆக்கியது வாஜ்பாய் சகாப்தம் ‘நட்பு’ முறிந்தது – பண்ணை பில்களைக் கருத்தில் கொண்டு என்.டி.ஏ-ஐ விட்டு வெளியேறிய பின்னர் அடல் பிஹாரி வாஜ்பாய் சகாப்தத்தின் கூட்டணி அகலி பருப்பால் உடைக்கப்பட்டது\nரோஹித் சர்மா ஏன் சொன்னார்- ‘நான் எம்.ஐ.யின் மிக முக்கியமான நபர்’\nடாடாக்கள் பயணித்த விமானம் திடீரென கடலுக்கு மேலே நின்றுவிட்டது, மேலும் மூன்று பயணிகள் கப்பலில் இருந்தனர். | டாடா பயணித்த விமானத்தின் விமானம் திடீரென கடலுக்கு மேலே நிறுத்தப்பட்டது, மேலும் மூன்று பயணிகள் கப்பலில் இருந்தனர்.\nகபில் சர்மா நிகழ்ச்சியில் மகாபாரத நட்சத்திர நடிகர்களை கபில் சர்மா வரவேற்கிறார்\nமைக்ரோசாப்ட் உள்நாட்டில் ஒரு மேக் ஓஎஸ் எக்ஸ் அக்வா ஈர்க்கப்பட்ட விண்டோஸ் எக்ஸ்பி தீம் வேலை செய்தது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2394405", "date_download": "2020-09-27T04:50:09Z", "digest": "sha1:2MEYRCASZ3JZ6Y7HN42O7F7TMXR63QWD", "length": 23515, "nlines": 294, "source_domain": "www.dinamalar.com", "title": "| சிங்கம்புணரி பள்ளங்குண்டு ஊரணி Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சிவகங்கை மாவட்டம் பொது செய்தி\nஎத்தனை காலம் ஒதுக்கி வைப்பீங்க ஐ.நா.,வுக்கு பிரதமர் மோடி கேள்வி ஐ.நா.,வுக்கு பிரதமர் மோடி கேள்வி\nசீனாவில் இருந்து வந்த கொரோனாவை மறக்க மாட்டோம்: - டிரம்ப் செப்டம்பர் 27,2020\nஉதயநிதி ஆதரவு நிர்வாகியால் சென்னை தி.மு.க.,வில் குழப்பம் செப்டம்பர் 27,2020\nபா.ஜ.,வில் சேருகிறார் நடிகை குஷ்பு\n2 கோடியே 44 லட்சத்து 2 ஆயிரத்து 255 பேர் மீண்டனர் மே 01,2020\nசிங்கம்புணரி : சிங்கம்புணரியில் பள்ளங்குண்டு ஊரணியை துார்வார கடந்த மாதம் கலெக்டர் அனுப்பிய இயந்திரத்தை துாரெடுக்க விடாமல் சிலர் எதிர்ப்பு தெரிவித்து திருப்பி அனுப்பினர்.அது தொடர்பாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.\nஅதன் எதிரொலியால் துார்வாரும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு துார்வார சென்ற இயந்திரம் மக்கள் போராட்டத்தின் காரண���ாக மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டது.பணிகள் தொடங்கும் முன்பே திருப்புத்துார் வட்டார வேளாண்மை பொறியியல் பணி கூட்டுறவு மைய தலைவர் முருகேசன் சிங்கம்புணரி தாசில்தாரிடம் இந்த இடம் எங்களுடைய வேளாண்மை பொறியியல் பணி கூட்டுறவு மையத்திற்கு சொந்தமானது. மீதமுள்ள இடம் ஒரு சமுதாயத்திற்கு பொது பயன்பாட்டிற்காக பேரூராட்சி சார்பாக இடம் வழங்கப்பட்டது.\nஎனவே இதில் கண்மாய் துார்வாரும் பணி செய்யக் கூடாது என வாக்குவாதம் செய்தார். அப்போது தாசில்தார் சிங்கம்புணரி கிராம கணக்குகளில் பள்ளங்குண்டு ஊரணி என்று மட்டுமே பதிவாகி உள்ளது இதில் அக்ரோ சர்வீஸ்க்கு என இடம் ஒதுக்கப்படவில்லை. மேலும் நீங்கள் கூறுவது போல பொறியியல் பணி மையத்தை தவிர்த்து மீதி உள்ள இடத்தை தரை வாடகை என்ற பெயரில் கொடுத்துள்ளனர். இது சட்டத்திற்கு புறம்பான ஒன்றாகும். ஆகவே கலெக்டர் உத்தரவுப்படி கண்மாய் பகுதியை குடிமராமத்து செய்யும் பணியை தடுக்க உங்களுக்கு உரிமை கிடையாது என க்கூறி பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.\nஅப்பகுதி மக்களும் இந்த பகுதியில் உள்ள கடைகள் முழுவதையும் அகற்றிய பின்பே எங்கள் பகுதிக்கு அனுமதிப்போம் என்று கூறினர். இதனால் மற்ற காலி இடங்களை துார்வாரும் பணி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் ஊரணியின் மொத்தப் பகுதியும் அளவிடும் பணி முடிந்தது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு பகுதியில் பணி முடிவடைந்து மற்றப்பகுதிக்கு செல்லும்போது ஒரு சமுகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇதனால் இயந்திம் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டது. இந்நிலையில் மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி சிங்கம்புணரி தாசில்தார் பஞ்சவர்ணம், பயிற்சி கலெக்டர் முருகேசன் முன்னிலையில் மீண்டும் பணி துவக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு கட்டடங்கள் தவிர்த்து மீதமுள்ள காலி இடங்களில் துார்வாரும் பணி நடைபெற்று வருகிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் சிவகங்கை மாவட்ட செய்திகள் :\n1. பாடகர் எஸ்.பி.பி.,மறைவிற்கு அஞ்சலி\n2. புரட்டாசி சனி வார சிறப்பு அபிேஷகம்\n4. 35 ஆயிரம் குடும்பங்களுக்கு' ஆர்சனிகம் ஆல்பம் 30\n5. திருப்புத்துார் கிராமங்களில் மழை இல்லை\n1. சிவகங்கையில் ஊரணிகளை ஆக்கிரமித்து கட்டிய வீ��ுகளை அகற்ற நகராட்சி முடிவு\n2. மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம்\n3. திருப்புவனத்தில் குடிநீர் தட்டுப்பாடு\n4. சிவகங்கையில் வீச்சரிவாள் கலாசாரம் அதிகரிப்பு\n5. கத்தாரில் இறந்தவர் உடலை மீட்டு தரக்கோரி மனு\n» சிவகங்கை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்��� கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2391430", "date_download": "2020-09-27T02:59:51Z", "digest": "sha1:NG2ODZWKNTFF72IG3HXCKVTJJOS4PFCN", "length": 22863, "nlines": 315, "source_domain": "www.dinamalar.com", "title": "லித்வேனியா பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது| Dinamalar", "raw_content": "\nசெப்.,27 இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசீனாவில் இருந்து வந்த கொரோனாவை மறக்க மாட்டோம்: - ... 3\n'பாலு நினைவுடனேயே இருப்பேன்': கே.ஜே.யேசுதாஸ் ... 5\nஉக்ரைனில் ராணுவ விமானம் தீப்பிடித்து 25 பேர் பலி 1\nஎத்தனை காலம் ஒதுக்கி வைப்பீங்க ஐ.நா.,வுக்கு பிரதமர் ... 9\nதெலுங்கானாவின் முதலீடுகளை அதிகமாக ஈர்க்கும் ...\nவேளாண் மசோதாக்களுக்கான எதிர்ப்பு குறித்து உ.பி., ... 2\nஐ.என்.எஸ்., தலைவராக தேர்வான ஆதிமூலத்திற்கு தலைவர்கள் ... 3\nஉதயநிதி ஆதரவு நிர்வாகியால் சென்னை தி.மு.க.,வில் ... 12\nபா.ஜ.,வில் சேருகிறார் நடிகை குஷ்பு\nலித்வேனியா பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது\nசென்னை,:லித்வேனியா நாட்டு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக அழைத்து வந்து கர்ப்பமாக்கி கரு கலைப்பு செய்த வாலிபர் மற்றும் அவரது தந்தையை போலீசார் நேற்று கைது செய்தனர்.அமைந்தகரை ரயில்வே காலனியை சேர்ந்தவர் ரூமாய்ஸ் அகமது 27; மெக்கானிக். சில மாதங்களுக்கு முன் துபாய்க்கு சென்றார்.லித்வேனியா நாட்டிலிருந்து துபாய்க்கு படிக்க வந்த உக்னே பெரேவர்சவெயிட் 22 என்ற பெண்ணுடன் ரூமாய்ஸ் அகமதுவிற்கு காதல் மலர்ந்தது. அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி சில மாதங்களுக்கு முன் கேரள மாநிலம் கொச்சினுக்கு ரூமாய்ஸ் அகமது அழைத்து சென்று விடுதியில் தங்க வைத்துள்ளார்.இருவரும் உல்லாசமாக இருந்ததில் உக்னே பெரேவர்சவெயிட் கர்ப்பமானார்.இதையடுத்து தந்தையின் அறிவுறுத்தலின்படி ரூமாய்ஸ் அகமது சென்னை தனியார் மருத்துவமனைக்கு உக்னேவை அழைத்து வந்து கரு கலைப்பு செய்தார். இதையடுத்து உக்னே ஆயிரம்விளக்கு மகளிர் காவல் நிலையத்தி���் புகார் அளித்தார்.போலீசார் ரூமாய்ஸ் அகமது மற்றும் அவரது தந்தை அப்துல் கரீம் 65 ஆகியோரை நேற்று கைது செய்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபழநியில் பரவுது டெங்கு, வைரஸ் காய்ச்சல் மருத்துவமனையில் 40 பேர் அனுமதி(1)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபாவம் இந்த பெண்ணின் அறிவு இவ்வளவு மட்டமாக இருக்கின்றதா1)ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு படிக்க செல்லும் ஒரு பெண் ஒரு மெக்கானிக்கை1)ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு படிக்க செல்லும் ஒரு பெண் ஒரு மெக்கானிக்கை ஏதோ ஒரு எஞ்சினீர் டாகடர் என்று சொன்னாலாவது பரவாயில்லை 2) மூர்க்கன் 3) ஒரே நாள் தொடர்பில் வந்திருக்காது லாட்ஜில் இருந்தானாம் ஏதோ ஒரு எஞ்சினீர் டாகடர் என்று சொன்னாலாவது பரவாயில்லை 2) மூர்க்கன் 3) ஒரே நாள் தொடர்பில் வந்திருக்காது லாட்ஜில் இருந்தானாம் 4) அப்பன் சொன்னான்னு அவன் கருக்கலைப்பு செய்தானாம் 5) கருக்கலைப்பு என்பது ஆஸ்பத்திரிக்கு உள்ளே சென்றவுடன் டாக்டரை பார்த்தவுடன் உடனே ஆகிவிடும் அப்படித்தானே பெண்ணே 4) அப்பன் சொன்னான்னு அவன் கருக்கலைப்பு செய்தானாம் 5) கருக்கலைப்பு என்பது ஆஸ்பத்திரிக்கு உள்ளே சென்றவுடன் டாக்டரை பார்த்தவுடன் உடனே ஆகிவிடும் அப்படித்தானே பெண்ணே இவ்வளவு அறிவீனமான பெண்ணா அவள்\nஆமா அந்த பெண் ரொம்ப அறிவீனமான பெண்தான்... அமைதி மார்க்க நல்லடியார் இருவரும் உத்தமர்கள் - அவர்களுக்கு இதில் சம்பந்தமே இல்லை - அந்த பெண் தானாகா கர்பம் ஆகி நல்லடியார் மீது குற்றம்சுமத்தும் சதிகாரி......\nஇப்பொது கேரள மாநில ஆசாமிகள் கைது \nஇவர்கள் இருவருமே தண்டனைக்கு உரியவர்கள்.பெண் பாவம் பொல்லாதது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இட���் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபழநியில் பரவுது டெங்கு, வைரஸ் காய்ச்சல் மருத்துவமனையில் 40 பேர் அனுமதி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/180567-.html", "date_download": "2020-09-27T04:23:13Z", "digest": "sha1:BFLUJ6A6CNXMBNULCXZSS5O36JV5GNLN", "length": 16410, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "உணவின்றித் தவிக்கும் பனிக் கரடிகள் | உணவின்றித் தவிக்கும் பனிக் கரடிகள் - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nஉணவின்றித் தவிக்கும் பனிக் கரடிகள்\nபனிக் கரடிக்கு இது போதாத காலம். ஆமாம், ஆர்டிக் துருவப் பிரதேசத்தில் மட்டுமே வாழ்ந்து வரும் இந்த விலங்கு கள் உணவு கிடைக்காமல் திண்டாடி வருவதாக எச்சரிக்கிறது அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்.\nஇந்த அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கையில், அந்த விலங்குகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து விளக்கப்பட்டிருக்கிறது.\nபுவி வெப்பமடைதல் பிரச்சினை காரணமாக ஆர்டிக் பனிப்பாறைகள் வேகமாக உருகுவது முக்கியப் பிரச்சினையாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் பனிப்பாறைகள் உருகி நீர்மட்டம் உயர்ந்தது, பிறகு புதுத் தண்ணீர் பனிப்பாறையாக உறைந்ததால் பனிக் கரடிகளுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகப் பனிக் கரடிகள் உணவின்றி மடியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இந்தப் பிரச்சினை ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்துவருவதாக ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.\nகுறிப்பாக, கனடாவை ஒட்டியுள்ள ஆர்டிக் மேற்கு ஹட்சன் விரிகுடாவில் வாழும் பனிக் கரடிகள் தங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. பனிக் கரடிகளின் முக்கிய உணவு கடல்சிங்கம் (சீல்). ஆனால், சீல்கள் வேட்டையாடப்பட்டு எஞ்சிய மாமிசம் மட்டுமே பனிக் கரடிகளுக்கு கிடைக்கிறது. இதனால், ஆர்டிக் பகுதிகளில் வாழும் மான்கள், பனி வாத்துகள் ஆகியவற்றை தற்போது அவை உண்பதாக ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஏற்கனவே அருகி வரும் இனமாகவும், பாதுகாக்க வேண்டிய இனமாகவும் பனிக் கரடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. புவி வெப்ப மடைதல் காரணமாகப் பனிப் பிரதேசங்களில் மாறிமாறி ஏற்படும் பருவநிலை காரணமாக, இவற்றுக்கு ஆபத்து மேலும் அதிகரித்துள்ளது.\nஏற்கனவே வேட்டையாடுவதால் பனிக் கரடிகள் இனம் வேகமாக குறைந்து வருவ தாக சில ஆண்டுகளுக்கு முன்பு சர்ச்சை எழுந்தது. தற்போது உணவு பழக்கம் மாறுவதால் பனிக் கரடிகளுக்கு ஆபத்து அதிகரிக்குமோ என்று ஆய்வறிக்கையில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதத்தில் கோடைகாலம் தொடங்கும் என்பதால் பிரச்சினை மோசமடையும் என்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். வேட்டையாடுதல் மற்றும் புவி வெப்�� மடைதல் பிரச்சினைகளில் இருந்து பனிக் கரடிகளைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சர்வதேச இயற்கை வளம், இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.\nபனிக் கரடிகள்உணவுஅமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்புவி வெப்பமடைதல்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\n25 ஆண்டுக்குப் பின் தமிழ்ப் பத்திரிகையை சேர்ந்த...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nமுழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் கூடலழகர் தெப்பத்துக்கு மழைநீர் வரவில்லை: நடப்பாண்டும் நிலை தெப்ப...\nமாலத்தீவுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்தால் தூத்துக்குடியில் தோணித் தொழில் பாதிக்கப்படும் அபாயம்: தோணி...\nமரம் வளர்ப்பில் ஆர்வம் காட்டும் குன்னம் விஏஓ\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கடைமடை பகுதியில் கருகும் நெற்பயிர்கள்: கல்லணைக் கால்வாயில் கூடுதலாக தண்ணீர்...\nமுதல் பெண் ரஃபேல் போர் விமானி\nபெண்ணுரிமைக்காக ஓங்கி ஒலித்த குரல்\nபக்கத்து வீட்டில் கரோனா வந்தால்...\nலூயி பஸ்தேர் 125: அறிவியல் வரங்கள் பெற்றுத்தந்த பஸ்தேர்\nஅமைப்புகளின் கதை 3: அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு- ஏஐசிடிஇ\nசட்டப்பேரவையும் கலைவாணர் அரங்கமும்: மீண்டும் வரலாறு திரும்புகிறது\nஉங்களில் யார் அடுத்த எம்.எஸ். தோனி\nஅமைப்புகளின் கதை 2: தேசிய தர மதிப்பீட்டு கவுன்சில்\nஇந்தக் குழந்தைக்கு உலகில் இடமில்லாமல் போனதே\nநிதி பரிவர்த்தனை அறிக்கையில் தவறான தகவல்கள் அளித்தால் கடும் நடவடிக்கை: வருமான வரித்துறை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.magzter.com/article/News/Kalki/1597145522", "date_download": "2020-09-27T04:51:30Z", "digest": "sha1:FAPM727XG2YUBGOHI3MOL7Z5IORBSKKA", "length": 4456, "nlines": 78, "source_domain": "www.magzter.com", "title": "ரஷ்யக் குழந்தையின் உயிர்காத்த சென்னை மருத்துவர்கள்", "raw_content": "\nரஷ்யக் குழந்தையின் உயிர்காத்த சென்னை மருத்துவர்கள்\nஇந்தியாவின் மருத்துவத் தலைநக��ம் என்றழைக்கப்படும் சென்னை நகரின் கிரீடத்தில் மற்றுமோர் வைரம்.\nலெவ் ஃபெடோரென்கோவு என்ற மூன்றே வயதான வெறும் 10 கிலோ எடை கொண்ட ரஷ்யச் சிறுவனுக்கு இதயத்தில் கீழ் அறைகளின் சுவரில் பிரச்னை இருந்தது. இதை ரெஸ்ட்ரெக்டிவ் கார்டியோமயோபதி என்று சொல்வார்கள்.\nஇது போன்ற இருதய பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு செயற்கையான முறையில் மிகச் சிறிய அளவில் ரத்தத்தை பம்ப் செய்யும் கருவிகளை ஜெர்மனியைச் சேர்ந்த பெர்லின் ஹார்ட் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.\nசிறிய குழந்தைகளுக்கு இந்த பெர்லின் இதயத்தைப் பொருத்துவது மிகப் பெரிய சவால் ஆகும். சிறிய நெஞ்சுக்கூட்டுக்குள் பம்ப் பொருத்தப்பட்டு அதில் மிகச் சிறிய ரத்த நாளங்களை வைத்து அறுவை சிகிச்சை செய்வது எல்லாம் சவாலான விஷயங்கள் தானே\nவீடு தேடி வந்த விருது\nதமிழகத் தேர்தல் போட்டி ஆட்டத் தொடர் 2021 (TTPL)\nகிண்ணமங்கலத்து கல்வெட்டுகள் சொல்வது என்ன\nநாலே நிமிஷம் போதும் நண்பர்களே\nபாரதியைக் கொண்டாடாதவன் தமிழன் இல்லை\nசுதாங்கன்: ஓர் ஓய்வறியாப் பத்திரிகையாளன்\nஎன் புண்ணிய கணக்கையும் விஞ்சியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://vethagamam.com/chap/old/Ezekiel/4/text", "date_download": "2020-09-27T02:43:11Z", "digest": "sha1:MTLSFFC52DJ362CRBZTHMPD7EJM6V6AH", "length": 8208, "nlines": 25, "source_domain": "vethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : மனுபுத்திரனே, நீ ஒரு செங்கலை எடுத்து, அதை உன்முன் வைத்து, அதின்மேல் எருசலேம் நகரத்தை வரைந்து,\n2 : அதற்கு விரோதமாக முற்றிக்கைபோட்டு, அதற்கு விரோதமாகக் கொத்தளங்களைக் கட்டி, அதற்கு விரோதமாக மண்மேடுபோட்டு, அதற்கு விரோதமாக இராணுவங்களை நிறுத்தி, சுற்றிலும் அதற்கு விரோதமாக மதிலிடிக்கும் யந்திரங்களை வை.\n3 : மேலும் நீ ஒரு இருப்புச்சட்டியைவாங்கி, அதை உனக்கும் நகரத்துக்கும் நடுவாக இருப்புச்சுவராக்கி, அது முற்றிக்கையாய்க் கிடக்கும்படிக்கு உன் முகத்தை அதற்கு நேராய்த் திருப்பி, அதை முற்றிக்கைபோட்டுக்கொண்டிரு; இது இஸ்ரவேல் வம்சத்துக்கு அடையாளம்.\n4 : நீ உன் இடதுபக்கமாய் ஒருக்களித்துப் படுத்து, அதின்மேல் இஸ்ரவேல் வம்சத்தாரின் அக்கிரமத்தைச் சுமத்திக்கொள்; நீ அந்தப்பக்கமாய் ஒருக்களித்திருக்கும் நாட்களின் இலக்கத்தின்படியே அவர்களுடைய அக்கிரமத்தைச் சுமப்பாய்.\n5 : அவர்களுடைய அக்கிரமத்தின் வருஷங்களை உனக்கு ந���ட்கணக்காய் எண்ணக் கட்டளையிட்டேன்; முந்நூற்றுத்தொண்ணுறு நாட்கள்வரைக்கும் நீ இஸ்ரவேல் வம்சத்தாரின் அக்கிரமத்தைச் சுமக்கவேண்டும்.\n6 : நீ இவைகளை நிறைவேற்றினபின்பு, மறுபடியும் உன் வலதுபக்கமாய் ஒருக்களித்து, யூதா வம்சத்தாரின் அக்கிரமத்தை நாற்பதுநாள் வரைக்கும் சுமக்கவேண்டும்; ஒவ்வொரு வருஷத்துக்குப்பதிலாக ஒவ்வொரு நாளை உனக்குக் கட்டளையிட்டேன்.\n7 : நீ எருசலேமின் முற்றிக்கைக்கு நேராகத் திருப்பிய முகமும், திறந்த புயமுமாக இருந்து, அதற்கு விரோதமாகச் தீர்க்கதரிசனம் சொல்லு.\n8 : இதோ, நீ அதை முற்றிக்கைப்போடும் நாட்களை நிறைவேற்றுமட்டும் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்தில் புரளக்கூடாதபடிக்கு உன்னைக் கயிறுகளால் கட்டுவேன்.\n9 : கோதுமையையும் வாற்கோதுமையையும் பெரும்பயற்றையும் சிறுபயற்றையும் தினையையும் கம்பையும் வாங்கி, அவைகளை ஒரு பாத்திரத்திலே போட்டு, அவைகளால் உனக்கு அப்பஞ்சுடுவாய்; நீ ஒருக்களித்துப் படுக்கும் நாட்களுடைய இலக்கத்தின்படியே முந்நூற்றுத்தொண்ணூறுநாள் அதில் எடுத்துச் சாப்பிடுவாயாக.\n10 : நீ சாப்பிடும் போஜனம், நாள் ஒன்றுக்கு இருபது சேக்கல் நிறையாயிருக்கும்; அப்படி நாளுக்குநாள் சாப்பிடுவாயாக.\n11 : தண்ணீரையும் அளவாய் ஹின் என்னும் படியில் ஆறிலொரு பங்கைக் குடிப்பாய்; அப்படி நாளுக்குநாள் குடிப்பாயாக.\n12 : அதை வாற்கோதுமை அடையைப்போல் சாப்பிடுவாயாக; அது மனுஷனிலிருந்து கழிந்த கஷ்டத்தின் வறட்டிகளால் அவர்கள் கண்களுக்கு முன்பாகச் சுடப்படுவதாக.\n13 : அதற்கு ஒத்தபடியே இஸ்ரவேல் புத்திரர், நான் அவர்களைத் துரத்துகிற புறஜாதிகளுக்குள்ளே தங்கள் அப்பத்தைத் தீட்டுள்ளதாகச் சாப்பிடுவார்கள் என்று கர்த்தர் சொன்னார்.\n14 : அப்பொழுது நான்: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, என் ஆத்துமா தீட்டுப்படவில்லை; தானாய்ச் செத்ததையாவது, பீறுண்டதையாவது நான் என் சிறுவயதுமுதல் இதுவரைக்கும் சாப்பிட்டதில்லை; அருவருப்பான இறைச்சி, என் வாய்க்குட்பட்டதுமில்லை என்றேன்.\n15 : அப்பொழுது அவர் என்னை நோக்கி: பார், மனுஷ கஷ்டத்தின் வறட்டிக்குப்பதிலாக உனக்கு மாட்டுச்சாணி வறட்டியைக் கட்டளையிடுகிறேன்; அதினால் உன் அப்பத்தைச் சுடுவாயாக என்றார்.\n16 : பின்னும் அவர்: மனுபுத்திரனே, இதோ, அப்பமும் தண்ணீரும் அவர்களுக்குக் குறையவும், அவனவன் திடுக்கிடவும், அவர்கள் தங்கள் அக்கிரமத்திலே வாடிப்போகவும்,\n17 : நான் எருசலேமிலே அப்பம் என்னும் ஆதரவுகோலை முறிக்கிறேன்; அவர்கள் அப்பத்தை நிறையின்படியே விசாரத்தோடே சாப்பிட்டு, தண்ணீரை அளவின்படியே திடுக்கிடுதலோடே குடிப்பார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vethagamam.com/chap/old/Joshua/1/text", "date_download": "2020-09-27T04:00:35Z", "digest": "sha1:P6DWWFSBXTY2FSQYMXT2URLBBX2Z265X", "length": 9163, "nlines": 26, "source_domain": "vethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : கர்த்தருடைய தாசனாகிய மோசே மரித்தபின்பு, கர்த்தர் மோசேயின் ஊழியக்காரரான நூனின் குமாரன் யோசுவாவை நோக்கி:\n2 : என் தாசனாகிய மோசே மரித்துப் போனான்; இப்பொழுது நீயும் இந்த ஜனங்கள் எல்லாரும் எழுந்து, இந்த யோர்தானைக் கடந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் கொடுக்கும் தேசத்துக்குப் போங்கள்.\n3 : நான் மோசேக்கு சொன்னபடி உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன்.\n4 : வனாந்தரமும் இந்த லீபனோனும் தொடங்கி ஐபிராத்து நதியான பெரிய நதிமட்டுமுள்ள ஏத்தியரின் தேசம் அனைத்தும், சூரியன் அஸ்தமிக்கிற திசையான பெரிய சமுத்திரம்வரைக்கும் உங்கள் எல்லையாயிருக்கும்.\n5 : நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.\n6 : பலங்கொண்டு திடமனதாயிரு; இந்த ஜனத்தின் பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய்.\n7 : என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கமாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு; நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்து கொள்ளும்படிக்கு, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக.\n8 : இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்.\n9 : நான் உனக்குக் கட்டளையிடவில்லையா பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லா��் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.\n10 : அப்பொழுது யோசுவா ஜனங்களின் அதிபதிகளை நோக்கி:\n11 : நீங்கள் பாளயத்தை உருவ நடந்துபோய், ஜனங்களைப் பார்த்து: உங்களுக்கு போஜனபதார்த்தங்களை ஆயத்தம்பண்ணுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் தேசத்தை நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு, இன்னும் மூன்றுநாளைக்குள்ளே இந்த யோர்தானைக் கடந்துபோவீர்கள் என்று சொல்லச் சொன்னான்.\n12 : பின்பு யோசுவா: ரூபனியரையும் காத்தியரையும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரையும் நோக்கி:\n13 : கர்த்தருடைய தாசனாகிய மோசே உங்களுக்குக் கற்பித்த வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் இளைப்பாறப்பண்ணி, இந்த தேசத்தை உங்களுக்குக் கொடுத்தாரே.\n14 : உங்கள் பெண்சாதிகளும் பிள்ளைகளும் மிருகஜீவன்களும், மோசே உங்களுக்கு யோர்தானுக்குஇப்புறத்திலே கொடுத்த தேசத்தில் இருக்கட்டும்; உங்களிலுள்ள யுத்தவீரர் யாவரும் உங்கள் சகோதரருக்கு முன்பாக அணியணியாய்க் கடந்துபோய்,\n15 : கர்த்தர் உங்களைப்போல உங்கள் சகோதரரையும் இளைப்பாறப்பண்ணி, அவர்களும் உங்கள் தேவனாகிய கர்த்தர் தங்களுக்குக் கொடுக்கும் தேசத்தைச் சுதந்தரித்துக் கொள்ளுமட்டும், அவர்களுக்கு உதவிசெய்யக்கடவீர்கள்; பின்பு, நீங்கள் கர்த்தருடைய தாசனாகிய மோசே உங்களுக்கு யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியன் உதிக்கும் திசைக்கு நேராகக் கொடுத்த உங்கள் சுதந்தரமான தேசத்துக்குத் திரும்பி, அதைச் சுதந்தரித்துக்கொண்டிருப்பீர்களாக என்றான்.\n16 : அப்பொழுது அவர்கள் யோசுவாவுக்குப் பிரதியுத்தரமாக: நீர் எங்களுக்குக் கட்டளையிடுகிறதையெல்லாம் செய்வோம்; நீர் எங்களை அனுப்பும் இடமெங்கும் போவோம்.\n17 : நாங்கள் மோசேக்குச் செவிகொடுத்ததுபோல உமக்கும் செவிகொடுப்போம்; உம்முடைய தேவனாகிய கர்த்தர்மாத்திரம் மோசேயோடே இருந்ததுபோல, உம்மோடும் இருப்பாராக.\n18 : நீர் எங்களுக்குக் கட்டளையிடும் சகல காரியத்திலும் உம்முடைய சொல்லைக் கேளாமல், உம்முடைய வாக்குக்கு முரட்டாட்டம்பண்ணுகிற எவனும் கொலைசெய்யப்படக்கடவன்; பலங்கொண்டு திடமனதாய்மாத்திரம் இரும் என்றார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pagetamil.com/146128/", "date_download": "2020-09-27T04:24:31Z", "digest": "sha1:WR2NE56ET2A5WFWIWEQTLXPQNN6AMKYA", "length": 10513, "nlines": 118, "source_domain": "www.pagetamil.com", "title": "ஒழுக்காற்று விசாரணைகளில் 23 குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டவர் அரசியல் செல்வாக்கில் மீண்டும் பதவியில் | Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஒழுக்காற்று விசாரணைகளில் 23 குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டவர் அரசியல் செல்வாக்கில் மீண்டும் பதவியில்\nகிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தில் பொது\nமுகாமையாளராக கடந்தகாலத்தில் பதவி வகித்து, ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான ஒருவர் அரசியல் செல்வாக்கினால் மீண்டும் அந்த பதவியை பெற்றுள்ளதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.\nஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டதாக தெரிவித்து 26.06.2019 அன்று இடம்பெற்ற இயக்குநர் சபைக் கூட்டத்தில் மூன்றாவது தீர்மானமாக ஒழுக்காற்று விசாரணை நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டு வ.குலசேகரம் என்பவர் ஒழுக்காற்று\nவிசாரணை உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் 26 குற்றச்சாட்டுகளில் 23 குற்றச் சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஅந்த நபர் மீண்டும் அச் சங்கத்தில் குறித்த பதவியை அமைச்சர் ஒருவரின்\nசெல்வாக்கின் ஊடாக பெற்றுள்ளமை தொழிலாளர்கள், அங்கத்தவர்கள் மத்தியில்\nஇது தொடர்பில் அங்கத்தவர்கள் கருத்து தெரிவித்த போது, எங்களது கிளிநொச்சி\nபனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தில் சமீபகாலமாக இடம்பெற்று\nவரும் நிகழ்வுகள் ஆரோக்கியமானதாக இல்லை. நாங்கள் தினமும் ஆபத்து மிக்க\nதொழிலை மேற்கொண்டு வருகின்றோம். தினமும் மரம் ஏறி இறங்கும் வரைக்கும்\nஎங்களது வாழ்க்கைக்கு உத்தரவாதம் இல்லை. இவ்வாறு தொழிலை மேற்கொண்டுவரும் நாம் எமக்காக எமது நலன்கள் பாதுகாப்பு என்பவற்றுக்காக உருவாக்கப்பட்ட சங்கமே பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம். ஆனால் தற்போது சங்கத்தில் எமது நலன்களுக்கு அப்பால் குளிரூட்டப்பட்ட அறைக்குள் அதிகாரத்தில் இருப்பதற்கு அடிபாடுகள், நடவடிக்கைகளும் இடம்பெற்று\nவருகின்றன. இது எமக்கு மிகுந்த கவலையினை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த காலத்தில் இடம்பெற்ற நிர்வாக முறைகேடுகள் ஊழல்கள் தொடர்பில்\nவிசாரணை மேற்கொண்டு குற்றவாளி என அற���விக்கப்பட்டவர் தற்போது நிர்வாகத்தை பொறுப்பேற்றுள்ளார். வடக்கில் அமைச்சர் ஒருவரின் செல்வாக்கில் உள்ள அவர் அரசியல் செல்வாக்கின் மூலம் அதிகாரிகளை தவறாக வழிநடத்தி பதவிக்கு வந்துள்ளார். இது சங்கத்தை சீரழித்து விடுகின்ற நிலைமைக்கு கொண்டு\nசெல்லும் எனத் தெரிவித்த அவர் எங்களது சங்கத்தை இனி கடவுளாலும்\nகாப்பாற்ற முடியுமா எனத் தெரியவில்லை என குறிப்பிட்டார்.\nஇது தொடர்பில் கிளிநொச்சி கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள உதவி\nஆணையாளாருடன் தொடர்பு கொண்டு வினவிய போது குறித்த விடயம் தொடர்பில் தனது கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டது. நாங்கள் ஒருபோதும் சட்ட திட்டத்திற்கு\nமாறாக செயற்பட மாட்டோம். குறித்த நபர் எங்களது காசோலை நடவடிக்கைகளுக்கு\nஒப்பமிடுவதற்கும் சட்டரீதியாக தான் பொது முகாமையாளராக செயற்படுவதற்கும்\nஅனுமதி வழங்குமாறு கோரியிருந்தார் நாம் அதனை மறுத்துவிட்டோம் எனத்\nஇடைக்கால கொடுப்பனவான 340 மில்லியனை வழங்க இணங்கிய கப்பல் நிறுவனம்\nமாணவனை முடிவெட்டச் சொன்ன அதிபர்; பாடசாலைக்குள் புகுந்து தாக்கிய அண்ணன்: கிளிநொச்சி பாடசாலையில் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.vikaspedia.in/education/b95bb2bcdbb5bbf-b95bb0bc1ba4bcdba4bc1-baab95bbfbb0bcdbb5bc1-1/b9abbfbb1baabcdbaabc1b95bcd-b95bc1bb4ba8bcdba4bc8b95bb3bcd", "date_download": "2020-09-27T03:37:09Z", "digest": "sha1:NQAR4L2Q2MUHQAVTZ4YLZBLSTYLTB4L5", "length": 11645, "nlines": 184, "source_domain": "ta.vikaspedia.in", "title": "சிறப்புக் குழந்தைகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / கல்வி- கருத்து பகிர்வு / சிறப்புக் குழந்தைகள்\nசிறப்புக் குழந்தைகளின் கற்றல் முறை சார்ந்த கருத்துக்களை இங்கு விவாதிக்கலாம்.\nநடந்து கொண்டிருக்கும் விவாதங்களில் பங்குபெறவோ அல்லது புதிய விவாதங்களை ஆரம்பிக்கவோ கீழ்க்கண்டவற்றில் பொருத்தமான மன்றத்தை தேர்வு செய்யவும்.\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nகல்லூரிகளில் வழங்கப்படும் உதவிதொகைகளின் வகைகள்\nஇந்தியாவின் தகவல் தொழில்நுட்பக் கல்வியறிவு\nகுழந்தைகள் மற்றும் மாணவர்களின் மனநிலை\nநீண்ட விடுமுறைகளை பயனுள்ளதாக்கும் வழிகள்\nபள்ளிகளில் 'யோகா' கட்டாயமாக்கப்பட வேண்டும்.\nஎட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி\nசிவில் சர்விஸ் தேர்வு விவரம்\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தல்\nகல்வியில் நான் விரும்பும் மாற்றங்கள்\nகுழந்தையின் கல்வியில் பெற்றோரின் பங்கு\nசிறப்புக் குழந்தைகளுக்கும் வர்ம சிகிச்சை\nஅனைவருக்கும் கல்வி திட்டமும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் ஒத்திசைவும்\nஊனமுற்ற / பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வகைகள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Apr 15, 2016\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D,_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2020-09-27T05:15:52Z", "digest": "sha1:WCVR5GFKZJFSOISLVUAT2TMRTQLBAN2G", "length": 12192, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிருஷ்ணர் கோயில், தொடுபுழா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோயில் (Sree Krishna Swami Temple, Thodupuzha) என்பது இந்திய மாநிலமான கேரளத்தின், இடுக்கி மாவட்டத்தில் உள்ள தொடுபுழா நகரின் மையத்தில் அமைந்துள்ள ஒரு இந்து கோவிலாகும். இது மூவாற்றுப்புழை ஆற்றின் துணை ஆறான தொடுபுழா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. கோயில் இறைவனான கிருஷ்ணர் தனது வலது கையில் வெண்ணெய் வைத்திருக்கும் நவநீத கிருஷ்ணர் வடிவில் இருக்கிறார். [1] கோயிலின் தாந்த்ரீக உரிமைகள் அராமல்லூர் காவநட்டு மடத்தால் நடத்தப்படுகின்றன. பூஜைகள் இரண்டு மடங்களால் நடத்தப்படுகின்றன. அவை 'பதின்ஜரே மடம்' மற்றும் 'துருதேல் மடம்' என்ற இரண்டு மடங்களாகும்.\nகோயிலின் தோற்றம் பல பண்டைய புராணங்களுடன் தொடர்புடையதாக உள்ளது. ஒரு காலத்தில் பல்வேறு கோயில்களுக்கு யாத்த��ரை மேற்கொண்டு அலைந்து திரிந்துகொண்டிருந்த ஒரு பிராமணர் இங்கு வந்து கிருஷ்ணரின் தெய்வீக தரிசனத்தைப் பெற்றார் என்பது பிரபலமான தொன்மம் ஆகும். கிருஷ்ணரின் தரிசனத்தைப் பெற்றபின், அருகிலுள்ள ஆற்றில் ( தொடுபுழையாறு ) குளித்து உடலை தூய்மையாக்கி, தெய்வத்துக்கு விளக்கு ஏற்றி நிவேயத்தை வழங்கினார். இது மலையாள மாதமான மீனத்தில் சோதி நாளில் நடந்தது. பொதுவாக இந்த நிகழ்வே கோவிலின் தோற்றத்திற்கு முதன்மைக் காரணம் என்று நம்பப்படுகிறது. பின்னர், கீழைமலைநாட்டு அரசன் இந்த இடத்தில் ஒரு கோயிலைக் கட்டி, சிலையமைத்து குடமுழுக்கு செய்தார். இக்கோயிலில் ஆண்டுதோறும், புகழ்பெற்ற சோதியூத்து உற்சவம் என்னும் வாழாவானது பத்து நாட்கள் நடத்தப்படுகிறது. அப்போது இது இங்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்கப்படுகிறது. இந்த கோயில் இப்போது அறங்காவலர் குழுவின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. [2]\nகாலையில் 'உஷா பூஜை' மற்றும் 'அபிஷேகம்' ஆகியவை செய்யப்படுகின்றன. முந்தைய நாளில் அணிவிக்கப்பட்ட மலர் மாலைகள் தினமும் காலையில் அகற்றப்படுகின்றன. 'நிலாபதுதரா' அல்லது புனித மேடை கோவிலுக்கு முன்னால் அமைந்துள்ளது. திருவிழாவின் போது இறைவனின் சிலையானது கருவறையில் இருந்து வெளியே எடுத்துவரப்பட்ட இந்த மேடைக்கு கொண்டுவரப்பட்டு முழுமையாக அலங்கரிக்கப்பட்டு மீண்டும் கருவறைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.\nகோயிலின் ஆண்டுத் திருவிழாவானது மலையாள மாதமான மீனம் (மார்ச் / ஏப்ரல்) மாதத்தில் நடத்தப்படுகிறது. உற்சவ பலி என்ற புனித விழாவானது விழாவின் ஒன்பதாம் நாளன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடத்தப்படுகிறது. இந்த கோவிலிலுக்கு சொந்தமான மிகப்பெரிய திருமண மண்டபமானது மத்திய திருவிதாங்கூர் பிராந்தியத்தில் 'கிருஷ்ண தீர்த்தம்' என்று பெயரில் உள்ளது. [3]\nஇந்த கோவிலில் பகவதி, சிவன், பிள்ளையார் மற்றும் நாகர் ஆகியோர் பிற தெய்வங்களாக உள்ளனர். [4]\nஇடுக்கி மாவட்டத்திலுள்ள இந்துக் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சனவரி 2020, 13:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/best-fingerprint-scanner-phones/", "date_download": "2020-09-27T03:34:08Z", "digest": "sha1:OIJWB4Y2FXQNVO7Q6QZGL5XHIKB3FL62", "length": 14435, "nlines": 315, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் உள்ள சிறந்த கைரேகை ஸ்கேனர் போன்கள் - 2020 ஆம் ஆண்டின் டாப் 10 கைரேகை ஸ்கேனர் போன்கள் விலைகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசிறந்த கைரேகை ஸ்கேனர் போன்கள்\nசிறந்த கைரேகை ஸ்கேனர் போன்கள்\nஇந்தியாவில் உள்ள சிறந்த சிறந்த கைரேகை ஸ்கேனர் போன்கள் போன்களை தேடுகிறீர்களா சிறந்த விலையில், விவரக்குறிப்புகள், சிறப்பம்சங்கள், புகைப்படங்கள், போட்டியாளர்கள், மதிப்பீடுகள், விமர்சனங்கள் போன்ற அனைத்து தகவல்களுடன் சிறந்த சிறந்த கைரேகை ஸ்கேனர் போன்கள் போன்களின் பட்டியல் இதோ.\nவிலைக்கு தகுந்த சிறந்த போன்கள்\nரூ.5,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.10,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.15,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.20,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.25,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.35,000/- க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.40,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.50,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.3000/-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள்\nரூ.7000/-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள்\nசிறந்த அம்சங்கள் கொண்ட போன்கள்\nசிறந்த வாட்டர் ப்ரூப் போன்கள்\nசிறந்த 3ஜிபி ரேம் போன்கள்\nசிறந்த 4ஜிபி ரேம் போன்கள்\nசிறந்த 6ஜிபி ரேம் போன்கள்\nசிறந்த மெட்டல் உடல் போன்கள்\nசிறந்த கைரேகை ஸ்கேனர் போன்கள்\nசிறந்த வயர்லெஸ் சார்ஜிங் போன்கள்\nசிறந்த ஸ்டாக் ஆண்ட்ராய்டு போன்கள்\nசிறந்த 8ஜிபி ரேம் போன்கள்\nசிறந்த வேகமான சார்ஜ் திறன் போன்கள்\nதொழில்நுட்ப பிரியர்களுக்கான சிறந்த போன்கள்\nடாப் 10 சாம்சங் மொபைல்கள்\nடாப் 10 நோக்கியா மொபைல்கள்\nடாப் 10 ஆப்பிள் மொபைல்கள்\nடாப் 10 மோட்டரோலா மொபைல்கள்\nடாப் 10 லெனோவா மொபைல்கள்\nடாப் 10 எல்ஜி மொபைல்கள்\nடாப் 10 ஆசுஸ் மொபைல்கள்\nடாப் 10 லாவா மொபைல்கள்\nடாப் 10 ஒன்ப்ளஸ் மொபைல்கள்\nடாப் 10 ஓப்போ மொபைல்கள்\nடாப் 10 சியோமி மொபைல்கள்\nடாப் 10 விவோ மொபைல்கள்\nடாப் 10 டெக்னோ மொபைல்கள்\nடாப் 10 ஹானர் மொபைல்கள்\nடாப் 10 ரியல்மி மொபைல்கள்\nடாப் 10 இன்பிநிக்ஸ் மொபைல்கள்\n48 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\n48 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\n108 MP முதன்மை கேமரா\n20 MP முன்புற கேமரா\n#4 விவோ X50 ப்ரோ\n48 MP முதன்மை கேமரா\n32 MP முன்ப��ற கேமரா\n#5 மோட்டோரோலா எட்ஜ் பிளஸ்\n108 MP முதன்மை கேமரா\n25 MP முன்புற கேமரா\n#6 சாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\n64 MP முதன்மை கேமரா\n10 MP முன்புற கேமரா\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\n48 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\n#9 சாம்சங் கேலக்ஸி A71\n64 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\n#10 ரியல்மி 7 ப்ரோ\n64 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\nஇந்தியாவில் சிறந்த கைரேகை ஸ்கேனர் போன்கள்\nசிறந்த கைரேகை ஸ்கேனர் போன்கள்\nசியோமி Mi 10 5G\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://todaytamilbeautytips.com/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5/", "date_download": "2020-09-27T04:25:41Z", "digest": "sha1:SCPFAUJH3CITLYQVSJ6WAE24FJWENPUT", "length": 11719, "nlines": 58, "source_domain": "todaytamilbeautytips.com", "title": "Honey helps to make our hair healthy and beautiful, நம் கூந்தலை ஆரோக்கியமாகவும் அழகாகவும் மாற்றவும் தேன் உதவுகிறது – Today Tamil Beautytips", "raw_content": "\nHoney helps to make our hair healthy and beautiful, நம் கூந்தலை ஆரோக்கியமாகவும் அழகாகவும் மாற்றவும் தேன் உதவுகிறது\nதேன் நிறைய வகைகளில் நமக்கு பயன்படுகிறது. நம் கிச்சனில் காணப்படும் முக்கிய பொருட்களில் தேனும் ஒன்று என்றே கூறலாம். அதுமட்டுமல்லாமல் அழகு பராமரிப்பிலும் இதன் நன்மை ஏராளம். பேஸ் பேக்குகளிலிருந்து, முகத்திற்கு புத்துயிர் கொடுக்கும் வரை இதன் நன்மைகள் நீண்டு கொண்டே செல்கிறது. இதோடு இதன் பயன் நிற்பதில்லை.\nநம் கூந்தலை ஆரோக்கியமாகவும் அழகாகவும் மாற்றவும் தேன் உதவுகிறது. தேனை தலையில் தேய்த்தால் முடி நரைத்துவிடும் என்று சின்ன வயதிலிருந்தே சொல்லி பயமுறுத்தி வைத்திருக்கிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறான ஒன்று.\nதேன் ஒரு இயற்கையான கண்டிஷனர் மாதிரி செயல்பட்டு கூந்தல் வளர்ச்சியை தூண்டுகிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கூந்தல் பிரச்சினைகளை களைகிறது.சரி வாங்க அதனுடைய நன்மைகளை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.\nபயன்கள் இயற்கை வரப்பிரசாதம் தேன் ஒரு இயற்கை வரப் பிரசாதம் என்றே கூறலாம். காரணம் இது நமது கூந்தலுக்கு போதுமான ஈரப்பதத்தை தருகிறது. தலையில் உள்ள ஈரப்பதத்தை காத்து வறண்ட போகாமல் காக்கிறது. கூந்தல் உடைந்து போதல், பிளவுபட்ட முடிகள் மற்றும் கூந்தல் உதிர்வு போன்ற பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.\nஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி செப்டிக் பொருட்கள் இதிலுள்ள ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி செப்டிக் தன்மை கூந்தலில் ஏற்படும் அழற்சி, தொற்றுகளை போக்குகிறது. சொரியாஸிஸ் போன்ற நோய்களை எதிர்த்து போரிடுகிறது. மேலும் தொற்று களுக்கு காரணமான பாக்டீரியாக்களை அழித்து முடியை வலுவாக்கி கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்துகிறது.\nகூந்தலுக்கு நிறமூட்டுதல் தேன் ஒரு இயற்கையான ப்ளீச்சிங் ஏஜெண்ட் ஆகும். எனவே இதை கூந்தலில் அப்ளே செய்யும் போது ஒரு இயற்கையான நிறத்தை கொடுத்து கூந்தலை பளபளப்பாகவும், மென்மையாகவும் வைக்கிறது. நீங்கள் தினமும் சாம்பு போட்டு குளித்த பிறகு 1 டீ ஸ்பூன் தேனை எடுத்து கூந்தலில் அப்ளே செய்து சில நிமிடங்கள் கழித்து அலசி வாருங்கள். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். கூந்தல் பளபளப்பாக ஆரோக்கியமாக இருக்கும்.\nஈரப்பதத்தை தருதல் நாம் தினந்தோறும் வெளியே செல்லும் போது நமது கூந்தல் மாசுக்கள், சூரிய ஒளி, தூசிகள் இவற்றால் வறண்டு பொலிவிழந்து போய் விடுகிறது. எனவே உங்கள் கூந்தல் பராமரிப்பில் தேனை சேர்க்கும் போது கூந்தலுக்கு போதுமான ஈரப்பதத்தை தக்க வைத்து வறட்சியை நீக்கி பொலிவாக்குகிறது.\nவேர்க்கால்களுக்கு வலிமை தேன் ஒரு இயற்கையான மருந்து. இது நமது கூந்தலை வலிமையாக்குகிறது. இது வேர்க்கால்களுக்கு ள் சென்று அதை வலிமையாக்கி கூந்தல் உதிராமல் தடுக்கிறது. சரி வாங்க இப்பொழுது தேனைக் கொண்டு எப்படி வீட்டிலேயே கண்டிஷனர் தயாரிக்கலாம் என்பதை பார்ப்போம் .\nஹனி ஹேர் கண்டிஷனர் தேவையான பொருட்கள் 2 டேபிள் ஸ்பூன் தேன் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் 2 டேபிள் ஸ்பூன் மசித்த வாழைப்பழம் 1 டீ ஸ்பூன் யோகார்ட் பயன்படுத்தும் முறை ஒரு பெளலில் ரோஸ் வாட்டர், தேன் சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளவும் 1/2 மசித்த வாழைப்பழம், தேன் கலந்து அதனுடன் சேர்த்து கலக்கவும். நல்ல க்ரீம் மாதிரி வரும் வரை கலக்கவும். பிறகு அதனுடன் கொஞ்சம் யோகார்ட் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த பேக்கை தலை மற்றும் கூந்தலில் தடவி 5 நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். 20-25 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவி நன்றாக உலர்த்துங்கள். இதை ஒரு வாரத்திற்கு ஒரு முறை என செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nஎனவே உங்கள் கூந்தல் பராமரிப்பில் தேனை சேர்த்து கொண்டு ஏராளமான நன்மைகளை பெறுங்கள்.\nத��டியை சரசரவென வளர வைக்கும் 8 உணவுகள்\nகோடையில் முடி கொட்டுவதற்கு என்ன காரணம்\nஇந்த ஒரு எண்ணெய், ஒரே மாதத்தில் தலைமுடி உதிர்வதை நிறுத்தும், tamil beauty tips\nபொடுகு தொல்லையை போக்குவதற்கு ஒரு துண்டு இஞ்சி போதும்\nபெண்களே தெரிஞ்சிக்கங்க…கவர்ச்சியான தோற்றத்திற்கு சில எளிய வழிகள்\n பொது இடத்தில் அது தெரியும் அளவுக்கு புகைப்படம் வெளியிட்ட தமன்னா \nகுழந்தை இல்லை என்பதற்காக நாய்குட்டியை காரணம் காட்டி இந்திய நடிகர் செய்த கேவலமான செயல்.. உண்மையை அறிந்து அதிர்ந்து போன பொலீஸார்..\nபொது நிகழ்ச்சியில் மக்கள் முன்னிலையில் அவமானப் படுத்தப்பட்ட அபிராமி. கண்ணீர் விட்டு அழுத சோகம்.\nப்ளட் பாய்சனிங் (( Blood Poison )எனப்படும் உயிர்கொல்லி நோய் பற்றி உங்களுக்கு தெரியுமா. ஆபத்து மக்களே படித்து அதிகம் பகிருங்கள்…\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து இந்த நடிகை விலகுகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sodukki.com/post/20191122090147", "date_download": "2020-09-27T04:54:24Z", "digest": "sha1:FZGID5RMTG5HQTIH4UJHVQJJJUMT45FN", "length": 7829, "nlines": 53, "source_domain": "www.sodukki.com", "title": "நடிகர் திலகம் வாழ்ந்த வீட்டுக்கு இப்படியொரு நிலையா? வருத்தப்படும் திரையுலகப் பிரபலங்கள்... விசயம் என்ன தெரியுமா?", "raw_content": "\nநடிகர் திலகம் வாழ்ந்த வீட்டுக்கு இப்படியொரு நிலையா வருத்தப்படும் திரையுலகப் பிரபலங்கள்... விசயம் என்ன தெரியுமா வருத்தப்படும் திரையுலகப் பிரபலங்கள்... விசயம் என்ன தெரியுமா Description: நடிகர் திலகம் வாழ்ந்த வீட்டுக்கு இப்படியொரு நிலையா Description: நடிகர் திலகம் வாழ்ந்த வீட்டுக்கு இப்படியொரு நிலையா வருத்தப்படும் திரையுலகப் பிரபலங்கள்... விசயம் என்ன தெரியுமா வருத்தப்படும் திரையுலகப் பிரபலங்கள்... விசயம் என்ன தெரியுமா\nநடிகர் திலகம் வாழ்ந்த வீட்டுக்கு இப்படியொரு நிலையா வருத்தப்படும் திரையுலகப் பிரபலங்கள்... விசயம் என்ன தெரியுமா\nசொடுக்கி 22-11-2019 சினிமா 2147\nவீரபாண்டிய கட்டபொம்மனையும், வ.உ.சியையும் வெகுமக்களிடம் கொண்டு சென்றதே சிவாஜி கணேசனின் நடிப்புதான். சுதந்திரப் போராட்ட படங்கள் ஆனாலும் சரி...காதல் காவியம் ஆனாலும் சரி...செண்டிமெண்ட் படமானாலும் சரி அதில் முத்தாய்ப்பான நடிப்பை வழங்கி புருவம் உயர வைப்பவர் சிவாஜி கணேசன்.\nஅதனால் தான் அவரை கலைத்தாயின் மூத்தமகன் எனச் சொல்கிறார்கள். சத்ரபதி சிவா��ியாக ஒரு நாடகத்தில் நடித்த கணேசனைப் பார்த்து, தந்தை பெரியார் இவர் தான் இனி சிவாஜி என புகழ்ந்தாராம். அப்படித்தான் அவருக்கு சிவாஜி என பெயர் வந்ததாம். இப்போது சமீபத்தில் கூட சிவாஜியின் வசந்தமாளிகை ரீமேக்கில் வந்தது. வசூலிலும் அது சக்கைப்போடு போட்டது.\nசிவாஜி இருந்த வீடு, இப்போது கைமாறியிருக்கும் தகவல் அதிர்ச்சி அளித்துள்ளது. ராயப்பேட்டையில் அவர் வீடு அப்போது ரொம்ப பிரபலம். அன்றைய காலத்தில் எல்லா பிரபலங்களின் வீடும், ராயப்பேட்டையில் தான் இருந்தது. சந்திரமுகி திரைப்படமும் இங்குதான் சூட்டிங் நடந்தது. அந்த படத்துக்கு பின், படத்தயாரிப்பை நிறுத்திய சிவாஜி புரொடக்ஷன்ஸ் அது சார்ந்த சொத்துக்களையும் விற்றுவிட்டதாம்.\nஇந்த சூழ்நிலையில்தான், சிவாஜியின் இருந்த அந்த வீட்டை இடித்துவிட்டு புதிய பிளாட் கட்டப்போவதாக தகவல்கள் வருகிறது. இதனால் நடிகர் திலகம், நடிப்புலகின் சிகரம். செவ்வாலியே பட்டம் வென்ற சிவாஜி வாழ்ந்த வீடு இடிக்கப்பட்டால் அவர் வாழ்ந்த வரலாற்றுப் பொக்கிஷம் இல்லாமல் போகும் என திரையிலகப் பிரமுகர்கள் சிலர் வேதனையில் உள்ளனர்.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nபல லட்சம்பேரை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய குட்டிதேவதை.. எவ்வளவு க்யூட்டான ரியாக்சன் பாருங்க..\nஅடுத்த ஜென்மத்தில் யாராக பிறக்க ஆசைப்பட்டார் தெரியுமா எஸ்.பி.பி.. இதோ அவரே சொல்லும் காட்சியைப் பாருங்க..\nபிக்பாஸில் இவர் தான் டைட்டில் வின் செய்யணும்... ரோபோ சங்கர் யாரை சொல்கிறார் தெரியுமா\nஇணையத்தில் இன்று வெளியான சிவகார்த்திகேயன் நடிக்கும் மிஸ்டர் லோக்கல் படத்தின் டீசர்.\nகாதலில் ப்ரேக்கப் ஆன மகன்.. அம்மா செய்த தரமான அட்வைஸ்.. லட்சம் பேரை நெகிழ வைத்த வீடியோ..\nபடுக்கை அறையில் அந்தரத்தில் பறந்த மகன்… பதற்றத்தில் தாய் செய்த செயல்... கடைசி வரை பாருங்க..\nஎன்னை ஏன் தல என்று சொல்கிறார்கள் நெகிழ்ந்து போய் பதில் சொன்ன தல தோனி...\nஅமேசான் காட்டின் பழங்குடிகளையும் விட்டுவைக்காத கொரோனா.. எப்படி பரவியது தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20170719-11220.html", "date_download": "2020-09-27T03:50:55Z", "digest": "sha1:O4DWOSAO4LZUEUVMMT2O2O6G3PWV5JRE", "length": 10882, "nlines": 105, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "முதல்வரைப் புறக்கணிக்கும் அதிமுக அதிகாரபூர்வ நாளேடு நிர்வாகம், இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nமுதல்வரைப் புறக்கணிக்கும் அதிமுக அதிகாரபூர்வ நாளேடு நிர்வாகம்\nஜோகூர் முதலமைச்சர்: சிங்கப்பூருடனான எல்லை திறப்பு தாமதமானால் 100,000 பேர் வேலையிழக்கும் அபாயம்\nஒரே நிறுவனத்தில் வேலை பார்த்த பங்ளாதேஷ் சகோதரர்கள் கீழே விழுந்ததில் நிரந்தர உடற்குறை; சிங்கப்பூர் நிறுவனங்களிடம் இழப்பீடு கோரி வழக்கு\nசிங்கப்பூரில் மேலும் 20 பேருக்கு கொவிட்-19\nஆர்ச்சர்டு ரோடு மால்களுக்கு கொவிட்-19 நோயாளிகள் சென்றனர்\n‘ஆண், பெண் இருபாலருக்கும் சமமான ஊதியம்’\n6 வாரம் காணா வீழ்ச்சியில் தங்கம் விலை\n5 வயது மகனைக் கொன்ற தாய்க்கும் அவரது காதலருக்கும் மரண தண்டனை\nபெரும் போராட்டத்துக்குப் பிறகு கொரோனாவை வென்றார்\nபோதைப்பொருள்: விசாரணை வளையத்தில் 4 நடிகைகள்\nமுதல்வரைப் புறக்கணிக்கும் அதிமுக அதிகாரபூர்வ நாளேடு நிர்வாகம்\nசென்னை: அதிமுகவின் இரு அணிகளை இணைப்பதற்கான முயற்சிகள் நீடித்து வரும் நிலையில், முதல்வர் பழனிசாமி மற்றும் தினகரன் இடையேயான மோதல் வலுத்து வருகிறது. இதன் எதிரொலியாக தினகரன் தரப்பு கட்டுப்பாட்டில் உள்ள அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடான ‘நமது எம்ஜிஆர்’ நிர்வாகம், முதல்வர் சம்பந்தப்பட்ட செய்திகளை இருட்டடிப்பு செய்யத் துவங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் முதல்வர், அமைச்சர்களின் புகைப்படமோ, செய்தியோ ‘நமது எம்ஜிஆர்’ நாளேட்டில் இடம்பெறவில்லை.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nகர்நாடகாவில் 2.5 மில்லியன் பேர் பாதிக்கப்பட வாய்ப்பு\nகொவிட்-19 தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த ஊழியர் அழகு பெரியகருப்பனின் மரணம்: உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம்\nகுப்பைகளை மறுபயனீடு செய்ய திட்டம்\nWHO: திறம்பட கையாளாவிட்டால் உயிரிழப்புகள் 2 மில்லியனை எட்டக்கூடும்\nசெங்காங்கில் கைகலப்பு: ஆடவர் மீது குற்றச்சாட்டு\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnews.cc/news/world/86492", "date_download": "2020-09-27T04:51:46Z", "digest": "sha1:Z2NZPODF3DTDWSPBBN2PTFDDXAIVW2U7", "length": 11597, "nlines": 122, "source_domain": "tamilnews.cc", "title": "நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை; ஜப்பான் தலைநகர் டோக்கியோவை புயல்", "raw_content": "\nநிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை; ஜப்பான் தலைநகர் டோக்கியோவை புயல்\nநிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை; ஜப்பான் தலைநகர் டோக்கியோவை புயல்\nநிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை; ஜப்பான் தலைநகர் டோக்கியோவை புயல் தாக்கியது; ரெயில், விமான சேவை பாதிப்பு\nஜப்பான் த���ைநகர் டோக்கியோவை ‘மிண்டுல்’ புயல் தாக்கியதால் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.\n180 கி.மீ. வேகத்தில் காற்று\nஜப்பானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ஜப்பானின் தீவுக்கூட்டங்களை சுற்றி புயல் சின்னங்கள் உருவாகி அந்த நாட்டின் பல பகுதிகளை தாக்கி வருகிறது. தலைநகர் டோக்கியோவுக்கு தென்கிழக்கே உருவான ‘மிண்டுல்’ புயல் நேற்று நண்பகல் 12.30 மணியளவில் டோக்கியோவுக்கு அருகே உள்ள தத்யாமா நகர் பகுதியில் கரையை கடந்தது. இதன் காரணமாக மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இதனால் டோக்கியோவாசிகள் நிலைகுலைந்து போயினர்.\n‘மிண்டுல்’ புயல் காரணமாக டோக்கியோ மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 10 செ.மீ.க்கும் அதிகமான அளவுக்கு பேய்மழை கொட்டியது. இதனால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இது பல இடங்களில் அபாய கட்டத்தை தாண்டி செல்வதால் கரையோர மக்கள் பெருத்த பீதியடைந்துள்ளனர்.\nஇந்த புயலால் சுமார் 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதைத்தவிர உயிர்ச்சேதமோ, குறிப்பிடத்தக்க பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. எனினும் புயல் காரணமாக பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக டோக்கியோ வானிலை மையம் மக்களை எச்சரித்து உள்ளது.\nஇந்த புயல் மற்றும் கன மழையால் விமான போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. 425 உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதில் பெரும்பாலானவை டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்துக்கு வரவேண்டியதும், அங்கிருந்து புறப்பட வேண்டியதும் ஆகும். இதைப்போல நரிதியா விமான நிலையத்தின் 2 ஓடுபாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டன. இதனால் சுமார் 60 ஆயிரம் பயணிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மழை வெள்ளத்தால் பல பகுதிகளில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கியிருப்பதால் ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டது. புல்லட் ரெயில் உள்ளிட்ட ரெயில்களின் சேவை பல இடங்களில் ரத்து செய்யப்பட்டு உள்ளன. சில பகுதிகளில் ரெயில்கள் தாமதமாகவும் இயக்கப்படுகின்றன.\nஜப்பானில் நடப்பு மழைக்காலத்தில் தாக்கிய 9-வது புயல், ‘மிண��டுல்’ ஆகும். அங்குள்ள தீவுக்கூட்டங்களை சுற்றி மேலும் 2 புயல் சின்னங்கள் உருவாகி இருப்பதாக வானிலை மையம் அறிவித்து உள்ளது. இதனால் அங்கு மழை, வெள்ள பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. முன்னதாக கடந்த 20-ந் தேதி ஜப்பானின் ஹொக்கைடோ தீவில், ‘கொம்பசு’ என பெயிரிடப்பட்ட புயல் தாக்கியது. இதனால் பெய்த மழை மற்றும் வெள்ளப்பெருக்கில் ஒருவர் வாகனத்துடன் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார். அவரது உடல் நேற்று காலையில் கண்டெடுக்கப்பட்டது. ஆனால் இந்த புயலால் 3 பேருக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டதாக ஹொக்கைடோ அரசு அறிவித்தது.\nஅமெரிக்காவால் 150 பில்லியன் டொலர் இழப்பு- ஈரான்\nகொரோனா வைரஸ் என்பது இயற்கையாகவே தோன்றியது மீண்டும் வலியுறுத்தும்\nபரிஸில் ‘சார்லி ஹெப்டோ’ பத்திரிகை அலுவலகம் முன்பாக கத்திக்குத்து: இரண்டு பேர் காயம்\nஉலக செய்திகள்அமெரிக்காவை உலுக்கிய மற்றொரு சம்பவம் ஈவு இரக்கமின்றி போலீஸ் அதிகாரி செய்த கொடூர செயல்\nஅமெரிக்காவால் 150 பில்லியன் டொலர் இழப்பு- ஈரான்\nகொரோனா வைரஸ் என்பது இயற்கையாகவே தோன்றியது மீண்டும் வலியுறுத்தும்\nபரிஸில் ‘சார்லி ஹெப்டோ’ பத்திரிகை அலுவலகம் முன்பாக கத்திக்குத்து: இரண்டு பேர் காயம்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/12425-2011-01-13-10-35-18", "date_download": "2020-09-27T02:46:53Z", "digest": "sha1:JKGOVR3Z35SKNDONQJMHYZCFZKQLK6CE", "length": 22764, "nlines": 229, "source_domain": "keetru.com", "title": "ஒரு பன்னீர் ரோஜாப்பூ", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nவேளாண் சட்டங்கள் என்ன செய்யும்\nமேற்கு முனைச் சூரியனை தெற்கு தனதாக்கிக் கொள்வது எப்போது\nதமிழர் மரபில் பனை மரங்கள்\n\"எனது அரசியல் பணியின் ஓர் அங்கமாகவே, எழுத்துப் பணியைக் கருதுகிறேன்\"\nஇந்திய விவசாயிகளை கழுவில் ஏற்றும் பார்ப்பனிய மோடி அரசு\nபோயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன\nகொரோனா பெருந்தொற்றும் உலர்ந்து சருகாகும் உழைக்கும் வர்க்கங்களும்\nவெளியிடப்பட்டது: 13 ஜனவரி 2011\nகண்விழிக்கும்போதே சுப்புலட்சுமிக்கு தலை வெடித்துவிடும்போல வலித்தது. இரவு எந்த நினைவுடன் தூங்கினோம் என யோசிக்கும் நொடியில் ரகு நினைவில் தோன்றின��ன். அவன் நினைவு தோன்றியது என்று நினைப்பது அபத்தம், தூக்கத்திற்கும் விழிப்பிற்குமான இடைவெளியை கோர்ப்பதற்கான தாமத நொடிதான் அவனை மறந்தது.\nஇல்லை என்றால் அவனை மறுப்பதேது இன்றுடன் பத்து நாளாயிற்று தொடர்பு கொண்டு. எங்கே இருக்கிறான், என்ன செய்கிறான், எந்தத் தகவலும் இல்லை. \"அவன் சுதந்திரத்தில் தலையிடக்கூடாது என்று என்னை அதிகமாக வருத்திக் கொள்கிறேனா இன்றுடன் பத்து நாளாயிற்று தொடர்பு கொண்டு. எங்கே இருக்கிறான், என்ன செய்கிறான், எந்தத் தகவலும் இல்லை. \"அவன் சுதந்திரத்தில் தலையிடக்கூடாது என்று என்னை அதிகமாக வருத்திக் கொள்கிறேனா\" தன்னை ஒரு கழிவிரக்கம் சூழ்வதைக் கவனித்தாள். எப்போதும்போல அவன் ஒரு வார்த்தை பேசினால் போதும் என்று மனம் தீரா தாகத்துடன் அலைந்தது. இந்த அழுத்தம் தாங்க முடியாமல் கலையைப் பார்க்கப் போனபோது, \"எப்பவுமே துக்கமாவே இருக்குடி. எவ்வளவோ நிம்மதியா இருந்தோம்\" தன்னை ஒரு கழிவிரக்கம் சூழ்வதைக் கவனித்தாள். எப்போதும்போல அவன் ஒரு வார்த்தை பேசினால் போதும் என்று மனம் தீரா தாகத்துடன் அலைந்தது. இந்த அழுத்தம் தாங்க முடியாமல் கலையைப் பார்க்கப் போனபோது, \"எப்பவுமே துக்கமாவே இருக்குடி. எவ்வளவோ நிம்மதியா இருந்தோம் என்ன இழவுக்கு இந்த காதல் எல்லாம் என்ன இழவுக்கு இந்த காதல் எல்லாம் கார்த்திகை கடைவீதியில் மணி, வளையல் வாங்கினா எவ்வளவு சந்தோஷம் கார்த்திகை கடைவீதியில் மணி, வளையல் வாங்கினா எவ்வளவு சந்தோஷம் கிட்டி வாசலில் சாமி, தெப்பம் பார்க்கிறது, மலை சுத்தறதுன்னு எவ்வளவு சந்தோஷம் கிட்டி வாசலில் சாமி, தெப்பம் பார்க்கிறது, மலை சுத்தறதுன்னு எவ்வளவு சந்தோஷம் செல்போன் வந்து எல்லாம் ஒழிஞ்சது. மலையில் விளக்கு பூக்கிற நேரம், போன் வருமான்னு பார்த்துகிட்டு இருந்தேன். நிம்மதியே போச்சு செல்போன் வந்து எல்லாம் ஒழிஞ்சது. மலையில் விளக்கு பூக்கிற நேரம், போன் வருமான்னு பார்த்துகிட்டு இருந்தேன். நிம்மதியே போச்சு\" என்று புலம்ப புலம்ப இன்னும் அழுத்தமாக இருந்தது.\n பேசாம செல்போனை தூக்கிப் போட்டுட்டு மலைசுத்தப் போலாமா\" என்றாள். அது அவ்வளவு சுலபமா என்ன\" என்றாள். அது அவ்வளவு சுலபமா என்ன எல்லா முன்முடிவுகளையும் ரகு தகர்த்து நாளாகிவிட்டது. மனசு, மூளை எதுவும் தன்னியல்பாய் செயல்படுவதே இல்லை.\nஇன்று அவனை எ��்படியாவது பிடித்துவிடவேண்டும். அந்த முகத்தை பார்த்துவிடமுடிந்தால் போதும். அவள் பரபரப்புடன் தயாரானாள். அவனுக்குப் பிடித்த வெண்மைநிற ஆடையை எடுத்தாள். அவளுக்குப் பிடிக்காத வண்ணம் அது. ஆனால் இப்போது அவள் அரை எங்கும் வெண்மை. மனம் ஈடுபடும்போது ஒரு ஆளுமை படிப்படியாய் தீவிரத்தை செலுத்த ஆரம்பித்துவிடுகிறது.\nசுப்புலக்ஷிமியை பார்த்ததும் அம்மா, \"எங்க உலா கிளம்பியாச்சி. இன்னைக்கு உங்கக்கா வருவாள்.\" என்று சிடுசிடுத்தாள். வயதில் முதல் எதிரி அம்மாதான். அப்பா 'காலையில் அவளைத் திட்டாதே, அவள் யோசிக்கட்டும்\" என்றார். அப்பாவின் மேலிருந்து வழியும் கருணையும் மென்மையும் குற்றவுணர்வைத் தந்தது. அக்கா திருமண செலவில் இருந்து, இன்று அவள் வந்து போனால் தரும் மஞ்சள் குங்குமப் பணம் வரை சுப்புலக்ஷ்மிக்காக என்று பாங்கில் ஒரு தனி அக்கவுண்டில் கட்டுகிறார். அவருக்காகவாவது அக்காவின் மைத்துனரைக் கல்யாணம் செய்துகொண்டால் நன்றாகத்தான் இருக்கும்.\nஅம்மா, \"எக்கேடும் கேட்டு ஒழிங்க எல்லோரும் \" என்று பையுடன் வெளியில் போனாள். சுப்புலட்சுமி வெளியில் கிளம்பும்போது நினைவு வந்தவளாய், \"அப்பா. ட்டீ குடிச்சியாப்பா\" என்றாள். அவர் மென்மையாய் சிரித்துக்கொண்டே, \"இல்லடா, அம்மா கோபமா இருந்ததால் ட்டீ கேன்சல்\" என்றார். அவள் உள்ளே போய் ட்டீ போட்டபோது அப்பா பின்னால் நின்றார். அவள் அவர் முகத்தை தவிர்த்துக்கொண்டு அடுப்பில் அதி கவனமாக இருந்தாள்.\n\"வாழ்க்கைக்கு எது நல்லதுன்னு மட்டுமே நம்மால் யோசிக்க முடியாது சுபு. நாம் மனசு கொண்டு வாழறவங்க. உனக்கு எது வேணும்னு பாரு. முடிவு பண்ணப்புறம் ஒருநாளும் அதுக்காக வருத்தப்படாதே குற்றவுணர்வா பீல் பண்ணாதே. முகம் வாடிக்கிடக்கு தலைவலியில்\". சுப்பு என்று அழுத்தி கூப்பிட மாட்டார், சுபுதான்.\nரொம்பவும் மென்மையாய் அவர் தன்னை சுதந்திரத்தை நோக்கி தீவிரமாய் செலுத்திவிட்டார் என்று தோன்றியது. மனம் ஒன்றைப் பிடித்துக்கொண்டு அதற்கான எல்லா நியாயங்களையும் கற்பித்துக் கொண்டுவிடுகிறது. இதோ இப்போது ரகுவை விடமுடியாத, அவன் மூர்க்கங்களை, அதனால் ஏற்படும் வலிகளை, அப்பாவின் வளர்ப்பினோடு நியாயப்படுத்திக்கொள்வது போல.\nசுப்புலட்சுமி வியர்க்க விறுவிறுக்க தெருமுனை தாண்டும்போது அக்கா, மாமாவின் பார்வை கூர்��ையாய் அளந்தது. இத்தனை நாள் இருந்த அன்னியோன்யம் சமீப காலங்களில் மாறி இருந்தது. அக்காவிடம், \"என் தம்பியைப் பிடிக்கலையா என்னவோ திருட்டுத்தனம் பண்றா\" என்றதில் இருந்து அவரிடம் ஓட்ட முடிவதில்லை. ஒரு காதல் இதுநாள் இருந்த எத்தனை உறவுகளை, வாழ்க்கை முறையை மாற்றிப் போட்டு விடுகிறது.\n\"சுப்பு\" என்று ஹரி கழுத்தை கட்டிக்கொண்டான். அந்த மெத்தென்ற குழந்தைத்தனம் ரகுவை நினைவூட்டியது. அவனைப் பார்த்தேயாகவேண்டும் என்று தவிப்ப்பு ஒரு குழந்தையைத் தொலைத்துவிட்டு தேடும் தாயைப்போல தன்னை அலைக்கழிப்பதை உணர்ந்தாள்.\n\"நீ வீட்டுக்குப் போக்கா வந்துடறேன்\" அக்கா வண்டியில் ஏறினபின், கண்ணாடியில் கவனிக்கும் கணவன் உணராதவாறு அவளிடம் ப்ளீஸ் என்றாள்.\nஎதற்கு ப்ளீஸ், வீட்டுக்கு வருவதற்கா அல்லது கல்யாணத்திற்கா என்று யோசித்து சிரிப்பதைத் தவிர்த்தாள்.\nரகுவின் ரூம் பூட்டி இருந்தது. கண்டிப்பாக இருப்பான் என்று எந்த நம்பிக்கையில் வந்தோம் என்று மனம் பொங்கியது. வீடு பூட்டிக்கிடக்கிறது என்பதாய் வராண்டாவெங்கும் தூசு மண்டிக்கிடந்தது. என்ன செய்வது என்ற திகைப்பும் வேதனையும் பெருகியபோது, \"நம் இடம்\" என்று செல்போனில் மேசெஜ்ஜ். ஒருகணம் தேடியது கிடைத்த ஆசுவாசத்தில் கோபம் எகிறியது. போகாமல் விட்டுவிட்டால் என்ன என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே ஆட்டோவில் ஏறி இருந்தாள்.\nவெயில் ஏற ஆரம்பித்த இளம் சூட்டைப் பற்றி கவலைப்படாமல் ரகு பீச்சில் படுத்திருந்தான். சுப்புலக்ஷ்மிக்கு கோபமும், ஆற்றாமையும், துக்கமும் பொங்கியது.\n\"ஏண்டா இப்படி பண்ற என்னை\" என்று கதறி அழ நினைத்தாள். ஒரு குழந்தையைப் போல் அவளைப் பார்த்து களங்கமின்றி சிரித்தான். அவள் பக்கத்தில் உட்கார்ந்தாள்.\nதொடர்ந்து அவள் முகத்தை பார்த்துக்கொண்டே இருந்தான். சில நிமிடங்களில் ரகுவின் முகம் பூரண நிம்மதியுடன் ஒளிர்ந்தது. அந்த முகமும் அதன் நிம்மதியும் அவளுள் இறங்கி தானே எடையற்று போவதுபோல் உணர்ந்தாள்.\nரகு பக்கவாட்டில் திரும்பிப் படுத்தான். அவள் பாதத்தில் கையை படிமானமாய் வைத்தான். சுப்புலட்சுமி பதறி காலை இழுக்க முயன்றபோது அவன் கை முரட்டுத்தனமாய் அவளை அனுமதிக்க மறுத்தது. அவள் தன்னை தளர்த்தி அனுமதிக்கும்வரை அவன் பிடி இறுகி இருந்தது. நகரமாட்டாள் என்று உறுதியானதும் அவன் பிடியைத் தளர்த்தி கையை பாதத்தில் எளிதாகப் போட்டுகொண்டான். சுப்புலட்சுமி அவனை நன்றாக திரும்பிப் பார்த்தபோது சீரான மூச்சோடும், இந்த உலகில் கவலைப்பட எதுவுமில்லை என்று நிம்மதியோடும் உறங்கி இருந்தான்.\nஅவன் கையிற்கும் அவள் பாதத்திற்கும் இடையில் கிடந்த சிறுமணல் அவளை உறுத்தவில்லை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2011-sp-837513368/17813-2011-12-16-05-13-47", "date_download": "2020-09-27T03:16:35Z", "digest": "sha1:DLW4RQB3PCSLJFOKATJJL6YRIV62U4VV", "length": 24225, "nlines": 252, "source_domain": "keetru.com", "title": "பார்ப்பான் வீசிய எச்சில் இலை ‘புனிதமாம்’", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபெரியார் முழக்கம் - டிசம்பர் 2011\nகாசி விசுவநாதன் கோயிலை அவுரங்கசீப் இடித்தது ஏன்\nசேரி பிஹேவியரும் அக்கிரகார பிஹேவியரும்\n10 விழுக்காடு இடஒதுக்கீடு - கேள்வி பதில்\nவேளாண் சட்டங்கள் என்ன செய்யும்\nமேற்கு முனைச் சூரியனை தெற்கு தனதாக்கிக் கொள்வது எப்போது\nதமிழர் மரபில் பனை மரங்கள்\n\"எனது அரசியல் பணியின் ஓர் அங்கமாகவே, எழுத்துப் பணியைக் கருதுகிறேன்\"\nஇந்திய விவசாயிகளை கழுவில் ஏற்றும் பார்ப்பனிய மோடி அரசு\nபோயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன\nகொரோனா பெருந்தொற்றும் உலர்ந்து சருகாகும் உழைக்கும் வர்க்கங்களும்\nபெரியார் முழக்கம் - டிசம்பர் 2011\nபிரிவு: பெரியார் முழக்கம் - டிசம்பர் 2011\nவெளியிடப்பட்டது: 15 டிசம்பர் 2011\nபார்ப்பான் வீசிய எச்சில் இலை ‘புனிதமாம்’\nபார்ப்பனர்கள் சாப்பிட்டுவிட்டு வீசி எறியும் எச்சில் இலைகள் மீது உருண்டு புரண்டால் தோல் நோய்கள் குணமாகும் என்ற நம்பிக்கையில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடி மக்கள் இதைச் செய்து வருகிறார்கள். கருநாடக மாநில அரசு கட்டுப்பாட்டிலுள்ள கோயிலில், அம்மாநில அறநிலையத் துறையே இந்த சடங்குகளை அனுமதித்து வருவதுதான் கொடுமை. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பார்ப்பான் எச்சில் இலையில் புரளும் இந்த மதச் சடங்கு மங்களூர் அருகே தட்சிண கன்னட மாவட்டத்திலுள்ள “குக்கே” சுப்பிரமணிய சாமி கோயிலில் மூன்று நாட்கள் நடக்கின்றன.\nஇந்த மூன்று நாட்களிலும் பார்ப்பனர்களுக்கு மட்டும் கோவில் செலவில் பெரும் விருந்து போடப்படுகிறது. ‘ஓசி’யில் மூன்று நாட்களும் தின்று கொழுக்கும் பார்ப்பனர்கள், ‘மிச்சம் மீதி’ களை எச்சில் இலையில் வைப்பார்கள்; அதற்காகவே காத்திருக்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் கோயில் வளாகங்களில் இந்த எச்சில் இலைகளை அப்படியே எடுத்து வந்து அடுக்கி வைத்து, அதில் உருண்டு புரளுவதை பெரும் புண்ணியமாகக் கருதுகிறார்கள். இதனால் “தோல் வியாதிகள்” குணமாகிவிடும் என்றும், குழந்தை இல்லாத பெண்களுக்கு குழந்தை பெறும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் பார்ப்பனர்கள் நம்ப வைத்துள்ளனர்.\nஇந்த மடமை - பார்ப்பன சடங்குக்கு ‘மடே ஸ்நானா’ என்று பெயர் சூட்டப்பட்டு, 400 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறதாம். கடந்த ஆண்டு முதல் மனித மாண்புக்கே எதிரான இந்த காட்டுமிராண்டி சடங்குக்கு முற்போக்கு சிந்தனை யாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அரசு அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களிலேயே இதை அனுமதிக்கலாமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். உள்ளூர் நிர்வாகம் இதை நிறுத்திவிட முடிவு செய்தாலும், பார்ப் பனர்கள், அப்பாவி ஒடுக்கப்பட்ட மக்களைத் தூண்டிவிட்டு நிறுத்தக் கூடாது என்று எதிர்ப்புகளை தூண்டி விடுகின்றனர்.\nதமிழ்நாட்டைப்போல இந்த அவலங்களைக் கண்டித்து மக்களை சிந்திக்க வைக்கும் பெரியார் இயக்கங்கள் கருநாடகத்தில் இல்லை என்பதால், ஒடுக்கப்பட்ட மக்களும் ‘விட்டில்பூச்சி’களாக பார்ப்பன சதியில் விழுந்து கிடக்கிறார்கள்.\nஇந்த மனிதவிரோத பார்ப்பனியத்தை தடை செய்யக்கோரி கருநாடகாவில் பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின் மாநிலத் தலைவர் கே.எஸ்.சிவராமு, கோயில் நிர்வாகத்திடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். மனுவை கொடுத்துவிட்டு வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “கோயில் பார்ப்பனர்களுக்கு மட்டுமே விருந்து போடுவதை நிறுத்த வேண்டும் என்றும், மதம், நம்பிக்கை என்ற போர்வையில் இத்தகைய அறிவியலுக்கு எதிரா�� நிகழ்ச்சிகளை அனுமதிக்கக் கூடாது” என்றும் கூறினார்.\nகாவல்துறை பாதுகாப்பு இருந்தும், கும்பல் ஒன்று அவரைத் தாக்கத் தொடங்கியது. தப்பித்து ஓட முயன்ற அவரை வன்முறைக் கும்பல் துரத்திச் சென்று தாக்கியது. அதற்குப் பிறகே காவல்துறை தலையிட்டு, மருத்துவமனையில் அவரைச் சேர்த்தது. அறிக்கை ஒன்றை தயாரித்து, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருப்பதாகவும், உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும் சிவராமு தெரிவித்தார். தன் மீது தாக்குதல் நடத்திய பிற்படுத்தப் பட்ட மக்கள் அப்பாவிகள் என்றும், கோயில் அர்ச்சகப் பார்ப்பனரின் தூண்டுதலில் அடியாள் களாக மாறி தாக்கினர் என்றும் அவர் கூறியுள்ளார்.\nகோயிலில் அமைந்துள்ள இந்தப் பகுதியில் ஆர்.எஸ்.எஸ். செல்வாக்கு அதிகம் என்று கூறப்படு கிறது. இதே மாவட்டத்திலிருந்து சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு கல்வித் துறை அமைச்சராக இருக்கும் வி.எஸ். ஆச்சாரி என்ற ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர், “இது மக்களின் நம்பிக்கை; அதில் தலையிட்டு தடை செய்தால், மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகும்” என்று கூறியுள்ளார். இத்தனைக்கும் இந்தப் பார்ப்பன அமைச்சர் ஒரு மருத்துவர். வழக்கறிஞரும், மாநில பிற்படுத்தப்பட் டோர் ஆணையத்தின் முன்னாள் தலை வருமான டாக்டர் சி.எஸ். துவாரகாந்த் கூறுகையில், மீண்டும் பார்ப்பன மேலாதிக் கத்தை நிலைநிறுத்த விரும்பும் ஆர்.எஸ். எஸ்.சின் செயல் திட்டங்களில் இதுவும் ஒன்று என்று கூறியுள்ளார். இப்படி மனித நாகரிகத்துக்கு எதிரான சடங்குகளை நடத்தும் இந்தக் கோயிலை நோக்கித்தான், பெரும் அரசியல் தலைவர்களும், சச்சின் டெண்டுல்கர் போன்ற கிரிக்கெட் “நட்சத் திரங்களும்”, ரவி சாஸ்திரி போன்ற பார்பபன கலைஞர்களும் அண்மைக்காலமாக வந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.\nமதச்சார்பற்ற கட்சிகளாக கூறிக் கொள்ளும் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) ஆகிய கட்சிகளும், பா.ஜ.க.வைப் போலவே தங்களது ஓட்டு வங்கியை மட்டுமே குறி வைத்து இந்த பார்ப்பனக் கொடுமையை எதிர்க்காமல் மறைமுகமாக ஆதரித்தே வருகிறார்கள். இடதுசாரி கட்சிகள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.\nசில ஆண்டு��ளுக்கு முன்பு வரை இதேகோயிலில் ‘அஜலு’ என்ற பெயரில் ஒரு சடங்கு நடந்து வந்தது. பார்ப்பனர்கள் வயிறு புடைக்க சாப்பிட்டுவிட்டு எச்சில் இலையில் மிச்சமிருப்பதோடு, தங்கள் தலைமுடியையும் நகத்தையும் வெட்டிப் போட்டு பிச்சையாகக் கொடுப்பார்களாம். ‘கொரகா’ என்ற பழங்குடி மக்கள் அதைப் பிச்சையாகப் பெற்று பயபக்தியுடன் சாப்பிடுவார்களாம். இந்த பார்ப்பன சடங்கு சில ஆண்டுகளுக்கு முன்புதான் தடை செய்யப்பட்டது.\nமாநில அறநிலையத் துறை அமைச்சராக உள்ள ஏ. நாராயணசாமி, தாழ்த்தப்பட்ட பிரிவைச் சார்ந்தவர். இதைத் தடை செய்யவே தாம் விரும்புவதாக அவர் கூறியுள்ளார். 2011 ஆம் ஆண்டிலும் பார்ப்பானின் எச்சில் இலையை புனிதமாகக் கருதும் சடங்குகள் மதம், கடவுள், பெயரால் தொடருவதும், அதை ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்கள், அமைச்சர்கள் நியாயப்படுத்துவதும், பார்ப்பன வல்லாதிக்கமே நாட்டை ஆள்கிறது என்பதை உறுதிப்படுத்தி வருகிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nசுரன்டி கொழுத்த பார்பான்களின் புன்னிய காறியங்களில் இது புது ரகமா இருக்கே மிக்க நன்றி அய்யா இந்த புதிய தகவலை கொடுத்தமைக்கு, தொடரட்டும் உங்களின் எழுத்து பணி...\nஇந்த கொடுமை தமில் நட்டிலும் நடைபெற தான் செய்கின்றது உஙகலுடய படைப்பு அருமை.\nதமிழ்நாட்டில் அவாள் இலையில் அவாளே உருள்கிறார்கள் . இன்றும் நடக்கிறது... போய்ப் பாருங்கள் சில மடங்களில்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pattivaithiyam.net/2020/05/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81face-and-neck-whitening-beauty-tips-in-tamil-tamil-alaku-kurippukal/", "date_download": "2020-09-27T03:34:22Z", "digest": "sha1:CGFVX6X422LDRBLJEKD3KL7P63TAO2MX", "length": 18205, "nlines": 246, "source_domain": "pattivaithiyam.net", "title": "முகமும், கழுத்தும் ரொம்ப கருப்பா இருக்கா? அப்போ இதை செய்யுங்கோ..!!, face and neck whitening beauty tips in tamil, tamil, alaku kurippukal |", "raw_content": "\nமுகமும், கழுத்தும் ரொம்ப கருப்பா இருக்கா அப்போ இதை செய்யுங்கோ..\nசருமத்தின் நிறம் கருமையாவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் வெயிலில் அதிகம் சுற்றுவ���ு, முதுமை, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அதிகப்படியான நிறமிகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. பல பெண்கள் தங்கள் சருமத்தின் நிறத்தை வெள்ளையாக காட்டுவதற்கு, மேக்கப் போடுவார்கள். ஆனால் அப்படி மேக்கப் போடும் பல பெண்களுக்கு தங்களுக்கு சருமத்திற்கு பொருந்தும் சரியான பொருட்களைத் தேர்ந்தெடுக்க தெரிவதில்லை.\nஉங்களுக்கும் அப்படி எந்த பொருட்களைத் தேர்ந்தெடுப்பது என்று தெரியவில்லையா அப்படியானால் மேக்கப் போடுவதை முதலில் நிறுத்திவிட்டு, இயற்கை வழியில் எப்படி சருமத்தை அழகாக்குவது என்று தெரிந்து, அதை முயற்சி செய்யுங்கள். இந்த கட்டுரையில் முகம் மற்றும் கழுத்தில் உள்ள கருமையைப் போக்கி, சருமத்தின் நிறத்தை அதிகரித்துக் காட்டும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதை தினமும் செய்தால், நீங்கள் எப்போதும் பளிச்சென்று அழகாக ஜொலிக்கலாம்.\nஆட்டுப் பால், பேக்கிங் சோடா மற்றும் கடலை மாவு போன்றவை சருமத்தைப் பெற உதவும் சிறப்பான பொருட்கள். ஆட்டுப் பால் சருமத்திற்கு மென்மை அளிக்கும், கடலை மாவு மற்றும் பேக்கிங் சோடா இறந்த செல்களை நீக்கி, சரும நிறத்தை அதிகரித்துக் காட்ட உதவும்.\n* ஆட்டுப் பால் – 2 டேபிள் ஸ்பூன்\n* கடலை மாவு – 1 டீஸ்பூன்\n* பேக்கிங் சோடா – 1 டீஸ்பூன்\n* முதலில் ஒருது பௌலில் ஆட்டுப் பால் மற்றும் கடலை மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.\n* பின் அதில் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, முகத்தில் தடவ வேண்டும்.\n* 15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.\nஎலுமிச்சை மற்றும் தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு நன்மை அளிக்கக்கூடிய பொருட்கள். இவை சருமத்திற்கு ஊட்டமளிப்பதோடு, சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும். இந்த பொருட்களைக் கொண்டு ஸ்கரப் தயாரித்து, சருமத்திற்கு பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள கருமைகள் மாயமாய் மறைந்துவிடும்.\n* எலுமிச்சை சாறு – 1/2 டீஸ்பூன்\n* சர்க்கரை – 1 டீஸ்பூன்\n* தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்\n* ஒரு பௌலில் தேங்காய் எண்ணெய், சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.\n* பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.\nபால் பவுடர் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க மற்றும் சருமத்தின் மென்மைத்தன்மையை அதிகரிக்க மிகவும் நல்ல பொருள். பால் பவுடரில் லாக்டிக் அமிலம் உள்ளது. இது சருமத்திற்கு பொலிவைத் தரும்.\n* பால் பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்\n* ஆரஞ்சு ஜூஸ் – 1 டேபிள் ஸ்பூன்\n* ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் பால் பவுடர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.\n* பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவ வேண்டும்.\n* 15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரால் முகம் மற்றும் கழுத்தை கழுவ வேண்டும்.\nதேன் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, சரும ஆரோக்கியத்திற்கும் நல்லது. சொல்லப்போனால் இது ஒரு வரப்பிரசாதம். தக்காளியில் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கத் தேவையான வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளன.\n* தக்காளி சாறு – 1 டேபிள் ஸ்பூன்\n* தேன் – 1 டேபிள் ஸ்பூன்\n* எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்\n* ஒரு சிறிய கிண்ணத்தில் தக்காளி சாறு, தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு ஒருசேர கலந்து கொள்ள வேண்டும்.\n* பின் அதை கருப்பாக இருக்கும் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் மட்டுமின்றி, கை, கால்களிலும் தடவலாம்.\n* 15 நிமிடம் நன்கு ஊற வைக்கவும். பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.\nமஞ்சளில் மருத்துவ பண்புகள் அதிகம் உள்ளது. இது பொலிவிழந்து காணப்படும் சருமத்தை பொலிவாக்க உதவுவதோடு, முகத்தில் உள்ள பருக்களையும் தடுக்கும். ஆரஞ்சு ஜூஸ், சருமத்தின் நிறத்தை அதிகரித்துக் காட்ட உதவும்.\n* ஆரஞ்சு ஜூஸ் – 1 டேபிள் ஸ்பூன்\n* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்\n* ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ் மற்றும் 1 டீஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.\n* பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.\n* பின்பு நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.\n* இறுதியில் துணியால் துடைத்துவிட்டு, மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்த வேண்டும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nரசிகர்களின் மனதை உடைத்த காட்சிகள்..\nஅறிமுகப்படுத்திய எஸ்பிபியை மறந்தாரா அஜித்\nநம்ப முடியலையே…பிரபல Serial நடிகை...\nரசிகர்களின் மனதை உடைத்த காட்சிகள்..\nஅறிமுகப்படுத்திய எஸ்பிபியை மறந்தாரா அஜித்\nநம்ப முடியலையே…பிரபல Serial நடிகை நீலிமா ராணிக்கு இவ்வளவு அழகான மகளா \n – பேண்ட் போடாமல் தொடையை காட்டியபடி ஹாட் போஸ் கொடுத்துள்ள விருமாண்டி பட நடிகை..\n அரங்கத்தையே நெகிழ வைத்து ரம்யாவின் கணவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nசூட்டை கிளப்பி விடும் ஜிம் உடையில் கும்முனு இருக்கும் நடிகை ராய் லக்ஷ்மி\nவிஜய்யால் நெகிழ்ந்து போன எஸ்.பி.பி ரசிகர்கள் S.P.B-க்கு அஞ்சலியின் போது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2 நடிகர்கள்\nதெரிஞ்சிக்கங்க…பற்களின் பின்புறத்தில் உள்ள மஞ்சள் கறையை கவனித்துள்ளீர்களா அதை போக்க இதை செய்தால் போதுமே\n நடிகை ஷோபனாவிற்கு 50 வயதில் திருமணமா\nமெழுகு சிலை மாதிரி இருக்கீங்க ஆனா அது ரெண்டும் சப்போர்ட்டே இல்லாம நிக்குது ஆனா அது ரெண்டும் சப்போர்ட்டே இல்லாம நிக்குது சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படத்தை பாருங்க \n“பாலுவை பிரிந்துவிட்டேன்” கண்ணீர் சிந்திய இசைஞானி.. வக்கீல் நோட்டீஸ் அனுப்பினீர்களே என்னானது…கண்ணீரில் ரசிகர்கள்..\nகர்ப்ப பை நீர்கட்டியை குறைக்க ஜிம் சென்ற மனைவியை மீட்டுத் தருமாறு கோரி 26 வயது இளைஞர் பரபரப்பு புகார்.. இளம் பெண் செய்த கேவலமான செயல்..\nஎஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் மரண சடங்கில் கலந்துகொள்ளாத அஜித்.. ஆனால் யாருக்கும் தெரியாமல் செய்த செயல்… \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/news/health/15749-things-to-be-added-every-day-in-diet.html", "date_download": "2020-09-27T05:25:41Z", "digest": "sha1:RH4Y6YDVAWCLECDRHZD5X5PAXAVRDXER", "length": 12744, "nlines": 94, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "அன்றாடம் சாப்பிட வேண்டிய ஐந்து பொருள்கள் | Things to be added every day in diet - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nஅன்றாடம் சாப்பிட வேண்டிய ஐந்து பொருள்கள்\nசமச்சீர் உணவு எல்லோரும் எந்நாளும் சாப்பிட முடிவதில்லை. 'சாப்பாட்டில் என்ன இருக்கிறது' என்று எதையாவது அவசர அவசரமாக அள்ளிப் போட்டுக்கொண்டு ஓடிக்கொண்டே இருக்கின்றனர் பலர். நம் வாழ்க்கை முறை, அலுவலகம் மற்றும் தொழிற்சாலை பணி நேரங்கள் இப்படிப்பட்ட கட்டாயத்திற்குள் நம்மை தள்ளிவிட்டிருக்கின்றன.\nஉண்மையில் சாப்பாடு முக்கியத்துவம் கொடுக்கப்படத் தேவையில்லாத ஒன்றா கண்டிப்பாக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டியது உணவுக்குத் தான் கண்டிப்பாக முக்கியத்துவம் அள��க்கப்பட வேண்டியது உணவுக்குத் தான் எதையாவது சாப்பிட்டு நிகழ்காலத்தை ஓட்டிவிடலாம். ஆனால், முறையாக சாப்பிடதாவர்கள், குறிப்பிட்ட காலத்திற்குப் பின் நோய் எதிர்ப்பு சக்தியில்லாமல் அடிக்கடி நோய்வாய்ப்பட்டு அவதிக்குள்ளாக நேரிடும்.\nநம் உடல் சரியாக செயல்படுவதற்கு வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்துகள் அவசியம். எதை சாப்பிட வேண்டும், எதை தவிர்க்கவேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். அந்த வகையில் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய எளிய உணவுகள் இங்கே தரப்பட்டுள்ளன.\nசெரிமான கோளாறு மற்றும் மலச்சிக்கல் ஆகியவை பெரும்பாலும் பெண்கள் எதிர்நோக்கும் உடல்நல கோளாறுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. பெண்கள் சரியான நேரத்தில் உண்ணாமல் இருப்பதே அஜீரணம் மற்றும் மலச்சிக்கலுக்கு காரணமாகிறது.\nஇப்பிரச்னையை தேன் சாப்பிடுவதன் மூலம் தீர்க்கலாம். தேன், உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமான ஒன்று. தினமும் ஒரு தேக்கரண்டி அளவு தேன் சாப்பிடுங்கள்.\n'கசூரி மேத்தி' என்று அழைக்கப்படும் காய்ந்த வெந்தய கீரை, வட இந்திய சமையலில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. வாயு தொல்லை மற்றும் இதய கோளாறுகளிலிருந்து குணமளிக்கக்கூடிய தன்மை காய்ந்த வெந்தய கீரைக்கு உள்ளது. உடல் வலியையும் இது போக்கும்.\nதினமும் சாப்பிட வேண்டியவற்றுள் ஓம விதைக்கும் முக்கிய இடம் உண்டு. ஓம விதைகள் வயிற்றுக்கோளாறுகள் அண்டவிடாமல் பாதுகாக்கும். இவற்றை குழம்பு, கூட்டு போன்றவற்றில் சேர்க்கலாம். தனியாகவும் சாப்பிடலாம். பேறுகாலத்திற்குப் பிறகு பெண்கள் இதை சாப்பிட வேண்டியது அவசியம். இது உடலுள்ள கெட்ட இரத்தத்தை வெளியேற்றும். செரிமானத்திற்கு உதவுவதோடு மூட்டு வலிக்கும் நிவாரணம் தரும்.\nஎலுமிச்சை மற்றும் நார்த்தை போன்ற பழங்களை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது நன்று. இவற்றில் வைட்டமின் சி சத்து அதிகம் காணப்படுகிறது. நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் இயல்பும் உண்டு. தினமும் காலை எலுமிச்சை பழச்சாறு பருகினால் உடல் எடை குறையும். எலுமிச்சை சாற்றுடன் தேன் கலந்து அருந்துவது மிகவும் நன்மை தரும். வைட்டமின் சி சத்து சரும நலனுக்கும் தேவையானது. சருமத்திற்கு இயற்கையான முறையில் பளபளப்பை அளிக்கக்கூடிய ஆற்றல் வைட்டமின் சி சத்துக்கு உள்ளது.\n'ஃப்ளாக்ஸ் ஸீட்' எனப்படும் ஆளி விதைகளுக்கு ஆக்ஸிஜனேற்ற தடுப்பு பண்பு (ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட்) உண்டு. வைட்டமின் பி, இரும்பு மற்றும் புரத சத்துகள் அடங்கிய இவ்விதையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலமும் அபரிமிதமாக உள்ளது. இதை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும். மன அழுத்தத்தை விரட்டும். பல்வேறு விதமான புற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கக்கூடிய இயல்பும் ஆளி விதைக்கு உள்ளது.\nசெப்.15ம் தேதி திருப்பூரில் தேமுதிக முப்பெரும் விழா\nபெண்கள் உடல் எடையை குறைப்பது கடினம்\n அதை எப்படி கண்டுபிடிக்கலாம் தெரியுமா\nகோவிட்-19: நாம் போகக்கூடாத மூன்று இடங்கள் எவை தெரியுமா\nநோயெதிர்ப்பு அதிகரிக்கும்..கரும்புள்ளிகள் அகலும்..பேன் தொல்லை போக்கும் - வேப்பிலையின் மருத்துவபலன்கள்\nஇரவில் ஆழ்ந்து உறங்க முடியவில்லையா\nஇரத்த சர்க்கரை அளவை நீங்களே சோதிக்கிறீர்களா\nகொரோனாவுக்கு எளிய சோதனை: எங்கே அறிமுகம் தெரியுமா\nகொரோனாவுக்கு இப்படி மருத்துவம் செய்ய முடியுமா\nஅசைவ பிரியர்களே உங்களுக்கான நற்செய்திஈரல் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nவீட்டின் சமையலறையில் இருக்கும் பொருள்களை வைத்து ஃபேஷியல் செய்வது எப்படி\nஎஸ்பிபி உடல் நாளை காலை தாமரைபாக்கம் பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்படுகிறது\nதமிழ் நடிகர் கொரோனா தொற்றால் திடீர் மரணம்.. நுரையீரல் புற்றுநோயால் அவதிபட்டவரை வைரஸ் தாக்கியது\nகேரள அரசு லாட்டரியில் ₹12 கோடி பம்பர் கிடைத்தது யாருக்கு தெரியுமா\nஇன்றைய தங்கத்தின் விலை 25-09-2020\nகொரோனா பாதிப்பில் நிறைய பேருக்கு உதவினேன் எனக்கு யாராவது உதவுங்கள்.. புற்றுநோய் பாதித்த அங்காடித் தெரு நடிகை கெஞ்சல்..\nவருங்கால கணவர் போட்டோவை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் டிவி சீரியல் நடிகை..\nகொரோனா நிபந்தனைகள் தளர்வு 6 மாநிலங்களில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு\nநிக்கி கல்ராணி, ஐஸ்வர்யாவை தொடர்ந்து மற்றொரு நடிகைக்கு கொரோனா தொற்று..\nஆப்பிள் ஸ்டோர் ஆன்லைன்: இன்று முதல் இந்தியாவில் ஆரம்பம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thetimestamil.com/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-09-27T03:46:12Z", "digest": "sha1:IVYYIN5IGQA4ILOGLIYDKMIH57PSUWPS", "length": 14582, "nlines": 114, "source_domain": "thetimestamil.com", "title": "எம்.எஸ்.எம்.இக்களை உயர்த்துவதற்காக ரூ .50,000 கோடி நிதி நிதியை அரசு அறிவிக்கிறது - வணிகச் செய்திகள்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 27 2020\nஅகாலிதளம் என்.டி.ஏவை விட்டு வெளியேறுகிறது: பண்ணை பில்கள்: அகாலிதளம் பிரதமர் நரேந்திர மோடியை ‘எஸ்ஏடி’ ஆக்கியது வாஜ்பாய் சகாப்தம் ‘நட்பு’ முறிந்தது – பண்ணை பில்களைக் கருத்தில் கொண்டு என்.டி.ஏ-ஐ விட்டு வெளியேறிய பின்னர் அடல் பிஹாரி வாஜ்பாய் சகாப்தத்தின் கூட்டணி அகலி பருப்பால் உடைக்கப்பட்டது\nரோஹித் சர்மா ஏன் சொன்னார்- ‘நான் எம்.ஐ.யின் மிக முக்கியமான நபர்’\nடாடாக்கள் பயணித்த விமானம் திடீரென கடலுக்கு மேலே நின்றுவிட்டது, மேலும் மூன்று பயணிகள் கப்பலில் இருந்தனர். | டாடா பயணித்த விமானத்தின் விமானம் திடீரென கடலுக்கு மேலே நிறுத்தப்பட்டது, மேலும் மூன்று பயணிகள் கப்பலில் இருந்தனர்.\nகபில் சர்மா நிகழ்ச்சியில் மகாபாரத நட்சத்திர நடிகர்களை கபில் சர்மா வரவேற்கிறார்\nமைக்ரோசாப்ட் உள்நாட்டில் ஒரு மேக் ஓஎஸ் எக்ஸ் அக்வா ஈர்க்கப்பட்ட விண்டோஸ் எக்ஸ்பி தீம் வேலை செய்தது\nமாகவா, ஆப்பிரிக்க எலி கம்போடியாவில் கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்ததற்காக இங்கிலாந்து தொண்டு நிறுவனம் தங்கப் பதக்கம் வழங்கியது | மாகவா, ஆப்பிரிக்க எலி கம்போடியாவில் கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்ததற்காக இங்கிலாந்து தொண்டு நிறுவனம் தங்கப் பதக்கத்தை வழங்கியது\nபாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னவிஸை சஞ்சய் ரவுத் சந்தித்தார்\nசேவாகின் புல்லட் ரயில் வரும், ஆனால் தோனி நான்காவது இடத்தில் இல்லை, மோடி ஜி தன்னை விளக்கிக் கொள்ள வேண்டும் – மகேந்திர சிங் தோனி பேட்டிங் குறித்து வீரேந்தர் சேவாக் கருத்துரை டிசி vs சிஎஸ்கி ஐபிஎல் மேட்ச் பவுண்டுகள்\nரிலையன்ஸ் சில்லறை விற்பனை 1.75 சதவீத பங்குகளுக்கு சில்வர் லேக்கிலிருந்து ரூ .7,500 கோடியைப் பெற்றது. வணிகம் – இந்தியில் செய்தி\nசல்மான் கான் சித்தார்த் சுக்லாவிடம் அசிம் ரியாஸ் வீடியோ வைரலுடன் சண்டை பற்றி கேட்டார் – சல்மான் கான் கேட்டார்\nHome/Economy/எம்.எஸ்.எம்.இக்களை உயர்த்துவதற்காக ரூ .50,000 கோடி நிதி நிதியை அரசு அறிவிக்கிறது – வணிகச் செய்திகள்\nஎம்.எஸ்.எம்.இக்களை உயர்த்துவதற்காக ரூ .50,000 கோடி நிதி நிதியை அரசு அறிவிக்கிறது – வணிகச் செய்திகள்\n.கோவிட் -19 தொற்றுநோயால் ஏற்படும் பொருளாதார தேக்கநிலையை சமாளிக்க பொருளாதார தொகுப்பின் ஒரு பகுதியாக நிதி நிதியத்தின் மூலம் எம்.எஸ்.எம்.இ.களுக்கு ரூ .50,000 கோடியை அரசு செலுத்தும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை அறிவித்தார்.\n“ரூ .50,000 கோடி. நிதி நிதியின் மூலம் எம்.எஸ்.எம்.இ க்களுக்கான மூலதன உட்செலுத்துதல். இது ஒரு தாய் நிதி மற்றும் சில குழந்தை நிதிகள் மூலம் இயக்கப்படும். இது எம்.எஸ்.எம்.இ.க்களின் அளவையும் திறனையும் விரிவுபடுத்த உதவும் ”என்று செவ்வாயன்று நாட்டிற்கு தனது உரையின் போது பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த தொகுப்பின் வெளிப்பாட்டை விவரிக்க அவர் ஒரு மாநாட்டில் கூறினார்.\nஇதையும் படியுங்கள்: எம்எஸ்எம்இகளுக்கு ஆதரவாக எம்எஸ்எம்இக்களின் வரையறை மாற்றப்பட்டு வருகிறது என்கிறார் நிர்மலா சீதாராமன்\nநிதி நிதி ரூ .10,000 கார்பஸுடன் கட்டமைக்கப்படும் மற்றும் எம்.எஸ்.எம்.இ.களுக்கு வளர்ச்சி திறன் மற்றும் நம்பகத்தன்மையுடன் மூலதன நிதியுதவி வழங்கும்.\nநிதிகளின் நிதி ஒரு தாய் நிதி மற்றும் சில குழந்தை நிதிகள் மூலம் இயக்கப்படும்.\nஇரண்டாம் நிலை நிதி மட்டத்தில் ரூ .50,000 கோடி நிதியைப் பயன்படுத்த நிதி அமைப்பு உதவும்.\nஇந்த நடவடிக்கை எம்எஸ்எம்இக்கள் அவற்றின் அளவு மற்றும் திறனை விரிவுபடுத்தவும், எம்எஸ்எம்இக்களை பங்குச் சந்தைகளில் பட்டியலிட ஊக்குவிக்கவும் உதவும் என்று சீதாராமன் கூறினார்.\nஇதையும் படியுங்கள்: முதலாளிகள், இபிஎஃப்-க்கு ஊழியர்களின் பங்களிப்பு 10% ஆக குறைக்கப்பட்டுள்ளதாக எஃப்.எம் சீதாராமன் அறிவிக்கிறார்\nசெவ்வாயன்று பிரதமரின் அழைப்பின்படி, இந்தியாவை தன்னம்பிக்கை கொள்ள அரசாங்கத்தின் முயற்சிகளின் வேகம் இருக்கும்.\nREAD ரிசர்வ் வங்கி தலைகீழ் ரெப்போ வீதத்தை 4% முதல் 3.75% வரை குறைக்கிறது\n25 மில்லியன் விவசாயிகளுக்கு ரூ .2 எல் கோடி சலுகை கடன் வழங்குதல் – வணிக செய்தி\nதங்கத்தின் விலை மலிவானது ரூ .401 சமீபத்திய விலை 23 செப்டம்பர் வெள்ளி வீதம் 1742 குறைந்துள்ளது\nகொரோனா வைரஸால் சூழப்பட்ட சீனாவின் முதல் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 1992 க்குப் பிறகு முதல் முறையாக சுருங்குகிறது\n“இது 1991 போன்ற உருமாறும் என்பதை நாங்கள் அறிவோம்”: ஆனந்த் மஹிந்திரா அரசாங்கத்தின் ரூ .20 லட்சம் கோடி தொகுப்பில் – வணிக செய்திகள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது ��ேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nதங்கம் மற்றும் வெள்ளி இன்று 700 ரூபாய் வரை மலிவானது, 10 கிராம் தங்கத்தின் புதிய விலையை உடனடியாக அறிந்து கொள்ளுங்கள். மும்பை – இந்தியில் செய்தி\nஅகாலிதளம் என்.டி.ஏவை விட்டு வெளியேறுகிறது: பண்ணை பில்கள்: அகாலிதளம் பிரதமர் நரேந்திர மோடியை ‘எஸ்ஏடி’ ஆக்கியது வாஜ்பாய் சகாப்தம் ‘நட்பு’ முறிந்தது – பண்ணை பில்களைக் கருத்தில் கொண்டு என்.டி.ஏ-ஐ விட்டு வெளியேறிய பின்னர் அடல் பிஹாரி வாஜ்பாய் சகாப்தத்தின் கூட்டணி அகலி பருப்பால் உடைக்கப்பட்டது\nரோஹித் சர்மா ஏன் சொன்னார்- ‘நான் எம்.ஐ.யின் மிக முக்கியமான நபர்’\nடாடாக்கள் பயணித்த விமானம் திடீரென கடலுக்கு மேலே நின்றுவிட்டது, மேலும் மூன்று பயணிகள் கப்பலில் இருந்தனர். | டாடா பயணித்த விமானத்தின் விமானம் திடீரென கடலுக்கு மேலே நிறுத்தப்பட்டது, மேலும் மூன்று பயணிகள் கப்பலில் இருந்தனர்.\nகபில் சர்மா நிகழ்ச்சியில் மகாபாரத நட்சத்திர நடிகர்களை கபில் சர்மா வரவேற்கிறார்\nமைக்ரோசாப்ட் உள்நாட்டில் ஒரு மேக் ஓஎஸ் எக்ஸ் அக்வா ஈர்க்கப்பட்ட விண்டோஸ் எக்ஸ்பி தீம் வேலை செய்தது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thetimestamil.com/%E0%AE%9C%E0%AE%B5%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0/", "date_download": "2020-09-27T04:15:52Z", "digest": "sha1:Z64SWO335XB3TZHCGKIWDVMLB7GJPU3M", "length": 16324, "nlines": 115, "source_domain": "thetimestamil.com", "title": "ஜவஹர்லால் நேரு மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோருக்கு எதிரான ட்வீட் மூலம் சம்பித் பத்ரா பணியமர்த்தப்படுகிறார் - இந்தியா செய்தி", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 27 2020\nஅகாலிதளம் என்.டி.ஏவை விட்டு வெளியேறுகிறது: பண்ணை பில்கள்: அகாலிதளம் பிரதமர் நரேந்திர மோடியை ‘எஸ்ஏடி’ ஆக்கியது வாஜ்பாய் சகாப்தம் ‘நட்பு’ முறிந்தது – பண்ணை பில்களைக் கருத்தில் கொண்டு என்.டி.ஏ-ஐ விட்டு வெளியேறிய பின்னர் அடல் பிஹாரி வாஜ்பாய் சகாப்தத்தின் கூட்டணி அகலி பருப்பால் உடைக்கப்பட்டது\nரோஹித் சர்மா ஏன் சொன்னார்- ‘நான் எம்.ஐ.யின் மிக முக்கியமான நபர்’\nடாடாக்கள் பயணித்த விமானம் திடீரென கடலுக்கு மேலே நின்றுவிட்டது, மேலும் மூன்று பயணிகள் கப்பலில் இருந்தனர். | டாடா பயணித்த விமானத்தின் விமானம் திடீரென கடலுக்கு மேலே நிறுத்தப்பட்டது, மேலும் மூன��று பயணிகள் கப்பலில் இருந்தனர்.\nகபில் சர்மா நிகழ்ச்சியில் மகாபாரத நட்சத்திர நடிகர்களை கபில் சர்மா வரவேற்கிறார்\nமைக்ரோசாப்ட் உள்நாட்டில் ஒரு மேக் ஓஎஸ் எக்ஸ் அக்வா ஈர்க்கப்பட்ட விண்டோஸ் எக்ஸ்பி தீம் வேலை செய்தது\nமாகவா, ஆப்பிரிக்க எலி கம்போடியாவில் கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்ததற்காக இங்கிலாந்து தொண்டு நிறுவனம் தங்கப் பதக்கம் வழங்கியது | மாகவா, ஆப்பிரிக்க எலி கம்போடியாவில் கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்ததற்காக இங்கிலாந்து தொண்டு நிறுவனம் தங்கப் பதக்கத்தை வழங்கியது\nபாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னவிஸை சஞ்சய் ரவுத் சந்தித்தார்\nசேவாகின் புல்லட் ரயில் வரும், ஆனால் தோனி நான்காவது இடத்தில் இல்லை, மோடி ஜி தன்னை விளக்கிக் கொள்ள வேண்டும் – மகேந்திர சிங் தோனி பேட்டிங் குறித்து வீரேந்தர் சேவாக் கருத்துரை டிசி vs சிஎஸ்கி ஐபிஎல் மேட்ச் பவுண்டுகள்\nரிலையன்ஸ் சில்லறை விற்பனை 1.75 சதவீத பங்குகளுக்கு சில்வர் லேக்கிலிருந்து ரூ .7,500 கோடியைப் பெற்றது. வணிகம் – இந்தியில் செய்தி\nசல்மான் கான் சித்தார்த் சுக்லாவிடம் அசிம் ரியாஸ் வீடியோ வைரலுடன் சண்டை பற்றி கேட்டார் – சல்மான் கான் கேட்டார்\nHome/Top News/ஜவஹர்லால் நேரு மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோருக்கு எதிரான ட்வீட் மூலம் சம்பித் பத்ரா பணியமர்த்தப்படுகிறார் – இந்தியா செய்தி\nஜவஹர்லால் நேரு மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோருக்கு எதிரான ட்வீட் மூலம் சம்பித் பத்ரா பணியமர்த்தப்படுகிறார் – இந்தியா செய்தி\nமுன்னாள் பிரதம மந்திரிகள் ஜவஹர்லால் நேரு மற்றும் ராஜீவ் ஆகியோருக்கு எதிரான ட்வீட்டுகளுக்கு வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை வளர்த்துக் கொண்டதாகவும், மத உணர்வுகளை காயப்படுத்தியதாகவும் பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா மீது சத்தீஸ்கர் போலீசார் திங்கள்கிழமை வழக்கு பதிவு செய்தனர். காந்தி.\nராய்ப்பூரில் உள்ள சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில், இளைஞர் காங்கிரசின் மாநிலத் தலைவர் பூர்ணசந்த் பதியின் புகாரின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக எஃப்.ஐ.ஆர்.\n“பதியின் புகார் தொடர்பாக ஐபிசியின் பல்வேறு பிரிவுகளின் கீழ் நாங்கள் பத்ரா மீது வழக்கு பதிவு செய்துள்ளோம், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்று ராய்ப்பூர் போலீஸ் சூப்பிரண்டு ஆரிஃப் ஷேக் தெரிவ��த்தார்.\nபிரிவு 153 ஏ (மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி போன்ற காரணங்களுக்காக வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்), 505 (2) (பொது குறும்புகளுக்கு வழிவகுக்கும் அறிக்கைகள்) மற்றும் 298 (உச்சரிப்பு, சொற்கள் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி).\nகாஷ்மீர் பிரச்சினை, 1984 சீக்கிய எதிர்ப்பு கலவரம் மற்றும் போஃபோர்ஸ் சதி தொடர்பாக நேரு மற்றும் ராஜீவ் காந்தி மீது பத்ரா தனது ட்வீட்டில் பொய்யான குற்றச்சாட்டுகளை எழுப்பியதாக பாத்தி கூறினார்.\nபாதி, தனது புகாரில், இரண்டு முன்னாள் பிரதமர்களும் ஒருபோதும் ஊழல் அல்லது கலவரத்திற்கு தண்டனை பெறவில்லை என்று கூறினார்.\n“மேலும், நாடு மிகப் பெரிய சவால்களை எதிர்கொள்ளும் போது, சமூக தளங்களில் இந்த உள்ளடக்கத்தை ட்வீட் செய்யும் செயல் வெவ்வேறு மதக் குழுக்கள், சமூகங்கள் இடையே நல்லிணக்கத்தைப் பேணுவது மட்டுமல்லாமல், இது பொதுமக்களின் அமைதியைத் தொந்தரவு செய்கிறது” என்று பாத்தி கூறினார். புகார்.\nஇந்த ட்வீட்டுகள் மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கம் கொண்டவை என்று பாடி கூறினார்.\n“இந்த ட்வீட் சீக்கிய சமூகத்தில் அச்சத்தை ஏற்படுத்தக்கூடும், மேலும் சமூகத்தில் உள்ள எவரும் அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக ஒரு குற்றத்தை செய்ய தூண்டக்கூடும்” என்று எஃப்.ஐ.ஆர்.\nபாடி தனது எஃப்.ஐ.ஆரில் மேலும், முன்னாள் பிரதமர்களுக்கு எதிராக அவதூறான மொழியைப் பயன்படுத்துவதாக பத்ரா கூறினார்.\nREAD இழப்புகளை சமாளிக்க வோடா-ஐடியா திட்டம், நிறுவனம் 25 ஆயிரம் கோடி திரட்டுகிறது - தொலைத் தொடர்புத் துறை வோடபோன் ஐடியா போர்டு ரூ .25000 கோடி விவசாய நிலுவைத் தொகையை உயர்த்தும் திட்டத்தை அங்கீகரிக்கிறது\nகொரோனா வைரஸ்: சுகாதார ஊழியர்களின் நினைவாக குதிரைக்கு ‘எனிட்செஸ்’ என்று பெயரிடப்பட வேண்டும் – அதிக வாழ்க்கை முறை\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கவனித்து வருகிறார், நன்றாக இருக்கிறார் என்று அதிகாரி கூறுகிறார்\nஎஸ்.எம்.எம் வினீத் உபாத்யாய் டி.எம்\nஉங்கள் வேலை உங்களைக் கொல்லக்கூடும்: சுயாட்சி இல்லாமை, பணியிடத்தில் மன அழுத்தம் மனச்சோர்வு, மரணம் – அதிக வாழ்க்கை முறைக்கு வழிவகுக்கும்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nரகுவன்ஷ் பிரசாத் சிங் மரணம் சமீபத்திய செய்தி புதுப்பிப்புகள் இன்று இந்தியில் 74 வயதில் டெல்லியில் இறந்தார் அய்ம்ஸ் அவர் வென்டிலேட்டர் ஆர்.ஜே.டி தலைவராக இருந்தார்\nஅகாலிதளம் என்.டி.ஏவை விட்டு வெளியேறுகிறது: பண்ணை பில்கள்: அகாலிதளம் பிரதமர் நரேந்திர மோடியை ‘எஸ்ஏடி’ ஆக்கியது வாஜ்பாய் சகாப்தம் ‘நட்பு’ முறிந்தது – பண்ணை பில்களைக் கருத்தில் கொண்டு என்.டி.ஏ-ஐ விட்டு வெளியேறிய பின்னர் அடல் பிஹாரி வாஜ்பாய் சகாப்தத்தின் கூட்டணி அகலி பருப்பால் உடைக்கப்பட்டது\nரோஹித் சர்மா ஏன் சொன்னார்- ‘நான் எம்.ஐ.யின் மிக முக்கியமான நபர்’\nடாடாக்கள் பயணித்த விமானம் திடீரென கடலுக்கு மேலே நின்றுவிட்டது, மேலும் மூன்று பயணிகள் கப்பலில் இருந்தனர். | டாடா பயணித்த விமானத்தின் விமானம் திடீரென கடலுக்கு மேலே நிறுத்தப்பட்டது, மேலும் மூன்று பயணிகள் கப்பலில் இருந்தனர்.\nகபில் சர்மா நிகழ்ச்சியில் மகாபாரத நட்சத்திர நடிகர்களை கபில் சர்மா வரவேற்கிறார்\nமைக்ரோசாப்ட் உள்நாட்டில் ஒரு மேக் ஓஎஸ் எக்ஸ் அக்வா ஈர்க்கப்பட்ட விண்டோஸ் எக்ஸ்பி தீம் வேலை செய்தது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://todaytamilbeautytips.com/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3/", "date_download": "2020-09-27T03:32:10Z", "digest": "sha1:OJ26W2XYR44QH3JEPWDDTCCT2IA5DD64", "length": 6385, "nlines": 53, "source_domain": "todaytamilbeautytips.com", "title": "நண்பர்களுடன் நீச்சல் குளத்தில் குதுகலிக்கும் லாஸ்லியா – வைரலாகும் வீடியோ – Today Tamil Beautytips", "raw_content": "\nநண்பர்களுடன் நீச்சல் குளத்தில் குதுகலிக்கும் லாஸ்லியா – வைரலாகும் வீடியோ\nபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் லாஸ்லியா. இவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது, கவினை காதலித்து பல சர்ச்சைகளில் சிக்கினார். அதன் பின்னர் லாஸ்லியாவின் தந்தை அவர்களை மிரட்டி காதலுக்கு ஒரு இடைவெளி கொடுக்க சொன்னார்.\nஆனால், அதிலிருந்த இருவரும் பேசிக்கொள்ளாமல் இருந்து வருகின்றனர். இதனைக்கண்ட நெட்டிசன்களும் பல கேள்விகளை எழுப்பியும் இருவரும் அமைதிகாத்துகொண்டே வருகின்றனர்.\nஇந்நிலையில் தற்போது, கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக அலங்கரிக்கப்பட்டுள்ள இடத்தில் லாஸ்லியா தனது நண்பர்களுடன் நின்று போட்டோ எடுத்துள்ளார்.\nஇதனை ட்விட்டர் பக���கத்திலும் பகிர்ந்துள்ளார். ஆண் நண்பருடன் எடுத்துகொண்ட புகைப்படத்தை கண்ட கவின் ஆர்மிகள், ஒரு சர்ச்சையை கிளப்பியது. லாஸ்லியா கவினை பற்று நினைத்து பாருங்கள், அவர் மனது காயப்படும் என பல கமெண்ட்ஸ்களை கூறி வருகின்றனர்.\nமேலும், தனது நண்பர்களுடன் நீச்சல் குளத்தில் குதுகலிக்கும் வீடியோஒன்றும் இணையத்தில் வெளியாகியுள்ளது.\n – கயல் ஆனந்தியை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..\nநிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட விஷமிகள் – சுதாரித்து கொண்ட ரம்யாபாண்டியன் – சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு..\nஸ்ட்ராப்லெஸ் கவுனில் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள கீர்த்தி சுரேஷ் – குவியும் லைக்குகள்..\n” என் உயிராக இருந்த அவள், என்னை விட்டு போய்விட்டாள் ” மதுரை முத்து கண்ணீர் பேட்டி…\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை வீட்டில் விசேஷம் உண்மை வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சி \n பொது இடத்தில் அது தெரியும் அளவுக்கு புகைப்படம் வெளியிட்ட தமன்னா \nகுழந்தை இல்லை என்பதற்காக நாய்குட்டியை காரணம் காட்டி இந்திய நடிகர் செய்த கேவலமான செயல்.. உண்மையை அறிந்து அதிர்ந்து போன பொலீஸார்..\nபொது நிகழ்ச்சியில் மக்கள் முன்னிலையில் அவமானப் படுத்தப்பட்ட அபிராமி. கண்ணீர் விட்டு அழுத சோகம்.\nப்ளட் பாய்சனிங் (( Blood Poison )எனப்படும் உயிர்கொல்லி நோய் பற்றி உங்களுக்கு தெரியுமா. ஆபத்து மக்களே படித்து அதிகம் பகிருங்கள்…\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து இந்த நடிகை விலகுகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/nba-legend-kobe-bryant-teen-daughter-killed-in-helicopter-crash.html", "date_download": "2020-09-27T05:21:27Z", "digest": "sha1:NLXN3S4NOYHKKM2V564QL5VNWPBPHKID", "length": 8277, "nlines": 51, "source_domain": "www.behindwoods.com", "title": "NBA Legend Kobe Bryant, Teen Daughter Killed In Helicopter Crash | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n”.. “உலகை உலுக்கிய கூடைப்பந்து வீரரின் மரணம்”.. “13 வயது மகளுக்கும் நேர்ந்த சோகம்”.. “13 வயது மகளுக்கும் நேர்ந்த சோகம்\n'பள்ளி வாகனம் ஏறி'... 'உடல் நசுங்கி'... '3 வயது குழந்தைக்கு நடந்த பரிதாபம்\nகட்டுப்படுத்த முடியாத வேகம்... குறுக்கே வந்த முதியவர்... தடுப்பை மீறி எதிரே வந்த... கார் மீது மோதியதில் 5 பேர் பலி... பதைபதைக்க வைக்கும் வீடியோ\n'திடீரென கேட்ட பயங்கர சப்தம்'... 'தெறித்து ஓடிய மக்கள்’... ‘55 பேருக்கு நிகழ்ந்த பரிதாபம்'\n‘தாயை’ பார்க்கச் சென்றவர்... தண்டவாளத்தில் ‘சடலமாக’ கிடைத்த ‘பயங்கரம்’... ‘அதிர்ச்சியை’ ஏற்படுத்திய சம்பவம்...\nபெரியம்மா வீட்டிற்கு சென்ற... 3 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்... கதறித் துடித்த தாய்\n'துக்க நிகழ்ச்சிக்கு சென்ற மகனுக்கு'... 'பிறந்த நாளில் நடந்த பயங்கரம்'... 'துன்பத்திலும் பெற்றோர் செய்த காரியம்'\n‘திருப்பதிக்கு’... ‘சாமி கும்பிட சென்ற சென்னை இளைஞர்’... 'எடுத்த விபரீத முடிவால் அதிர்ந்த மக்கள்’\nசென்னையில் ‘தனியே’ இருசக்கர வாகனத்தில் சென்ற ‘இளம்பெண்ணுக்கு’ நேர்ந்த ‘பரிதாபம்’... ‘சிசிடிவி’ உதவியுடன் போலீசார் ‘தீவிர’ விசாரணை...\n'60 கிமீ வேகத்தில் பாய்ந்த மீன்'... 'போராடிய மருத்துவர்கள்'... சிறுவனின் கழுத்தை துளைத்த கொடூரம்\n'நடுரோட்டில்' கடும் வாக்குவாதம்... அசுர வேகத்தில் 'மோதிய' தனியார் பேருந்து... புது 'மாப்பிள்ளை' உள்ளிட்ட 4 பேர் 'சம்பவ' இடத்திலேயே பலி... 22 பேர் படுகாயம்\n‘ஏறி இறங்கிய டிராக்டர் சக்கரம்’.. கணவர் கண்முன்னே மனைவி பலியான சோகம்..\n‘உள்பக்கமாக பூட்டியிருந்த கதவு, ஜன்னல்’.. 4 குழந்தைகள் உட்பட 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் நடந்த விபரீதம்..\nகோயிலுக்கு சென்றபோது... விபத்துக்குள்ளான லாரி மீது மோதி... பக்தர்களுக்கு நேர்ந்த சோகம்\n'டிரைவர் மட்டும் சாமர்த்தியமா நிறுத்தல'... 'ஐயோ, பெருமூச்சு விட்ட பயணிகள்'...பதற வைத்த திகில் பயணம்\nஎக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென கழன்று விழுந்த ‘மிடில் பெர்த்’.. தூங்கிக்கொண்டிருந்த முதியவருக்கு நேர்ந்த சோகம்..\nநிறுத்தும்போது ‘நிலைதடுமாறிய’ வாகனம்... ‘எதிரே’ வந்த லாரி... ‘நண்பர்கள்’ கண்முன்னே நேர்ந்த ‘சோகம்’...\n'திடீரென இடிந்து விழுந்த புதிய பாலம்'... 'கத்தி கூச்சலிட்ட மாணவர்கள்'... '10 பேருக்கு நேர்ந்த பரிதாபம்'\n‘8 பேருடன்’ சென்ற கார்... ‘அதிவேகத்தில்’ எதிரே வந்த லாரி... பனிப்பொழிவால் ‘நொடிகளில்’ நடந்த ‘கோர’ விபத்து...\n‘தாயுடன் சாலையை கடந்த LKG குழந்தை’.. ‘அசுர வேகத்தில்’ மோதிய கார்.. ECR ரோட்டில் நடந்த கோரவிபத்து..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.namadhuamma.net/news-253/", "date_download": "2020-09-27T05:06:03Z", "digest": "sha1:TFNGO4VTPUTYNNW6B5F45FJPH4OT63WJ", "length": 10066, "nlines": 87, "source_domain": "www.namadhuamma.net", "title": "தூத்துக்கு��ி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ ராஜம்மாள் மறைவு - முதலமைச்சர் இரங்கல் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு: முதல்வர்- துணை முதல்வர் இரங்கல்\nகாவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பி உடல் அடக்கம் – முதலமைச்சர் அறிவிப்பு\nகூட்டுறவுத்துறை மூலம் 4,12,223 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.7,338.33 கோடி கடன் உதவி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்\nவிவசாயிகள்- பொதுமக்கள் மேம்பாட்டிற்கு கூட்டுறவுத்துறை மகத்தான சேவை புரிகிறது – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பாராட்டு\nதமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்ற முதலமைச்சர் கடுமையாக உழைக்கிறார் – அமைச்சர் கே.சி.கருப்பணன் பேச்சு\nநன்னிலம் பேருந்து நிலையம் ரூ. 3 கோடி மதிப்பில் மேம்பாடு – அமைச்சர் ஆர்.காமராஜ் நேரில் ஆய்வு\nஅரசின் விதிமுறைகளை பின்பற்றி கொரோனாவை விரட்டுவோம் – அமைச்சர் கே.பி.அன்பழகன் வேண்டுகோள்\nதமிழக விவசாயிகள் நலன் காக்க கழக ஆட்சியில் ஏராள திட்டங்கள் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெருமிதம்\nஅனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விரைவில் பாதுகாப்பு பெட்டக வசதி – அமைச்சர்கள் பி.தங்கமணி தகவல்\nதொண்டாமுத்தூர் பேரூராட்சியில் ரூ.1.13 கோடியில் வளர்ச்சி பணிகள் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்\nமாற்றுத்திறனாளி வாலிபர் புதிதாக வீடு கட்ட ஆணை – வீடுதேடிசென்று அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வங்கினார்\nமணிமங்கலத்தில் அம்மா நகரும் நியாயவிலை கடை – அமைச்சர் பா.பென்ஜமின் தொடங்கி வைத்தார்\nபாரத பிரதமரின் பாராட்டை கொச்சைப்படுத்த வேண்டாம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு இந்திய இசையுலகிற்கே பேரிழப்பு – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இரங்கல்\nவிவசாயிகளுக்கு பிரச்சினை ஏற்பட்டால் அம்மா அரசு முதலில் குரல் கொடுக்கும் – அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி\nதூத்துக்குடி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ ராஜம்மாள் மறைவு – முதலமைச்சர் இரங்கல்\nதூத்துக்குடி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ ராஜம்மாள் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-\nதூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜம்மாள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி 19.7.2020 அன்று காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.\nதூத்துக்குடி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜம்மாள் அவர்கள் பொது வாழ்வில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, தூத்துக்குடி தொகுதி மக்களின் நலன்களுக்காக உழைத்தவர். தொகுதி மக்களின் அன்பை பெற்றவர்.\nராஜம்மாள் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.\nஇவ்வாறு முதலமைச்சர் அந்த இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு பணி – அமைச்சர்கள் ஆய்வு\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த கும்பகோணம் நகராட்சியில் ஆட்சியர் தலைமையில் ஆலோசனை\nகழக செயற்குழு 28-ந்தேதி கூடுகிறது – ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு\nகொரோனாவை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன – முதலமைச்சர் குற்றச்சாட்டு\nதேனியில் மாவட்ட கழக தொழில்நுட்பப் பிரிவு அலுவலகம் ப.ரவீந்திரநாத் குமார் எம்.பி. திறந்து வைத்தார்\nஇந்தியா வந்தடைந்த ரஃபேல் போர் விமானங்கள்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilpori.com/tag/isis/", "date_download": "2020-09-27T04:26:20Z", "digest": "sha1:6CID5RWVVQ3LMZ7RGTAGIN5NUQDHB7SB", "length": 5606, "nlines": 76, "source_domain": "www.tamilpori.com", "title": "#isis | Tamilpori", "raw_content": "\nபெற்றோரை இழந்த 24 சிறுவர்களை மனித வெடி குண்டுகளாக மாற்ற முயன்ற சர்கான்..\nசர்கானுடன் தொடர்புடைய நபரின் கட்டடத்திற்கு முன்னாள் அமைச்சர் நிதி வழங்கியுள்ளார்..\nபயங்கரவாதிகள் உங்கள் அருகிலும் இருக்கலாம்; இரண்டாவது தாக்குதல் சூழ்ச்சி அம்பலம்..\nஉயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்; பயங்கரவாத குழுவிற்கு உதவிய இருவர் கைது..\nசர்கான் குழுவினரின் பயங்கரவாத தாக்குதல்; பிரதான சந்தேக நபர் கைது..\nமட்டு சீயோன் தேவாலய தாக்குதலுக்கு வ��ி காட்டியாக செயற்பட்ட நபர் கைது..\nமாணவர்கள் வீட்டிலிருந்து கல்வி கற்க வடக்கு மாகாண கல்வி அமைச்சால் நடவடிக்கை..\n175 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 34 பாதிரியார்கள்..\nபல்கலைக் கழகங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை..\nகொரோனாவில் இருந்து பாதுகாப்புப் பெற புகைத்தலை கைவிடுங்கள்..\nமறு அறிவித்தல் வரை மாணவர்களுக்கு இடையிலான விளையாட்டு பயிற்சிக்கு தடை..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400250241.72/wet/CC-MAIN-20200927023329-20200927053329-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}