diff --git "a/data_multi/ta/2020-40_ta_all_0227.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-40_ta_all_0227.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-40_ta_all_0227.json.gz.jsonl" @@ -0,0 +1,448 @@ +{"url": "http://globaltamilnews.net/2017/48333/", "date_download": "2020-09-20T04:31:22Z", "digest": "sha1:3NW7KM3XMLZOMKMMB3YC4SV2ZYISPPTF", "length": 9938, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரான்ஸின் பிராந்தியமொன்றிலும் சுதந்திரப் பிரகடனம் குறித்த வாக்கெடுப்பு - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரான்ஸின் பிராந்தியமொன்றிலும் சுதந்திரப் பிரகடனம் குறித்த வாக்கெடுப்பு\nபிரான்ஸின் எல்லைக்கு உட்பட்ட பிராந்தியமொன்றில் சுதந்திரப் பிரகடனம் குறித்த வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. எதிர்வரும் ஆண்டில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரான்ஸ் அரசாங்கத்திடம் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.\nபிரான்ஸின் எல்லைப் பகுதிக்கு உட்பட்ட பிராந்தியமான கல்டோனியாவே இவ்வாறு சுதந்திரப் பிரகடனம் செய்ய உள்ளது. பிரான்ஸ் அரசாங்கத்துடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் கல்டோனியாவிற்கு சுதந்திரம் கிடைக்கலாம் என ஊகம் வெளியிடப்பட்டுள்ளது.\nTagsAgrees France Independence Referendum New Caledonia Paris tamil tamil news world news எல்லைப் பகுதி கல்டோனியா சுதந்திரப் பிரகடனம் பிராந்தியமொன்றிலும் பிரான்ஸின் வாக்கெடுப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் சீரடி சாயி ஆலய கொடியேற்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n20 ஆவது அரசமைப்புத் திருத்தத்துக்கு, ஒருபோதும் 2/3 பெரும்பான்மை கிடைக்காது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்நீர்த்தவர்களை நினைவு கூருவதற்கான தடைகள் விலக்கப்பட வேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணில் விக்ரமசிங்க சாட்சியாளராக பெயரிடப்பட்டுள்ளார் …\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவிலிருந்து 18 பேர் திருப்பி அனுப்பபட்டுள்ளனா்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிருந்த ஒன்பது தீவிரவாதிகள் கைது\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தலில் இளைஞர்களின் பங்களிப்பு வீழ்ச்சி..\nபயங்கரவாத எதிர்ப்பு தொடர்பில் ட்ரினிடாட் என்ட் டுபாகோ தீவுகளுடன் ஒப்பந்தம்:-\nநல்லூர் சீரடி சாயி ஆலய கொடியேற்றம் September 19, 2020\n20 ஆவது அரசமைப்புத் திருத்தத்துக்கு, ஒருபோதும் 2/3 பெரும்பான்மை கிடைக்காது. September 19, 2020\nஉயிர்நீர்த்தவர்களை நினைவு கூருவதற்கான தடைகள் விலக்கப்பட வேண்டும்… September 19, 2020\nரணில் விக்ரமசிங்க சாட்சியாளராக பெயரிடப்பட்டுள்ளார் … September 19, 2020\nஅ���ெரிக்காவிலிருந்து 18 பேர் திருப்பி அனுப்பபட்டுள்ளனா் September 19, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleungc.com/2017/02/03/%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-09-20T03:34:18Z", "digest": "sha1:IIPZAIDPFA4VHPL3KMCS2WQNTKGE6CSJ", "length": 12288, "nlines": 92, "source_domain": "bsnleungc.com", "title": "ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் இருந்து தயாநிதி மாறன், கலாநிதி விடுவித்து தீர்ப்பு | BSNL Employees Union - Nagercoil", "raw_content": "\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் இருந்து தயாநிதி மாறன், கலாநிதி விடுவித்து தீர்ப்பு\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் இருந்து தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட அனைவரையும் விடுவித்து சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.குற்றப்பத்திரிகை தாக்கல்\nகாங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது தொலைத்தொடர்பு துறை மந்திரியாக இருந்த தயாநிதி மாறன், தொழில் அதிபர் சிவசங்கரனிடம் இருந்த ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்குமாறு நிர்ப்பந்தித்ததாகவும், அதற்கு பிரதிபலனாக மேக்சிஸ் நிறுவனம் சன் டைரக்ட் நிறுவனத்தில் முதலீடு செய்தது என்றும் குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டது\nஇது தொடர்பான வழக்கில், 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கை விசாரித்து வரும் டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்டு 29-ந் தேதி சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.\nசுமார் ஆயிரம் பக்கங்களை கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில் தயாநிதி மாறன், அவரது சகோதரரும் சன் குழும நிறுவனங்களின் தலைவருமான கலாநிதி மாறன், மேக்சிஸ் நிறுவன தலைவர் டி.அனந்தகிருஷ்ணன், நிர்வாக செயல் அதிகாரி ரால்ப் மார்ஷல் ஆகியோரின் பெயர் களும் மற்றும் சன் டைரக்ட், மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ், சவுத் ஏசியா என்டர்டெயின்ட் மெண்ட் ஹோல்டிங்(மொரீஷியஸ்), அஸ்ட்ரோ ஆல் ஏசியா நெட்வொர்க் ஆகிய 4 நிறுவனங்களின் பெயர்களும் இடம்பெற்று இருந்தன.\nஇந்த குற்றப்பத்திரிகையில் தொடர்புடையவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 120பி (உள்நோக்குடன் குற்றம் புரிய சதி செய்தல்) மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் சில பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nமேலும் ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில் சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து மத்திய அமலாக்கத்துறையும் தனியாக விசாரணை மேற்கொண்டது. இது தொடர்பாக அமலாக்கத்துறையின் சார்பில் அதே தனிக்கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.\nஅந்த குற்றப்பத்திரிகையில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், கலாநிதி மாறனின் மனைவி காவேரி, தெற்கு ஆசியா எப்.எம்.நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் கே.சண்முகம் ஆகியோரின் பெயர்களும் மற்றும் தெற்கு ஆசிய எப்.எம்.நிறுவனம், சன் டைரக்ட் நிறுவனம் ஆகியவற்றின் பெயர்களும் இடம்பெற்று இருந்தன.\nஇதற்கிடையே, தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோரும் மற்றவர்களும் தனிக்கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர்.\nஇந்த வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், பிப்ரவரி 2-ந் தேதியன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் என்று கடந்த மாதம் 24-ந் தேதி நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்தார். அதாவது, இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்வது குறித்து தனிக்கோர்ட்டு நேற்று முடிவு செய்வதாக இருந்தது.\nஅதன்படி இந்த வழக்கில் நீதிபதி ஓ.பி.சைனி நேற்று தனது தீர்ப்பை வழங்கினார். ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் தயாநிதி மாறன், கலாநிதி மாற���் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய முகாந்திரமோ, உரிய ஆதாரங்களோ இல்லாததால் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவதாக அவர் அறிவித்தார்.\nமத்திய தொலைத்தொடர்புத்துறை அதிகாரிகளும் சி.பி.ஐ. விசாரணை அதிகாரிகளும், அமலாக்கப்பிரிவு அதிகாரிகளும் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்வதில் அரசாங்க விதிமுறைகளை மீறியுள்ளதாக கண்டனம் தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பான அலுவலக கோப்புகளில் உள்ள விஷயங்கள் தவறாக கையாளப்பட்டுள்ளதாகவும், சாட்சிகள் முன்னுக்குப் பின் முரணாக தங்கள் சாட்சியங்களை பதிவு செய்துள்ளதாகவும் நீதிபதி தெரிவித்தார்.\nஇதன் அடிப்படையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய முகாந்திரம் ஏதும் இல்லை என்றும், எனவே குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பரிவு தொடர்ந்த வழக்குகளில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். ஊகத்தின் அடிப்படையில் சிவசங்கரன் அளித்த புகாரை ஏற்று சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2016/09/11/gay-neck-17a/", "date_download": "2020-09-20T03:36:58Z", "digest": "sha1:U2KZ5GFEZC6ZAPOPE3MNJGCLV3IA2JDR", "length": 47169, "nlines": 142, "source_domain": "padhaakai.com", "title": "வண்ணக்கழுத்து 17அ: லாமாவின் மெய்யறிவு | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\nவண்ணக்கழுத்து 17அ: லாமாவின் மெய்யறிவு\nபத்து நாட்கள், லாமா சொன்னபடியே கடுமையாகவும் ஆத்மார்த்தமாகவும் தியானம் செய்த பிறகு அவர் என்னையும் வண்ணக்கழுத்தையும் கூப்பிட்டனுப்பினார். வண்ணக்கழுத்தை என் கைகளில் ஏந்திக் கொண்டு அவருடைய அறையை நோக்கி ஏறிச் சென்றேன். வழக்கமாக மஞ்சள் நிறத்தில் இருக்கும் அவருடைய முகம் இன்றைக்கு பழுப்பு நிறத்தில், மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்தது. அவருடைய பாதாம் வடிவக் கண்களில் ஒருவித புதுமையான சமநிலையும் சக்தியும் ஒளிர்ந்தது. அவர் வண்ணக்கழுத்தை தன் கைகளில் எடுத்துக் கொண்டு,\n“வாடைக் காற்று உன்னை குணப்படுத்தட்டும்\nகோடைக் காற்றும் கொண்டல் காற்றும் ஆரோக்கியத்தை உன் மீது பொழியட்டும்\nதைரியம் பொங்க��ம் புதுவெள்ளமென உனக்குக்குள்ளே விரைகிறது\nஉன் இருப்பு மொத்தத்தையும் அமைதி ஆள்கிறது\nஅமைதியும் வலிமையும் உனது இரு இறக்கைகள் ஆகிவிட்டன\nஉன் கண்களில் துணிவு ஒளிர்கிறது;\nஇதயத்தில் சக்தியும் வீரமும் உறைகின்றன\nசூரிய அஸ்தமனத்தில், இமாலய சிகரங்களை வெவ்வேறு வண்ணச் சுவாலைகளாய் ஒளிரும் வரை நாங்கள் அங்கேயே உட்கார்ந்து இந்த எண்ணங்களை தியானித்தோம். எங்களைச் சுற்றி இருந்த பள்ளத்தாக்குகள், குகைகள், காடுகள் எல்லாம் ஊதாப் போர்வை போர்த்திக் கொண்டிருந்தன.\nவண்ணக்கழுத்து மெதுவாக லாமாவின் கைகளில் இருந்து கீழே குதித்து, அந்த அறையின் வாசலுக்கு நடந்து சென்று சூரிய அஸ்தமனத்தைப் பார்த்தான். தன்னுடைய இடது இறக்கையை விரித்து காத்திருந்தான். பிறகு மென்மையாக, அவ்வளவு மெதுவாக, ஒவ்வொரு சிறகாக, ஒவ்வொரு தசையாக, கடைசியில் பாய்மரத் துணியைப் போல விரிய, வலது இறக்கையை உயர்த்தினான். உடனடியாகப் பறப்பதைப் போல நாடகத்தனமாக எதையும் செய்யாமல், ஏதோ மதிப்புமிக்க, ஆனால் உடைந்துவிடக் கூடிய இரு காற்றாடிகளைப் போல தன்னுடைய இறக்கைகளை மூடிக் கொண்டான். அந்திச் சூரியனுக்கு எப்படி வணக்கம் சொல்ல வேண்டும் என்பதை அவனும் அறிந்திருந்தான். ஒரு பூஜாரியின் மாண்புடன் அவன் படிகளில் இறங்கினான். என் பார்வையை விட்டு அவன் மறைந்தவுடன், தன் இறக்கைகளை அடித்துக்கொள்ளும் சத்தததைக் கேட்டேன், கேட்ட மாதிரி கற்பனை செய்தேன். உண்மையில் என்ன நடந்தது என்பதைக் காண விரைந்து எழுந்தேன். ஆனால், லாமா என் தோள்களில் கையைப் போட்டு என்னை தடுத்து நிறுத்தினார். அவருடைய இதழ்களில் இன்னதென்றுபுரிந்து கொள்ள முடியாத ஒரு புன்னகை தவழ்ந்திருந்தது.\nஅடுத்த நாள் காலையில் நடந்த விஷயங்களை கோண்டிடம் சொன்னேன். அவர் சாதாரணமாக பதில் சொன்னார். ”வண்ணக்கழுத்து தன் இறக்கைகளை விரித்து அஸ்தமிக்கும் சூரியனுக்கு வணக்கம் சொன்னான் என்று நீ சொல்கிறாய். அதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. விலங்குகள் ஆன்மீக எண்ணம் கொண்டவை. ஆனால் மனிதன் தனது அறியாமையால் அவை அப்படியில்லை என்று நினைக்கிறான். குரங்குகள், கழுகுகள், புறாக்கள், சிறுத்தைகள், ஏன் கீரிப்பிள்ளைகள் கூட சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் வணங்குவதை நான் பார்த்திருக்கிறேன்.”\n“எனக்கு அவற்றைக் காண்பிக்க முடியுமா உங்களால்\n“மு���ியும். ஆனால் இப்போது இல்லை. நாம் போய் வண்ணக்கழுத்துக்கு காலையுணவைக் கொடுப்போம்” என்றார் கோண்ட்.\nநாங்கள் அவனுடைய கூண்டை அடைந்த போது, அது திறந்திருப்பதையும் அதற்குள் அவன் இல்லாததையும் கண்டோம். நான் ஆச்சரியப்படவில்லை. ஏனென்றால், மடாலயத்திற்கு வந்த பிற்பாடு ஒவ்வொரு இரவும் அவனுடைய கூண்டை நான் திறந்து தான் வைக்கிறேன். ஆனால், அவன் எங்கு போனான் பிரதான கட்டிடத்தில் அவனைக் காணவில்லை என்பதால் நாங்கள் நூலகத்திற்குச் சென்றோம். அங்கு ஆளில்லாத வெளிப்புற அறையில் அவனுடைய சிறகுகள் கிடப்பதைக் கண்டோம். பக்கத்திலேயே கோண்ட், மரநாய் ஒன்றின் பாதச் சுவடுகளைக் கண்டுபிடித்தார். பிரச்சனை இருந்திருக்கும் என்று நாங்கள் சந்தேகித்தோம். ஆனால், அந்த மரநாய் அவனைத் தாக்கி கொன்றிருந்தால், தரையில் அவனுடைய ரத்தம் இருந்திருக்குமே. பிறகு எங்கு பறந்து போயிருப்பான் பிரதான கட்டிடத்தில் அவனைக் காணவில்லை என்பதால் நாங்கள் நூலகத்திற்குச் சென்றோம். அங்கு ஆளில்லாத வெளிப்புற அறையில் அவனுடைய சிறகுகள் கிடப்பதைக் கண்டோம். பக்கத்திலேயே கோண்ட், மரநாய் ஒன்றின் பாதச் சுவடுகளைக் கண்டுபிடித்தார். பிரச்சனை இருந்திருக்கும் என்று நாங்கள் சந்தேகித்தோம். ஆனால், அந்த மரநாய் அவனைத் தாக்கி கொன்றிருந்தால், தரையில் அவனுடைய ரத்தம் இருந்திருக்குமே. பிறகு எங்கு பறந்து போயிருப்பான் என்ன செய்திருப்பான்\nநாங்கள் ஒரு மணிநேரம் அலைந்தோம். எங்களுடைய தேடலை நிறுத்தலாம் என்று நினைத்த போது, அவன் எழுப்பும் ஒலியைக் கேட்டோம். நூலகத்தின் கூரையில், இறவாணத்தில் தங்கள் கூடுகளில் இருந்த தன்னுடைய பழைய நண்பர்களான உழவாரக் குருவிகளுடன் அவன் பேசிக் கொண்டிருந்தான். இவனுடைய ஒலிக்கு அவர்கள் பதிலளிப்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது. திருவாளர் உழவாரக்குருவி “சீப் சீப் சீப்” என்று கத்தினார். நான் உற்சாகத்தில் வண்ணக்கழுத்தை நோக்கிக் கூவினேன். “ஆயா ஆய்” என்று காலைச் சாப்பாட்டிற்காக அவனை அழைத்தேன். அவன் கழுத்தை வளைத்து கவனித்தான். பிறகு, நான் மீண்டும் அவனை அழைக்க, அவன் என்னைப் பார்த்தான். உடனடியாக தன் இறக்கைகளை சப்தமாக அடித்து, கீழ் நோக்கிப் பறந்து என்னுடைய மணிக்கட்டில், சிறிதும் அலட்டிக்கொள்ளாதது போல் வந்து அமர்ந்தான்.\nஅன்றைய சூரிய உதயத்தி���் போது, காலை தியானத்திற்காகச் செல்லும் பூசாரிகளின் காலடிச் சத்தங்களைக் கேட்டு, கூண்டிலிருந்து வெளி வந்து, வெளிப்புற அறைக்குச் சென்ற போது, அங்கு ஒரு அனுபவமில்லா இளம் மரநாய் அவனைத் தாக்கியிருக்க வேண்டும் என்பதில் சந்தேகமே இல்லை. வண்ணக்கழுத்தைப் போன்ற அனுபவசாலியால், ஒன்றிரண்டு சிறகுகளை மட்டுமே உதிர்த்து அந்த மரநாய்க்கு எளிதாக போக்குகாட்டிவிட முடியும். அந்த இளம் மரநாய், குவிந்திருக்கும் இறகுகளுக்கு இடையே புறாவைத் தேடிக் கொண்டிருக்க, அவனுக்கு இரையாகி இருக்க வேண்டியதோ வானத்தை நோக்கிப் பறந்திருக்கும். வானத்தில், உதிக்கும் சூரியனுக்கு வணக்கம் செலுத்த பறந்து கொண்டிருந்த தனது பழைய நண்பனான உழவாரக் குருவியைப் பார்த்திருக்க வேண்டும். இருவரும் இணைந்து காலை வழிபாட்டை முடித்த பின்னர், உரையாடுவதற்காக மடாலய நூலகக் கூரையில் இறங்கியிருக்கிறார்கள்.\nPosted in எழுத்து, மாயக்கூத்தன், மொழியாக்கம், வண்ணக்கழுத்து and tagged மாயக்கூத்தன், மொழியாக்கம், வண்ணக்கழுத்து on September 11, 2016 by பதாகை. Leave a comment\n← இராகப் பெண்கள் – 7: கோபிகா வசந்தம், ஹிந்தோள வசந்தம்- ஆபரணம்\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (10) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,598) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (66) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (24) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (621) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (6) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (55) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (401) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (3) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (2) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட���டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (56) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (1) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (55) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (27) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (20) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (35) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (270) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (5) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (218) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (3) வைரவன் லெ ரா (5) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nS Elaya Kumar on தக்காரும் தகவிலரும் – நா…\nG Thirumalairaju on தக்காரும் தகவிலரும் – நா…\nமாரடோனா – வயலட் சிறு… on மாரடோனா – வயலட் சிற…\nவிஷ்ணுபுரம் விருது 2… on சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பி…\nJaishankar Venkatram… on விழிப்புறக்கம் – பானுமதி…\nபதாகை - செப்டம்பர் 2020\nஅறம் சிறுகதைகள் - இரண்டாண்டுகளுக்கு முந்தைய ஒரு பார்வை\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nகருப்பு என்பது நிறமல்ல - சத்யா கவிதை\nதுப்பறியும் கதை - காலத்துகள் சிறுகதை\nஆற்றுகை – சில குறிப்புகள்\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ��� இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன��� மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nஅரவான் – வளவ.துரையன் கட்டுரை\nஅரிசங்கர் நேர்காணல் – லாவண்யா சுந்தர்ராஜன்\nபெருகாத கோப்பைகள் – சரவணன் அபி கவிதைகள்\nகலைந்த கீதம்,காலம், பிசகு – பானுமதி கவிதைகள்\nஅரிசங்கரின் பதிலடி, பாரிஸ் நூல்கள் குறித்து லாவண்யா சுந்தர்ராஜன்\nவிஸ்லவா சிம்போர்ஸ்கா கவிதைகள் – ஆங்கில வழி தமிழுக்கு – தி.இரா.மீனா\nஇமையத்தின் ‘வாழ்க வாழ்க’ குறுநாவல் குறித்து வை.மணிகண்டன்\nவிரிசல் – கா.சிவா சிறுகதை\nநீர் மாலை – வைரவன் லெ.ரா சிறுகதை\nஇரும்புக்கோட்டை – பாவண்ணன் சிறுகதை\nஎச்சில் புத்தி – உஷாதீபன் சிறுகதை\nஉறங்கி எழும் வீடு – அருணா சுப்ரமணியன் கவிதை\nமிதப்பு – இவான்கார்த்திக் சிறுகதை\nபதாகை வெளியீடு – எழுத்தாளர் நம்பி கிருஷ்ணனின் “பாண்டியாட்டம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2010/02/23/", "date_download": "2020-09-20T04:07:39Z", "digest": "sha1:K2DVB4357WIVS6R53T4H4VZGFSW2FY6N", "length": 33117, "nlines": 164, "source_domain": "senthilvayal.com", "title": "23 | பிப்ரவரி | 2010 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஎந்தப் பிறவியில் என்ன புண்ணிய – பாவம் செய்துள்ளோமோ அதைப்பொறுத்தே அவரவர் வாழ்க்கை அமையும் என ஆன்மிக நூல்களில் சொல்லப்பட்டுள்ளன. மகான்களும் இதை ஆமோதிக்கின்றனர். ஆனால், இந்தப் பிறவியில் புண்ணியம் செய்திருந்து, அதற்குரிய பலனை உடனே அனுபவிக்க வேண்டுமானால், நாம் வழிபட வேண்டிய தெய்வம், இம்மையில் நன்மை தருவார். “இம்மை’ என்றால் இப்பிறவி.\nஇவரை, “இன்மையில் நன்மை தருவார்’ என்றும் சொல்வதுண்டு. “இன்மை’ என்றால் இல்லை என்று பொருள். கடந்த பிறவியில், புண்ணியமே சேர்த்து வைக்காமல் போயிருந்தாலும் கூட, அதற்காக பிராயச்சித்தம் கேட்டு பிரார்த்தித்தாலும், அவர்களுக்கு இப்போதே நன்மை அருளும் பரமதயாளன் இவர். மதுரையில் குடியிருக்கும் இவருக்கும், இவரது தேவி மத்தியபுரி நாயகிக்கும் மாசி மாதத்தில் பிரம்மோற்சவமும், திருக்கல்யாணமும் நடத்தப்படும்.\nபிறவிகளிலேயே உயர்ந்தது மனிதப்பிறவி. இந்தப் பிறவியின் மூலமே நாம் முக்தியை அடைய முடியும். அதற்கு பாலமாக இருப்பது பக்தி. சிவபெருமானே சுந்தரேஸ்வரர் என்ற பெயரில் மனிதப் பிறவியாக வந்து, சிவலிங்க பூஜை செய்ததன் மூலம், முக்திக்கான வழியை தன் பக்தர்களுக்கு இத்தலத்தில் அருளியுள்ளார். கருவறையில் சிவனும், மத்தியபுரிநாயகியும் பீடத்தில் அமர்ந்திருக்க, அவர்கள் முன்னால் சிவலிங்கம் இருக்கிறது. இவர்கள் லிங்கபூஜை செய்வதாக ஐதீகம். இத்தகைய வடிவமைப்புடைய கோவில்கள் மிக அபூர்வமாகவே தமிழகத்தில் காணப்படுகின்றன.\nசக்தியும், சிவனும் மானிட வடிவெடுத்து மீனாட்சியாகவும், சுந்தரேஸ்வரராகவும் மதுரை வந்தனர். அவர்கள் மதுரை நகரின் ஆட்சிப்பொறுப்பைக் கையில் எடுத்தனர். பட்டாபிஷேகம் நடக்கும் முன், இறைவனை வழிபட எண்ணினர். சிவன் மானிடப்பிறவியாக வந்து விட்டதால், லிங்க பூஜையின் மகிமையை உலகுக்கு வெளிப்படுத்தும் விதத்தில், தனக்குத்தானே பூஜை செய்வதற்காக லிங்கம் ஒன்றை வடித்தார். அந்த லிங்கத்துக்கு பூஜை செய்ய கையில் மலர் ஏந்தியுள்ளார். இவரது அருகிலுள்ள அம்பிகை கையில் மலர் வைத்திருக்கிறாள். இப்போதும், ஆவணி மாதத்தில் சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் நடக்கும் முன், இந்தக் கோவில��க்கு வந்து லிங்கபூஜை செய்யும் வழக்கம் இருக்கிறது.\nமத்தியபுரி நாயகி கருணை மிக்கவள். திருமணத் தடையுள்ள கன்னிப்பெண்கள், இவளுக்கு மாங்கல்யம் அணிவித்து வணங்கினால் உடனடியாக திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. அதே நேரம், இவளை கண்டிப்பானவள் என்றும் சொல்வதுண்டு. நம்மிடம் யாரேனும் நீதி தவறி நடந்து கொண்டாலோ, ஏமாற்றினாலோ, பிறவகையில் துன்பம் செய்தாலோ இவளிடம் முறையிட்டால் போதும்… தக்க தண்டனையை அந்த நபர்களுக்கு கொடுத்து விடுவாள்.\nஇப்படி கருணையும், கண்டிப்பும் மிக்க மத்தியபுரி நாயகிக்கும், இம்மையில் நன்மை தருவாருக்கும் நடக்கும் திருமணத்தைக் காண்பவர்கள் இந்தப் பிறவி எடுத்த பயனை இப்போதே அடைவர். வாழும் காலத்தில் நிறைந்த செல்வமும், வாழ்வுக்குப் பிறகு மோட்சமும் பெற்று சிறப்படைவர். கிளம்பி விட்டீர் களா மதுரைக்கு\n * என்ன தான் இருக்கு அதுல\nநோஞ்சானாக இருந்தாலும், அடிக்கடி எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதாக எண்ணினாலும், ரத்த சோகை ஆபத்து உள்ளதாக தெரிந்தாலும், டாக்டர் சொல்லும் ஒரே அட்வைஸ்,”நார்ச்சத்து உணவுகளை சேர்த்துக்கொள்ளுங்க’ என்பது தான்.\n இப்போதெல்லாம், இட்லி முதல் சாம்பார் வரை எல்லாமே, பாக்கெட் உணவு தானே. நல்லவேளை, காய்கறிகளை பதப்படுத்தி, கூட்டு, கறி என்று பாக்கெட் போட்டு விற்பனை செய்யவில்லை. அப்படி வந்து விட்டால் போதும், காய்கறி கடைப்பக்கமே பலரும் போக மாட்டார்கள்.\nஉணவு வகைகளில் உள்ள பல சத்துக்கள், சமைப்பதன் மூலமும், எண்ணெய் விட்டு “ப்ரை’ ஆக்குவதன் மூலமும் சத்துக்கள் குறைந்தும், அடியோடு போயும் விடுகின்றன. ஆனால், நார்ச்சத்துள்ள உணவுகளில் உள்ள சத்துக்கள், உடலுக்கு கிடைப்பதுடன், மற்ற உணவுகளில் இருந்து கிடைக்கும் சத்துக்களை தசைகள் உட்பட பல உறுப்புகளுக்கும் போய்ச்சேர்க்கும் உதவியை செய்கிறது.\nரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், கொலஸ்ட்ரால் மிகாமல் பார்த்துக்கொள்ளவும் நார்ச்சத்துக்கள் முக்கியம். உடலில் இயல்பாகவே நார்ச்சத்து உள்ளது. அத்துடன் உணவுகள் மூலம் கிடைக்கும் நார்ச்சத்துக்கள், ஜீரண சக்தியை ஏற்படுத்தவும் செய்கிறது. ஒரு நாளைக்கு 35 கிராம் நார்ச்சத்து தேவை. காய்கறி, பழங்கள் மூலம் அவற்றை பெறலாம். இவற்றை அப்படியே சாப்பிடலாம்; சத்து குறையாமல் வேகவைத்தும் சாப்பிடலாம்.\nஇப்ப���து “மால்’ கலாசாரம் வந்து விட்டது; எல்லா வகை உணவுகளும் பாக்கெட்டில் அடைக்கப்பட்டு கிடைக்கிறது. பதப்படுத்தப்பட்டும் கிடைக்கிறது. ஆனால், இப்படி கிடைக்கும் நார்ச்சத்து, முழு அளவில் இருக்காது என்பது தான் நிபுணர்கள் கருத்து. நேரடியாக காய்கறி, பழங்களை வாங்கித்தான் பயன்படுத்த வேண்டும். அதில் தான் 100 சதவீதம் சத்துக்கள் உள்ளன.\nஎதுவுமே அளவு மிஞ்சக்கூடாது என்பர் டாக்டர்கள். ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், எந்த ஒரு உணவையும் சாப்பிடலாம்; ஆனால், அளவு மிஞ்சாமல் இருந்தால் எந்த பிரச்னையும் இல்லை.\nஅதுபோலத்தான், நார்ச்சத்தும்; உணவே சாப்பிடாமல், பழங்கள், காய்கறிகளை பச்சையாக சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கலில் போய் விட்டு விடும். வழக்கமான உணவுகளுடன், சாலட், பழங்கள் சேர்த்துக்கொண்டாலே போதும்.\n“ஒயிட் பிரட்’டுக்கு பதில், கோதுமை பிரட் சாப்பிடுங்கள்; கேக், பிஸ்கட், சுவீட்களை தவிர்த்து, பச்சை கேரட், கடலை, பட்டாணி போன்ற தானிய வகைகள், பழங்களை சாப்பிடலாம்.\nஆப்பிள், ஆரஞ்சு, கொட்டையில்லா சாறு உள்ள பழங்கள், காலிபிளவர், ஓட்ஸ், பேரிக்காய், பட்டாணி, வாற்கோதுமை, கொடி முந்திரிப்பழம், அத்திப்பழம், கேரட் போன்றவற்றில் அதிக நார்ச்சத்து உள்ளது. இதுபோல, பலவகை தானியங்கள், கொட்டை வகைகள், பாப்கார்ன், கோதுமை பிரட், பிரவுன் அரிசி போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம்.\nநார்ச்சத்து என்றால், எல்லாரும் சாப்பிட வேண்டும் என்பதல்ல. உடலில் போதிய சத்தில்லாதவர்கள், சில வகை நோயுள்ளவர்கள், கர்ப்பிணிகள் போன்றவர்கள், டாக்டரின் ஆலோசனைப்படி தான் நார்ச்சத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.\nநார்ச்சத்து உள்ள உணவுகள், பசியை போக்குமே தவிர, போதுமான கலோரியை தராது. அதுபோல, நார்ச்சத்து உள்ள உணவுகளை சாப்பிடுவோர், கண்டிப்பாக அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்.\n* பழங்கள் அல்லது கேரட், வெள்ளரி, வெங்காயம், தக்காளி சேர்த்த சாலட் சாப்பிடலாம்.\n* பழ ஜூஸ் குடிக்கலாம்; தவறில்லை; ஆனால், பழத்தை அப்படியே சாப்பிட்டால் தான் அதிக சத்து.\n* ஆப்பிள், பேரிக்காய் போன்றவற்றை தோல் நீக்கி சாப்பிடுபவரா முதல்ல அதை விடுங்க; அப்படியே கடித்து சாப்பிடுங்க.\n* சூப் சாப்பிடுவதென்றால், அதிக காய்கறிகளை சேருங்க.\n* உலர்ந்த பழங்களை தினமும் ஏதாவது ஒரு வேளை சாப்பிடலாம், நொறுக்குத்தீனியாக.\nஇமெயில் மூல���் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n8 வடிவ நடைப்பயிற்சியின் விதிமுறைகளும், நன்மைகளும்\nபுரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது\nஉங்கள் வீட்டில் இந்த பொருட்களில் ஒன்று இருந்தாலும் உங்களால் ஒருபோதும் நினைத்த செல்வத்தை அடைய முடியாது\nஎத்தனை சீட் உங்களுக்கு வேணும் எல்.கே.சுதீசிடம் வெளிப்படையாக கேட்ட திமுக பெரும்புள்ளி…\nமு.க.ஸ்டாலின் கொடுக்கும் நெருக்கடி… சுய அடையாளத்தை இழக்கப்போகும் திமுக கூட்டணி கட்சிகள்..\nCBD எண்ணெய் என்றால் என்ன.. இதற்கு ஏன் இத்தனை மவுசு\nபெண்கள் மட்டும் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயம்.\nஹெட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்\nகுடும்பத்தாருக்கு திருஷ்டி சுற்றிப் போடுங்கள்; மகாளய பட்ச அமாவாசையில் திருஷ்டி கழிப்பது விசேஷம்\nஎப்போ பாரு இருமிக்கிட்டே இருக்கீங்களா.. இந்த டீ குடிங்க..\nஏடிஎம்மில் பணம் எடுக்க ஓடிபி அவசியம்\nமன பதற்றம் உடலிலும் எதிரொலிக்கும்\nஎடையைக் குறைக்கணுமா… க்ளைசெமிக் பற்றி புரிஞ்சுக்கோங்க\nவயிற்றில் உள்ள அழுக்குகளை நீக்க, இந்த ஒரு பொருள் போதும்..\nஅரசின் சூப்பரான பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்.. எப்படி இணைவது.. தகுதி என்ன\nஒரு பைசா செலவில்லாமல் தூக்கிப் போடும் பொருளை வைத்து ஒரு நாளில் மருக்களை தழும்பில்லாமல் உதிர செய்யலாம்\n நம் நாட்டில் தெருவில் கிடக்கும் அற்புத மூலிகை:\nஇந்த கீரையை சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது வயிறு சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்\nஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nஇந்த வகையான சானிடைசர்களை பயன்படுத்த வேண்டாம்.\nஆதாருடன் பான் அட்டை இணைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிவது எப்படி\nமொத்தம் 3 பேர்.. அதிமுகவின் அதிரடி ஆக்‌ஷன்.. இவர்களை மீறி ஒரு “எஸ்எம்எஸ்” கூட அனுப்ப முடியாதாமே\nகேஸ் சிலிண்டரை இலவசமாக பெற வேண்டுமா அப்போ இப்படி பதிவு செய்யுங்கள்\nபல்லி மற்றும் கரப்பான் பூச்சியை வீட்டை விட்டுத் துரத்த\nஅதிமுகவிற்கு 140 தொகுதிகள்… கூட்டணிக்கு 94 தொகுதிகள்… எடப்பாடியார் இறுதி செய்த டீல்..\nவைரல் ஹாஷ்டாக் இந்தி தெரியாது போடா விவகாரத்துக்கு எதிர்ப்பு. மொழியின் பெயரால் தமிழர்களை தூண்டிவிடலாமா..\nகர்ப்பத்தில் உள்ள சிசுவுக்கு அசைவு கூடுதல் என்றால் பெண் குழந்தையா\nஅந்த விஷயத்தை பாதிக்க காரணங்கள் இவை தான்.\nமொபைல் எண் இல்லாமல் இனி வாட்ஸ்அப் பயன்படுத்தலாம்… நீங்கள் செய்ய வேண்டியது இதோ\nஇனி கண்ணாடிய தூக்கி போடுங்க..முப்பதே நாட்களில் உங்கள் பார்வை குறைபாட்டை தீர்க்கும் சிறந்த வீட்டு வைத்தியம்\nயார் அந்தக் கறுப்பு ஆடு’ – சீறிய ரஜினி\nவிடுதலைக்கான விலையும்… விவகாரப் பின்னணியும்’ – சதுரங்க ஆட்டத்தில் சசிகலா.\nசண்டையின்போது மனைவியிடம் சொல்லக்கூடாத வார்த்தைகள்\nமுருங்கை இலை சாற்றை நாம் தினந்தோறும் குடிப்பதால் உள்ள நன்மைகள்\nரஜினிகாந்த் நவம்பரில் கட்சி தொடங்குகிறார்… எழுதி வச்சுக்கங்க.. “கோலாகல”மாக சொல்லும் ஸ்ரீனிவாஸ்\nஸ்டாலின் மட்டும் முதல்வர் ஆகிட கூடாது”.. அதிமுக கூட்டணியின் தீவிர ஸ்கெட்ச்.. வியூகங்கள் வெல்லுமா\nசாப்பிட்ட பின் வெந்நீர் அருந்தினால் என்ன ஆகும் தெரியுமா\nஅண்ணா அறிவாலயம் வந்த பிரசாந்த் கிஷோர் வேட்பாளர் சர்வே வேகமெடுக்கும் திமுக தேர்தல் பணி\nவெரிகோஸ் வெயின் ( நரம்பு சுருட்டல்) சரியாக அருமையான கேரள வைத்தியம்\nதடை செய்யப்பட்ட செயலிகள் எவை எவை 118 செயலிகளின் பட்டியல் இதோ\nமகாளய பட்சம் இன்றுமுதல் ஆரம்பம் – வீடு தேடி வரும் முன்னோர்களை வரவேற்போம்\nஇந்த 3 பொருட்களை வைத்து சுத்தி போடுங்க.. கண் திருஷ்டி மட்டுமல்ல, எதிர்மறை சக்தியும் எளிதில் அகன்று விடும்.\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesakkatru.com/ltte-leader-v-pirapaharan-in-his-heros-day-speech-2003/", "date_download": "2020-09-20T04:03:59Z", "digest": "sha1:W5PGSEJNDFDC7FJQR62GZK3OG2JLWVMU", "length": 72965, "nlines": 354, "source_domain": "thesakkatru.com", "title": "தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2003 - தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2003\nநவம்பர் 27, 2019/தேசக்காற்று/தமிழீழத் தேசியத் தலைவர் மாவீரர் நாள் உரைகள்/0 கருத்து\nஎனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே,\nஇன்றைய நாள், வணக்கத்திற்குரிய புனித நாள். இன்று, தமிழீழ தேசம் சுதந்திர தாகம் கொண்டு எழுச்சி கொள்ளும் மகத்தான நாள். எமது மண்ணின் விடிவிற்காகவும் எமது மக்களின் விடுதலைக்காகவும் தமது இன்னுயிரை ஈகஞ்செய்த எம்மினிய வீரர்களை எமது இதயக் கோவில்களில் நாம் நெஞ்சுருகிப் பூசிக்கும் தி��ுநாள்.\nஅன்றைய தமிழர் இராச்சியம் வீழ்ச்சியடைந்து, பல நூறு ஆண்டுகள் அந்நியருக்கும் அயலவருக்கும் அடிமைப்பட்டு வாழ்ந்த தமிழீழ தேசம் இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது. இன்று மது தாயகத்தின் பெருநிலப் பரப்பில் எமது தன்னாட்சி நடைபெறுகிறது. ஒரு நீண்ட, துயரமான, கொடூரமான வரலாற்று இடைவெளியின் பின்பு, மீண்டும் தமிழினத்தின் வீர எழுச்சிச் சின்னமாக, தமிழர் மண்ணிற் புலிக்கொடி பட்டொளிவீசிப் பறக்கிறது. இந்த மாபெரும் வரலாற்றுத் திருப்பத்தை ஏற்படுத்தித் தந்தவர்கள் எமது மாவீரர்கள் என்பதை நான் பெருமிதத்துடன் இன்று கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.\nஎமது தேசிய விடுதலைப் போராட்டம் என்றுமில்லாதவாறு இன்று உலகமயமாகியுள்ளது. பல தசாப்தங்களாகப் பாராமுகம் காட்டி வந்த உலகம் இன்று தனது முழுக் கவனத்தையும் எமது போராட்டத்தின் மீது திருப்பியுள்ளது. ஒரு பலம் வாய்ந்த விடுதலைப் போராட்ட சக்தியாக இன்று உலகரங்கில் நாம் முன்னணி வகித்து நிற்கின்றோம். தர்மத்தின் வழி தழுவி, ஒரு சத்திய இலட்சியத்திற்காகச் செய்யப்படும் தியாகங்கள் என்றுமே வீண்போவதில்லை. எமது தேசத்தின் விடுதலைக்கு நாம் கொடுத்த விலை ஒப்பற்றது. உலக விடுதலை வரலாற்றில் நிகரற்றது. இந்த அளப்பரிய ஈகத்தின் ஆன்மீக சக்தி இன்று உலகத்தின் மனச்சாட்சியை உலுப்பிவிட்டிருக்கிறது. எமது மாவீரர்களின் சுதந்திர தாகம் சாவுடன் தணிந்து போகவில்லை. அது எமது இனத்தின் வீர விடுதலைக் குரலாக உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.\nசாதி, மதம், வர்க்கம் என்ற வேறுபாடுகளுக்கப்பால், ஒரு விடுதலை இயக்கத்தின் கீழ், ஒரு விடுதலை இலட்சியத்தின் கீழ், ஒன்றுபட்ட சமூகமாக எமது மக்கள் இன்று அணிதிரண்டு நிற்கிறார்கள். வீரம் செறிந்த எமது விடுதலைப் போராட்டமும் அந்த விடுதலைப் போராட்டத்தில் எமது போராளிகள் ஈட்டிய அபாரமான சாதனைகளும் அவர்கள் புரிந்த அற்புதமான தியாகங்களுமே எமது மக்களை எழுச்சியூட்டி, உணர்வூட்டி ஒரே அணியில், ஒரே இனமாக, ஒரே தேசமாக ஒன்றுதிரள வைத்திருக்கின்றன. எமது மாவீரர்களின் மகத்தான தியாகங்களும் அர்ப்பணிப்புகளுமே எமது தேசத்தின் ஒருமைப்பாட்டிற்கு ஆதார சக்தியாக விளங்குகின்றன.\nசிங்கள தேசத்தில் இன்று அரசாங்கம் என்று கருதக்கூடிய ஓர் ஒழுங்கமைவான கட்டமைப்பு இயங்கவில்லை. அரச அதி���ாரமானது, இரு பெரும் சிங்களக் கட்சிகளின் தலைமைகள் மத்தியிற் பிளவுபட்டுக் கிடக்கிறது. பாராளுமன்ற ஆட்சியும் சனாதிபதி ஆட்சியும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு மோதும் நிலையில் உள்ளன. பாதுகாப்பு, உள்துறை, ஊடக அமைச்சுகளை சந்திரிகா அம்மையார் திடீரெனப் பறித்துக் கொண்டதால் ரணில் விக்கிரமசிங்காவின் ஆட்சி பீடம் அதிகார வலுவிழந்து முடங்கிக் கிடக்கிறது. இரு தலைவர்களுக்கும் மத்தியிலான இந்த அதிகார இழுபறியால் அரச கட்டுமானம் ஆட்டம் கண்டு உறுதிநிலை குலைந்துள்ளது. இந்த நெருக்கடி காரணமாகச் சமாதான முன்னெடுப்புகள் செயலிழந்து போயின. இந்தக் குழப்ப நிலையால் விரக்தியடைந்த நோர்வே அரசு தனது சமாதான முயற்சிகளை இடைநிறுத்தியுள்ளது. தென்னிலங்கையில் திடீரென உருவாகியுள்ள இத்தகைய நிலைமைகள் காரணமாக அமைதிச் சூழ்நிலைக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. சமாதான வழியிலான பேச்சுக்கும் சமரசத் தீர்வுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. இந் நெருக்கடி நிலைமை தமிழ் பேசும் மக்களுக்கு மட்டுமன்றி சமாதானத்தை விரும்பும் சர்வதேச நாடுகளுக்கும் கவலையையும் ஏமாற்றத்தையும் கொடுத்திருக்கிறது.\nகொழும்பில், திடீரென இந்த அரசியற் பூகம்பம் ஏற்பட்டதன் காரணமென்ன ஏற்கனவே இரு துருவங்களாக முரண்பட்டிருந்த அரச அதிகார மையத்தில் திடீரென விரிசல் விழுந்ததன் காரணமென்ன ஏற்கனவே இரு துருவங்களாக முரண்பட்டிருந்த அரச அதிகார மையத்தில் திடீரென விரிசல் விழுந்ததன் காரணமென்ன போர் ஓய்வைப் பேணி அமைதியைக் காப்பதற்கு அத்தியாவசியமான பாதுகாப்பு, உள்துறை அமைச்சுகளைச் சந்திரிகா அம்மையார் திடீரெனப் பறித்துக்கொண்ட புறநிலைக் காரணி என்ன\nதனது தலையீட்டுக்கு இரண்டு காரணங்களை முன்வைக்கிறார் சந்திரிகா. ஒன்று, விடுதலைப் புலிகள் இயக்கம் தனது இராணுவக் கட்டமைப்பைப் பலப்படுத்திப் போருக்கான ஆயத்தங்களைச் செய்து வருவதால் இலங்கையின் பாதுகாப்புக்கும் இறைமைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்பது. அடுத்தது, ரணில் விக்கிரமசிங்காவின் அரசாங்கம் புலிகள் இயக்கத்திற்குப் பெரிய அளவிற் சலுகைகளை வழங்கி வருகிறது என்பதாகும். இந்த இரண்டு குற்றச் சாட்டுகளிலும் எவ்வித உண்மையுமில்லை என்பதை நான் இங்கு திட்டவட்டமாக எடுத்துரைக்க விரும்புகின்றேன். எமது விடுத��ை இயக்கத்தைக் களங்கப்படுத்தும் குறிக்கோளுடனும் தற்போதைய சமாதானச் சூழ்நிலையைக் குழப்பிவிடும் நோக்கத்தோடும் கட்டவிழ்த்துவிடப்பட்ட புரளிகள் இவை.\nஎமது இயக்கமுஞ் சரி, மக்களுஞ் சரி போரை விரும்பவில்லை. வன்முறைப் பாதையை விரும்பவில்லை. நாம் சமாதானத்தையே விரும்புகின்றோம். சமாதான வழியில் எமது பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுவதையே விரும்புகின்றோம். சமாதான வழிமுறையில் நாம் ஆழமான நம்பிக்கையும் பற்றுறுதியும் கொண்டிருக்கிறோம். இதன் காரணமாகவே அமைதி நிலைக்கு எவ்வித பங்கமும் ஏற்படாத வண்ணம் போர் நிறுத்தத்தை நாம் இறுக்கமாகவும் உறுதியாகவும் பேணி வருகின்றோம். இப் போர் நிறுத்தத்தை எமது இயக்கமே முதலில் ஒருதலைப்பட்சமாக அறிவித்தது. அத்துடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆயுதப் படைகளின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளையும் பொறுமையுடன் சகித்துக் கொண்டு நாம் அமைதி காத்து வருகின்றோம்.\nநாம் பெருந்தொகையில் ஆட்சேர்ப்பு நிகழ்த்தி, ஆயுதங்களைத் தருவித்து, படையணிகளைப் பலப்படுத்தி, போருக்கான ஆயத்தங்களைச் செய்து வருகின்றோமென சந்திரிகா அம்மையார் குற்றம் சுமத்துவது அபாண்டமான பொய்யாகும். அமைதி காக்கும் பணியில் நாம் முழுமையாக ஈடுபட்டிருக்கிறோமே தவிர போருக்கான ஆயத்தங்கள் எதையும் செய்யவில்லை. எமது நிர்வாகக் கட்டமைப்புகளுக்கு ஆட்பலம் தேவை என்பதால் சிறிய அளவில் ஆட்சேர்ப்புச் செய்து வருகின்றோம் என்பது உண்மை. இதனைத் திரிவுபடுத்தி, பெரிதுபடுத்திப் போருக்கான முன்முயற்சியெனச் சிங்கள மக்களுக்குப் பூச்சாண்டி காட்டுகிறார் சந்திரிகா.\nஇப் போர்நிறுத்தத்தால் தமிழர் தாயகத்தில் முழுமையான அமைதி நிலை ஏற்படவில்லை. இயல்பு நிலையும் திரும்பவில்லை. அந்நிய இராணுவ ஆக்கிரமிப்புக்கு ஆளான அவல வாழ்க்கையே தொடர்கிறது. சிங்கள இராணுவம் போர் நிறுத்த விதிகளையும் கடப்பாடுகளையும் நிறைவு செய்ய மறுத்து வருகிறது. உயர் பாதுகாப்பு வலையங்கள் என்ற போர்வையிற் கணிசமான குடியிருப்பு நிலங்களில் இராணுவ ஆக்கிரமிப்புத் தொடர்வதால், இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது சொந்தக் கிராமங்களுக்கும் வாழ்விடங்களுக்கும் திரும்ப முடியாது அவலப்பட்டு வருகின்றனர். இது ஒருபுறமிருக்க, ஆக்கிரமிப்பு இராணுவத்தின் அடாவடித்தனங்கள் அடிக்��டி தலைது}க்கி வருகின்றன.\nஇதனால் தமிழ்ப் பொதுமக்கள் சதா துன்பத்திற்கும் இம்சைக்கும் ஆளாகி வருகின்றனர். போருக்கு ஓய்வு ஏற்பட்ட போதும் எமது மக்களுக்கு இன்னும் ஓய்வு கிட்டவில்லை. முழுமையான அமைதியையும் இயல்பான வாழ்வையும் எமது மக்கள் இன்னும் அனுபவிக்க முடியவில்லை. அதேவேளை, போர் நிறுத்தத்தாற் சிங்கள தேசத்தில் முழுமையான அமைதியும் இயல்பு நிலையும் நிலவுகிறது. பொருளாதார வாழ்வும் மேம்பட்டு வருகிறது. போர் நிறுத்தத்தின் ஆக்கபூர்வமான பயன்களைச் சிங்கள தேசமே அனுபவித்து வருகிறது. ஆனால், தமிழர்களின் அவல நிலை தொடர்கிறது. இதுதான் இன்றைய யதார்த்த மெய்நிலை.\nஇரண்டு ஆண்டுகளாக நீடிக்கும் போர்நிறுத்த காலத்தில், சந்திரிகா அம்மையார் குற்றம் சுமத்துவது போல, எமது இயக்கத்திற்குப் பெரும் சலுகைகள் வாரி வழங்கப்படவில்லை. மாறாக, இழப்புக்களையே நாம் சந்தித்திருக்கிறோம். போர்நிறுத்தக் காலத்தில் எமது இயக்கத்திற்குச் சொந்தமான இரு பெரும் வணிகக் கப்பல்கள் சர்வதேசக் கடற்பரப்பிற் கடற்படையினரால் தாக்கி அழிக்கப்பட்டன. எமது மீன்பிடிப் படகுகளும் நாசமாக்கப்பட்டிருக்கின்றன. இச் சம்பவங்களின் விளைவாக, மூத்த உறுப்பினர் பலர் உட்பட கடற்புலிப் போராளிகள் இருபத்தாறு பேரை நாம் இழந்தோம். பொறுமையின் எல்லைக்கு எம்மைத் தள்ளிய இந்த ஆத்திரமூட்டும் சம்பவங்களையும் சகித்துக் கொண்டு நாம் அமைதியைப் பேணி வந்தோமென்றால் அது சமாதானத்தில் எமக்குள்ள உறுதியையே எடுத்துக் காட்டுகிறது.\nஎமது விடுதலை இயக்கத்திற்கும் ரணில் விக்கிரமசிங்காவின் அரசுக்கும் மத்தியிற் சென்ற ஆண்டு செப்டெம்பர் மாதத்தில், தாய்லாந்தில் ஆரம்பித்த பேச்சுக்களில் உருப்படியான, ஆக்கபூர்வமான முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை. ஆறு மாத காலத்திற்குள் நிகழ்ந்த ஆறு சுற்றுப் பேச்சுக்களின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களும் முடிவுகளும் நிறைவேற்றப்படவில்லை. போர் நெருக்கடியைத் தணித்து, இயல்பு நிலையைக் கொண்டு வருவதற்கும் இடம்பெயர்ந்த மக்களுக்குப் புனர்வாழ்வு அளிப்பதற்கும் நிறுவப்பட்ட உப-குழுக்கள் செயலிழந்து போயின. அரசுடன் பேசி எமது மக்கள் எதிர்கொண்டு நின்ற பூதாகரமான வாழ்க்கைப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண நாம் எடுத்த முயற்சிகள் பயனற்றுப் போயின. இராண��வ ஆக்கிரமிப்புக்கு உட்பட்ட தமிழர் தாயகத்தில் இயல்பு நிலையைத் தோற்றுவிப்பது, இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்துவது, போரால் அழிவுற்ற கட்டுமானங்களை மீளமைப்பது, அபிவிருத்தி வேலைகளை முன்னெடுப்பது போன்ற எமது மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை உதாசீனம் செய்துவிட்டு, அரச தரப்பும் அனுசரணையாளர்களும் மனித விழுமியங்கள் பற்றியும் இறுதித் தீர்வுக்கான வழிமுறைகள், வரைபடங்கள் பற்றியுமே முக்கிய கவனம் செலுத்தினர். இதனாற் பேச்சுவார்த்தை, மக்களது பிரச்சினைகளுக்கும் அபிலாசைகளுக்கும் அப்பால் வேறு திசையில் நகர்ந்தது. இது இவ்வாறிருக்க, சமாதானப் பேச்சுக்களை ஒரு கவர்ச்சிப் பொருளாகக் காட்டி, உலக நாடுகளிலிருந்து உதவியையும் கடனையும் பெற்று, போரினால் வீழ்ச்சி கண்ட பொருளாதாரத்தைக் கட்டி எழுப்புவதிலேயே ரணிலின் அரசு அதீத அக்கறை காட்டியது. அத்துடன் உலக நாடுகள் சிலவற்றின் உதவியுடன் ஒரு சர்வதேசப் பாதுகாப்பு வலையத்தை நிறுவி விடவும் அரசாங்கம் திட்டமிட்டுச் செயற்பட்டது. ரணில் அரசின் இத் தந்திரோபாயம் காரணமாகச் சமாதான முயற்சியிலும் பேச்சுக்களிலும் உலக நாடுகள் பலவற்றின் அக்கறையும் தலையீடும் அதிகரித்தன. தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கு எத்தகைய வரையறைக்குள் தீர்வுகாணப்படவேண்டும் என்பதையும் சில நாடுகள் வலியுறுத்திக் கூறின. இவ்விதம் சர்வதேசத் தலையீடுகள் அதிகரித்ததன் எதிர்மறை விளைவாகச் சமாதானப் பேச்சு மேலும் சிக்கலடைந்தது. இந்தச் சூழ்நிலையிற் சென்ற ஆண்டு ஏப்ரல் மாத நடுப் பகுதியில் எமது இயக்கத்தை ஓரம் கட்டிவிட்டு, இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் முக்கிய மாநாடு ஒன்று வாஷிங்டனிற் கூட்டப்பட்டது. பேச்சுவார்த்தையில் முக்கிய தரப்பாகவும் சம பங்காளி என்ற தகைமையுடனும் பங்குபற்றி வந்த எமது இயக்கம் இவ்விதம் சிறுமைப்படுத்தப்பட்டமை எமக்கு ஏமாற்றத்தையும் கவலையையும் தந்தது. இப்படியான நிலைமைகள் காரணமாகவே பேச்சுக்களைத் தற்காலிகமாக இடைநிறுத்திவைத்துச் சமாதான வழிமுறையின் பல்வேறு பரிமாணங்களையும் மறு பரிசீலனை செய்ய நாம் தீர்மானித்தோம்.\nதமிழரின் தேசிய இனப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காண்பது என்பது உடனடியாக, குறுகிய காலத்திற் சாத்தியப்படப் போவதில்லை. அது நீண்ட காலம் பிடிக்கும். ���னால், எமது மக்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கைப் பிரச்சினைகள் அவசரமானவை. நீண்ட காலத்திற்குப் பின்போட முடியாதவை. அத்தியாவசியமான மனிதாபிமானத் தேவைகள் ஒரு புறமும் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, புனர்நிர்மாணம் போன்ற பிரச்சினைகள் மறுபுறமுமாக எமது மக்கள் எதிர்கொள்ளும் சிக்கலான, பாரிய இடர்களுக்கு உடனடியாகப் பரிகாரம் தேவை. இதுபற்றி ஆழமாகப் பரிசீலனை செய்து பார்த்தபொழுதுதான் வடகிழக்கில் ஓர் இடைக்கால அதிகார சபை நிறுவப்படுவது அவசியமென உணர்ந்தோம். போரினாற் பேரழிவுகளுக்கு இலக்காகி, ஆயுதப் படைகளின் ஆக்கிரமிப்புக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாகி நிற்கும் தமிழர் தாயகத்தில் இயல்பு நிலையை தோற்றுவிக்கவும் இடம்பெயர்ந்தோரைக் குடியேற்றவும் புனர்நிர்மாண அபிவிருத்தி வேலைகளைச் செம்மையாகவும் துரிதமாகவும் நிறைவேற்றக் கூடிய செயற்றிறன்மிக்கதாக இந்த இடைக்கால ஆட்சியதிகார சபை அமைய வேண்டுமெனக் கருதினோம். இதன் அடிப்படையிற் கணிசமான அதிகாரங்களைக் கொண்டதான ஓர் இடைக்கால அரசியல் நிர்வாக ஆட்சியமைப்பு உருவாக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி, அதற்கான ஒரு திட்ட வரைவை முன் வைக்குமாறு நாம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தோம். ஓர் உருப்படியான திட்டத்தை அரசாங்கம் முன்வைத்தால் அதனை அடிப்படையாகக் கொண்டு பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு நாம் தயாராக இருப்பதாகவும் அறிவித்தோம். கடந்த மே மாதம் 15ம் திகதி நோர்வே வெளிவிவகார அமைச்சர் திரு. பீட்டர்சன் அவர்களை நான் சந்தித்தபோதும் உருப்படியான அதிகாரங்களைக் கொண்ட ஓர் இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பு உருவாக்கப்படுவதன் அவசியத்தை வலியுறுத்தினேன். இருபது ஆண்டு காலமாக நீடித்த போரினால் அழிந்து போன எமது தேசத்தையும் எமது மக்களின் சிதைந்து போன வாழ்க்கையையும் மீளக் கட்டியமைப்பதற்கு இத்தகையதொரு ஆட்சியமைப்புத் தேவையென்பதையும் விளக்கினேன்.\nஎமது கோரிக்கைக்கு இணங்க, இடைக்கால நிர்வாகம் சம்பந்தமாக, ஒன்றன் பின் ஒன்றாக, இரு திட்ட வரைவுகளை அரசாங்கம் எமக்கு அனுப்பி வைத்தது. இத் திட்ட வரைவுகளிற் குறிப்பிடப்பட்ட நிர்வாக சபை, நாம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க உருப்படியான அதிகாரங்களைக் கொண்டதாக அமையவில்லை. அத்துடன் எமது இயக்கத்தின் பங்கும் தெளிவானதாக வரையறுக்கப்படவில்லை. மிகவும் குறுகிய அதிகாரங்களுடன் அபிவிருத்தி வேலைகளை மட்டும் கையாளும் ஒரு நிர்வாக அமைப்பையே இவ் வரைவுகள் பரிந்துரைத்தன. இதனால் இத் திட்ட வரைவுகளை ஏற்க முடியாதென நாம் நிராகரித்தோம். இதனையடுத்து, இடைக்கால நிர்வாகஞ் சம்பந்தமாகப் புதிய யோசனைகள் அடங்கிய மூன்றாவது வரைவு ஒன்றை அரசாங்கம் எமது பரிசீலனைக்கு அனுப்பி வைத்தது. இத் திட்டம் எமக்குத் திருப்தி அளிக்காதபோதும் நாம் அதனை நிராகரித்துவிடவில்லை.\nஎமது இயக்கம் எதிர்பார்த்தது போலவும் எமது மக்களின் அபிலாசைகளை நிறைவு செய்யும் வகையிலும் ஒரு திட்டவட்டமான இடைக்கால ஆட்சியமைப்பை முன்வைக்க அரசாங்கம் தயங்குகின்றது என்பது எமக்குத் தெளிவாகியது. ஆயினும், ரணிலின் ஆட்சிபீடம் ஏதோ புதியபுதிய யோசனைகளை முன்வைக்க விடுதலைப் புலிகள் இயக்கம் அவற்றைத் தொடர்ச்சியாக நிராகரித்து வருவது போன்ற ஒரு தப்பபிப்பிராயம் எழக்கூடுமென நினைத்தோம். ஆகவேதான், அரசாங்கத்தின் இறுதி வரைவை எடுத்த எடுப்பில் நிராகரிக்காமல், அதற்கு மாற்றுத் திட்டமாக எமது யோசனைகள் அடங்கிய ஒரு திண்ணியமான, உருப்படியான இடைக்கால ஆட்சியதிகாரக் கட்டமைப்பை வரைந்து; அதனை அரசாங்கத்திடம் கையளிக்க நாம் முடிவெடுத்தோம். எமது திட்ட வரைவைத் தயாரிக்கும் விடயத்தில் நாம் அவசரப்படவில்லை. கால அவகாசம் ஏற்பட்டாலும் நாம் முதன்முதலாக எழுத்தில் வரைந்து கொடுக்கும் திட்டம், ஒரு இடைக்கால ஒழுங்காக அமைந்தபோதும் அது செம்மையானதாக, புதுமையானதாக, நடைமுறைச் சாத்தியமானதாக இருக்க வேண்டுமென விரும்பினோம். அத்தோடு, பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட எமது மக்களின் சிக்கலான வாழ்க்கைப் பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தேடிக் கொடுக்கும் வழிமுறைகளைக் கொண்டதாகவும் அது அமையவேண்டும் எனவும் எண்ணினோம். ஆகவேதான், எமது திட்ட வரைவைப் பரந்த அளவில், பல்வேறு மட்டங்களிற் பல்வேறு தரப்பினரதும் ஆலோசனையைப் பெற்றுத் தயாரித்தோம். பரந்துபட்ட ரீதியில் தமிழீழ மக்களையும் வெளிநாடுகளில் வதியும் எமது சட்ட, யாப்பு அறிஞர்களையும் சர்வதேச நிபுணர்களையும் கலந்தாலோசித்தே இத் திட்ட வரைவு உருவாக்கப்பட்டது.\nஅரசாங்கத்திடம் நாம் சமர்ப்பித்துள்ள இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டம் பற்றி நான் இங்கு விபரமாக விளக்கிக் கூறுவது அவசியமில்லை. இத் திட்ட வரைவு ஏற்கனவே ஊடகங்கள் வாயிலாக எல்லோரதும் பார்வைக்கும் ஆய்வுக்குமாக வெளியிடப்பட்டுள்ளது. எமது திட்ட யோசனைகள் பலரகமான சர்ச்சையையும் குழப்பத்தையும் கிளப்பியபோதும் சமாதானத் தீர்வை நோக்கி நாம் எடுத்த முயற்சியை உலக நாடுகள் பல வரவேற்றுள்ளன. எமது யோசனைகளை விபரமாகவும் தெளிவாகவும் முதற் தடவையாக எழுத்தில் முன்வைத்ததையும் சில வெளிநாடுகள் வரவேற்றுள்ளன. ரணிலின் அரசு எமது திட்ட வரைவை நிராகரிக்காது, அதன் அடிப்படையில் பேசுவதற்கு இணக்கம் தெரிவித்தது. அதே வேளை, எமது இடைக்கால நிர்வாக யோசனைகளுக்குச் சிங்கள இனவாத சக்திகளிடமிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. தனித் தமிழ் அரசுக்கு அத்திவாரமாக எமது திட்டம் அமைவதாகச் சிங்கள இனவாதக் கட்சிகளும் ஊடகங்களும் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றன. இந்திய ஊடக உலகத்திலிருந்தும் இந்திய அரசியல் ஆய்வாளர்களிடமிருந்தும் இதேபோன்று கண்டன விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன.எதிர்க் கட்சிகளின் சார்பாகத் திரு. கதிர்காமர் விடுத்த நீண்ட அறிக்கையில் எமது திட்ட வரைவைப் படுமோசமாக விமர்ச்சித்து, தனியரசு உருவாக்கத்திற்கான அம்சங்கள் அதிற் பொதிந்து இருப்பதால் இலங்கையின் இறைமைக்குப் பேராபத்து ஏற்பட்டிருப்பதாக எச்சரித்தார்.\nஎமக்கு ஒரு புறம் ஆச்சரியத்தையும் மறுபுறம் ஏமாற்றத்தையும் கொடுத்த விடயம் என்னவென்றால் எமது இடைக்கால நிர்வாகத் திட்ட வரைவு வெளியான சில தினங்களிலேயே சந்திரிகா அம்மையார் திடீரென ரணில் விக்கிரமசிங்காவின் ஆட்சியதிகாரத்தின் கீழிருந்த மூன்று முக்கிய அமைச்சுகளைப் பறித்தெடுத்தமையாகும். அவர் என்னதான் காரணங்களைக் கற்பித்தாலும் எமது திட்ட வரைவின் உடனடி எதிர்வினையாகவே இந்தப் பாரதூரமான நடவடிக்கையை எடுத்தார் என்பது இன்று உலகறிந்த உண்மையாகிவிட்டது. சந்திரிகாவின் இத் திடீர்த் தலையீட்டினால் ரணிலின் ஆட்சிபீடம் அதிகாரமிழந்து முடங்கிக் கிடப்பது மட்டுமன்றி சமாதான வழிமுறைக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.\nஎமது இயக்கம் முன்வைத்த இடைக்கால அதிகார சபை, தமிழீழத் தனியரசை உருவாக்கும் நோக்கம் கொண்டதாகவும் தனியரசுக்கான படிக் கற்களைக் கொண்டிருப்பதாகவும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இ���்லை. நாம் தெரிவித்த யோசனைகள் எமது தேசியப் பிரச்சினையின் நிரந்தரத் தீர்வுக்கான இறுதித் திட்டமன்று. எமது திட்ட வரைவு ஓர் இடைக்கால ஒழுங்கு பற்றியது. நாம் பரிந்துரைத்த நிர்வாக சபை கணிசமான தன்னாட்சி அதிகாரங்களைக் கொண்டதென்பது உண்மை. உருப்படியான நிர்வாக அதிகாரங்கள் இல்லாமற் போரினாற் பாதிக்கப்பட்ட பல லட்சம் மக்களுக்கு மறுவாழ்வளிக்கும் பாரிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதும் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதும் சாத்தியமில்லை. அத்துடன் சட்டம் – ஒழுங்கு, நீதி நிர்வாகம், நிதி ஒதுக்கீடுகள், காணிப் பகிர்வுகள் போன்ற பிராந்திய நிர்வாகத்தையும் செம்மையாகச் செயற்படுத்த முடியாது. இங்கு இன்னொரு முக்கிய விடயத்தைக் கவனத்தில் எடுத்துக் கொள்வது அவசியம். அதாவது, வடகிழக்கிலுள்ள பெரும் பகுதி ஏற்கனவே எமது ஆட்சியதிகாரத்தின் கீழ் நேர்த்தியாக நிர்வகிக்கப்பட்டு வருகின்றது என்ற யதார்த்த உண்மையையும் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.\nவடகிழக்கில் இன்று நிலவும் கொடூரமான யதார்த்தப் புறநிலைகள், தொடரும் இராணுவ ஆக்கிரமிப்பு, ஆயுதப் படைகளின் அனர்த்தங்கள், இயல்புநிலை தோன்றாத அவல நிலை, எமது மக்கள் எதிர்கொள்ளும் அவசர மனிதாபிமானத் தேவைகள் மற்றும் பல வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கும் நீதியான, நியாயமான, உடனடியான பரிகாரம் காணும் நோக்குடனேயே ஓர் உருப்படியான திட்டமாக எமது யோசனைகளை முன் வைத்தோம். இத் திட்டத்தில் முற்போக்கான, புதுமையான, ஆக்கபூர்வமான அம்சங்கள் பலவுண்டு. வடகிழக்கிற் பெரும்பான்மையினராக வாழும் தமிழரும் மற்றும் முஸ்லிம், சிங்கள மக்களும் தமிழீழ மண்ணில் தமது அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார வாழ்வை மேம்படுத்தும் வகையில் தன்னாட்சி அதிகாரங்களைக் கொண்டதாக இத்திட்டம் அமைகிறது. இந்தச் சுயாட்சிக்கான அம்சங்களை மிகைப்படுத்தி, அவற்றைத் தனியரசுக்கான திட்டமாகத் திரிபுபடுத்தி எமது சமாதான முயற்சிக்குக் களங்கம் ஏற்படுத்தச் சில சக்திகள் முனைவது எமக்குக் கவலையைத் தருகிறது. இந்த இடைக்கால அதிகார சபைத் திட்டம் அரசாங்கத்தின் யோசனைகளுக்கு மாற்றீடாக, பேச்சுக்களுக்கு அடிப்படையாக முன்வைக்கப்பட்டதாகும். நேர்மையுடனும், சமாதான வழிமுறையில் உறுதியான பற்றுடனும் நாம் மேற்கொண்ட ��ம் முன்முயற்சி தென்னிலங்கையில் ஓர் அரசியற் புயலைக் கிளப்பியிருக்கிறது. சிங்கள இனவாத சக்திகள் எமக்கு எதிராகப் போர்க் கொடி உயர்த்தியுள்ளன. சிங்கள தேசத்தின் இரு பெரும் கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் மத்தியில் எழுந்த அதிகாரப் போட்டியால் அரச கட்டமைப்பே ஆட்டம் கண்டு நிற்கிறது. காலங்காலமாகத் தமிழருக்கு உரிமையை மறுத்துவரும் சிங்கள இனவாதத்தின் முகமூடி கிழிந்து விட்டதால் அதன் உண்மையான, அசிங்கமான முகத்தை உலகம் காணக்கூடியதாக இருக்கிறது.\nமுடிவில்லாத ஒரு துன்பியல் நாடகமாகத் தமிழரின் இனப் பிரச்சினை தொடர்கிறது. எமது பிரச்சினைக்குத் தீர்வுகாண ஆளும்கட்சி முயற்சிப்பதும் எதிர்க்கட்சி எதிர்ப்பதும் பின்பு எதிர்க்கட்சி ஆளும் கட்சியாக மாறி மீண்டும் அதே முயற்சியும் அதே எதிர்ப்புமாக இந்தச் சிங்கள அரசியல் வரலாற்று நாடகம் தொடர்ச்சியாக ஒரே பாணியிற் கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக மேடையேறி வருகிறது. இலங்கையில் மாறிமாறி ஆட்சிபீடம் ஏறும் இரு பெரும் சிங்கள அரசியற் கட்சிகளுமே தமிழர்களுக்கு விரோதமான இந்த விபரீத நாடகத்தின் இயக்குனர்கள். இந்த இனவாத நாடகத்தின் கதாநாயகர்கள் காலத்திற்குக்காலம் மாறியபோதும் கதையின் கருப்பொருள் மாறவேயில்லை. தற்போது கொழும்பில் உருவாகியிருக்கும் அரசியல் நெருக்கடியும் இந்த அபத்த நாடகத்தின் அப்பட்டமான வெளிப்பாடுதான்.\nதமிழர்களைப் பகடைக் காய்களாகப் பாவித்து ஆடப்படும் இந்த சதுரங்க விளையாட்டின் எதிர்விளைவாக எத்தனையோ சமரச முயற்சிகள் பாழடிக்கப்பட்டன. எத்தனையோ பேச்சுவார்த்தைகள் முறிந்து போயின. எத்தனையோ உடன்பாடுகள் கிழித்தெறியப்பட்டன. எத்தனையோ ஒப்பந்தங்கள் செயலிழந்து செத்துப் போயின. இதனால் தமிழரின் பிரச்சினை தீர்வின்றித் தொடர்கிறது. காலத்தால் மோசமாகித் தமிழரின் அவல வாழ்க்கை தொடர்கிறது.\nசிங்களப் பேரினவாதத்தின் சிலந்தி வலைக்குட் சிக்கித் தமிழரின் வாழ்வும் வளமும் சிதைந்து போவதை நாம் இனியும் அனுமதிக்க முடியாது. வன்முறையைத் துறந்து, மென்முறைப் பாதையைத் தழுவி சமரசத்திற்கும் சமாதான முன்னெடுப்புகளுக்கும் எம்மால் முடிந்தளவு நாம் முயற்சித்து வருகின்றோம். இதனை உலக நாடுகளனைத்தும் நன்கறியும். ஆனால், சிங்கள இனவாத ஆளும் வர்க்கம் தொடர்ந்தும் எமது ��க்களின் உரிமைகளை மறுத்து, சமரசத் தீர்வுகளை எதிர்த்து, ஒடுக்குமுறையைத் தொடருமானால் எமது மக்களுக்கு உரித்தான சுயநிர்ணய உரிமையின் கீழ் நாம் பிரிந்து சென்று தனியரசைக் கட்டி எழுப்புவதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. இப்படியான இறுதி மார்க்கத்திற்குத் தமிழர்களைத் தள்ளிவிடும் புறநிலையை உருவாக்கிவிடவேண்டாமென நாம் சிங்கள அரசியல் தலைமைகளுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம்.\nஒடுக்குமுறையின் கொடுமைகளுக்கு ஆளாகி, இலட்சியத்தால் ஒன்றுபட்ட மக்களை எந்தவொரு சத்தியாலும் அசைத்துவிட முடியாது. இந்த உண்மையை இன்றைய புனித நாளில், தமிழீழத்திலும் உலகெங்கும் எமது தியாகிகளை நினைவுகூரும் இந் நன் நாளில், எமது இதயங்களிற் பதித்து, விடுதலை என்ற எமது சத்திய இலட்சியத்தில் நாம் உறுதிகொள்வோமாக.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\n← தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2002\nதமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2004 →\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduthalai.page/article/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/k_R-KE.html", "date_download": "2020-09-20T04:31:44Z", "digest": "sha1:YXD7BAY3R2DS4CFCLQC6RDYSP64TEZRP", "length": 4386, "nlines": 35, "source_domain": "viduthalai.page", "title": "உதவித் தொகை பெற வங்கிக்கு சென்ற மூதாட்டி நெரிசலில் சிக்கி உயிரிழந்த அவலம் - Viduthalai", "raw_content": "\nALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை\nஉதவித் தொகை பெற வங்கிக்கு சென்ற மூதாட்டி நெரிசலில் சிக்கி உயிரிழந்த அவலம்\nசென்னை,செப்.12, உதவித் தொகை பெறுவதற்காக வங்கிக் குச் சென்ற மூதாட்டி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.\nதிருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்ட�� அருகேயுள்ள அம்மையார்குப்பத்தை சேர்ந்த முனுசாமியின் மனைவி மோகனம்மாள் (வயது 70). திருத்தணி கசவராஜ்பேட்டை யில் வசித்து வருகிறார். இவர், நேற்று அம்மையார்குப்பம் இந் தியன் வங்கிக்கு சென்று அவரது கணக்கிலிருந்து முதியோர் உதவி தொகை எடுக்க வரிசையில் காத்திருந்தார்.\nஅப்போது, வாடிக்கையா ளர்கள் கூட்டம் அதிகளவில் இருந்ததாலும், வங்கி மாடி மேல் தளத்தில் இருப்பதால் குறுகிய படிகள் வழியாக சென்று வர வாடிக்கையாளர்களிடையே நெரிசல் ஏற்பட்டுள்ளது.\nஅப்போது, படிக்கு அருகில் நின்றுகொண்டிருந்த மூதாட்டி நெரிசலில் சிக்கி தவறி படியில் விழுந்தார். அதில், படுகாய மடைந்த அவரை மீட்டு திருத் தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியிலேயே இறந்தார். இதுகுறித்து ஆர்.கே.பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக, வாடிக்கையாளர்கள் கூறுகை யில், ‘25 ஆயிரத்திற்கும் மேற் பட்ட வாடிக்கையாளர்கள் உள்ள வங்கியில், போதிய ஊழி யர்கள் இன்றி குறுகிய இடத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே. வேறு இடத்திற்கு வங்கியை மாற்றம் செய்து, காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும்’ என்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bankingminutes.com/rbi-new-rules-for-debit-card-holders/", "date_download": "2020-09-20T03:53:35Z", "digest": "sha1:DEIOBQQTJJRUGY6TYETMOOQ6AFPVJ2YY", "length": 9402, "nlines": 82, "source_domain": "www.bankingminutes.com", "title": "ATM கார்டு விதிகளில் அதிரடி மாற்றம் மார்ச் 16 முதல்", "raw_content": "\nATM கார்டு விதிகளில் அதிரடி மாற்றம் மார்ச் 16 முதல்\nடெபிட் கார்டு மற்றும் க்ரெடிட் கார்டுகளின் பாதுகாப்பை அதிகரிக்க இனி கார்டு உரிமையாளர்களே எந்த எந்த சேவைகளை பயன்படுத்தலாம் எதை பயன்படுத்த வேண்டாம் என்பதை முடிவு செய்து கொள்ளலாம். சமீப காலமாக ஆன்லைன் பேங்கிங், மொபைல் பேங்கிங் என அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.\nமளிகை கடை முதல் பெரிய நகை கடை வரை அனைவரும் கூகுள் பே, போன்பீ, பேடிம் மூலம் பணம் பெற்று வருகின்றனர்.\nஎனவே ATM கார்டு வைத்து இருப்போர் கார்டு மூலமும், மொபைல் பேங்கிங் வைத்து இருப்போர் QR கோடு மூலமும், பி ஓ எஸ் இயந்திரங்கள் மூலமும் பணம் செலுத்துகின்றனர்.\nடெக்னாலஜி எவ்வளவு வேகமாக வளர்ந்து வருகிறதோ அதே வேகத்தில் ஆபத்தும் வளர்ந்து வருகிறது.\nATM கார்டு மோசடிகள் தொடர்ந்து நடைபெற்று வ���ுகிறது. இதனை கருத்தில் கொண்டு ஆர்பிஐ அனைத்து வாடிக்கையாளர்களின் ATM மற்றும் மொபைல் பேங்கிங் வசதியில் சில மாற்றங்களை கொண்டு வர உள்ளது.\nடெபிட் கார்ட் மற்றும் க்ரெடிட் கார்ட் பயன்படுத்துபவர்கள் தங்கள் எந்த சேவைகளை பயன்படுத்த வேண்டும், எதனை பயன்படுத்த வேண்டாம், எவ்வளவு வரை செலவு செய்யலாம் என்பதை தாங்களே தீர்மானித்து கொள்ளும் வகையில் புதிய வசதியை ஏற்படுத்த வேண்டும் என கூறியுள்ளது.\nஅது என்ன புது வசதி என்பதை பார்ப்போம்.\nநாம் ஒரு டெபிட் கார்டு வைத்து இருக்கோம் எனில் நாம் என்னவெல்லாம் தீர்மானித்து கொள்ளலாம் என்பதை பார்ப்போம்\nடெபிட் கார்டு மூலம் ஒரு நாளைக்கு எவ்வளவு பணம் எடுக்கலாம்\nபி ஓ எஸ் இயந்திரங்கள் மற்றும் மொபைல் பேங்கிங் பயன்படுத்தலாமா வேண்டாமா என்பதையும்\nஉள்நாடு மற்றும் வெளிநாட்டில் பணபரிமாற்றம் செய்யலாமா வேண்டாமா என்பதையும் நாமே தீர்மானிக்கலாம்\nஆர்பிஐ இதெற்கென விதிகளை வகுத்துள்ளதாகவும் தெரிகிறது.\nஅணைத்து வகையான பரிவர்த்தனை முறைகளையும் கார்டு உரிமையாளர்களே தீர்மானித்துக்கொள்ளலாம்.\nபணப் பரிவர்த்தனைகளுக்கான லிமிட்களை கார்டு உரிமையாளர்களையே நிர்ணயிக்க அதிகாரம் கொடுக்க வேண்டும்.\nஉள் நாடு மற்றும் வெளிநாட்டு பணப் பரிவர்த்தனைகள் இரண்டையும் வேணுமா வேண்டாமா என்பதையும் தீர்மானித்து கொள்ள அதிகாரம் கொடுக்க வேண்டும்.\nவெளிநாட்டு பணப் பரிவர்த்தனைகளை இதுவரை செய்யாத டெபிட் கார்டுகளில் அந்த வசதியை நிறுத்தி வைக்க ஆர்பிஐ கூறியுள்ளது.\nஇந்த விதிகள் ப்ரீபெய்ட் கிஃப்ட் கார்டுகளுக்கு பொருந்தாது எனவும் என கூறப்படுகிறது.\nஇந்த புதிய சேவையை வங்கிகள் எல்லா விதமான முறையிலும் குறிப்பாக இணைய வங்கிச் சேவை, ஏடிஎம், ஐ வி ஆர், வங்கிக் கிளைகள் மற்றும் மொபைல் அப்ளிகேஷன் மூலமும் இந்த சேவையை வழங்க வேண்டும் என ஆர்பிஐ கூறியுள்ளது.\nநமது க்ரெடிட் மற்றும் டெபிட் கார்டில் லிமிட் மற்றும் புதிய டிரான்சாக்‌ஷன் முறைகள் எது மாற்றம் செய்யப்பட்டாலும் நமக்கு குறுந்தகவல் மூலமாகவோ அல்லது இ மெயில் மூலமாகவோ தகவல் (Alert) தெரிவிக்க வேண்டும் என்பது கூடுதல் விதிமுறை.\nமார்ச் முதல் நம்முடைய பணப்பரிவர்த்தனைகளின் அளவுகளை மற்றும் என்ன செய்யலாம் என்ன செய்ய கூடாது என்பதை நாமே தீர்மானித்துக்கொள்ளலாம்.\nவங்���ிகள் இதனை எப்படி நடைமுறைபடுத்த போகிறார்கள் என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/01/20/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-09-20T04:15:03Z", "digest": "sha1:MSA6O247XONA7LWLVWGCA7SN7F3CIOUB", "length": 8934, "nlines": 91, "source_domain": "www.newsfirst.lk", "title": "கொழும்பு துறைமுகத் திட்டத்தின் காணி நிரப்பும் பணிகள் ஓரளவு பூர்த்தி", "raw_content": "\nகொழும்பு துறைமுகத் திட்டத்தின் காணி நிரப்பும் பணிகள் ஓரளவு பூர்த்தி\nகொழும்பு துறைமுகத் திட்டத்தின் காணி நிரப்பும் பணிகள் ஓரளவு பூர்த்தி\nநாட்டில் நிர்மாணிக்கப்படும் பாரிய திட்டமான கொழும்பு துறைமுகத் திட்டத்தின் காணி நிரப்பும் பணிகள் 28 வீதம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.\nஇந்த திட்டத்தின் ஊடாக 269 ஹெக்டேயர் கடற்பரப்பு நிரப்பப்பட்டு, துறைமுக நகரம் நிர்மாணிக்கப்படவுள்ளது.\nஇந்த நகரத்திற்குள் நிதி நிலையம், ஹோட்டல்கள், வீட்டுத்திட்டங்கள், பூங்காக்கள், கப்பல்கள் நங்கூரமிடப்படும் தளம்,\nகடற்கரையுடனான புதிய நகரமொன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nதற்போது கடலை நிரப்பும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், 28 வீதம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாநகர அபிவிருத்தி மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்தது.\nகொழும்பு துறைமுக நகரத்தின் நிர்மாணப்பணிகளை மாநகர அபிவிருத்தி மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர்\nகடந்த காலப்பகுதியில் இந்த திட்டம் தொடர்பில் எழுந்த சிக்கல்கள் தீர்த்து வைக்கப்பட்டதன் பின்னர், அந்த நிர்மாணப்பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.\nநீர்கொழும்பு – சிலாபத்தை அண்மித்த 5 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கடற்பரப்பில் இருந்தே, கடலை நிரப்புவதற்கான மணல் பெறப்படுகின்றது.\nஅதற்காக பயன்படுத்தப்பட்ட நவீன தொழில்நுட்பத்துடனான கப்பலைப் பார்வையிடுவதற்கு நேற்று ஊடகவியலாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.\n2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமளவில் துறைமுக திட்டத்தின் முதற்கட்டமான காணி நிரப்பும் பணிகளை நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.\nவீதி விதிமுறையை மீறுவோருக்கு அபராதம்\nஅவிசாவளை வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு\nகொழும்பின் சில பகுதிகளில் 12 மணித்தியால நீர்வ���ட்டு\nகொழும்பின் சில பகுதிகளில் 12 மணித்தியால நீர்வெட்டு\nஓரிரவு பெய்த மழையால் வௌ்ளத்தில் மூழ்கியது கொழும்பு\nகலகெடிஹெனயில் கொள்கலன் குடை சாய்ந்ததில் போக்குவரத்திற்கு இடையூறு\nவீதி விதிமுறையை மீறுவோருக்கு அபராதம்\nஅவிசாவளை வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு\nகொழும்பின் சில பகுதிகளில் 12 மணித்தியால நீர்வெட்டு\nகொழும்பின் சில பகுதிகளில் 12 மணித்தியால நீர்வெட்டு\nஓரிரவு பெய்த மழையால் வௌ்ளத்தில் மூழ்கியது கொழும்பு\nகலகெடிஹெனயில் கொள்கலன் குடை சாய்ந்தது\nகண்டியில் 5 மாடி கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்தது\nஇடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட சிசு உயிரிழப்பு\nநாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை\nஉணவு வீண் விரயமும் போசணைக் குறைபாடும்\nநவாஸ் ஷெரீப்பை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு\nIPL போட்டிகள் துபாயில் ஆரம்பமாகின்றன\nஅடுத்த வருடம் நாடு மஞ்சள் மூலம் தன்னிறைவு பெறும்\nஅதிசிறந்த செய்தி ஊடகமாக நியூஸ்ஃபெஸ்ட் தெரிவு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/elawewa-north-western-province-sri-lanka/", "date_download": "2020-09-20T03:17:31Z", "digest": "sha1:X5GPPWMNZ7OIKMIPADTNYHLLGUJR4E77", "length": 1535, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Elawewa North Western Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Elawewa Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/kiralabokka-north-western-province-sri-lanka/", "date_download": "2020-09-20T05:04:21Z", "digest": "sha1:Q4YMIAXSQYEOJXR2M7G254FRUPOMN4IF", "length": 1555, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Kiralabokka North Western Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Kiralabokka Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chenaitamilulaa.forumta.net/t45324-topic", "date_download": "2020-09-20T04:29:39Z", "digest": "sha1:KSGBYQMWT3U7JEYATGLEMGEZRZCO4KNU", "length": 18354, "nlines": 219, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "புதுமுகம் - இராமஜெயம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» நேர்மையாக இருப்பவர்களுக்கு அதிகமாக கோபம்...\n» நேர்மையாக இருப்பவர்களுக்கு அதிகமாக கோபம்...\n» நமக்கு வலிப்பது போன்றே மற்றவர்களுக்கும்...\n» மரியாதை வயதை பொறுத்து வருவதில்லை...\n» ஏமாற்றியவர்களுக்கு நன்றி சொல்..\n» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…\n» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…\n» தி எய்ட் ஹன்ட்ரட் - சினிமா\n» சொல் தீண்டிப் பழகு - சாரு நிவேதிதா\n» காயம் - கவிதை\n» மியாவ் - கவிதை\n» மௌனத்தின் அர்த்தங்கள் - கவிதை\n» மழை வகை - கவிதை\n» வார்த்தைகளைப் பிரசவிக்கும் பூனை - கவிதை\n» அன்பின் மொழி -கவிதை\n» ஒரு பாவம் விடிகிறது - கவிதை\n» \"கால்வாய் -வாய்க்கால்... என்ன வித்தியாசம் \n» மரத்துக்கெல்லாம் நடிகைங்க பேர வைக்கிறார்…\n» ஒண்ணுமில்ல… இன்கம்டாக்ஸ் ஆபீஸர்கிட்ட தலைவர் பேசிக்கிட்டிருக்காரு\n» லாக்டவுனில் கணவர்கள்…ஜாலியா, காலியா\n» மனைவி அமைவதெல்லாம் கொரோனா கொடுத்த வரம்\n» குவாரன்டைன் யாகம் நடத்தணும்\n» பிணம் பேச மாட்டேங்குது…\n» பக்கத்து வீட்டுக்காரிகிட்டே கடன் வாங்க வேண்டியிருக்கு…\n» வீட்டில் இருக்கும் போதும் மாஸ்க் போட்டிருக்கிறாரே…\n» நான் படித்த(எனக்கு பிடித்த)நகைச்சுவை துணுக்குகள்\n» பி.டி.மாஸ்டருக்கு சூதாட்டப் பழக்கம் இருக்கு..\n» பணத்தில் சுகத்தை வாங்க முடியாது..\n» மன நிம்மதியுடன் வாழ்...\nசேனைத்தமிழ் உலா :: சேனையின் வரவேற்பறை :: சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்\nநவீன படைப்புலகில் இயங்கி வருபவன். பள்ளி தலைமை ஆசிரியர்.\nகவியருவி ம. ரமேஷ், முல்லைவாசன் மற்றும் துறைவன் அனைவரும் என் நண்பர்கள்...\nRe: புதுமுகம் - இராமஜெயம்\nவாங்க இராமஜெயம் சேனையின் அன்பு வரவேற்புகள் :flower:\nRe: புதுமுகம் - இராமஜெயம்\nவருக வருக இராம்ஜெயம் ஐயா\nசேனைதமிழ் உலாவின் சார்பாக இனிய வரவேற்புகளும் பணிவான வணக்கங்களும் \nகவியரசு சார், துறைவன் சார் போல் நீங்களும் கவிதைகள் எழுதுவதில் வல்லவராயிருப்பீர்கள் தானே\nஉங்கள் படைப்புக்களை எங்களோடு பகிருங்கள். எங்கள் பதிவுகள் குறித்து உங்கள் கருத்துக்களை இடுங்கள்.\nபதிவிடுவதில்விளக்கங்கள் உதவிகள்தேவையெனில் ஆராய்ச்சி மணி யை அடியுங்கள்\nஉங்கள் ஆலோசனைகளையும் தயங்காது சொல்லுங்கள்.\nசேனையை அறிமுகப்படுத்திய கவியரசு சாருக்கும்,துறைவன் சாருக்கும் மனமார்ந்த நன்றிகள்\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: புதுமுகம் - இராமஜெயம்\nவரவேற்புக்கு மகிழ்ச்சியும்... அன்பும் நன்றியும்...\nRe: புதுமுகம் - இராமஜெயம்\nRe: புதுமுகம் - இராமஜெயம்\nRe: புதுமுகம் - இராமஜெயம்\nவாருங்கள் உறவே புதிய முகம் இராமஜெயம் அன்பால் இணைந்து தமிழால் உலகை வெல்வோம் உங்கள் வளர்ச்சிக்கு எனது உளங்கனிந்த வாழ்த்துக்கள் வளம்பெற ...நன்றி\nRe: புதுமுகம் - இராமஜெயம்\nவாருங்கள் தோழமையே... இணைந்தமைக்கு மகிழ்கின்றேன்...\nRe: புதுமுகம் - இராமஜெயம்\nRe: புதுமுகம் - இராமஜெயம்\nசேனையின் அன்பு வரவேற்புகள் அன்புத்தோழருக்கு\nRe: புதுமுகம் - இராமஜெயம்\nஉங்களை தாமதமாக வரவேற்றாலும் மிகுந்த அன்புடனும் மகிழ்வுடனும் வரவேற்று மகிழ்கிறேன் இணைந்திருங்கள் என்றும்\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: புதுமுகம் - இராமஜெயம்\nவரவேற்பு நல்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பல\nRe: புதுமுகம் - இராமஜெயம்\nசேன���த்தமிழ் உலா :: சேனையின் வரவேற்பறை :: சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/news/iran-attack-trump-says-all-is-well/", "date_download": "2020-09-20T04:29:03Z", "digest": "sha1:YIRFFDLOEWZLXBPB2GCGQ5IJJXPZNCDQ", "length": 9215, "nlines": 100, "source_domain": "newstamil.in", "title": "ஈரான் ஏவுகணை தாக்குதல்; டிரம்ப் 'ஆல் இஸ் வெல்' டுவீட்! - Newstamil.in", "raw_content": "\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்\nகொரோனாவால் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் காலமானார்\nதிருச்சியை தான் 2வது தலைநகராக அறிவிக்க வேண்டும் – அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்\nசுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nHome / NEWS / ஈரான் ஏவுகணை தாக்குதல்; டிரம்ப் ‘ஆல் இஸ் வெல்’ டுவீட்\nஈரான் ஏவுகணை தாக்குதல்; டிரம்ப் ‘ஆல் இஸ் வெல்’ டுவீட்\nஈரான் ராணுவத்தின் முக்கிய தளபதியான குவாசிம் சுலைமானியை, அமெரிக்க படைகள் ஈராக்கில் கொன்றன. அதையடுத்து, ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், அமெரிக்க படைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில் அதிபர் டிரம்ப் ‘ஆல் இஸ் வெல்’ என பதிவு, ஈராக்கில் உள்ள 2 அமெரிக்கா ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.\nஇதனால் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஈரான், ஈராக் மற்றும் வளைகுடா நாடுகளில் அமெரிக்காவின் பயணிகள் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்\nகொரோனாவால் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் காலமானார்\nதிருச்சியை தான் 2வது தலைநகராக அறிவிக்க வேண்டும் - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்\nசுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் - வீடியோ\nபாஜக பிரமுகர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது\n101 ராணுவ சாதனங்கள் இறக்குமதிக்கு தடை- ராஜ்நாத்சிங்\nவிஜயவாடாவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து; 7 பேர் பலி\n← தொழிற்சங்கங்கள் ‘பந்த்’; வங்கிப் பணிகள் கடுமையாக பாதிக்கும்\nகச்சா எண்ணெய் விலை உயர்வு; பெட்ரோல் 80 ரூபாயை தொட வாய்ப்பு\nதோனியின் லேடி சூப்பர் பாடி கார்ட் – யார் இந்த லேடி\nசெல்பி மோகத்தால் வெள்ளத்தில் சிக்கிய சிறுமிகள் – வீடியோ\nகொரோனா தடுப்பு மருந்து முதல்கட்ட சோதனை வெற்றி\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nSHARE THIS பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானதால் கடந்த 5-ம் தேதி, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\nஉணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்கும் அதிகாரி\nமோடியை கேள்வி கேட்கும் தொழிலாளி\n3 வயது குழந்தை ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இறந்தது – அதிர்ச்சி வீடியோ\nரஜினி புன்னகை மன்னன் வெற்றி விழாவில் கமலை பற்றி பேசிய அறிய வீடியோ\nசெக்கை இஸ்திரி போடும் வங்கி ஊழியர்\nமீரா மிதுன் இரவு நடனம் – வீடியோ\nமேக்கப் இல்லாமல் – எந்த நடிகை அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/8534", "date_download": "2020-09-20T05:38:20Z", "digest": "sha1:7PENRRZIAT5LATNLOYTZEGZ6LVSF7QPN", "length": 4414, "nlines": 77, "source_domain": "ta.m.wikiquote.org", "title": "\"இயேசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - விக்கிமேற்கோள்", "raw_content": "\n\"இயேசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:23, 11 ஏப்ரல் 2014 இல் நிலவும் திருத்தம்\n723 பைட்டுகள் நீக்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n16:28, 4 சூன் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEleferenBot (பேச்சு | பங்களிப்புகள்)\n14:23, 11 ஏப்ரல் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nShrikarsan (பேச்சு | பங்களிப்புகள்)\n*உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்தில் எறியப்படுவதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது. உங்கள் வலக்கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதையும் உங்களிடமிருந்து வெட்டி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்திற்குச் செல்வதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-20T05:51:08Z", "digest": "sha1:K6SELKNFG26B6PFW6TJU2EKMKJCK5BLQ", "length": 5926, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நாடுகள் வாரியாக எதிர்ப்புப் போராட்டங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:நாடுகள் வாரியாக எதிர்ப்புப் போராட்டங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இந்தியாவில் எதிர்ப்புப் போராட்டங்கள்‎ (2 பகு)\n► இலங்கையில் எதிர்ப்புப் போராட்டங்கள்‎ (1 பக்.)\n► கனடாவில் எதிர்ப்புப் போராட்டங்கள்‎ (1 பக்.)\n► சீனாவில் எதிர்ப்புப் போராட்டங்கள்‎ (7 பக்.)\n► மத்திய கிழக்கு எதிர்ப்புப் போராட்டங்கள்‎ (7 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மார்ச் 2017, 23:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/tamil-nadu/kerala-floods-tribals-stuck-due-to-heavy-rain-46251.html", "date_download": "2020-09-20T04:35:46Z", "digest": "sha1:S4ZBJ2PPL4TWHVF55EARJPZYGSLC7MCS", "length": 13974, "nlines": 211, "source_domain": "tamil.news18.com", "title": "Kerala Floods | Tribals stuck due to heavy rain– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » காணொளி » தமிழ்நாடு\nமேற்கு தொடர்ச்சி மலையில் தவிக்கும் ஆதிவாசி மக்கள்\nகனமழை, வெள்ளத்தில் சிக்கி , மேற்கு தொடர்ச்சி மலையில் தவிக்கும் ஆதிவாசி மக்கள்\nகனமழை, வெள்ளத்தில் சிக்கி , மேற்கு தொடர்ச்சி மலையில் தவிக்கும் ஆதிவாசி மக்கள்\nமனைவி தூக்கிட்டு உயிரிழந்ததால் கணவரும் தற்கொலை\nபாம்பை வெட்டிச் சமைத்து வீடியோ எடுத்த இளைஞர்கள்..\nதமிழகத்தில் இதுவரை 63 மருத்துவர்கள் உயிரிழப்பு: ஐஎம்ஏ\nகுளிக்கும்போது வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர், மாணவி தற்கொலை..\nபிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு..\nபாஜகவால் இங்கு வேரூன்ற முடியாது - தொல்.திருமாவளவன் எம்.பி.,\nபுரட்டாசி மாதத்தின் முதல் நாள் இன்று: கோயில்களில் வழிபாடு தொடங்கியது..\nகோவையில் காரில் அமர்ந்திருந்தவர் மீது கொலைவெறி தாக்குதல்\n13 மாணவர்கள் தற்கொலைக்கு காரணம் திமுக தான் - முதல்வர் பழனிசாமி\nமனைவி தூக்கிட்டு உயிரிழந்ததால் கணவரும் தற்கொலை\nபாம்பை வெட்டிச் சமைத்து வீடியோ எடுத்த இளைஞர்கள்..\nதமிழகத்தில் இதுவரை 63 மருத்துவர்கள் உயிரிழப்பு: ஐஎம்ஏ\nகுளிக்கும்போது வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர், மாணவி தற்கொலை..\nபிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு..\nபாஜகவால் இங்கு வேரூன்ற முடியாது - தொல்.திருமாவளவன் எம்.பி.,\nபுரட்டாசி மாதத்தின் முதல் நாள் இன்று: கோயில்களில் வழிபாடு தொடங்கியது..\nகோவையில் காரில் அமர்ந்திருந்தவர் மீது கொலைவெறி தாக்குதல்\n13 மாணவர்கள் தற்கொலைக்கு காரணம் திமுக தான் - முதல்வர் பழனிசாமி\nமேகாதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு தமிழக அரசு அனுமதிக்காது\nநீட் விவகாரம் - முதலமைச்சர், எதிர்கட்சி தலைவர் காரசார விவாதம்\nநீட் அச்சத்தால் தற்கொலை செய்த மாணவரின் உடலை வாங்க பெற்றோர் சம்மதம்\nநீட் தேர்வு : தாலி, மெட்டியை கழற்ற சொன்ன அதிகாரிகள்\nதற்கொலைக்கு முன் மாணவி வெளியிட்ட உருக்கமான ஆடியோ\nதிமுக எம்.பி ஜெகத்ரட்சகனின் சொத்துகள் முடக்கம் - அமலாக்கத் துறை\nநீட் தேர்வு அச்சத்தால் மதுரையில் உதவி ஆய்வாளர் மகள் தூக்கிட்டுதற்கொலை\nநகைச்சீட்டு நடத்தி ரூ.10 கோடி மோசடி... கேஎஃப்ஜே அதிபர் சிக்குவாரா\nகடலூரில் நடந்த ���ினிமாவை மிஞ்சும் மினி லாரி சேஸிங்..\nதன்னை இரண்டாக வெட்டினால் மட்டுமே நாம் தமிழர் கட்சியில் பிளவு ஏற்படும்\nஇட்லி சாப்பிட மறுத்த 5 வயது சிறுமி அடித்துக் கொலை\nஎன்னை வெட்டி பிளந்தால் தான் கட்சியில் பிளவு ஏற்படும் - சீமான்\nஅரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்த தயார் - தமிழக அரசு\nஃபேஸ்புக்கில் காதல்.. நேரில் சென்றவரிடம் பைக்கை பறித்த கும்பல்\nகருணாஸ் கட்சியின் முன்னாள் நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு\nநாகையில் பாக்கெட் சாராயம் விற்ற கும்பலை அடித்து நொறுக்கிய பெண்கள்\nமாப்பிள்ளை பிடிக்காததால் கல்லூரி மாணவி தற்கொலை\nஅரசு பள்ளியை ஆசிரியை மர்ம மரணம்... பின்னணி என்ன\nபலரது கவனத்தை ஈர்த்த வடசென்னை 'பிளாக் பாய்ஸ்' இசைக்குழு\nசேலத்தில் 4 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு\nசிறையில் இருந்து சசிகலா இம்மாத இறுதிக்குள் விடுதலை ஆக வாய்ப்பு\n'பப்ஜி' விளையாடக்கூடாதென செல்போனைப் பறித்ததால் மாணவர் தற்கொலை..\nவிவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தில் ₹18 கோடிக்கு மேல் மோசடி\nபிரசவத்திற்காக சென்ற மனைவி கள்ளக்காதலனை ஏவி கணவரை கொன்ற கொடூரம்..\nதாயுடன் சேர்ந்து கணவரை கூலிப்படை ஏவி கொன்ற மனைவி..\nஅண்ணியுடன் கள்ளக்காதல்.. தலையில் கல்லைப்போட்டு தம்பியை கொன்ற அண்ணன்\nமேட்டூர் அணை பகுதிகளில் ரசாயனக் கழிவுகளால் நிறம்மாறும் நீர்\n டிஜிட்டல் தங்கம் குறித்து வல்லுநர்கள் கருத்து\nடீசல் விலை ஏற்றமா, இறக்கமா\nவேளாண் மசோதாக்களை நிறைவேற்ற இன்று கூடுகிறது ராஜ்ய சபா\nவரதட்சணை கேட்ட குடும்பம்: போஸ்டர் அடித்து ஒட்டிய பெண்\n2021-ம் ஆண்டுக்கான வித்தியாச கின்னஸ் சாதனைகள்\nமும்பையை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது சி.எஸ்.கே\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,569 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇன்று களம் காணும் டெல்லி - பஞ்சாப் அணிகள்: பலம், பலவீனங்கள் என்னென்ன\nதுணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதி\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடக்கம்\nவேளாண் மசோதாக்களை நிறைவேற்ற இன்று கூடுகிறது ராஜ்ய சபா- பா.ஜ.கவுக்கு இருக்கும் சவால்கள் என்ன\n28 முறை கைகொடுக்கும் எலிகள்: பேருந்து ஓட்டும் குள்ளமான நபர் - 2021-ம் ஆண்டுக்கான வித்தியாச கின்னஸ் சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduthalai.page/article/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81!/1zX2cM.html", "date_download": "2020-09-20T05:16:34Z", "digest": "sha1:YLUTJLOLW2KI6AUIGY6273YTF7QJYEPE", "length": 5425, "nlines": 37, "source_domain": "viduthalai.page", "title": "தமிழகத்தில் பள்ளி சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு! - Viduthalai", "raw_content": "\nALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை\nதமிழகத்தில் பள்ளி சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு\nசென்னை,செப்.11தமிழகத்தில்பள்ளிசிறுவர் களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அம்பலமாகி உள்ளது.\nஇந்தியாவில்குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மீது ஆண்டுக்கு 30ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் போக்ஸோ சட்டத் தின்கீழ் பதியப்படுவதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்கள் சமீபத்தில் வெளியானது அதிர்ச் சியை ஏற்படுத்தியது.\n2018- இல் பாலியல் வன்கொடுமைக் குற்றங்கள் தொடர்பாக போக்ஸோ சட்டப் பிரிவு 4, 6- இன்கீழ் போடப் பட்ட வழக்குகளில் 63,636 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று கூறப் பட்டுள்ளது.\nஇந்நிலையில்,தமிழகத்தில்பள்ளிகளில் குழந்தைகளுக்குஎதிராக நடக்கும் பாலி யல் குற்றங்கள் குறித்து மாநில குற்ற ஆவண காப்பகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக தகவல் கோரப் பட்டிருந்தது. அதன்படி, கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளன. அதாவது, பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் தற்போது அதிகரித்து வருகிறது.\n2013- ஆம் ஆண்டுக்கு பிறகு ஆண்டுக்கு சராசரியாக 16 குற்றங்கள் வழக்குகளாக பதியப்பட்டுள்ளன. 2019 ஆ-ம் ஆண்டு 2,410 நிகழ்வுகள் நடந்துள்ளன. 2018 ஆம் ஆண்டு 2,052 குற்ற சம்பவங்கள் பதியப்பட்டுள்ளன.தமிழகத்தில் பள்ளிகள் அல்லாத இடங்களிலும் குழந்தைகளுக்கு எதி ராக நடக்கும் பாலியல் குற்றங்கள் மிக அதிகமாகியுள்ளன.\nஅதாவது, 2013- ஆம் ஆண்டு 419 ஆக பதியப்பட்ட பாலியல் குற்றங்கள், 2014- இல் 1,055 ஆக உயர்ந்துள்ளது. இது 2015- இல் 1,546 ஆகவும் 2016- இல் 1,585 ஆகவும் 2018- இல் 2,052 ஆகவும் 2019- இல் 2,410 ஆகவும் அதிகரித்து வருவது ஆர்டிஅய் மூலம் தெரியவந்துள்ளது.\nமேலும், இந்த ஆண்டில் ஜூலை வரை 2000-க்கும் மேற்பட்ட பாலியல் குற்ற வழக் குகள் பதியப்பட்டுள்ளன. 2006 ஆம் ஆண்டு முதல்படிப்படியாக பாலியல் குற்ற சம்பவங்கள் அதிகரித் துள்ளதாகக் கூறப் படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduthalai.page/article/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF!-(66)/15Wc0g.html", "date_download": "2020-09-20T05:25:21Z", "digest": "sha1:YQX7QIBXSQ5CR4QIBBZA3HWLHFY4I5YF", "length": 2179, "nlines": 34, "source_domain": "viduthalai.page", "title": "பெரியார் கேட்கும் கேள்வி! (66) - Viduthalai", "raw_content": "\nALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை\nஉச்சிக் குடுமியும், மழுங்கச் சிரைத்த தலையும், பட்டை நாமமும், சாம்பல் பூச் சும், தொப்பை வயிறுடன் பஞ்ச கச்சமும், சூத்திரன் என்கிற ஜாதியும், பார்ப்பான் என்கிற ஜாதியும், பறையன், சக்கிலியன் என்கிற ஜாதியும், அதற்கு ஒவ்வொரு வேஷமும் கொண்டு அவற்றை அந்தந்த மக்களும் ஏற்றுக் கொண்டு நடக்கும் காட்சியை விடவா கருப்புச் சட்டை அசிங்கமாகவும், கேலியாகவும் இருக் கிறது என்று கேட்கிறோம்\nதந்தை பெரியார், “குடிஅரசு” 17.11.1945\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/09/blog-post_38.html", "date_download": "2020-09-20T03:41:33Z", "digest": "sha1:SGCRMHSPY7EZMVXTOO66GUS3VZPQDSWK", "length": 14596, "nlines": 156, "source_domain": "www.ceylon24.com", "title": "இரான் இஸ்லாமிய புரட்சி: அன்றும் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஇரான் இஸ்லாமிய புரட்சி: அன்றும்\nஇரானில் 1979ஆம் ஆண்டு ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சியால் பல மாற்றங்கள் அந்நாட்டில் ஏற்பட்டன. குறிப்பாக பெண்கள் வாழ்வில்.\nஒரு காலத்தில் இரான் பெண்கள் எந்த ஆடை கட்டுபாடும் இல்லாமல் இருந்திருக்கிறார்கள். 1930ஆம் ஆண்டு அந்நாட்டின் அப்போதைய ஷா, பெண்கள் முகத்திரை அணிவதை தடை செய்திருக்கிறார். அதுமட்டுமல்ல, வலுக்கட்டாயமாக தலைமறைப்பை நீக்கவும் உத்தரவிட்டு இருக்கிறார்.\nஆனால், இப்போது அவை அனைத்தும் கடந்த கால நினைவுகளாக மட்டும் மாறிவிட்டன.\n1980ஆம் ஆண்டு, இஸ்லாமிய அரசு பெண்களுக்கு பலவிதமான ஆடை கட்டுபாடுகளை விதித்தது. குறிப்பாக அனைத்து பெண்களும் முகத்திரை அணிவதை கட்டாயமாக்கியது.\nஇரானில் இஸ்லாமிய புரட்சிக்கு முன்பு பெண்கள��� எப்படி இருந்தார்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள் என்பதை சில புகைப்படங்கள் மூலம் விளக்குகிறோம்.\nஉயர்க்கல்வி: 1977ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் பல பெண்கள் உயர்க்கல்வி படித்து இருக்கிறார்கள். அதற்கு பின் அந்நாட்டில் ஏற்பட்ட மாற்றங்களால் பல படித்த பெண்கள் நாட்டைவிட்டு வெளியேறி இருக்கிறார்கள்.\nஉடை கட்டுப்பாடு: இஸ்லாமிய புரட்சிக்கு முன் அந்நாட்டில் எந்த ஆடை கட்டுப்பாடும் இல்லை. மேற்கத்திய உடைகள் அணிவது சர்வசாதாரணமாக நடைமுறையாக இருந்திருக்கிறது. பெண்களும் கடைவீதிகளுக்கு தனியாக சென்று இருக்கிறார்கள்.\nவார இறுதி கொண்டாட்டங்கள்: இஸ்லாமிய புரட்சிக்கு குடும்பத்தினருடன் அல்லது நண்பர்களுடன் பெண்கள் வார இறுதியில் சுற்றுலா சென்றிருக்கிறார்கள். பேராசிரியர் அஃப்சர், \"இந்த சுற்றுலாக்கள் இரானிய பண்பாட்டின் ஒரு பகுதி. புரட்சிக்குப் பின்னும் இது மாறவில்லை. ஆனால், இப்போது ஆண்களும் பெண்களும் சேர்ந்து அமரும் போது, கவனமாகவும் , உரையாடலின் போது அதிக பிரக்ஞ்சைவுடனும் இருக்கிறார்கள்\" என்கிறார்.\nபாஃப்தா முதல் இடிந்த வீட்டில் பியானோ வாசிப்பவர் வரை - கடந்த வார புகைப்படங்கள்\nபாகிஸ்தானில் மதத்தையும் கடவுளையும் பழித்தால் இதுதான் நடக்கும்\nமுடிதிருத்த நிலையம் 1977: பெண்கள் இருக்கும் ஒரு முடி திருத்த நிலையத்தில் ஓர் ஆண் சர்வ சாதரணமாக செல்லும் காட்சி. இப்போது அங்கு காண முடியாத காட்சியும் கூட. ஆனால், இப்போதும் இருபாலருக்காகவும் ரகசிய சலூன் இரானில் இயங்குவதாக கூறுகிறார் அஃப்சர்.\nஷாவிடம் பேசும் வரும் பெண்: இந்த புகைப்படம் 1971ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. பாதுகாவலர்கள் சூழ இருக்கும் ஷா முஹம்மது ரீஷா பக்லவியிடம் ஒரு பெண் பேச வருகிறார்.\"இந்த காலக்கட்டத்திலேயே ஷா அதிகம் வெறுக்கப்பட்டவராக இருந்தார்\" என்கிறார் பேராசிரியர் அஃப்சர்.\nபனி படர்ந்த ஒரு நாளில்: ஒரு பெண் நம்பிக்கையுடன் 1976ஆம் ஆண்டு சாலையில் நடந்து செல்லும் காட்சி. அவரது காதணி, அவர் குடை பிடித்திருக்கும் பாங்கு எல்லாம் ஒரு காலத்தின் சாட்சியங்கள். இப்போது இதுமாதிரியான காட்சிகளை காண முடியாது என்கிறார் அஃப்சர்.\nஉங்கள் காதல் மறுக்கப்படுவதற்கான 7 முக்கிய காரணங்கள்\nஇதுதான் பிரிட்டனின் சிறந்த செல்ஃபி புகைப்படம்\nஹிஜாப்புக்கு எதிராக: இரானின் அதி உயர��� தலைவர் அயத்துல்லா அலி கமேனி பொறுப்புக்கு வந்தப் பின் பெண்கள் ஹிஜாப் அணிவதை கட்டாயமாக்கினார். அதற்கு எதிராக பெண்கள் தினத்தன்று போராடும் பெண்கள்.\nஅமெரிக்க தூதரகத்திற்கு வெளியே போராட்டம்: புரட்சிகர மாணவர்கள் அமெரிக்க தூதரக அதிகாரிகளை 1979ஆம் ஆண்டு பிணை கைதிகளாக பிடித்து வைத்த சமயத்தில், தூதரக வளாகத்தை சுற்றி வளைத்து போராட்டம் நடத்திய அமெரிக்க எதிர்ப்பி என்ணம் கொண்ட போராட்டக்காரர்கள்.\nஎண்ணெய்க்காக அமெரிக்காவும், பிரிட்டனும் இரானில் ஆதிக்கம் செலுத்த முயன்றன. இதன் காரணமாக இயல்பாகவே இரான் மக்களுக்கு அந்நாடுகள் மீது கோபம் அவநம்பிக்கை இருந்தது என்கிறார் பேராசிரியர் அஃப்சர்.\nவெள்ளிக்கிழமை தொழுகைகள்: \"வெள்ளிக்கிழமை தொழுகைகள் இஸ்லாமிய ஆட்சியை ஆதரிப்பவர்களுக்கு முக்கியமான ஒன்று. தாங்கள் இஸ்லாமிய ஆட்சியை எதிர்க்கவில்லை என்பதை காட்டுவதற்காக அவர்கள் இந்த தொழுகைகளில் பங்கேற்கிறார்கள்.\" என்கிறார் அஃப்சர். ஆனால், அதே நேரம் இப்போது ஆண்களுக்கான் ஓர் இடமாக மாறிவிட்டது. ஆண்களும், பெண்களும் ஒரே இடத்தில் தொழுகை நடத்த அனுமதிக்கப்படுவதில்லை.\nகேப்சியன் கடலில் பெண்கள்: 2005ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படம் இது. பெண்கள் நீச்சல் உடை அணிய தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால், சில பெண்கள் வாடகைக்கு படகுகளை எடுத்து நடுக் கடலுக்கு சென்று நீந்துகிறார்கள் என்கிறார் அஃப்சர்.\nஹிஜாபுக்கு ஆதரவாக: 2006ஆம் ஆண்டு ஹிஜாபுக்கு ஆதரவாக மேற்கொள்ளப்பட்ட பேரணி இது.\nகால்பந்து போட்டி: ஆண்கள் கால்பந்து போட்டியை காண தடையில்லை என்றாலும், மைதானங்கள் பெண்களை அனுமதிப்பதில்லை. இஸ்லாமிய புரட்சிக்கு முன் பெண்கள் சர்வசாதாரணமாக விளையாட்டு போட்டிகளை கண்டு வந்தனர்.\nஅக்கரைப்பற்றில்,ஹெரோயின் வைத்திருந்தோர் கட்டுக் காவலில்\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nசெங்கலடி நகரில் வேகக் கட்டுப்பாட்டை இழந்தது, கார்\nபெண்ணை துஷ்பிரயோகித்த, கந்தளாய் வைத்தியருக்கு கடூழிய சிறை தண்டனை\nபுதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/31566/", "date_download": "2020-09-20T03:47:07Z", "digest": "sha1:DAL7CHGZFN5IBBLYQ6B6FE4LCDRZ2W43", "length": 16769, "nlines": 288, "source_domain": "tnpolice.news", "title": "பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் மீது குண்டர் சட்டம் பா���்ந்தது – POLICE NEWS +", "raw_content": "\nமதுரை காவல் கண்காணிப்பாளர் முயற்சியால், ஆயுதப்படை காவலர்கள் உற்சாகம்\nபோலி கால் சென்டர் மூலம் மோசடி செய்த 5 நபர்கள் கைது.\nஇளைஞர் படுகொலையில் 2 பேர் கைது.\nபுதிதாக கட்டப்பட உள்ள காவல் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\nவீட்டு வாசலில் கோலம் போட்ட பெண் அடித்து கொலை\nதமிழ்நாடு காவல்துறை பணியாளர்கள் பதவிக்கு ஆட்கள் தேர்வு\nகடத்தலுக்கு உதவியாக இருந்த காவலர் மீது நடவடிக்கை, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் IPS அதிரடி\nகாணாமல் போன பெண் விரைவாக கண்டுபிடிப்பு, பெரம்பலூர் மாவட்ட காவல்துறை அசத்தல்\nகாணாமல் போன ரூ. 18 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு\nஇராமேஸ்வரம் செல்ல தடை விதிப்பு, எஸ்.பி. கார்த்திக்\n16 பவுன் தங்க செயின் மற்றும் ரூபாய் 60 ஆயிரத்தை போலீசார் பறிமுதல்\nசட்டத்திற்கு புறம்பாக புகையிலை விற்பனை, அலங்காநல்லூர் காவல்துறையினர் நடவடிக்கை\nபல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது\nதிருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய திருமழிசை பகுதியைச் சேர்ந்த ராஜன் @ எபினேசர் வயது(28) என்பவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திருமதி. மகேஸ்வரி IAS அவர்கள் குண்டாஸ் (GOONDAS ACT) தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.\nநியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா\nராணிப்பேட்டை மாவட்ட DSP இன்று பொறுப்பு ஏற்பு\n248 ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளராக மதிப்பிற்குறிய K.T பூரணி இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன் தூத்துக்குடியில் பயிற்சி முடித்து முதல்முறையாக […]\nவிருதுநகரில் மணல் கொள்ளையில் ஈடுப்பட்ட நபர்களை காவல்துறையினர் கைது\n“என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்”\nதமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் புகார் அளிக்க வருவோரை வரவேற்க வரவேற்பாளர்கள்\nபள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய சிக்கல் காவல் நிலைய காவல்துறையினர்\nகன்னியாகுமரியில் தலைகவசம் குறித்த விழிப்புணர்வு\nகுற்றம் சாட்டப்பட்ட சிறுவர்களை சந்தித்து, உணவு கொ��ுத்து அறிவுரை வழங்கிய கோவை DC திரு.பாலாஜிசரவணன்\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,857)\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,990)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,804)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,687)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,656)\nகத்தியுடன் சுற்றிய குற்றவாளிகளை கைது செய்த காவலர்களை பாராட்டிய சென்னை காவல் ஆணையர் (1,615)\nமதுரை காவல் கண்காணிப்பாளர் முயற்சியால், ஆயுதப்படை காவலர்கள் உற்சாகம்\nபோலி கால் சென்டர் மூலம் மோசடி செய்த 5 நபர்கள் கைது.\nஇளைஞர் படுகொலையில் 2 பேர் கைது.\nபுதிதாக கட்டப்பட உள்ள காவல் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\nவீட்டு வாசலில் கோலம் போட்ட பெண் அடித்து கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/179116", "date_download": "2020-09-20T05:11:06Z", "digest": "sha1:LMCK3ZGDXPAX3G4I3DSSA44ZQN6PQKHZ", "length": 24149, "nlines": 100, "source_domain": "malaysiaindru.my", "title": "மலேசிய தமிழ்ச்சமயப் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்ச்சமய மாநாடு 2019 மிக வெற்றிகரமாக நடந்தேறியது – Malaysiakini", "raw_content": "\nமக்கள் கருத்துசெப்டம்பர் 22, 2019\nமலேசிய தமிழ்ச்சமயப் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்ச்சமய மாநாடு 2019 மிக வெற்றிகரமாக நடந்தேறியது\nகடந்த செப்டம்பர் 15, பத்துமலை திருமுருகன் திருக்கோவில் திருமண மண்டபத்தில் மலேசிய தமிழ்ச் சமயப் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்ச்சமய மாநாடு 2019 மிகச் சிறப்பாக நடந்தேறியது\nதமிழால் தமிழரால் மெய்யியல் கண்டு உலக இயற்கையையும் அறிவியலையும் உணர்ந்து நமது முன்னோர்கள் மற்றும் மூதாதையர்களாகிய அவர்கள் உருவாக்கி வழிகாட்டிய “தமிழ்ச் சமயத்தை” மீட்டெடுக்கும் வண்ணமாக இம்மாநாடு விளங்கியது.\nதமிழ்ச்சமய மீட்சியே தமிழர் இனத்தின் எழுச்சியாக.. தமிழருக்கே உரிய அறிவில் சிறந்த, இயற்கையில் இணைந்த, மெய்யறிவு பரந்த, இறைஞானம் நிறைந்த, தூய மாந்தநேயமும் ஆன்மநேயமும் அமைந்து நமது அருளாளர்களால் காத்தும் பற்றியும் வந்த “தமிழ்ச்சமயத்தை”, அடுத்த இளைய தமிழர் தலைமுறையினர் நமக்���ே உரிய மெய்யியலையும், மரபுகளையும், வாழ்வியல் கூறுகளையும், நெறிமுறைகள் மற்றும் வழிமுறைகளையும் கடைபிடித்துத் தமிழர் அடையாளத்துடன் வாழவே மலேசிய தமிழ்ச்சமயப் பேரவை, தமிழ்ச்சமய மாநாடு என்ற மீட்சிப் பாதையில் தனது பயணத்தைத் தொடக்கி இருக்கிறது.\nஇம்மாநாட்டு மண்டபத்தில் ஓம் சின்னத்தில் மிக அழகான கோலம் அமைத்து, மங்கள நாதசுவர இசையில் வருகையாளர் அனைவரும் இன்முகத்துடன் வரவேற்கப்பட்டு, பேரவை பொருப்பாளரான திரு துரைமுருகன் நிகழ்ச்சி நெறியாளராக வழி நடத்த, முறையே சிறப்பு வருகையாளர்களால் குத்து விளக்கு ஏற்றப்பட்டு, இறை வாழ்த்து, தேசிய கீதம், தமிழ் வாழ்த்து, கூட்டத் தொடக்கப் பிரார்த்தனை என நேர்த்தியாக தொடங்கியது. தமிழ் வாழ்வியல் இயக்கத்தின் தலைவரும் பேரவையின் ஆலோசகருமான தமிழ்திரு க. முருகையனார் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.\nஅதன்பின், திருமுறை பாடலுக்கு அன்பர் பரஞ்சோதி அவர்கள் வழங்கிய நடனம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதைத் தொடர்ந்து, மலேசிய சைவ நற்பணிக் கழகத் தலைவரும் பேரவை அறிஞர் குழு பொறுப்பாளரும் தமிழ்ச்சமய அறிஞருமான திருமுறைச் செம்மல் ந.தர்மலிங்கனார் அவர்கள் தமது தலைமையுரையில் தமிழ்ச்சமயத்தின் ஆழத்தையும் அவசியத்தையும் மற்றும் தமிழ்ச்சமயத்தின் உன்னத வரையறையையும் தெளிவுபடுத்தியதுடன் எதுவெல்லாம் நமக்கு ஒவ்வாதவை என்று துள்ளியமாக சுட்டிக்காட்டி சிந்திக்க வைத்தார்.\nஅதன்பிறகு, திருக்குறள் அறிஞர் தமிழ்த்திரு சி. ம. அண்ணாதுரை அவர்கள் உரையாற்றுகையில் தமிழ்ச்சமய சிறப்புகள், மேலைநாட்டு தமிழ்ச்சமயப் பார்வை மற்றும் மகத்துவம் பற்றிய விளக்கமளித்தார். தமிழ்ச்சமய அறிஞர்கள் தலைமைத்துவத்தை முன்னெடுக்க வேண்டும், வழி வழியாக வரும் தமிழ்ச்சமயத்தைத் தமிழர்கள் கற்றுக் கொண்டு பின்பற்ற வேண்டும் என அறைகூவல் விடுத்தார்.\nஅவரைத் தொடர்ந்து, மலேசிய திருநாட்டின் முதன்மை தமிழ் பேரறிஞரும் மலேசிய தமிழியல் ஆய்வுக் களத்தின் தலைவரும் தமிழ்ச்சமயப் பேரவை அறிஞர்களில் ஒருவருமாகிய தொல்காப்பியச் செம்மல் இர. திருச்செல்வனார் சிறப்புரையாற்றினார். தமிழருடைய தொன்மங்களையும் தமிழர்கள் இனி பின்பற்ற வேண்டிய மெய்யியல் கோட்பாடுகளையும் குலதொய்வ வழிபாடு நுட்பத்தையும் நமது தாய் மொழி சமய நுண்��ியத்தையும் எடுத்துரைத்தார். உலகின் மூத்த சமயமே தமிழ்ச்சமயம் தான் என நிறுவும் வகையில் மிகுந்த ஆய்வு விளக்கத்துடன் பேருரையாற்றினார்.\nபின்னர், நாட்டார் வழிபாடு உறுமிமேள இசைப் பாடலில் பேரவை பொருப்பாளர் திரு.செல்வகுமரன் அவர்களின் கச்சேரி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது.\nஅடுத்த நிகழ்வாக, பத்துமலை பரந்துரை எனும் தமிழ்ச்சமய வரையறை தமிழ்த்திரு க. முருகையன் அவர்களால் வாசிக்கப்பட்டு, கோவை பேரூராதீனத்தின் நிகராளராக வந்திருந்த பூச்சோங் சுந்தரர் சிவயோக ஆசிரமத்தின் தலைவர் தெய்வத்தொண்டர் சிவபூசகர் இரா.சுந்தரனார் அவர்கள், தமிழியல் பேரறிஞர் இர. திருச்செல்வனார் மற்றும் சைவ இரத்தினம் திருமுறைச் செம்மல் ந.தர்மலிங்கனார் ஆகியோர் கையெழுத்திட்டு, பேரவை ஆலோசகர் உயர்திரு கலையரசன் கலியபெருமாள் அவர்கள் உடனிருக்க அனைவரின் முன் பறைசாற்றப்பட்டது.\nதமிழர்களின் சமயம் நோக்கிய அணுகுமுறைகள், சிந்தனைகள், நடைமுறைப் போக்குகள், வரலாற்றுக் கூறுகள் அனைத்தும் தமிழ்ச்சமயம் என்ற வரையறைக்குள் அமைந்துள்ளதாகவும், தமிழ்ச்சமயம் என்பது மூன்று முகாமையான கூறுகளின் அடிப்படையில் வரையறைக்கப்பட்டிருந்தது.\nதமிழால் ஆக்கம் பெற்றுள்ள அதன் வழிபாடுகளில் தமிழையே மூலமாகக் கொள்ளுதல்.\nதமிழர் மரபுக்கும் பண்பாட்டிற்கும் உள்ளடங்கிய நெறிமுறைகளைக் கடைப்பிடித்தல்.\nதமிழர் கண்ட மெய்யியலையும் அவற்றின் நூல்மரபுகளையும் மேற்கொள்ளுதல்.\nதமிழர்கள் இவ்வரையறைக்குள் உட்பட்டுள்ள சமயங்களையும் அவற்றை ஒத்த மரபு நெறிகளையும் தமிழ்ச்சமயமாக ஏற்று இம்மாநாடு பரந்துரை செய்வதாக அறிவிக்கப்பட்டது.\nஇடைவேளைக்குப் பிறகு தமிழ்ச்சமய மாநாட்டின் 10 தீர்மானங்கள் ஆய்வர், தமிழ்திரு. க. முருகையனார் அவர்களால் வாசிக்கப்பட்டது\n1. ஓம் என்பதை தமிழ்ச்சமய சின்னமாகவும் அடையாளமாகவும் ஏற்பது.\n2. தமிழ்ச்சமய நடவடிக்கைகளில் தமிழ்மொழியை மட்டும் பயன்படுத்துவது.\n3. அறப்பணி வாரியம் அமைத்து, வழிபாட்டுத் தளங்கள் மற்றும் பிற வழிபாடுகளிலும் தமிழ்மொழியை முதன்மைப்படுத்த ஆக்ககரமான வளர்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.\n4. தமிழ்ச்சமயப் பேரவையின் மூலமாக அதன் தமிழர் வழிபாடு தொடர்பான அனைத்து தமிழ்ச்சமய ஆதரவு இயக்கங்களையும் ஒன்றினைப்பது.\n5. இந்த 4 தீர்மானங்களை நடைமுறைப் படுத்தி, தமிழ்ச்சமய நடவடிக்கைகள் அனைத்தும் தமிழில் நடைபெறவும் தொன்மை வழிபாடாக இருந்த தமிழர் வழிபாட்டு முறையை மீண்டும் நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்க கடமைப்படுவது\n6. இதுவரை சில கோவில்களில் நடைபெற்று வந்த தமிழ் வழிபாட்டுக்கு உதவிகள் புரிந்து மேலும் சிறப்பாக நடைபெற எல்லா வகையான ஒத்துழைப்பையும் நல்குவது.\n7. தமிழில் வழிபாடுகள் நடைபெறத் தடையாக அமைந்திருக்கும் கோவில்களை கண்டறிந்து, அவை எதிர்நோக்கும் சிக்கல்களைக் களைவது.\n8. தமிழில் மந்திரங்கள், பூசை மற்றும் அனைத்து சடங்குகளையும் நடத்த தேவைப்படும் வழிபாடு தொடர்பான கல்வி, பட்டறை, பயிற்சி போன்றவற்றின் வழி இளைய தலைமுறையினரிடையே தமிழ்ச்சமயக் கல்வியை ஊக்குவிப்பது.\n9. தமிழ்ச்சமயத்திற்குத் தேவைப்படும் பயிற்சிகளை நடத்த கல்விக்கூடம் அமைத்து இயங்குவது.\n10. அரசாங்கத்தை வலியுறுத்தி சமய அடையாளத்தை “தமிழ்ச்சமயம்” (TAMILZISM) என எல்லா அரசு ஆவணங்களிலும் பதிக்க வலியுறுத்துவது\nதொடர்ந்து ஆசிரியர் இளங்குமரனார் தலைமையில் மாணவர் குழுவினரின் பன்னிரு திருமுறை பாடல்கள் கச்சேரி வந்திருந்தவர்கள் அனைவரையும் கவர்ந்தது\nஅடுத்து, மலேசிய தமிழ்ச் சமயப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு மு.ஆனந்த தமிழன் அவர்களின் நன்றியுரையில் மாநாடு வெற்றி, சந்தித்த சவால் மற்றும் அடுத்தகட்ட இலக்கு பற்றி விவரித்ததுடன் இம்மாநாட்டிற்கு அனைத்து வகையிலும் அறனாக ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு நல்கிய அத்தனை நல்லுள்ளங்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.\nஇறுதியாக, உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகத்தின் ஒருங்கிணைப்பாளரும் மாநாட்டு ஏற்பாட்டுக் குழு பொறுப்பாளருமான திரு வீ.பாலமுருகன் அவர்கள் தமிழ்ச்சமய உறுதிமொழியை வாசிக்க வந்திருந்த அனைவரும் பின் தொடர்ந்து வாசித்து உறுதி ஏற்றனர்.\nமாநாட்டுக்கு சிறப்பு வருகையளித்த அனைத்து அறிஞர்களுக்கும் நினைவு சின்னம் வழங்கியதுடன் வருகையளித்த பேராளர்கள் அனைவருக்கும் ஓம் சின்னமும் வழங்கப்பட்டது.\nமேலும், மாநாட்டு மண்டபத்தில் அருளாளர்கள் மற்றும் தமிழ்க் கடவுள்களின் ஓவியப் பதாகைகள் வைக்கப்பட்டிருந்ததுடன் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என தமிழ்ச்சமய சிந்தனை அடையாளத்துடன் இருந்தது. வருகையளித்த சுமார் 500-க்கும் மேற்பட்ட பேராளர்கள் பண்பாட்டு உடையில் காட்சியளித்தனர்.\nஇம்மாநாடு வெற்றியடைய ஆதரவாக உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம், தமிழ் நாடு கோவை பேரூராதீனம், மலேசிய சுந்தரர் சிவயோக ஆசிரமம், தமிழ் வாழ்வியல் இயக்கம், மலேசிய தமிழியல் ஆய்வுக் களம், மலேசிய சைவ நற்பணிக் கழகம், குமரித் தமிழர் பேரவை, கம்பார் தமிழர் விழிப்புணர்வு இயக்கம், கோலாலம்பூர் இலக்கியக் கழகம், தமிழ் வளர்ச்சிக் கழகம், தமிழ் காப்பகம், கோலசிலாங்கூர் தமிழர் சங்கம், தமிழ் நெறி வாழ்வியல் இயக்கம், மலேசிய புதிய தமிழ்த் தலைமுறை இயக்கம், மலேசிய தங்கத் தமிழர் இயக்கம், ஈப்போ வள்ளலார் அன்பு நிலையம், தமிழ்க் கல்வி ஒன்றியம், மகாத்மா காந்தி கலாசாலை முன்னாள் மாணவர் சங்கம் போன்ற இன்னும் பல தமிழர் தேசிய இயக்கங்களும் தனிநபர்களும் பேராதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது.\nமாநாட்டு ஏற்பாட்டுக் குழு ஒருங்கிணைப்பில் ம.தமிழ்ச்செல்வன், க.இராவணன், சு.ஈழமணி, ஆ.சத்தியமூர்த்தி, கு.முருகையா, சு.சங்கா், ஏ.முதல்வன், பெ.தனசேகரன், மு.மைத்ரேயர், செ.மாவேந்தன், சு.கணேசன், இரா.யுவராசன், இரா.நவீன், கி.நம்பி, செ.செம்மொழி, சு.சுமதி, ச.தமிழ்ச்செல்வம், ம.தினகரன், ப.கோபால், அ.முருகன், மு.தனசீலன், ஆதிரன் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.\nகவலையை விடு, குவளையை எடு: மது பிரியர்களுக்கு…\nகுற்றத்தை ஒப்புக் கொள்ளாத இரண்டு நபர்களின்…\n15வது பொதுத் தேர்தலில் தனித்தமிழர்களுக்கு இடம்…\nஉலகச் சூழல் நாள் (We Don’t…\nமே 18 : இனப்படுகொலைக்கு நியாயமான…\nஅரசியல் ஆளுமை இல்லா மலேசிய இந்திய…\nநடமாட்டக் கட்டுப்பாட்டின் ‘நொன் ஃபேஸ்-டு-ஃபேஸ்’ காப்புறுதி\nசார்வரி தமிழ் ஆண்டு பிறப்பா\nஅரசாங்கத் திட்டங்களில் தொடரும் குளறுபடிகள்\nகோவிட்-19: உதவி தேவைப்படுவோருக்கு உணவா, உணவுப்…\nRM250 பில்லியன் ஊக்கத் திட்டம்: அனைத்து…\nகோவிட்-19 : பிக் போஸ் இல்லமானது…\nகோவிட்-19 : வழிமுறை தெரியாமல் மக்கள்…\nதுணையமைச்சர், ஆனாலும் அந்தரத்தில் எட்மன் சந்தாரா\nகடவுளைக் காண சத்யலோகம் சென்ற பயண…\nமூடநம்பிக்கைகளை பழக்கமாக்காதீர் – இராகவன் கருப்பையா\nதேசிய வகை சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளியின்…\nசோஸ்மா நாடகத்தை உடனே நிறுத்துங்கள்\nதமிழ்ப்பள்ளிகளால், சமுதாயத்திற்கு ஒரு விடியல் –…\nசரசுவதி தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர் கழகம்,…\nசில சமயங்களில் மின்னாத மின்னல��� எப்…\nமலேசியாவில் தமிழர்கள் நிம்மதி இழந்தோம்\nமலேசிய தமிழ்ச் சமயப் பேரவை ஏற்பாட்டில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/8535", "date_download": "2020-09-20T05:17:44Z", "digest": "sha1:RJTNQIIDGTGS3CBQL43XI3AM4WQV2LCK", "length": 4113, "nlines": 43, "source_domain": "ta.m.wikiquote.org", "title": "\"இயேசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - விக்கிமேற்கோள்", "raw_content": "\n\"இயேசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:23, 11 ஏப்ரல் 2014 இல் நிலவும் திருத்தம்\n74 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n14:23, 11 ஏப்ரல் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nShrikarsan (பேச்சு | பங்களிப்புகள்)\n15:23, 11 ஏப்ரல் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nThamiziniyan (பேச்சு | பங்களிப்புகள்)\n[[w:மலைப்பிரசங்கம்|மலைப்பிரசங்கத்தின்]] போது [[w:ta:இயேசு|இயேசு]] கூறிய வார்த்தைகள்:\n*ஏழையின் உள்ளத்தோர் பேறுபெற்றோர் ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.\n*உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்தில் எறியப்படுவதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது. உங்கள் வலக்கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதையும் உங்களிடமிருந்து வெட்டி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்திற்குச் செல்வதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-09-20T06:02:50Z", "digest": "sha1:PFGRBKSPVEFFRQSFNR2WXSLVACKTFROA", "length": 19503, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூப்பர் சிங்கர் யூனியர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசூப்பர் சிங்கர் ஜூனியர் (ஆங்கிலம்: Super Singer Junior) என்பது தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல் இது ஸ்டார் நெட்வொர்க்கின் பிரபலமான தமிழ்த் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சி நடத்திய ஒரு ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஆகும்.[1] மேலும் இந்நிகழ்ச்சிக்கு பாரதி ஏர்டெல் நிதியுதவி செய்தது. இது 6 முதல் 14 வயதுடைய குழந்தைகளுக்கான பாடும் திறமையை கண்டறியும் ஒரு நிகழ்ச்சி ஆகும். இது 2006 இல் திரையிடப்பட்ட ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் அடுத்தப் பதிப்பாகும். இந்தியாவின் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் குரல் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சி மாநிலம் முழுவதிலுமிருந்து பல குழந்தைகளை ஈர்த்தது. மேலும் போட்டிக்கு போட்டியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக கடுமையான பல-நிலை தேர்வு நடைமுறைகள் செய்யப்பட்டது..அதில் சிறந்த பாடகர்களை தேர்தெடுத்து அவற்றில் வெற்றி பெறுபவர்களுக்கு சூப்பர் சிங்கர் பட்டம் கொடுக்கப்பட்டது.\nநிகழ்ச்சியின் முதல் பருவம் 2007 இல் திரையிடப்பட்டது. இதனை பிரபல பாடகி சின்மயி தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்காக பதிவு செய்த பல குழந்தைகளில், 25 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இது பலவிதமான சுவாரஸ்யமான பல சுற்றுகளைக் கொண்டிருந்தது. இந்நிகழ்ச்சியின் நடுவர்களாக கே. எஸ். சித்ரா மற்றும் உஷா உதூப் ஆகியோர் செயல்பட்டனர். விக்னேசுடன் போடட்டி போட்ட கிருஷ்ணமூர்த்தி ஒரு கடினமான இறுதிப் போட்டிக்குப் பிறகு வெற்றியாளராக உருவெடுத்தார். நாட்டுப்புற இசையில் நன்கு பாடினார். மற்ற இறுதிப் போட்டியாளர்களான சாய்சரண் மற்றும் அபர்ணா (வைல்ட் கார்டு சுற்றில் \"மதுமிதா ஷங்கருக்கு\" எதிராக வென்றவர்) மிகவும் கடினமான போட்டியைக் கொடுத்தனர்.\nநிகழ்ச்சியின் முடிவுக்குப் பிறகு, நிகழ்ச்சியின் முந்தைய பதிப்பின் 3 மற்றும் 4 ஆம் பருவங்களில் இறுதி வீரர் சாய்சரண் மற்றும் அரையிறுதி வீரர் மதுமிதா சங்கர் ஆகியோர் போட்டியிட்டனர். சாய்சரண் பின்னர் ஏர்டெல் சூப்பர் சிங்கரின் 3 பருவத்தின் வெற்றியாளராக முடிசூட்டப்பட்டார். மேலும் காட்பாதர், மனம் கொத்திப் பறவை மற்றும் சாட்டை ஆகிய படங்களில் பாட இசை இயக்குநர்கள் ஏ. ஆர். ரகுமான் மற்றும் டி. இமான் ஆகியோர் வாய்ப்பளித்தனர்.\nஇந்த பருவத்தின் முதல் நிகழ்ச்சி 15 ஜூலை 2009 அன்று திரையிடப்பட்டது, மேலும் ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 9:00 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டன.[2][3] விஜய் டிவியின் மேடையில் தங்கள் திறமையை வெளிப்படுத்த 6 வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் அனுமதிக்கப்பட்டனர்.[2] இசைத் துறையில் பாராட்டப்படுவதற்கும் அங்கீகாரம் பெறுவதையும் தவிர, நிகழ்ச்சியின் முடிவில் அதன் வெற்றியாளருக்கு ரூ .25 லட்சம் ரொக்கப் பரிசாக வழங்கப்படும் என்று உறுதியளித்தது.[2] பின்னர், முதல் 25 செயல்திறன் சுற்றுகளின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் புரவலர்கள் பரிசுகளை வழங்கினர். அதன் 2 பருவ புரவலரான நவஷக்தி டவுன்ஷிப் மற்றும் டெவலப்பர்களிடமிருந்து ரூ .25 லட்சம் மதிப்புள்ள அனுக்ரஹா சேட்டிலைட் டவுனில் ஒரு வில்லாவை வழங்குவதாக அறிவித்தது.\nஇந்த ஆண்டின் தொடக்கத்தில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் தொடரின் தொகுப்பிலிருந்து விலகுவதாக பின்னணி பாடகர் சின்மயி எடுத்த முடிவைத் தொடர்ந்து,[4][5] பல்வேறு தொலைக்காட்சி தொகுப்பாளர்களான திவ்யதர்சினி, சிவகார்த்திகேயன், ஐஸ்வர்ய பிரபாகர், மற்றும் உமா பத்மநாபன் ஆகியோர் பல்வேறு இடைவெளிகளில் நிகழ்ச்சியை நடத்தி வந்தனர். பின்னணி பாடகி திவ்யா மிகவும் தவறாமல் தோன்றினார். குரல் பயிற்சியாளராக ஆனந்த் வைத்தியநாதன் இருந்தார். பின்னணி பாடகர் கே. எஸ். சித்ரா நிகழ்ச்சியின் நிரந்தர நடுவரானார். உஷா உதூப் நிகழ்ச்சியிலிருந்து விலகிய பிறகு அவருக்கு பதிலாக பின்னணி பாடகர்கள் மனோ, மற்றும் மால்குடி சுபா ஆகியோரும் நிரந்தர நடுவர்களாக இந்த நிகழ்ச்சியில் இணைந்தனர்.\nபி. பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா, ம. சு. விசுவநாதன், எஸ். ஜானகி, எல். ஆர். ஈஸ்வரி, Jஜென்சி, மாணிக்க விநாயகம், உண்ணிமேனன், சாதனா சர்கம், நித்யஸ்ரீ மகாதேவன், சுசித்ரா, ஹரிஷ் ராகவேந்திரா, மது பாலகிருஷ்ணன், சௌம்யா, அனுபமா, ஹரிசரண், புஷ்பவனம் குப்புசாமி, வீரமணி ராஜு, சாருலதா மணி, சுனிதா சாரதி, ரம்யா என்.எஸ்.கே., ஸ்ரீமதுமிதா, ஷாலினி, வினையா, திப்பு, மஹதி (பாடகி), மற்றும் பிரசாந்தினி உள்ளிட்ட பல பிரபல பின்னணி பாடகர்கள் மற்றும் இசை இயக்குநர்கள் வலரும் நடுவர்களாக இந்த பருவத்தில் தோன்றினர். இத பட்டியலில் முந்தைய பதிப்பில் பங்கேற்பாளாராகவும், நடுவர்களாகவும் இருந்த நரேஷ் ஐயர், அனிதா கார்த்திகேயன், நிகில் மேத்யூ, மற்றும் அஜீஸ், மற்றும் நிரந்தர நடுவர்களான பி. உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம் மற்றும் ஸ்ரீநிவாஸ் ஆகியோரும் அடங்குவர்.\nஸ்ரீநிவாஸ் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த \"தி ட்ரெயின் என்ற மலையாள மொழித் திரைப்படத்தில் பின்னணி பாடகராக வெற்றியாளரான அல்கா அஜித்தை அறிமுகப்படுத்தினார். இறுதி போட்டியாளாரான் நித்யஸ்ரீ, அரையிறுதி வீரர்கள் ஸ்ரீனிஷா, மற்றும் பிரியங்கா ஆகியோர் 2011 ஆம் ஆண்டு வெளியான் தமிழ் மொழித் திரைப்படமான அவன் இவனில் பின்னணி பாடகர்களாக அறிமுகப்படுத்தப்பட்டனர்.\nபாகம் மூன்றில் இரண்டாம் இடத்தை பிரகதியும், மூன்றாம் இடத்தை யாழினியும், நான்காம் இடத்தை சுகன்யாயாவும், ஐந்தாம் இடத்தை கெளதமும் வென்றனர்.\nவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்\nவிஜய் டிவி யூ ட்யுப்\nதமிழ் பாட்டு போட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2000ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2006 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2015 இல் நிறைவடைந்த தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2019, 17:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/tneb-2020-job-notification-for-engineering-graduates.html", "date_download": "2020-09-20T05:21:23Z", "digest": "sha1:WGZQD2R4TIJPUJIRHPK46VT7K7DX47D2", "length": 6560, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "TNEB 2020 Job Notification for Engineering graduates | Tamil Nadu News", "raw_content": "\n\"இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்குக் காத்திருக்கும் அரசு வேலை\"... \"அப்ளை பண்ணீட்டீங்களா\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகமான TANGEDCO, பொறியாளர் பணிக்கான காலியிடங்களை அறிவித்துள்ளது.\nஇளநிலை உதவியாளர் (கணக்கு), கணக்கீட்டாளர், உதவிப் பொறியாளர் (எலக்ட்ரிக்கல்), உதவிப் பொறியாளர் (மெக்கானிக்கல்), உதவிப் பொறியாளர் (சிவில்) முதலிய பணிகளுக்கான காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. TANGEDCOவின் இந்த அறிவிப்பில் மொத்தம் 2,400 காலியிடங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், ஆன்லைன் மூலம் விண்ணப்பிலாம்.\nதேர்வுக்கட்டணத்தைப் பொறுத்தவரை எஸ்.சி / எஸ்.டி பிரிவினர், ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ரூ. 500 கட்டணமும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பொது பிரிவினர் முதலியோருக்கு ரூ.1,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவிண்ணப்பம் தொடங்கும் நாள், விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி, தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டிய கடைச��� தேதி, விண்ணப்பிக்கும் முறை, தகுதித் தேர்வு தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு TANGEDCO இணையதளத்தில் பார்க்கலாம்.\nமொத்தமாக '15 ஆயிரம்' ஊழியர்கள் ராஜினாமா... அதிர்ந்துபோன 'முன்னணி' வங்கி... என்ன நடக்கிறது\nபுது வருடத்திலும் 'தீராத' சோகம்... 'ஆயிரக்கணக்கான' ஊழியர்களை... வீட்டுக்கு அனுப்பும் 'பிரபல' நிறுவனம்\n2020-ம் வருஷம் உங்க 'வேலை, தொழில்ல'... என்ன 'மாற்றத்தை' கொண்டு வரப்போகுது... 12 ராசிக்கான பலன்கள் உள்ளே\n'தொடர்ந்து மந்த நிலை'...'ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த பிரபல நிறுவனம்'...அதிர்ச்சியில் பணியாளர்கள்\nஅதிக சம்பளம் வாங்கும் ஊழியர்களை... 'வீட்டுக்கு' அனுப்பும் பிரபல நிறுவனம்\n'2000' பேரை மொத்தமாக ... வீட்டுக்கு 'அனுப்பும்' பிரபல நிறுவனம்\n'தமிழக' இளைஞர்களை 'குறிவைக்கும்' மோசடிக்கும்பல்... பின்னணியில்... மிகப்பெரிய 'நெட்வொர்க்' இருப்பதாக சந்தேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.livechennai.com/category/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2020-09-20T04:36:20Z", "digest": "sha1:3246B4WYGAHGUEY6UH4Z6IX3L4K7FCDP", "length": 7831, "nlines": 111, "source_domain": "tamil.livechennai.com", "title": "மகாத்ரியா உடன் ஒரு நிமிடம் Archives - Live chennai tamil", "raw_content": "\nஅடுப்பில்லா சமையல்: புட்டிங் (BANANA PUDDING)\nசென்னையில் இன்றைய மின்தடை (05.08.2020)\nசென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன\nசென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன\nசென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன\nதமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு ரத்து: முதல்வர் அறிவிப்பு\nயோகா வாயிலாக ஆரோக்கிய வாழ்வு\nதமிழகத்தில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி: தமிழக அரசு\nரெப்போ வட்டி குறைப்பு; இஎம்ஐ (EMI) கடன் தவணை கால நீட்டிப்பு: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு\nநுண்கிருமிகள் பரவலை தடுக்க காய்கறி, பழங்கள் ஆகியவற்றை எவ்வாறு கழுவ வேண்டும்\nCategory: மகாத்ரியா உடன் ஒரு நிமிடம்\nமகாத்ரியா உடன் ஒரு நிமிடம் – 29.08.2020\nதிரு முரளி கிருஷ்ணன் அவர்களின் தினம் ஒரு நிமிடம் மஹாத்ரியா தொகுப்பில் இருந்து இன்று (29.08.2020)\nமகாத்ரியா உடன் ஒரு நிமிடம் – 28.08.2020\nதிரு முரளி கிருஷ்ணன் அவர்களின் தினம் ஒரு நிமிடம் மஹாத்ரியா தொகுப்பில் இருந்து இன்று (28.08.2020)\nமகாத்ரியா உடன் ஒரு நிமிடம் – 27.08.2020\nதிரு முரளி கிருஷ்ணன் அவர்களின் தினம் ஒரு நிமிடம் மஹாத்ரியா தொகுப்பில் இருந்து இன்று (27.08.2020)\nமகாத்ரியா உடன் ஒரு நிமிடம் – 26.08.2020\nதிரு முரளி கிருஷ்ணன் அவர்களின் தினம் ஒரு நிமிடம் மஹாத்ரியா தொகுப்பில் இருந்து இன்று (26.08.2020)\nமகாத்ரியா உடன் ஒரு நிமிடம் – 25.08.2020\nதிரு முரளி கிருஷ்ணன் அவர்களின் தினம் ஒரு நிமிடம் மஹாத்ரியா தொகுப்பில் இருந்து இன்று (25.08.2020)\nமகாத்ரியா உடன் ஒரு நிமிடம் – 24.08.2020\nதிரு முரளி கிருஷ்ணன் அவர்களின் தினம் ஒரு நிமிடம் மஹாத்ரியா தொகுப்பில் இருந்து இன்று (24.08.2020)\nமகாத்ரியா உடன் ஒரு நிமிடம் – 23.08.2020\nதிரு முரளி கிருஷ்ணன் அவர்களின் தினம் ஒரு நிமிடம் மஹாத்ரியா தொகுப்பில் இருந்து இன்று (23.08.2020)\nமகாத்ரியா உடன் ஒரு நிமிடம் – 22.08.2020\nதிரு முரளி கிருஷ்ணன் அவர்களின் தினம் ஒரு நிமிடம் மஹாத்ரியா தொகுப்பில் இருந்து இன்று (22.08.2020)\nமகாத்ரியா உடன் ஒரு நிமிடம் – 21.08.2020\nதிரு முரளி கிருஷ்ணன் அவர்களின் தினம் ஒரு நிமிடம் மஹாத்ரியா தொகுப்பில் இருந்து இன்று (21.08.2020)\nமகாத்ரியா உடன் ஒரு நிமிடம் – 20.08.2020\nதிரு முரளி கிருஷ்ணன் அவர்களின் தினம் ஒரு நிமிடம் மஹாத்ரியா தொகுப்பில் இருந்து இன்று (20.08.2020)\nபால் பொருட்கள் விலை நிலவரம்\nநறுமண பொருட்கள் விலை நிலவரம்\nதங்கம் விலை நிலவரம் சென்னை\nவெள்ளி விலை நிலவரம் சென்னை\nசென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன\nகொரோனா சிகிச்சைக்கான ஓர் பிரத்தியேக காப்பீட்டுத் திட்டம்\nசென்னையில் இன்றைய மின்தடை (09.09.2020)\nசென்னையில் இன்றைய மின்தடை (03.09.2020)\nசென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன\nமகாத்ரியா உடன் ஒரு நிமிடம் – 29.08.2020\nமகாத்ரியா உடன் ஒரு நிமிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/shows/documentaries-shows-a-special-show-on-ms-dhoni-and-his-carrier-mj-178907.html", "date_download": "2020-09-20T05:38:36Z", "digest": "sha1:GSTZ3FA7ZD2SUUAJJ7GP2NQJVAP2BZER", "length": 13023, "nlines": 210, "source_domain": "tamil.news18.com", "title": "தோல்வியின் எதிரி தோனி | A special show on MS dhoni and his carrier– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » காணொளி » Shows\nமனைவி தூக்கிட்டு உயிரிழந்ததால் கணவரும் தற்கொலை\nபாம்பை வெட்டிச் சமைத்து வீடியோ எடுத்த இளைஞர்கள்..\nதமிழகத்தில் இதுவரை 63 மருத்துவர்கள் உயிரிழப்பு: ஐஎம்ஏ\nகுளிக்கும்போது வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர், மாணவி தற்கொலை..\nபிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு..\nபாஜகவால் இங்கு வேரூன்ற முடியாது - தொல்.திருமாவளவன் எம்.பி.,\nமோடி அரசியல் , ஆட்சி , அ���ிகாரம்\nசீரியல் நடிகை தற்கொலை வழக்கில் அடுத்தடுத்து புதிய திருப்பம்\nபுரட்டாசி மாதத்தின் முதல் நாள் இன்று: கோயில்களில் வழிபாடு தொடங்கியது..\nகோவையில் காரில் அமர்ந்திருந்தவர் மீது கொலைவெறி தாக்குதல்\nமனைவி தூக்கிட்டு உயிரிழந்ததால் கணவரும் தற்கொலை\nபாம்பை வெட்டிச் சமைத்து வீடியோ எடுத்த இளைஞர்கள்..\nதமிழகத்தில் இதுவரை 63 மருத்துவர்கள் உயிரிழப்பு: ஐஎம்ஏ\nகுளிக்கும்போது வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர், மாணவி தற்கொலை..\nபிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு..\nபாஜகவால் இங்கு வேரூன்ற முடியாது - தொல்.திருமாவளவன் எம்.பி.,\nமோடி அரசியல் , ஆட்சி , அதிகாரம்\nசீரியல் நடிகை தற்கொலை வழக்கில் அடுத்தடுத்து புதிய திருப்பம்\nபுரட்டாசி மாதத்தின் முதல் நாள் இன்று: கோயில்களில் வழிபாடு தொடங்கியது..\nகோவையில் காரில் அமர்ந்திருந்தவர் மீது கொலைவெறி தாக்குதல்\n13 மாணவர்கள் தற்கொலைக்கு காரணம் திமுக தான் - முதல்வர் பழனிசாமி\nசொந்த வீட்டில் திருட்டு... சின்னத்திரை நடிகையை தேடும் போலீஸ்\nகாஞ்சித் தலைவன் பேரறிஞர் அண்ணா \nமேகாதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு தமிழக அரசு அனுமதிக்காது\nநீட் விவகாரம் - முதலமைச்சர், எதிர்கட்சி தலைவர் காரசார விவாதம்\nநீட் அச்சத்தால் தற்கொலை செய்த மாணவரின் உடலை வாங்க பெற்றோர் சம்மதம்\nநீட் தேர்வு : தாலி, மெட்டியை கழற்ற சொன்ன அதிகாரிகள்\nதற்கொலைக்கு முன் மாணவி வெளியிட்ட உருக்கமான ஆடியோ\nதிமுக எம்.பி ஜெகத்ரட்சகனின் சொத்துகள் முடக்கம் - அமலாக்கத் துறை\nநீட் தேர்வு அச்சத்தால் மதுரையில் உதவி ஆய்வாளர் மகள் தூக்கிட்டுதற்கொலை\nநடிகர் வடிவேல் பாலாஜியின் உடல் நல்லடக்கம்\nதவறை தட்டிக்கேட்ட மனைவியை டம்பிள்சால் தாக்கிய கணவர்\nநகைச்சீட்டு நடத்தி ரூ.10 கோடி மோசடி... கேஎஃப்ஜே அதிபர் சிக்குவாரா\nகடலூரில் நடந்த சினிமாவை மிஞ்சும் மினி லாரி சேஸிங்..\nதன்னை இரண்டாக வெட்டினால் மட்டுமே நாம் தமிழர் கட்சியில் பிளவு ஏற்படும்\nஇந்தியாவின் வலிமை ரபேல் : இதன் சிறப்புகள் என்னென்ன\nஅம்பலமாகும் போதைப்பொருள் சாம்ராஜ்யம் , பதற்றத்தில் கோலிவுட் ..\nஇட்லி சாப்பிட மறுத்த 5 வயது சிறுமி அடித்துக் கொலை\nவெல்லும் சொல் : தம்பிகளா.. துரோகிகளா..\nநடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவால் மரணம்\nதமிழன் என்று சொல்லடா: பூமி படப்பாடல் ரிலீஸ்\nசின்னத்திரை நடிகை தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்\nஎன்னை வெட்டி பிளந்தால் தான் கட்சியில் பிளவு ஏற்படும் - சீமான்\nசென்னை இளைஞர்கள் மீது ஹர்பஜன் சிங் ₹4 கோடி மோசடி புகார்\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nமேட்டூர் அணை பகுதிகளில் ரசாயனக் கழிவுகளால் நிறம்மாறும் நீர்\n டிஜிட்டல் தங்கம் குறித்து வல்லுநர்கள் கருத்து\nவேளாண் மசோதாக்களை நிறைவேற்ற இன்று கூடுகிறது ராஜ்ய சபா\nவைரலாகும் மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயண டிசர்ட் புகைப்படம்\nதுணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதி\nவரதட்சணை கேட்ட குடும்பம்: போஸ்டர் அடித்து ஒட்டிய பெண்\n2021-ம் ஆண்டுக்கான வித்தியாச கின்னஸ் சாதனைகள்\nவிஜிபியில் 30 வருடங்கள் சிலை மனிதராக இருந்தவரின் வாழ்வை சிதைத்த கொரோனா\nநீட்டை தடை செய் -வைரலாகும் மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயண டிசர்ட் புகைப்படம்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nடிஆர்எஸ்ஸில் வென்ற தோனி: முதல் அரைசதம் அடித்த ராயுடு - நேற்றைய போட்டியின் சுவாரஸ்யங்கள்\nஇன்று களம் காணும் டெல்லி - பஞ்சாப் அணிகள்: பலம், பலவீனங்கள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varalaruu.com/2020/08/07/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-5880-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/34496/", "date_download": "2020-09-20T03:23:23Z", "digest": "sha1:LYTVSBK2Y5DNZVJ6MU6GWH6OQQW67O6H", "length": 14130, "nlines": 272, "source_domain": "varalaruu.com", "title": "தமிழகத்தில் இன்று 5,880 பேருக்கு கொரோனா தொற்று - Varalaruu.com - 24/7 Live News", "raw_content": "\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் முன்னேற்றம்: சரண் தகவல்\nதமிழகத்தில் இன்று 5,569 பேருக்கு கொரோனா\nபுதிதாக கட்டப்பட்ட சுற்றுசுவர் திறக்கப்பட்டது புதுக்கோட்டை எம்எல்ஏ பங்கேற்றார்\nதிருச்சி காஜா நகர் மக்கள் தொண்டு நிறுவனம் சார்பில் இலவச ஹோமியோபதி மருத்துவ முகாம்\nதிருச்சியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திமுக நிர்வாகிகள் கூட்டம்\nஇந்தியாவின் எரிபொருள் தேவை நடப்பாண்டில் 11.5 சதவீதம் குறையும்: பிட்ச் சொலுசன்ஸ்\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த வாரம் நிறைவு\nகறம்பக்குடியில் இடதுசாரிகள் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nபொன்னமராவதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்\nபுதிதாக கட்டப்பட்ட சுற்றுசுவர் திறக்கப்ப���்டது புதுக்கோட்டை எம்எல்ஏ பங்கேற்றார்\nஐபிஎல் கிரிக்கெட்: டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தேர்வு\nஆன்லைன் விளையாட்டுகள் குழந்தைகளையும் சீரழிக்கிறது: சென்னை உயர்நீதிமன்றம்\nபுதுக்கோட்டை பேராங்குளத்தை சிறுவர் பூங்காவாக மாற்ற புதுகை வரலாறு கோரிக்கை\nமதுரை சரவணா மருத்துவமனை, சூர்யா தொண்டு நிறுவனம் சார்பாக தயான் சந்த் விருது பெற்ற…\nஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் சுரேஷ் ரெய்னா\nஇந்தியாவின் எரிபொருள் தேவை நடப்பாண்டில் 11.5 சதவீதம் குறையும்: பிட்ச் சொலுசன்ஸ்\nசென்னை அணிக்கு 163 ரன்கள் இலக்கு\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் முன்னேற்றம்: சரண் தகவல்\nதமிழகத்தில் இன்று 5,569 பேருக்கு கொரோனா\nஐபிஎல் கிரிக்கெட்: டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தேர்வு\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் முன்னேற்றம்: சரண் தகவல்\nசூர்யாவின் நீட்தேர்வு தொடர்பான கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து இளைஞர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்\nஅதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது: பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் பேட்டி\nதனது பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள் நடிகர் அஜித் அறிக்கை வாயிலாக எச்சரிக்கை\nசீராக உள்ளது எஸ்.பி.பி. உடல்நிலை: மகன் சரண் தகவல்\nHome அரசியல் தமிழகத்தில் இன்று 5,880 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் இன்று 5,880 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் இன்று மேலும் 5,880 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nஇது குறித்து சுகாதாரத்துறை தெரிவரித்துள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 62,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 886 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 49,769 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 2,27,575 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 6,488 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 119 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 4,690- ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவரித்துள்ளது.\nPrevious articleநாமக்கல்: முன்னாள் மத்திய இணையமைச்சர் செ.காந்��ிசெல்வன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்\nNext articleஅரியலூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 2ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு\nஇந்தியாவின் எரிபொருள் தேவை நடப்பாண்டில் 11.5 சதவீதம் குறையும்: பிட்ச் சொலுசன்ஸ்\nசென்னை அணிக்கு 163 ரன்கள் இலக்கு\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் முன்னேற்றம்: சரண் தகவல்\nதமிழகத்தில் இன்று 5,569 பேருக்கு கொரோனா\nஐபிஎல் கிரிக்கெட்: டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தேர்வு\nபுதுக்கோட்டையில் குடல் சரிந்து உயிருக்கு போராடிய பசுமாட்டை காப்பாற்றிய கால்நடைத்துறை தீயணைப்புத்துறை வீரர்கள்\nஇந்தியாவின் எரிபொருள் தேவை நடப்பாண்டில் 11.5 சதவீதம் குறையும்: பிட்ச் சொலுசன்ஸ்\nசென்னை அணிக்கு 163 ரன்கள் இலக்கு\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் முன்னேற்றம்: சரண் தகவல்\nதமிழகத்தில் இன்று 5,569 பேருக்கு கொரோனா\nஐபிஎல் கிரிக்கெட்: டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தேர்வு\nPlot no:1103, பெரியார் நகர்,\nஐஎஸ்ஆர் மீடியா ஒன் நம்பர்\n268/200, மூன்றாவது தளம், தம்புச்செட்டிதெரு,பாரிமுனை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/tommorrow-is-physically-changelled-day-help-anyone-15428", "date_download": "2020-09-20T04:01:44Z", "digest": "sha1:IHT54EPMOXENCJ32GJYVJVQROGJXCXHG", "length": 9981, "nlines": 77, "source_domain": "www.timestamilnews.com", "title": "நாளைக்கு மாற்றுத் திறனாளிகள் தினம்! ஒருவருக்காவது உதவி செய்வோம்! - Times Tamil News", "raw_content": "\nஉயர இருக்கும் ரயில்வே கட்டணம் மறைமுக கொள்ளை -- ராமதாஸ் ஆவேசம்\nகொரோன மீண்டும் உச்சகட்ட வீரியம் அடையும் - இங்கிலாந்து எச்சரிக்கை\nகபசுரக் குடிநீர் கொரோனா சிகிச்சையில் நம்பிக்கையூட்டுகிறது மத்திய அரசு வழங்கிய ஒப்புதல் வாக்குமூலம்.\nமத்திய அமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்.. தமிழகத்துக்கு 10 ஆயிரம் இடங்கள் வேண்டும்..\nதி.மு.க. நிர்வாகிகளுக்கும் ஐபேக் ஊழியர்களுக்கும் உச்சகட்டமோதல்.\nஉயர இருக்கும் ரயில்வே கட்டணம் மறைமுக கொள்ளை -- ராமதாஸ் ஆவேசம்\nகொரோன மீண்டும் உச்சகட்ட வீரியம் அடையும் - இங்கிலாந்து எச்சரிக்கை\nகபசுரக் குடிநீர் கொரோனா சிகிச்சையில் நம்பிக்கையூட்டுகிறது\nமத்திய அமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்..\nதி.மு.க. நிர்வாகிகளுக்கும் ஐபேக் ஊழியர்களுக்கும் உச்சகட்டமோதல்.\nநாளைக்கு மாற்றுத் திறனாளிகள் தினம்\nடிசம்பர் 3ம் தேதியை மாற்றுத் திறனாளிகள் தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்து உள்ளது. இந்த தினத்தை கண்ணியமிக்க வகையில் கொண்டாட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஉலக தினம் என்பது, வார்த்தைகளையும், உத்தரவாதங்களையும் கொண்ட சம்பிரதாயமான ஒன்றாக கருதி இருந்துவிடாமல் இந்த இலக்குகளை மாற்றுத்திறனாளிகள் அடைய, அனைத்து தரப்பினரும் ஆதரவும் வாய்ப்பும் நல்க வேண்டும்.\nஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு, ‘இந்தியாவில் கல்வி நிலைமை-2019’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்வேறு மாநில அரசுகள், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் பொறுப்பில் இருந்து தவறியுள்ளது என பதிவு செய்துள்ளது.\nமகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட சில பணிகள் முன்னுரிமையில் வழங்க வேண்டும் எனவும், 4 மணி நேர பணிக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும் என்பன போன்ற விதிகள் அமலாகவில்லை. ஊனமுற்றோர் துறைக்கான மானிய கோரிக்கையில் நாட்டின் ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகளின் தேவைக்கு வெறும் 134 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nமாற்றுத்திறனாளிகளுடைய மாத உதவித்தொகைக்காக மத்திய அரசின் பங்கு வெறும் ரூ.300 என்பதாகவே நீடிக்கிறது. நாடு முழுவதும் மாற்றுத்திறன் பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.\nதமிழகத்திலும், ஆளும் அதிமுக அரசு, மாற்றுத்திறனாளிகளின் நலன்களை சட்ட உரிமைகளின் அடிப்படையில் அணுக தொடர்ந்து மறுத்து வருவதை காண முடிகிறது. ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம்-2016ஐ உளப்பூர்வமாக அமல்படுத்த மறுக்கிறது.\nநாடு தழுவிய அளவிலும் தமிழகத்திலும் இருக்கிற சட்ட உரிமைகளையாவது நிறைவேற்றுங்கள் என மாற்றுத்திறனாளிகளின் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன என்று மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.\nமாற்றுத் திறனாளிகள் தினத்தை பாராட்டுவதும் கொண்டாடுவதும் முக்கியம் அல்ல. அந்த மாற்றுத் திறனாளிகளுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து அவர்கள் இயல்பாக வாழ வழி காட்ட வேண்டும் என்பதுதான்.\nதி.மு.க. நிர்வாகிகளுக்கும் ஐபேக் ஊழியர்களுக்கும் உச்சகட்டமோதல்.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இந்த சிறப்��ான பணிக்கு டாக்டர்கள் சங்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைவருக்கும் உயர் கல்வி கிடைப்பது உறுத...\nமுதல்வர் எடப்பாடி சென்னைக்கு இரண்டு பாலங்கள் திறந்துவைத்தார்\nதந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/politics/rajini-to-speak-on-political-stage-on-jan-14-get-ready-fans/c77058-w2931-cid295467-su6271.htm", "date_download": "2020-09-20T04:13:49Z", "digest": "sha1:WNABXXMMYXTRUFVAQCGQLSFO64WPN2HN", "length": 5260, "nlines": 55, "source_domain": "newstm.in", "title": "ஜன.14ல் அரசியல் மேடையில் ரஜினி பேசுகிறார்! தயாராகும் ரசிகர்கள்!", "raw_content": "\nஜன.14ல் அரசியல் மேடையில் ரஜினி பேசுகிறார்\nஜன.14ல் அரசியல் மேடையில் ரஜினி பேசுகிறார்\nநாளை பிறக்கப் போகும் புது வருஷத்தை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த புது வருஷத்தில் நிச்சயமாக ரஜினியின் அரசியல் கட்சி பிறந்தே தீரும், தமிழகத்தில் அதிசயம் நிகழ்ந்தே தீரும் என்று அவரது ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.\nஒவ்வொரு வருடமும் ஜனவரி 14ம் தேதி நடைப்பெறும் துக்ளக் விழா பிரசித்தி பெற்றது. இந்த விழாவில் அழைக்கப்படும் பிரமுகரிடம் காலம் சென்ற நடிகர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர் சோ கேட்கும் கேள்விகளும், அதற்கு பங்குபெறும் முக்கிய பிரமுகர் மனம் விட்டு பேசும் பேச்சும் சுவாரஸ்யமானவையாக மட்டுமல்லாமல் தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும் இருக்கும்.\nஇந்நிலையில், வரும் ஜனவரி 14ம் தேதி நடைபெற இருக்கும் துக்ளக் பத்திரிகையின் பொன்விழாவில், துணை குடியரசு தலைவர் வெங்கையாநாயுடுவுடன் நடிகர் ரஜினிகாந்த்தும் பங்கேற்கவுள்ளார்.\nஇந்த விழாவில் துக்ளக் மலரை துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட நடிகர் ரஜினிகாந்த் விழா மலரைப் பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்குகிறார். தர்பார் படத்தின் ரிலீஸுக்கு பிறகு பொது விழாவில் ரஜினிகாந்த் கலந்துக் கொண்டு மேடையில் பேச உள்ளது ரசிகர்களிடையே பலத்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமா விழா மேடைகளில் ரஜினி பேசும் ஓரிரு அரசியல் வார்த்தைகளையே வாரக் கணக்கில் மீடியாக்கள் ட்ரெண்ட் செய்து வரும் நிலையில், அரசியல் மேடையில் ரஜினி பேச இருப்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=33341", "date_download": "2020-09-20T03:34:15Z", "digest": "sha1:6RPO2BTLVHPOPFUQYMC2BKIN32DI7U5D", "length": 5487, "nlines": 70, "source_domain": "www.anegun.com", "title": "அதிமுகவை அழித்து அமமுகவை வளர்க்க முடியாது- தங்கதமிழ்ச் செல்வன் ! | அநேகன்", "raw_content": "\nHome மலேசியா அதிமுகவை அழித்து அமமுகவை வளர்க்க முடியாது- தங்கதமிழ்ச் செல்வன் \nஅதிமுகவை அழித்து அமமுகவை வளர்க்க முடியாது- தங்கதமிழ்ச் செல்வன் \nஅதிமுகவை அழித்து அமமுகவை வளர்க்க முடியாது என அமமுக மாவட்ட செயலாளர் தங்கதமிழ்ச் செல்வன் தெரிவித்தார். தினகரனுடனான மோதலை அடுத்து தங்கதமிழ்ச் செல்வன் இன்று செய்தியாளர்களை மதுரை விமான நிலையத்தில் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் என்னை பற்றி வீடியோ, ஆடியோ வெளியிடுவது கட்சி தலைமை பண்புக்கு சரியல்ல.\nதேர்தலில் தோல்வி என்றால் கட்சியை மக்கள் ரசிக்கவில்லை என்றுதானே அர்த்தம். ஒரே தோல்வி என்றாலும் பெரிய தோல்விதானே. தினகரன் பண்பாடற்றவர்.\nசம்பளம் கொடுத்து கட்சியில் வேலை வாங்குகிறார்களா என்ன. நான் ஏன் பெட்டி பாம்பாக அடங்க வேண்டும். எந்த கட்சியிலும் சேர விருப்பம் தெரிவிக்கவில்லை. யாரும் என்னை அணுகவும் இல்லை.\nபெட்டிப் பாம்பாக அடங்க வேண்டிய அவசியம் என்ன, ஒரு தலைவர் இப்படி பேசலாமா 18 எம்எல்ஏக்கள் இல்லாவிட்டால் தினகரனே கிடையாது. ஆளுநருடன் சந்திப்பு, மேல்முறையீடு, கட்சியை மீட்பது, இரட்டை இலையை மீட்பதிலும் தினகரனுடன் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.\n18 எம்எல்ஏக்களின் குடும்பத்தினரும் இன்று தவித்து வருகின்றனர். ‘ஒன் மேன் ஆர்மி’யாக டிடிவி தினகரன் செயல்படுவதால் கட்சியில் உள்ளவர்கள் வெளியேறி வருகிறார்கள், மீதம் உள்ளவர்களும் விரைவில் வெளியேறுவார்கள் என்றார்.\nவிடுதலைப் புலிகள் குறித்த வழக்கு தள்ளுபடி\nவிசுவாகம் கொண்ட குடிமக்களாக நாட்டின் மலேசிய தினத்தைக் கொண்டாடுவோம்\n‘ராகா ஐடல்’ போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்\n20 நிமிடம் வரை எழுந்து அமர்கிறார்… எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலம் குறித்து எஸ்.பி.பி.சரண் தகவல்\nஇளம் இந்திய மாணவியின் மலேசியாவின் முதன் இளம் ஆங்கில புதினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/6259", "date_download": "2020-09-20T04:23:01Z", "digest": "sha1:6BGG3RNG2IBWN6K6FMU5UB2GX6WON5IH", "length": 2809, "nlines": 46, "source_domain": "ta.m.wikiquote.org", "title": "\"இயேசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - விக்கிமேற்கோள்", "raw_content": "\n\"இயேசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:28, 4 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்\n21 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n05:43, 17 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAvocatoBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கி இணைப்பு: li:Jezus)\n16:28, 4 சூன் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEleferenBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/6303", "date_download": "2020-09-20T05:51:42Z", "digest": "sha1:ZSPAVDMGWH5S4TATXE3XWGDN37K7L7UX", "length": 4726, "nlines": 43, "source_domain": "ta.m.wikiquote.org", "title": "\"விக்கிமேற்கோள்:விக்கிமேற்கோள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - விக்கிமேற்கோள்", "raw_content": "\n\"விக்கிமேற்கோள்:விக்கிமேற்கோள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n19:27, 6 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 8 ஆண்டுகளுக்கு முன்\n14:43, 27 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKrishnaprasaths (பேச்சு | பங்களிப்புகள்)\n19:27, 6 சூலை 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nInbamkumar86 (பேச்சு | பங்களிப்புகள்)\n'''விக்கி மேற்கோள் (Wikiquote)''', [[விக்கிப்பீடியா|விக்கிப்பீடியாவை]] நடத்தும் [[w:விக்கிமீடியா|விக்கிமீடியா]] நிறுவனத்தின் இன்னொரு திட்டமாகும். இத்திட்டமும் [[w:விக்கி|விக்கி]] மென்பொருளை பயன்படுத்துகிறது. அனைத்து மொழிகளில் உள்ள மேற்கோள்களின் கட்டற்ற இணையத் தொகுப்பை உருவாக்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.\nமேலும் இது புகழ்பெற்ற [[w:மக்கள்|மக்கள்]], திரைப்படங்கள், புத்தகங்கள் மற்றும் பழமொழி ஆகியவற்றின் மேற்கோள்களை உள்ளடக்கிய ஒரு மேற்கோள் களங்சியமாகும்களஞ்சியமாகும்.\nஇத்தளமானது தமிழிலும் செயல்பட்டு வருகிறது. ஆனால் இதில் அதிகமான பங்களிப்பாளர்கள் இல்லாத காரணத்தினால் தமிழில் இத்திட்டத்தை முடக்கும் தீர்மாணம் கொண்டுவரப்பட்டு பின்னர் தமிழ் விக்கிமீடியர்களின் எதிர்ப்பினாலும் சில பங்களிப்பாளர்களாலும் இத்திட்டம் இன்று தமிழிலும் நிலையாக உள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/8536", "date_download": "2020-09-20T05:00:34Z", "digest": "sha1:G52RGCBWTEVPORFJ6XAE6HPCLJXGA5AE", "length": 3637, "nlines": 40, "source_domain": "ta.m.wikiquote.org", "title": "\"இயேசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - விக்கிமேற்கோள்", "raw_content": "\n\"இயேசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:26, 11 ஏப்ரல் 2014 இல் நிலவும் திருத்தம்\n46 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n15:23, 11 ஏப்ரல் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nThamiziniyan (பேச்சு | பங்களிப்புகள்)\n15:26, 11 ஏப்ரல் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nThamiziniyan (பேச்சு | பங்களிப்புகள்)\n*உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்தில் எறியப்படுவதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது. உங்கள் வலக்கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதையும் உங்களிடமிருந்து வெட்டி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்திற்குச் செல்வதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D._%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF,_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-09-20T05:41:22Z", "digest": "sha1:7AA7AXKJHXXCWINW5H6PVWZI3UHRLJSX", "length": 24623, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "என். புதுப்பட்டி ஊராட்சி, நாமக்கல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "என். புதுப்பட்டி ஊராட்சி, நாமக்கல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் கா. மெகராஜ், இ. ஆ. ப.\nஏ. கே. பி. சின்ராஜ்\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nஎன். புதுப்பட்டி ஊராட்சி (N pudupatti Gram Panchayat), தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[3][4] இந்த ஊராட்சி, சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்கும் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [5] 2011ஆம் ஆண்டு இந்திய மக்��ள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 5291 ஆகும். இவர்களில் பெண்கள் 2607 பேரும் ஆண்கள் 2684 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[5]\nசிறு மின்விசைக் குழாய்கள் 6\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 9\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 2\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 3\nஊரணிகள் அல்லது குளங்கள் 1\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 44\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 2\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[6]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மோகனூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 5.0 5.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவடுகம் · சிங்களாந்தபுரம் · பொன்குறிச்சி · பி. முனியப்பம்பாளையம் · பி. ஆயீபாளையம் · முத்துகாளிப்பட்டி · முருங்கப்பட்டி · மோளபாளையம் · மலையாம்பட்டி · எம். கோனேரிபட்டி · குருக்கபுரம் · கூனவேலம்பட்டி · கனகபொம்மம்பட்டி · காக்காவேரி · கவுண்டம்பாளையம் · சந்திரசேகராபுரம் · போடிநாய்க்கன்பட்டி · அரசப்பாளையம் · அனைப்பாளையம் · 85 ஆர் கொமாரப்பாளையம்\nவராகூர் · வரதராஜபுரம் · வாழவந்தி · வடவாத்தூர் · திப்ரமாதேவி · சிவாநாய்க்கன்பட்டி · செவிந்திபட்டி · ரெட்டிபட்டி · புதுக்கோட்டை · பொட்டிரெட்டிபட்டி · பெருமாபட்டி · பவித்ரம் புதூர் · பவித்ரம் · பழையபாளையம் · முட்டன்செட்டி · முத்துகாபட்டி · மேட்டுபட்டி · கோணங்கிபட்டி · கொடிக்கால்புதூர் · காவக்காரன்பட்டி · தேவராயபுரம் · பொம்மசமுத்ரம் · போடிநாய்க்கன்பட்டி · அழங்காநத்தம்\nஉஞ்சனை · தொண்டிபட்டி · சக்திநாய்க்கன்பாளையம் · புத்தூர் கிழக்கு · புஞ்சைபுதுப்பாளையம் · புள்ளாகவுண்டம்பட்டி · போக்கம்பாளையம் · பெரியமணலி · நல்லிபாளையம் · முசிறி · மோளிபள்ளி · மாவுரெட்டிபட்டி · மருக்காலம்பட்டி · மண்டகபாளையம் · மானத்தி · லத்துவாடி · குப்பாண்டபாளையம் · கூத்தம்பூண்டி · கொன்னையார் · கோக்கலை · கிளாப்பாளையம் · இலுப்புலி · இளநகர் · சின்னமணலி · பொம்மம்பட்டி · அக்கலாம்பட்டி · அகரம் · 87 கவுண்டம்பாளையம் · 85 கவுண்டம்பாளையம்\nஜமீன் இளம்பள்ளி · வடகரையாத்தூர் · திடுமல் · தி. கவுண்டம்பாளையம் · சுள்ளிபாளையம் · சோழசிறாமணி · சிறுநல்லிக்கோயில் · சேளூர் · பிலிக்கல்பாளையம் · பெருங்குறிச்சி · பெரியசோளிபாளையம் · குரும்பலமகாதேவி · குப்பிரிக்காபாளையம் · கொத்தமங்கலம் · கோப்பணம்பாளையம் · கொந்தளம் · கபிலகுறிச்சி · இருக்கூர் · அனங்கூர் · ஏ. குன்னத்தூர்\nவாழவந்தி நாடு · வளப்பூர் நாடு · திருப்புளி நாடு · திண்ணனூர் நாடு · சேலூர் நாடு · பெரக்கரை நாடு · குண்டூர் நாடு · குண்டுனி நாடு · எடப்புளி நாடு · தேவானூர் நாடு · சித்தூர் நாடு · பைல் நாடு · அரியூர் நாடு · ஆலத்தூர் நாடு\nவாழவந்திகோம்பை · உத்திரகிடிக்காவல் · துத்திக்குளம் · பொட்டணம் · பெரியகுளம் · பள்ளிப்பட்டி · பச்சுடையாம்பட்டி · நடுகோம்பை · மேலப்பட்டி · கொண்டமநாய்க்கன்பட்டி · கல்குறிச்சி · பொம்மசமுத்திரம் · பேளூக்குறிச்சி · அக்கியம்பட்டி\nவட்டூர் · வரகூராம்பட்டி · தோக்கவாடி · திருமங்கலம் · தண்ணீர்பந்தல்பாளையம் · டி. புதுப்பாளையம் · டி. கைலாசம்பாளையம் · டி. கவுண்டம்பாளையம் · சிறுமொளசி · எஸ். இறையமங்கலம் · புதுபுளியம்பட்டி · பிரிதி · பட்லூர் · ஒ. இராஜாபாளையம் · மொளசி · மோடமங்கலம் · கருவேப்பம்பட்டி · கருமாபுரம் · ஏமப்பள்ளி · தேவனாங்குறிச்சி · சித்தாளந்தூர் · சிக்கநாய்க்கன்பாளையம் · அனிமூர் · ஆண்டிபாளையம் · ஆனங்கூர் · ஏ. இறையமங்கலம்\nவடுகமுனியப்பம்பாளையம் · ஊனாந்தாங்கல் · தொப்பப்பட்டி · திம்மநாய்க்கன்பட்டி · டி. ஜேடர்பாளையம் · பெருமாகவுண்டம்பாளையம் · பெரப்பன்சோலை · பச்சுடையாம்பாளையம் · ஆயில்பட்டி · நாவல்பட்டி · நாரைகிணறு · முள்ளுகுறிச்சி · மூலப்பள்ளிப்பட்டி · மூலக்குறிச்சி · மத்துருட்டு · மங்களபுரம் · கார்கூடல்பட்டி · ஈஸ்வரமூர்த்திபாளையம்\nவிட்டாமநாய்க்கன்பட்டி · வெட்டம்பாடி · வீசாணம் · வசந்தபுரம் · வள்ளிபுரம் · வரகூராம்பட்டி · தொட்டிபட்டி · திண்டமங்கலம் · தாளிகை · சிவியாம்பாளையம் · சிங்கிலிபட்டி · சிலுவம்பட்டி · ரெங்கப்பநாய்க்கன்பாளையம் �� ராசம்பாளையம் · பெரியகவுண்டம்பாளையம் · நரவலூர் · மரூர்பட்டி · மாரப்பநாய்க்கன்பட்டி · கோணூர் · கீரம்பூர் · கீழ்சாத்தம்பூர் · காதப்பள்ளி · எர்ணாபுரம் · ஆவல்நாய்க்கன்பட்டி · அணியார்\nவில்லிபாளையம் · வீரணம்பாளையம் · சுங்ககாரம்பட்டி · சித்தாம்பூண்டி · செருக்கலை · சீராப்பள்ளி · இராமதேவம் · பிராந்தகம் · பில்லூர் · பிள்ளைகளத்தூர் · நல்லூர் · நடந்தை · மேல்சாத்தம்பூர் · மணிக்கநத்தம் · மணியனூர் · குன்னமலை · கூடச்சேரி · கோலாரம் · கோதூர் · இருட்டணை\nதட்டான்குட்டை · சௌதாபுரம் · சமயசங்கிலி அக்ரஹாரம் · புதுப்பாளையம் அக்ரஹாரம் · பாதரை · பாப்பம்பாளையம் · பள்ளிபாளையம் அக்ரஹாரம் · பல்லக்காபாளையம் · ஓடப்பள்ளி அக்ரஹாரம் · குப்பாண்டபாளையம் · கொக்கராயன்பேட்டை · களியனூர் அக்ரஹாரம் · களியனூர் · காடச்சநல்லூர் · இலந்தக்குட்டை\nதிருமலைப்பட்டி · தாத்தையங்கார்பட்டி · தத்தாத்திரிபுரம் · தாளம்பாடி · செல்லப்பம்பட்டி · சர்க்கார்நாட்டாமங்கலம் · சர்க்கார் உடுப்பம் · பாப்பிநாய்க்கன்பட்டி · பாச்சல் · நவணி தோட்டகூர்பட்டி · மின்னாம்பள்ளி · லக்கபுரம் · காரைக்குறிச்சி புதூர் · காரைக்குறிச்சி · கரடிப்பட்டி · கண்ணூர்பட்டி · கல்யாணி · கலங்காணி · கதிராநல்லூர் · எலூர் · ஏ. கே. சமுத்திரம்\nவண்டிநத்தம் · செண்பகமாதேவி · சர்க்கார் மாமுண்டி · சப்பையாபுரம் · இராமாபுரம் · பிள்ளாநத்தம் · பருத்திப்பள்ளி · பாலமேடு · நாகர்பாளையம் · முஞ்சனூர் · மொரங்கம் · மின்னாம்பள்ளி · மரப்பரை · மங்கலம் · மாமுண்டி அக்ரஹாரம் · மல்லசமுத்திரம் மேல்முகம் · குப்பிச்சிபாளையம் · கோட்டப்பாளையம் · கூத்தாநத்தம் · கொளங்கொண்டை · கருங்கல்பட்டி அக்ரஹாரம் · கருமனூர் · கல்லுபாளையம் · இருகாலூர் புதுப்பாளையம் · பள்ளகுழி அக்ரஹாரம் · பள்ளகுழி · அவினாசிபட்டி\nவலையப்பட்டி · தோளூர் · செங்கப்பள்ளி · எஸ். வாழவந்தி · ராசிபாளையம் · பேட்டப்பாளையம் · பெரமாண்டபாளையம் · பரளி · ஒருவந்தூர் · ஓலப்பாளையம் · நஞ்சை இடயார் · என். புதுப்பட்டி · மணப்பள்ளி · மடகாசம்பட்டி · லத்துவாடி · குமாரபாளையம் · கோமாரிப்பாளையம் · கலிபாளையம் · கே. புதுப்பாளையம் · சின்னபெத்தாம்பட்டி · அரூர் · அரியூர் · அரசநத்தம் · அனியாபுரம் · ஆண்டாபுரம்\nதொட்டியவலசு · தொட்டியப்பட்டி · தேங்கல்பாளையம் · செம்மாண்டப்பட்டி · ஆர். புதுப்பாளையம் · ப���ன்பரப்பிப்பட்டி · பல்லவநாய்க்கன்பட்டி · பழந்தின்னிப்பட்டி · ஓ. சௌதாபுரம் · நெம்பர் 3 கொமாரபாளையம் · நடுப்பட்டி · நாச்சிப்பட்டி · மூளக்காடு · மின்னக்கல் · மாட்டுவேலம்பட்டி · மதியம்பட்டி · குட்டலாடம்பட்டி · கீழூர் · கட்டநாச்சம்பட்டி · கல்லாங்குளம் · அனந்தகவுண்டம்பாளையம் · அலவாய்ப்பட்டி · ஆலாம்பட்டி · அக்கரைப்பட்டி\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 ஆகத்து 2020, 17:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81_(%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81)", "date_download": "2020-09-20T05:35:15Z", "digest": "sha1:3S5EJSLQ3E7CTLZMEQE222SREBJ4JIA4", "length": 12439, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெள்ளாறு (வடக்கு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவெள்ளாறு தமிழ்நாடு, சேலம் மாவட்டம், சேர்வராயன் மலைத்தொடரில் உருவாகி சேலம், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களுக்கு ஊடாக ஓடி பரங்கிப்பேட்டை அருகில் வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது. இது ஒரு சிறு ஆறு, இதன் நீளம் 193 கி.மீ மட்டுமே. வருடத்தில் பாதி வறண்டே காணப்படும். முன்பு ஒரு காலத்தில் சோழர் மற்றும் பாண்டியதேசத்துக்கு இந்த ஆறு எல்லையாய் திகழ்ந்தது. வெள்ளாற்றின் நீர்பிடிப்புப் பகுதிகள் சுமார் 8086 கி.மீ2 ஆகும். சுவேதா ஆறு, சின்னாறு, ஆணைவாரி ஓடை, மணிமுக்தா ஆறு போன்றவைகள் இதன் துணையாறுகளாகும். இந்த ஆற்றின் குறுக்கே சேத்தியாத்தோப்பு என்னுமிடத்தில் அணைக்கட்டு உள்ளது. [1]\n1.தொழுதூர் அணை 2.விருத்தாசலம் அணை 3.சேத்தியாத்தோப்பு அணை 4.கீழக்குடிக்காடு தடுப்பணை\nதொழுதூர் அணை வழியாக வெலிங்டன் ஏரிக்கு நீர் வருகிறது. இவ்வேரி கடலூர் மாவட்டத்தில் உள்ள 25,000 ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதி அளிக்கிறது.\n↑ தேசிய நீர் மேம்பாட்டு முகமை\nஅடையாறு • அமராவதி • அரசலாறு • ஆரணியாறு • பவானி • செய்யாறு • சிற்றாறு • கூவம் • கல்லாறு • காவிரி • குடமுருட்டி ஆறு • கெடிலம் • மலட்டாறு • கோடகநாறு • சரபங்கா நதி • கோடவநார் ஆறு • கொக்கிலியாறு • கொள்ளிடம் • செஞ்சி ஆறு • நடாரி ஆறு • நம்பியாறு • நொய்யல் • பச்சையாறு • ��றளியாறு • பாலாறு • பரம்பிக்குளம் ஆறு • தென்பெண்ணை ஆறு • பைக்காரா ஆறு • சுவேதா ஆறு • தாமிரபரணி • குழித்துறை தாமிரபரணி ஆறு • வைகை • கிருதுமால் ஆறு • வைப்பாறு • வசிட்ட நதி • வெள்ளாறு • வெண்ணாறு • வராக நதி • வாணியாறு • நங்காஞ்சி ஆறு • குதிரை ஆறு • மணிமுத்தாறு (தாமிரபரணியின் துணை ஆறு) • மணிமுத்தாறு (வெள்ளாற்றின் துணை ஆறு) • திருமணிமுத்தாறு (காவிரியின் துணை ஆறு) • நீவா ஆறு • மணிமுத்தாறு (பாம்பாற்றின் துணை ஆறு) • பாம்பாறு (வட தமிழ்நாடு) • பாம்பாறு (தென் தமிழ்நாடு)\nஅம்பத்தூர் ஏரி • அய்யனேரி • அவலாஞ்சி ஏரி • இரட்டை ஏரி • உக்கடம் பெரியகுளம் • ஊட்டி ஏரி • எமரால்டு ஏரி • கலிவேளி ஏரி • குமரகிரி ஏரி, சேலம் • கொடைக்கானல் ஏரி • கொரட்டூர் ஏரி • சிங்காநல்லூர் ஏரி • சிட்லப்பாக்கம் ஏரி • செங்கல்பட்டு கொலவை ஏரி • செங்குன்றம் ஏரி • செம்பரம்பாக்கம் ஏரி • செம்பியன் மாதேவி ஏரி • சேத்துப்பட்டு ஏரி • சோழகங்கம் ஏரி • சோழவரம் ஏரி • தூசூர் ஏரி • பல்லாவரம் ஏரி • பழவேற்காடு ஏரி • பறக்கை ஏாி • பனமரத்துப்பட்டி ஏரி • பாரூர் ஏரி • புழல் ஏரி • பூண்டி ஏரி • பெருங்குடி ஏரி • பெருமாள் ஏரி • பேரிஜம் ஏரி • போரூர் ஏரி • மங்கலேரி • மணலி ஏரி • மதியம்பட்டி ஏரி • மதுராந்தகம் ஏரி • மாதவரம் ரெட்டை ஏரி • முட்டல் ஏரி • மூக்கனேரி • ராமநாயக்கன் ஏரி • வாலாங்குளம் • வாலாஜா ஏரி • வீராணம் ஏரி • வெண்ணந்தூர் ஏரி • வெலிங்டன் ஏரி • வேளச்சேரி ஏரி\nஆகாயகங்கை அருவி • அய்யனார் • கேத்தரின் • குற்றால அருவிகள் • ஒகேனக்கல் • கிளியூர் • கும்பக்கரை அருவி • குட்லாடம்பட்டி • குரங்கு • செங்குபதி • சிறுவாணி • சுருளி • தலையாறு • திற்பரப்பு அருவி • உலக்கை அருவி • வைதேகி அருவி • வட்டப்பாறை\nஎட்வர்டு எலியட்சு கடற்கரை • தங்கக் கடற்கரை • மெரீனா • வெள்ளி கடற்கரை\nமுல்லைப் பெரியாறு அணை • ஆழியாறு அணை • அமராவதி அணை • பவானிசாகர் அணை • கல்லணை • காமராஜ் சாகர் அணை • கிருட்டிணகிரி அணை • மேட்டூர் அணை • நொய்யல் ஒரத்துப்பாளையம் • பேச்சிப்பாறை அணை • பெருஞ்சாணி அணை • சாத்தனூர் அணை • சோலையாறு அணை • வைகை அணை • வரட்டுப்பள்ளம் அணை • வாணியாறு அணை • பாபநாசம் அணை\nகேரளம் • கர்நாடகம் • ஆந்திரப் பிரதேசம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மே 2020, 10:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்���ாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/rain-alert-in-tamilnadu-for-next-24-hours-read-here-more.html", "date_download": "2020-09-20T03:27:21Z", "digest": "sha1:C7X5VLRGH7ROVXPZW7TUXWQXXGKXCHZS", "length": 8935, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Rain Alert in Tamilnadu for Next 24 hours Read here more | Tamil Nadu News", "raw_content": "\nஅடுத்த 24 மணிநேரத்தில்... தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் தகவல்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை மற்றும் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.\nமேலும் வரும் 22,23-ம் தேதிகளில் நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் மிதமான பனிமூட்டம் நிலவும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் திருவாரூர் மாவட்டம், பாண்டவையாறு, நீடாமங்கலம் தலா 5.செ.மீ., மழைப்பதிவாகியுள்ளது.\nஒரேயொரு ‘ஓடிபி’ தான்... ‘நிமிடங்களில்’ செல்போனை ‘ஹேக்’ செய்து... ‘சென்னைக்காரருக்கு’ நடந்த ‘அதிர்ச்சி’ சம்பவம்...\n‘ஷேர் ஆட்டோவில் போன இளம்பெண்’.. பின் சீட்டில் உட்கார்ந்திருந்த 2 வாலிபர்கள் செய்த காரியம்..\n'விடாமல் தட்டிய நண்பர்கள்'... 'திறக்காத எம்.பி.ஏ மாணவன்'... சென்னையின் பிரபல கல்லூரியில் நடந்த சோகம்\n'டியூஷன் படிக்க வந்த சிறுமி'...'கணவர் செய்த கொடூரம்'...'மறைத்த ஆசிரியை'... சென்னையை அதிரவைத்த சம்பவம்\n'வராண்டாவில் இருந்த வெந்நீர் வாளி'... 'விளையாடிகிட்டு இருந்த பாப்பா'... சென்னையில் நடந்த கோரம்\n'பொங்கலுக்கு தடா அருவி'...'மனைவிக்கு வந்த போன் கால்'... சென்னை இளைஞர்களுக்கு நடந்த கொடூரம்\n‘ஜன்னலோரம் அமர்ந்து ரயிலில் பயணம்’.. சட்டென விழுந்த ஜன்னல் கதவு.. குழந்தையுடன் சென்ற சென்னை பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..\n‘திருமணமான’ 4 ஆண்டுகளில்...‘சென்னை’ பெண்ணுக்கு நேர்ந்த ‘சோகம்’... ‘3 மாதத்தில்’ குழந்தை... ‘கதறும்’ பெற்றோர்...\nநண்பனிடம் இருந்து தான் கத்துக்கிட்டேன்... லேடீஸ் ஹாஸ்டலில்... இந்த டைம் தான் எனது டார்கெட்... சென்னையில் பரபரப்பு சம்பவம்\n‘சென்னையை’ அதிர வைத்த காற்று மாசு... மாசு கட்டுப்பாடு வாரியம் எச்சரித்தும்... பனி மூட்டத்துடன் கலந்த ‘நச்சு’... கடுமையான ‘புகை’ மூட்டம்...\n'அடேங்கப்பா இத்தனை லட்சமா'... 'வெறிச்சோடிய சென்னை'... தனியார் நிறுவன ஊழியர்களும் எஸ்கேப்\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...\n“காலை 7-8 தான் மெயின் டைம்”.. “வரிசையாக லேடீஸ் ஹாஸ்டலுக்குள் புகுந்து”.. “சென்னை நபர் செய்த தில்லாலங்கடித் தனம்”\nதமிழகத்தில் பனி மூட்டம் எப்படி இருக்கும்... சென்னை வானிலை மையம் தகவல்\n‘சென்னையில்’ வேலை முடிந்து வீடு திரும்பிய ‘ஐடி’ ஊழியருக்கு... கண் இமைக்கும் நேரத்தில் நேர்ந்த ‘துயரம்’...\nசென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேசனில்... தாயுடன் தூங்கிய குழந்தை... சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்\nநண்பர்களுடன்... சென்னை பெசன்ட் நகர் கடற்கரையை... சுற்றிப் பார்க்க சென்ற... இன்ஜீனியரிங் மாணவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...\n\"சில்லறை வாங்குவது போல்...\" \"மருந்துக்கடையில் மங்காத்தா விளையாடிய\"... \"மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\"...\n'போதை மாத்திரை வேணும்'... 'சிறுவர்களின் கொடூர செயல்'... 'சென்னை ஐடி' ஊழியருக்கு நேர்ந்த பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/05/fact-check_22.html", "date_download": "2020-09-20T03:39:15Z", "digest": "sha1:MHYPQRYEJXNY2O377B3MX5C5EKCBKPL2", "length": 7478, "nlines": 97, "source_domain": "www.adminmedia.in", "title": "FACT CHECK :யார் இவர் துபாய் நாட்டு இளவரசியா? கோவிலுக்கு சென்று வழிபட்டார்களா? உண்மை என்ன - ADMIN MEDIA", "raw_content": "\nFACT CHECK :யார் இவர் துபாய் நாட்டு இளவரசியா கோவிலுக்கு சென்று வழிபட்டார்களா\nMay 22, 2020 அட்மின் மீடியா\nகடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் சவுதி இளவரசி கோவிலுக்கு வந்தபோது என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.\nஅந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது\nஆனால் அது தற்போது நடந்தது அல்ல\nஅந்த வீடியோ கடந்த 2019 ம் வரு���ம் நடந்தது\nஅவர் அமீரக ஷார்ஜா இள்வரசி ஆவார் ஆம்பூரில் உள்ள கல்லூரி விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள தமிழ் நாட்டிற்கு வந்தார்கள்.\nவிழாவில் கலந்து கொண்ட பிறகு இந்தியாவில் உள்ள சுற்றுலா தளங்களுக்கும் சென்றார். அப்போது இது போன்ற சில கோயில்களுக்கும் நேரில் சென்று பார்த்தார். இளவரசி என்பதால் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவ்வாறு செய்துள்ளார்கள்.\nஇது இப்போது தவறான தலைப்புகளில் வதந்திகளாக பரவி வருகிறது.\nஆனால் சிலர் அந்த சம்பவம் தற்போது நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.\nஎனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்\nTags: FACT CHECK மறுப்பு செய்தி\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\n10 ம் வகுப்பு படித்தவர்கள் தமிழக காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் tamilnadu police recruitment 2020\nவாக்களர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி\nபுதிதாக கட்டபட்டு வரும் உள்ள பாம்பன் பாலம் ; அனிமேஷன் வீடியோ\nFACT CHECK: செப்டம்பர் 25 ம் தேதி முதல் மீண்டும் ஊரடங்கு என பரவும் வதந்தி\n108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nதமிழ்நாடு அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் ஊழியர் பணி: 10 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nஏர் இந்தியா விமானங்கள் 15 நாட்கள் பறக்க தடை துபாய் அரசு அதிரடி அறிவிப்பு\nFACT CHECK: மலேசிய பெண் போலிஸ் என பரவும் வீடியோவின் உண்மை என்ன\n1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/747189/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2020-09-20T04:56:03Z", "digest": "sha1:7NP2O36Y7F732HN7SQUNXAGQZOAS7AM5", "length": 4897, "nlines": 28, "source_domain": "www.minmurasu.com", "title": "அப்பா முன்பே நடிகைக்கு முரட்டு லிப் லாக் கொடுத்த பிரபல இயக்குநரின் மகன்… மிகுதியாகப் பகிரப்படும் போட்டோ…! – மின்முரசு", "raw_content": "\nஅப்பா முன்பே நடிகைக்கு முரட்டு லிப் லாக் கொடுத்த பிரபல இயக்குநரின் மகன்… மிகுதியாகப் பகிரப்படும் போட்டோ…\nஅப்பா முன்பே நடிகைக்கு முரட்டு லிப் லாக் கொடுத்த பிரபல இயக்குநரின் மகன்… மிகுதியாகப் பகிரப்படும் போட்டோ…\nதிரைப்பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் அறிமுகமாவது வழக்கமானது தான். இந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளார் பிரபல தயாரிப்பாளர் பூரி ஜெகன்நாத்தின் மகன் ஆகாஷ் பூரி. உயரிய விருதான நந்தி விருதை பெற்ற பூரி ஜெகன்நாத் 30க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். அதில் பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்.\n2018 ல் மெஹபூபா என்ற படத்தை இயக்கி மகன் ஆகாஷ் பூரியை இதில் ஹீரோவாக்கினார். தற்போது அவர் மீண்டும் ரொமாண்டிக் என்ற படத்தை ஆகாஷை வைத்து எடுத்து வருகிறார். பூரி ஜெகன்நாத் கதை, வசனம் எழுதியுள்ள இப்படத்தை அனில் பாதுரி இயக்கி வருகிறார்.\nஇந்த படத்தில் பையனை குஷிபடுத்துவதற்காக ஹீரோயின் கேட்டிமா ஷர்மாவுடன் ஏகப்பட்ட ரொமான்ஸ் காட்சிகள், லிப் லாக் சீன்களை வைத்துள்ளார் பூரி. ரம்யா கிருஷ்ணன், சுனைனா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தின் போஸ்டர் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. காரணம் என்னவென்றால், கேட்டிமா ஷர்மாவுக்கு ஆகாஷ் கொடுத்த முரட்டு லிப் லாக் சீன் அதில் இடம்பெற்றுள்ளது.\nவிஜய்யுடன் நடிக்க முதலில் மறுத்து… பின்னர் ஒப்புக்கொண்ட நடிகை… “தளபதி 65” பற்றி மக்கள் விரும்பத்தக்கது அப்டேட்…\nசாலையோரம் நின்ற சிறுவர்கள் : தேரை நிறுத்தி இனிப்பு வழங்கிய முதல்வர் பழனிசாமி\nவிவசாயிகளின் போராட்டத்திற்கு மத்தியில் வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் தாக்கல்\nவெள்ளை மாளிகைக்கு அனுப்பிய விஷம் தடவிய கடிதம் -உளவுத்துறை தீவிர விசாரணை\n’தைவானை ஆக்கிரமிக்கும் ஒத்திகை’ – அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thagavalthalam.com/2012/12/blog-post_2966.html", "date_download": "2020-09-20T05:10:57Z", "digest": "sha1:WUDYX7KZJWQKKNO3LNFEEXIOXKMDOJBS", "length": 11334, "nlines": 140, "source_domain": "www.thagavalthalam.com", "title": "தகவல்தளம்: மானிய விலை சிலிண்டர் எண்ணிக்கையை உயர்த்த தேர்தல் ஆணையம் கிடுக்கிப்பிடி", "raw_content": "\nபசுமையை காப்பதே அவசரக் கடமை****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com\nமானிய வில��� சிலிண்டர் எண்ணிக்கையை உயர்த்த தேர்தல் ஆணையம் கிடுக்கிப்பிடி\nமானிய விலை எரிவாயு சிலிண்டர் எண்ணிக்கை ஆண்டுக்கு 9ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் மத்திய அரசு இந்த முடிவை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nகுஜராத் மாநிலத்தில் சட்டசலை தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு, இந்த முடிவை நிறுத்திவைக்குமாறு மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஆண்டொன்றுக்கு 12 சிலிண்டர்கள் என்று இருந்ததை இனி 6 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என்று மத்திய அரசு சமீபத்தில் கட்டுப்பாடு கொண்டுவந்தது. இந்த முடிவுக்கு பொது மக்களும் பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரரிவித்து வந்தனர்.\nஇந்நிலையில் மானிய விலை சிலிண்டர் எண்ணிக்கையை 9ஆக உயர்த்தப்படும் என்றும் இது குறித்து மத்திய அமைச்சரவை இறுதி முடிவு எடுக்கும் என அவர் தெரிவித்தார்.\nLabels: மானிய விலை சிலிண்டர் தேர்தல் ஆணையம் கிடுக்கிப்பிடி\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்\nஎந்த இடத்தில் மரங்களை பார்த்தாலும் ஒரு வணக்கம் மனதிற்குள் எழுகிறது\nஇயற்கை விவசாயத்திற்காக வாழ்ந்த ஒரு உயிர்\nமரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்\nதேனி மாவட்டம் மரம் நடும் பணி\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\n11ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n12ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n15 ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் படுகொலைகள் (1)\n2004 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய சுனாமி (1)\n234 எம்.எல் ஏக்களுக்கும் இ-மெயில் ID (1)\nஅடிமாட்டு விலைக்கு விற்கப்படும் விவசாய நிலங்கள் (1)\nஇந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிசயங்கள் (1)\nஇன்று மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் தினம் (1)\nஅறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன\nஉலகம் முழுவதும் இன்று சர்வதேச தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. (1)\nஉலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக ஒகேனக்கல் (1)\nஏரிகள் வற்றிவிட்டதால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. (1)\nகலப்பட உணவுப��� பொருட்கள் பண்டக சந்தையில் விற்பனை (1)\nகுடி குடியை கெடுக்கும் (1)\nகுறைந்து கொண்டே போகும் விவசாயம் (1)\nசுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மின்னணுக் குப்பைகள். (1)\nசூரியனில் ஏற்பட இருக்கும் மாற்றங்களால் (1)\nதனி ஒரு மனிதராக மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கிய மாமனிதர் பென்னிகுவிக் (1)\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா (1)\nபறவை இனங்கள் சந்தித்துவரும் பாதிப்புகள் மனிதர்களுக்கானஎச்சரிக்கை மணி (1)\nபாதுகாப்பற்ற உணவு விற்றால் தண்டனை (1)\nபால் 120 நாட்கள் (1)\nபிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டை (1)\nமத்திய அரசின் தேசிய நீர் கொள்கை (1)\nமரங்கள் வீதியில் கிடக்கின்றன. எங்கே செல்கிறது இந்த பாதை\nமனித உரிமை மீறல்களுக்கு இன்னுமும் நீதி கிடைக்கவில்லை. (1)\nமனிதர்களிடம் மருந்து சோதனை (1)\nமனிதர்களுக்கு நிழலும்... பறவைகளுக்கு கூடுகட்ட இடமும் (1)\nமாசுபடும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி (1)\nமுதல் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\nவிவசாயிகளால் நடத்தப்படும் உழவன் உணவகம் (1)\nவேளச்சேரியில் உயிருக்கு போராடும் மரம் (1)\nமழை கிடைக்க மரம்தான் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2015/11/blog-post_79.html", "date_download": "2020-09-20T03:56:08Z", "digest": "sha1:3JT7ZXKY7XS5DRVABO3VAJYPLF5JDXET", "length": 58180, "nlines": 722, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: இலங்கைச் செய்திகள்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை14/09/2020 - 20/09/ 2020 தமிழ் 11 முரசு 22 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஐக்கியத்துடன் கூடிய நல்லிணக்கமே இவ்வுலகின் இருப்புக்கு அடிப்படை : தீபாவளி வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி\nதீபாவளியை கொண்டாட மட்டு.மாவட்ட மக்கள் ஆயத்தம்\nவடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளை ஆராய நேரில் செல்வேன் : ஜனாதிபதி\nமறைந்த சங்கைக்குரிய மாதுளுவாவே சோபித தேரருக்கு மட்டக்களப்பில் தமிழ் முஸ்லிம் மக்கள் அஞ்சலி\nவிடுவிக்கப்பட்ட அரசியல் கைதிகள் மீண்டும் சிறைச்சாலையில்..\n31 பேருக்கு பிணை : நகர்த்தல் பிரேரணை தாக்கலையடுத்து அனுமதி இன்றைய தினமே விடுவிக்கப்படுவர்\n2000 பேருக்கு இரட்டை பிராஜவுரிமை வழங்க அரசாங்கம் தீர்மானம்\nபல்லினத்தவரின் கண்ணீர் அஞ்சலியுடன் அக்கினியில் சங்கமமானது சோபித தேரரின் பூதவுடல்\nஐக்கியத்த���டன் கூடிய நல்லிணக்கமே இவ்வுலகின் இருப்புக்கு அடிப்படை : தீபாவளி வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி\n10/11/2015 ஐக்கியத்துடன் கூடிய நல்லிணக்கமே பேதங்கள் எது­வு­மற்ற ஐக்­கியம் அர­சாட்சி செலுத்தும் இவ்­வு­லகின் இருப்­புக்குத் தேவை­யான அடிப்­படை நிபந்­தனை என்­பதை மிகவும் பிர­கா­ச­மான விளக்­கொளி பூஜை மூலம் வலி­யு­றுத்தும் நன்­நாளே தீபா­வ­ளித்­தி­ருநாள் எனத் தெரி­வித்­துள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, இலங்­கையில் வாழும் அனைத்து இந்­துக்­க­ளுக்கும் இதய பூர்­வ­மான பக்­திப்­பெ­ரு­மித தீபா­வளி பண்­டிகை வாழ்த்­துக்­களைத் தெரி­வித்துக்கொள்­வ­தா­கவும் அவர் தெரி­வித்­துள்ளார்.\nதீபா­வளித் திரு­நாளை முன்­னிட்டு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விடுத்­துள்ள வாழ்த்துச் செய்­தி­யி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.\nஅவ் வாழ்த்துச் செய்­தியில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­வது,\nஉல­கெங்­கிலும் வாழும் இந்­துக்­களால் வெகுவிம­ரி­சை­யாகக் கொண்­டா­டப்­படும் தீபா­வ­ளித்­தி­ருநாள் உல­கி­லி­ருந்து தீய செயல்­களைப் போக்கி நற்­செ­யல்­களை நிலை­நாட்­டு­வதை அடிப்­ப­டை­யாகக் கொண்­டுள்­ள­மையால் ஏனைய உலக மக்­க­ளுக்கும் இந்­தி­ருநாள் முக்­கி­யத்­துவம் வாய்ந்த ஒரு நாளாகக் காணப்­ப­டு­கி­றது.\nஉலகை சிறந்­ததோர் இட­மாக மாற்­று­வ­தற்கு மனித நாக­ரி­கத்தின் ஆரம்­ப­கால யுகங்­க­ளிலும் மனி­தனால் பல்­வேறு முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன என்ற உண்மை தற்­போ­தைய தீபா­வளிக் கொண்­டாட்­டங்­க­ளி­லி­ருந்து நாம் அறிந்து கொள்­ளக்­கூ­டி­ய­தா­யுள்­ளது.\nஒளி­வி­ளக்­கு­களை ஏற்­று­வதன் மூலம் உரு­வாகும் ஒளி­யா­னது இருளை அகற்­று­வதைப் போன்று தீபா­வ­ளியின் தீப­வொளி அனைத்து மனித மனங்­க­ளிலும் ஒளி­வீ­சு­வதன் கார­ண­மாக அவர்­க­ளுக்குள் எரிந்துகொண்­டி­ருக்கும் ஐக்­கி­யத்­துடன் கூடிய நல்­லி­ணக்கம் உலகின் அனைத்து நாக­ரி­கங்­க­ளுக்கும் உரித்­தான மனி­தர்­களின் பொது­வான பிரார்த்­த­னை­யாக மாற்­ற­ம­டை­கின்­றது.\nஅது பேதங்கள் எது­வு­மற்ற ஐக்­கிய அர­சாட்சி செலுத்தும் இவ்­வு­லகின் இருப்­புக்குத் தேவை­யான அடிப்­படை நிபந்­தனை என்­பதை மிகவும் பிர­கா­ச­மான விளக்­கொளி பூஜையின் மூலம் எமக்கு வலி­யு­றுத்­து­கி­றது.\nஇவ்­வா­றான நற்­செ­யல்­க��ை நோக்­க­மாகக் கொண்ட பொது­வான பழக்கவழக்­கங்­க­ளி­னூ­டா­கவே மானிடப் பரி­ணாம வளர்ச்­சி­யா­னது பய­னு­று­தி­வாய்ந்­த­தாக இன்­று­வரை வியா­பித்­துள்­ளது. இவ்­வாறு அனைத்து காலங்­க­ளுக்கும் பொருந்­து­கின்ற தீபா­வளி போன்ற விழாக்கள் ஆன்­மீக வழி­பாட்டுப் பழக்கவழக்­கங்­களின் மூலம் தூய்மைப்படுத்தப்படுவதன் காரணமாக அதன் உன்னத குணவியல்புகள் எதிர்காலத்திலும் நிலைத்திருத்தல் இன்றியமையாததாகும். இலங்கையில் வாழும் சகல இந்துக்களுக்கும் “இதய பூர்வமான பக்திப்பெருமித தீபவொளி வீசும் தீபாவளிப் பண்டிகை” மலரட்டும் என பிரார்த்திக்கின்றேன். நன்றி வீரகேசரி\nதீபாவளியை கொண்டாட மட்டு.மாவட்ட மக்கள் ஆயத்தம்\n09/11/2015 மலரவுள்ள தீபத்திருநாளாம் தீபாவளி திருநாளை கொண்டாட மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தயாராகிவருகின்றனர். மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி, வாழைச்சேனை, காத்தான்குடி, கொக்கடிச்சோலை உட்பட முக்கிய நகரங்களில் தீபாவளிக்கென ஆடைகள் மற்றும் பொருட்களை கொள்வனவு செய்ய வருவோரின் எண்ணிக்கை பெருமளவில் காணப்படுகின்றது.\nவடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளை ஆராய நேரில் செல்வேன் : ஜனாதிபதி\n11/11/2015 உள்ளூரில் உற்பத்திசெய்யக்கூடிய உண வுப்பொருட்களை இறக்குமதி செய்வதன் மூலம் 200 பில்லியன் ரூபாவுக்கும் அதிக மான தொகை செலவாகின்றது. இதனை தடுத்து நிறுத்துவதற்கு உள்ளூர் உற்பத்திகள் ஊக்குவிக்கப்படவேண்டும். இதன் பொரு ட்டு வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் விஜயம் மேற்கொண்டு இவ் விடங்கள் தொடர்பில் நேரடியாக ஆராயவுள்ளேன் என ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை உள்ளூர் உணவுப் பொருள் உற்பத்திவேலைத்திட்டத்தை வெற்றி கரமாக முன்னெடுப்பதற்கும் அதன் இலக் குகளை அடைவதற்கும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முழுமையான பங்களிப்பை வழங்கவேண்டும் என்றும் ஜனாதிபதி இதன் போது வலியுறுத்தியுள்ளார்.வடக்கு கிழக்கு மக்­களின் பிரச்­சி­னை­களை நேர­டி­யாகக் கண்­ட­றி­வ­தற்­காக அங்கு விஜயம் செய்­ய­வுள்ளேன் என்றும் அவர் குறிப்பிட்டார். உணவு உற்­பத்தி தேசிய வேலைத் திட்­டத்தின் முன்­னேற்றம் தொடர்­பாக ஜனா­தி­பதி தலை­மையில் கடந்த திங்­கட்­கி­ழமை ஜனா­தி­பதி மாளி­கையில் இடம்­பெற்ற விசேட கலந்­து­ரை­யா­டலின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.\nநாட்டில் விவ­சா­யத்தை மேற்­கொள்­ளக்­கூ­டிய ஒவ்­வொரு காணித்­துண்­டையும் விவ­சா­யத்­திற்கு உட்­ப­டுத்தி இலங்­கையில் உற்­பத்தி செய்­யக்­கூ­டிய உணவுவகைகளிலான உற்பத்தியில் தன்­னி­றைவு பெறுவது தொடர்பாக இந்த கலந்துரையாடலின்போது ஆராயப்பட்டுள்ளது.\nகலந்துரையாடலில் ஜனா­தி­பதி மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது, எதிர்­கா­லத்தில் நான் ஒவ்­வொரு மாவட்­டத்திற்கும் விஜயம் செய்து இவ்­வே­லைத்­திட்­டத்தின் செயற்­றிறன் தொடர்பில் ஆரா­ய­வுள்ளேன்.\nவடக்கு கிழக்கு மக்­களின் பிரச்­சி­னை­களை நேர­டி­யாகக் கண்­ட­றி­வ­தற்­காக அங்கு விஜயம் செய்­ய­வுள்ளேன்.\nஉள்­நாட்டு உணவு உற்­பத்­தியை மக்கள் மத்­தியில் ஊக்­கு­விப்­ப­தற்­காக சிறந்த விவ­சா­யி­யை தெரிவு செய்யும் வேலைத்­திட்­டமும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது.\nதேசிய உணவு உற்­பத்­திக்­கான சந்தை வாய்ப்­புக்­களை பெற்­றுக்­கொ­டுத்தல் மற்றும் விவ­சா­யி­களை பலப்­ப­டுத்­துதல் நட­வ­டிக்­கை­களை கமத்­தொழில் அமைச்சு மற்றும் வர்த்­தக அமைச்­சுடன் கூட்­டி­ணைந்து மேற்­கொள்­வது முக்கியமானதாகும். உண­வு­வ­கை­களை இறக்­கு­மதி செய்­வ­தற்­காக 200 பில்­லியன் ரூபா­வுக்கு அதி­க­மா­ன­தொகை செல­வா­கி­றது. எனவே உள்ளூர் உற்­பத்­தி­களை அதி­க­ரிப்­பதன் மூலம் இதனை தடுக்க முடியும்.\nஇர­சா­யனப் பொருட்கள், கிருமி நாசி­னிகள் பாவ­னையை குறைத்து சூழ­லுக்கு உகந்த முறை­மை­களை முன்­னெ­டுத்து உள்ளூர் உற்பத்தியை முன்னெடுப்பதே உணவு உற்­பத்தி தேசிய வேலைத்­திட்­டத்தின் நோக்­க­மாகும். நன்றி வீரகேசரி\nமறைந்த சங்கைக்குரிய மாதுளுவாவே சோபித தேரருக்கு மட்டக்களப்பில் தமிழ் முஸ்லிம் மக்கள் அஞ்சலி\n11/11/2015 மறைந்த சமூக நீதிக்கான அமைப்பின் தலைவர் சங்கைக்குரிய மாதுளுவாவே சோபித தேரரின் மறைவையொட்டி மட்டக்களப்பு மாவட்ட தமிழ் முஸ்லிம் மக்களும் தமது அஞ்சலிகளை தெரிவித்துள்ளனர்.\nவர்த்தக நிலையங்கள் வாகனங்கள் முக்கிய இடங்களில் மஞ்சள் கொடிகளை பறக்க விடப்பட்டுள்ளதுடன் அவரது ஞாபகார்த்த பதாதைகளும் தேரரின் புகைப்படங்கள் அடங்கிய பதாதைகளும் பல இடங்களில் தொங்க விடப்பட்டுள்ளன.\nதேரர் ஒருவரின் மறைவிற்காக இவ்வாறு இம்மாவட்டத்தில் அஞ்சலி செலுத்தப்படுவது இதுவே முதல் தடவையாகும். நன்றி வீரகேசரி\nவிடுவிக்கப்பட்ட அரசியல் கைதிகள் மீண்டும் சிறைச்சாலையில்..\n11/11/2015 பிணையில் விடுதலை செய்யப்பட்ட 31 அரசியல் தமிழ் கைதிகளை பிணையில் எடுப்பதற்கு எவரும் முன் வராதமையால் மீண்டும் அவர்கள் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது. நன்றி வீரகேசரி\n31 பேருக்கு பிணை : நகர்த்தல் பிரேரணை தாக்கலையடுத்து அனுமதி இன்றைய தினமே விடுவிக்கப்படுவர்\n12/11/2015 தமிழ் அர­சியல் கைதிகள் 31 பேருக்கு நிபந்­த­னை­யு­ட­னான 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஆட்­பி­ணையில் செல்­வ­தற்கு கொழும்பு பிரதான நீதிவான் கிஹான் பிலப் பிட்­டிய நேற்­றைய தினம்­ அ­னு­ம­தி­ய­ளித்­துள்ளார்.\nஎனினும் ஆட்­பி­ணைக்­கான கையொப்­ப­மி­டு­வதற்கு நேற்­றைய தினம் எவரும் சமு­க­ம­ளித்­தி­ருக்­கா­ததன் கார­ண­மாக இன்­றைய தினம் அந்­ந­டை­மு­றைகள் நிறை­வேற்­ றப்­பட்­டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட வர்கள் வீடு திரும்­பு­வார்­க­ளென அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.\nமுன்­ன­தாக பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்ற சந்­தேகத்தின் பேரில் பயங்­க­ர­வா­த தடைச்­சட்­டத்தின் கீழ் கைதுசெய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த 24 ஆண்கள்இ 2 பெண்கள் உள்­ளிட்ட 26 தமிழ் அர­சியல் கைதிகள் மீதான வழக்கு விசா­ரணை கொழும்பு நீதிவான் நீதி­மன்­றத்தின் ஐந்தாம் இலக்க மன்றில் நீதி­பதி அருணி ஆட்­டி­கல முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு நேற்­றைய தினம் எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.\nஇதன்­போது பிர­தி­வா­திகள் சார்பில் சட்­டத்­த­ர­ணி­க­ளான பி.கிரி­ஷாந்தன், வி.நிரஞ்சன் ஆகியோர் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர். ­அர­சியல் கைதி­க­ளுக்கு பிணை வழங்­கு­வ­தற்கு சட்­டமா அதிபர் திணைக்­களம் எதிர்ப்புத் தெரி­விக்க கூடா­தென பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உத்­த­ர­விட்­டுள்­ள­தாக ஊட­கங்­களில் செய்­திகள் வெ ளியா­கி­யுள்­ளன. சட்­டமா அதிபர் திணைக்­க­ளமும் பிணை­வ­ழங்கும் செயற்­பா­டுளை முன்­னெ­டுக்­க­வுள்­ள­தா­கவும் குறிப்­பிட்­டுள்­ளது. ஆகவே எமது தரப்­பி­ன­ருக்கு பிணை வழங்­க­வேண்­டு­மென சட்­டத்­த­ர­ணிகள், கோரினர்.\nஇதன்­போது நீதி­பதி அருணி ஆட்­டிக்­கல பிர­தி­வா­தி­க­ளுக்கு விடு­த­லை­ய­ளிப்­பது தொடர்­பாக பயங்­க­ர­வாத புல­னாய்­வுப்­பி­ரிவின் அதி­கா­ரியின் கருத்தை வின­வினார். அதன்­போது பயங்­க­ர­வாத புல­னாய்­வுப்­பி­ரிவின் அதி­காரிஇ சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தால் தமக்கு எவ்­வி­த­மான உத்­த­ர­வு­களும் பிறப்­பிக்­கப்­ப­ட­வில்லை. எனவே பிர­தி­வா­தி­க­ளுக்கு பிணை­ய­ளிப்­ப­தற்கு அனு­ம­தி­ய­ளிக்க முடி­யா­தென குறிப்­பிட்­டனர்.\nஇத­னை­ய­டுத்து நீதி­பதி அருணி ஆட்­டிக்­கல எதிர்­வரும் 24ஆம் திக­திக்கு வழக்கை ஒத்­தி­வைப்­ப­தாக உத்­த­ரவு பிறப்­பித்தார். இந்நிலையில் தமிழ் அர­சியல் கைதிகள் மீண்டும் மகசின் சிறைச்­சா­லைக்கு கொண்டு செல்­ல­வ­தற்­காக சிறைச்­சாலை வாக­னத்தில் ஏற்­றப்­பட்­டனர்.\nஇதன்­போது வாக்­கு­று­தி­களை வழங்கி எம்மை ஏமாற்றி விட்­டார்கள், நாம் ஏமாற்­றப்­பட்டு விட்டோம். எமக்கு விடு­த­லை­ய­ளி­யுங்கள் எம்மை தொடர்ந்தும் ஏமாற்­றா­தீர்கள், நல்­லாட்­சியில் எமக்கு இதுவா நிலை­மை­யென கோஷ­மெ­ழுப்­பி­ய­வாறு சிறைச்­சாலை வாக­னத்­திற்குள் சென்­றனர். வாக­னத்­திற்குள் சென்றும் தமது விடு­த­லையை வலி­யு­றுத்தி பலத்த சத்­தத்தில் கோஷ­மெ­ழுப்­பினர்.\nஅதே­நேரம்இ தமது உற­வு­க­ளுக்கு இன்று(நேற்று) விடு­த­லை­ய­ளிக்­கப்­ப­டு­மென்ற பாரிய எதிர்­பார்ப்­புடன் நீதி­மன்ற வாயிலில் கூடி­யி­ருந்த உற­வு­களும் தமது உற­வு­களை விடு­தலை செய்­யு­மாறு கோஷங்­களை எழுப்­பினர். அவ்­வி­டத்­திற்கு வருகை தந்­தி­ருந்த மனித உரிமை செயற்­பாட்­டாளர் அருட்­தந்தை சக்­திவேல், அர­சியல் கைதி­களை விடு­தலை செய்­வ­தற்­கான குழுவின் தலைவர் சுந்­தரம் மகேந்­திரன் உள்­ளிட்­டோரும் தமிழ் அர­சியல் கைதி­க­ளுக்கு விடு­த­லை­ய­ளிக்க வேண்­டு­மென வலி­யு­றுத்­தினர்.\nஇதனால் அவ்­வி­டத்தில் பொலி­ஸா­ருக்கும் கோஷ­மெ­ழுப்­பி­ய­வர்­க­ளுக்­கு­மி­டையில் முறுகல் நிலைமை ஏற்­பட்­டதால் பதற்­ற­நி­லை­யொன்று உரு­வா­னது. எனினும் பொலிஸார் நீதி­மன்ற முன்­றலில் குழு­மி­யி­ருந்­த­வர்­களை அகற்­றி­ய­துடன் தமிழ் அர­சியல் கைதி­களை சிறைச்­சாலை வாக­னத்தில் ஏற்­றி­ய­னுப்பி வைத்­தனர்.\nஅதனைத் தொடர்ந்து நண்­ப­க­லுக்கு பின்னர் மீண்டும் நீதிவான் நீதி­மன்ற அமர்­வுகள் ஆரம்­பித்­த­வேளை சட்­டமா அதிபர் திணைக்­களம் 31தமிழ் அர­சியல் கைதி­களை பிணையில் விடு­தலை செய்­வ­தற்­கான அனு­ம­தியை அளித்து நகர்த்தல் பிரே­ர­ணை­யொன்றை சமர்ப்­பித்­தது. இதன்­போது மூன்று பெண���கள் உட்­பட 31 தமிழ் அர­சியல் கைதிகள் நீதிவான் நீதி­மன்­றத்தின் பிர­தான மன்றில் பிர­தம நீதி­பதி கிஹான் பிலப்­பிட்­டிய முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டனர்.\nஇதன்­போது சிரேஷ்ட அரச சட்­டத்­த­ரணி நவாவி, பயங்­க­ர­வாத புல­னாய்­வுப்­பி­ரிவின் பணிப்­பாளர், நீதி­மன்ற அலு­வகர் உள்­ளிட்ட அதி­கா­ரிகள் மன்றில் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்­தனர். பிர­தி­வா­திகள் தரப்பில் பி.கிரி­ஷாந்தன்இ மங்­களா சங்கர் உள்­ளிட்ட சட்­டத்­த­ர­ணிகள் குழ­வினர் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர்.\nசட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தால் சமர்ப்­பிக்­கப்­பட்ட நகர்த்தல் பிரே­ரணை மீதான விசா­ர­ணையின் போது சட்­டமா அதி­பரின் அனு­ம­தியைக் கருத்திற் கொண்ட நீதிவான் நீதி­மன்­றத்தின் பிர­தம நீதி­பதி கிஹான் பிலப்பிட்­டிய கைதிகளை பிணையில் செல்ல அனுமதித்தார். அத்துடன் குறித்த 31பேரும் பிணையில் செல்­வ­தானால் 10 இலட்சம்ரூபா பெறுமதியில் தலா இருவர் ஆட்­பி­ணைக்­கான கையொப்­ப­மி­ட­வேண்­டி­யது அவ­சியம்இ எவ­ரி­டத்­தி­லா­வது கட­வுச்­சீட்டு காணப்­ப­டு­மானால் அது நீதி­மன்றில் ஒப்­ப­டைக்­கப்­ப­ட­வேண்டும். கொழும்பு அல்­லது வவு­னி­யாவில் அமைந்­துள்ள பயங்­க­ர­வாத புல­னாய்­வுப்­பி­ரிவு அலு­வ­ல­கத்தில் 14நாட்­க­ளுக்கு ஒருதடவை 9மணி முதல் 12 மணி வரையிலான காலவேளையில் கையொப்பம் இடவேண்டியது அவசியம் ஆகிய நிபந்தனைகளும் விதிக்கப்பட்டதுடன் எதிர்வரும் 27ஆம் திகதி ஜனவரி மாதம் இவ்வழக்கு மீதான விசாரணை மீண்டும் எடுத்துக்கொள்ளப்படுமென அறிவித்தார்.\nஎனினும் பிணையில் செல்வதற்கான அனுமதி குறித்த 31பேருக்கும் வழங்கப்பட்டபோதும் அவர்களுக்கான ஆட்பிணைக் கையொப்பமிடுவதற்கான நபர்கள் இன்மையால் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இன்றைய தினம் அவர்களின் பிணை தொடர்பான நடைமுறைகள் நிறைவேற்றப்பட்டு வீடு செல்வர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி\n2000 பேருக்கு இரட்டை பிராஜவுரிமை வழங்க அரசாங்கம் தீர்மானம்\n12/11/2015 அரசாங்கம் 2000 பேருக்கு இரட்டை பிராஜவுரிமை வழங்க தீர்மானித்துள்ளதாக உள்நாட்டு விவகார, வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி.நவின்ன தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\nஇரட்டை பிரஜாவுரிமை தொடர்பில் எமக்கு பெரும் எண்ணிக்கையான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் ஆலோசனைக்கு இணங்க 2000 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டவர்களுள் 90 வீதமானோர் சிங்களவர்களும், 10 வீதமானோர் தமிழ் மற்றும் முஸ்லிம் இனத்தவர்களும் அடங்குவர்.\nஇதில் அநேகமானோர் அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளுக்கு விண்ணப்பித்துள்ளனர்.\nஇரட்டை பிராஜவுரிமை வழங்கும் வைபவம் எதிர்வரும் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி தலமையில் நடைப்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். நன்றி வீரகேசரி\nபல்லினத்தவரின் கண்ணீர் அஞ்சலியுடன் அக்கினியில் சங்கமமானது சோபித தேரரின் பூதவுடல்\n12/11/2015 மறைந்த சமூக நீதிக்­கான மக்கள் இயக்­கத்தின் இணைப்­பா­ளரும் கோட்டே ஸ்ரீ நாகவிகா­ரையின் விகா­ரா­தி­ப­தி­யு­மான மாது­லு ­வாவே சோபித தேரரின் பூதவுடல் சற்றுமுன்னர் பாராளுமன்ற மைதானத்தில் பல்லாயிரம் கணக்கானவர்களின் கண்ணீர் அஞ்சலியுடன் சற்றுமுன்னர் அக்கினியில் சங்கமமானது. நன்றி வீரகேசரி\nஅவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் தமி...\n\"உயிர்ச் சூறை\" கடல் கவ்விய காவு தந்த நினைவில் - கா...\nஅரசியல்கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் யாரிடத்தில்...\n\" கலைச்செல்வி \" சிற்பி சரவணபவனுக்கு அஞ்சலி - மு...\nஅழைப்பிதழ் மூன்று நூல்களின் வெளியீட்டு விழா கனடா...\nமலரும் முகம் பார்க்கும் காலம் 20 - தொடர் கவிதை\n ( எம் . ஜெயராமசர்ம...\nகவிவிதை - 3 இக்கரையும் அக்கரையும் -விழி மைந்...\nபடித்தோம் சொல்கின்றோம் கலைவளன் சிசு. நாகேந்திரன...\n\"ஏழு கடல், ஏழு மலை\" (சிறுகதை) ஸிட்னி இரா. சத்ய...\nமாத்தளை சோமுவின் ஆஸ்திரேலிய ஆதிவாசி கதைகள் 21.11....\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தம��ழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-thalapathy-64-who-is-going-to-act-with-vijay-msb-175319.html", "date_download": "2020-09-20T04:57:29Z", "digest": "sha1:4W7EKSBBCFDBZV6UAPZ4NWCWB2QA4WUM", "length": 9576, "nlines": 127, "source_domain": "tamil.news18.com", "title": "தளபதி 64: விஜய்யுடன் நடிக்கும் நடிகைகள்! | Thalapathy 64: Who is going to act with Vijay– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nதளபதி 64: விஜய்யுடன் நடிக்கும் நடிகைகள்\n‘தளபதி 64’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் நடிகைகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.\nதெறி, மெர்சல் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக விஜய் - அட்லி கூட்டணி அமைந்துள்ளது. விஜய்-ன் 63-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்துக்கு ‘பிகில்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் படம் ஆரம்பிக்கப்பட்ட போது விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்தார்.\nதற்போது விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாக இருக்கும் ‘தளபதி 64’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க மீண்டும் ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.\nதற்போது கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார்.\nராஷ்மிகா மந்தனா மட்டுமல்லாது நடிகை ராஷி கண்ணாவிடமும் தளபதி 64 படக்குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் செப்டம்பர் மாதத்தில் தொடங்க இருக்கிறது. மேலும், இந்தப் படத்தை 2020-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.\nபடிக்க: வனிதாவுக்கு மட்டும் இல்ல... லாஸ்லியாவுக்கும் புதிய பிரச்னை\nவீடியோ பார்க்க: நஷ்டம் ஏற்படுத்துகிறதா விஜய் படங்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nமேட்டூர் அணை பகுதிகளில் ரசாயனக் கழிவுகளால் நிறம்மாறும் நீர்\n டிஜிட்டல் தங்கம் குறித்து வல்லுநர்கள் கருத்து\nவேளாண் மசோதாக்களை நிறைவேற்ற இன்று கூடுகிறது ராஜ்ய சபா\nதுணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதி\nவ��தட்சணை கேட்ட குடும்பம்: போஸ்டர் அடித்து ஒட்டிய பெண்\n2021-ம் ஆண்டுக்கான வித்தியாச கின்னஸ் சாதனைகள்\nமும்பையை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது சி.எஸ்.கே\nதளபதி 64: விஜய்யுடன் நடிக்கும் நடிகைகள்\nநீதிமன்றத்தின் நியாயமான உத்தரவை தாழ்மையுடன் ஏற்கிறேன் - நடிகர் சூர்யா\nபோதைப்பொருள் பயன்படுத்தும் நடிகர்களின் பட்டியலை வெளியிட தயார்.. - நடிகை ஸ்ரீரெட்டி\nஅனுஷ்காவின் ‘நிசப்தம்’ அமேசான் ப்ரைமில் வெளியாகிறது.. ரிலீஸ் தேதி அறிவிப்பு...\n‘முந்தானை முடிச்சு’ ரீமேக்கில் ஊர்வசி கேரக்டரில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nடிஆர்எஸ்ஸில் வென்ற தோனி: முதல் அரைசதம் அடித்த ராயுடு - நேற்றைய போட்டியின் சுவாரஸ்யங்கள்\nஇன்று களம் காணும் டெல்லி - பஞ்சாப் அணிகள்: பலம், பலவீனங்கள் என்னென்ன\nதுணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதி\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/tamil-short-story-by-perundevi/", "date_download": "2020-09-20T05:04:38Z", "digest": "sha1:UI6ACGZF7G4CUGAUVWH2IV6EJO6XIMUN", "length": 40853, "nlines": 231, "source_domain": "uyirmmai.com", "title": "சிறுகதை: விசித்திரக் கணவனின் வினோதப் பரிசுகள்-பெருந்தேவி - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nசிறுகதை: விசித்திரக் கணவனின் வினோதப் பரிசுகள்-பெருந்தேவி\nAugust 11, 2020 - பெருந்தேவி · இலக்கியம் சிறுகதை\nஅடுத்த வாரம் தன்னுடைய பிறந்த நாள் என்பதை நினைத்தும், கூடவே தன் கணவனை நினைத்தும் சுஜாவின் மனதுக்குள் பதற்றம் பரவியது. அவளுடைய திருமணம் காதல் திருமணம். காதலிக்கத் தொடங்கிச் சில மாதங்களுக்குள் அவர்கள் திருமணம் செய்துகொள்ளவும் முடிந்தது. எந்தச் சிக்கலுமில்லாமல் ராகேஷோடு வாழ்க்கை தொடங்கியது, தொடர்ந்தது. அவள் எதிர்பார்த்ததைவிட நிறைவான வாழ்க்கை. ஆனாலும் பிறந்த நாளை முன்னிட்டு அவள் அச்சப்படக் காரணமிருந்தது.\nபெண்களின் பிறந்த நாட்களை அவர்களின் கணவன்மார்கள் மறந்துவிடுவதும் அதுபற்றி அவர்கள் குறை கூறுவதுமே உலக நடைமுறை வழக்கம். மாறாக, ராகேஷோ மனைவியின் பிறந்த நாளன்று வாழ்த்துபவனாகவும் மறக்காமல் பரிசு தருபவனாகவும் இருந்தான். பத்து வருடங்களில் அவள் பிறந்த நாளை ஒரு முறைகூட அவன் தவறவிட்டதில்லை. அவன் தரும் பரிசுகளும் வழக்கமாக ஒரு கணவனால் மனைவிக்கோ, ஒரு காதலனால் காதலிக்கோ, ஒரு சிநேகிதனால் சிநேகிதனுக்கோ, ஏன் யாரால் எவருக்குமோ தரப்படுபவை அல்ல.\nதான் தரும் வினோதப் பரிசுகளை சுஜா மனமுவந்து வரவேற்க வேண்டும் என்று அவன் நினைத்தான். அவற்றை அவள் எப்படிப் போற்றிப் பாதுகாக்கிறாள் என்பதைக் கவனிப்பவனாகவும் இருந்தான். ”நான் கொடுப்பவற்றை நீ எப்படி வைத்துக்கொள்கிறாய் என்பதே நீ என்னை நேசிப்பதற்கான அளவுகோல்” என்று அவளுக்கு முதன்முதலில் பரிசு தந்தபோதே குறிப்பாகத் தெரியப்படுத்தியிருந்தான். இப்போது பிரச்சினை அதில்தான்.\nதிருமணத்துக்குப் பின் வந்த தன்னுடைய முதல் பிறந்த நாள் சுஜாவுக்கு இன்னும் நினைவிருந்தது. பூச்சி நிபுணர்களிடம் சொல்லிவைத்து ஒரு அபூர்வ ராட்சசச் சிலந்தியை ராகேஷ் அவளுக்கு அளித்தான். சுவாசிப்பதற்கான காற்றுக்காகச் சிறிய துளைகள் இடப்பட்ட கண்ணாடிப் பெட்டிக்குள் முக்காலடிக்கு இருந்தது அந்தச் சிலந்தி. தங்க நிறத்தில் ரத்தினம் பதித்தது போன்ற உடல். சிலந்திக்கு மூன்று வேளையும் பூச்சிகளைத் தின்னத் தருவதற்காக அந்தச் சிலந்தியை ஏற்கெனவே பராமரித்துக்கொண்டிருந்த ஒரு பணியாளனையும் ராகேஷ் அழைத்து வந்து தங்கள் வீட்டில் வேலைக்கு அமர்த்தினான்.\nசிலந்தி ஒரு பூச்சியினம் என்பதைத் தாண்டி, அவன் அவளுக்காகத் தந்த அன்புப் பரிசு என்று பெருமிதமான அடையாளம் பெற்றுவிட்ட காரணத்தால் அதை மிகக் கவனத்தோடு அவள் கவனித்துக்கொள்ள வேண்டிவந்தது. அத்தோடு அதன் பணியாளன் ஒழுங்காக அதைப் பராமரிக்கிறானா என்று கண்காணிக்கும் பொறுப்பும் அவளுக்கு வந்து சேர்ந்தது. வீட்டில் அந்தப் பணியாளனும் தங்கியிருந்ததால் அவனுக்கான மூன்று வேளை உணவுக்கும் இதர நடைமுறைத் தேவைகளுக்கும் அவள்தான் ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது.\nஅவற்றையெல்லாம்விடக் கூடுதலாக ஒரு சிரமத்தை அவள் எதிர்கொண்டாள். “நம் சிலந்தி நலமா” என்று ராகேஷ் கேட்கும்போது பணியாளன் அந்தக் கண்ணாடிப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு வருவது வாடிக்கையான ஒன்று. ஒருவேளை அவன் அப்படிக் கொண்டுவரப் பணிக்கப்பட்டிருக்கலாம். எச்சரிக்கையோடு மெதுவாக பெட்டியைப் பணியாளன் திறக்கும்போது, பாதுகாப்பு உறை அணிந்த தனது வலது கையை சுஜா பெட்டியருகே மெதுவாக நீட்டுவதும் வழக்கமாகியிருந்தது. அப்போது சிலந்தி மெதுவாக அவள் முன்னங்கையில் ஊர்வது அதற்கும் பழகிவிட்டிருந்தது. அப்போது அவளது புன்னகைக்கும் முகத்தைப் பார்த்தபடி ராகேஷ் “தன் எஜமானியை எப்படி அது நேசிக்கிறது பார், என்னைப் போலவே” என்று பூரிப்படைந்து சொல்வது தவறாது.\nசிலந்தியோடு ’நல விசாரிப்பு’ நடந்த பின் பணியாளன் அதை எடுத்துச் செல்வான். அப்போது ராகேஷ் தவறாமல் அவளைத் தூக்கி ஒரு சுற்று சுற்றுவான். அன்றிரவு இருவருக்குமான கலவியில் இன்பம் அடுத்த படிக்கு ஏறியிருக்கும்.\nராகேஷ் அவளிடத்தில் வைத்திருக்கும் அன்பில் அவளுக்குத் துளியும் சந்தேகமில்லை. அவனுடைய விசாலமான இதயத்தின் எல்லா அறைகளிலும் மாத்திரமல்ல, அறைகளின் மூலைகளிலும் தான் இருந்தது அவளுக்குத் தெரியும். ‘இந்தப் பிறந்த நாள் விவகாரம் மட்டுமில்லாவிட்டால்’ அவள் பெருமூச்செறிந்தாள். அவளுக்குப் பிறந்த நாள் என்ற ஒன்றே இல்லாமலிருந்திருக்கலாம். ஆனால் பிறந்த நாள் இல்லாவிட்டால் அவள் எப்படிப் பிறந்திருப்பாள்’ அவள் பெருமூச்செறிந்தாள். அவளுக்குப் பிறந்த நாள் என்ற ஒன்றே இல்லாமலிருந்திருக்கலாம். ஆனால் பிறந்த நாள் இல்லாவிட்டால் அவள் எப்படிப் பிறந்திருப்பாள் இத்தனை பிரியமான கணவன் எப்படி வாய்த்திருப்பான்\nஅவர்கள் வீட்டுக்கு வந்த சில மாதங்களில் சிலந்தி இறந்துபோனது. பணியாளனும் வேலையை விட்டுப் போய்விட்டான். அடுத்த வருடப் பிறந்த நாள் வந்தது. ராகேஷ் ஒரு ராட்சத ராட்டினத்தை அவளுக்கு அன்புப் பரிசாகத் தந்தான். தீவுத் திடல் பொருட்காட்சி அல்லது உல்லாசத் தீம் பார்க்குகளில் காணப்படும் சுழல் ராட்டினம். அதை நிறுத்தி வைக்க வீட்டுக்கு அருகிலேயே ஒரு காலி மனையை வாங்கியிருந்தான். சுழல் ராட்டினத்தை இயக்குவதற்காக ஒருவரை நியமித்திருந்தான். பிறந்த நாளன்று சுஜா சில முறைகள் தனியாகவும் சில முறைகள் ராகேஷுடனும் ராட்டினத்தில் சுற்றினாள்.\nஅவனோடு முதல் சுற்றில் ராட்டினத்தில் மேலே சென்று கீழே இறங்கும்போது அவள் வயிற்றுக்குள் ஒரு உலகமே புரண்டது. அப்போது அவன் அவளுக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொன்னான். உதட்டோடு உதடு பதித்தான்.\nஅதற்கடுத்த வருடம் அவனுடைய பரிசாக ஒரு வட்ட வடிவமான பேழை வந்து சேர்ந்தது. அதை அவள் திறந்ததுதான் தாமதம், அதற்குள்ளிருந்து இருள் புலிக்குட்டியைப் போலப் பாய்ந்து சூழ்ந்தது. அவளுக்குப் பரிச்சயமில்லாத இருள் அது. மழைக் காலத்தில் அவசரமாகப் படரும் இருள், அமாவாசை நள்ளிரவின் கும்மிருட்டு, காட்டுக்குள் கவிந்திருக்குள் புதிர் இருள் இவற்றைப் போன்ற எதுவும் அல்ல அது. சுருள் சுருளாக இருள் அவளைச் சுற்றியது, அவர்களைச் சுற்றியது, வீட்டைச் சுற்றியது. ஊரையும் சுற்றியிருக்கலாம் என்று நினைத்த கணத்தில் அவள் மயங்கி விழுந்தாள். அவள் எழுந்திருந்தபோது அடுத்த பிறந்த நாள் நெருங்கிவிட்டிருந்தது.\nஅந்தப் பிறந்த நாளுக்கு அவன் பாடுகிற தேநீர்க் கெட்டில் ஒன்றை அவளுக்காக வாங்கிக்கொண்டு வந்தான். அதை எங்கே எந்தக் கடையில் வாங்கினான் என்பது தெரியவில்லை. பிறகொரு சமயத்தில் வீட்டுக்கு வந்த அவள் தோழிகள் அவளிடம் அதைப் பற்றிச் சிலாகித்து விசாரித்ததால், அவள் அவனிடம் தயக்கத்தோடு விசாரித்தாள். அவன் அதைப் பற்றி எதுவும் சொல்லாமல் நழுவிவிட்டான்.\nஅந்தத் தேநீர்க் கெட்டில் நாளடைவில் தொந்தரவைத் தரத் தொடங்கியது. அவளுக்குத் தேநீர் போடத் தோன்றினால் போதும், அதை எப்படியோ தெரிந்துகொண்டு “வா, வா, தேநீர் போட வா” என்று பாட ஆரம்பித்துவிடும். அதன் மூடியைத் திறந்து தண்ணீர் ஊற்றி ஸ்டவ்வில் வைக்கும்வரை அந்த ஒரு வரியை விடாது பாடும். சுறுசுறுப்பான கெட்டில் என்பதால் நொடிகளில் கொதித்துவிடும். கொதிக்கும்போது அதன் வழக்கமான பாட்டான “பார், பார், கொதிக்கிறேன்” என்று பாடிக்கொண்டிருக்கும். விதவிதமான மெட்டுகளில் ஒரே வரியைப் பாடுவதில் அது கில்லாடி. வடிகட்டிய தேநீரைக் கோப்பைகளில் ஊற்றி எடுத்துச் செல்லும்வரை, “கொடு, கொடு, நல்ல தேநீர்,” என்று ஒரு வரியை ராகம்போட்டுப் பாடும். கோப்பைகளைத் திரும்ப வைக்க வந்தால் “தேய், தேய், என்னைத் தேய்” என்று அதைத் தேய்த்துக் கவிழ்க்கும்வரை பாடாமல் விடாது. பரிசுகளில் குறை சொல்லக் கூடாது என்ற நாகரிகத்தோடு, கொடுத்தவன் கணவன் என்ற ஜாக்கிரதை உணர்வால் கெட்டிலைப் பற்றி அவனிடம் அவள் புகார் சொல்லத் தயங்கினாள்.\nஒருநாள் சுஜாவுக்குத் தலை வலித்தபோது தேநீர் குடிக்க வேண்டும் என்ற உணர்வு வலுவாகத் தோன்றியது. அவளது வலுவான எண்ணத்துக்கு இணையாக, அவளைத் தேநீர் போட உடனே வரச் சொல்லி அந்தக் கெட்டில் உரக்கப் பாடத் தொடங்கியது. அதன் பாடல் கூச்சலாக மாறியது. வீட்டில் இருந்தவர்கள் மட்டுமல்லாமல், அக்கம்பக்கத்தார் அவர்கள் வீட்டு வாசலில் வந்து கூடி நின்று கத்திப் புகார் கூறும் அளவுக்கு இருந்தது. அந்த நேரத்தில் அவள் தன் கணவனிடம் மென்மையாகத் தேநீர்க் கெட்டிலைப் பற்றிக் கூறினாள், “நீங்கள் எனக்குத் தந்தது அபூர்வமான தேநீர்க் கெட்டில், ஆனால் நமது சுற்றத்தார் மோசமானவர்கள். அதில் குற்றம் கண்டுபிடிக்கிறார்கள்.” அவளது தன்மையான பேச்சைக் கேட்டு அவள் கணவன், “ஆமாம், உனக்கு நினைவூட்ட வசதியாகத்தான் பாடும் இதை வாங்கித் தந்தேன். ஆனால் பொறாமைக்கார முட்டாள்களுக்குப் பிரியத்தின் அருமையும் தெரியவில்லை. பொருள்களின் உணர்வும் தெரியவில்லை,” என்று வருத்தப்பட்டான். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, தேநீர்க் கெட்டில் வீட்டிலிருந்து அகன்றது. அவளுக்குத் தலைவலியும் அதன் பின் வரவில்லை.\nதனது பிறந்த நாளுக்காக ஒருவர் அச்சப்பட்டாலும் அந்த நாளை வருடத்திலிருந்து, அவர் வாழ்க்கையிலிருந்து நீக்கிவிட முடியுமா என்ன இந்த வருடமும் சுஜா பயந்தது நடக்கத்தான் செய்தது. அவள் கணவன் கம்பீரமாகத் தோற்றமளித்த ஒரு சவப் பெட்டியை வாங்கிக்கொண்டு வந்தான். அதை எட்டு ஆட்கள் தூக்கிக்கொண்டு வர வேண்டியிருந்தது. அத்தனைக் கனமான பெட்டி. அலங்கார வண்ண ரிப்பன்களாலும் விதவிதமான பலூன்களாலும் பூமாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த பெட்டி முன்னறையில் வைக்கப்பட்டது. சுமந்து வந்தவர்களுக்கு இரு மடங்குக் கூலியை ராகேஷ் அளித்தான். அதைப் பெற்றுக்கொண்டு அவர்களும் முகத்தில் சிரிப்போடு விடைபெற்றுக்கொண்டார்கள்.\nஅவள் இதயம் படபடக்கத் தொடங்கியது. ”ரிப்பன்களை வெட்டு” என்றான். தான் அதில் கிடத்த வைக்கப்படும் வகையில் ஏதாவது நடக்கலாம் என்று பயப்பட்டாள். ஆனால் அவன் பேச்சை மறுக்க அவள் விரும்பவில்லை. தனக்கு என்ன ஆனாலும் ச��ி, மண உறவைக் காப்பாற்றியே ஆக வேண்டும் என்று நினைக்கும் பலரைப் போல அவளும் ஒருத்தி. அவன் கேட்டுக்கொண்டபடியே ரிப்பன்களை வெட்டினாள்.\n”திறந்து பார்” என்றான். சவப்பெட்டியின் தாழ்ப்பாளை விலக்கி அதன் பிடியைப் பற்றி, மரத்தினாலான மூடியை மேலே தூக்கினாள். மூடியின் ஒரு பக்கத்தைத் தூக்க அவனும் கைகொடுத்தான்.\nஉள்ளே எதுவுமில்லை. சுகந்தமான வாசனையை மட்டும் உணர்ந்தாள். சரி, தயாராகிவிட வேண்டியதுதான் என்று கணவனைப் பார்த்தாள். கத்தியோ, புல்லட்டோ எதுவாக இருந்தாலும் சரிதான். நிற்கும் இடத்திலேயே நிற்கலாமா, சவப் பெட்டிக்குள் ஒரு காலை முன்னேற்பாடாக வைத்துவிடலாமா\nஅவளையே பார்த்தபடி ராகேஷ் தன் சட்டைப் பையிலிருந்து ஒரு சிறிய புட்டியை எடுத்து நீட்டினான். “இதில் வலிமையான தூக்க மாத்திரைகள் இருக்கின்றன. இருபது மாத்திரைகள் உள்ளே போனால் போதும். உன்னிடம் தருகிறேன்,” என்று சொல்லிவிட்டு மேலும் தொடர்ந்தான்.\n“உன்னை நேசிப்பதால் உன் பிறந்த நாளைவிடச் சிறப்பான நாள் வேறெதுவும் இல்லாததால், முடிந்தவரை தேடி வாங்கி, அசாதாரணப் பொருட்களைப் பரிசாகத் தருகிறேன். உனக்குப் பிடிக்கிறதா என்பதைவிட உன் மனதில் என்னைப் பதிக்க சின்ன முயற்சி அது. … நான் உன்னிடம் உயிரை வைத்திருக்கிறேன் என்று சொல்வதில் பொருளில்லை என்பதாலும்தான். மேலும் சர்வசாதாரணமாக எல்லாரும் சொல்லக்கூடிய சாரமற்ற வார்த்தைகள் அவை.”\nதொடர்ந்தான். ”நான் பேசுவது உனக்குப் பைத்தியக்காரத்தனமாகத் தெரியலாம். எப்போதுமே உனக்கு பரிசாகத் தேர்ந்தெடுத்தவை, அளித்தவை எனக்குத் திருப்தி தந்ததில்லை. உனக்கு முன்னாலும் சரி, நான் காட்ட நினைக்கும் பிரியத்துக்கு முன்னாலும் சரி, அவை குறைபட்டிருப்பவை. ஆனால் இந்த முறை எனக்கு முழுத் திருப்தி.”\n” இவற்றை உன்னிடம் தருவதன் மூலம் என் விதியை உன்னிடம் தருகிறேன். விரும்பி இதைச் செய்கிறேன். உனக்கு என்னோடிருப்பது என்றைக்காவது பிடிக்காமல் போனால் அன்று இவற்றை ஒரு பானத்தில் கலந்து எனக்குத் தந்துவிடலாம். ஒருவேளை அப்படியொரு முடிவெடுத்தால் உனக்குச் சட்டரீதியான சிக்கல் வராதபடி சில முன்னேற்பாடுகளையும் செய்துவிட்டேன். என் மனப்பூர்வமான பரிசு மாத்திரைகள். சவப்பெட்டி எனக்கானது.” சிரித்தான்.\n“பிறந்த நாளன்று ஏன் இப்படி… .” அதற்கு மேல் அவளுக்க�� வார்த்தை வரவில்லை.\n“வேறெப்படி தெரியப்படுத்துவது சொல். காதலிக்கத் தொடங்கிய பின் என் வாழ்க்கையை உன்னிடம் தந்திருக்கிறேன். எனக்கே புரிபடாத என் குணாம்சங்களோடும்தான். ஆனால் அதெல்லாம் ஒரு விஷயமில்லை. என் சாவை உன் கையில் தருவதுதானே உன் அன்பை, உன் மேல் வைத்திருக்கும் என் அன்பை நான் கௌரவப்படுத்துவதாகும் உனக்கு இதை விடச் சிறந்த வேறு எதை நான் தந்துவிட முடியும் உனக்கு இதை விடச் சிறந்த வேறு எதை நான் தந்துவிட முடியும்” பெட்டியை மூடிவிட்டு அவளருகே வந்தான்\n“ஆனால் வாழ்வைவிடச் சாவு எப்படி முக்கியமாகும்\n“அது முடித்து வைக்கிறது என்பதால்தான்…”\nஅவளுக்கு ஏதோ புரிந்ததைப் போல இருந்தது, புரியாததைப் போலவும் இருந்தது. அவனைத் தழுவிக் கொண்டாள்.\n“இதுதான் நான் தரும் கடைசிப் பரிசு” என்று கூறிவிட்டு அவளை முத்தமிட்டான்.\nமுத்தத்தின்போதும், அதன் பின் படுக்கையில் அவர்கள் அணைத்தவாறு பின்னிப் பிணைந்திருந்தபோதும், தன்னால் கணிக்க முடியாத அவன் சுபாவத்தைப் பற்றி அவள் எண்ணிக்கொண்டிருந்தாள். தன் சாவை அவன் எந்த உடனடிக் காரணமின்றி, எந்தத் தர்க்கமுமின்றி அவளிடம் ஒப்புவித்தது வினோதமாக, மேன்மையானதாக இருந்தது. “ஒரு கணவன் தன் மனைவியை இந்த அளவுக்கு நேசிக்க முடியுமா”, ”என்னதான் காதலித்தாலும்”, “இதெல்லாம் நிஜமா, உலகத்தில் நடக்கக்கூடியதுதானா” என்றும் சந்தேகப்படத் தோன்றியது.\nஅத்தனை நெகிழ்ச்சியிலும் அவள் மனம் உள்ளூர ஒன்றை எண்ணித் திருப்திப்பட்டுக்கொண்டது, இனிமேல் தன் பிறந்த நாளைக் கண்டு அவள் பயப்பட வேண்டாம். அவன் இதை விடச் சிறப்பான பரிசை அவளுக்குத் தந்திருக்க முடியாது.\nகுறுங்கதை: தாம்பத்யம் - பெருந்தேவி\nபயணம்: மூன்று குறுங்கதைகள்- பெருந்தேவி\nஒரு மெசேஜை வாசிப்பது எப்படி\nநரகத்தின் காத்திருப்பு அறையில்- பெருந்தேவி\nகதை: பக்கத்து மேஜையில் அமர்ந்திருந்தவர்கள்- பெருந்தேவி\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nஅத்தனை நீண்ட கனவு (அல்லது) சாப விமோசனம்- பெருந்தேவி\nபெருந்தேவியின் இரு கதைகள்: ’16’ மற்றும் ‘தவறைச் சரிசெய்தல்’\nசிறுகதை: 'அவன் கெடக்கான் நாசமாப் போயிருவான்'- பெருந்தேவி\nகுறுங்கதை: தாம்பத்யம் - பெருந்தேவி\nபயணம்: மூன்று குறுங்கதைகள்- பெருந்தேவி\nஒரு மெசேஜை வாசிப்பது எப்படி\nநரகத��தின் காத்திருப்பு அறையில்- பெருந்தேவி\nகதை: பக்கத்து மேஜையில் அமர்ந்திருந்தவர்கள்- பெருந்தேவி\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nஅத்தனை நீண்ட கனவு (அல்லது) சாப விமோசனம்- பெருந்தேவி\nபெருந்தேவியின் இரு கதைகள்: ’16’ மற்றும் ‘தவறைச் சரிசெய்தல்’\nசிறுகதை: 'அவன் கெடக்கான் நாசமாப் போயிருவான்'- பெருந்தேவி\nஇசை நாடகங்களும் படங்களும் – வளன்\nகோபிகிருஷ்ணன் கதைகள் : பெருநகர ஏதிலிகளின் மனமொழி - கல்யாணராமன்\nசிறுகதை: விசித்திரக் கணவனின் வினோதப் பரிசுகள்-பெருந்தேவி\nதில்லியில் ஒரு தமிழ் மாணவன் - ஆர்.விஜயசங்கர்\nபரிதிமாற்கலைஞர் : ஒரு முன் உந்துதல் - கல்யாணராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/tamil/entertainment/247817/%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2020-09-20T04:15:19Z", "digest": "sha1:ZWHYFVQT6S2WNQNRIBJIIHIVMKH5Q4GD", "length": 4545, "nlines": 78, "source_domain": "www.hirunews.lk", "title": "சற்று முன்னர் எஸ் பி. பாலசுப்ரமணியத்தின் மனைவிக்கும் கொரோனா...! - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nசற்று முன்னர் எஸ் பி. பாலசுப்ரமணியத்தின் மனைவிக்கும் கொரோனா...\nபின்னணி பாடகர் எஸ் பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்சமயம் சிகிச்சை பெற்று வருகின்றார்.\nஇந்நிலையில், அவரது மனைவியான சாவித்திரிக்கும் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவெளிநாட்டு ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.\nஅத்துடன்,கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட எஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதனால், எஸ்.பி.பாலசுப்ரமணியம் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, அவருக்கு தற்போது உயிர்காக்கும் இயந்திரங்கள் பொறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\nகண்டியில் மண்ணுக்குள் புதையுண்ட 5 மாடி கட்டிடம்\nஇலங்கை வாழ் மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்திடம் இருந்து ஓர் விசேட அறிவிப்பு..\nஇலங்கையில் மீண்டும் கொரோனா பரவும் அபாயம்..\nகாவல்துறை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nவளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட���ள்ள செய்தி\nஅமெரிக்க உச்சநீதிமன்றதிற்கு புதிய நீதிபதியை தெரிவு செய்வதாக ட்ரம்ப் அறிவிப்பு\nஇந்தியா முழுவதும் தாக்குதல் நடத்த திட்டம்: அதிரடியாக கைது செய்யப்பட்ட ஒன்பது பேர்\nகடந்த 24 மணிநேரத்தில் இந்தோனேஷியாவில் பதிவான அதிகளவான கொரோனா தொற்றாளர்கள்..\nடிக் டொக் செயலியில் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதாக தகவல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/125261/", "date_download": "2020-09-20T04:25:33Z", "digest": "sha1:TSYDMXXYJO5UQ5HRHYG567R4OLEN6V5X", "length": 57846, "nlines": 133, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-56 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வெண்முரசு தீயின் எடை ‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-56\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-56\nஏவற்பெண்டு படிகளுக்கு மேலே தோன்றியதும் நகுலன் எண்ணம் கலைந்தான். அவள் ஒவ்வொரு படியாக இறங்க இறங்க அவன் எளிதாகியபடியே வந்தான். அவள் கீழிறங்கி வந்து தலைவணங்கி “அழைக்கிறார்கள்” என்றாள். அவன் மேலே செல்லத் தொடங்கியதும் அவனுடன் வந்த வீரர்கள் ஆங்காங்கே அமர்ந்தனர். அவர்கள் ஏறிவந்த புரவிகள் வெளியே விடாய்கொண்டு கனைத்தன. நகுலன் ஏவற்பெண்டிடம் “எங்கள் புரவிகளை பேணுக” என ஆணையிட்டுவிட்டு படிகளில் ஏறி மேலே சென்றான். இடைநாழிகளிலும் செம்புழுதி பரவியிருந்தது. அவற்றை ஏவற்பெண்கள் துடைத்துக்கொண்டிருந்தனர். குருதியலைகள்மேல் அவன் காலடிகள் குருதிச்சுவடுகளாகப் பதிந்தன. ஏவற்பெண்டு வாயிலருகே நின்று உள்ளே செல்லும்படி கைகாட்ட அவன் தன் ஆடையை நீவி குழலை அள்ளி பின்னாலிட்டபின் உள்ளே சென்றான்.\nஉள்ளே பானுமதி பீடத்தில் அமர்ந்திருந்தாள். வெண்ணிற உடையணிந்து மங்கலங்களைத் துறந்து கைம்மைநோன்புத் தோற்றத்திலிருந்தாள். அவள் இருமடங்கு பருத்து வெளிறியிருப்பதாகத் தோன்றியது. விழிகளுக்குக் கீழே தசைவளையங்கள் வெந்ததுபோல் சிவந்திருந்தன. முகத்தசைகளே சற்று தொங்கியதுபோலத் தோன்றியது. சிறிய உதடுகள் அழுந்தியிருந்தன. நோய்கொண்டவள்போல கலங்கி நீர்மை படிந்த விழிகளால் அவனை நோக்கினாள். நகுலன் தலைவணங்கி “அஸ்தினபுரியின் அரசிக்கு பாண்டவர்களின் தலைப்பணிதல் உரித்தாகுக” என்று முகமனுரைத்தான். “அரசியார் என்மேல் பொறைக���ள்க” என்று முகமனுரைத்தான். “அரசியார் என்மேல் பொறைகொள்க நான் களத்திலிருந்து வருகிறேன். உரிய ஆடையுடனும் தூய்மையுடன் தோன்றும் நிலையில் இல்லை” என்றான். அவள் “தாழ்வில்லை” என்றாள். தளர்ந்த மெல்லிய குரலில் “அமர்க நான் களத்திலிருந்து வருகிறேன். உரிய ஆடையுடனும் தூய்மையுடன் தோன்றும் நிலையில் இல்லை” என்றான். அவள் “தாழ்வில்லை” என்றாள். தளர்ந்த மெல்லிய குரலில் “அமர்க பாண்டவர்களையும் இளைய அரசரையும் அஸ்தினபுரி வணங்குகிறது” என்றாள். அவன் அமர்ந்துகொண்டான்.\nஎவ்வண்ணம் தொடங்குவது என அவனுக்குத் தெரியவில்லை. அவளுடைய சிறிய பாதங்களைப் பார்த்தபடி வெறுமனே அமர்ந்திருந்தான். அவளும் சொல்லின்றி அசைவெழாமல் காத்திருந்தாள். வெளியே ஏவலர்களின் ஓசைகள் கேட்டுக்கொண்டிருந்தன. புரவிகள் கனைத்தபடியே இருந்தன. நகுலன் மெல்ல கனைத்து “நான் வந்தது ஏன் என அறிந்திருப்பீர்கள்” என்றான். “செய்திகளும் முறையாக தங்களை வந்தடைந்திருக்கும். அச்செய்திகளை உறுதிசெய்யவே வந்தேன்” என்றான். அவள் “அதுவல்ல தூதின் முறை. எவ்வண்ணம் உரைக்கப்படவேண்டுமோ அவ்வண்ணம் அச்செய்தி முன்வைக்கப்படவேண்டும். அதுவே அரசியல்” என்றாள். நகுலன் “ஆம்” என்றான். பின்னர் “அஸ்தினபுரியின் அரசிக்கு இந்திரப்பிரஸ்தத்தின் அரசரின் செய்தி இது. குருக்ஷேத்ரப் போர் முடிந்தது. அஸ்தினபுரியின் அரசர் துரியோதனனையும் அவருடைய கௌரவக் குலத்தையும் ஆதரித்த அனைத்து அரசர்களும் வெல்லப்பட்டார்கள். களத்தில் அஸ்தினபுரியின் படை என ஏதும் எஞ்சியிருக்கவில்லை. அங்கே இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் யுதிஷ்டிரனின் மின்கொடி ஏற்றப்பட்டது. வெற்றி முறைப்படி முரசறைந்து அறிவிக்கப்பட்டது” என்றான்.\nஅவள் ஓசையில்லாமல் கேட்டிருந்தாள். கைவிரல்கள் மட்டும் ஆடையைச் சுற்றிப் பிடித்திருந்தன. கழுத்தில் நீல நரம்பு புடைத்திருந்தது. “அஸ்தினபுரியின் அரசர் துரியோதனன் தப்பியோடினார். அவரை துரத்திப்பிடித்து போருக்கு அறைகூவினோம். இளைய பாண்டவர் பீமசேனனுக்கும் அவருக்கும் நிகழ்ந்த கதைப்போரில் துரியோதனன் கொல்லப்பட்டார். அவருடைய உடலை முறைப்படி சிதையேற்றம் செய்ய அணையிடப்பட்டுள்ளது” என்று நகுலன் தொடர்ந்தான். “ஆகவே அஸ்தினபுரியின் மணிமுடியும் செங்கோலும் கருவூலமும் நிலமும் படைகளும் முறைப்படி இனிமேல் இந்திரப்பிரஸ்தத்தை ஆளும் அரசர் யுதிஷ்டிரனுக்கே உரியவை. அவற்றை அரசமுறைப்படி ஒப்படைக்க அஸ்தினபுரியின் அரசி ஆவன செய்யவேண்டும். அரசரும் அரசியும் இளையோரும் நகர்புகும்போது வரவேற்பளிக்கவும் முடியையும் செங்கோலையும் கையளிக்கவும் வேண்டும். இச்செய்திகள் முறைப்படி அரசியாலேயே குடியவையிலும் அந்தணர் அவையிலும் அறிவிக்கப்படவேண்டும்.”\nபானுமதி “ஆம், அரசமுறைப்படி இக்கோரிக்கை ஏற்கப்பட்டது” என்றாள். நகுலன் அவள் விழிகளை ஏறிட்டு நோக்கினான். அவற்றில் எந்த உணர்ச்சியும் தெரியவில்லை. அவளுக்கு துரியோதனன் எவ்வண்ணம் கொல்லப்பட்டான் என்று தெரியுமா அவன் அதை சொல்லவேண்டும் என எண்ணினான். அவள் சீற்றம் கொள்ளக்கூடும். அந்த அரசநிகழ்வின் ஒழுங்கு குலையக்கூடும். அவன் தன்னுள் எழுந்த அச்சொற்களை ஒழிந்தான். பின்னர் “அரசி, அரசரின் ஆணைப்படி நான் இச்செய்தியை பேரரசி காந்தாரிக்கும் முறைப்படி சொல்லியாகவேண்டும். அதற்கான உரிய ஆணையை பிறப்பிக்கவேண்டும்” என்றான். “வருக அவன் அதை சொல்லவேண்டும் என எண்ணினான். அவள் சீற்றம் கொள்ளக்கூடும். அந்த அரசநிகழ்வின் ஒழுங்கு குலையக்கூடும். அவன் தன்னுள் எழுந்த அச்சொற்களை ஒழிந்தான். பின்னர் “அரசி, அரசரின் ஆணைப்படி நான் இச்செய்தியை பேரரசி காந்தாரிக்கும் முறைப்படி சொல்லியாகவேண்டும். அதற்கான உரிய ஆணையை பிறப்பிக்கவேண்டும்” என்றான். “வருக” என பானுமதி எழுந்துகொண்டாள். “நீங்கள்…” என அவன் தயங்க “நானும் அவரை இன்று பார்க்கவில்லை. நீங்கள் செய்தி அறிவிக்கையில் நானும் உடனிருப்பது நன்று” என்றாள். “ஆம்” என்று நகுலன் சொன்னான். அவள் அறையிலிருந்து வெளியேறி இடைநாழியில் நடக்க அவனும் உடன் சென்றான். அவள் தளர்ந்த காலடிகளுடன் எடைமிக்க உடல் அசைந்தாட மெல்ல நடந்தாள்.\nஇடைநாழியை ஏவற்பெண்டுகள் துடைத்துக்கொண்டிருந்தனர். செந்நிறம் படிந்த பலகைப்பரப்பில் விழுந்த அவளுடைய சிவந்த பாதத்தடங்களை நோக்கியபடி அவன் சென்றான். எண்ணியிராதபடி ஒரு விம்மல் அவனுள் எழுந்தது. என்ன என எண்ணுவதற்குள்ளாகவே அவன் நின்று நெஞ்சில் கைவைத்து “அரசியார் எங்கள்மேல் பொறுத்தருள வேண்டியதில்லை. எத்தகைய தீச்சொல்லையும் அளிக்கலாம். ஏற்க நாங்கள் ஒருக்கமே” என்று இடறிய குரலில் சொன்னான். “நாங்கள் அஸ்தினபுரியின் அரசரை போர்முறை மீறித்தான் வென்றோம். அவரைத் தொடையறைந்து கொன்றோம்.” பானுமதி “ஆம், அறிவேன்” என்றாள். “அதை எவ்வகையிலும் தாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதில்லை” என்றான் நகுலன். “நான் இப்போருக்குள் இல்லை” என்று பானுமதி சொன்னாள். “போர் தொடங்குவதற்குள்ளாகவே நான் அதிலிருந்து வெளியேறிவிட்டேன். நிகழப்போவதென்ன என்றும் நன்கறிந்திருந்தேன்.” அவள் நடந்தபோது நகுலன் அவளுடன் காலடிகள் ஒலிக்க நடந்தபடி அவள் சொன்னதன் பொருள் என்ன என்று எண்ணிக்கொண்டான். அவளுக்கு துயரில்லை என்கிறாளா கொழுநனின் சாவு அவளுக்கு ஒரு பொருட்டே அல்ல என்றா கொழுநனின் சாவு அவளுக்கு ஒரு பொருட்டே அல்ல என்றா\nஇடைநாழியின் மறுபக்கத்தில் அசலை தோன்றினாள். அவளும் கைம்பெண்ணாகவே தோற்றமளித்தாள். அவள் முகமும் பானுமதியின் முகம்போலவே தோன்றியது. பானுமதியை நோக்கி ஓடிவந்து “அரசி…” என்றபின் நகுலனை பார்த்து தயங்கினாள். பின்னர் மீண்டும் தத்தளித்து “அனைவருக்குமே…” என்றாள். “சொல்” என்றாள் பானுமதி. “எஞ்சியவர்கள் கிராதர்நாட்டு இளவரசியர்… அவர்களுக்கும் சற்றுமுன்…” அவள் மூச்சிரைத்தாள். நகுலன் அவள் கைகள் குருதியில் நனைந்திருப்பதைக் கண்டான். வெண்ணிற ஆடையிலும் திட்டுதிட்டாகக் குருதி படிந்திருந்தது. “இனி எவருமில்லை… ஒன்றுகூட எஞ்சவில்லை” என்றாள். பானுமதி பெருமூச்செறிந்தாள். “பேரரசி காலையிலேயே தன் சேடியை அனுப்பி செய்தியை உசாவியிருந்தார்கள். நான் இன்னமும் மறுமொழி என எதுவும் சொல்லவில்லை.” பானுமதி “நான் சொல்லிக்கொள்கிறேன்” என்றாள். அசலை பின்னால் சென்று நின்றாள்.\nஅவர்கள் மேலே நடந்தபோது “நகரில் ஒரு கருகூட எஞ்ச வாய்ப்பில்லை” என்று பானுமதி சொன்னாள். “ஏதோ கொடுந்தெய்வங்கள் நகருக்குள் நுழைந்து கருவுயிர்களை உண்டு களிக்கின்றன என்கிறார்கள்.” அவன் அச்சொற்களால் நெஞ்சு நடுங்கினான். “நான் இந்தச் செம்மணல்முகிலையே ஐயுறுகிறேன். இதில் விண்ணின் நஞ்சு ஏதோ உள்ளது” என்று அவள் சொன்னாள். “நாமறியாத நுண்ணுலகிலும் ஒரு போர் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இன்னும் பிறக்காதவர்கள் மடிந்துகொண்டிருக்கிறார்கள்.” அத்தகைய எண்ணங்கள் எழவேண்டுமென்றால் அவளுடைய உள்ளம் கலங்கியிருக்கவேண்டும் என அவன் எண்ணினான். ஆனால் அவள் சீராகவே சொல்லெடுத்தாள். “அங்கே விண்சென்றவர்களின் ��லகிலும் போர்நிகழ்கிறதா, அங்கும் குருதிபெருகுகிறதா, எவர் சொல்லமுடியும்” அவள் திரும்பி அவனை நோக்கி “இங்கே ஏகாக்ஷர் என்னும் முனிவர் களநிகழ்வுகளை சொன்னார். அவருடைய சொற்களினூடாக நாங்கள் அறிந்த போரே வேறு… அதுவே எங்களுக்குள் நீடிக்கிறது” என்றாள்.\nகாந்தாரியின் மாளிகை முகப்பில் ஏவற்பெண்டு அவர்களைக் கண்டு வணங்கினாள். “பேரரசி என்ன செய்கிறார்” என்றாள் பானுமதி. “அவர் நேற்று இரவெல்லாம் துயிலவில்லை. செய்திக்குப் பின் உணவும் அருந்தவில்லை. இன்று காலையில்தான் நீராட்டுக்குச் சென்றார். இளைய அரசியர் உடனிருக்கிறார்கள்” என்றாள் ஏவற்பெண்டு. “பேரரசி அவையமர்ந்ததும் எனக்கு சொல்க” என்றாள் பானுமதி. “அவர் நேற்று இரவெல்லாம் துயிலவில்லை. செய்திக்குப் பின் உணவும் அருந்தவில்லை. இன்று காலையில்தான் நீராட்டுக்குச் சென்றார். இளைய அரசியர் உடனிருக்கிறார்கள்” என்றாள் ஏவற்பெண்டு. “பேரரசி அவையமர்ந்ததும் எனக்கு சொல்க” என்றபின் பானுமதி சாளரத்தருகே சென்று நின்றாள். சாளரக்கட்டையில் கையை வைத்து உடனே எடுத்துக்கொண்டாள். கையில் குருதிபோல செந்நிறத்தடம் படிந்திருந்தது. நகுலன் இன்னொரு சாளரத்தின் அருகே சென்று நின்றான். பானுமதி வெளியே நோக்கிக்கொண்டு நின்றாள். வெளியே காற்றின் ஓசையைச் சூடிய மரங்களின் இலைத்தழைப்புக்கள் நிறைந்திருந்தன. அவள் வெறித்து நோக்கிக்கொண்டு நின்றாள்.\nநகுலன் வெளியே நோக்கியபோது மரங்களின் இலைகளெல்லாம் புழுதி படிந்திருப்பதை கண்டான். இலைகளின் நடுவே ஒரு பறவை அசைவில்லாது அமர்ந்திருந்தது. ஒரு கணம் கழித்தே அது காகம் என அவன் உணர்ந்தான். அது புழுதியால் வண்ணம் மாறியிருந்தது. விழி அதைக் கண்டதும் அவன் மரங்கள் முழுக்க காகங்களை கண்டான். “அவை சென்ற சில நாட்களாகவே நகரை நிறைத்துள்ளன” என்று பானுமதி சொன்னாள். “நகரெங்கும் பல்லாயிரக்கணக்கில் உள்ளன. ஆனால் ஒரு சிறகடிப்பைக்கூட பார்க்கமுடியவில்லை. அவ்வப்போது செத்து உதிர்கின்றன. மரங்களிலும் மாளிகைவிளிம்புகளிலும் அசைவிலாது அமர்ந்திருக்கின்றன. நேற்றுவரை நிழலுருக்களாகத் தெரிந்தன. இன்று மண்பாவைகளாக மாறிவிட்டிருக்கின்றன. அவை பறவைகளே அல்ல என்று சேடியர் சொல்கிறார்கள்.”\nநகுலன் அக்காகங்களை நோக்கிக்கொண்டிருந்தான். அவை துயிலில் ஆழ்ந்தவை போலிருந்தன. “��ரவெல்லாம் நரிகளின் ஊளை ஒலிக்கிறது. காலையில் நகரில் எந்தக் காலடித்தடங்களும் இல்லை. நரிகளைப்போல புரவிகள்தான் ஊளையிடுகின்றன என்றும் சொல்கிறார்கள். அவ்வொலிகள் விந்தையான கனவுகளை எழுப்புகின்றன. காகச்சிறகு சூடிய கரிய கலிதெய்வங்கள் கூட்டம்கூட்டமாக நகர்நுழைந்துவிட்டதாக நான் கனவு கண்டேன். அதே கனவை இந்த அரண்மனையில் அனைவருமே கண்டார்கள். இந்தக் காகங்கள் அவ்வாறு கனவில் வந்தன என எண்ணுகிறேன்.” அவன் காகங்களை அப்பாலும் அப்பாலும் என நோக்கிக்கொண்டிருந்தான். விழிகளை விலக்கி அறைக்குள் நோக்கினான். “இவையனைத்துமே கனவில் வந்தவைதான். திரௌபதி அவைச்சிறுமை செய்யப்பட்ட நாளிலேயே கனவுகள் தொடங்கிவிட்டன” என்று பானுமதி சொன்னாள். நகுலன் “எங்களுக்கும் கொடுங்கனவுகள் வந்துகொண்டிருந்தன” என்றான். “இக்காலகட்டத்தில் பாரதவர்ஷம் முழுக்கவே கொடுங்கனவுகள் நிறைந்திருக்கக்கூடும்” என்றாள் பானுமதி.\nசேடி வந்து தலைவணங்கினாள். பானுமதி உள்ளே செல்ல நகுலனும் தொடர்ந்தான். உள்ளே காந்தாரி மேடை போன்ற பெரிய பீடத்தில் பருத்த வெண்ணிற உடலை அமைத்து படுத்ததுபோல் அமர்ந்திருந்தாள். அவளுடைய சிறிய வெண்ணிறக் கால்கள் தெரிந்தன. மண்படாத விரல்கள் மொட்டுகள் போலிருந்தன. அவளைச் சூழ்ந்து அவளுடைய தங்கையர் நின்றிருந்தனர். ஒவ்வொருவரும் தனித்தனியான முகமும் தோற்றங்களும் கொண்டிருந்தாலும் அனைவர் முகங்களும் ஒன்றுபோலவே தோன்றின. நெடுநாள் துயிலிழந்த கண்கள். உளப்பிறழ்வு கொண்டவர்கள்போல் கணம்தோறும் மாறிக்கொண்டே இருக்கும் முகத்தசைகள். பற்கள் நெரிபட்டன. உதடுகள் அழுந்தின. சிலகணங்களில் நகைப்புபோல வாய்கள் விரிந்து அமைந்தன. கைகளை விரல்சுருட்டி இறுக்கியும் தளர்த்தியும் கால்களால் நிலத்தை அழுத்தியும் வருடியும் அவர்கள் நின்றனர்.\nநகுலன் காந்தாரியின் அருகே சென்று தலைவணங்கி “அன்னையே, நான் உங்கள் மைந்தன் நகுலன்” என்றான். காந்தாரி கைகளை நீட்ட அவன் ஒருகணம் தயங்கியபின் அருகே சென்று அவள் கால்களை தொட்டான். காந்தாரி அவன் தலைமேல் கையை வைத்தாள். மெல்லிய கை பசுவின் நாக்கு என அவன் உடலை வருடியது. “மெலிந்து களைத்திருக்கிறாய்” என்றாள். “ஆம் அன்னையே, களத்திலிருந்து வருகிறேன்” என்று நகுலன் சொன்னான். “என் மூத்தோன் தன்பொருட்டு தங்களிடம் அறிவிக்கச் சொன���ன செய்தியுடன் வந்துள்ளேன்.” காந்தாரி சொல்க என கைகாட்டினாள். நகுலன் நெஞ்சுகுவித்து சொல்லெடுத்தான். “குருக்ஷேத்ரப் போர் முடிந்தது. அஸ்தினபுரியின் அரசர் துரியோதனனையும் அவருடைய கௌரவக் குலத்தையும் ஆதரித்த அனைத்து அரசர்களும் வெல்லப்பட்டார்கள். களத்தில் அஸ்தினபுரியின் படை என ஏதும் எஞ்சியிருக்கவில்லை. அங்கே இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் யுதிஷ்டிரனின் மின்கொடி ஏற்றப்பட்டது. வெற்றி முறைப்படி முரசறைந்து அறிவிக்கப்பட்டது.” பானுமதியிடம் சொன்ன அதே சொற்களை அவன் சொல்ல காந்தாரி அசைவில்லாமல் அதை கேட்டுக்கொண்டிருந்தாள்.\n“அஸ்தினபுரியின் அரசர் துரியோதனன் தப்பியோடினார். அவரை துரத்திப்பிடித்து போருக்கு அறைகூவினோம். இளைய பாண்டவர் பீமசேனனுக்கும் அவருக்கும் நிகழ்ந்த கதைப்போரில் துரியோதனன் கொல்லப்பட்டார். அவருடைய உடலை முறைப்படி சிதையேற்றம் செய்ய அணையிடப்பட்டுள்ளது” என்று நகுலன் தொடர்ந்தான். “ஆகவே அஸ்தினபுரியின் மணிமுடியும் செங்கோலும் கருவூலமும் நிலமும் படைகளும் முறைப்படி இனிமேல் இந்திரப்பிரஸ்தத்தை ஆளும் அரசர் யுதிஷ்டிரனுக்கே உரியவை. அவற்றை அரசமுறைப்படி ஒப்படைக்க அஸ்தினபுரியின் அரசி ஆவன செய்யவேண்டும். இந்திரப்பிரஸ்தத்தின் அரசரும் அரசியும் இளையோரும் நகர்புகும்போது வரவேற்பளிக்கவும் முடியையும் செங்கோலையும் கையளிக்கவும் வேண்டும். இச்செய்திகள் முறைப்படி அரசியாலேயே குடியவையிலும் அந்தணர் அவையிலும் அறிவிக்கப்படவேண்டும்.” சொல்லிமுடித்து அவன் தலைவணங்கினான். அச்சொற்கள் அவ்வாறே நினைவில் நீடிப்பதை அவன் அகம் வியந்துகொண்டது.\nகாந்தாரி மெல்லிய குரலில் “நலம் சூழ்க” என்றாள். அவள் ஏற்கெனவே எல்லாச் செய்திகளையும் அறிந்திருக்கிறாள் என்பதை அவளுடைய பாவனைகள் காட்டின. நகுலன் மேலும் சொல்லலாமா என்று எண்ணினான். துரியோதனன் கொல்லப்பட்ட முறையை சொல்லியே ஆகவேண்டும் என்று அவன் உள்ளம் எழுந்தது. ஆயினும் தயக்கம் எஞ்சியது. காந்தாரி பானுமதியிடம் “இளவரசியர் எவ்வண்ணம் உள்ளனர்” என்றாள். அவள் ஏற்கெனவே எல்லாச் செய்திகளையும் அறிந்திருக்கிறாள் என்பதை அவளுடைய பாவனைகள் காட்டின. நகுலன் மேலும் சொல்லலாமா என்று எண்ணினான். துரியோதனன் கொல்லப்பட்ட முறையை சொல்லியே ஆகவேண்டும் என்று அவன் உள்ளம் எழுந்தத��. ஆயினும் தயக்கம் எஞ்சியது. காந்தாரி பானுமதியிடம் “இளவரசியர் எவ்வண்ணம் உள்ளனர்” என்றாள். “எதுவுமே எஞ்சவில்லை, பேரரசி. சற்றுமுன்னர்தான் இறுதிக்கருவும் அகன்றது” என்றாள். காந்தாரி துயரக் குரலில் “தெய்வங்களே” என்றாள். “எதுவுமே எஞ்சவில்லை, பேரரசி. சற்றுமுன்னர்தான் இறுதிக்கருவும் அகன்றது” என்றாள். காந்தாரி துயரக் குரலில் “தெய்வங்களே” என்றாள். அவள் விழிகளைக் கட்டியிருந்த நீலப்பட்டு நனைந்து வண்ணம் மாறியது. “நகரில் அனைத்துக் கருக்களுமே அகன்றுவிட்டன. செய்திகள் வந்துகொண்டே உள்ளன. மாலையில்தான் தெரியும், ஏதாவது எஞ்சியுள்ளதா என்று” என்றாள் பானுமதி. காந்தாரி விம்மியபடி உதடுகளை அழுத்திக்கொண்டாள். அவள் உடலில் தசைகள் அசைந்தன. சத்யசேனை குனிந்து அவள் தோளை தொட சத்யவிரதை பட்டுத்துணியால் அவள் முகத்தை துடைத்தாள். காந்தாரி சத்யசேனையின் கைகளை உதறினாள்.\nநகுலன் சற்றே குனிந்து தளர்ந்த குரலில் “எல்லாப் பிழைகளும் பாண்டவர்களுக்கே உரியவை, பேரரசி. பிதாமகரையும் ஆசிரியரையும் அங்கரையும் கொன்றது போலவே நெறிமீறியே அஸ்தினபுரியின் அரசரையும் நாங்கள் கொன்றோம். போர்முறையை மீறி அவர் தொடையில் அறைந்தார் என் மூத்தவர்” என்றான். “என் மூத்தவர் பொருட்டும் என் குலத்தின் பொருட்டும் நான் தங்களை அடிவணங்குகிறேன்… தங்கள் சொல் எதுவோ அது எங்கள் குலத்தில் திகழட்டும். உங்கள் துயரின்பொருட்டு நாங்களும் எங்கள் கொடிவழியினரும் முற்றழிவதாக இருப்பினும், கெடுநரகு சூழினும் அது முற்றிலும் முறையே” என்றான். முன்னகர்ந்து கால்களை மடித்து அமர்ந்து காந்தாரியின் காலடியில் தன் தலையை வைத்தான்.\nகாந்தாரி அவன் தலைமேல் கைவைத்து மெல்லிய குரலில் “நலமே நிறைக குடி பொலிக அனைத்து மங்கலங்களும் அனைத்து வெற்றிகளும் அறுதி நிறைவும் கூடுக ஆம், அவ்வாறே ஆகுக” என்றாள். அவன் நடுங்கியபடி அவள் காலடிகளில் தலைவைத்து அப்படியே அமர்ந்திருந்தான். அவன் உடல் குளிர்கொண்டு பலமுறை விதிர்த்தது. பின்னர் எழுந்து சத்யசேனையின் காலடிகளை வணங்கி “அன்னையே” என்றான். அவளும் “நலம் சூழ்க மங்கலம் பொலிக” என்று அவனை வாழ்த்தினாள்.\nஒன்பது அன்னையரையும் வணங்கி அவன் எழுந்தபோது உள்ளம் மேலும் எடைகொண்டுவிட்டிருந்தது. அவர்களிடமிருந்து எதை எதிர்பார்த்தேன் ஒரு தீச்சொல்லையா எனில் என் உள்ளம் ஆறியிருக்குமா எங்கள் பிழைகளுக்கான தண்டனையை பெற்றுக்கொண்டோம் என்று கருதியிருப்பேனா எங்கள் பிழைகளுக்கான தண்டனையை பெற்றுக்கொண்டோம் என்று கருதியிருப்பேனா அன்றி அவர்களும் எங்களைப் போலவே இழிவுகொண்டவர்கள் என்று எண்ணியிருப்பேனா அன்றி அவர்களும் எங்களைப் போலவே இழிவுகொண்டவர்கள் என்று எண்ணியிருப்பேனா ஆனால் என் ஆழம் அறிந்திருக்கிறது, வாழ்நாளில் ஒருமுறையேனும் ஒரு சொல்லேனும் மங்கலமில்லாதவற்றை உரைக்காத பேரரசியின் நாவில் பிறிதொன்று எழாதென்று. மாமங்கலை, பேரன்னை, மானுடர் அனைவருக்குமே முலைசுரந்து அமர்ந்திருப்பவள். அவன் விழிகள் நிறைந்து கன்னத்தில் கண்ணீர் வழிந்தபடியே இருந்தது. கைகளை நெஞ்சோடு சேர்த்து கூப்பியபடி நின்றான். சத்யசேனை அவன் செல்லலாம் என கைகாட்டினாள். அவன் மீண்டும் வணங்கி பின்னடி எடுத்து வைத்தான்.\nபானுமதி “நான் இரு நாட்களுக்குள் காசிக்கே கிளம்பவிருக்கிறேன், பேரரசி” என்றாள். “அரசர் மறைந்ததுமே என் கடமையும் உரிமையும் அகன்றுவிட்டிருக்கிறது. இயல்பாகவே மணிமுடி இன்று பேரரசர் திருதராஷ்டிரருக்கு உரியது. அவர் அதை இந்திரப்பிரஸ்தத்தின் அரசருக்கு முறைப்படி அளிக்கவேண்டும். எனக்கு இங்கே இனி பணி என ஏதுமில்லை.” காந்தாரி “என் மைந்தனுக்கான நீர்க்கடன்கள் நிகழ்ந்து முடிவதுவரை நீயும் அசலையும் இங்கே இருந்தாகவேண்டும்” என்றாள். அவள் குரல் சற்றே இடறியது. “அவன் அதை விரும்புவான்” என்றாள். பானுமதி உதடுகளை இறுக்கிக்கொண்டு தலைகுனிந்தாள். அவள் உடல் விம்முவதுபோல அசைந்தது. ஆடைமுனையை பற்றிச் சுருட்டிக்கொண்டு “ஒரு துளிக் குருதிகூட இங்கு எஞ்சாமல் கிளம்புகிறேன், பேரரசி” என்றாள். விம்மியபடி மேலாடையால் தன் முகத்தை மறைத்தாள். கால்தளர்ந்து காந்தாரியின் அருகே தரையில் அமர்ந்து அவள் கால்களில் தன் தலையை வைத்துக்கொண்டு குனிந்து விசும்பி அழுதாள்.\nகாந்தாரி பானுமதியின் தலையை வருடினாள். “இல்லை, தெய்வங்கள் நம்மை அவ்வண்ணம் கைவிடப்போவதில்லை. நம் குடி வாழும்… நான் தெய்வங்களிடம் கோருகிறேன். மூதன்னையரை அழைத்து ஆணையிடுகிறேன்” என்றாள். சத்யசேனையிடம் “நிமித்திகரை அழைத்துவருக… பூசகர்களும் வரவேண்டும். நம் குடியில் ஒரு கருவாவது எஞ்சவேண்டும்… எஞ்சியாகவேண்டும். அதற்கு என்ன செய்வதென்று நோக்குக அதன்பொருட்டு எதை இழந்தாலும் நன்று. எந்நோன்பாயினும் நன்று… எஞ்சியுள்ளோர் அனைவரும் அழிவதென்றாலும் நன்றே” என்றாள். விழிநீர் கண்களைக் கட்டிய துணியை மீறி கன்னங்களில் வழிய “தெய்வங்களே அதன்பொருட்டு எதை இழந்தாலும் நன்று. எந்நோன்பாயினும் நன்று… எஞ்சியுள்ளோர் அனைவரும் அழிவதென்றாலும் நன்றே” என்றாள். விழிநீர் கண்களைக் கட்டிய துணியை மீறி கன்னங்களில் வழிய “தெய்வங்களே மூதன்னையரே” என்று நெஞ்சில் கைவைத்து விம்மினாள். நகுலன் அங்கே நிற்கமுடியாமல் பதைப்படைந்தான். அவர்கள் கதறி அழவில்லை. ஆனால் அவர்களின் துயர் ஒற்றை அழுகையாக இணைந்துவிட்டிருந்தது.\nஅசலை கூடத்தின் மறு வாயிலில் தோன்றினாள். சத்யசேனை அவளை நோக்க பானுமதி கலைந்து அவளை நோக்கியபின் எழுந்து மேலாடையால் முகத்தை அழுந்தத் துடைத்தபடி அவளை நோக்கி சென்றாள். அசலை பானுமதியிடம் ஏதோ சொல்ல அவள் திடுக்கிட்டு பின்னடைந்து பின் நெஞ்சில் கைவைத்து “தெய்வங்களே” என்று விம்மினாள். “என்ன” என்று விம்மினாள். “என்ன” என்றாள் காந்தாரி. “இல்லை… பேரரசி, இது வேறு செய்தி… போர்ச்செய்தி” என்றாள் பானுமதி. உரத்த குரலில் “சொல், நானறியாத ஏதும் இங்கே நிகழாது. இது ஆணை” என்றாள் காந்தாரி. பானுமதி மெல்ல முன்னால் வந்து “ஒற்றர்செய்தி வந்துள்ளது, பேரரசி. நேற்று பின்னிரவில் பாஞ்சாலராகிய அஸ்வத்தாமனும் யாதவர் கிருதவர்மனும் ஆசிரியர் கிருபரும் இணைந்து சௌப்திகக் காட்டில் பாண்டவ மைந்தர்கள் தங்கியிருந்த மனோசிலை என்னும் ஊருக்குள் புகுந்திருக்கிறார்கள்” என்றாள்.\nநகுலன் என்ன நிகழ்ந்தது என்று அதற்குள் புரிந்துகொண்டான். விழுந்துவிடுவோம் என உணர்ந்து பின்னடைந்து தூணை நோக்கி சென்றான். பானுமதி அவனை பிடிக்கும்பொருட்டு கைநீட்ட சத்யசேனை வந்து அவனை பிடித்தாள். அவளுடைய வலிமையான ஒற்றைக்கையில் அவன் கால்தளர்ந்து உடல்துவண்டு அமைந்தான். பானுமதி “அங்கே பாண்டவ மைந்தர்கள் நோயுற்று படுத்திருந்தனர். அவர்கள் எண்மரையும் கொன்று அனலூட்டிவிட்டார் அஸ்வத்தாமன். பாஞ்சாலர்களாகிய சிகண்டியும் திருஷ்டத்யும்னனும் கொல்லப்பட்டார்கள்” என்றாள். காந்தாரி “தெய்வங்களே, என் குடியின் மைந்தரை முற்றழித்துவிட்டீர்களே தெய்வங்களே” என்று கூவி அழுதாள். இரு கைகளையும் விரித்து “என் மைந்தர���களே தெய்வங்களே” என்று கூவி அழுதாள். இரு கைகளையும் விரித்து “என் மைந்தர்களே என் மைந்தர்களே\nமுந்தைய கட்டுரைசிந்திப்பதற்கும் விவாதிப்பதற்குமான பயிற்சிகள்\nஅடுத்த கட்டுரைஆயிரமாண்டு சைக்கிள் -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-6\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 38\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 67\nஒரு கோப்பை காபி - கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் ந��ழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/03/24/19-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-09-20T03:36:19Z", "digest": "sha1:3DXPHGRVCZOMNQH72NKKBQWR5VTE3BNV", "length": 8014, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "அரசியலமைப்பு சதி மூலம் அதிகாரத்திற்கு வர முயற்சி இடம்பெறுவதாக சம்பிக்க குற்றச்சாட்டு - Newsfirst", "raw_content": "\nஅரசியலமைப்பு சதி மூலம் அதிகாரத்திற்கு வர முயற்சி இடம்பெறுவதாக சம்பிக்க குற்றச்சாட்டு\nஅரசியலமைப்பு சதி மூலம் அதிகாரத்திற்கு வர முயற்சி இடம்பெறுவதாக சம்பிக்க குற்றச்சாட்டு\n19 ஆவது திருத்தத்திற்கான வாக்களிப்பை வெற்றிபெறச் செய்ய முடியாத குழுவினர், அரசியலமைப்பு சதி மூலம் அதிகாரத்திற்கு வருவதற்கு முயற்சிப்பதாக ஐாதிக்க ஹெல உறுமய குற்றஞ்சாட்டியுள்ளது.\nஇதுதொடர்பில் மேலும் தெளிவுபடுத்தும் ஐாதிக்க ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க\nஇந்த ஆவணத்தில் எந்தவொரு இடத்திலும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்வதாக குறிப்பிடப்படவில்லை. ஆனாலும் தேர்தல் முறைமையில் காணப்படும் முக்கிய பகுதிகளை நீக்கி, நிறைவேற்று ஜனாதிபதி பதவி மற்றும் சுயாதீன ஆணைக்குழு தொடர்பான யோசனைகளை மாத்திரம் கொண்டுவந்துள்ளனர் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.\nநேற்று பிரதமர் புதிய திருத்தமொன்றை கொண்டுவந்துள்ளார் அந்த திருத்தத்தில் ஜனாதிபதி அரச தலைவர் மாத்திரமே என்பது தெளிவாக தெரிகின்றது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.\n'உப பிரதமர் பதவி குறித்து பேச்சுவார்த்தை இல்லை'\n215 உறுப்பினர்களின் விருப்பத்துடனேயே 19 ஆவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது: கரு ஜயசூரிய அறிக்கை\n19 ஆவது திருத்தத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்: ஜனாதிபதி\nவெவ்வேறு பாதையில் பயணித்தால் மேம்பட முடியாது\nஆட்சிக்கு வந்தவுடன் 19ஆவது திருத்தத்தை இரத்து செய்வதாக அனுரகுமார திசாநாயக்க வாக்குறுதி\nரஞ்சித் சியம்பலாபிட்டியவிற்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு\n'உப பிரதமர் பதவி குறித்து பேச்சுவார்த்தை இல்லை'\n19ஆவது திருத்தம் தொடர்பில் கரு ஜயசூரிய அறிக்கை\n19 ஆவது திருத்தத்தை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்\nவெவ்வேறு பாதையில் பயணித்தால் மேம்பட முடியாது\n19 ஆவது திருத்தத்துடன் நாட்டை முன்நகர்த்த முடியாது\nரஞ்சித் சியம்பலாபிட்டியவிற்கு ஆணைக்குழு அழைப்பு\nகண்டியில் 5 மாடி கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்தது\nஇடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த குழந்தை மீட்பு\nநாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை\nஉணவு வீண் விரயமும் போசணைக் குறைபாடும்\nநவாஸ் ஷெரீப்பை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு\nIPL போட்டிகள் துபாயில் ஆரம்பமாகின்றன\nஅடுத்த வருடம் நாடு மஞ்சள் மூலம் தன்னிறைவு பெறும்\nஅதிசிறந்த செய்தி ஊடகமாக நியூஸ்ஃபெஸ்ட் தெரிவு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2015/01/blog-post_12.html", "date_download": "2020-09-20T05:15:53Z", "digest": "sha1:RRJAQONIGS462TLLWIGMLPIKJOEBPY44", "length": 30679, "nlines": 314, "source_domain": "www.shankarwritings.com", "title": "ஆயிரம் சந்தோஷ இலைகள் கவிதைத் தொகுதி முன்னுரை", "raw_content": "\nஆயிரம் சந்தோஷ இலைகள் கவிதைத் தொகுதி முன்னுரை\nஎனது தொடக்கநிலைக் கவிதைகளை இப்போது படிக்கும்போது, அவை கருத்துகளால், கதைகளால், நாடகங்களால் நால்திசையிலும் இருந்து ஒளிவீசும் வீடாய் இருந்துள்ளதை உணரமுடிகிறது. மொழிப்பிரக்ஞை, வடிவ உணர்வு, அர்த்த அணுக்கம், வார்த்தைச் சிக்கனம் கூடிவராத நிலையில் அவை இருந்தாலும் அவற்றின் மேல் படர்ந்திருக்கும் ஒளியைப் பார்க்கும்போது எனக்கு ஏக்கமாக உள்ளது. அந்தக் கவிதைகள் கடந்த நிலப்பரப்புகள், முகங்கள், உணர்வுகள் எல்லாம் மேலெழுந்து சமநிலையின்மையை உருவாக்குகிறது. பெருமிதம், அசூயை, கூச்சம், சுயகிண்டல் எனக் கலவையான உணர்வுகளை அடைகிறேன்.\nஅடுத்தடுத்த தொகுதிகளில் வெளிச்சம் குறைந்து, பயம் மிகுந்து, பேச்சொலியும் குறைவதை உணரமுடிகிறது. கதை முற்றிலும் அகன்று சிறுகாட்சிகளாக, ஒரு மின்னல்வெட்டாக கவிதைகள் மாறின. பேச்சின் அரவம் குறைந்துவிட்டது. நான் பேசுவதற்கு விரும்புவன். எனது கவிதைகள் என்னைப் பேசாத இடத்துக்கு இழுத்துப்போகிறதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். காலப்போக்கில் வடிவங்களின் மீது பெரும் ஏக்கம் உருவாகியுள்ளது. புதிய நிலப்பரப்புகளுக்காக என் கால்கள் கனவு காண்கின்றன. அதிகாலை மரங்கள், நிலங்கள், கூழாங்கற்கள், தென்னங்குரும்பைகள், கோவில் சிற்பங்களைத் தொட்டுப் பார்ப்பதில் என்னைக் குணமூட்டிக் கொள்கிறேன். வடிவம் கொள்வதற்குத்தானா இத்தனை ஏக்கங்கள்.\n‘புதியது’’ என்பது குறித்த அர்த்தத்தில் நம்பிக்கை உள்ளவை எனது கவிதைகள். உலகம் மாறுகிறது; வாழ்க்கை கணம்தோறும் மாறுகிறது. இதைத் துடிப்புடனும் வலியுடனும் தகவமைத்துக்கொள்ளும் நெருக்கடியுடனும் அருகிப்போகும் சாத்தியத்தின் விளிம்பிலும் எனது கவிதைகள் இருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.\nஉலக வரலாற்றில் சிறுதுளி அளவே இருக்கும் எனது நாற்பதாண்டு கால வாழ்க்கையில் திரும்பிச் செல்ல இயலாத, எத்தனையோ மாறுதல்களை இந்தப் பூமி அடைந்துவிட்டது. விஷ்ணு திரும்பத்திரும்பப் பலமுறை புரண்டு புரண்டு படுத்துவிட்டார்.\nசிறுபையனாக திருநெல்வேலி கீழப்புதுத்தெருவில் உள்ள ஒரு வளவில் குடியிருந்த போது, அருணாசலத்து ஆச்சி இருட்டில் எனக்கும் எனது அம்மாவுக்கும் சேர்த்துச் சொன்ன கதைகளின் இருட்டை எனது மகளால் உணர முடியவில்லை. எனது மகளின் முகம் பார்த்து என்னால் கதைகளைச் சொல்லவே முடியவில்லை. அவள் கதை கேட்கும்போதெல்லாம் கதை உரம் அற்றவனாக என்னை உணர்கிறேன். இந்த நாற்பது ஆண்டுகால வரலாறு, கதையைச் சொல்வதற்கான புதிர்தன்மையை என்னிடம் இருந்தும் என் தலைமுறையினரிடமிருந்தும் பறித்துக்கொண்டுவிட்டது. கதை கேட்கும் மர்மத்தை அவளும் இழந்துவிட்டாள்.\nஇதே நாற்பது ஆண்டுகளில்தான் உலகின் விலங்கினத் தொகையில் பாதி எண்ணிக்கையைத் தொலைத்திருக்கிறோம். விலங்குகள் அருகிப்போனதற்கும் நமது குழந்தைகளுக்குக் கதை சொல்லமுடியாமல் போனதற்கும் ஒருவேளை தொடர்பு இருக்கலாம். கல்வி, மருத்துவம், ஆன்மிகம், நுண்கலைகள், அரசியல், பாலியல் என அனைத்து துறைகளின் உள்ளடக்கங்களும் மாறிவிட்டன. என் பெற்றோரின், மூதாதையரின் காமம், உலோகத்தின் திண்மையுடன் இறையாண்மை கொண்ட நிலமாக இருந்தது. எனது தந்தை டி.எச்.லாரன்சின் கடைசிப் பேரனா�� இருந்திருப்பார். நமது காலத்தின் காமம், அவரவர் வீட்டில் இல்லை. அனைவரின் வேட்கைகளாலும் நிரப்பப்பட்ட ஹைட்ரஜன் பலூனாக பெருநிறுவனக் கட்டிடங்களின் மேல் அது பறந்துகொண்டிருக்கிறது.\nபறவை என்ற உயிர் குறித்த வரையறையும் அதன் கவித்துவ, படிம அர்த்தங்களும் பழையவைதான். நிறங்கள் விசித்திரமாக முயங்கிக் கலந்து, கோடிக்கணக்கான வடிவ சாத்தியங்களின் பட்டியலில் இன்னொரு சாத்தியமாக நுழைந்து, ஒரு பறவை எனது கண்ணுக்குத் தென்படும்போது, அந்த உயிர் முழுக்கப் புதியதாகி விடுகிறது; நேற்று என் குடியிருப்பில் பார்த்த புதிய தவளையைப் போல. பறவையின் இரைப்பையும் அதன் சிறகு உடலும் என் கவிதைகளைப் பொருத்தவரை இணையான மதிப்பும் நிறையும் கொண்டவைதான். புதியது தரும் ஆற்றலையும் அழகையும் நுகர்வதோடு மட்டுமின்றி அவற்றின் அபாயங்களையும் அவை தம் உடலில் முன்னுணர்ந்தே உள்ளன. இந்த பூமியில் பறவைகளைத் தவிரவும், புவிஈர்ப்பு விசையை மீறிப் பறப்பதற்கு ஆசைப்படும் அரிய உயிரினங்களாக கவிஞர்களும் கவிதைகளும் இருக்கின்றன.\nமானுடம்கொள்ளும் சுயநலம், ஆக்கிரமிப்பு வெறி மற்றும் அழிவுமூர்க்கத்தின் ஒரு முகமையாக, பயனாளியாக, அலகாக நான் இருக்கிறேன். அந்தப் பிரக்ஞையுடனேயே என்னை மிதித்தும் எதிர்த்தும் இந்தப் பூமியைத் துறந்து பறக்க முயலும் குற்றத்தரப்பாக எமது காலத்திய கவிதைகளை வளர்ப்பது, எம் தலைமுறைக் கவிஞர்களின் ஆசையாக உள்ளது. சில நேரங்களில் எங்கள் கவிதைகள் அபூர்வமாகப் பறக்கவும் செய்கின்றன.\nஅருகிப்போன உயிர்களையும் எறும்புகள் போன்ற சிறு உணர்வுகளையும் என் உலகில் அறிமுகமாகும் புதிய பொருட்களையும் அதன் முன் நான் கொள்ளும் துடிப்பையும் கொண்டு சேர்த்து உருவாக்கும் சிறுபிரபஞ்சமாக இருக்கிறது எனது கவிதைகள்.\nஅசாமில் உள்ள சோன்டிபூர் மாவட்டத்தில் உள்ள நெல்வயல்களுக்குள் புகுந்து நெற்பயிர்களைச் சாப்பிட்டுத் திரும்பிச் செல்லும் யானை மந்தையின் புகைப்படம் ஒன்றை சமீபத்தில் பார்த்தேன். அந்தக் மந்தையில் பிறந்து சில நாட்களே ஆன புதியக் குட்டிகளும் பெரியவர்களுக்கு இடையில் உள்ளன. பொன் போல மின்னும் மஞ்சள் கதிர்களுக்கு அப்பால் அவை பின்புறங்களைக் காட்டிச் சென்றுகொண்டிருக்கும் புகைப்படம் அது. ஐந்து மனிதர்களைக் கொன்ற யானைகள் அவை. ஆனால், அந்த ய��னைகள் புதிய குட்டிகளோடு திரும்பிச் செல்லும் புகைப்படத்தைப் பார்க்கும் போது அவை செய்த குற்றம் எதுவுமே தெரியவில்லை. அவை கடவுளை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் அமைதி அனுபவத்தைத் தருபவை. குற்றமும் களங்கமின்மையும் ஒன்றுசேர்ந்த உயிர்கள் அவை.\nஎனது கவிதைகள் அந்தக் குட்டியானைகளைப் போல இருக்கவேண்டும் என்பது எனது விருப்பம்.\n(எனது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் 'ஆயிரம் சந்தோஷ இலைகள்' என்னும் பெயரில் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும். அம்ருதா, க்ரியா, பனுவல் போன்ற ஸ்டால்களில் கிடைக்கும். அத்தொகுப்புக்கு நான் எழுதிய முன்னுரை இது.)\nஅந்த ஆலயத்தில் கடவுள் இல்லை - ரவீந்திரநாத் தாகூர்\nஅரச சபை ஊழியன் சொன்னான், “ராஜாவே, பணிவான வேண்டுகோள்களை விடுத்தும், மனிதர்களில் சிறந்தவரும் அருந்துறவியுமானவர், பொன்னால் நீங்கள் உருவாக்கிய ஆலயத்துக்குள் வருவதற்கு மறுக்கிறார். சாலை ஓரத்து மரத்தின் கீழே அமர்ந்து கடவுளைப் பாடிக் கொண்டிருக்கிறார். பக்தர்கள் அவரை பெரும் எண்ணிக்கையில் சூழ்ந்துள்ளனர். ஆனந்தத்தில் அவர்களிடமிருந்து பெருகும் கண்ணீரோ நிலத்திலுள்ள புழுதியை எல்லாம் கழுவுகிறது. நீங்கள் உருவாக்கிய ஆலயமோ சீந்துவார் அற்றுக கிடக்கிறது.\nபுதரில் தனது இதழ்களை விரிக்கும் மலரின் வாசனைகண்டு பொன்முலாம் பூசிய தேன்பானையைப் புறக்கணித்து, பித்தேறிப் புதரை நோக்கி தமது தாகத்தைத் தீர்க்கப் போகும் தேனீக்கள் போலத்தான் மக்கள். அவர்களுக்கு பொன்னால் நிறைந்த மாளிகை ஒரு பொருட்டுமில்லை. சொர்க்கத்தின் நறுமணத்தைப் பரப்பும் விசுவாசமுள்ள இதயத்தில் உள்ள மலரை நோக்கி மொய்க்கிறார்கள். ஆபரணங்களிட்டு அலங்கரிக்கப்பட்ட பீடத்தில் காலியான கோயிலில் நமது கடவுள் அமர்ந்திருக்கிறார் தனிமையில்.\nஅதைக் கேட்டு எரிச்சலுற்ற மன்னன் அரியணையிலிருந்து எழுந்து\nதுறவி அமர்ந்திருக்கும் மரத்தை நோக்கிக் கிளம்பினார்.\nஹாருகி முராகமி - என் தந்தையின் நினைவுகள்\nதமிழில்: ஷங்கர்ராமசுப்ரமணியன் எனது தந்தை குறித்து எனக்கு நிறைய நினைவுகள் இருக்கவே செய்கின்றன. நான் பிறந்ததிலிருந்து பதினெட்டு வயதில் வீட்டை விட்டு வெளியேறும் வரை அத்தனை பெரிதாக இல்லாத வீட்டில் ஒரே கூரையின் கீழ் வாழ்ந்துவந்ததை வைத்துப் பார்த்தால் அது இயற்கையானதே. பெரும்பாலான குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் உள்ளதைப் போன்றே, எனது தந்தை குறித்த எனது நினைவுகள் சில மகிழ்ச்சியானவையாகவும், சில அப்படிச் சொல்ல முடியாததாகவும் இருந்திருக்கலாம். ஆனால் என் மனத்தில் திட்டவட்டமாக உள்ள நினைவுகள் இந்த இரண்டு பிரிவையும் சேராதவை; சாதாரண நிகழ்ச்சிகள் தொடர்பான நினைவுகள்.\nநாங்கள் சுகுகவாவில்( நிஷினோமியா நகரத்தின் ஒரு பகுதி, ஹியோகோ உள்ளாட்சி மாநிலம்) வாழ்ந்துவந்த போது, ஒரு பூனையைத் தொலைப்பதற்காக ஒரு நாள் கடற்கரைக்குப் போனோம். அது குட்டி அல்ல; வயதான பெண் பூனை. கொண்டு போய் விடுவதற்கான காரணத்தை என்னால் நினைவுகூர முடியவில்லை. நாங்கள் வாழ்ந்துவந்த வீடு தோட்டத்துடன் கூடிய, ஒரு பூனைக்குத் தாராளமாக இடமுள்ள தனி வீடுதான். தெருவிலிருந்து வீட்டுக்கு வந்ததாக இருக்கலாம்; …\nஅருவியை மௌனமாக்கும் சிறு செடி கவிதை\nஉலகின் வெவ்வேறு தேசங்கள், கலாசாரம், அழகியல், அரசியல் பின்னணிகள் கொண்ட கவிஞர்களையும் கவிதைகளையும் அறிமுகம் செய்து எஸ். ராமகிருஷ்ணன் தடம் இதழில் தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘கவிதையின் கையசைப்பு’. இதில் 12 கவிஞர்களும் அவர்கள் கவிதைகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்கள். ஒரு மாத இடைவெளி கொடுத்து அந்தந்தக் கவிஞர்களையும் அவர்களது கவிதைகளையும் வாசிப்பதற்கான அவகாசம் தேவைப்படும் அளவுக்கு திடமான அறிமுகங்கள் இவை.\nஒரு ஜப்பானியக் கவிஞரையும் ஒரு ரஷ்யக் கவிஞரையும் அவர்களது கவிதைகளையும் எனக்கு ஒரு நாளில் குறிப்பிட்ட இடைவெளியில் படிப்பது மூச்சுமுட்டுவதாக இருந்தது. ஒரு கோள் இன்னொரு கோளுடன் மோதுவது போல மூளையில் கூப்பாட்டையும் ரப்ச்சரையும் உணர்ந்தேன்.\nஎஸ். ராமகிருஷ்ணன், ஒவ்வொரு கட்டுரையிலும் அவனது உலகத்தை அறிமுகப்படுத்தும் போது, கவிதை குறித்த அந்தந்தக் கவிஞர்களின் சிந்தனைகளையும் தனது எண்ணங்களையும் சேர்த்தே தொடுத்துச் செல்கிறார்.\nஒரு கவிதையை எப்போதும் அகத்தில் சமைப்பவனாக, கவிதை ரீதியில், படிமங்கள், உருவகங்களின் அடிப்படையிலேயே சிந்திப்பவனாகவும் பேசுபவனாகவும் இருக்கிறேன். ஆனால், கவிதை என்றால் என்னவ…\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈட���பாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். எட்டு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nஆயிரம் சந்தோஷ இலைகள் கவிதைத் தொகுதி முன்னுரை\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34316", "date_download": "2020-09-20T03:23:37Z", "digest": "sha1:PXUJORWRLID234GZLL5BESZULTD6FWJK", "length": 12459, "nlines": 308, "source_domain": "www.arusuvai.com", "title": "வெஜ் பிரியாணி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 4 நபர்கள்\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 20 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 30 நிமிடங்கள்\nபாசுமதி அரிசி - 1 கிலோ\nகேரட், பீன்ஸ், உருளை, பட்டாணி - 1/2 கிலோ\nமீல் மேக்கர் - 100 கிராம்\nதயிர் - 2 டேபிள்ஸ்பூன்\nமிளகாய்தூள் - 1 ஸ்பூன்\nபிரியாணி மசாலா - 1 ஸ்பூன்\nகரம்மசாலா தூள் - 1 ஸ்பூன்\nஇஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்\nபுதினா, கொத்தமல்லி தலா 1 கைப்பிடி\nபட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சு இலை, அன்னாசிபூ தலா 2\nஅரிசியை ஊற வைக்கவும். ப்ரட்டை சிறு துண்டுகளாக கட் செய்து நெய் அல்லது எண்ணெயில் பொரித்து எடுக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிப்பு பொருட்கள் சேர்த்து வெங்காயம், பச்சைமிளகாய் வதக்கி, புதினா கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.\nபின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்.\nஇஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி காய்கறிகள் சேர்க்கவும்.\nஅத்துடன் தயிர் சேர்க்கவும். மீல் மேக்கர் மற்றும் தூள் வகைகள் சேர்த்து வதக்கவும்.\nஒரு கப் அரிசிக்கு 1+½ கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.\nநன்கு கொதித்ததும் அரிசியை சேர்���்கவும். கலந்து 5 நிமிடம் முழு தீயில் மூடி வேக விடவும்.\n5 நிமிடம் கழித்து பொரித்த பிரட்துண்டுகள், புதினா சிறிது, எலுமிச்சை பிழிந்து, கலர் (விரும்பினால்) சேர்க்கவும்.\nமூடி மேலே கனமான பாத்திரத்தை வைத்து 10 நிமிடம் சிம்மில் வேக வைத்து இறக்கவும்.\n30 நிமிடம் கழித்து திறந்தால் வெஜ் பிரியாணி தயார். ஆனியன் ரெய்தாவுடன் பரிமாறலாம்.\nப்ரவுன் ரைஸ் டோஃபு புலாவ்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/election2019/2019/08/19203854/1257007/thirunavukkarasar-says-P-Chidambaram-has-no-compulsion.vpf", "date_download": "2020-09-20T05:14:38Z", "digest": "sha1:K2IMF5YRJP4ZM4K553YM2R4IWBOZMALK", "length": 16176, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "மத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி || thirunavukkarasar says P. Chidambaram has no compulsion to support the central government", "raw_content": "\nசென்னை 20-09-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nப.சிதம்பரம் மோடியை ஆதரித்து பேச எந்த ஒரு நிர்பந்தமும் இல்லை, பயமும் இல்லை என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.\nப.சிதம்பரம் மோடியை ஆதரித்து பேச எந்த ஒரு நிர்பந்தமும் இல்லை, பயமும் இல்லை என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.\nசுதந்திர போராட்ட வீரரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சத்தியமூர்த்தியின் பிறந்த நாளையொட்டி புதுக் கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nதமிழக அரசு பால் விலையை அதிகமாக உயர்த்தியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது. ப.சிதம்பரம் மோடியை ஆதரித்து பேச எந்த ஒரு நிர்பந்தமும் இல்லை, பயமும் இல்லை. விமர்சனம் செய்யும் போது தவறுகளை மட்டுமே சுட்டிக்காட்ட வேண்டியதில்லை. அரசு நல்லது செய்தால் அதையும் ஆதரித்து கருத்து கூறுவதில் தவறில்லை.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் ப.சிதம்பரம் பற்றி அவரது கருத்தை தெரிவித்துள்ளார் . அந்த கருத்தினால் கூட்டணிக்குள் எந்த ஒரு சலசலப்பும் இல்லை. காங்கிரஸ் குறித்து வைகோ விமர்சனம் செய்த போது, கூட்டணி கட்சித்தலைவர் என்ற முறையில் மு.க. ஸ்டாலின், இருவரிடமே தொலை பேசியில் பேசி சமரசம் செய்து வைத்தார்.\nமேட்டூர் அணை தற்போது திறக்கப்பட்டு அதிகளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் தண்ணீர் நெருங்குவதற்கு முன்பே கடைமடை வரை வரத்து வாரிகளை சீர்செய்து இருக்கவேண்டும். ஆனால் அதை பராமரிக்க தமிழக அரசு தவறிவிட்டது . நான் திருச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ஆகி 2 மாதங்கள் தான் ஆகிறது. திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். சிலர் விளம்பரத்திற்காக என்னை காணவில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர்.\nவெள்ளை மாளிகைக்கு அனுப்பிய விஷம் தடவிய கடிதம் -உளவுத்துறை தீவிர விசாரணை\nஐபிஎல் கிரிக்கெட்- ராயுடு அதிரடியில் மும்பையை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nமொழி தொடர்பாக மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது- மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் நீதிபதி வலியுறுத்தல்\nமும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும்- மக்களவையில் மத்திய அரசு தகவல்\nதமிழகத்தில் 25 துணை மின் நிலையங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதொற்றுநோய்கள் சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது\nதிவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது\nகாஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\n‘பிக்பாஸ்’ முடிந்ததும் கமல்ஹாசன் மீண்டும் அரசியலுக்கு வந்து விடுவார்- ராஜேந்திரபாலாஜி கிண்டல்\nபேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து சிதறியது: வாலிபர் படுகாயம்\nரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாலு ஷம்மு\nகூத்தாநல்லூர் அருகே பிறந்தது முதல் பவுடர் பால் மட்டுமே குடித்து வாழும் வாலிபர்\n64 எம்பி குவாட் கேமராவுடன் உருவாகும் குறைந்த விலை சாம்சங் ஸ்மார்ட்போன்\nசாம்சங் ஸ்மார்ட்போனிற்கு அதிரடி விலை குறைப்பு\n8 வடிவ நடைப்பயிற்சியின் விதிமுறைகளும், நன்மைகளும்\nசூப்பரான மாலை நேர சிற்றுண்டி மசாலா இட்லி\nஉங்கள் எடையை சீராக வைத்துக் கொள்ள இந்த உடற்பயிற்சி மட்டும் போதும்\nலடாக்கில் 38000 ச���ுர கிலோ மீட்டர் பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது- மாநிலங்களவையில் ராணுவ மந்திரி அறிக்கை\nபயணிகளுக்கு அதிர்ச்சி- ரெயில் கட்டணம் உயருகிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/968189/amp", "date_download": "2020-09-20T04:27:02Z", "digest": "sha1:HFFK2NSEMD4JYR4AKJAWUH7TVH3BBVMV", "length": 6810, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "உருக்குலைந்த வள்ளிவிளை- நீல்புரம் சாலை | Dinakaran", "raw_content": "\nஉருக்குலைந்த வள்ளிவிளை- நீல்புரம் சாலை\nதூத்துக்குடி, நவ.14: திருச்செந்தூர் தாலுகா பள்ளிபத்து, கானம், மேலப்புதுக்குடி மக்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில்,கானம் பேரூராட்சி வள்ளிவிளை - நீல்புரம், மேலப்புதுக்குடி ஊராட்சி நீல்புரம்-மேலப்புதுக்குடி-கூர்த்தான்விளை வரை சாலைஉருக்குலைந்த நிலையில் காணப்படுகிறது. எனவே இந்த சாலையை தார்சாலையாக அமைத்து பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென தெரிவித்துள்ளனர்.\nதூத்துக்குடியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி\nகொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் தூத்துக்குடி தற்காலிக பஸ் நிலையத்தில் கலெக்டர் ஆய்வு\nதூத்துக்குடியில் பராமரிப்பின்றி சின்னாபின்னமான சாலைகள்\nகழுகுமலை கோயிலில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி\nகுண்டர் சட்டத்தில் ரவுடி கைது\nவல்லநாடு அருகே அகரத்தில் காசநோய் விழிப்புணர்வு முகாம்\nசாத்தான்குளம் பள்ளி மாணவர்கள் சாதனை\nநாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் மாணவர்களுக்கு உதவித்தொகை\nஎட்டயபுரம் அருகே ஆபத்தான மின்கம்பம்\nகோடை போல் கொளுத்தும் வெயில், கொரோனா வைரஸ் தூத்துக்குடியில் எலுமிச்சை விலை உயர்வு\nகொரோனா வைரஸ் எதிரொலி தூத்துக்குடி மாவட்டத்தில் வெறிச்சோடிய சாலைகள் விழிப்புணர்வு நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரம்\nகுளத்தூர் அருகே தெருவிளக்குகள் எரியாததால் 3 வாரங்களாக இரவில் இருளில் மூழ்கும் கிராமம் ஊராட்சி கவனிக்குமா\nதூத்துக்குடியில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது\nதிருப்புளியங்குடி பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றம்\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பஸ்களில் தினமும் கிருமிநாசினி தெளிக்கப்படுமா\nகொரோனா வைரஸ் எதிரொலி மக்கள் குறைதீர் கூட்டம் 31ம் தேதி வரை நிறுத்தம்\nமெஞ்ஞானபுரம் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணிடம் சித்ரவதை கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு\nசாத்தான்குளம் அருகே 8 மாதத்தில் உருக்குலைந்த புதிய சாலை\nதம்பதியை போலீசார் தாக்கியதாகக்கூறி ஆர்டிஓ ஆபீசில் காத்திருப்பு போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2403925", "date_download": "2020-09-20T06:04:05Z", "digest": "sha1:AD6CPC7JUFZX6WLKB6RLMIEQRZ6ENLTR", "length": 7531, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மின்னணுவியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"மின்னணுவியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n19:32, 18 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம்\n53 பைட்டுகள் நீக்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n19:40, 12 சூன் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\n19:32, 18 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nInbamkumar86 (பேச்சு | பங்களிப்புகள்)\nமின்னணுக் கூறு என்பது ஒரு இலத்திரனியல் அமைப்பில் எதிர்பார்க்கப்படுகின்ற வகையில் அவ்வமைப்பு செயல்பட ஏதுவாக இலத்திரன்களையோ அதன் தொடர்புடைய புலங்களையோ பாதிக்கின்ற உளதாம் பொருளாகும். இக்கூறுகள் பொதுவாக மற்றக்கூறுகளுடன்\nகுறிப்பிட்ட செயற்பாட்டை (காட்டாக [[பெருக்கி]], [[வானொலி பெறும் கருவி]], அல்லது [[மின்னணு அலையியற்றி|அலையியற்றி]]) நிகழ்த்துமாறு இணைக்கப்பட்டிருக்கும். (பொதுவாக [[மின்சுற்றுப் பலகை]]யில் பற்றவைக்கப்பட்டிருக்கும்.) மின்னணுக்கூறுகள் தனியாகவோ அல்லது சற்றே சிக்கலான [[ஒருங்கிணைந்த சில்லு]] போன்ற தொகுதிகளாகவோ பொதியப்படலாம். சில பரவலான மின்னணுக்கூறுகள்: [[மின்தேக்கி]]கள், [[மின்தூண்டி]]கள், [[மின்தடையம்|மின்தடையங்கள்]], [[இருமுனையம்|இருமுனையங்கள்]], [[திரிதடையம்|திரிதடையங்கள்]] ஆகியனவாகும். மின்னணுக்கூறுகளை செயல்படு கூறுகள் என்றும் ( திரிதடையங்கள்,இருமுனையங்கள்) செயலறு கூறுகள் (மின்தடையங்கள்,மின்தேக்கிகள்) வகைப்படுத்தப்படுகின்றன.\n[[வெற்றிடக் குழல்]]கள் துவக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இலத்திரனிய கூறுகளில் ஒன்றாகும். இவை நடு1980கள் வரை முதன்மை செயல்படு கூறுகளாக இருந்தன. 1980களிலிருந்து திண்மநிலைக் கருவிகள் இவற்றிற்க�� மாற்றாக அமைந்துள்ளன. இன்றும் வெற்றிடக் குழல்கள் உயராற்றல் பெருக்கிகள், [[எதிர்முனைக் கதிர்க்குழாய்]]கள், வல்லுநர் ஒலிக்கருவிகள், [[அதிர்வின் வீச்சு|நுண்ணலைக் கருவிகள்]] போன்ற சில சிறப்புப் பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/suja-varuni-and-sivakumar-marriage-updates-phi55k", "date_download": "2020-09-20T04:37:01Z", "digest": "sha1:5VPVUFY3FT7MIZMRLGNKUUTCLGFYBHWJ", "length": 10698, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சுஜா வருணி - சிவகுமார் திருமணம்! அப்பா ஸ்தானத்தில் இருந்து நடத்தி வைக்கும் கமல்!", "raw_content": "\nசுஜா வருணி - சிவகுமார் திருமணம் அப்பா ஸ்தானத்தில் இருந்து நடத்தி வைக்கும் கமல்\nநடிகை சுஜா வருணி 15 வயதிலேயே ஹீரோயினாக அறிமுகம் ஆகி இருந்தாலும், தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காததால், ஐட்டம் டான்ஸ், மற்றும் குணச்சித்திர நடிகையாக மாறியவர்.\nநடிகை சுஜா வருணி 15 வயதிலேயே ஹீரோயினாக அறிமுகம் ஆகி இருந்தாலும், தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காததால், ஐட்டம் டான்ஸ், மற்றும் குணச்சித்திர நடிகையாக மாறியவர்.\nஅனைவராலும் பெரிதாக கண்டுக்கொள்ளப்படாத நடிகையாக இருந்த இவரை... தற்போது மீண்டும் நினைவு படுத்தியது என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி எனலாம். இவர் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றிருந்தாலும் ஓவியா போல் நடந்து கொள்ள முயற்சி செய்கிறார் என பலரது கருத்தும் இருந்ததால் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார்.\nஇவர் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது... அடிக்கடி \"தனக்கு அப்பா இல்லை\" என்று சொல்லி பீல் பண்ணியுள்ளார். இவர் அதிகமாக பீல் பண்ணுவதை பார்த்து ஒரு முறை கமல் கூட உங்க அப்பா மூன்று மாதத்திற்குள் வருகிறாரா என்று பாருங்கள், இல்லை என்றால் நானே உங்கள் வீட்டுக்கு வந்து சாப்பிடுகிறேன், உங்கள் ஆசை படி எனக்கு சாப்பாடு பரிமாறுங்கள் என கூறினார். கமலின் இந்த வார்த்தை சுஜா வருணிக்கு மிகப்பெரிய ஆறுதலாக அமைந்தது.\nஇந்நிலையில், தற்போது சுஜாவுக்கும் அவருடைய காதலர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் சிவகுமாருக்கு நவம்பர் மாதம் 19 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தன்னுடைய முதல் பத்திரிக்கையை நடிகர் கமலஹாசனுக்கு வைத்து, தன்னுடைய திருமணத்தை அப்பா ஸ்தானத்தில் இருந்து செய்து வைக்க வேண்டும் என சுஜா கேட்டுக்கொண்டுள்ளார். இதற்க்கு கமலும் மனதார சம்மதித்துள்ளதாக தெரிகிறது.\nஇதனால் சுஜா வருணி மிகவும் சந்தோஷமாக உள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் சுஜா மற்றும் அவருடைய காதலர் சிவகுமார் இருவரும் பிரபலங்களை சந்தித்து திருமண பத்திரிக்கை வைப்பதில் மிகவும் பிஸியாக உள்ளனர்.\nஒரு வயது கூட ஆகாமல் நீச்சல் பழகும் சுஜா வருணியின் குழந்தை\nகுழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு சிம்பாவின் ஸ்வீட் பெயரை தெரிவித்த சுஜா..\nகுழந்தை பிறந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் கியூட் பேபியோடு புகைப்படம் வெளியிட்ட சுஜா வருணி\nசுஜா வருணியுடன் 11 வருட காதல்... மீண்டும் திருமணத்தை உறுதி செய்த சிவாஜி பேரன்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nஅந்த உத்தரவாதத்தை பிரதமர் மோடி கொடுக்கணும்... அப்போதான் நிம்மதி கிடைக்கும்... அன்புமணி ராமதாஸ் அதிரடி..\nமோடி பிறந்த நாளை கொண்டாடிய பாஜக தலைவர் மீது வழக்குப்பதிவு... போலீஸார் மீது எல்.முருகன் ஆதங்கம்..\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிமுகவில் பரபரப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/jayalalitha-statue-without-flowers-in-merina-pia6hu", "date_download": "2020-09-20T05:41:49Z", "digest": "sha1:FSSXAVBUHVZHP5XF3TFZ4GBKIUOL5HBD", "length": 17100, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அமரர் ஜெயலலிதா பரிதாபங்கள்!: சமாதியில பூ வைக்க மாட்டேங்கிறாங்க, சிலையை வேஷ்டியால மூடுறாங்க. உண்மைதானே?!...", "raw_content": "\n: சமாதியில பூ வைக்க மாட்டேங்கிறாங்க, சிலையை வேஷ்டியால மூடுறாங்க. உண்மைதானே\nசில விஷயங்களை வார்த்தைகளால் விளக்கிடவே முடியாது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் அதில் மிக முக்கியமானது ‘ஜெயலலிதா வாழ்ந்த காலத்தில் அவரிடம் அ.தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் காட்டிய பவ்யம்\nசில விஷயங்களை வார்த்தைகளால் விளக்கிடவே முடியாது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் அதில் மிக முக்கியமானது ‘ஜெயலலிதா வாழ்ந்த காலத்தில் அவரிடம் அ.தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் காட்டிய பவ்யம்’. ஜெயலலிதா இருக்கும் திசை நோக்கி பார்க்க கூட தைரியமில்லாமல் , அந்த அச்சத்திற்கு ‘மரியாதை’. ஜெயலலிதா இருக்கும் திசை நோக்கி பார்க்க கூட தைரியமில்லாமல் , அந்த அச்சத்திற்கு ‘மரியாதை விசுவாசம், அடக்க உணர்வு’ எனும் போர்வைகளை போர்த்தி இவர்கள் பம்மிய பம்மல்கள் அசாதாரணமானவை.\nஅப்பேர்ப்பட்ட ஜெயலலிதா மறைந்த பின், இப்போது அவரை கண்டுகொள்ளாமல் அ.தி.மு.க. முக்கியஸ்தர்கள் உதாசீனப்படுத்துவதாக குரல்கள் வெடிக்கின்றன தொண்டர்களிடம் இருந்து.\nஇதற்கு உதாரணம் தந்து பொங்குகிறார்கள் இப்படி....”அம்மா சமாதி, கருணாநிதி சமாதி ரெண்டுமே மெரீனா கடற்கரையில்தான் இருக்குது. கருணாநிதி சமாதியில தினம் தினம் விதவிதமா பூ அலங்காரம் பண்றாங்க. அவரோட எழுத்து திறமைக்கு மரியாதை காட்டி பெரிய பேனா மாடலை அவர் சமாதியில் அமைச்சாங்க. அடிக்கடி ஸ்டாலின், கனிமொழி, தமிழரசு, அழகிரி குடும்பத்தினர்ன்னு அவரோட வாரிசுகள் அங்கே போய் நின்னு கண்ணீர் சிந்தி தங்களோட அன்பை காட்டிட்டே இருக்கிறாங்க. பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சு தரவேண்டியது அப்பாவின் கடமை. அதை செய்த கருணாநிதிக்கு அவரோட வாரிசுகள் நன்றி காட்டுறாங்க.\nஆனால் யாரோ பெற்ற பிள்ளைகளை முதலமைச்சர்களாகவும், துணை முதல்வராகவும், அமைச்சர்களாகவும், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், வாரியத்தலைவர்கள், மேயர்கள்ன்னு பலப்பல அதிகாரம் மிகு பதவிகளில் உட்கார வெச்சு வாழ்க்கை கொடுத்தவர் அம்மா ஜெயலலிதா. அவங்க கொடுத்த வாய்ப்பால்தான் இன்னைக்கு எங்க கட்சியின் பல நூறு பேர் பெறும் கோடீஸ்வரர்களாகவும், பல்லாயிரம் பேர் பெரும் லட்சாதிபதிகளாகவும் வாழ்ந்துட்டு இருக்கிறாங்க.\nஆனா இவங்களெல்லாம் அந்த தெய்வத்துக்கு நன்றியோட இருக்கிறாங்களான்னு பார்த்தா சத்தியமா இல்லை. அதே மெரீனாவில் எம்.ஜி.ஆர். சமாதியின் அருகில் இருக்கிற அம்மா சமாதியில் பூவும் கிடையாது, ஒண்ணும் கிடையாது. மணி மண்டபம் கட்டுறோம்னு சொல்லி தடுப்பு சுவர் அமைச்சிட்டாங்க. அட அரசு செலவில் மணிமண்டபம் கட்டுங்கய்யா வேண்டாமுன்னு சொல்லலை. ஆனா அதுவரைக்கும் உங்க செலவில், அம்மா சமாதி அருகே அவரோட பெரிய போட்டோ ஒன்றை வெச்சு, தினமும் பெரிய மாலைகளை போட்டுவிடலாமில்லையா ஒரு மாசத்துக்கு ஒரு மாவட்டமுன்னு ஒதுக்கி பண்ணினாலும் கூட காலாகாலத்துக்கும் இந்த சிறப்பை பண்ணலாமே. அம்மாவால் நீங்க சம்பாதிச்சிருக்கிற கோடிகளில் இருந்து சில நூறுகளை அவருக்காக செலவு செய்ய கூடாதா ஒரு மாசத்துக்கு ஒரு மாவட்டமுன்னு ஒதுக்கி பண்ணினாலும் கூட காலாகாலத்துக்கும் இந்த சிறப்பை பண்ணலாமே. அம்மாவால் நீங்க சம்பாதிச்சிருக்கிற கோடிகளில் இருந்து சில நூறுகளை அவருக்காக செலவு செய்ய கூடாதா அதுக்கு கூட தகுதியில்லாம போயிட்டாங்களா அந்த தெய்வம்\nஇந்த கொடுமை மட்டுமாய்யா நடக்குது ராயப்பேட்டையில உள்ள தலைமை அலுவலகத்தில் அம்மாவுக்கு சிலை வைக்கிறேன்னு சொல்லி நடக்குற கூத்து சாதாரணமானதா ராயப்பேட்டையில உள்ள தலைமை அலுவலகத்தில் அம்மாவுக்கு சிலை வைக்கிறேன்னு சொல்லி நடக்குற கூத்து சாதாரணமானதா அம்மா சிலைன்னு சொல்லி ஏதோ ஒரு லேடி முகச்சாயல்ல ஒரு சிலையை நிறுவுனாங்க. தொண்டர்கள் அழுது கதறி கூச்சல் போட்டதும் ஆமையா நகர்ந்து அதை அகற்றிட்டு வேறு சிலை வெச்சாங்க சமீபத்துல. அந்த சிலையை அ.தி.மு.க.வுல கோலோச்சுற கோமான்கள் இருவரும் திறந்து வைக்கும் முன், சாதாரண வேஷ்டியை வெச்சு மூடி வெச்சிருந்தாங்க.\nஎந்த அம்மாவின் காலடியில் தவமிருந்தாங்களோ அந்த அம்மாவின் சிலையை இப்படியா மூடி வைக்கிறது அம்மா விஷயத்தில் இவங்க செய்யும் அலட்சியங்களுக்கு ஒரு அளவேயில்லையா அம்மா விஷயத்தில் இவங்க செய்யும் அலட்சியங்களுக்கு ஒரு அளவேயில்லையா” என்று பொங்குகின்றனர் தொண்டர்கள்.\nஆனால் இ���ையெல்லாம் மறுக்கும் அ.தி.மு.க. நிர்வாகிகளோ “உணர்ச்சிவசப்பட்டும், தி.மு.க.வினரின் தூண்டுதலாலும் தேவையில்லாமல் பேசுகின்றனர் சிலர். அவர்களெல்லாம் அம்மாவின் தொண்டர்களே இல்லை. இந்த அரசாங்கத்தை நடத்தும் எடப்பாடியாரும், ஓ.பி.எஸ்.ஸும் வார்த்தைக்கு வார்த்தை இதை ‘அம்மா அரசு’ என்றுதான் அழைத்து மரியாதை செய்கிறார்கள். அம்மாவுக்கு அவரது நினைவிடத்தில் பெரும் பொருட்செலவில் மணிமண்டபம் கட்டி வருகிறார்கள். அதற்காகத்தான் அந்த இடத்தில் சுவர் கட்டப்பட்டுள்ளது. இது ஒரு தவறா\nசிலையை திறக்கும் முன்பாக அதை மூடி வைப்பது எல்லா தலைவர்களின் சிலைகளுக்கும், எல்லா இடங்களிலும் நடப்பதுதான். இதில் என்ன குற்றம் கண்டுபிடிக்கிறார்கள்” என்று அலுப்பான வார்த்தைகள் வருகின்றன.\nஜெயலலிதா வீடு விவகாரம்: ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது தீபா எங்கிருந்தார். சரமாரி கேள்வி எழுப்பிய நீதிபதி.\nஜெயலலிதா வீட்டில் இத்தனை கிலோ தங்கம்- வெள்ளிப்பொருட்களா.. அரசிதழில் வெளியான அதிரடி பட்டியல்..\nதமிழக அரசு எங்கள் சொத்துகளை அபகரித்துள்ளது... ஜெ. தீபா பரபரப்பு குற்றச்சாட்டு..\nஜெயலலிதா வீட்டை நினைவிடமாக்க வேகம் காட்டும் எடப்பாடியார் அரசு... நிலத்துக்கான இழப்பீட்டை செலுத்திய அரசு\nதிமுகவில் துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது.. எம்எல்ஏ இதயவர்மன் கைது. அதிரடி அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nபாஜகவை பின்னுக்குத்தள்ளிய ஜெயலலிதா... உதவியவர்களுக்கே இப்படியென்றால் எதிரிகள் நிலை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nஆயுத எழுத்து சீரியல் நிறுத்தப்பட்டது ஏன் நாயகி சரண்யா வீடியோ வெளியிட்டு கொடுத்த விளக்கம்\nஅந்த உத்தரவாதத்தை பிரதமர் மோடி கொடுக்கணும்... அப்போதான் நிம்மதி கிடைக்கும்... அன்புமணி ராமதாஸ் அதிரடி..\nமோடி பிறந்த நாளை கொண்டாடிய பாஜக தலைவர் மீது வழக்குப்பதிவு... போலீஸார் மீது எல்.முருகன் ஆதங்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/no-rahul-gandhi-for-pm-candidate-pjv01j", "date_download": "2020-09-20T05:04:21Z", "digest": "sha1:6SKRPOFWXKVR73TE3JKHIPJDBFT6W2GY", "length": 13007, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்க மறுப்பு….அறிவித்த உடனேயே எதிர்ப்புத் தெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சிகள் !!", "raw_content": "\nராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்க மறுப்பு….அறிவித்த உடனேயே எதிர்ப்புத் தெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சிகள் \nசென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் , ராகுலே வருக.. நல்லாட்சி தருக .. என்று கூறி ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்த நிலையில் அதற்கு தோழமை கட்சியான கம்யூனிஸ்ட்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.\nசென்னையில் நேற்று நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பேசிய, திமுக தலைவர் ஸ்டாலின், நான் இன்று மிகுந்த மகிழ்ச்சியில் பூரித்து போயிருக்கிறேன். திமுக அரசியல் வரலாற்றில் முக்கியமான நாள் மட்டுமல்ல, என்னுடைய வாழ்விலும் மறக்க முடியாத நாள். தமிழர்களின் வாழ்விலும், வளர்ச்சியிலும் இன்று முக்கியமான, மறக்க முடியாத நாள்.\nதந்தை பெரியார் கருணாநிதிக்கு சிலை வைக்க முயன்றபோது அதனை தடுத்தவர் கருணாநிதி. கருணாநிதி மறையவில்லை என்றே உணர்கிறேன். கருணாநிதி எங்கும் செல்லவில்லை, லட்சக்கணக்கான தொண்டர்களின் உள்ளத்தில் நிலைத்திருக்கிறார்.\nதமிழகம் எதிர்த்த திட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. வெளிநாட்டில் மரணம் நடந்தால் பிரதமர் டு��ிட் செய்கிறார் டெல்டாவில் மரணம் அடைந்தால் இரங்கல் தெரிவிப்பதில்லை.\nபரம்பரை மன்னர் என்ற மமதையுடன் பிரதமர் நரேந்திரமோடி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். மோடியின் ஆட்சியில் இந்தியா 15 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது.\nதன்னையே ரிசர்வ் வங்கியாக, தன்னையே வருமான வரித்துறையாக நினைத்துக்கொண்டிருக்கிறார் மோடி. அதனால் தான் மோடி அரசை வீழ்த்த வேண்டும்.\nவேறுபாடற்ற இந்தியாவை உருவாக்க நாம் இங்கு கூடியிருக்கிறோம். சமூக நீதி, சுயாட்சிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பாஜகவை எதிர்க்கிறோம். கஜா புயல் பாதிப்புக்கு ஒரு வார்த்தை கூட பிரதமர் இரங்கல் தெரிவிக்கவில்லை.\nராகுல்காந்தியை பிரதமராக்குவோம். நாட்டை ராகுல் காப்பாற்ற வேண்டும். ராகுல்காந்தியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று கூறிய ஸ்டாலின், . மேடையில் மற்ற தலைவர்களும் ராகுலை வேட்பாளராக ஆதரிக்க வேண்டும். “ராகுல்காந்தியே வருக... நல்லாட்சி தருக” ராகுல் காந்தியை பிரதமராக்க முன்மொழிகிறேன் என திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.\nஇந்நிலையில் தேர்தலுக்குப் பின்தான் பிரதமர் யோர் என்பதை கூடிப் பேசி முடிவெடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவத்துள்ளார்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜாவும், தேர்தலுக்கு பின்தான் பிரதமர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.\nகம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் இப்படி திடீரென பேசியிருப்பது, இந்த புதிய கூட்டணிக்கு பின்னடைவைத் தருமா \nஆட்டம் முடிகிறது... ஆறு மாதத்தில் விடிகிறது... அடித்துச் சொல்லும் மு.க.ஸ்டாலின்..\nமீண்டும் திமுகவில் இணைகிறார் அஞ்சாநெஞ்சர்.. மு.க.அழகிரியிடம் போனில் பேசிய மு.க.ஸ்டாலின்..\nஇனி நான் ஒரு விவசாயி என மேடைகளில் சொல்லாதீங்க... முதல்வரிடம் உச்ச சுருதியில் முழங்கிய ஸ்டாலின்..\nதிமுக கூட்டணியிலிருந்து கட்சிகள் எஸ்கேப்... எல்லாம் அதிமுகவுக்கு வந்துடுவாங்க... ஜெயக்குமார் தாறுமாறு\nதிமுகவை திணறடிக்கும் பதவி ஈகோ... முட்டி மோதும் ஐந்து படையான்கள்..\nஊழல்களைச் செய்துகொண்டே ஊரை ஏமாற்றும் எடப்பாடிக்கு நேரம் நெருங்கி விட்டது... மு.க.ஸ்டாலின் ஆவேசம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nஅந்த உத்தரவாதத்தை பிரதமர் மோடி கொடுக்கணும்... அப்போதான் நிம்மதி கிடைக்கும்... அன்புமணி ராமதாஸ் அதிரடி..\nமோடி பிறந்த நாளை கொண்டாடிய பாஜக தலைவர் மீது வழக்குப்பதிவு... போலீஸார் மீது எல்.முருகன் ஆதங்கம்..\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிமுகவில் பரபரப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/police-processor-over-10-million-downloads-crime-prevention-compassion-against-women-and-children--qge0q9", "date_download": "2020-09-20T04:24:40Z", "digest": "sha1:32VD453FILPHJ6XCFFM7IBBOTJYNLWWL", "length": 20238, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காவலன் செயலி 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவிறக்கம்: பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பரிவு. | Police Processor Over 10 Million Downloads: Crime Prevention Compassion Against Women and Children.", "raw_content": "\nகாவலன் செயலி 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவிறக்கம்: பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பரிவு.\nஇவ்வாகனம் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் போதைப்பொருளுக்கு அடிமையாதல், குழந்தை திருமணம், ஆகியவற்றை தடுக்க விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nபெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவானது கடந்த 5-3-2019 ஆம் தேதி, தமிழ்நாடு முழுவது��் உள்ள மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் காவல் கூடுதல் இயக்குனர் அவர்களின் தலைமையில், இரண்டு கண்காணிப்பாளர்கள் மற்றும் துணை ஆணையாளர் ஆகியோரை கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. இவர்களின் கீழ் ஒவ்வொரு அலகும் கூடுதல் துணை கண்காணிப்பாளர் தலைமையில், துணை கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையிலும் இயங்கி வருகிறது.\nஇந்த அலகானது பெண்களுக்கு எதிரான குற்ற புலனாய்வு பிரிவு ICUAW சிறப்பு சிறார் காவல் பிரிவு SJPUC,வரதட்சணை தடுப்பு பிரிவு, குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு, அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் ஆகிய அலகுகளின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறாமல் தடுத்து உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்டது. சென்னை பெருநகரத்தில் காவல் ஆணையாளர் அவர்களின் கண்காணிப்பில் 3-6-2019 அன்று முதல் ஒரு காவல் துணை ஆணையாளர் தலைமையில் 12 காவல் மாவட்டங்களில் உள்ள 35 அனைத்து மகளிர் காவல் நிலையங்களும் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு கூடுதல் துணை ஆணையாளர் நியமிக்கப்பட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றி மிகப் பெரிய அளவிலான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தியும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சட்டப்படியான, கட்டாயமான, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nபெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும் சமுதாயத்தில் துன்பப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி, சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் இணைந்து நீதி கிடைத்திட சீரிய முறையில் முழுமையான உத்வேகத்துடன் பணியாற்றுவதே இந்த அலகின் நோக்கமாகும். மேலும் சரியான வழக்குகளை பதிவு செய்து குறித்த நேரத்திற்குள் எதிரிகளை கைது செய்து கடும் குற்றம் புரிந்த குற்றவாளிகளுக்கு விரைவில் கடுமையான தண்டனைகள் கிடைக்கவும், பாதிக்கப்பட்டோர் அச்சூழலில் இருந்து விடுபட்டு கண்ணியமாக வாழ்வதற்கு மறுவாழ்விற்கு தேவையான உன்னத பணியை செய்து வருகிறது.\nபெண்கள் மற்றும் குழந்தை கடத்தல் வழக்குகளில் பல்வேறு புலனாய்வு நிறுவனங்களுடன் இணைந்து கடும் குற்றங்கள் புரியும் குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட விசாரணையை தீவிரமாக தொடர்ந்து, குற்றங்களை குறைக்கவும், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இழப்பீடு தொகை பெற்றுத் தரவும், முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.\nசென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட 35 அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கும் அனைத்து நவீன வசதிகள் பொருந்திய இன்னோவா கிரிஸ்டா வாகனத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 26-8-2019 அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.மேலும் இவ்வாகனம் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் போதைப்பொருளுக்கு அடிமையாதல், குழந்தை திருமணம், ஆகியவற்றை தடுக்க விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும் 35 அம்மா ரோந்து வாகனங்களும், அவரவர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குடும்ப ஆலோசனைகள், குழந்தைகளை வீட்டில் தனியாக விடப்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் காணாமல் போன குழந்தைகளை அவர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைத்தல், ஆகிய பணிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு, சேரிகள், பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத்தலங்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் விடுதிகள், இல்லங்கள், மருத்துவமனைகள், ஆகிய இடங்களுக்கு சென்று பாதுகாப்பான தொடுதல் பாதுகாப்பற்ற தொடுதல் பற்றி விளக்கிக் கூறியும், போதைக்கு அடிமையாதல் மற்றும் சமூக அச்சுறுத்தல்கள் ஆகியவற்றில் தடுக்க முக்கிய பங்காற்றி வருகிறது.\nமேலும் அம்மா ரோந்து வாகனம் மூலம் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்பட்டுள்ளது. தற்போது இணையதள குற்றங்கள் பெருகி வரும் சூழலில், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வருபவர்களுக்கு இணையதள பாதுகாப்பு குறித்தும், யாரேனும் தனிப்பட்ட நபருக்கு மின்னஞ்சல் ஐடி, தொலைபேசி, புகைப்படம், தனிப்பட்ட தகவல்களை பகிர கூடாது என்றும், தகுந்த பாதுகாப்புடன் ஸ்ட்ராங் பாஸ்வேர்ட் கணினிகளை பயன்படுத்தவும் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலம், கடந்த 3-8-2019 அன்று மாண்புமிகு நீதியரசர்கள், எஸ்.மணிக்குமார், எஸ்.ராஜா எம் .எஸ் ரமேஷ், திருமதி ஆர்.ஹேமலதா ஆகியோர்களின் முன்னிலையில் சமூக நலத்துறை ஆணையாளர், காவல் ஆணையாளர் ஆகியோருடன் நடத்தப்பட்டது. இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு,\n35 அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தொழில்நுட்ப முன்னேற்றம், சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளிகள், கல்லூரிகள், பேரங்காடிகள் மற்றும் தொழில்நுட்ப பூங்காக்கள், ஆகிய இடங்களில் நடத்தி காவலன் SOS செயலியை 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பதிவிறக்கம் செய்து, அவசர காலத்தில் பயனடைய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வானொலி, பண்பலை, பத்திரிகை ஊடகம், ஆகியவற்றின் மூலம் காவலன் SOS செயலி பயன்பாட்டை விளக்கி இணையதள குற்றங்கள் நடக்காமல் இருக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மற்றும் உதவிகள் தேவைப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான முகநூல் (Facebook) கீச்சகம் (Twitter)கணக்குகள் துவங்கப்பட்டு அதன் மூலம் புகார்கள் பெறப்பட்டும் ஆலோசனைகள் வழங்கப்பட்டும். உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது. என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.\nஆராய்ச்சி மாணவர்களுக்கு அண்ணாவின் பெயரால் வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை நிறுத்தம்: அண்ணா பல்கலை அதிர்ச்சி.\nடிபிஐ வாளாகத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டிடம்.. வேகமெடுத்த எடப்பாடி பழனிச்சாமி அரசு.\nநாம்தமிழர் கட்சி நிர்வாகி வெட்டிக் கொலை.. அதிமுக பிரமுகர் மீது சீமான் பாய்ச்சல்..\nகொரோனா சிகிச்சையில் நம்பிக்கையூட்டுகிறது கபசுரக் குடி நீர்: மத்திய அமைச்சர் அதிரடி தகவல்...\nதமிழக மக்களே உஷார், 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை.. கடலுக்கு போகவேண்டாம் என எச்சரிக்கை.\nபாஜக அரசு சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறதா. வேளாண் சட்டவரைவு 2020-ன் ஆபத்தை எச்சரிக்கும் எஸ்டிபிஐ.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்��் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nஅந்த உத்தரவாதத்தை பிரதமர் மோடி கொடுக்கணும்... அப்போதான் நிம்மதி கிடைக்கும்... அன்புமணி ராமதாஸ் அதிரடி..\nமோடி பிறந்த நாளை கொண்டாடிய பாஜக தலைவர் மீது வழக்குப்பதிவு... போலீஸார் மீது எல்.முருகன் ஆதங்கம்..\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிமுகவில் பரபரப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/pakistan-win-t20-series-against-australia-phckw8", "date_download": "2020-09-20T04:01:31Z", "digest": "sha1:V3VG5KEY5THXM7EL7LO2M7ITCSHKEMAW", "length": 10023, "nlines": 124, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆஸ்திரேலியாவுக்கு தொடரும் சோகம்.. பாகிஸ்தானிடம் ஒயிட் வாஷ்", "raw_content": "\nஆஸ்திரேலியாவுக்கு தொடரும் சோகம்.. பாகிஸ்தானிடம் ஒயிட் வாஷ்\nபாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி, டி20 தொடரிலும் ஒயிட்வாஷ் ஆகியுள்ளது.\nபாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி, டி20 தொடரிலும் ஒயிட்வாஷ் ஆகியுள்ளது.\nஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என பாகிஸ்தான் அணி வென்றது.\nஇதையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்தது. இதன் முதல் போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.\nமூன்றாவது டி20 போட்டி துபாயில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் பாபர் அசாமின் அரைசதம் மற்றும் ஃபர்கான், ஹஃபீஸின் பங்களிப்பு ஆகியவற்றால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 150 ரன்கள் எடுத்தது.\n151 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் ஃபின்ச், கேரி, ஷார்ட், மேக்ஸ்வெல், மார்ஷ் என யாருமே சோபிக்காததால் 19.1 ஓவரில் 117 ரன்களுக்கே ஆஸ்திரேலிய அணி ஆல் அவுட்டானது. இதையடுத்து 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவை ஒயிட் வாஷ் செய்து டி20 தொடரை வென்றது.\nபாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 ஆகிய இரண்டு தொடர்களையுமே தோற்று பரிதாபமாக நாடு திரும்புகிறது ஆஸ்திரேலிய அணி.\nஅம்பாதி ராயுடு, டுப்ளெசிஸ் அரைசதம்.. கடைசி நேர சாம் கரனின் காட்டடி.. சிஎஸ்கே அபார வெற்றி\nசிஎஸ்கேவிற்கு செம நெருக்கடி.. முதல் 2 ஓவர்களில் 2 ஓபனர்களும் காலி\nபாண்டியா பிரதர்ஸ் படுமோசம்; பொல்லார்டும் கைவிட்டார்.. கடைசிவரை மும்பை இந்தியன்ஸை கன்ட்ரோலில் வைத்த சிஎஸ்கே\nஐபிஎல் 2020: மும்பை இந்தியன்ஸ் அணியில் கொஞ்சம் கூட எதிர்பார்த்திராத சர்ப்ரைஸ் தேர்வு..\nஆரம்பத்துலயே அடித்து நொறுக்கிய ரோஹித் - டி காக்.. ஆட்டத்தை அடக்கி பிரேக் கொடுத்த சிஎஸ்கே சீனியர்\nஐபிஎல் 2020: ரெய்னாவின் இடத்தில் இறங்கப்போவது யார் தெரியுமா.. தமிழ்மகனுக்கு ஆடும் லெவனில் இடம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nஅந்த உத்தரவாதத்தை பிரதமர் மோடி கொடுக்கணும்... அப்போதான் நிம்மதி கிடைக்கும்... அன்புமணி ராமதாஸ் அதிரடி..\nமோடி பிறந்த நாளை கொண்டாடிய பாஜக தலைவர�� மீது வழக்குப்பதிவு... போலீஸார் மீது எல்.முருகன் ஆதங்கம்..\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிமுகவில் பரபரப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/kamarajar-grand-daughter-video/", "date_download": "2020-09-20T04:07:36Z", "digest": "sha1:LQCKHJOZ3XD65EBVSBMVNY5FBYVWAZHB", "length": 5692, "nlines": 107, "source_domain": "tamilnirubar.com", "title": "காமராஜரின் பேத்தி உருக்கமான வேண்டுகோள் | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nகாமராஜரின் பேத்தி உருக்கமான வேண்டுகோள்\nகாமராஜரின் பேத்தி உருக்கமான வேண்டுகோள்\nகாமராஜரின் பிறந்த நாள், தமிழக அரசின் சார்பாக கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. இன்று காமராஜரின் 118-வது பிறந்த நாளாகும். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அசாதாரண சூழ்நிலை நிலவுவதால் காமராஜரின் பிறந்த நாள் எளிமையாக கொண்டாடப்பட்டது.\nவிருதுநகரில் அமைந்துள்ள அவரது நினைவு இல்லம், மணிமண்டத்தில் எளிமையாக பிறந்த நாள் விழா எளிமையாக நடைபெற்றது. தமிழக அரசு சார்பிலும் காமராஜர் பிறந்த நாள் விழா எளிமையாக கொண்டாடப்பட்டது.\nகாமராஜரின் பேத்தி கமாலிகா காமராஜர், சமூக வலைதளம் வாயிலாக உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார். அதில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் வீடுகளுக்கு நேரடியாக சென்று மதிய உணவை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.\nTags: kamarajar, காமராஜரின் பேத்தி, காமராஜர்\nபாரசிட்டமால் வாங்க மருந்து சீட்டு தேவையில்லை – தமிழக அரசு விளக்கம்\nகொரோனா பாதிப்பு 9.36 லட்சமாக உயர்வு- ஒரே நாளில் 29,429 பேருக்கு தொற்று\nஇந்தியாவில் 93,337 பேர்.. தமிழகத்தில் 5,569 பேருக்கு கொரோனா தொற்று September 19, 2020\nகேரளா, மேற்குவங்கத்தில் 9 அல்-காய்தா தீவிரவாதிகள் கைது September 19, 2020\nஇன்றைய முக்கிய செய்திகள் September 19, 2020\nஅஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் நேர்காணல் September 19, 2020\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nதோனி பெருந்தன்மை.. விமான இருக்கையை விட்டுக் கொடுத்தார்…\nசானியா மிர்சா யோகா …\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ariviyalpuram.com/category/anmigam/", "date_download": "2020-09-20T03:51:59Z", "digest": "sha1:MS4OAQT3IPGRPRCVSRKMWKY5ZSME4YKU", "length": 22166, "nlines": 252, "source_domain": "www.ariviyalpuram.com", "title": "ஆன்மிகம் | அறிவியல்புரம்", "raw_content": "\nSeptember 18, 2020 - Paytm நீக்கம் – சூதாட்டத்தினை ஆதரிக்கமாட்டோம் – கூகுள்September 17, 2020 - வெள்ளி கோள் உயிர்கள் வீனஸ் கிரகத்தில் பாஸ்பைன் கண்டுபிடிப்புSeptember 15, 2020 - பாதிரியார் வைத்த பெயரால் படாத பாடுபடும் இளம் பெண்September 13, 2020 - நடிகை மியா ஜார்ஜ் கண்கவர் திருமண புகைப்படங்கள்September 12, 2020 - உலகிலேயே கவர்ச்சியற்ற பெண்கள் இந்திய பெண்கள் – அமெரிக்க அதிபர் பேச்சு வீனஸ் கிரகத்தில் பாஸ்பைன் கண்டுபிடிப்புSeptember 15, 2020 - பாதிரியார் வைத்த பெயரால் படாத பாடுபடும் இளம் பெண்September 13, 2020 - நடிகை மியா ஜார்ஜ் கண்கவர் திருமண புகைப்படங்கள்September 12, 2020 - உலகிலேயே கவர்ச்சியற்ற பெண்கள் இந்திய பெண்கள் – அமெரிக்க அதிபர் பேச்சு September 10, 2020 - டைனோசர் டி.என்.ஏ கண்டுபிடிப்பு\nPaytm நீக்கம் – சூதாட்டத்தினை ஆதரிக்கமாட்டோம் – கூகுள்\n வீனஸ் கிரகத்தில் பாஸ்பைன் கண்டுபிடிப்பு\nபாதிரியார் வைத்த பெயரால் படாத பாடுபடும் இளம் பெண்\nநடிகை மியா ஜார்ஜ் கண்கவர் திருமண புகைப்படங்கள்\nஉலகிலேயே கவர்ச்சியற்ற பெண்கள் இந்திய பெண்கள் – அமெரிக்க அதிபர் பேச்சு \nபூமியில் கொடூரமான இடம் கண்டுபிடிப்பு\nமகள் ஓட்டம் – தந்தை காட்டம், காதல் திருமணம் – தந்தை ஒட்டிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர்\nஅய்யோ, என் நிலத்தை காணோமே\nஇந்தியாவில் பப்ஜி செயலிக்கு தடை\nதிருவண்ணாமலை சாமியார் வெளிநாட்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி\nதிருவண்ணாமலை சாமியார் வெளிநாட்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி\nதிருவண்ணாமலையில் தனியாக தங்கியிருந்த அமெரிக்கப் பெண்ணை ஒரு சாமியார் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரமிடுகள் கட்டப்பட்டதற்கான உண்மையான காரணம்\nபிரமிடுகள் கட்டப்பட்டதற்கான உண்மையான காரணம்\nபிரமிடுக்குள் குறைவாக கதிர்வீச்சுதன்னிச்சையான கேப்பாசிட்டர் சார்ஜிங்தீவிரமான வெப்பநிலையில் கார்பன் நானோ பொருட்களின் பண்புகளில் மாற்றம்.\nநாகர் கட்டடக் கலை – அயோத்தி ராமர் கோவில்\nநாகர் கட்டடக் கலை – அயோத்தி ராமர் கோவில்\nராமர் கோயில் வடிவம் 360 தூண்கள், 5 குவி மாடம், 161 அடி கோபுரம் கோவிலை வடிவமைத்து கட்டும் பொறுப்பை, குஜராத்தில் உள்ள சோம்நாத் ஆலயத்தை வடிவமைத்து கட்டிய பிரபாகர்ஜி சோம்புராவின் பேரன், அகமதாபாத்தை சேர்ந்த சந்திரகாந்த் பாய் சோம்புரா ஏற்றுள்ளார்.\nராமேஸ்வரம் சுற்றுலாஇராமேஸ்வரம் 22 தீர்த்தங்களின் மகிமைகள்.ராமேசுவரம் கோவில் உருவான வரலாறுராமேஸ்வரம் கோவில் ரகசியம்\nஆந்திர முதல்வர் ஜெகனுக்கு கோயிலா\nஆந்திர முதல்வர் ஜெகனுக்கு கோயிலா\nஆந்திர மாநிலத்தில் குறைந்த வயதில் முதல்வரான ஜெகன்மோகன் ரெட்டி அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.\nஇராமர் கோவிலில் புதைக்கப்பட்ட டைம் கேப்சூல் – 2000 அடி ஆழத்தில்\nஇராமர் கோவிலில் புதைக்கப்பட்ட டைம் கேப்சூல் – 2000 அடி ஆழத்தில்\nஇராமர் கோவில் இராம ஜென்ம பூமி வரலாறு பற்றி எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில் அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலுக்கு கீழே 2000 அடி ஆழத்தில் “டைம் கேப்சூல்” புதைக்கப்படும் என ஸ்ரீ இராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகம் அறிவித்துள்ளது.\nசாத்தானின் பிடியிலிருந்த கன்னியாஸ்தீரி எழுதிய மர்ம கடிதம்\nசாத்தானின் பிடியிலிருந்த கன்னியாஸ்தீரி எழுதிய மர்ம கடிதம்\nரஜினி ஆவேச ட்வீட் – கருப்பர் கூட்டம் யூடியூப் சர்ச்சை வீடியோ\nரஜினி ஆவேச ட்வீட் – கருப்பர் கூட்டம் யூடியூப் சர்ச்சை வீடியோ\nநடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு கருத்துடன் கருப்பர் கூட்டம் யுடியூப் சர்ச்சை வீடியோ விவகாரம் குறித்து ட்வீட் செய்துள்ளார்\nகருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் – கந்த சஷ்டி கவசம் – திராவிடர் நாட்டில் நடவடிக்கை எடுக்கப்படுமா தமிழ் கடவுள் முருகனுக்காக\nகருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் – கந்த சஷ்டி கவசம் – திராவிடர் நாட்டில் நடவடிக்கை எடுக்கப்படுமா தமிழ் கடவுள் முருகனுக்காக\nதமிழ் நாட்டில் கருப்பர் கூட்டம் என்ற பெயரில் யூட்யூப் சேனல் நடத்தி வரும் ஒரு சிலபேர் தொடர்ச்சியாக இந்து மத ரீதியான நம்பிக்கையை கேவலமாக விமர்சித்து காணொளி வெளியிட்டு வந்தது.\nIndestructible Ellora Kailasa Temple | அவுரங்கசீப்பினால் இடிக்க முடியாத எல்லோரா கைலாசநாதர் கோயில்\nIndestructible Ellora Kailasa Temple | அவுரங்கசீப்பினால் இடிக்க முடியாத எல்லோரா கைலாசநாதர் கோயில்\nIndestructible Ellora Kailasa Temple | அவுரங்கசீப்பினால் இடிக்க முடியாத எல்லோரா கைலாசநாதர் கோயில்\nIndestructible Ellora Kailasa Temple | அவுரங்கசீப்பினால் இடிக்க முடியாத எல்லோரா கைலாசநாதர் கோயில்\nThe reason behind Modi’s Ladakh visit | பிரதமர் மோடியின் லடாக் விசிட்டின் காரணங்கள் | இந்தியாவின் ராஜதந்திரம்\nThe reason behind Modi’s Ladakh visit | பிரதமர் மோடியின் லடாக் விசிட்டின் காரணங்கள் | இந்தியாவின் ராஜதந்திரம்\nசென்னயை உலுக்கிய தொடர்கொலை – ஆட்டோ சங்கர்\nசென்னயை உலுக்கிய தொடர்கொலை – ஆட்டோ சங்கர்\nகரிகாலன் கட்டிய கல்லணையில் மறைந்திருக்கும் மர்மம் | The mystery behind Kallanai Dam by Karikalan\nகரிகாலன் கட்டிய கல்லணையில் மறைந்திருக்கும் மர்மம் | The mystery behind Kallanai Dam by Karikalan\nPaytm நீக்கம் – சூதாட்டத்தினை ஆதரிக்கமாட்டோம் – கூகுள்\nபாதிரியார் வைத்த பெயரால் படாத பாடுபடும் இளம் பெண்\nபூமியில் கொடூரமான இடம் கண்டுபிடிப்பு\nமகள் ஓட்டம் – தந்தை காட்டம், காதல் திருமணம் – தந்தை ஒட்டிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர்\nஅய்யோ, என் நிலத்தை காணோமே\nஇந்தியாவில் பப்ஜி செயலிக்கு தடை\nசென்சார் கேமராவில் மாட்டாமல் லடாக் மலையை பிடித்த இந்திய ராணுவம் \nதமிழகத்தில் புதிய தளர்வுகள், எதற்கெல்லாம் அனுமதி\nPaytm நீக்கம் – சூதாட்டத்தினை ஆதரிக்கமாட்டோம் – கூகுள்\n வீனஸ் கிரகத்தில் பாஸ்பைன் கண்டுபிடிப்பு\nபாதிரியார் வைத்த பெயரால் படாத பாடுபடும் இளம் பெண்\nநடிகை மியா ஜார்ஜ் கண்கவர் திருமண புகைப்படங்கள்\nஉலகிலேயே கவர்ச்சியற்ற பெண்கள் இந்திய பெண்கள் – அமெரிக்க அதிபர் பேச்சு \nபூமியில் கொடூரமான இடம் கண்டுபிடிப்பு\nமகள் ஓட்டம் – தந்தை காட்டம், காதல் திருமணம் – தந்தை ஒட்டிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர்\nஅய்யோ, என் நிலத்தை காணோமே\nஇந்தி படவுலகின் முதல் அடிதடி நாயகி\nஇந்தி படவுலகின் முதல் அடிதடி நாயகி\nயூடியூபில் 30 கோடி விவ்களை பெற்று அல்லுஅர்ஜுன் படம் சாதனையா\nயூடியூபில் 30 கோடி விவ்களை பெற்று அல்லுஅர்ஜுன் படம் சாதனையா\nஏ.ஆர்.ரஹ்மான் பாலிவுட் வாய்ப்புகளுக்கு எதிரான கும்பல்\nஏ.ஆர்.ரஹ்மான் பாலிவுட் வாய்ப்புகளுக்கு எதிரான கும்பல்\nசெய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள்\nபோன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.\nPaytm நீக்கம் – சூதாட்டத்தினை ஆதரிக்கமாட்டோம் – கூகுள் September 18, 2020\n வீனஸ் கிரகத்தில் பாஸ்பைன் கண்டுபிடிப்பு September 17, 2020\nபாதிரியார் வைத்த பெயரால் படாத பாடுபடும் இளம் பெண் September 15, 2020\nநடிகை மியா ஜார்ஜ் கண்கவர் திருமண புகைப்படங்கள் September 13, 2020\nஉலகிலேயே கவர்ச்சியற்ற பெண்கள் இந்திய பெண்கள் – அமெரிக்க அதிபர் பேச்சு \nடைனோசர் டி.என்.ஏ கண்டுபிடிப்பு September 10, 2020\nபூம���யில் கொடூரமான இடம் கண்டுபிடிப்பு September 8, 2020\nமகள் ஓட்டம் – தந்தை காட்டம், காதல் திருமணம் – தந்தை ஒட்டிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர் September 5, 2020\nஅய்யோ, என் நிலத்தை காணோமே\nஇந்தியாவில் பப்ஜி செயலிக்கு தடை September 2, 2020\nஅரசியல் அறிவியல் அழகியல் ஆன்மிகம் இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக செய்திகள் கல்வியியல் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமையல் சினிமா செய்திகள் செய்திகள் ஜோதிடம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் பொழுதுபோக்கு மருத்துவம் மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம்\nStalin on விசாரணை வளையத்துக்குள் யூடியூப் விமர்சகர் மாரிதாஸ்\nபாரதி on ஜி.பி முத்து கதறல் – பிரதமருக்கு கோரிக்கை \nMahesh on ஜி.பி முத்து கதறல் – பிரதமருக்கு கோரிக்கை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/06/blog-post_96.html", "date_download": "2020-09-20T05:44:22Z", "digest": "sha1:ZEFKEBVZEMRPW4MCAZAN6FLDQU5W5D3C", "length": 4340, "nlines": 111, "source_domain": "www.ceylon24.com", "title": "உலகப் பெருங்கடல்கள் நாள் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஉலகப் பெருங்கடல்கள் நாள் (World Oceans Day) எனும் இந்நாளை ஆண்டுதோறும் உலக நாடுகள் முழுவதும் சூன் 8 ஆம் நாளன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிகழ்வை, 1992 ஆம் ஆண்டில் பிரேசிலின், ரியோ டி செனீரோ நகரில் இடம்பெற்ற பூமி உச்சி மாநாட்டில், முதன் முறையாக கனடா இந்நிகழ்வுக்கான கோரிக்கையை முன்வைத்ததை அடுத்து, இது அதிகாரபர்வமற்ற வகையில் உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வந்தது.[பின்னாளில், ஐக்கிய நாடுகள் அவை 2008 ஆம் ஆண்டில் இந்நிகழ்வை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து அறிக்கை வெளியிட்டது.அன்று முதல் உலகளாவிய அளவில் பெருங்கடல் திட்டம் என்ற அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.\nஅக்கரைப்பற்றில்,ஹெரோயின் வைத்திருந்தோர் கட்டுக் காவலில்\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nசெங்கலடி நகரில் வேகக் கட்டுப்பாட்டை இழந்தது, கார்\nபெண்ணை துஷ்பிரயோகித்த, கந்தளாய் வைத்தியருக்கு கடூழிய சிறை தண்டனை\nபுதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2542970", "date_download": "2020-09-20T05:26:56Z", "digest": "sha1:2G4DGWQGIDD3YYI63WUWTXATI62KYJHU", "length": 24500, "nlines": 307, "source_domain": "www.dinamalar.com", "title": "கருணாநிதி பார்த்த பின் டிவியில் வரும்!| Dinamalar", "raw_content": "\nநீலகிரியில் தொடர் மழை: அணைகள் வேகமாக நிரம்புகின்றன\nஇந்தியாவில் கொரோனா பாதித்த 43 லட்சம் பேர் ...\nநீங்கள் தான் முதல் ஆளாக சரண்டர் ஆவீர்களா\nமத உறுதி பத்திர கையெழுத்து: ரத்து செய்ய ... 8\nநேபாளத்திற்கு இரு ரயில்கள் ஒப்படைத்த இந்தியா 1\nகோவையில் அமைக்கணும் எலக்ட்ரானிக் பார்க்: தமிழக ... 4\nஆளுங்கட்சி கோஷ்டிகளால் திணறும் காசிமேடு ... 1\nஎல்லையில் பாக்., ஆயுத சப்ளை; ஜம்மு - காஷ்மீர் டி.ஜி.பி., ... 3\nவட மாவட்டங்களில் மழை: வங்கக் கடலில் ‛நவுல்' புயல்\nசெப்.,20 இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nகருணாநிதி பார்த்த பின் 'டிவி'யில் வரும்\nசமீபத்தில் மறைந்த, பிரபல திரைப்பட கதாசிரியர், இயக்குனர் விசு பற்றி, அவரின் உதவியாளர்களில் ஒருவரான, 'உதயம்' ராம்: விசு பல படங்களுக்கு கதை எழுதி, இயக்கி, நடித்திருந்தாலும், சின்னத்திரையில் அவருக்கு மிகவும் பெயர் வாங்கித் தந்தது, 'அரட்டை அரங்கம்' பேச்சு நிகழ்ச்சி தான்.\nசன், 'டிவி'யில் ஞாயிறுதோறும், 1994 மே முதல், 2005 டிசம்பர் வரை, 600 வாரங்கள், அந்த நிகழ்ச்சி நடந்தது.அதில் பங்கேற்ற பலர், இப்போது மிகவும் பிரபலமான பேச்சாளர்களாக மாறியுள்ளனர். அவர்களுக்கு மேடை போட்டு கொடுத்தது, அரட்டை அரங்கம் தான். அப்போது, முதல்வராக, தி.மு.க., தலைவர் கருணாநிதி இருந்த நேரம். 'டிவி'யில் ஒளிபரப்பு செய்யப்படும் முன், அரட்டை அரங்கம் கேசட், கருணாநிதிக்கு அனுப்பி வைக்கப்படும். அதை அவர் பார்த்த பிறகு தான், 'டிவி' அலுவலகத்திற்கு அனுப்பி வைப்போம். சில நேரங்களில், கருணாநிதி சொல்லிய திருத்தங்களை மேற்கொண்ட பிறகே, நிகழ்ச்சியை ஒளிபரப்பியுள்ளோம்.\nஅரட்டை அரங்கம் நிகழ்ச்சியை முதலில், சென்னையில் தான், பெரிய மண்டபங்களில் நடத்திக் கொண்டிருந்தோம். அப்போது தான் ஒரு நாள், 'சென்னை மக்கள் அறிவுஜீவிகள். நான்கு சுவர்களுக்குள் உண்மை பேசுவர். 'ஆனால், பொதுமேடையில் அவர்களிடம் இருந்து, உண்மையான தகவல் வராது. எனவே, இனிமேல், சென்னை தவிர்த்து, பிற நகரங்களில், நாடுகளில் நடத்துவோம்' என்றார் விசு.அதன் பிறகு தான், தமிழகத்தின் பல ஊர்களிலும், நகரங்களிலும், வெளிநாடுகளிலும் அந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு, 'டிவி'யில் தொடர்களாக காண்பிக்கப்பட்டன.\nஅப்படித் தான், தஞ்சாவூர் மாவட்டம், அபிராமபட்டினத்தில், 90 வயது மூதாட்டி, தனியாளாக வாழ்ந்து வருகிறார் என்பதை அற���ந்து, அவரை பேட்டி கண்டு, நிகழ்ச்சிக்கும் அவரை வரவழைத்து பேச வைத்தோம். அப்போது தான் அவர், சுதந்திரப் போராட்ட, தியாகி ஒருவரின் மனைவி என்பது தெரிந்தது.அதற்குப் பின், அந்த மூதாட்டியை, விஸ்ராந்தி முதியோர் இல்லத்தில் சேர்த்த விசு, தன் சொந்த செலவில், வசதிகளை செய்து கொடுத்தார். சில ஆண்டுகளுக்கு முன் தான், அந்த மூதாட்டி இறந்தார். அதுவரை, அவருக்கு தேவையான வசதிகளை செய்தவர் விசு தான்.கனடாவுக்கு சென்றிருந்த போது, விசுவுக்கு கடும் காய்ச்சல். அவரால் வெளியே வர முடியவில்லை.\nஎங்களுக்கோ, சுற்றிப் பார்க்க ஆசை. அவர் ஓட்டலில் ஓய்வெடுத்தார். 'அடுத்து இதுபோன்ற வாய்ப்பு கிடைப்பது கஷ்டம்; நீங்கள் போய் சுற்றிப் பார்த்து வாருங்கள்' என அனுப்பி வைத்தார். அவருக்கு ரொம்ப நல்ல மனசு. அவரிடம் கற்றதும், பெற்றதும் ஏராளம்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதீயணைப்பு நிலையங்களுக்கு90 பிரத்யேக ஆடைகள் வழங்கல்\nகொரோனாவால் வாடிப்போனது வாழை விவசாயம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஆமாம் திமுக டிவி சேனல்களுக்கு கட்டுமரம் தானே சென்சார் போர்டுதலைவர் அரைகுறை ஆடையுடன் ஆடும் மானாட மயிலாட தானே அவரின் விருப்ப நிகழ்ச்சி\nதன்னை கலாநிதி மாறன் ஒரு முறை கூட சந்திக்க வில்லை என்று ஆதங்கப்பட்ட விசு , சன் டி வி யுடனிருந்த ஒப்பந்தம் முடிந்த பிறகு 'விட்டது ...' என்று மகிழ்ச்சியுடன் வெளியேறினார...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என���றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதீயணைப்பு நிலையங்களுக்கு90 பிரத்யேக ஆடைகள் வழங்கல்\nகொரோனாவால் வாடிப்போனது வாழை விவசாயம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/01/16/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-09-20T05:07:57Z", "digest": "sha1:3I66YMS4TSAZ7HFK3HO2ZY5DPHQMFWAQ", "length": 7414, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "நாகர்கோவிலில் இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொண்ட நால்வர் கைது - Newsfirst", "raw_content": "\nநாகர்கோவிலில் இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொண்ட நால்வர் கைது\nநாகர்கோவிலில் இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொண்ட நா��்வர் கைது\nColombo (News 1st) யாழ். வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் பகுதியில் இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொண்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநாகர்கோவில் பகுதியில் மதுபோதையுடன் இருந்த நான்கு இளைஞர்களும் நேற்றிரவு இராணுவத்தினருடன் மோதலில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇதனையடுத்து, நால்வரையும் கைது செய்த இராணுவத்தினர் அவர்களை பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.\nஅவர்கள் இன்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.\n​மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதேவேளை, நாகர்கோவில் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவதற்கு\nநவாஸ் ஷெரீப்பை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு\nஅட்டலுகமயில் பொலிஸாரைத் தாக்கிய சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது\nஇலங்கையில் தேடப்பட்டு தமிழகத்தில் கைதான கான்ஸ்டபிளுக்கு அங்கொட லொக்காவுடன் தொடர்பு\nசம்பூரில் வெடிபொருட்களுடன் இருவர் கைது\nவெலே சுதாவின் சகோதரி உள்ளிட்ட மூவர் கேரள கஞ்சாவுடன் கைது\nமட்டக்களப்பில் வாள்வெட்டு தாக்குதலில் ஈடுபட்ட இருவர் கைது\nநவாஸ் ஷெரீப்பை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு\nபொலிஸாரைத் தாக்கிய பிரதான சந்தேகநபர் கைது\nகைதான கான்ஸ்டபிளுக்கு அங்கொட லொக்காவுடன் தொடர்பு\nசம்பூரில் வெடிபொருட்களுடன் இருவர் கைது\nவெலே சுதாவின் சகோதரி உள்ளிட்ட மூவர் கைது\nவாள்வெட்டு தாக்குதலில் ஈடுபட்ட இருவர் கைது\nகண்டியில் 5 மாடி கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்தது\nஒழுங்குவிதிகளை மீறும் சாரதிகளுக்கு ஆலோசனை வகுப்பு\nஇடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட சிசு உயிரிழப்பு\nநாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை\nஉணவு வீண் விரயமும் போசணைக் குறைபாடும்\nநவாஸ் ஷெரீப்பை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு\nIPL போட்டிகள் துபாயில் ஆரம்பமாகின்றன\nஅடுத்த வருடம் நாடு மஞ்சள் மூலம் தன்னிறைவு பெறும்\nஅதிசிறந்த செய்தி ஊடகமாக நியூஸ்ஃபெஸ்ட் தெரிவு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்��ஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-09-20T05:00:17Z", "digest": "sha1:KKYUKDTVXWQA2R24FKS4RVP2M46UGEJ6", "length": 3535, "nlines": 69, "source_domain": "www.toptamilnews.com", "title": "வெஸ்ட் இண்டீஸ் Archives - TopTamilNews", "raw_content": "\nHome Tags வெஸ்ட் இண்டீஸ்\n`பிளாக்வுட் அசத்தல்; வீழ்ந்தது இங்கிலாந்து- அந்நிய மண்ணில் வென்றது வெஸ்ட் இண்டீஸ்\nகுடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வேம்; ஹரியானா இஸ்லாம் குடும்பத்தினர் எச்சரிக்கை\nஅமெரிக்காவில் 24 மணி நேரத்தில் கொரோனாவால் 839 பேர் உயிரிழப்பு\nஹீரோவாக தமிழில் களமிறங்கும் விஜய் தேவரகொண்டா\nசெந்தில் பாலாஜி திமுகவில் சேர்வதில் சூழ்ச்சி இருக்கிறது: அமைச்சர் ஜெயக்குமார் பகீர் தகவல்\nஹிந்தி எழுத்தை அழித்த 22 பேர் கைது.. வேலூரில் பதற்றம்\nகாமத்துக்கு இரையாக்கும் செக்ஸ் டூரிஸம்… சென்னையில் முகாமிடும் காமக் கொடூரர்கள்..\n’செட் பிராப்பர்ட்டி’யான விஜயகாந்த்… சிசிடிவி கேமரா வைத்து கண்காணிப்பு..\nசென்னையில் இன்று ஒரே நாளில் 1,182 பேருக்கு கொரோனா உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/30274/", "date_download": "2020-09-20T04:30:41Z", "digest": "sha1:FYM7OKWJBYHCYM26ZHJQYTTUQHVMD2P4", "length": 17321, "nlines": 284, "source_domain": "tnpolice.news", "title": "போக்குவரத்து காவலர்கள் வாகன தணிக்கை செய்வதை ஆய்வு செய்த AKV – POLICE NEWS +", "raw_content": "\nமதுரை காவல் கண்காணிப்பாளர் முயற்சியால், ஆயுதப்படை காவலர்கள் உற்சாகம்\nபோலி கால் சென்டர் மூலம் மோசடி செய்த 5 நபர்கள் கைது.\nஇளைஞர் படுகொலையில் 2 பேர் கைது.\nபுதிதாக கட்டப்பட உள்ள காவல் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\nவீட்டு வாசலில் கோலம் போட்ட பெண் அடித்து கொலை\nதமிழ்நாடு காவல்துறை பணியாளர்கள் பதவிக்கு ஆட்கள் தேர்வு\nகடத்தலுக்கு உதவியாக இருந்த காவலர் மீது நடவடிக்கை, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் IPS அதிரடி\nகாணாமல் போன பெண் விரைவாக கண்டுபிடிப்பு, பெரம்பலூர் மாவட்ட காவல்துறை அசத்தல்\nகாணாமல் போன ரூ. 18 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு\nஇராமேஸ்வரம் செல்ல தடை விதிப்பு, ��ஸ்.பி. கார்த்திக்\n16 பவுன் தங்க செயின் மற்றும் ரூபாய் 60 ஆயிரத்தை போலீசார் பறிமுதல்\nசட்டத்திற்கு புறம்பாக புகையிலை விற்பனை, அலங்காநல்லூர் காவல்துறையினர் நடவடிக்கை\nபோக்குவரத்து காவலர்கள் வாகன தணிக்கை செய்வதை ஆய்வு செய்த AKV\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அண்ணாசாலை பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் முககவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து அவர்களுக்கு முககவசங்களை வழங்கினார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு. அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் 22.05.2020 அன்று அண்ணாசாலை ஸ்பென்சர் அருகே போக்குவரத்து காவலர்கள் வாகன தணிக்கை செய்வதை ஆய்வு செய்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் முக கவசம் அணிவதன் அவசியம் குறித்து வலியுறுத்தி அவர்களுக்கு முககவசங்களை வழங்கினார்.\nஇந்நிகழ்ச்சியில் போக்குவரத்து கூடுதல் ஆணையாளர் திரு.ஏ.அருண், இ.கா.ப., இணை ஆணையாளர் (கிழக்கு) திருஆர்.சுதாகர், இ.கா.ப., இணை ஆணையாளர் (போக்குவரத்து தெற்கு) திரு.எழிலரசன், இ.கா.ப., துணை ஆணையாளர் (போக்குவரத்து கிழக்கு) திரு.பெரோஸ்கான் அப்துல்லா, இ.கா.ப., ஆகியோர் கலந்து கொண்டனர்.\n355 சென்னை: சிபிசிஐடி இயக்குநராக இருந்த திரு. ஜாபர் சேட், IPS குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜாபர் சேட்டுக்கு பதில் திரு. பிரதீப் […]\nசமூக சேவையில் கலக்கும் சகோதரிகள் பாராட்டிய காவல்துறையினர்.\nஇணையதள வங்கி கணக்கை ஹேக்கிங் செய்யும் ஆபத்து உள்ளதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை\nநாட்டு வெடிகுண்டு வீசியவரை கைது செய்த சிவகங்கை காவல்துறையினர்\nசிவகங்கை மதகுபட்டி காவல் நிலையத்தில் மரம் நடும் விழா\nசாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சி\nபோலீஸ் நியூஸ் + நிகழ்ச்சிகள்\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக 100 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள் வழங்கப்பட்டது\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,857)\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,990)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,804)\n274 ஆமைக்குஞ்சு���ளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,687)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,656)\nகத்தியுடன் சுற்றிய குற்றவாளிகளை கைது செய்த காவலர்களை பாராட்டிய சென்னை காவல் ஆணையர் (1,616)\nமதுரை காவல் கண்காணிப்பாளர் முயற்சியால், ஆயுதப்படை காவலர்கள் உற்சாகம்\nபோலி கால் சென்டர் மூலம் மோசடி செய்த 5 நபர்கள் கைது.\nஇளைஞர் படுகொலையில் 2 பேர் கைது.\nபுதிதாக கட்டப்பட உள்ள காவல் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\nவீட்டு வாசலில் கோலம் போட்ட பெண் அடித்து கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2016/12/malasia.html", "date_download": "2020-09-20T04:01:27Z", "digest": "sha1:EQC3J5I5GCLNV4JC5BFCKJSWWO2O33GA", "length": 10890, "nlines": 76, "source_domain": "www.tamilletter.com", "title": "மலேசியாவில் ஜனாதிபதிக்கு சிறப்பான வரவேற்பு! - TamilLetter.com", "raw_content": "\nமலேசியாவில் ஜனாதிபதிக்கு சிறப்பான வரவேற்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மலேசிய அரசாங்கத்தின் விசேட உத்தியோக பூர்வ அழைப்பை ஏற்று மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.\nகோலாலம்பூர் நகர் சென்றடைந்த ஜனாதிபதியை மலேசிய அரசாங்கத்தின் சார்பில் அந்நாட்டு மனிதவள அபிவிருத்தி அமைச்சர் தத்தோ ஸ்ரீ றிச்சட் றியோட் அனக் ஜாம் உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதிக்கு இராணுவ மரியாதை அணிவகுப்புடன் அமோக வரவேற்பை அளித்தனர்.\nஇலங்கை ஜனாதிபதியின் விஜயத்தை முன்னிட்டு ஜனாதிபதியை வரவேற்பதற்காக மலேசிய அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. அத்தோடு விமானநிலையத்தின் நுழைவாயில் பகுதியில் தேசியக்கொடி உள்ளிட்டவற்றினால் அலங்கரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மனிதவள அபிவிருத்தி அமைச்சர் இடையிலான சந்திப்பு நட்புறவு ரீதியில் இடம்பெற்றது. இந்த நிகழ்வு விமான நிலையத்தின் விசேட விருந்தினருக்கான அறையில் இடம்பெற்றது.\nஇலங்கைக்கும் மலேசியாவுக்குமிடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக தொடர்புகளை மேம்மடுத்தி புதிய தொடர்புகளை கட்டியெழுப்புவதுமே ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் நோக்கமாகும். இலங்கை மலேசிய இராஜதந்திர தொடர்புகள் ஆரம்பமாகி 60 வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு இன்று மாலை ஜனாதிபதி தலைமையில் வைபவம் ஒன்று நடைபெற���ுள்ளது. இதற்கமைவாக நடைபெறும் கலாச்சார நிகழ்ச்சி மற்றும் உணவு ஏற்பாட்டு நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார்.\nஇந்த மூன்று நாள் விஜயத்தில் ஜனாதிபதி மலேசிய மன்னர் சுல்தான் முகமட் மற்றும் பிரதமர் நஜீப்பிந்துன் அப்துல் ரசாத்தையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nதேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவின் அரசியல் எதிர்காலம்\nதேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவின் அரசியல் எதிர்காலம் AL.Ramees தான் தோல்வியடைந்தாலும் நம்பிக்கைத் துரோகம் செய்யமாட்டேன் எனு...\nசிறிலங்காவுடனான இராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்த ரஷ்யா ஆர்வம்\nசிறிலங்காவுடன் இராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்த ஆர்வம் கொண்டுள்ளதாக ரஷ்ய கூட்டுப் படைகளின் தலைவரான, ஜெனரல் வலேரி ஜெராசிமோவ் தெரிவித்துள...\nவிஜேதாஷ தடையாக இருந்தால் அவர் மீதும் நடவடிக்கை: கபீர் ஹாஷிம்\nநல்லாட்சி அரசின் செயற்பாடுகளுக்குத் தடையாக இருக்கும் அமைச்சர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ...\nகத்தார் நெருக்கடிக்குத் தீர்வு காண அரபு நாடுகளுக்கு அமீர் அழைப்பு\nநான்கு சக்திமிக்க அரபு அண்டை நாடுகள் கத்தார் மீது விதித்துள்ள தடைகளை சுமூகமாக தீர்ப்பதற்காக கத்தாரின் அமீர் பேச்சுவார்த்தைக்கு வருமாறு ...\nஅதாஉல்லா சாத்தியமில்லை - தவம் சாத்தியமா\nபர்விஸ் எஸ்.எல். முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தோல்வியடைந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் மீண்டும் அதிகாரத்தை தக்க வைப்பதற்கான அவர் ...\nஹிஸ்புல்லாவினால் அமைக்கப்படும் பல்கலைக்கழகத்திற்கு எங்கிருந்து நிதி கிடைக்கப்பெற்றது\nகிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா அவர்களினால் அமைக்கப்பட்டுவரும் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு எங்கிருந்து நிதி கிடைக்கப்பெற்றது இங்க...\nகடற்படைத் தளபதி ஒரு மிருகம் - என்கிறது மஹிந்த அணி\nமாகம்புர துறைமுகத்தில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தியது மற்றும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது கடற்ப���ையினரைக் ...\nபுதிய இராஜாங்க அமைச்சர்களின் விபரம்,\nபுதிய அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்வு சற்று முன்னர் ஆரம்பமானது. ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்...\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் வர்ணனை செய்யவுள்ள 24 பேரின் பெயர்கள்\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் வர்ணனை செய்யவுள்ள 24 பேரின் பெயர்களை ICC வெளியிட்டுள்ளது. இதில் இலங்கையின் குமார் சங்கக்காரவின் பெயரும் ...\nடிசம்பர் மாதம் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் - அரசாங்கம் தீர்மானம்\nஆட்சிக்காலம் முடிவடைய உள்ள மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் டிசம்பர் மாதம் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2019/08/10/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/?shared=email&msg=fail", "date_download": "2020-09-20T04:37:01Z", "digest": "sha1:LCP5U4WW3PUQYEN7L2CMUUDSEE6XLZ6A", "length": 82669, "nlines": 146, "source_domain": "padhaakai.com", "title": "‘சூழ்கின்றாய் கேடுனக்கு’- அமிதவ் கோஷின் பேரழிவு கால இலக்கியம் – பீட்டர் பொங்கல் | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\n‘சூழ்கின்றாய் கேடுனக்கு’- அமிதவ் கோஷின் பேரழிவு கால இலக்கியம் – பீட்டர் பொங்கல்\nமனித வாழ்வின் அனுபவமான பூதபௌதிகங்கள் அறிவு கொண்டு பேசப்பட முடியாத குறை நிலை இலக்கியத்தால் நிரப்படப்பட வேண்டும்- தொழில்மயமாவதற்கு முன்னிருந்தது போல் மானுடமல்லாதவை குரல் பெறவும் நிலையற்ற இவ்வுலகின் விசித்திர அச்சம் நினைவுறவும் பருவநிலை மாற்றத்தின் தீவிர தாக்கத்தையொட்டி வலியுறுத்துகிறார் அமிதவ் கோஷ்.\nஎன் பள்ளிப்பருவத்தில் ஒரு காலகட்டத்தில் ஒரு கனவு அடிக்கடி வந்தது. டம்ளர், டபரா என்று மிகச் சிறிய பாத்திரங்களில் துவங்கி குடம், அண்டா என்று பெரிய பாத்திரங்களாக அதிகரித்துக் கொண்டே போகும் கொள்கலன்களிலிருந்து அவற்றுள் இருந்திருக்க முடியாத அளவில் தண்ணீர் வேகமாக வெளியே கொட்டும். அண்டா போன்ற ஒரு பாத்திரத்திலிருந்து நீர்வீழ்ச்சி போல் நம்ப முடியாத அளவு தண்ணீர் கொட்டும்போது ஒரு பெண் தெய்வம் கால்களைத் தூக்கி மிதிப்பது போல் வந்து வேல் கொண்டு நெஞ்சில் குத்த நிற்கும்போது வ��ழிப்பு வந்து விடும். அதற்கப்புறம் இரண்டு மூன்று நாட்கள் கடும் சுரம் நீடிக்கும். இதற்கு என்ன அர்த்தம் என்பது இன்னும் தெரியவில்லை. வழக்கத்துக்கு அதிகமான வெப்பம் காரணமாக கிரீன்லாந்தில் பனியுருகி ஒரு பாலத்தின் கீழே ஓடும் காணொளி ஒன்றை அண்மையில் பார்த்தபோது அந்த அச்சத்தை மிக மெலிய நினைவாக உணர்ந்தேன்.\nஆங்கிலத்தில் portent என்று ஒரு சொல்லுண்டு. நிமித்தம் என்ற பொருளில் பயன்படுகிறது. ஷேக்ஸ்பியர் ஏறத்தாழ எப்போதும் அதை தீக்குறி என்ற பொருளில் பயன்படுத்துகிறார். ஜூலியஸ் சீசர் நாடகத்தில், காஸ்கா என்பவர் தான் கண்ட தீக்குறிகளைச் சொல்லிக் கொண்டே வருகிறார். அடிமையொருவன் கரத்திலிருந்து நெருப்பு பொழிந்தது, ஆனால் அவன் கைக்கு ஒன்றும் ஆகவில்லை; வரும் வழியில் சிங்கம் ஒன்று என்னை முறைத்துப் பார்த்தது, ஆனால் என்னை ஒன்றும் செய்யவில்லை; நெருப்பு மனிதர்கள் அங்குமிங்கும் நடந்து போனதைப் பார்த்தோம் என்று பயத்தில் உறைந்திருந்த பெண்கள் சொன்னார்கள்; இரவுப் பறவையொன்று பட்டப்பகலில் கூவிக் கொண்டிருந்தது, என்று சொல்லிக் கொண்டே, வருபவர்,\nஅசாதாரண விஷயங்கள் ஒன்றுகூடி வரும்போது “இவற்றுக்கு இவை காரணங்கள், இதெல்லாம் இயல்பான விஷயங்கள்,” யாரும் சொல்ல வேண்டாம். எனக்குத் தெரியும், இவை சுட்டும் பருவநிலைக்குரிய தீக்குறிகள் இவை, என்பது போல் இதற்கு பொருள் வருகிறது (‘they are portentous things / Unto the climate that they point upon’ என்பதிலுள்ள அழகை தமிழில் சொல்ல முடியவில்லை.). எந்த பருவநிலைக்குரியவையோ அவை இப்போதே தீக்குறி வடிவில் வந்து விட்டது. இதை வேறு மாதிரி பார்க்கலாம்.\nஷேக்ஸ்பியர் காலத்தில் இப்படியென்றால் தொழிழ்மயமாக்கப்பட்டபின் இவை அனைத்தும் நிராகரிக்கப்படுகின்றன. சார்லஸ் லயல் கூறியதை மேற்கோள் காட்டுகிறார் அமிதவ் கோஷ்: “துவக்க கால வளர்ச்சிக் கட்டத்தில் கிரகணம், பூமி அதிர்ச்சி, வெள்ளம், வால் நட்சத்திரத்தின் வருகை, என்று ஏராளமான இயற்கைத் தோற்றங்கள் புரிந்து கொள்ள முடியாதபோது அசாதாரணம் என்று கருதப்பட்டன, பிற்பாடே அவை இயல்பான வரிசையில் நிகழ்பவை என்று அறியப்பட்டன. இதே பிரமை மனதில் நிகழ்வது தொடர்பாகவும் நிலவுகிறது பேய்கள், பிசாசுகள், சூனியகாரர்கள், மற்றும் பல அபௌதீக அமானுட சக்திகளின் குறுக்கீட்டின் காரணமாக சித்த பேதலிப்பு ஏற்படுவதாக நம்பப��படுகிறது.” (0). எது தீக்குறியாகவும் தீவினையாகவும் அஞ்சப்படுகிறதோ, அதுவே கணிக்கப்படக்கூடிய தர்க்க ஒழுங்குக்குட்பட்டது என்றறியப்படும்போது சீரான இயல்புக்குட்பட்ட இயற்கை நிகழ்வாகிறது.\nportent என்ற சொல்லின் மூலப்பொருள் தேடினால், ‘முன், முன்னோக்கி’ என்று பொருள்படும் por- மற்றும் ‘நீள்தல், விரிதல்’ என்று பொருள்படும் tendere என்ற இரு வேர்கள் கொண்ட சொல் என்று அறிகிறோம். portent என்பது முன்னோக்கி நீள்வது, எதிர்காலத்தின் மீது கவியும் நிழல். சகுனம், நிமித்தம், இத்தன்மை கொண்டது. இதற்கு எதிர்ப்பொருள் கொண்ட, ஆனால் இதற்கு இணையாக பயன்படும் இதன் இரட்டை predict. முதலிலேயே, முன்னே என்று பொருள்படும் pre- மற்றும் உரைத்தல் என்று பொருள்படும் dicere என்ற இரு வேர்களைக் கொண்டது. predict என்பது முன்னுரைப்பது. portent என்பது எதிர்காலத்தை நோக்கி நீளும் நிழல் என்றால் predict என்பதில் எதிர்காலம் இன்றே உரைக்கப்பட்டு யதார்த்த உலகின் சீரான ஓட்டத்தில் அடங்கி விடுகிறது.\nஅமிதவ் கோஷ், ‘தி கிரேட் டிரேஞ்மெண்ட்’ என்ற அவரது நூலில், பருவநிலை மாற்றத்தை ஏன் புனைவில் பேச முடியவில்லை என்ற கேள்விக்கு நிலக்கரி கண்டுபிடிக்கப்பட்டபின் பொருளாதாரம், மருத்துவம், அறிவியல் என்று எல்லாமே முன்னேறும்போது நிகழ்தகவு கணிதம் வளர்ந்ததைச் சொல்லி (probability, probare- “to try, to test”) இயற்கை ஒழுங்கை இலக்கியம் பிரதிபலிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் பூதபௌதிகங்களுக்கு அன்றாட வாழ்வின் விவரிப்பில் இடமில்லாமல் போய் விட்டது, என்கிறார். இலக்கியம் ரெகுலரான வாழ்வை விவரிப்பது. எப்போதும் கதை என்பது வழக்கத்துக்கு மாறான சம்பவத்தை விவரிப்பது, அசாதாரணத்தைச் சொல்வதுதான் காலம் காலமாக கதையென்று இருந்து வந்திருகிறது. ரெகுலரான வாழ்க்கையை மட்டும்தான் இலக்கியம் விவரிக்கும் எனும்போது கதையின் தவிர்க்க முடியாத கூறான அசாதாரணத்தைச் சொல்லுதல் பின்னுக்கு தள்ளப்படுகிறது, உணர்த்தலாக மாறுகிறது. மானுடமல்லாதவற்றுக்கு குரலளிப்பது எப்படி, என்பதுதான் பருவநிலை இலக்கியத்தை எழுத முற்படும்போது எழுதும் கேள்வி என்கிறார் அமிதவ் கோஷ்.\nஆனால் இன்றும்கூட தமிழ் வாழ்வு இலக்கியம் சொல்வது போல் பகுத்தறிவுக்கு உட்பட்ட, பூதபௌதிகங்கள் நீங்கிய நிலையில் இல்லை. சென்ற மாத துவக்கத்தில் தன் குலதெய்வமான செனப்பிரட்டி செல்லாண��டியம்மன் கோயில் தேரோட்டத்துக்குச் சென்றிருந்தார் என் மனைவி. ஒரு குதிரை தலையசைத்து அனுமதித்தபின்தான் தேர் கிளம்பும், ஆனால் குதிரை தலையசைக்க மறுத்து விட்டது. மாலை சாயும்போது ஒருவருக்கு சாமி வந்து வேறோரிடத்தில் உள்ள சாமிக்கு பூஜை செய்தால்தான் தேர் புறப்படும் என்று சொன்னது. உடனே அங்கிருந்து சிலர் அந்தக் கோவிலுக்குச் சென்று (அது சாலையோரம் உள்ள நடுகல் போன்ற கோவில்) பூஜை செய்து முடித்த அக்கணமே இங்கு குதிரை தலையசைத்து, தேர் கிளம்பியது. இதைச் சொன்ன என் மனைவி, செல்லாண்டியம்மனின் சக்தியை வியந்தார். “யார் இந்த செல்லாண்டியம்மன்”, என்று கூகுள் செய்தபோது, சேர சோழ பாண்டியர்களுக்கு அவரவருக்குரிய பகுதிகளைப் பிரித்துக் கொடுத்து தமிழகத்தில் அமைதி நிறுவிய தெய்வம் செல்லாண்டியம்மன் என்பது தெரிந்தது.\nநம் அன்றாட வாழ்க்கையில் கோள்களும் அவற்றின் ஏவலாட்களான ஐம்பூதங்களும் ஆடும் ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல. பேசும்போதும்கூட மழை பெய்தது, காற்று அடித்தது, கடல் சீற்றம் கொண்டது என்று அவற்றுக்கு கர்த்துருத்துவம் கொடுத்துதான் பேசுகிறோம். நாய், பூனை, காகம், யானை, பாம்பு என்று எல்லா பிராணிகளுக்கும் விருப்பு, வெறுப்பு, சூடு, சொரணை, எல்லாம் உண்டு என்பது போல்தான் அவற்றோடு பழகும் வாய்ப்பு உள்ளவர்கள் நடந்து கொள்கிறோம். ஆனால் இலக்கியம் என்று வரும்போது இவையெல்லாம் ஊமையாக்கப்பட்டு, இயந்திரகதிக்கு தள்ளப்பட்டு விடுகின்றன. இவையும் குரலெடுத்து பேசும்போதுதான், இவ்வுலகம் குறித்து விசித்திரமும் மர்மமும் கலந்த, திகைப்பச்சத்தை உருவாக்கக்கூடிய, uncanny என்று சொல்லப்படும் உணர்வு நமக்கு வரும் என்கிறார் அமிதவ் கோஷ். அப்போது, மானுட எல்லைகள் புலப்படும், ஒரு தன்னடக்கம் உருவாகும், இச் சீரான உலகின் பின் கொதிப்பும் கொந்தளிப்புமாய் பூத பௌதிகங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன, அவை எந்நேரமும் நம் வாழ்வில் குறுக்கிடலாம் என்ற உண்மை புரியும் என்கிறார் அவர். எல்லாம் சீராக இயங்கும் என்ற நம்பிக்கை மனித வரலாற்றில் எப்போதும் இல்லாத, ஆனால் கடந்த மூன்று நூற்றாண்டுகளில் மட்டுமே உள்ள, இயற்கையை நாம் வென்று விட்டோம் என்ற எண்ணத்தில் உருவான ஒரு பித்துக்குளித்தனம். உண்மையில், பூதபௌதிகங்கள் பழி வாங்கக்கூடியவை, நம்மை பலி கொள்ளக்கூடியவை என்பது���ான் பருவநிலை மாற்றத்தின் பாடம்.\nஅமிதவ் கோஷின் ‘கன் ஐலண்ட்’ நாவல் படித்தபோது ஒன்றும் சுவாரசியப்படவில்லை, முதலில் கதை இன்ன வகையென்று புரிந்து கொள்வதே தடுமாற்றமாக இருந்தது, அப்புறம் படித்து முடிப்பதற்குள் போதும் போதுமென்று ஆகி விட்டது. அதற்கப்புறம் நாவலை பல கோணங்களில் நினைத்துப் பார்த்தபோதும் அது ஒன்றும் அவ்வளவு நல்ல நாவலாகத் தோன்றவில்லை. ஒரு சமயம், இது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பெற்ற பதின்பருவத்தினருக்காக எழுதப்பட்ட நாவலோ என்று தோன்றியது- இதன் நாயகன் என்று சொல்லத்தக்க திப்புவின் கதை நாவலின் மையத்தில் இருக்கிறது, பதின்பருவத்தினர் அவனது விழைவுகள் மற்றும் இன்ப துன்பங்களுடன் தங்களை எளிதில் அடையாளப்படுத்திக் கொள்ள முடியும் (கதைசொல்லி பெரும்பாலும் பார்வையாளராக இருக்கிறார், அந்த பதின்பருவ வாலிபனே செயலூக்கம் கொண்டவனாக இருக்கிறான்). டான் ப்ரௌன் சாயல் கொண்ட இந்தக் கதையில் ஏராளமான தன்னிகழ்வுகள் இருக்கின்றன, அவை பொருள் பொதிந்தவையாகவும் அமைந்திருக்கின்றன. எல்லாம் சுவிட்ச் போட்ட மாதிரி அந்தந்த நேரத்தில் சந்தர்ப்பவசமாய் நடக்கின்றன. அதிலும் விசேஷமாக, கதையின் முடிவில் யார் யார் யாருடன் சேர வேண்டுமோ அவர்களுடன் சேர்கிறார்கள், யார் யார் பிரிய வேண்டுமோ அவர்கள் பிரிகிறார்கள். பாம்பு என்றால் பாம்பையே இடுப்பில் கட்டிக் கொண்டு ஆடுவீர்களா, என்று புதுமைப்பித்தன் கதையில் கேட்டது மாதிரி மாயம் என்பது லிடரலாகவே கதையில் நிகழ்கிறது. கதைசொல்லியின் தோழிக்கு அவரது இறந்த மகள் உணர்த்தல்கள் அளித்து வழிகாட்டுகிறாள். பதின்பருவ வாலிபன் ஒரு பாம்பு கடித்தபின் அடிக்கடி வலிப்பு வந்து எதிர்காலத்தை கணிக்கக்கூடிய ஆற்றல் பெறுகிறான். இதில் எதுவும் நம்பத்தக்கதாக இல்லை.\nஎல்லாவற்றுக்கும் மேல், இந்த நாவல் மேலை நாட்டவர்களுக்காக, அதிலும் குறிப்பாக காகசியர்களுக்காக எழுதப்பட்ட உணர்வு தருகிறது. பருவ நிலை மாற்றத்தால் கடும் பாதிப்புக்குள்ளாகும் என்று கணிக்கப்படும் வங்கதேச அகதிகள் இந்தியாவில் குடியேறி வருவது தீவிர அரசியலாகி யாருக்கு குடியுரிமை உண்டு, எப்படிப்பட்ட குடியுரிமை உண்டு என்று இந்திய அடையாளத்தைக் குறுக்கிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், இந்தக் கதையில் வங்க தேச அகதிகள் வெனிசில் குட���யேறுகிறார்கள். அதையொட்டி இனவாதம், காலனியாதிக்கம் போன்ற பல விஷயங்கள் விவாதிக்கப்படுகின்றன.\nமேலை நாட்டவர்களுடன் இந்த நாவல் உரையாடுகிறது என்ற எண்ணம் ஒரு புறம், இன்னொரு புறம், இந்தப் பிரச்சினை இந்தியாவைக் களமாய்க் கொண்டு எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற வருத்தம்- என்ன இருந்தாலும் வரலாற்றைப் பார்க்க வேண்டும். போகவும், மேற்கில் குடியேறக்கூடிய எண்ணிக்கையைக் காட்டிலும் இந்தியாவில் குடிபுகக் கூடிய வங்க தேசத்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். தவிர, அமிதவ் கோஷ் வங்காளி, இந்தியர், அண்மையில் ஞானபீட விருது பெற்றவர், தேசீய அடையாளமெனும் எருதின் கொம்பைப் பிடித்து பொருதியிருக்க வேண்டும். பிரச்சினையின் குத்திக் கிழிக்கும் கூர்முனையைத் தவிர்த்து, ஐரோப்பிய லிபரல்களிடையே ஒருமித்த கருத்தாய் உருவாகியுள்ள எளிய வாசலில் வெளியேறி விட்டார்- பருவநிலை மாற்றத்தின் பலிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு கருணை காட்ட வேண்டும், காலனியத்தாலும் உலகமயமாக்கச் சுரண்டலாலும் வளமையடைந்த மேற்கத்திய தேசங்கள் மூன்றாம் உலகின் ஏதிலியாக்கப்பட்டவர்களை ஏற்றுக் கொண்டு ஆதரிக்கும் தார்மீக கடமை கொண்டவை என்பதில் லிபரல்கள் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது. எனவே, பருவ நிலை மாற்றத்தால் அகதிகளாக்கப்பட்டவர்களைக் காக்கும் பொறுப்பு இந்தியர்களுக்கும் உண்டு என்று இங்கு நடக்கும் விஷயங்கள் குறித்து குற்றம் சொல்வதைவிட எல்லா பழியையும் ஐரோப்பியர்கள் மீது போட்டுவிட்டால் எந்தப் பிரச்சினையுமில்லாமல் முடிந்தது சோலி. இந்திய வரலாற்றின் பின்னணியில் இந்தியாவைச் சுற்றியுள்ள தேசங்களின் அகதிகளிடம் இந்தியா காட்டும் அணுகுமுறை என்னவாக இருக்கிறது என்பதை குறிப்பிட்ட சூழலைக் கதைக்களமாய்க் கொண்டு பார்த்திருக்க வேண்டிய அமிதவ் கோஷ் இந்தியர்கள் நமக்கு மிக முக்கியமாய் இருக்கக்கூடிய பிரச்சினையைப் பேசாமல் தவிர்த்து விட்டார் என்று தோன்றுகிறது.\nகதைக்களம் சார்ந்து இதையும், கதைகூறல் சார்ந்து அதன் deux ex machina விஷயங்களையும் ‘கன் ஐலண்ட்’ நாவலில் முக்கியமாய் விமரிசிக்கத்தக்க விஷயங்களாய்ச் சொல்லலாம். பகுத்தறிவைக் குறைத்து மதிப்பிட்டு, மூடநம்பிக்கையை நியாயப்படுத்தும் வகையில் நாவல் இருக்கிறது என்று சொல்ல முடியாவிட்டாலும் அ���ிதவ் கோஷ் தர்க்க ஒழுங்கை ஒரு மிஸ்டிக் ஆராவில் போர்த்து அடிப்பதைப் பார்க்க முடிகிறது. இதன் தன்னிகழ்வுகளும் மிஸ்டிக் பாவனைகளும் நமக்கு அளிக்கும் ஒவ்வாமைகள் அவரது ‘தி கிரேட் டிரேஞ்மெண்ட்’ என்ற மிகச் சிறிய, ஆனால் வாசிக்கத் தவறக்கூடாத அபுனைவு நூலை வாசிக்கும்போதுதான், எல்லாம் ஒரு கருத்தாய்த்தான் சொல்லியிருக்கிறார், என்ற புரிதலை அளிக்கின்றன. ‘கன் ஐலண்ட்’ படிப்பவர்களுக்கு ‘தி கிரேட் டிரேஞ்மெண்ட்’ ஒரு அவசிய உரை நூல், இரண்டும் இரட்டைப் பிரதிகள் என்று சொல்லலாம். ஒன்று மற்றதுக்கு வெளிச்சம் தருகிறது, அமிதவ் கோஷை ஒரு முழுமையான புனைவெழுத்தாளராக நினைக்கச் செய்கிறது (இதனால் ‘கன் ஐலண்டி’ன் போதாமைகள் மாயமாய் மறைவதில்லை, ‘ஏன் இப்படி எழுதியிருக்கிறார்’ என்ற புரிதல் கிடைக்கிறது. ‘கன் ஐலண்ட்’ ஒரு குறைபட்ட நாவல் என்றால் அதற்கு காரணம் அறியாமையோ தேர்ச்சியின்மையோ அல்ல).\n‘தி கிரேட் டிரேஞ்மெண்ட்’ அமிதவ் கோஷை ஒரு அசாதாரண, ஒரிஜினல் சிந்தனையாளராகக் காட்டுகிறது. ‘கன் ஐலண்ட்’ நாவலிலும்கூட கதை நிகழ்வுகளைவிட கருத்து நிலை உரையாடல்கள் மிக அருமையாக அமைந்திருக்கின்றன. ‘தி கிரேட் டிரேஞ்மெண்ட்’டில் இலக்கியம் மற்றும் சிந்தனை குறித்து அமிதவ் கோஷ் பேசுவதை ‘கன் ஐலண்டி’ல் முயற்சி செய்திருக்கிறார். ஆனால் ஒன்று எப்படி இருந்திருக்க வேண்டும், எங்கு தவறு நிகழ்ந்தது என்பதைச் சொல்வதும் அதற்கு தீர்வு காண்பதும் முற்றிலும் இரு வேறு விஷயங்கள். இந்த இடைவெளியே அபுனைவில் அமிதவ் கோஷ் தொட்ட உயரத்தை கன் ஐலண்டில் தொட முடியாததற்கு காரணமாகிறது. இது அவரது இயலாமையும்கூட அல்ல, அவர் சொல்ல வரும் விஷயத்தின் இயல்பு அப்படி. மிக முக்கியமாக, இலக்கியத்தின் கூறுமொழிக்கும் கார்பன் பொருளாதாரத்துக்கும் உள்ள தொடர்பை வலியுறுத்துகிறார் அமிதவ் கோஷ்.\nஅதுவரை நிலையில்லாமல், தீர்மானமான உருவமில்லாமல் இருந்த கதைகூறல், கார்பன் பொருளாதாரம் அளித்த பாதுகாப்பின் காரணமாக சீரான வடிவத்தை நோக்கி நகர்கிறது என்கிறார் கோஷ். அதுவரை கதையாடலில் இடம் பெற்ற அமானுட விஷயங்கள், இயற்கையின் இடையூறுகள், தேவர்கள் தெய்வங்கள் அசுரர்கள் என்று மானுடமல்லாத சக்திகளின் குறுக்கீடுகள், செடி கொடி விலங்குகளின் தாக்கம், அசந்தர்ப்ப நிகழ்வுகள், ஊர்ப்பட்ட விஷயங்கள���ப் பேசுதல் என்று எல்லாவற்றையும், காலம் சீரான வேகத்தில் மேலும் மேலும் நல்ல உயரங்களுக்கு நம்மைக் கொண்டு செல்கிறது என்ற கார்பன் பொருளாதாரத்தின் பாதுகாப்பு அளித்த நம்பிக்கை அப்புறப்படுத்தி விட்டது என்கிறார் அமிதவ் கோஷ். அசாதாரண விஷயங்களைப் பேசி வந்த பழங்கதைகள் கண்டிக்கப்பட்டு சாதாரண வாழ்க்கையை முன்னிலைப்படுத்தி அசாதாரணங்களை கூறாமல் கூறும் நவீன கதைகூறல் பூர்ஷ்வா வாழ்க்கையின் சீரான ஓட்டத்துக்கு இசைவாய் இருந்ததால் விதந்தோதப்படுகிறது. மைக்கேல் மதுசூதன் தத்தாவை இப்படி விமரிசிக்கிறார் பங்கிம் சந்திர சாட்டர்ஜி: “திரு. தத்தாவுக்கு… அமைதி தேவைப்படுகிறது. மிகச் சிறு சலனத்துக்கும் தேவையில்லாத இடத்தில் காற்று சீற்றம் கொண்டு தம்மால் ஆன மட்டும் உரத்து ஒலிக்கிறது. அப்படி எதுவும் செய்ய வேண்டிய அவசியமில்லாதபோதும் மேகங்கள் கூடி பெருவெள்ளம் பொழிகிறது; அனைவருக்கும் அதன் குறுக்கீடு ஒவ்வாமையளிக்கும் போழ்தில் கடல் வெஞ்சினம் கொண்டு அச்சுறுத்தும் பேருருவம் பூண்கிறது.” (1)\nநவீன நாவலின் செயற்கைத்தன்மையை இப்படி அடையாளப்படுத்துகிறார் அமிதவ் கோஷ்- “நவீன நாவல்… தன் மையத்தில் உள்ள அசாத்தியத்தை எதிர்கொள்ளச் செய்யப்படுவதேயில்லை. நிகழ்வுகளின் கட்டுமானச் சாரத்தை மறைப்பதே அதன் செயல்பாட்டுக்கு தொடர்ந்த தேவையாய் இருக்கிறது. இதுதான் குறிப்பிட்ட ஒரு வகை கதைகூறலை நவீன நாவலாக்குகிறது. ஆயின், இங்கிருக்கிறது, ‘யதார்த்த’ நாவலின் நகைமுரண்: யதார்த்தத்தை பிரசன்னப்படுத்தும் அதன் அசைவுகள் உண்மையில் நிதர்சனத்தை மறைக்கின்றன” (2)\nபருவநிலை மாற்றத்தை ஏன் இலக்கியம் எதிர்கொள்ள முடியவில்லை என்பதைப் பேசும்போதுதான் இதையெல்லாம் எழுதுகிறார் அமிதவ் கோஷ். அசாதாரணங்கள், நடக்க முடியாத விஷயங்கள், நினைத்தே பார்க்க முடியாதவை, புல்லரிக்கச் செய்யும் வினோத நிகழ்வுகள் பருவநிலை மாற்றத்துக்கு உரியவை. கச்சிதமாக கட்டமைக்கப்பட்ட சாதாரண அன்றாட யதார்த்தத்தின் பின்னணியில் எதிர்பார்க்காத விஷயங்கள் நடப்பதை தாழ்ந்த குரலில் உணர்த்தும் நவீன நாவல்கள் இவற்றுக்கு விரோதமானவை. இந்தப் பார்வை அவரை ஆச்சரியமான முடிவுக்கு கொண்டு செல்கிறது- இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதிக்குரிய எழுத்தாளர்கள் யாரெல்லாம் நீண்ட தாக்கம் செல��த்தினார்கள் என்று பார்த்தால் அதன் மாபெரும் எழுத்தாளர்கள் மறக்கப்பட்டு விட்டார்கள், ஆர்தர் சி. கிளார்க், ரேமண்ட் பிராட்பரி, பிலிப் கே. டிக்தான் எஞ்சி நிற்கிறார்கள் என்கிறார் அவர் (3). இதைத் தொடர்ந்து அவர் மிகக் கடுமையான சாடலில் நவீனத்துவ எழுத்தாளர்கள் கிட்டத்தட்ட அனைவரையும் நிராகரிக்கிறார். நம் சூழலில் விரைந்து நிகழும் மாற்றங்களை எழுதிய ஆங்கில இலக்கியவாதிகள் யார் என்று பார்த்தால் தேட வேண்டியிருக்கிறது, ஒரு சில பெயர்களையே குறிப்பிட முடிகிறது – ஜே. ஜி. பல்லார்ட், மார்கரெட் அட்வுட், கரட் வோனகட் ஜூனியர், பார்பரா கிங்சால்வர், டோரிஸ் லெஸ்ஸிங், கோர்மாக் மக்கார்த்தி, இயன் மக்ஈவன், டி. கோரகெஸ்ஸான் பாய்ல் (4).\n பழைய பட வில்லன்கள் சிலர் ஒவ்வொரு நாளும் சிறிது பாம்பு விஷமேற்றி தமக்கு பாம்புக் கடிக்கு எதிரான வீரியம் வளர்த்துக் கொள்வது போல் அச்சுறுத்தலால் பலம் பெறும் விஷயங்களை இணையத்தின் மூர்க்கச் சிந்தனையாளர் நிஸ்ஸிம் நிக்கலாஸ் தலெப் ஆன்ட்டி-ஃப்ரஜில் என்று விவரிக்கிறார்- அது போல் கடந்த இரு நூற்றாண்டுகளின் இலக்கியவாதிகள், சிந்தனையாளர்கள் ஏறத்தாழ எல்லாரும் கார்பன் பொருளாதாரத்தின் குறைகளைக் கடுமையாக விமரிசித்து அதை வலுவாக்கிய துணையாளர்கள். சீரான வாழ்க்கை, கட்டுக்கோப்பான அமைப்பு, பகுத்தறிவு, தர்க்கம், தொடர்ந்து முன்செல்லும் காலத்தின் அம்பு என்ற மாயத்தின் மோகத்தில் இவர்கள் இயற்கையின் தவிர்க்க முடியாத கூறாக இருந்த அசாத்திய நிகழ்வை மறைத்து கார்பன் பொருளாதாரத்தின் சீர்கேட்டை நிராகரிக்கத் தவறி விட்டார்கள் என்கிறார் அமிதவ் கோஷ். ‘தி கிரேட் டிரேஞ்மெண்ட்’ இது மட்டுமல்ல, குறிப்பிட்ட சில வசதியான பகுதிகளை மட்டுமே இலக்கியம் சார்ந்து இங்கு கையாண்டிருக்கிறேன்.\nஇதற்கு மாற்றாகவே அவர் முதலில் சொன்ன விஷயங்களை ‘கன் ஐலண்டி’ல் பயன்படுத்துகிறார்- அசாத்தியங்கள், இயற்கையின் உடன்நிகழ்வுகள், உணர்த்தல்கள், மூடநம்பிக்கை என்று நாம் ஒதுக்கக்கூடிய விஷயங்கள். ஆனால் இவை எல்லாமே யதார்த்த உலகின் பின்னணியில், அறிவியலும் தர்க்கமும் பகுத்தறிவும் தொடர்ந்து விவாதிக்கப்படும் பின்னணியில், நிகழ்வதாலோ என்னவோ ஒரு செயற்கைத் தன்மை கொண்டு ஒட்டாமல் போகிறது. பருவநிலை மாற்றத்தின் சவால்களை மனதில் கொண்டு கடந்த இ��ு நூற்றாண்டு இலக்கியம் மற்றும் சிந்தனை மரபுகளை, நம் பகுத்தறிவு நம்பிக்கைகளைக் கேள்விக்குட்படுத்தும் ‘தி கிரேட் டிரேஞ்மெண்ட்’ அளவில் சிறிதாக இருந்தாலும் ஒரு மாபெரும் படைப்பு என்பதில் சந்தேகம் இல்லை. அதன் பொருளாழமும் பார்வை விரிவும் கருத்துகளை தொகுத்துக் கொள்ளும் கற்பனையாற்றலும் நம்மை திகைக்கச் செய்கின்றன. ‘கன் ஐலண்ட்’ அந்த உயரங்களைத் தொடத் தவறுகிறதுஎன்றால் அது அமிதவ் கோஷின் குறை என்றும்கூட சொல்ல முடியாது.\nஎப்போதும் கதைமொழி நம் பிரக்ஞையின் வெளிப்பாடாகவே அமைகிறது. சீரான வாழ்க்கைக்கும் சாத்தியங்களின் எல்லைகளுக்குள்ளும் வாழ்ந்து, அசாதாரணங்களை அபூர்வ அனுபவமாக்கி விட்ட நவீன மனம் கதைகளிலும் அதைத்தானே மெய்யெனக் கொள்ளும் பருவ நிலை மாற்றம் கண்களை நீக்க முடியாத நிதர்சன துலக்கம் கொள்ளும்போது இந்நிலை மாறலாம், நம் கதைமொழியும் மாறலாம். ஆனால் அதற்கு முன் கதைமொழியை மாற்றிக் கொள்வதால் வேறொரு தரிசனத்தை அளிக்க முடியும் என்று நம்புகிறார் அமிதவ் கோஷ். இதில் எந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறார் அவர் என்பது என்னளவில் சந்தேகத்துக்குரியது. ஆனால் இதுவரை இது குறித்து வந்துள்ள புல்லரிப்பு புளகாங்கித போற்றுதல்களைப் பார்க்கும்போது என் மனம்தான் நவீன கருத்தாக்கங்களால் கெட்டித்துப் போய் விட்டதா என்ற சந்தேகம் எழுகிறது, அதையும் சொல்ல வேண்டும்.\nPosted in எழுத்து, கட்டுரை, பீட்டர் பொங்கல், விமரிசனம், விமர்சனம் on August 10, 2019 by பதாகை. Leave a comment\n← காலச்சுழி, வினோதத் தரை – வான்மதி செந்தில்வாணன் கவிதைகள்\nமனம், பாதி திறந்த சன்னலுடைய அறை, தாமதத்தின் தெருக்கள் வழியே, திரும்பிப் பார்க்கையில், பிரிவு – ஜெ.ரோஸ்லின் கவிதைகள் →\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (10) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்ட�� 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,598) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (66) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (24) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (621) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (6) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (55) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (401) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (3) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (2) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (56) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (1) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (55) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (27) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (20) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (35) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (270) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரக���நாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (5) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (218) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (3) வைரவன் லெ ரா (5) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nS Elaya Kumar on தக்காரும் தகவிலரும் – நா…\nG Thirumalairaju on தக்காரும் தகவிலரும் – நா…\nமாரடோனா – வயலட் சிறு… on மாரடோனா – வயலட் சிற…\nவிஷ்ணுபுரம் விருது 2… on சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பி…\nJaishankar Venkatram… on விழிப்புறக்கம் – பானுமதி…\nபதாகை - செப்டம்பர் 2020\nஅறம் சிறுகதைகள் - இரண்டாண்டுகளுக்கு முந்தைய ஒரு பார்வை\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nகருப்பு என்பது நிறமல்ல - சத்யா கவிதை\nதுப்பறியும் கதை - காலத்துகள் சிறுகதை\nஆற்றுகை – சில குறிப்புகள்\nகம்பனின் அரசியல் அறம் - வளவ.துரையன் கட்டுரை\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்க��நாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nஅரவான் – வளவ.துரையன் கட்டுரை\nஅரிசங்கர் நேர்காணல் – லாவண்யா சுந்தர்ராஜன்\nபெருகாத கோப்பைகள் – சரவணன் அபி கவிதைகள்\nகலைந்த கீதம்,காலம், பிசகு – பானுமதி கவிதைகள்\nஅரிசங்கரின் பதிலடி, பாரிஸ் நூல்கள் குறித்து லாவண்யா சுந்தர்ராஜன்\nவிஸ்லவா சிம்போர்ஸ்கா கவிதைகள் – ஆங்கில வழி தமிழுக்கு – தி.இரா.மீனா\nஇமையத்தின் ‘வாழ்க வாழ்க’ குறுநாவல் குறித்து வை.மணிகண்டன்\nவிரிசல் – கா.சிவா சிறுகதை\nநீர் மாலை – வைரவன் லெ.ரா சிறுகதை\nஇரும்புக்கோட்டை – பாவண்ணன் சிறுகதை\nஎச்சில் புத்தி – உஷாதீபன் சிறுகதை\nஉறங்கி எழும் வீடு – அருணா சுப்ரமணியன் கவிதை\nமிதப்பு – இவான்கார்த்திக் சிறுகதை\nபதாகை வெளியீடு – எழுத்தாளர் நம்பி கிருஷ்ணனின் “பாண்டியாட்டம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/21970-rajini-wishes-to-duraimurugan.html", "date_download": "2020-09-20T04:08:38Z", "digest": "sha1:AIYWYIBQQDVK5A4P4CZ7IXLJ5LIUH5PB", "length": 6476, "nlines": 70, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "எனது மனமார்ந்த வாழ்த்துகள்.. டி.ஆர்.பாலு, துரைமுருகனுக்காக ரஜினி டுவீட்! | rajini wishes to duraimurugan - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nஎனது மனமார்ந்த வாழ்த்துகள்.. டி.ஆர்.பாலு, துரைமுருகனுக்காக ரஜினி டுவீட்\nதிமுக பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் வேட்புமனு பெற்றுக் கொள்ளலாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும், பொதுச்செயலாளர் பதவிக்கு மூத்த தலைவர் துரைமுருகனும் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர். இவர்களை எதிர்த்து யாரும் போட்டியிடததால் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்கிடையே, ``தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு துரைமுருகன் அவர்களுக்கும், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு டி.ஆர். பாலு அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்\" என நடிகர் ரஜினி காந்த் வாழ்த்து கூறியுள்ளார்.\nமுன்னதாக, பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவுடன், எவ.வேலு, ஆ.ராசா ஆகியோர் போட்டியிட உள்ளதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால், திமுக பொருளாளர் பதவிக்கு போட்டியிடவில்லை என்பதால் வேட்புமனு வாங்கப்போவதில்லை என்று ஆ.ராசா தெரிவித்து விட்டார். இதேபோல், கனிமொழி, எ.வ.வேலு ஆகியோரும் போட்டியிடவில்லை எனக் கூறிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரதமரை கொல்ல சொல்லி இமெயில்.. பாதுகாப்பை பலப்படுத்திய உளவுத்துறை\nவாகனங்களில் தனியாக செல்பவர்கள�� முகக் கவசம் அணிய தேவையில்லை\nதிடீர் மாரடைப்பு... நாம் தமிழர் கட்சியின் சாகுல் ஹமீது மரணம்\nதிருச்சியில் அரசு வேலைவாய்ப்பு... தமிழில் எழுதப் படிக்க தெரிந்தால் போதும்..\n.. மத்திய கல்வி அமைச்சகம் உறுதி..\nஅதிமுகவில் கிளைமாக்ஸ்.. வெல்லப் போவது யார்\nவேளாண்மை சட்டங்கள் குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம்.. ஸ்டாலின் அழைப்பு\nஇன்றைய தங்கத்தின் விலை 19-09-2020\nநீட்தேர்வுக்கு எதிரான மக்கள் பாதை போராட்டத்திற்கு ஸ்டாலின் ஆதரவு..\nசென்னை மண்டலத்தில் குறையாத கொரோனா.. 2 லட்சம் பேருக்கு பாதிப்பு..\nதமிழக அரசு வெளியிட்டுள்ள பெண்களுக்கான வேலைவாய்ப்பு \nதமிழ்நாடு மின்சாரவாரிய குடும்ப ஓய்வூதிய பாதுகாப்பு நலநிதி திட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/blogs/565656-who-is-responsible-for-the-elephants-dying-in-the-mud-ecologists-grieve-over-the-forest.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-20T05:13:06Z", "digest": "sha1:LVODQKZZWYM6O4ZS5WYJ7YKC6OCVQP4R", "length": 25786, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "சேற்றில் சிக்கி இறக்கும் யானைகளுக்கு யார் பொறுப்பு?- வனத்துறை மீது வருத்தப்படும் சூழலியலாளர்கள் | Who is responsible for the elephants dying in the mud? - Ecologists grieve over the forest - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 20 2020\nசேற்றில் சிக்கி இறக்கும் யானைகளுக்கு யார் பொறுப்பு- வனத்துறை மீது வருத்தப்படும் சூழலியலாளர்கள்\nயானைகளின் மரணங்கள் மனித குலத்தின் முன் சில கேள்விகளை எழுப்பத்தான் செய்கின்றன. வயநாட்டில் பழத்தில் வெடி வைத்துக் கொல்லப்பட்ட யானை, மேட்டுப்பாளையத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட யானை எனும் நீளும் இந்தப் பட்டியலில், கூடலூர் மணல்கொல்லியில் சேற்றில் சிக்கி இறந்த யானையும் இடம்பெற்றிருக்கிறது.\n‘இப்படி யானைகள் சேற்றில் சிக்கி இறக்கும் சம்பவத்தை விபத்து என்று கடந்து போய்விட முடியாது. இது இயற்கைக்குச் செய்யும் துரோகம்’ என்று சொல்லி வருந்துகிறார்கள் சூழலியலாளர்கள்.\nபொதுவாகவே வனப் பகுதிகளில், குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளில் மின் வேலிகளில் சிக்கியும், ரயில்களில் அடிபட்டும், துப்பாக்கியால் சுடப்பட்டும், அவுட்டுக்காய் எனப்படும் வெடியால் சிக்க வைக்கப்பட்டும் யானைகள் பலியாவது தொடர்கதையாகி வருகிறது. இதில் சேற்றில் சிக்கி மரணிக்கும் யானைகளும் நிறைய உண்டு. முக்கியமாக, கோவை மாவட்டம், மேட்டு��்பாளையம் பவானி ஆற்றில் தொடங்கி பெத்திகுட்டை, சிறுமுகை, பவானி சாகர் அணை வரை ஆங்காங்கு உள்ள நீர்த்தேக்கங்களில் நிறைய யானைகள் சேறுகளில் சிக்கி பொதுமக்களாலேயே மீட்கப்பட்டுள்ளன. அதேபோல அணை நீர் வறட்சி ஏற்படும் காலங்களில் பலவீனமான யானைகள் இப்படி புதைசேற்றில் சிக்கி இறப்பதும் உண்டு.\nநீலகிரி மாவட்டம் கூடலூரிலிருந்து பாட்டவயல் செல்லும் பாதையில் 2 மைல் தொலைவில் உள்ளது மணல்கொல்லி பகுதி. இங்கே உள்ள விவசாய நிலங்கள், தோப்புகளை யானைகள் அடிக்கடி சேதப்படுத்துவது உண்டு. பாக்கு மரங்களையும் யானைகள் சேதப்படுத்தும். இப்படிச் சேதமடையும் பாக்கு மரங்களிலிருந்து பாக்குகளைச் சேகரிக்க அருகில் உள்ள ஆதிவாசி கிராம மக்கள் செல்வதும் வழக்கம். அப்படி இப்பகுதிக்கு வந்த சிலர் ஒரு தோட்டத்தில் காட்டு யானை படுத்திருப்பதைப் பார்த்து, பயந்து ஓடிவந்து வெளியில் உள்ள மக்களுக்குத் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த மக்கள், யானை சேற்றுக்குள் சிக்கியிருக்கிறது என்பதை அறிந்து வனத்துறைக்குத் தகவல் தந்துள்ளனர்.\nகூடலூர் வனச்சரகர் ராமகிருஷ்ணன், வனக்காவலர் பிரதீப்குமார் மற்றும் குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது யானை சேற்றில் சிக்கி வெளியேற முடியாமல் பலியானது தெரியவந்தது. “இறந்த யானைக்கு 20 வயதிருக்கலாம். முன்தினம் இரவு இப்பகுதிக்கு வந்து சேற்றில் சிக்கியிருக்கலாம். அதிலிருந்து வெளியேற முடியாமல் உடல் சோர்வுற்றே யானை உயிரிழந்துள்ளது” என்கிறார்கள் வனத்துறையினர்.\nஆனால் சூழலியலாளர்கள் கூறும்போது, “பொதுவாகவே யானை மிகவும் உஷார் தன்மை கொண்டது. தன் உடல் எடைக்கு ஏற்ற மாதிரியான இடத்தில்தான் கால் வைக்கும். தண்ணீரிலோ, சேற்றிலோ கால் வைக்கும்போது அது தன் எடையைத் தாங்குமா என்பதையெல்லாம் சோதித்தே காலை வைக்கும். அதையும் தாண்டி ஒரு யானை சேற்றில் சிக்கி இறக்கிறதென்றால் ஒன்று அது நோய்வாய்ப்பட்டிருக்க வேண்டும் அல்லது முதுமையால் பலவீனமடைந்திருக்க வேண்டும். ஆனால், இறந்த யானையோ 20 வயது மதிக்கத்தக்கது. உடல் பலவீனமான நிலையிலும் இல்லை. எனவே வனத்துறை தன் வேலையைச் சரியாகச் செய்திருந்தால் இந்த யானையை உரிய கருவிகள் கொண்டு காப்பாற்றியிருக்கலாம்” என்கிறார்கள்.\nகூடலூரைச் சேர்ந்த விவசாயிகள் பழங்குடிகள் சங���கத் தலைவர் செல்வராஜ் இது குறித்துக் கூறுகையில், “கூடலூரில் ஒரு ஊர் பேரே ‘யானை செத்த குழி’. அங்கே ஒரு யானை விழுந்தா வெளியே வராது. அந்த அளவுக்குப் புதைமண் நிறைஞ்ச பூமி. மணல்கொல்லியும் சேறும், சகதியும் நிறைஞ்ச ஊர்தான். ஒரு மழை பெய்தால் விவசாய நிலத்துல மண், மீட்டர் கணக்கில் ஆழமாகப் போகும். அவ்வளவு சுலபமா சேறு இறங்கும் இடத்தில் யானை இறங்காது. அந்த யானை எப்படியோ தெரியாத்தனமா இறங்கிடுச்சு. மதியம் 2 மணிக்கு அந்த யானை இறந்ததுன்னு சொல்லியிருக்காங்க. அப்படின்னா அது காலையிலதான் சேற்றில் மாட்டியிருக்கணும். இந்த இடைவெளியில் அதைக் காப்பாற்றியிருக்கலாம். வனத் துறையில் விலங்குகள் இப்படி ஆபத்துல மாட்டிகிருச்சுன்னா உடனே அதைக் காப்பாத்த உண்டான ஆட்களோ, கருவிகளோ இவங்க கையில கிடையாது.\nஇத்தனைக்கும் கோடிக்கணக்கான நிதி ஒதுக்கீட்டுல செயல்படறது வனத்துறைதான். அதுலயும் வனவிலங்குகளைப் பற்றி பேசறது இப்ப பொழுதுபோக்குக்கு, ஃபேஷனுக்குப் பேசற மாதிரி ஆகிப் போச்சு. உண்மையா யானைகளைக் காப்பாத்தறதுக்கு ஆளே இல்லை. இதுவரைக்கும் ஜனங்களா முயற்சி எடுத்து யானைகளைக் காப்பாத்தின சம்பவங்கள்தான் நிறைய இருக்கு.\nஉலகத்துலயே பேரு பெற்றது முதுமலை சரணாலயம். அதுல அதிக வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதி இதுதான். அப்படிப்பட்ட பகுதியில ஒரு யானை இப்படி மாட்டிக்கிட்டா உடனே எடுக்கிற மாதிரி ஒரு சிஸ்டம் இங்கே இல்லைன்னா எப்படி யானை வழித்தடம் பத்திப் பேசும்போது ‘யானை ஏன் காட்டுக்குள்ளிருந்து வெளியே வருது யானை வழித்தடம் பத்திப் பேசும்போது ‘யானை ஏன் காட்டுக்குள்ளிருந்து வெளியே வருது’ன்னு உச்ச நீதிமன்றம் கேட்குது. அது ஒரு முக்கியக் கேள்வி அல்லவா’ன்னு உச்ச நீதிமன்றம் கேட்குது. அது ஒரு முக்கியக் கேள்வி அல்லவா காடு காடா இல்லை. அதனால அது வெளியே வருதுங்கிறதுதானே உண்மை.\nஅப்ப, காட்டைக் காப்பாத்த வேண்டிய வனத்துறை என்ன செய்யுது ஆக, இதோட சாவுக்குப் பொறுப்பு மக்கள் அல்ல; வனத்துறைதான். காட்டுக்குள்ளே வெறும் தேக்கு மரமும், உண்ணிச் செடியும், யூகலிப்டஸும், பார்த்தீனியமும்தான் இருக்கு. அதையெல்லாம் யானைகள் வாய் தொடாது. 45 வயசுடைய மூங்கிலைத்தான் யானை விரும்பும். அதைப் பழங்குடிகள் முறையா பராமரிச்சாங்க. முற்றிய மூங்கில வெட்டி அவங்கதான் பராமரிச்சாங்க. வனத்துறையோ அதுக்குத் தடைபோட்டு மூங்கிலையெல்லாம் அழிச்சுட்டாங்க. அதனால யானைகள் தீவனம் கிடைக்காம கரும்பு, வாழைன்னு நம்ம வயக்காட்டைப் பார்த்து வந்துடுது” என்றார்.\nநடிப்பில் ஸ்டைல்... ஸ்டைலில் நடிப்பு; ஸ்டைல் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் நினைவுநாள்\nபதவி உயர்வைத் துறந்து இலவச ஆம்புலென்ஸ் சேவை நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்\nபிரீடா காலோ: ஒரு ஓவியரின் அறியப்படாத முகம்\nResponsibleElephantsEcologistsForestசேறுஇறக்கும் யானைகள்யானைவனத்துறைசூழலியலாளர்கள்Blogger pageமணல்கொல்லிமேற்குத் தொடர்ச்சி மலை\nநடிப்பில் ஸ்டைல்... ஸ்டைலில் நடிப்பு; ஸ்டைல் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் நினைவுநாள்\nபதவி உயர்வைத் துறந்து இலவச ஆம்புலென்ஸ் சேவை நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்\nபிரீடா காலோ: ஒரு ஓவியரின் அறியப்படாத முகம்\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nமூன்று வேளாண் சட்டங்கள்: ஏன் போராட்டம்\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர்...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர...\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை...\nமேட்டுப்பாளையம் வனப்பகுதியில் காலில் காயத்துடன் சுற்றிவந்த ஆண் யானை உயிரிழப்பு\nயானைகளால் சேதமடையும் அத்தியாவசியப் பொருட்கள்: நடமாடும் ரேஷன் கடை வால்பாறையில் அமையுமா\n27 சதவீதம் பசுமையான வனப்பரப்புடன் 42-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈரோடு\nவனத்தில் குற்றச் செயல்களை தடுக்க கூட்டு நடவடிக்கை: தமிழக-கேரள வனத்துறை அதிகாரிகள் கூட்டத்தில்...\nஇன்று 218 ஆவது நினைவு நாள்: நாடு கடத்தப்பட்ட முதல் அரசன் வேங்கை...\nபழைய நோட்டுப் புத்தகத்துக்கு வண்ணக் கோழிக்குஞ்சு: குழந்தைகளுக்குக் கொண்டாட்டம், பெற்றோருக்குத் திண்டாட்டம்\nமூன்று வேளாண் சட்டங்கள்: ஏன் போராட்டம்- பிரச்சினை என்ன- யோகேந்திர யாதவ் என்ன...\nவயிற்றில் இறந்தநிலையில் குட்டிகள் இருந்ததால் 2 நாட்களாக தவித்த தெருநாய்: மருத்துவமனையில் சேர்த்த...\nகேரளாவில் மரணத்தை நேருக்கு நேர் கண்ட கரோனா நோயாளி பூரண குணம்: முதல்வர்...\nஇணையதளத்தில் ஊதியப் பட்டியல்; விரைந்து சமர்ப்பிக்க கோவை ஆட்சியர் வலியுறுத்தல்\nகோவை மாநகராட்சியில் விளக்குகள் எரியாததால் கொள்ளையர்கள் நடமாட்டம்- எம்எல்ஏ கார்த்திக் எச்சரிக்கை\nகேரளாவில் முதல்முறையாக 4 ஆயிரத்தைத் தாண்டிய தொற்று: முதல்வர் பினராயி விஜயன் கவலை\nமின் கட்டண உயர்வைக் கண்டித்து தூத்துக்குடியில் திமுகவினர் கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்\nஅருள்நிதி பிறந்த நாள் ஸ்பெஷல்: தரமான படங்களால் தனிக்கவனம் ஈர்த்த கலைஞர்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankanvoice.com/2019/04/blog-post_43.html", "date_download": "2020-09-20T04:44:29Z", "digest": "sha1:B4AQF6F5N7WKEFYE6KWYOEEXMETIKQNM", "length": 15774, "nlines": 75, "source_domain": "www.lankanvoice.com", "title": "நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழங்கும் முக்கிய வழிகாட்டல்கள். - லங்கன்வொய்ஸ்.கொம்", "raw_content": "\nHome / Unlabelled / நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழங்கும் முக்கிய வழிகாட்டல்கள்.\nநாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழங்கும் முக்கிய வழிகாட்டல்கள்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு\nநாட்டில் அவசர கால சட்டம் அமுலில் இருப்பதாலும் பாதுகாப்பு காரணங்களைக் கவனத்திற்கொண்டும் ஜம்இய்யா இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களுக்கும் பின்வரும் வழிகாட்டல்களை வழங்குகின்றது. இவ்வழிகாட்டல்கள் தொடர்பில் சகல மஸ்ஜித் நிர்;வாகிகளையும் இமாம்களையும் அதி கவனம் செலுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றது.\n1.எமது அனைத்து நிலமைகளையும் சீராக்குபவன் அல்லாஹுதஆலா ஒருவன் மாத்திரமேயாகும். அவனே எமது உண்மையான உதவியாளனாவான். எனவே தௌபா இஸ்திக்பார் செய்து அல்லாஹ்வின் பக்கம் அனைவரும் மீளுதல் வேண்டும்.\n2.பல்லின சமூகம் வாழும் இந்நாட்டில் சமூகங்களுக்கிடையே ஒற்றுமையும் புரிந்துணர்வும் மலரவும், நாட்டில் சுபீட்சமும் அபிவிருத்தியும் உருவாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் ஆறுதல் கிடைக்கவும் எதிர்வரும் வியாழக்கிழமை அதாவது நாளை அனைத்து முஸ்லிம்களும் நோன்பு பிடித்து துஆ செய்தல் வேண்டும்.\n3.தான் ஜும்ஆவுக்கு வருகை தருவதால் தனது வீட்டிலுள்ள குழந்தைகள் பெண்கள் மற்றும் உடமைகளுக்கு ஆபத்து வரலாம் என்ற அச்சமுள்ளவர்கள் தத்தமது வீடுகளில் ளுஹ்ரைத் தொழுது கொள்வதற்கு பூரண அனுமதி உண்டு.\n3.ஜுமுஆப் பேருரையை “உயிர்களை மதிக்கும் இஸ்லாம்” எனும் தலைப்பில் அமைத்துக் கொள்ளல்.\n4.ஊடரங்குச் சட்டம், அவசரகால சட்டம் அமுல்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில் அவற்றை மதித்து நடத்தல் வேண்டும்.\n5.மஸ்ஜித்களில் குறிப்பாக ஜும்ஆ நடைபெறும் மஸ்ஜித்களில் சந்தேகத்துக்குரிய பொருட்கள் ஏதேனும் உள்ளனவா என்பதை முன்னரே பரிசோதித்துக் கொள்ளல் வேண்டும்.\n6.ஜுமுஆவுக்கு வருகை தரும்போது வாகனங்களில் வருவதை முற்று முழுதாகத் தவிர்ந்து கொள்ளல் வேண்டும். தவிர்க்க முடியாத இக்கட்டான கட்டத்தில் வாகனங்களில் வருகை தருபவர்கள் ஒவ்வொரு வரும் தனித்தனி வாகனங்களில் வருகை தராமல் பலர் இணைந்து ஒரு வாகனத்தில் வருதல் வேண்டும்.\n7.வாகனங்களை நிறுத்தி வைக்கும்போது வாகச் சொந்தக்காரர்கள் தத்தமது தொலைபேசி இலக்கங்களை வாகனங்களில் எழுதி வைத்தல் வேண்டும்.\n8.மஸ்ஜிதுக்கு வருகை தருபவர்கள் விடயத்தில் அவதானமாக நடந்துகொள்வதோடு எவ்வித பொதிகளையும் மஸ்ஜித் வளாகத்துக்குள் கொண்டு செல்வதற்கு அனுமதித்தல் கூடாது.\n9.குத்பாவையும் தொழுகையையும் 30 நிமிடத்துக்கு மேற்படாமல்; சுருக்கிக் கொள்ளல்.\n10.குத்பா மற்றும் தொழுகை நடைபெறும்போது மஸ்ஜித் நிர்வாகம் பொருத்தமாகக் கருதுகின்றவர்களை கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தல் வேண்டும். கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் ஜும்ஆ முடிந்த பிறகு ளுஹ்ரை ஜமாஅத்தாகத் தொழுது கொள்ளல் வேண்டும்.\n11.ஜுமுஆ நடாத்த முடியாதளவு அச்சம் நிலவுகின்ற பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு நம்பிக்கையான சிலரை நியமித்தல் வேண்டும். அவர்கள் ளுஹ்ரை ஜமாஅத்தாகத் தொழுதுகொள்வார்கள்.\n12.பதின் மூன்று வயதுக்குட்பட்டவர்களை மஸ்ஜிதுக்கு அழைத்து வருவதை முற்றாகத் தவிர்த்தல் வேண்டும்.\nஎல்லாம் வல்ல அல்லாஹுதஆலா இந்நாட்டில் சாந்தியையும் சமாதானத்தையும் நிலைநாட்டி மக்களுக்கு இடையில் ஒற்றுமையையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்துவானாக.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஇக்கட்டான சூழ்நிலையில் காத்தான்குடி சம்மேளனத்தின் செயல்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும்.\nசிரேஷ்ட சட்டத்தரணி MIM.அஸ்வர் எமது நாட்டின் இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் நாம் எ��து மார்க்க சம்மந்தப்பட்ட விடயமாக இருந்தாலும் சரி ஏனைய வி...\nஇரண்டு மாத மின்சார கட்டணங்களை எவ்வாறு கணக்கிடுவது என்பதை தெளிவுபடுத்திய சபை\nஇரண்டு மாதம் மின்சார அலகுகளை ஒன்றாக இணைத்து கணக்கிடும்போதும் அலகின் வரம்புகள் காரணமாக மின்சார கட்டணங்களை அதிகரிக்கக்கூடும் என மக்கள் மத்திய...\nகலாநிதி ஹிஸ்புல்லாவின் 30 வருட கால இலங்கை அரசியலில் அவரது பங்களிப்பை முஸ்லிம் சமூகம் மறந்துவிடலாகாது\nஅஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வப்றகாதுஹு.... ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. பிரச்சாரங்கள் சூடு பிடித்துவரும் இவ்வேளை ...\nபாராளுமன்ற தேர்தல் சம்மந்தமாக NFGG + SLMC தொடர் பேச்சு.... பொறியியலாளர்களான சிப்லி பாறூக், அப்துர் றஹ்மான் சந்திப்பு.\nநடைபெற இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் எதிர் நோக்கி இருக்கின்ற பிரச்சினைகள், சவால்களை கவனமாக கையாளவும், கிடைக்கப் பெறுகின்ற ...\nஸஹ்ரான் ஹாஷிம் குழுவின் மகளிர் பிரிவுக்கு பயிற்சி வழங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வாடகை விடுதி சுற்றிவளைக்கப்பட்டு சோதனை\n(பழுலுல்லாஹ் பர்ஹான்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாஷிம் குழுவின் மகளிர் பிரிவுக்கு பயிற்சி வழங...\nஸஹ்றான் குழுவுக்கு உதவியவர் காத்தான்குடியில் கைது.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திர தாரியான சஹ்றானின் சகோதரனுக்கு மருத்துவ உதவி செய்த குற்றச்சாட்டில் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த...\nகாத்தான்குடி நகரசபை உறுப்பினர் ஜஹானியின் இடத்துக்கு அலிஅக்பர் நியமனம்\n(ஏ.எல்.டீன் பைரூஸ்) SLMC இன் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் ஜஹானியின் இடத்துக்கு பதிலாக புதிய உறுப்பினராக AL.அல...\nசஜித்தே பாதிப்புக் குறைந்த வேட்பாளராகத் தெரிகின்றார். அவரை ஆதரிப்பதே உசிதமானது.\nஒப்பீடும் நியாயங்களும் —————————— சட்ட முதுமாணி வை எல் எஸ் ஹமீட் 1)கடந்த ஆட்சியிலும் முஸ்லிம்கள் பல இனவாத நெருக்குதல்களுக்கு ஆளானா...\nகாலத்தின் தேவை கருதி பொறியியலாளர்களான சிப்லி பாரூக், அப்துர் ரஹ்மான் இனியாவது ஒன்றுபட வேண்டும் மௌலவி நிஹார் வேண்டுகோள்\nமௌலவி ஏ.பீ.எம்.நிஹார் காத்தான்குடி அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்க வேண்டுமானால் எதிர்வரும் பாராளுமன்ற தேர���தலிருந்து...\nகாத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளராக MMM. கலாவுதீன் தனது கடமையினை இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.\nஊடகவியலாளர் ஏ.எல்.டீன் பைரூஸ். காத்தான்குடி பிரதேச கல்விப் பணிமனையின் புதிய கல்விப் பணிப்பாளராக காத்தான்குடி மட்/அல் அமீன் வித்தியாலயத்தின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/PV-Sindhu", "date_download": "2020-09-20T04:25:06Z", "digest": "sha1:7MILZIK6P4EZWKRYBI7Z3NNSTS46YMRK", "length": 6513, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: PV Sindhu - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதாமஸ் உபேர் கோப்பை தொடரில் இருந்து பி.வி.சிந்து விலகல்\nதாமஸ் மற்றும் உபேர் கோப்பை பேட்மிண்டன் தொடரில் இருந்து இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து விலகி உள்ளார்.\nசெப்டம்பர் 02, 2020 14:55\nஉலக பேட்மிண்டன் போட்டியில் மேலும் பதக்கம் வெல்வேன் - பி.வி.சிந்து உறுதி\nஉலக பேட்மிண்டன் போட்டியில் மேலும் அதிக பதக்கங்கள் வெல்ல வேண்டும் என்பதில் ஆர்வமாக இருப்பதாக இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து கூறியுள்ளார்.\nபேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து சிதறியது: வாலிபர் படுகாயம்\nரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாலு ஷம்மு\nகூத்தாநல்லூர் அருகே பிறந்தது முதல் பவுடர் பால் மட்டுமே குடித்து வாழும் வாலிபர்\n64 எம்பி குவாட் கேமராவுடன் உருவாகும் குறைந்த விலை சாம்சங் ஸ்மார்ட்போன்\nசாம்சங் ஸ்மார்ட்போனிற்கு அதிரடி விலை குறைப்பு\n8 வடிவ நடைப்பயிற்சியின் விதிமுறைகளும், நன்மைகளும்\nசெப்டம்பர் 20, 2020 08:45\nகொரோனா பாதிப்பு குறித்து வரும் 23 ஆம் தேதி 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nசெப்டம்பர் 20, 2020 08:24\nஇறுதி செமஸ்டர் தேர்வு மதிப்பெண் எவ்வாறு கணக்கிடப்படும்- அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம்\nசெப்டம்பர் 20, 2020 08:07\nரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா “அரசியலில் பிரகாசிக்கப்போகிறவர் யார்”- நடிகை நமீதா பேட்டி\nசெப்டம்பர் 20, 2020 06:25\nஅமைதியை மட்டுமே விரும்பிய மகாத்மா காந்தி சிலையை கூட விட்டு வைக்காத ரவுடி கும்பல் - ஜனாதிபதி டிரம்ப் காட்டம்\nசெப்டம்பர் 20, 2020 03:56\nபீகாரில் 9 நெடுஞ்சாலை திட்ட பணிகளுக்கு பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்\nசெப்டம்பர் 19, 2020 13:32\nஆபாச பட நடிகை... ஊர்மிளாவுக்கு கங்கனா பதிலடி\nசெப்டம்பர் 19, 2020 12:24\n37 ஆண்டுகளுக்குப் பிறகு முந்தானை முட���ச்சு... ஹீரோ, ஹீரோயின் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2019/10/blog-post_388.html", "date_download": "2020-09-20T03:58:48Z", "digest": "sha1:D2S6QF7WPKDAU2AJRXKKSMPPK4JHQ26Y", "length": 5648, "nlines": 59, "source_domain": "www.thamizhkadal.com", "title": "வாழைப்பூவின் எண்ணற்ற நன்மைகள் என்ன தெரியுமா ?? - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome மருத்துவம் வாழைப்பூவின் எண்ணற்ற நன்மைகள் என்ன தெரியுமா \nவாழைப்பூவின் எண்ணற்ற நன்மைகள் என்ன தெரியுமா \nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\nவாழைப்பூ பொரியல், வாழைப்பூ வடை, வாழைப்பூ அடை, வாழைப்பூ தோசை என பலவிதங்களில் வாழைப்பூவினை சாப்பிடலாம். சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வாழைப்பூ பயன்படுகிறது. வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்து வந்தால் ரத்த மூல நோய் குணமாகும். ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து ரத்தத்தை சுத்திகரிக்கவும் இது பயன்படுகிறது. தொடர்ந்து சாப்பிட்டால் ரத்த அழுத்தம், ரத்தசோகை ஆகியவை வராது. வாழைப் பூவினால் குருதி முளை, வெள்ளை, வெறி நோய், உடல் கொதிப்பு, சீதக்கழிச்சல், ஆசனவாய்க் கடுப்பு, இருமல், கை கால் எரிச்சல் போன்ற பல நோய்கள் குணமாகும்\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE CEO செயல்முறைகள் CM CELL COLLEGE LINKS COMPUTER COURT ORDER CPS CSAT CSIR CTET Current Affairs E - LEARN EMIS FONTS Forms G K G.Os GATE go HALL TICKET ICT IFHRMS IMPORTANT LINKS INCOME TAX JEE Kalvi Tv Videos LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NHIS NMMS ONLINE CLASS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SCHOLARSHIP SET SLAS SOFTWARE SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNEB TNPSC Tr TRANSFER TRB TRB-TET-NET UDISE UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் உடல்நலம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திருக்குறள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தேர்வு தொழில்நுட்பச் செய்திகள் நம்பிக்கை நீதிக் கதைகள் பதவி உயர்வு பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/4-days-traffic-change-in-chennai/c77058-w2931-cid345385-s11189.htm", "date_download": "2020-09-20T04:25:52Z", "digest": "sha1:VXDPKVZZQIBUTDPVPXZP7ZEIND6ZKRWZ", "length": 4725, "nlines": 54, "source_domain": "newstm.in", "title": "சென்னையில் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம்", "raw_content": "\nசென்னையில் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம்\nகுடியரசு தினவிழா ஒத்திகைக்காக இன்று துவங்கி, 23ம் தேதி வரை மூன்று நாட்களுக்கும், குடியரசு தினவிழா நடைபெறும் 26ம் தேதியும்,காமராஜர் சாலையில், சாந்தோம் சர்ச் முதல் போர் நினைவுச் சின்னம் வரை காலை 6 மணி முதல் 10 மணி வரை வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.\nமெரினாவில் குடியரசு தின விழாவிற்கான ஒத்திகை நடை பெறுவதையொட்டி, இன்று முதல் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இந்த போக்குவரத்து மாற்றத்தைத் தெரிந்துக் கொள்ளாமல், மாற்றப்பட்ட சாலைகளில் சென்று சிக்கிக் கொள்ளாதீர்கள்.\nகுடியரசு தினவிழா கொண்டாட்டம் 26-ந்தேதி காமராஜர் சாலையில் நடைபெறவிருப்பதால் அதற்கான ஒத்திகை இன்று முதல் 25ம் தேதி வரையில் நடைப்பெற இருக்கிறது. குடியரசு நாளான 26-ம் தேதி குடியரசு தின நிகழ்ச்சிகள் நடைப்பெற இருக்கிறது. அதனால் இன்று துவங்கி, 23ம் தேதி வரை மூன்று நாட்களுக்கும், குடியரசு தினவிழா நடைபெறும் 26ம் தேதியும்,காமராஜர் சாலையில், சாந்தோம் சர்ச் முதல் போர் நினைவுச் சின்னம் வரை காலை 6 மணி முதல் 10 மணி வரை வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.\nஅடையாறில் இருந்து பிராட்வே செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை வழியாக செல்லலாம். ஆர்.கே சாலையில் காந்திசிலை நோக்கி செல்லும் பேருந்துகள் ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக திருப்பி விடப்படும். ஆர்.கே சாலையில் காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் நடேசன் சாலை வழியாக திருப்பி விடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ippoluthu.xyz/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-5-986-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3-61-435-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-98124.html", "date_download": "2020-09-20T05:40:50Z", "digest": "sha1:RGY2L2NX2P3CDFVNKSZH3OJ5NZ4U7GQ3", "length": 3308, "nlines": 25, "source_domain": "ippoluthu.xyz", "title": "தமிழகத்தில் மேலும் 5,986 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,61,435 ஆக உயர்வு: சுகாதாரத்துறை - இப்பொழுது - தமிழ் செய்திகள்", "raw_content": "தமிழகத்தில் மேலும் 5,986 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,61,435 ஆக உயர்வு: சுகாதாரத்துறை\nசென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 61-ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் மேலும் 5,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,61,435 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 116 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 6,239 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 5,742 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை3,01,9137-ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் மேலும் 5,986 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,61,435 ஆக உயர்வு: சுகாதாரத்துறை\nதொட்ட கெட்ட; சீனாவிற்கு கடும் எச்சரிக்கை - அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிரடி\nவாங்கும் சம்பளத்தை வைத்தே லட்சாதிபதி ஆவது எப்படி\nகிசான் திட்ட முறைகேடு தொடர்பாக கம்பியூட்டர் சென்டர் நடத்தி வந்தவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2019/11/sivaganga-private-job-fair-on-29th.html", "date_download": "2020-09-20T03:57:05Z", "digest": "sha1:PQO5NMMZQ27J3LRPUZZNBEZTVPQ7376N", "length": 4902, "nlines": 63, "source_domain": "tamil.jobnews360.com", "title": "சிவகங்கை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 29th நவம்பர் 2019", "raw_content": "\nHome தனியார் வேலை வேலைவாய்ப்பு முகாம் சிவகங்கை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 29th நவம்பர் 2019\nசிவகங்கை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 29th நவம்பர் 2019\nVignesh Waran 11/28/2019 தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்,\nசிவகங்கை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 29th நவம்பர் 2019\nதகுதி: 10 வது பாஸ், ஐடிஐ, டிப்ளமோ, பட்டம்\nநாள்: 29th நவம்பர் 2019\nநேரம்: 10 AM முதல் 3 PM மணி வரை\nTags # தனியார் வேலை # வேலைவாய்ப்பு முகாம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n10th to Any Degree தேர்ச்சி: தமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2020\nதமிழக அரசு ஓட்டுநர் வேலைவாய்ப்பு முகாம் 16th Sep 2020\nதமிழக அரசு சமூக நலத் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 273 காலியிடங்கள்\nதமிழக அரசு காவல்துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 10906 காலியிடங்கள்\nபேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 214 காலியிடங்கள்\nதமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 16 காலியிடங்கள்\nதமிழக அரசு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2020: 10th தேர்ச்சி & எழுத படிக்க தெரிந்தால் போதும்\nபாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2020: SO Officers\nதமிழக அரசு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் வேலைவாய்ப்பு 2020: எழுத்தர் & ஓட்டுநர்\nVOC துறைமுகம் தூத்துக்குடி வேலைவாய்ப்பு 2020: Deputy Secretary\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ariviyalpuram.com/category/education/", "date_download": "2020-09-20T05:24:49Z", "digest": "sha1:54HF2IEDY46HSHFOFDXGRC4VVE2WSUAD", "length": 22737, "nlines": 250, "source_domain": "www.ariviyalpuram.com", "title": "கல்வியியல் | அறிவியல்புரம்", "raw_content": "\nSeptember 18, 2020 - Paytm நீக்கம் – சூதாட்டத்தினை ஆதரிக்கமாட்டோம் – கூகுள்September 17, 2020 - வெள்ளி கோள் உயிர்கள் வீனஸ் கிரகத்தில் பாஸ்பைன் கண்டுபிடிப்புSeptember 15, 2020 - பாதிரியார் வைத்த பெயரால் படாத பாடுபடும் இளம் பெண்September 13, 2020 - நடிகை மியா ஜார்ஜ் கண்கவர் திருமண புகைப்படங்கள்September 12, 2020 - உலகிலேயே கவர்ச்சியற்ற பெண்கள் இந்திய பெண்கள் – அமெரிக்க அதிபர் பேச்சு வீனஸ் கிரகத்தில் பாஸ்பைன் கண்டுபிடிப்புSeptember 15, 2020 - பாதிரியார் வைத்த பெயரால் படாத பாடுபடும் இளம் பெண்September 13, 2020 - நடிகை மியா ஜார்ஜ் கண்கவர் திருமண புகைப்படங்கள்September 12, 2020 - உலகிலேயே கவர்ச்சியற்ற பெண்கள் இந்திய பெண்கள் – அமெரிக்க அதிபர் பேச்சு September 10, 2020 - டைனோசர் டி.என்.ஏ கண்டுபிடிப்பு\nPaytm நீக்கம் – சூதாட்டத்தினை ஆதரிக்கமாட்டோம் – கூகுள்\n வீனஸ் கிரகத்தில் பாஸ்பைன் கண்டுபிடிப்பு\nபாதிரியார் வைத்த பெயரால் படாத பாடுபடும் இளம் பெண்\nநடிகை மியா ஜார்ஜ் கண்கவர் திருமண புகைப்படங்கள்\nஉலகிலேயே கவர்ச்சியற்ற பெண்கள் இந்திய பெண்கள் – அமெரிக்க அதிபர் பேச்சு \nபூமியில் கொடூரமான இடம் கண்டுபிடிப்பு\nமகள் ஓட்டம் – தந்தை காட்டம், காதல் திருமணம் – தந்தை ஒட்டிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர்\nஅய்யோ, என் நிலத்தை காணோமே\nஇந்தியாவில் பப்ஜி செயலிக்கு தடை\nதமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வருகிற ஆ���ஸ்ட் 17-ஆம் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nஎஸ்எஸ்எல்சி தேர்வில் மாணவிகளை முந்திய மாணவர்கள்\nஎஸ்எஸ்எல்சி தேர்வில் மாணவிகளை முந்திய மாணவர்கள்\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. தேர்வு எழுதிய அனைவருமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.\n2 மார்க் எடுத்தவர் மறுகூட்டலில் 100 மார்கா\n2 மார்க் எடுத்தவர் மறுகூட்டலில் 100 மார்கா\nஹரியானாவில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கணிதத்தில் 2 மதிப்பெண் மட்டுமே பெற்ற மாணவி மறுக்கூட்டலுக்கு விண்ணப்பித்ததன் மூலம் 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.\nஆன்லைன் வகுப்பு தேதியை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்\nஆன்லைன் வகுப்பு தேதியை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்\nதமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கல்வி நிலையங்கள் அனைத்தும் சென்ற ஐந்து மாதங்களாக மூடப்பட்டுள்ளன.\nஐஏஎஸ் தேர்வில் வென்ற நடிகர் சின்னி ஜெயந்த் மகன்\nஐஏஎஸ் தேர்வில் வென்ற நடிகர் சின்னி ஜெயந்த் மகன்\nதமிழ் நாட்டின் பிரபல நகைச்சுவை நடிகரும் குணச்சித்திரக் கலைஞருமான சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் யூபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 75-வது இடத்தைப் பெற்றுள்ளார். இதையடுத்து திரைத் துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஸ்ருதனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.\nஅண்ணா பல்கலைக்கழகம் மீது கல்லூரி ஆசிரியர்கள் புகாரா\nஅண்ணா பல்கலைக்கழகம் மீது கல்லூரி ஆசிரியர்கள் புகாரா\nநடத்தாத தேர்வுக்கு தேர்வு கட்டணத்தை செலுத்துமாறு அனைத்து கல்லூரிகளுக்கும் அண்ணா பலக்லைக்கழகம் உத்தரவிட்டிருப்பதாக, தனியார் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளனர்.\nதமிழகத்தில் 3-ஆம் தேதி முதல் விலையில்லா பாட புத்தகங்கள் மற்றும் புத்தகப் பைகள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.\nஅரசு கல்லூரிகளில் 3-ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள்\nஅரசு கல்லூரிகளில் 3-ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள்\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் ஆன்லைன் வழியாக வகுப���புகள் 3-ஆம் தேதி அதாவது நாளை முதல் தொடங்கப்பட உள்ளது.\nகல்லூரி செமஸ்டர் தேர்வுக்கு புறமதிப்பீட்டில் 30 சதவீதம் மற்றும் அகமதிப்பீட்டில் 70 சதவீத மதிப்பெண் எடுக்கப்படும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது\nகல்லூரி செமஸ்டர் தேர்வுக்கு புறமதிப்பீட்டில் 30 சதவீதம் மற்றும் அகமதிப்பீட்டில் 70 சதவீத மதிப்பெண் எடுக்கப்படும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது\nதமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக கல்லூரிகளில் முதலாம், இரண்டாம் ஆண்டுகளில் படித்து வரும் மாணவர்களுக்கான தேர்வுகளை ரத்து செய்ததற்கான அரசாணை வெளியிடப்பட்டது.\nIndestructible Ellora Kailasa Temple | அவுரங்கசீப்பினால் இடிக்க முடியாத எல்லோரா கைலாசநாதர் கோயில்\nIndestructible Ellora Kailasa Temple | அவுரங்கசீப்பினால் இடிக்க முடியாத எல்லோரா கைலாசநாதர் கோயில்\nThe reason behind Modi’s Ladakh visit | பிரதமர் மோடியின் லடாக் விசிட்டின் காரணங்கள் | இந்தியாவின் ராஜதந்திரம்\nThe reason behind Modi’s Ladakh visit | பிரதமர் மோடியின் லடாக் விசிட்டின் காரணங்கள் | இந்தியாவின் ராஜதந்திரம்\nசென்னயை உலுக்கிய தொடர்கொலை – ஆட்டோ சங்கர்\nசென்னயை உலுக்கிய தொடர்கொலை – ஆட்டோ சங்கர்\nகரிகாலன் கட்டிய கல்லணையில் மறைந்திருக்கும் மர்மம் | The mystery behind Kallanai Dam by Karikalan\nகரிகாலன் கட்டிய கல்லணையில் மறைந்திருக்கும் மர்மம் | The mystery behind Kallanai Dam by Karikalan\nPaytm நீக்கம் – சூதாட்டத்தினை ஆதரிக்கமாட்டோம் – கூகுள்\nபாதிரியார் வைத்த பெயரால் படாத பாடுபடும் இளம் பெண்\nபூமியில் கொடூரமான இடம் கண்டுபிடிப்பு\nமகள் ஓட்டம் – தந்தை காட்டம், காதல் திருமணம் – தந்தை ஒட்டிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர்\nஅய்யோ, என் நிலத்தை காணோமே\nஇந்தியாவில் பப்ஜி செயலிக்கு தடை\nசென்சார் கேமராவில் மாட்டாமல் லடாக் மலையை பிடித்த இந்திய ராணுவம் \nதமிழகத்தில் புதிய தளர்வுகள், எதற்கெல்லாம் அனுமதி\nPaytm நீக்கம் – சூதாட்டத்தினை ஆதரிக்கமாட்டோம் – கூகுள்\n வீனஸ் கிரகத்தில் பாஸ்பைன் கண்டுபிடிப்பு\nபாதிரியார் வைத்த பெயரால் படாத பாடுபடும் இளம் பெண்\nநடிகை மியா ஜார்ஜ் கண்கவர் திருமண புகைப்படங்கள்\nஉலகிலேயே கவர்ச்சியற்ற பெண்கள் இந்திய பெண்கள் – அமெரிக்க அதிபர் பேச்சு \nபூமியில் கொடூரமான இடம் கண்டுபிடிப்பு\nமகள் ஓட்டம் – தந்தை காட்டம், காதல் திருமணம் – தந்தை ஒட்டிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர்\nஅய்யோ, என் நிலத்தை காணோமே\nநடிக��� குஷ்பூ முஸ்லிம் என்பதால் வல்லுறவு செய்யப்பட வேண்டியவர் – மிரட்டும் மர்ம நபர்\nநடிகை குஷ்பூ முஸ்லிம் என்பதால் வல்லுறவு செய்யப்பட வேண்டியவர் – மிரட்டும் மர்ம நபர்\nநடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வனிதா விடுத்துள்ள சவால்\nநடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வனிதா விடுத்துள்ள சவால்\nகொரோனா சமூகத்துக்கு கொடுத்த படிப்பினைகள் – நடிகை சுபிக்‌ஷா\nகொரோனா சமூகத்துக்கு கொடுத்த படிப்பினைகள் – நடிகை சுபிக்‌ஷா\nசெய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள்\nபோன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.\nPaytm நீக்கம் – சூதாட்டத்தினை ஆதரிக்கமாட்டோம் – கூகுள் September 18, 2020\n வீனஸ் கிரகத்தில் பாஸ்பைன் கண்டுபிடிப்பு September 17, 2020\nபாதிரியார் வைத்த பெயரால் படாத பாடுபடும் இளம் பெண் September 15, 2020\nநடிகை மியா ஜார்ஜ் கண்கவர் திருமண புகைப்படங்கள் September 13, 2020\nஉலகிலேயே கவர்ச்சியற்ற பெண்கள் இந்திய பெண்கள் – அமெரிக்க அதிபர் பேச்சு \nடைனோசர் டி.என்.ஏ கண்டுபிடிப்பு September 10, 2020\nபூமியில் கொடூரமான இடம் கண்டுபிடிப்பு September 8, 2020\nமகள் ஓட்டம் – தந்தை காட்டம், காதல் திருமணம் – தந்தை ஒட்டிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர் September 5, 2020\nஅய்யோ, என் நிலத்தை காணோமே\nஇந்தியாவில் பப்ஜி செயலிக்கு தடை September 2, 2020\nஅரசியல் அறிவியல் அழகியல் ஆன்மிகம் இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக செய்திகள் கல்வியியல் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமையல் சினிமா செய்திகள் செய்திகள் ஜோதிடம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் பொழுதுபோக்கு மருத்துவம் மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம்\nStalin on விசாரணை வளையத்துக்குள் யூடியூப் விமர்சகர் மாரிதாஸ்\nபாரதி on ஜி.பி முத்து கதறல் – பிரதமருக்கு கோரிக்கை \nMahesh on ஜி.பி முத்து கதறல் – பிரதமருக்கு கோரிக்கை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahabudeen.com/2010/11/blog-post_4743.html", "date_download": "2020-09-20T05:01:43Z", "digest": "sha1:I4YAPMVUDO7HMEU2N7YFTQLJX2LP6DPU", "length": 22782, "nlines": 339, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: மெயிலில் வ‌ந்த‌ மொக்கை.", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nசெவ்வாய், 16 நவம்பர், 2010\nமாடு போல சின்னதா இருக்கும் ஆனா அ���ு மாடு இல்ல ஆனா அது மாடு இல்ல அது என்ன\n கடவுளே ஏன் என்னை படைச்சே\nஎதுக்காக இந்தியா பூராவும், போஸ்ட் மேன் போட்ருக்காங்க\nஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும்\nதண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்\nஅப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக் அடிக்கும்.\nதினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல\n பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல\nடீச்சர்: மகாகவி பாரதி தெரியுமா\nசார். மகா, கவி, பாரதி மூணு பேருமே செம பிகர்\nயார் டைம் நமக்காக காத்திருக்காது என்று சொன்னது\nகடிகாரத்தில் பேட்டரியை எடுத்துவிட்டுப் பாருங்கள் டைம் எப்போதும் உங்களுக்காக காத்திருக்கும். தின்க் டிபறேன்ட்லி\n அப்பத்தான் நீங்க லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க\nஏன் பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க\nநீதாண்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொல்லி போடணும்போ பாட்டிஎனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு\nபஸ் ரூட்ல பஸ் போகும், ட்ரைன் ரூட்ல ட்ரைன் போகும்\nபீட் ரூட்ல என்ன போகும்\nதெரிஞ்சா எனக்கு SMS பண்ணுங்க\n எதிர்வீட்ல இருக்குற ஆண்டி பேரு என்னமா\nஅப்புறம் ஏம்மா அப்பா டார்லிங்குன்னு கூப்பிடறாரு\nபை-சைக்கிள் - மேக் மில்லன்\nஎக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான்\nகாதலில் எத்தனை முறை தோற்றாலும் பெரிய விசயமல்லஒரு முறை ஜெய்த்து பார்த்தால்தான் தெரியும்ஒரு முறை ஜெய்த்து பார்த்தால்தான் தெரியும்\nஅதிக நேரம் உன் அழகை கண்ணாடியில் பார்க்காதேஉன் அழகைப் பார்த்து கண்ணாடிக்கும் உன் மேல் காதல் வரும்\nமூணு பேரு ஒரு பைக்ல போயிட்டு இருக்காங்க\nஅப்ப ஒரு டிராபிக் போலீஸ்\nஅப்ப பைக்ல இருந்த ஒருத்தன் ரொம்ப கோவமா\n இதுல நீ எங்க உட்காருவ\nகேட்டான். இது எப்படி இருக்கு\nடாக்டர்: உங்க உடம்ப குறைக்க தினமும் நான்கு மைல் நடக்கணும்\n நாளைக்கே நான்கு மயில் வாங்கி நடக்க வைக்கிறேன்\n என்னதான் கம்ப்யூட்டர் விண்டோவ்லா உலகமே தெரிஞ்சாலும் எதிர் வீட்டுபொண்ணு தெரியுமா\n----- பில் கேட்ஸ் ஐ விட ஒரு படி மேலே யோசிப்போர் சங்கம்.\nஅப்பா: ஏண்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே, என்னாச்சிமகன்: அத ஏன் கேக்குறப்பா, எனக்கு பயந்து எல்லா பசங்களும் எனக்கு முன்னாடியே ஓடி போய்டாங்க\nமெசேஜ் அட்டு பழசா இருந்தாலும்,\nஉங்க மொபைல்'ல வரும் பொது\n\"ஒன் நியூ மெசேஜ் ரிசிவ்டு\" என்றுதான் வரும்\nஇடுகையிட்டது sahabudeen நேரம் செவ்வாய், நவம்பர் 16, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகணவன் - மனைவி சண்டை :\nநாக்க முக்க பாடல் - ஒரு தத்துவக் கண்ணோட்டம்\n(ஆபீஸில்) பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப...\n(ஆபீஸில்) நேரத்தைக் கொல்ல அட்டகாசமான 23 வழிகள்.\nபழைய சாதத்துல இவ்வளவு விஷயமா\nமுஸ்லிம் பெண்கள் ஏன் பர்தா அனிந்தே வெளியில் செல்ல ...\n வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா…\nதீர்க்கதரிசி முகம்மதின் இறுதி உரை\nமிக பயனுள்ள எளிதான மருத்துவ டிப்ஸ்\nவெற்றியடைய 10 சுலபமான வழிகள் \nஉடல் நலம் _ சில துணுக்குகள்\nஇதை சாப்பிடாதே… அதை சாப்பிடாதே எதைத் தான் சாப்பிட\nவங்கிகளின் வீட்டுக் கடன் - உதவியா\nவண்டி பராமரிப்பு - ஒரு பாரம்பரியமல்ல......\nவீடு வாங்குறீங்களா - மோசம் போகாம இருங்க..\n”தம்” வினை அனைவரையும் சுடும்....\nவாசகர்களின் கேள்விகளுக்கு சுஜாதாவின் பதில்கள்\n”சில்”லென்று சில விசயங்கள் - கூல் மேன் கூல்\nவீடுன்னா பராமரிக்கணும்... பராமரிச்சாத்தான் வீடு..\nஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன வித்தியாசம்\nமனைவியிடம் கணவன் எதிர்பார்க்கும் குணங்கள்\nஒரு யூனிட் மின்சாரத்தை உபயோகித்து\n'பிளாஸ்டிக்'காக மாறும் மெக்டொனால்ட் (McDonald) உணவு\nஉண்மையான அன்பு - நெகிழ்வூட்டும் சிறுகதை\nமுஸ்லிம் பெண்கள் முகத்தை மறைப்பது கட்டாயமா\nதிருக்குர்ஆன் விளக்கம் - ஐயமும், தெளிவும்\nமனதை நிமிர்த்தும் மந்திரச் சொற்கள்\nநீங்கள் வெற்றி பெற்றிட சில வழிகள் 1\nமுடி கொட்டினால் கவலை வேண்டாம்\nஒரு முஸ்லிமிற்கு மற்றொரு முஸ்லிம் மீது ஆறு உரிமைகள...\nபுனித கஃபா தொடர்பான அடையாளச் சின்னங்கள்\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nவருமான வரியிலும் சேமிக்கலாம்... இப்படி\n'' வருமான வரி செலுத்துவது என்பது , ஒவ்���ொரு குடிமகனின் கடமை. அதேபோல , வருமான வரிவிலக்குப் பெறுவதும் , அதற்குத் தகுதியானவர்களி...\nபாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா\nஅடிக்கடி பாஸ்போர்ட் ஆபீஸ் போயி போயி பாஸ்போர்டிற்கு அப்ளை செய்துள்ளதால் ஓரளவிற்கு என்ன என்ன தேவைபடும் , தேவைபடாது என்று தெரிந்து விட்ட...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஇறந்தவர் வங்கி கணக்கு '' எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எட...\nஊர் சுற்றலாம் வாங்க மாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நட...\nகாலையில் கண் விழித்ததும் பெட் காபியுடன் தான் பலருக்கு அன்றைய பொழுது விடிகிறது. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் வெறும் வயிற்...\nசி.எஸ். தேவநாதன் அலர்ஜி எனப்படும் ஒவ்வாமை ஒரு நோயோ இல்லையோ , பல நோய்களுக்கு அதுவே காரணமாகி விடுகிறது. நீங்கள் பார்த்திருப்பீர்கள். ...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sorryimages.love/ta/34136/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.php", "date_download": "2020-09-20T05:33:02Z", "digest": "sha1:CLNJV6QNHKBPWI2QGCDVEIDKQKQYGLVF", "length": 3088, "nlines": 42, "source_domain": "www.sorryimages.love", "title": "எத்தனை கோபத்திலும் வார்த்தைகளை விட்டுவிடாதீர்கள்", "raw_content": "\nஎத்தனை கோபத்திலும் வார்த்தைகளை விட்டுவிடாதீர்கள் அடிகளைவிட அது தரும் வலிகள் அதிகம்... பிறக�\nஎத்தனை கோபத்திலும் வார்த்தைகளை விட்டுவிடாதீர்கள்... அடிகளைவிட அது தரும் வலிகள் அதிகம்... பிறகு எதனை முறை மன்னிப்பு கேட்டாலும் ஆற காயம் அது\nஎத்தனை கோபத்திலும் வார்த்தைகளை விட்டுவிடாதீர்கள்... அடிகளைவிட அது தரும் வலிகள் அதிகம்... பிறகு எதனை முறை மன்னிப்பு கேட்டாலும் ஆற காயம் அது\nகோபம் இருந்தால் திட்டிவிட்டு ஆத்திரம் இருந்தால் அடித்துவிடு\nமூச்சு நின்றால் மட்டும் மரணமில்லை சில அன்பான இதயங்களின் பேச்சு நின்றால் கூட மரணம்\nஎன்னை விட முக்கியமானவர் உனக்கு இருந்தால்\nசெய்த தவறுக்காக உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்\nகோபத்தின் போது வார்த்தைகளை கொட்டி தீர்க்காதீர்கள்\nவாழ்க்கை எளிதாகிவிடும். மன்னிப்பை கேட்பதற்கும் கொடுப்பதற்கும் நாம் கற்றுக்கொண்டால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/two-branches-of-saravanaa-bhavan-indian-restaurant-in-canada-celebrated-annual-get-together-and-appreciation-night-in-scarborough/", "date_download": "2020-09-20T03:40:53Z", "digest": "sha1:RZIE45FE7YMHV7JH6RM27LV3NMWKACKJ", "length": 7973, "nlines": 68, "source_domain": "canadauthayan.ca", "title": "TWO BRANCHES OF \"SARAVANAA BHAVAN\" INDIAN RESTAURANT IN CANADA, CELEBRATED ANNUAL GET TOGETHER AND APPRECIATION NIGHT IN SCARBOROUGH. | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nசீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டம் \nகொரோனா பரவல் அதிகரிப்பு: பிரிட்டனில் மீண்டும் ஊரடங்கினை அமல்படுத்த முடிவு \nதூத்துக்குடி அருகே ராக்கெட் ஏவுதளம்: 6 மாதங்களில் தமிழக அரசு நிலம் ஒப்படைப்பு\nஇலங்கை தாதாவுடன் உள்ள தொடர்பு குறித்து கைதான இலங்கை போலீஸ்காரரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு நான்கு நாட்கள்\nநவராத்திரி; பிரம்மாண்டமாக தயாராகிறது அயோத்தி\n* வெள்ளி கிரகத்தில் பாக்டீரியா விஞ்ஞானிகள் ஆராய்ச்சி * மோடியால் 60 கோடி மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறியுள்ளது: அமித்ஷா * துணை முதல்வர் பதவி வேண்டி கடவுளுக்கு கடிதம் எழுதிய அமைச்சர் * பிச்சை தொழிலில் 2000 ரூபாய் தினசரி வருமானம் – எந்த நாட்டில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி * மோடியால் 60 கோடி மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறியுள்ளது: அமித்ஷா * துணை முதல்வர் பதவி வேண்டி கடவுளுக்கு கடிதம் எழுதிய அமைச்சர் * பிச்சை தொழிலில் 2000 ரூபாய் தினசரி வருமானம் – எந்த நாட்டில் * இந்தியா, சீனா மோதல்: எல்ஏசி பகுதியில் சீன வீரர்கள் பலி - முதல் முறையாக ஒப்புக்கொண்ட சீன அரசு ஊடகம் * எல்லையில் பஞ்சாபி பாடல்களை ஒலிபரப்பும் சீனா; இந்திய வீரர்களை கவனத்தை திசை திருப்ப தந்திரம் * சீனாவில் செயல்படும் வங்கியிடமிருந்து 9000 கோடி ரூபாய் கடன் பெற்ற இந்தியா * இந்தியா, சீனா மோதல்: எல்ஏசி பகுதியில் சீன வீரர்கள் பலி - முதல் முறையாக ஒப்புக்க��ண்ட சீன அரசு ஊடகம் * எல்லையில் பஞ்சாபி பாடல்களை ஒலிபரப்பும் சீனா; இந்திய வீரர்களை கவனத்தை திசை திருப்ப தந்திரம் * சீனாவில் செயல்படும் வங்கியிடமிருந்து 9000 கோடி ரூபாய் கடன் பெற்ற இந்தியா * இந்து கடவுள்களை நிர்வாணமாக வரைந்தது ஏன் * இந்து கடவுள்களை நிர்வாணமாக வரைந்தது ஏன் ஓவியர் ஹுசைன் வெளியிட்ட ரகசியம்\nகனடாவில் வெற்றிகரமாக இயங்கிவரும் “சரவணா பவான் உணவகத்தின் இரண்டு கிளைகளும் நேற்று திங்கட்கிழமை மாலை ஸ்காபுறோவில் உள்ள மண்டபத்தில் தமது வருடாந்த ஒன்றுகூடலையும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வையும் நடத்தின..\nநிறுவனத்தின் அதிபர் திரு கணேசன் சுகுமார் மற்றும் பொது முகாமையாளர் திருமதி மீரா ஆகியோர் தமது சகாக்களுடன் சேர்ந்து மேற்படி நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.\nகனடாவின் மிசிசாகா மற்றும் ஸ்காபுறோ ஆகிய நகரங்களிலேயே மேற்படி இரண்டு கிளைகள் உள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஊழியர்கள் கௌரவிப்பு மற்றும் சிறந்த பணியாளர்களுக்கான விருதுகள் வழங்கும் வைபவம் மற்றும் பல கலை நிகழ்ச்சிகள் ஆகிய இடம்பெற்றன.\nஅத்துடன் முக்கிய நிகழ்வாக சார்க் என்று அழைக்கப்படும் ஓட்டிசம் நோயால் பீடிககபபட்டுள்ள எமது பிள்ளைகளை பாராமரிக்கும் சேவையை ஆற்றிவரும் நிறுவனத்தின் தேவைகளுக்கு 7500 கனடிய டாலர் கள் கையளிககப்பட்டன. காசோலையை சார்க் நிறுவனர் திருமதி கீதா பெற்றுக்கொண்டார்.\nமொத்தத்தில் நல்ல பல நோககங்களுக்காக கூடிய ஒரு மாலை சக இரவு வைபவமாக மேற்படி ஒன்றுகூடல் காணப்பட்டது.\nPosted in கனடா சமூகம்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://etamizhan.com/811-2/", "date_download": "2020-09-20T05:22:20Z", "digest": "sha1:KTL4EE5XGQABVALMKDL7DX52LINTYEMF", "length": 14535, "nlines": 131, "source_domain": "etamizhan.com", "title": "ஆக்சன் கேரக்டரில் 'பிக்பாஸ்' நடிகை - etamizhan.com", "raw_content": "\nமுன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் ஆத்மிகாவின் லேட்டஸ்ட் கியூட் கிளிக்ஸ்\nவெகுவாக ரசிகர்களை ஈர்க்கும் காளிதாஸ் நடிகை – அன் ஷீட்டல்\nசனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\nபிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\nஆக்சன் கேரக்டரில�� ‘பிக்பாஸ்’ நடிகை\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் சிலர் திரையுலக வாய்ப்பை பெற்று வந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய சாக்சி ஆர்யாவின் ’டெடி’ உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். மேலும் சாக்சி அகர்வால் சமீபத்தில் ஒரு விளம்பரப் படத்தில் நடித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பது தெரிந்ததே.\nஇந்த நிலையில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு திரைப்படத்தில் நடிக்க சாக்சி அகர்வால் ஒப்புக் கொண்டிருக்கிறார் என்றும் இந்த படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படம் குறித்து இயக்குனர் சத்யா கூறியபோது, ’சாக்சியை நான் பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது பார்த்தேன். அவருடைய எனர்ஜி வேற லெவலில் இருந்தது. சரியான நேரத்தில் அவர் ஒரு பிரச்சனையில் தலையிட்டு அந்த பிரச்சினையை முடிக்க தைரியமாக முடிவெடுத்தார். அவரது அந்த திறமை தான் என்னை மிகவும் கவர்ந்தது. அவர் உடலளவிலும் மனதளவிலும் மிகுந்த பலத்துடன் இருப்பதால் அவர் எனது படத்தின் நாயகி கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்து அவரை ஒப்பந்தம் செய்துள்ளேன். இந்த படத்தில் அவருக்கு அதிக ஸ்டண்ட் காட்சிகள் இருப்பதால் அவர் தற்போது பாண்டியன் மாஸ்டரிடம் ஸ்டண்ட் பயிற்சி பெற்று வருகிறார் என்று கூறினார்.\nஇந்த படத்தில் நடிப்பது குறித்து சாக்சி கூறும்போது ’இந்த படத்தில் நான் ஒரு பத்திரிகையாளராக நடிக்கிறேன். இது ஒரு பழிவாங்கும் கதை. இதில் எனக்கு 6 அல்லது 7 ஆக்ஷன் காட்சிகள் இருக்கின்றன. முதலில் இந்த கேரக்டரில் நடிக்க என்னால் முடியுமா என்று நான் தயங்கினேன். ஆனால் இயக்குனர் கொடுத்த தைரியம் காரணமாக தற்போது இந்த படத்திற்காக நான் தயாராகி வருகிறேன் என்று கூறியுள்ளார்.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு திருச்சி மற்றும் கர்நாடக மாநிலத்தில் வரும் ஜனவரி மாதம் முதல் தொடங்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n← நான் வேண்டாம்னு சொல்ற படம்லாம் மட்டும் செம ஹிட்டாயிடுது\nஹீரோ திரை விமர்சனம் →\nவிரைவில் வெளியாகிறது காஞ்சனா 3\nஇப்படியொரு அஜித்தை பார்த்திருக்க மாட்டீங்க – ஹெச். வினோத்\n23rd June 2019 etamizhan Comments Off on இப்படியொரு அஜித்தை பார்த்திருக்க மா��்டீங்க – ஹெச். வினோத்\nதேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி – டாப் 10 ரேங்கில் அஜித்.\n17th October 2019 etamizhan Comments Off on தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி – டாப் 10 ரேங்கில் அஜித்.\nமுன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் ஆத்மிகாவின் லேட்டஸ்ட் கியூட் கிளிக்ஸ்\n10th July 2020 etamizhan Comments Off on முன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் ஆத்மிகாவின் லேட்டஸ்ட் கியூட் கிளிக்ஸ்\nவெகுவாக ரசிகர்களை ஈர்க்கும் காளிதாஸ் நடிகை – அன் ஷீட்டல்\n10th July 2020 etamizhan Comments Off on வெகுவாக ரசிகர்களை ஈர்க்கும் காளிதாஸ் நடிகை – அன் ஷீட்டல்\nசனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\n7th July 2020 etamizhan Comments Off on சனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\nபிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\n4th July 2020 etamizhan Comments Off on பிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\nசனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\n7th July 2020 etamizhan Comments Off on சனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\nபிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\n4th July 2020 etamizhan Comments Off on பிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\nசினிமா செய்திகள் பிரபலம் வீடியோ\n“கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா” பாடி அசத்திய சீமான்\n30th June 2020 etamizhan Comments Off on “கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா” பாடி அசத்திய சீமான்\nமுன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் ஆத்மிகாவின் லேட்டஸ்ட் கியூட் கிளிக்ஸ்\n10th July 2020 etamizhan Comments Off on முன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் ஆத்மிகாவின் லேட்டஸ்ட் கியூட் கிளிக்ஸ்\nவெகுவாக ரசிகர்களை ஈர்க்கும் காளிதாஸ் நடிகை – அன் ஷீட்டல்\n10th July 2020 etamizhan Comments Off on வெகுவாக ரசிகர்களை ஈர்க்கும் காளிதாஸ் நடிகை – அன் ஷீட்டல்\nசனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\n7th July 2020 etamizhan Comments Off on சனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\nபிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\n4th July 2020 etamizhan Comments Off on பிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் நடிகையா இது\n3rd July 2020 etamizhan Comments Off on கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் நடிகையா இது\nகுமரித் தமிழை இணைக்க – தொழில்\nஉங்கள் ஊர் செய்திகளை உலகறியச் செய்ய தொடர்புகொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbnurse.com/2016/01/blog-post.html", "date_download": "2020-09-20T03:42:20Z", "digest": "sha1:72COZRS3WECZGRPQS556QIZX66TDR4CI", "length": 16911, "nlines": 139, "source_domain": "www.cbnurse.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்: நர்ஸ் எனும் பரிதாப ஜீவன்-தி ஹிந்து நாளேடு செய்தி வெளியிடு", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nமுக்கிய தகவல்: இந்த வலைத்தளத்தில் உள்ளவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். இதனை என்னுடைய பணியுடனோ அல்லது நான் இயங்கும் அமைப்புடனோ சேர்த்து பார்த்தலாகாது.\nநர்ஸ் எனும் பரிதாப ஜீவன்-தி ஹிந்து நாளேடு செய்தி வெளியிடு\nமத்திய அரசோட ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரை வந்ததும், நமக்கு எவ்வளவு சம்பளம் ஏறும்னு தமிழக அரசு ஊழியர்கள் கணக்குப் பாத்திருப்பாங்களோ இல்லியோ, பக்கத்து வீட்டுக்காரங்க கணக்குப் பாத்திருப்பாங்க. ஆனா, நான் எம்பிக்களோட சம்பளம் எவ்வளவு ஏறும்னு கணக்குப் பாத்தேன். ஏன்னா, முன்னாடி ஒரு தடவ இப்படித்தான் சம்பள கமிஷன் அறிக்கை வந்தப்ப, சத்தமே இல்லாம எம்பிக்களோட சம்பளத்தைக் கூட்டிட்டாங்க. பின்னாடியே எம்எல்ஏ சம்பளமும் கூடிருச்சி.\nஇந்தவாட்டியும் அதாம் நடந்திருக்கு. ஏழாவது சம்பள கமிஷன் அறிக்கை அமலுக்கு வருதோ இல்லியோ எம்பிக்களோட சம்பளத்தை ரெண்டு மடங்கு கூட்டப்போறாங்களாம். பாவம், டெல்லி ‘ஆயா’உணவகத்துல எட்டணா இட்லியும், ஒத்த ரூவா சப்பாத்தியும் சாப்புடுற ஏழைங்க பாருங்க. படியோட சேத்து மாசம் 1.40 லட்சம் ரூவா போதாதாம். போன வருஷம் மட்டும் லோக் சபா, ராஜ்ய சபான்னு மொத்தம் 417.21 கோடி ரூவா சம்பளமா (கமிஷன் சேர்க்கலை மக்களே) வாங்கிருக்காங்க. இந்த வருஷம் அது 840 கோடியாகப் போகுது\nஒவ்வொரு வீட்லயும் பச்சப் புள்ளைகளுக்குத்தாம் முதல்ல பசியாத்துவோம். ஆனா, நம்ம நாட்ல, பச்சப் புள்ளைகளுக்குச் சத்துணவு குடுக்கதுக்குக் காசில்லைன்னு சொல்லி, வெட்கமே இல்லாம உலக வங்கிகிட்ட கடன் வாங்குதோம். ஆனா, நாட்டோட மிகப்பெரிய முதியோர் இல்லமான நாடாளுமன்றப் பெருசுகளுக்கு முழுசா 840 கோடி ரூவா குடுக்கப்போறோம்.\nஏன்டா உனக்கு வயித்தெரிச்சல்னு கேட்கிறீங்களா ஏன்னா, நானெல்லாம் கொத்தடிமையா இருந்து மீண்ட பய. காலேஜ் படிச்சப்ப அரியர் விஷயம் அப்பாக்குத் தெரிஞ்சிருமோன்னு ஃபைனல் செமஸ்டர் ரிசல்ட் வர முன்னாடியே, ஒரு பத்திரிகையில அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் வாங்கிட்டேன்.\nஆரம்பச் சம்பளம் ஆயிரத்து ஐந்நூறு. முத ஆறு மாசத்து��்கு வார லீவு கெடையாது. கன்ஃபார்ம் ஆகத்தண்டியும் (5 வருஷத்துக்கு) பிஎஃப், இ.எஸ்.ஐ.யும் கெடையாது. இவ்வளவு ஏன், அட்டென்டென்ஸ்ல பேரே கிடையாது.\nசம்பளத்த வவுச்சராதாம் தருவாங்க. அதுல, என் பேரு மட்டும்தான் கரெக்ட்ரா இருக்கும். மிச்சதெல்லாம் பொய். பார்சல் அனுப்பிய செலவு ரூ.1,500 மட்டும், ஆபீஸை கிளீன் பண்ணிய வகைக்கு ரூ.1,500 மட்டும் என்று ஒவ்வொரு மாசமும் எதையாவது எழுதிச் சம்பளமா தருவாங்க. இந்த லட்சணத்துல 25 வருஷம் சர்வீஸ் முடிச்சிருந்த சீனியர் கொத்தடிமை ஒண்ணு, எம் மேல பொறாமைப்படும். ‘நாங்கல்லாம் வேலைக்குச் சேரும்போது மாசம் வெறும் 110 ரூபாதாம் சம்பளம். உனக்கு 1,500 ரூவாயா’ன்னு. இந்தியாவுல இன்னும் பத்திரிகை நிறுவனங்கள்லயே சிலது இப்படித்தான் இருக்குதுன்னா… மத்த துறைகள் எப்படி இருக்கும்\nஎன் கதையாவது 10 வருஷத்துக்கு முன்னாடி நடந்தது. ஆனா, பெரிய பெரிய படிப்பெல்லாம் முடிச்சிட்டு, இப்பவும் நிறைய கொத்தடிமைக இருக்காங்க. என் வீட்டுப் பக்கத்துல இருக்கிற இன்ஜினீயரிங் காலேஜ் புரபசரோட சம்பளம் வெறும் ஏழாயிரம். அதையும் மாசாமாசம் தராம, தோதுப்படும்போதுதாம் குடுப்பாங்களாம். தொடர்ந்து பத்து மாசம் சம்பளம் தராட்டியும் அவர் கோச்சுக்க முடியாது. தலைவனோட ஒரிஜினல் சர்ட்டிபிகேட் பூராத்தையும் வாங்கி வெச்சுக்கிட்டுத்தான வேல குடுத்திருக்காங்க.\nஏன்யா அந்த காலேஜ்ல வேல பாக்குறன்னு கொஞ்சம் அசிங்கமா கேட்டேன். “மத்த காலேஜோட ஒப்பிட்டா, இது ரொம்ப நல்ல காலேஜ் சார். ஸ்டூடன்ட்ஸ்கிட்ட ஃபீஸ் பாக்கிய வசூலிச்சுக் குடுத்தாதான் சம்பளம்னு சொல்ற காலேஜ்லாம் இருக்கு. அந்த வாத்தியார்க பூராம் கந்துவட்டிக்காரன் மாதிரி ஸ்டூடன்ட்ஸைத் தொரத்திக்கிட்டுத் திரிதாங்க தெரியுமா\n‘‘அரசுக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களோட நிலமை மட்டும் என்ன வாழுது’’ன்னு கேட்பாரு இன்னொரு தோஸ்து.\n‘‘பொண்டாட்டியில ஆரம்பிச்சி மாமனார் வீட்ல மச்சினிச்சி வரைக்கும் எங்கள கவுரத குறைவாத்தான் நடத்துறாங்க. அரசாங்கம் அவங்களுக்கு அள்ளிக்குடுக்குற சம்பளம் அப்பிடி’’ம்பாரு அவரு.\nதனியார் ஸ்கூல்களப் பத்திச் சொல்லவே வேணாம். ஒவ்வொரு பிள்ளைகிட்டயும் வெறும் ஒரு லட்சம், ரெண்டு லட்சம் ஃபீஸ் வாங்குற ‘கல்வி வள்ளல்கள்’, வாத்தியார்களுக்கு நாலாயிரம், ஐயாயிரம்னு சம்பளத்தை ‘அள்ளிக்’ குடுக்கிறாங்க.\nநர்ஸ் எனும் பரிதாப ஜீவன்\nகரென்ட் ஷாக்கடிச்சவனைக் காப்பாத்தப்போனவன் கதை மாதிரி, ஒரு நாட்டுக்குள்ள எந்தப் புது வியாதி வந்தாலும், முதல்ல அடிபடுறது நர்ஸுகதாம். ஒரு நர்ஸ் லீவு போட்டுட்டா, டூட்டி முடிச்சிக் கௌம்புற இன்னொரு பிள்ளைய அப்படியே நிப்பாட்டி டூட்டிய கன்டினியூ பண்ணச் சொல்லுவாங்க.\nமருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலமா பரீட்சை வெச்சி வேலைக்கு எடுக்கிற அரசாங்க நர்ஸுகளுக்கே 7 ஆயிரம்தாம் ஆரம்பச் சம்பளம். லட்சம் கோடிக்குப் பட்ஜெட் போடுற அரசாங்கமே இப்படித்தாம் நடத்துதுன்னா ‘காசேதான் கடவுளடா’ன்னு தொழில் நடத்துற தனியார் மருத்துவமனைங்க என்ன பண்ணும்னு விவரிக்கணுமா\nபஞ்சு மில்லு, தீப்பெட்டி ஆபீஸ், பீடிக் கடையில வேலை பாக்கவங்ககூடச் சம்பளம் கம்மி, போனஸ் தரலன்னு தொழிலாளர் துறை அதிகாரிககிட்ட புகார்கூடச் சொல்லலாம். ஆனா, அரசாங்க அடிமைகளோ, தனியார் துறை அடிமைகளோ புகார் பண்ண முடியாது. ஏன்னா, அவங்க எல்லாம் தொழிலாளர் நலச் சட்டத்தின் கீழ் வர மாட்டாங்க.\nஅரசு ஊழியர்களுக்கு மட்டும்தாம் சம்பள கமிஷனை அமல்படுத்துறாங்க. அங்கேயும்கூட உயரதிகாரிகளுக்குத்தான் சம்பளம் கூடுதே தவிர, அடிமட்ட ஊழியர்களுக்கு இல்ல. நம்ம நாட்ல தங்களோட சம்பளத்தைத் தாங்களே தீர்மானிச்சிக்கிற அதிகாரம் ரெண்டு பேருக்குத்தாம் இருக்கு. ஒண்ணு, எம்பி. இன்னொண்ணு, எம்எல்ஏக்கள்.\nஇவங்கள யாராச்சும் கேள்வி கேட்க முடியுமா\nநமது தளத்தின் ஆண்டிராய்டு அப்ளிகேசன்\nதங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை கீழே உள்ள TAMILNADU GOVERNMENT NURSES DATA என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்\nநிரந்தர செவிலியர்களுக்கு (REGULAR) பொது பணி மாறுதல...\nபணி நிரந்தரம் -உண்ணாவிரதம் - பேச்சு வார்த்தை-முடிவு\nகவர்னர் உரையுடன் தமிழக சட்டசபை 20-ந்தேதி கூடுகிறது\nநர்ஸ் எனும் பரிதாப ஜீவன்-தி ஹிந்து நாளேடு செய்தி வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/03/blog-post_544.html", "date_download": "2020-09-20T04:02:56Z", "digest": "sha1:CH67347LHN5WIKNEWX6TNI3CVKY2SD4W", "length": 38809, "nlines": 148, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சவுதி மன்னரின், ஆறுதல் கடிதம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசவுதி மன்னரின், ஆறுதல் கடிதம்\nபல பலம் பொருந்திய நாடுகளில் அந்நாட்டு தலைவர்கள் இந்த கோரோனா வைரசு தொற்றை எதிர்த்து போராட முடியாமல் வலுவிழந்து என்ன பேசுவதென்று தெரியாமல் இருக்கும் சந்தர்ப்பத்தில், இன்னும் சில நாடுகளில் எங்களால் இதைக் கட்டுப்படுத் முடியவில்லை என்று அறிக்கை விடும் சூழ்நிலையில்...;\nநேற்றைய தினம் சவுதி அரேபியா மன்னர் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்கள் : \"நாட்டுமக்கள் மற்றும் சவுதியில் வசிக்கும் வெளிநாட்டு மக்களை சமத்துவக் கண்கொண்டு அவர்களுக்குத் தேவையான அனைத்து விடயங்களும் செய்து கொடுக்கப்படும்\" என்று கூறியதோடு அங்கு வசிக்கும் அனைத்து மக்களுக்கும், அரசு விடும் கட்டளைகள் வழிகாட்டல்களை சரியாக பேணி நடைமுறைப் படுத்திக் கொண்டு இருப்பதை முன்னிட்டு நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.\nமேலும் ஆறுதல் கூறும் முகமாக \" (إن مع العسر يسرا) கஷ்டத்துடன் இலேசு உள்ளது நிச்சயம் நாம் இந்த நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீள்வோம்\" என்று கூறியுள்ளார்.\nதகவல் ; \"அல்அரபிய்யா அஸ்ஸுஊதிய்யா\"\n'உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா\nஅவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன;\n“அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு\n“நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்.)'\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nஇலங்கையைச் சேர்ந்த அலி சப்ரி, அமெரிக்க பொலிஸ் திணைக்களத்தில் அதிகாரியாக பதிவியேற்பு\nஅக்கரைப்பற்று அலி சப்ரி உதுமாலெப்பை அமெரிக்காவிலுள்ள வெஸ்ட்புரூக் பொலிஸ் திணைக்களத்தில் அதிகாரியாக பதிவியேற்பு வெஸ்ட்புரூக் பொலிஸ் திணைக்...\nகொழும்பில் யாசகரின் ஒரு நாள் வருமானம் எவ்வளவு.. வெளியாகியுள்ள சில அதிர்ச்சித் தகவல்கள்\nஇலங்கையில் யாசகம் பெறுதல் தற்போது ஒரு தொழிலாக மாறி வருவதை காண முடிகிறது. திட்டமிட்ட வகையில் யாசகம் பெறும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்...\nசிங்கள சகோதரரின் உடலை அடக்குவதில் இழுபறி - உதவிக்கு விரைந்த முஸ��லிம்கள்\nசுங்காவில் ஐயப்புர முஸ்லிம் கிராமத்தில் வசித்து வந்த பெரும்பான்மை இனத்தை சேர்த்த முதியவர் ஒருவர் பொலன்னருவை வைத்தியசாலையில் காலமானார். அன்ன...\nதற்கொலை குண்டுதாரியின் வீட்டை போலி, உறுதிப்பத்திரம் மூலம் கையகப்படுத்த முயற்சித்த 5 பேர் கைது\n( எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில், சினமன் கிராண்...\nயுவதி மூழ்கிக் கொண்டிருக்கையில், வீடியோ எடுத்த 300 பேர் - கண்டியில் அதிர்ச்சி\nகட்டுகஸ்தோட்டை பாலத்தில் இருந்து இளம் பெண் ஒருவர் குதித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இதன் போது வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வ...\nஞானசாரருக்கு எதிரான வழக்கு - நீதியரசர் நவாஸ் விலகல்\nநீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள, பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக,தாக...\nஅமைச்சரவையின் முக்கிய சில முடிவுகள் இதோ\nசிறுவர்கள் என்ற அங்கீகாரத்துக்கான வயதெல்லையை 14 இலிருந்து 18 ஆக உயர்த்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதேநேரம் வேலைவாய்ப்புக்கான க...\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி, வெளியாகியுள்ள தொலைப்பேசி உரையாடல்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கும், தமக்கும் இடையில் இடம்பெற்ற தொலைப்பே...\nமோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nகொழும்பு நகரில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய போக்குவரத்து முறையின் கீழ் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளும் இணைக்கப்பட்டுள்ளது. அத...\nசவூதி அரேபியாவின் முக்கிய கண்டுபிடிப்பு - தபூக்கில் வரண்ட ஏரியில் ஆதிகால யானைகள், மான்கள், மனிதர்களின் தடயங்கள்\nசவூதி அரேபியாவில் முந்தைய மனித மற்றும் விலங்குகளின் கால்தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சவூதி அரேபியாவில் வடமே...\nஆழ் கடலில் பதுங்கியுள்ள இலங்கையின், பாதாள பெரும் புள்ளிகள்\nஇலங்கையில் தேடப்படும் முக்கிய பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் ஆழ்கடலில் பதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தென்னிலங்கையில் செயற்படும் ...\n4000 மில்லிய���் ரூபா பெறுமதியில் காணி கொள்வனவு, 102 வங்கிக் கணக்குகள்\n(செ.தேன்மொழி) மேல்மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் மோசடி செயற்பாடுகள் ஊடாக 4000 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியில் காணி கொள்வனவ...\nMF றிபானா கொரோனாவால் மரணித்தாரா...\n- ஏ.ஏ.எம். அன்ஸிர் - கொரோனா தொற்று ஏற்பட்டுளளதாக கூறி, கடந்த 23.08.2020 அன்று தகனம் செய்யப்பட்ட எம்.எப். றிபானா குறித்து, முதற் தடவையாக அவ...\nமுஸ்லிம்கள் மாடறுப்பதை தடைசெய்யவேண்டும் என, பிரேமதாசவிடம் பிக்குகள் கோரிய போது..\nமுன்னாள் ஜனாதிபதி பிரேமதாச அவர்களிடம் பௌத்த துறவிகள் குழுவொன்று வந்து முஸ்லிம்கள் மாடு அறுப்பதை தடைசெய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்...\nமுஸ்லிம்களின் உடல்களை எரித்தல் - மீண்டும் ஒரு தடவை அரசாங்கத்துடன் பேசிப் பார்க்கலாமே..\n22/08/2020 இரவு 11.50 மணிக்கு மறணித்த 47 வயதுடைய சகோதரி எம். எப். றிபானா (M. F. Rifana) அவர்களின் உடல் 23/08/2020 பின்னேரம் Covid-19 ஐ காரணம...\nமாடறுப்புக்கு தடை வேண்டுமென கோரி 2013இல் தலதா மாளிகைக்கு முன்னால் தேரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட பரபரப்பான சூழலில் “ராவய” பத்திரிக்கை ஆசி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/06/blog-post_343.html", "date_download": "2020-09-20T04:35:43Z", "digest": "sha1:3KA63AUWB3YYPQB7PHLNXCTFL3TCSP3V", "length": 43737, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சகல சதித்திட்டங்களையும் புதிய, ஜனாதிபதி தனது திறமையால் முறியடித்தார் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசகல சதித்திட்டங்களையும் புதிய, ஜனாதிபதி தனது திறமையால் முறியடித்தார்\nதமது ஆட்சிக்காலத்தைப் போன்றே கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்திலும் சவால்களை வெற்றிகொள்ள முடியும் என்பதை COVID-19 கட்டுப்படுத்தப்பட்ட விதம் உறுதிப்படுத்துவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.\nஅதற்கு ஜனாதிபதி வழங்கிய சரியான அரசியல் தலைமத்துவமே காரணம் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nபுதிய ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து சில நாட்களுக்குள் மேலைத்தேய நாடொன்றின் தூதரக பெண் ஊழியர் கடத்திச் செல்லப்பட்டு துன்புறுத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டதாக ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டதாகவும் அனைத்து சதித்திட்டங்களையும் புதிய ஜனாதிபதி தனது திறமையால் முறியடித்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.\nமுன்னாள் இராணுவ அதிகாரியொருவரின் கீழ், கடும் நிர்வாகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உருவாக்கப்பட்ட பிரசாரத்தை பொய்ப்பித்து, ஜனாதிபதி செலயகத்தை சுற்றிவளைக்க வரும் அனைத்து ஆரப்பாட்டக்கார்களுக்கும், சுதந்திரமாக வருவதற்கும் உபசரிப்புகளை ஏற்பதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாக மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.\nமக்களின் அன்றாட வாழ்க்கை வழமைக்கு திரும்பியவுடன், ஒரு சிறிய அரசியல் குழு அமெரிக்காவின் சம்பவத்தை அடிப்படையாக வைத்து, நீதிமன்றத்தின் தடையுத்தரவையும் கருத்திற்கொள்ளாது, அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்வதற்கு முயற்சித்த போது, பொலிஸார் அவர்களை அங்கிருந்து வௌியே எடுத்துச்சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.\n2014 ஆம் ஆண்டு தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறி கட்டிலில் இருக்கும் போலியான வீடியோவை உருவாக்கி பின்னர் அகப்பட்ட நடிகைகள் மற்றும் ராஜபக்ஸ நிர்வாகம் உள்ள நாட்டில் இருப்பதை விட தாம் பிறந்தவுடன் வாய்க்காலில் ஏன் வீசவில்லையென கேட்ட முடி வளர்த்தவர்களும், அரச ஒடுக்குமுறைகள் தொடர்பில் கூறிக்கொண்டு ஐந்து வருடங்களின் பின்னர் மீண்டும் வௌியே இறங்கியுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.\nதொழில்சார் ஆர்ப்பாட்டக்காரர்களே அங்கு கூடியதாகவும் அவர்கள் பொலிஸாரை ஆத்திரமூட்டும் விதத்தை நன்கு அறிந்தவர்கள் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமலையக மக்களின் நம்பிக்கையை வென்ற தலைவரான தொண்டமானின் மறைவினால் சோகத்தில் ஆழ்ந்திருந்த மக்கள் ஒன்று கூடுவதைக் கட்டுப்படுத்துவதற்கு நுவரெலியா மாவட்டத்தில் ஊடரங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட போது மக்கள் அதனைப் பின்பற்றியதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார்.\nநீதிமன்ற உத்தரவையும் மீறி இலங்கைக்கு எவ்வகையிலும் தொடர்புபடாத வௌிநாட்டு சம்பவம் ஒன்றை அடிப்படையாக வைத்து, மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டம் அதற்கு முற்றிலும் மாறானது என பிரதமர் தெரிவித்துள்ளார்.\nநல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தைப் போன்றே ஜனாதிபதியின் செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றுகூடியதாக பிரதமர் நினைவுபடுத்தியுள்ளார்.\nஅதில் அதிககமானவர்கள், நல்லாட்சி அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நியமனங்களை நிரந்தரமாக்குமாறு கோரியே வந்ததாகவும், அவர்கள் கடந்த அரசாங்கத்தையே தூற்றியதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.\nபொய்யான நியமனங்களை வழங்கிய நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரை மீண்டும் ஹம்பாந்தோட்டைக்கு வர வேண்டாம் என ஆர்ப்பாட்டம் செய்த இளைஞர்கள் கூறியதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.\n5000 ரூபா கொடுப்பனவு வழங்கிய போது அது போதாது எனவும் 65,000 ரூபாவை வழங்க வேண்டும் என அவர் கூறியதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.\nமுட்டாள்தனமாக பேச வேண்டாம் என யாரோ கூறியதால், அந்த தொகையை அவர் 20 ஆயிரம் ரூபாவாாக குறைத்துக்கொண்டதாகவும் பிரதர் மஹிந்த ராஜபக்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.\nபிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nஇலங்கையைச் சேர்ந்த அலி சப்ரி, அமெரிக்க பொலிஸ் திணைக்களத்தில் அதிகாரியாக பதிவியேற்பு\nஅக்கரைப்பற்று அலி சப்ரி உதுமாலெப்பை அமெரிக்காவிலுள்ள வெஸ்ட்புரூக் பொலிஸ் திணைக்களத்தில் அதிகாரியாக பதிவியேற்பு வெஸ்ட்புரூக் பொலிஸ் திணைக்...\nகொழும்பில் யாசகரின் ஒரு நாள் வருமானம் எவ்வளவு.. வெளியாகியுள்ள சில அதிர்ச்சித் தகவல்கள்\nஇலங்கையில் யாசகம் பெறுதல் தற்போது ஒரு தொழிலாக மாறி வருவதை காண முடிகிறது. திட்டமிட்ட வகையில் யாசகம் பெறும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்...\nசிங்கள சகோதரரின் உடலை அடக்குவதில் இழுபறி - உதவிக்கு விரைந்த முஸ்லிம்கள்\nசுங்காவில் ஐயப்புர முஸ்லிம் கிராமத்தில் வசித்து வந்த பெரும்பான்மை இனத்தை சேர்த்த முதியவர் ஒருவர் பொலன்னருவை வைத்தியசாலையில் காலமானார். அன்ன...\nதற்கொலை குண்டுதாரியின் வீட்டை போலி, உறுதிப்பத்திரம் மூலம் கையகப்படுத்த முயற்சித்த 5 பேர் கைது\n( எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில், சினமன் கிராண்...\nயுவதி மூழ்கிக் கொண்டிருக்கையில், வீடியோ எடுத்த 300 பேர் - கண்டியில் அதிர்ச்சி\nகட்டுகஸ்தோட்டை பாலத்தில் இருந்து இளம் பெண் ஒருவர் குதித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இதன் போது வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வ...\nஞானசாரருக்கு எதிரான வழக்கு - நீதியரசர் நவாஸ் விலகல்\nநீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள, பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக,தாக...\nஅமைச்சரவையின் முக்கிய சில முடிவுகள் இதோ\nசிறுவர்கள் என்ற அங்கீகாரத்துக்கான வயதெல்லையை 14 இலிருந்து 18 ஆக உயர்த்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதேநேரம் வேலைவாய்ப்புக்கான க...\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி, வெளியாகியுள்ள தொலைப்பேசி உரையாடல்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கும், தமக்கும் இடையில் இடம்பெற்ற தொலைப்பே...\nமோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nகொழும்பு நகரில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய போக்குவரத்து முறையின் கீழ் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளும் இணைக்கப்பட்டுள்ளது. அத...\nசவூதி அரேபியாவின் முக்கிய கண்டுபிடிப்பு - தபூக்கில் வரண்ட ஏரியில் ஆதிகால யானைகள், மான்கள், மனிதர்களின் தடயங்கள்\nசவூதி அரேபியாவில் முந்தைய மனித மற்றும் விலங்குகளின் கால்தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சவூதி அரேபியாவில் வடமே...\nஆழ் கடலில் பதுங்கியுள்ள இலங்கையின், பாதாள பெரும் புள்ளிகள்\nஇலங்கையில் தேடப்படும் முக்கிய பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் ஆழ்கடலில் பதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தென்னிலங்கையில் செயற்படு��் ...\n4000 மில்லியன் ரூபா பெறுமதியில் காணி கொள்வனவு, 102 வங்கிக் கணக்குகள்\n(செ.தேன்மொழி) மேல்மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் மோசடி செயற்பாடுகள் ஊடாக 4000 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியில் காணி கொள்வனவ...\nMF றிபானா கொரோனாவால் மரணித்தாரா...\n- ஏ.ஏ.எம். அன்ஸிர் - கொரோனா தொற்று ஏற்பட்டுளளதாக கூறி, கடந்த 23.08.2020 அன்று தகனம் செய்யப்பட்ட எம்.எப். றிபானா குறித்து, முதற் தடவையாக அவ...\nமுஸ்லிம்கள் மாடறுப்பதை தடைசெய்யவேண்டும் என, பிரேமதாசவிடம் பிக்குகள் கோரிய போது..\nமுன்னாள் ஜனாதிபதி பிரேமதாச அவர்களிடம் பௌத்த துறவிகள் குழுவொன்று வந்து முஸ்லிம்கள் மாடு அறுப்பதை தடைசெய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்...\nமுஸ்லிம்களின் உடல்களை எரித்தல் - மீண்டும் ஒரு தடவை அரசாங்கத்துடன் பேசிப் பார்க்கலாமே..\n22/08/2020 இரவு 11.50 மணிக்கு மறணித்த 47 வயதுடைய சகோதரி எம். எப். றிபானா (M. F. Rifana) அவர்களின் உடல் 23/08/2020 பின்னேரம் Covid-19 ஐ காரணம...\nமாடறுப்புக்கு தடை வேண்டுமென கோரி 2013இல் தலதா மாளிகைக்கு முன்னால் தேரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட பரபரப்பான சூழலில் “ராவய” பத்திரிக்கை ஆசி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%A8%E0%AF%86-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2020-09-20T04:02:14Z", "digest": "sha1:I5JFZFOHBODQAR2QGGALSQKT7FA5G6YV", "length": 8658, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "நெ.கண்ணன் விவகாரத்தில் சட்ட ரீதியாகவே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது - முதல்வர் பழனிசாமி | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nசீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டம் \nகொரோனா பரவல் அதிகரிப்பு: பிரிட்டனில் மீண்டும் ஊரடங்கினை அமல்படுத்த முடிவு \nதூத்துக்குடி அருகே ராக்கெட் ஏவுதளம்: 6 மாதங்களில் தமிழக அரசு நிலம் ஒப்படைப்பு\nஇலங்கை தாதாவுடன் உள்ள தொடர்பு குறித்து கைதான இலங்கை போலீஸ்காரரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு நான்கு நாட்கள்\nநவராத்திரி; பிரம்மாண்டமாக தயாராகிறது அயோத்தி\n* வெள்ளி கிரகத்தில் பாக்டீரியா விஞ்ஞானிகள் ஆராய்ச்சி * மோடியால் 60 கோடி மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறியுள்ளது: அமித்ஷா * துணை முதல்வர் பதவி வேண்டி கடவுளுக்கு கடிதம் எழுதிய அமைச்சர் * பிச்சை தொழிலில் 2000 ரூபாய் தினசரி வருமானம் – எந்த நாட்டில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி * மோடியால் 60 கோடி மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறியுள்ளது: அமித்ஷா * துணை முதல்வர் பதவி வேண்டி கடவுளுக்கு கடிதம் எழுதிய அமைச்சர் * பிச்சை தொழிலில் 2000 ரூபாய் தினசரி வருமானம் – எந்த நாட்டில் * இந்தியா, சீனா மோதல்: எல்ஏசி பகுதியில் சீன வீரர்கள் பலி - முதல் முறையாக ஒப்புக்கொண்ட சீன அரசு ஊடகம் * எல்லையில் பஞ்சாபி பாடல்களை ஒலிபரப்பும் சீனா; இந்திய வீரர்களை கவனத்தை திசை திருப்ப தந்திரம் * சீனாவில் செயல்படும் வங்கியிடமிருந்து 9000 கோடி ரூபாய் கடன் பெற்ற இந்தியா * இந்தியா, சீனா மோதல்: எல்ஏசி பகுதியில் சீன வீரர்கள் பலி - முதல் முறையாக ஒப்புக்கொண்ட சீன அரசு ஊடகம் * எல்லையில் பஞ்சாபி பாடல்களை ஒலிபரப்பும் சீனா; இந்திய வீரர்களை கவனத்தை திசை திருப்ப தந்திரம் * சீனாவில் செயல்படும் வங்கியிடமிருந்து 9000 கோடி ரூபாய் கடன் பெற்ற இந்தியா * இந்து கடவுள்களை நிர்வாணமாக வரைந்தது ஏன் * இந்து கடவுள்களை நிர்வாணமாக வரைந்தது ஏன் ஓவியர் ஹுசைன் வெளியிட்ட ரகசியம்\nநெ.கண்ணன் விவகாரத்தில் சட்ட ரீதியாகவே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது – முதல்வர் பழனிசாமி\n‘பிரதமர், உள்துறை அமைச்சரை அவதூறாக பேசிய நெ.கண்ணன் விவகாரத்தில், சட்ட ரீதியாகவே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது’ என முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.\nசட்டசபையின் இரண்டாம் நாளான இன்று, நெ.கண்ணன் கைது குறித்தும், கோலமிட்டவர்கள் கைது குறித்தும் காங்., எம்.எல்.ஏ., பிரின்ஸ் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் பழனிசாமி பதிலளித்தார்.\nஅவர் கூறியதாவது: ��ிரதமர், உள்துறை அமைச்சர் குறித்து அவதூறாக பேசியதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. எந்த கட்சி தலைவர்களாக இருந்தாலும் அவர்களை பற்றி வரம்பு மீறி பேசக்கூடாது. நெ.கண்ணன் விவகாரத்தில் சட்டரீதியாகவே நடவடிக்கை எடுத்துள்ளோம். அவரை கைது செய்ய வேண்டும் என்ற எந்த உள்நோக்கமும் அரசுக்கு இல்லை. இவ்வாறு அவர் விளக்கம் அளித்தார்.\nசென்னையில் கோலம் போட்டவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், ‘கோலம் போட்டவர்கள் தங்கள் வீட்டு வாசலில் கோலம் போட்டிருந்தால் பிரச்னை இல்லை. வேறொருவர் வீட்டு வாசலில் கோலமிட்டது குறித்து வீட்டு உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்’ என முதல்வர் விளக்கினார்.\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து, திருநெல்வேலியில் நடந்த ஒரு முஸ்லிம்கள் மாநாட்டில், பிரதமர் மோடி, அமித்ஷாவின் ‘ஜோலி’யை முடிக்க சொன்ன நெ.கண்ணன், பெரம்பலூரில் தனியார் ஓட்டலில் ஒளிந்திருந்த போது கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikiquote.org/wiki/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-09-20T04:55:01Z", "digest": "sha1:ZEDWFRMDSOGGYNUIC4OM6XUR7JKUYXH7", "length": 3579, "nlines": 35, "source_domain": "ta.m.wikiquote.org", "title": "கீழ்ப்படிதல் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nசமுதாயத்தில் மாணவர்களின் பொறுப்பு மற்றும் வயதில் முதவருக்கு கொடுக்கவேண்டிய மரியாதை\nகீழ்ப்படிதல் என்பது என்பது கட்டளைகளை நிறைவேற்றும் செயல். இது குறித்த மேற்கோள்கள்\nநாம் பிரஜைகளாகப் பிறந்துள்ளோம். சுதந்தரத்துடன் நாம் இறைவனை வணங்குவது கடமை. இதைச் செய்பவன் சுதந்தரமாகவும். சேமமாகவும், இன்பமாயும் இருப்பான். - ஸெனீகா[1]\nஇதயத்தின் அதிருப்தியுடன், உடலால் மட்டும் கீழ்ப்படிதல் உண்மையானதன்று. - ஸாஅதி[1]\nதீய மனிதர்கள் அச்சத்தினால் அடங்கி நடக்கின்றனர். நல்ல மனிதர்கள் அன்பினால் அடங்கியிருக்கின்றனர். - அரிஸ்டாட்டல்[1]\n↑ 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 160. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்க��் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 3 சூலை 2020, 00:38 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/our-dream-is-afghanistan-to-win-t20-world-cup-says-rashid-khan/articleshow/78140844.cms", "date_download": "2020-09-20T03:18:21Z", "digest": "sha1:XFPYOOJKGMVLSRHK6FPOTG3FH55KZB7F", "length": 16276, "nlines": 101, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Rashid Khan: ஆப்கானிஸ்தான் டி20 உலகக் கோப்பை வெல்லும்: ரஷித் கான் நம்பிக்கை\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஆப்கானிஸ்தான் டி20 உலகக் கோப்பை வெல்லும்: ரஷித் கான் நம்பிக்கை\nஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் தங்கள் அணியின் கனவு என்னவென்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.\nஆப்கானிஸ்தான் அணி ஐசிசியால் அங்கீகரிக்கப்பட்டு 16 ஆண்டுகள் ஆகிவிட்டன. வெளிநாட்டு மண்ணில் குறிப்பிடத்தகுந்த வெற்றிகளைப் பெற்றுள்ள அந்த அணி நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றிபெற்றுள்ளது. இதுகுறித்து பேசிய ரஷித் கான், டி20 உலகக் கோப்பை வெல்வதுதான் எங்களுடைய பிரதான நோக்கம். எங்களிடம் திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். நாங்கள் குறிப்படத்தகுந்த வெற்றிகளைப் பெற்றுள்ளோம். இந்தியா உடனான முதல் டெஸ்ட் போட்டி இரண்டு நாட்களுக்குள் முடிவுபெற்றது குறித்தும் ரஷித் கான் பேசினார். இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தான் அணி இந்தியா உடன் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இரண்டு நாட்களுக்குள் முடிந்த அப்போட்டியில் 262 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் ரவிச்சந்திர அஸ்வின் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர், “டி20 உலகக் கோப்பையை ஆப்கானிஸ்தான் பெற்றால் அதுதான் எங்களின் மிகப்பெரிய சாதனையாக இருக்கும். நாட்டு மக்களும் அதையேதான் விரும்புகிறார்கள்” என்று தெரிவித்தார். “எங்களிடம் திறமைகள் கொட்டிக் கிடக்கின்றன. நம்மால் முடியும் என்று ஒவ்வொரு வீரரும் நம்பினால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றிக்கொடி நாட்டும்” என்றார்.\n“திறமையான சுழற்பந்து, ��ேகப்பந்து வீச்சாளர்களுக்கு எங்களிடம் பஞ்சமில்லை. அதேபோல், அதிரடி பேட்ஸ்மன்களும் எங்கள் அணியில் உள்ளனர். இருப்பினும், முதல் டெஸ்ட் போட்டியில் அனுபவம் வாய்ந்த இந்திய அணியுடன் தாங்கள் மோசமாகத் தோற்றோம். அதற்குக் காரணம், நாங்கள் அதற்குமுன் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது இல்லை என்பதுதான்” என்று கூறினார். “டெஸ்ட் அணியாக உருவெடுக்க 14 ஆண்டுகள் காத்திருந்தோம்.\nஐபிஎல்: முதல் போட்டியில் வெற்றி யாருக்கு - காம்பீர் நெத்தியடி கணிப்பு\nஇறுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டெஸ்ட் அந்தஸ்து பெற்றோம். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் தான் களத்திற்கு சென்றோம். பல வீரர்களின் மனதில் இருந்தது எல்லாம் நான்தான் அணிக்கு முதல் விக்கெட் எடுக்க வேண்டும். முதல் பவுண்டரி நான் தான் அடிக்க வேண்டும் என்பது மட்டும்தான். இந்தியா உடனான முதல் டெஸ்ட் போட்டியில் நாங்கள் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டோம்” என்று தெரிவித்தார்.\n“இன்னும் அதிக டெஸ்ட் போட்டிகளில் நாங்கள் பங்கேற்றால், நிச்சயம் வலுவான அணியாக மாறுவோம்” என்றார். “டி20 போட்டிகளுக்கு பேர் போன அணியாக நாங்கள் உள்ளோம். எங்களுடைய மிகப்பெரிய கனவு என்னவென்றால், தாய்நாட்டிற்காக உலகக் கோப்பை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதுதான். அதற்காக நிச்சயம் கடுமையாகப் போராடுவோம்” என்று நம்பிக்கை தெரிவித்தார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரானது இந்தியாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nமகப்பேறு நலன்பருவகால காய்ச்சலிலிருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா புதிய இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியின் தேவை குறித்து நிபுணர்கள் கருத்து\nமும்பை அணியில் அர்ஜுன் டெண்டுல்கர்\nஆஸ்திரேலிய அணி சாதனை வெற்றி: பௌலர்களை புரட்டி எடுத்த மே...\nஐபிஎல்: முதல் போட்டியில் வெற்றி யாருக்கு - காம்பீர் நெத...\nதோனி பின்பற்றுவது ஓல்டு ஸ்டைல்: டீன் ஜோன்ஸ் கருத்து\nஆஸ்திரேலிய அணிக்கு பதிலடி: 24 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nரஷித் கான் கிரிக்கெட் உலகக் கோப்பை ஆப்கானிஸ்தான் அஸ்வின் world cup Rashid Khan Ashwin afghanistan team\nபாஜக விழாவில் பலூன் வெடித்து, தலைவர் உள்பட பலர் காயம்\nநெல்லையில் மணல் கடத்தலுக்கு உதவிய எஸ்.ஐ. சஸ்பெண்ட்\nகோவையில் அலட்சியமாக கிடக்கும் கொரோனா தடுப்பு கிட்டுகள்\nஐபில் திருவிழா 2020 ; எதிர்பார்ப்புகள் என்ன \nஅதிமுக ஆலோசனை கூட்டம் : நடந்தது என்ன \nஅதிமுக ஆலோசனை கூட்டம் : நடந்தது என்ன \nஇந்தியாபள்ளிகள் திறப்பு: இதெல்லாம் மறந்துடாதீங்க மாணவர்களே - மாநில அரசு தீவிரம்\nடெக் நியூஸ்Samsung Galaxy M51: ரூ.25000க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்\nசெய்திகள்கொல்லப்பட்ட மூவரும் அப்பாவிகள்... ராணுவம் ஒப்புக் கொண்டதில் மகிழ்ச்சி: ஃபரூக் அப்துல்லா\nமகப்பேறு நலன்பருவகால காய்ச்சலிலிருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா புதிய இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியின் தேவை குறித்து நிபுணர்கள் கருத்து\nசினிமா செய்திகள்கல்யாணம் பண்ணிட்டு சினிமாவை விட்டு போய்டுங்க.. ரசிகருக்கு லக்ஷ்மி மேனன் கோபமான பதிலடி\nதிருநெல்வேலிவிதிமுறைகளை மீறிய கல்குவாரிக்கு ரூ.9 கோடி அபராதம்: வி.ஏ.ஓ. சஸ்பெண்ட்\nதிருநெல்வேலிநெல்லையில் கையும் களவுமாக பிடிபட்ட போலி பத்திரம் மாற்ற முயன்றவர்கள்\nஇந்தியாஐடி கார்டு இருந்தால் மட்டும் போதும்; சிறப்பு ரயில்களில் இப்படியொரு சலுகை\nராமநாதபுரம்முதல்வர் எதுக்கு வராரு, இப்ப வரவேற்பு தேவையா\nசெய்திகள்மாஸ் காட்டிய அம்பத்தி ராயுடு: சென்னை டீம் மெர்சல் வெற்றி\nதின ராசி பலன் Daily Horoscope, September 20 : இன்றைய ராசி பலன்கள் (20 செப்டம்பர் 2020)\nஆரோக்கியம்தினம் ஒரு கப் கீரை சாப்பிட சொல்றதோட ரகசியம் என்னனு தெரியுமுா\nமர்மங்கள்5 வயதில் குழந்தை பெற்ற சிறுமி. உலகின் இளம் தாயாக கருதப்படுகிறார்\nடெக் நியூஸ்Samsung Offer : 6 சாம்சங் கேலக்ஸி மாடல்கள் மீது அதிரடி விலைக்குறைப்பு\nடிப்ஸ்சாலையில் செல்லும் காரில் திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்..\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/cid1257360.htm", "date_download": "2020-09-20T04:07:52Z", "digest": "sha1:NDZHQFU36C4M5LTROHQDCFOBW2FGS2LQ", "length": 6842, "nlines": 70, "source_domain": "tamilminutes.com", "title": "பிரபலங்களின் விளக்கேற்றல் கொண்டாட்டங்கள்-புகைப்படங்கள்", "raw_content": "\nகோவிட் 19 என்ற கொரோனா வைரஸ் தாக்கம் நீங்குவதற்காக பாஸிட்டிவ் எனர்ஜி பரவுவதற்காக இந்தியா முழுவதும் நேற்று இரவு 9மணியளவில் விளக்கேற்றி, டார்ச் அடித்து மக்கள் கொண்டாடினர். அந்த நிகழ்வுகளில் முக்கிய பிரபலங்களும் அவரவர் வீட்டில் இந்த விளக்கேற்றும் நிகழ்வை செலிப்ரேஷன் செய்தனர் இதோ அந்த நிகழ்வு.\nகோவிட் 19 என்ற கொரோனா வைரஸ் தாக்கம் நீங்குவதற்காக பாஸிட்டிவ் எனர்ஜி பரவுவதற்காக இந்தியா முழுவதும் நேற்று இரவு 9மணியளவில் விளக்கேற்றி, டார்ச் அடித்து மக்கள் கொண்டாடினர்.\nஅந்த நிகழ்வுகளில் முக்கிய பிரபலங்களும் அவரவர் வீட்டில் இந்த விளக்கேற்றும் நிகழ்வை செலிப்ரேஷன் செய்தனர் இதோ அந்த நிகழ்வு.\nகொரோனாவால் இருட்டில் மூழ்கியிருக்கும் உலகத்தை ஒற்றுமை என்னும் வெளிச்சத்தால் விரட்டி அடிப்போம் ஜெய்ஹிந்த்🇮🇳 #corona #lockdown #stayhome #staysafe #stayhealthy pic.twitter.com/8BVPJvJsOB\nசுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அவரது இல்லத்தில் மின்விளக்குகளை அணைத்து அகல் விளக்குகளை ஏற்றி 9 நிமிடங்கள் நின்றிருந்தார்\nமாண்புமிகு பிரதமர் மோடி ஜி அவர்களின் அழைப்பிற்கு இணங்க வீட்டில் உள்ள மின் விளக்குகளை அணைத்து விட்டு வீட்டு வாசலில் தீபம் ஏற்றப்பட்டது. pic.twitter.com/mgk6EyBtAL\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/doctor-satellite-rights-to-sun-tv/cid1257904.htm", "date_download": "2020-09-20T03:24:06Z", "digest": "sha1:YTNIJTM2TKE4Y5G4TJ6UAP6UZCXDXEZR", "length": 4637, "nlines": 31, "source_domain": "tamilminutes.com", "title": "படப்பிடிப்பு நடைபெறும் போதே வியாபாரமாவிட்ட சிவகார்த்திகேயன் படம்", "raw_content": "\nபடப்பிடிப்பு நடைபெறும் போதே வியாபாரமாவிட்ட சிவகார்த்திகேயன் படம்\nதமிழ் திரையுலகை பொறுத்தவரை மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் என்றாலே படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே அந்த படத்தின் வியாபாரம் முடிந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இந்தப் பட்டியலில் சிவகார்த்திகேயன் படமும் இணைந்துள்ளது சிவகார்த்திகேயன் நடிப்பில் கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் இயக்கி வரும் ‘டாக்டர்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது அஜித், விஜய் போலவே\nதமிழ் திரையுலகை பொறுத்தவரை மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் என்றாலே படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே அந்த படத்தின் வியாபாரம் முடிந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இந்தப் பட்டியலில் சிவகார்த்திகேயன் படமும் இணைந்துள்ளது\nசிவகார்த்திகேயன் நடிப்பில் கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் இயக்கி வரும் ‘டாக்டர்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது\nஅஜித், விஜய் போலவே சிவகார்த்திகேயன் திரைப்படங்களும் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே வியாபாரம் ஆகி வருவது அவருடைய வளர்ச்சியை காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.in/2020/03/10-pta-give-reason-em.html", "date_download": "2020-09-20T05:34:41Z", "digest": "sha1:MIPUWP3WHCSANOR22UZO3E6DHHMKWMCY", "length": 4288, "nlines": 138, "source_domain": "www.tamilaruvi.in", "title": "10ம் வகுப்பு PTA சமூக அறிவியல் மாதிரி வினாத்தாளிலிருந்து கேட்கப்பட்ட காரணம் கூறுக Give Reason வினா விடை EM", "raw_content": "\nHomeபாடத்திட்டம்10ம் வகுப்பு PTA சமூக அறிவியல் மாதிரி வினாத்தாளிலிருந்து கேட்கப்பட்ட காரணம் கூறுக Give Reason வினா விடை EM\n10ம் வகுப்பு PTA சமூக அறிவியல் மாதிரி வினாத்தாளிலிருந்து கேட்கப்பட்ட காரணம் கூறுக Give Reason வினா விடை EM\n10ம் வகுப்பு PTA சமூக அறிவியல் மாதிரி வினாத்தாளிலிருந்து கேட்கப்பட்ட காரணம் கூறுக Give Reason வினா விடை EM. பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும். Please click the below link to download the PDF file from our Site\n10ம் வகுப்பு தமிழ் பாடத்திற்கு Don நிறுவனம் வெளியிட்டுள்ள முழுமையான கையேடு - 450 Pages\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=33348", "date_download": "2020-09-20T03:38:23Z", "digest": "sha1:E7CY75REIOKPWRTU2AKG4JENXWQEJ3JZ", "length": 4924, "nlines": 70, "source_domain": "www.anegun.com", "title": "பூகம்பம் ஆரம்பமானது..! | அநேகன்", "raw_content": "\nHome கலை உலகம் பூகம்பம் ஆரம்பமானது..\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தொடங்கி இரண்டு நாட்களாகிவிட்டது. வந்த முதல் நாள் எல்லோர் முகத்தில் ஒரே மகிழ்ச்சியும் அன்பும் இருந்தது.தற்போது சிறு சிறு சண்டைகள், முகம் சுளிப்புகள் தொடங்கிவிட்டன.\nநேற்று 16-வது போட்டியாளராக நடிகை மீரா மிதுன் நிகழ்ச்சியில் இணைந்துள்ளார் .மீரா மிதுனை மற்ற போட்டியாளர்கள் வரவேற்க, சாக்‌ஷியும், அபிராமியும் தனியே சென்றுவிட்டனர். இருவரும் மீரா மிதுனைப் பற்றிய பழைய கதையை வன்மத்துடன் பேச ஆரம்பித்தனர்.\nஇந்நிலையில் தற்போது, மீரா மிதுனுடன், அபிராமி, வனிதா விஜயகுமார் சண்டையிடும் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், அபிராமி, மீரா மிதுனை தன்னிடம் பேச வேண்டாம் என்று கோபமாக கூறுகிறார்.\nஅபிராமிக்கு ஆதரவாக பேசும் வீட்டின் கேப்டன் வனிதா விஜயகுமார், உங்களுடைய பழைய கதையை பிக்பாஸ் வீட்டுக்குள் எடுத்துவர வேண்டாம் என்கிறார். அமைதியாக இருக்குமாறு மீரா கூற அதிக கோபமாகிறார் வனிதா.\nஇதனை பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள், வீட்டுக்குள் பூகம்பம் தொடங்கவிட்டதால், வனிதா விஜயகுமார் மற்றும் அபிராமியின் சுயரூபம் வெளிவருவதாகவும் விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.\nவிடுதலைப் புலிகள் குறித்த வழக்கு தள்ளுபடி\nவிசுவாகம் கொண்ட குடிமக்களாக நாட்டின் மலேசிய தினத்தைக் கொண்டாடுவோம்\n‘ராகா ஐடல்’ போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்\n20 நிமிடம் வரை எழுந்து அமர்கிறார்… எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலம் குறித்து எஸ்.பி.பி.சரண் தகவல்\nஇளம் இந்திய மாணவியின் மலேசியாவின் முதன் இளம் ஆங்கில புதினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2017/04/blog-post_11.html", "date_download": "2020-09-20T03:29:08Z", "digest": "sha1:636VJ2LN322K47YME4UP22RBXTG2G244", "length": 8674, "nlines": 166, "source_domain": "www.padalay.com", "title": "படலை: காற்று வெளியிடை", "raw_content": "\nஎவ்வாறு மழையினை செம்புலம் ஏற்றதோ அதுபோல தலைவனை நம் சங்க இலக்கியத் தலைவியும் ஏற்றுக்கொள்கிறாள். நிலத்தைப் பெண்ணுக்கும் நீரை ஆணுக்கும் உருவகிப்பதில் ஓராயிரம் அர்த்தங்கள் உண்டு. நிலம் என்பது இங்கே மருதத்தை குறிப்பதாம்.\nநீர் ஒரு நிலைப்பட்டதல்ல. இருக்குமிடத்தோடு அது தன் குணத்தையும் மாற்றிக்கொள்ளும். பனியாய் உறைந்து மலை உச்சியில் கிடக்கையில் அழகாய் அது பார்ப்பவரை ஈர்த்துக்கொள்ளும். நெருங்கிப்போனால் கணத்தில் நம்மையும் அது உறைய வைத்துவிடும். சரிவும் பொழிவும் பனியின் இயல்புகளாம். நீர் வானில் முகிலாய்த் திரண்டு நிலத்தின் பொறுமையையும் சோதிக்கும். அழும். கெஞ்சும். நிலத்தை அடைவதற்காக மழையாகவோ, ஆறாகவோ எப்படியோ அது வந்துசேர்ந்துவிடு���்.\nநீரின் கோபம் சமயத்தில் காரணமேயில்லாதது. தன்னைத்தாங்கும் நிலம்மீதே அது தன் கோபத்தை வெள்ளமாகவும் புயல்மழையாகவும் காட்டும். நிலம் பாவம். பொறுமையாய்க் காத்திருக்கும். நீர் அதனைத்தேடி வந்து கலக்கும்போது, உயிர்களெல்லாம் நிலத்தினின்று சிலிர்த்து எழும். ஆனால் அவற்றை ரசிக்கக்கூட மாட்டாமல் நீர் மீண்டும் கடலுக்கோ மலையுச்சிக்கோ சென்றுவிடும். திமிர். ஆணவம். நீருக்கு நிலம் ஒரு பொருட்டே இல்லை. அதற்கு நிலம் என்பது எப்போதுமே இரண்டாம் பட்சம்தான். தன் இச்சைக்கு அதனிடம் இணைந்துவிட்டு பின் அதுபாட்டுக்குப் பறந்துவிடும். பரந்து விரிந்த வானத்துக்கு தான் சொந்தக்காரன் என்ற இறுமாப்பு.\nநிலத்தைப் பெண்ணுக்கும் நீரை ஆணுக்கும் உருவகிப்பதில் ஓராயிரம் அர்த்தங்கள் உண்டு.\nநீருக்கு “வருண்” என்றும் ஒரு பெயர் உண்டு.\nகறந்தபால் கன்னலொடு கலந்த நெய் என்றும் இதைச் சொல்லலாம். அல்லது,\nபடத்தின் தலைப்பை பார்த்த போதே.......படம் ஒரு கவிதையாக தான் இருக்கும் என்று புரிந்து விட்டது.அருமை\nஇதைப்போலவே எனை நோக்கி பாயும் தோட்டா வையும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன். வந்த பாடில்லை\nகுறி தவறி விட்டது. இவ்வளவும் இதற்காக தானே\nதொலைதூரம் சென்றாலும்...... தொடுவானம் என்றாலும் நீ.......\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ செய்யாதீர்கள்.\nwww.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://rkg.net.in/2019/10/23/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-09-20T04:18:30Z", "digest": "sha1:QTBPJ3IRC4RFXQMSGQAXBJRMQJWRJRD6", "length": 8227, "nlines": 152, "source_domain": "rkg.net.in", "title": "மாய அறை – கவிதை – ராம் கார்த்திக் கணேசன்", "raw_content": "\nமாய அறை – கவிதை\nஎன் கண் கடந்து போகிறது\nசுடு மண்ணில் வேகும் புழுப் போல\nஒரு சிறு அங்கம் என்பதை அறிவேன்\nஅடுத்த அறைகள் பற்றிய யோசனைகள் வேறு\nபணம் உயர்வு கடமை ��ோன்ற\nவெத்துக் கூச்சல்கள் அதில் எழும்\nகண் கூசிக் குத்தும் ஞான ஒளி\nஅந்த அறையில் ஒன்றும் இல்லை\nகடைசி அறையாகவும் அது தோன்றியது\nஎதிர் எதிரே வைத்த இரண்டு கண்ணாடிகளுக்குள்\nமுடிவற்ற உருவங்கள் எழுவதுப் போல\nஅறைகள் எனக்குள் முளைக்கத் தொடங்கின\nஅறைகள் எழுந்துக் கொண்டே தான் இருந்தன\nவிழிப்பைப் பற்றிய யோசனைகளே இல்லை\n– ஆர். கே. ஜி\nPublished by ராம் கார்த்திக் கணேசன்(Ram Karthik)\nஞானத்தின் இருக்கையில் அமர்ந்திருப்பாள் – கவிதை\nஎன்னை நம்பிய நிஜங்கள் – கவிதை\nCategories Select Category இசை எழுத்துக்காரன் வீதி ஒற்றைக்கால் கலி கட்டுரை கதை கவிதை சிறு கதை நாவல் விமர்சனம் வையம் அளந்தான்\nஅம்மாவிற்கு சினிமா பிடிக்கும் – சிறுகதை\nநான் காலம் பேசுகிறேன் – சிறுகதை\nசண்டிகர் டு சிம்லா – சிறுகதை\nராம் கார்த்திக் கணேசன், Blog at WordPress.com.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-09-20T06:05:43Z", "digest": "sha1:MYZZEETDBSREEU5NTE7UCZL3PM3U4B52", "length": 5826, "nlines": 76, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"உல்லாச பயணம் (திரைப்படம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"உல்லாச பயணம் (திரைப்படம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← உல்லாச பயணம் (திரைப்படம்)\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஉல்லாச பயணம் (திரைப்படம்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஎஸ். எஸ். ராஜேந்திரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉல்லாச பயணம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1964 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎம். ஆர். ராதா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேர்கன் நகர வ���லாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:உல்லாச பயணம் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விக்கித் திட்டம் திரைப்படம்/குறுங்கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-09-20T05:12:30Z", "digest": "sha1:764LARL2VC4DLMY4I7R7NB5NGEM62USN", "length": 13309, "nlines": 197, "source_domain": "ta.wikipedia.org", "title": "லியோன் மேக்சு லேடர்மேன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநியூயார்க் சிட்டி கல்லூரி (B.A.)\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு (1988)\nஇயற்பியல் உல்ஃப் பரிசுகள் (1982)\nதேசிய அறிவியல் பதக்கம் (1965)\nவன்னேவர் புஃசு விருது (2012)\nவில்லியம் புரோக்டர் விருது (1991)\nலியோன் மேக்சு லேடர்மேன் (Leon Max Lederman) ஓர் அமெரிக்க சோதனை இயற்பியலாளர் ஆவார். இவர் 1982 ஆம் ஆண்டு சூலை மாதம் 15 ஆம் நாள் பிறந்தார். மார்டின் இலூயிசு பெர்ல் உடன் இணைந்து குவார்க்குகள் மற்றும் லெப்டன் எனப்படும் மென்மிகள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டதற்காக இவர்களுக்கு இயற்பியலுக்கான உல்ப் பரிசு 1982 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இதேபோல மெல்வின் சிகுவார்ட்சு மற்றும் யாக் சிடீன்பெர்கர் ஆகியோருடன் இணைந்து நியூட்ரினோ ஆராய்ச்சியில் ஈடுபட்டதற்காக இவர்களுக்கு 1988 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது. அமெரிக்காவின் இல்லினோயிசு மாகாணத்திலுள்ள பட்டாவியா நகரத்தில் உள்ள பெர்மி ஆய்வகத்தின் இயக்குநர் பதவியிலிருந்து ஓய்வுபெற்றார். இவர் 1986 ஆம் ஆண்டில் இல்லினோயிசின் அரோராவில் இல்லினோயிசு கணிதம் மற்றும் அறிவியல் அகாடமியை நிறுவினார். மேலும் 2012 முதல் 2018 ஆம் ஆண்டு அவர் இறக்கும் வரை அங்கு ஓய்வுபெற்ற உறைவிட அறிஞராக இருந்தார் [1][2]. ஒரு திறமையான விஞ்ஞான எழுத்தாளராக இவர் 1993 ஆம் ஆண்டில் தி காட் துகள் என்ற புத்தகத்திற்காக அறியப்பட்டார். இந்நூலில் அடிப்படைத்துகளான இக்சு போசானின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தினார்.\nநியூயார்க்கில் மின்னா மற்றும் மோரிசு லேடர்மேன் தம்பதியருக்கு லேடர்மேன் மகனாக பிறந்தார்[3]. இவரது பெற்றோர் கியேவ் மற்றும் ஒடெசாவிலிருந்து குடியேறிய உக்ரே���ிய-யூதர்களாவர்[4]. நியூயார்க்கின் தெற்கு பிராங்சில் இருக்கும் யேம்சு மோன்ரோ உயர்நிலைப் பள்ளியில் லேடர்மேன் படித்தார்[5].1943 ஆம் அண்டு நியூயார்க்கில் உள்ள சிட்டி கல்லூரியில் பட்டம் பெற்றார்.[6].\nபின்னர் இவர் அமெரிக்க இராணுவத்தில் சேர்ந்தார் [6]. இரண்டாம் உலகப் போரின் போது ஓர் இயற்பியலாளராக மாற விரும்பியதன் காரணமாகவே இவர் இராணுவத்தில் இணைந்தார் [7]:17 1946 ஆம் ஆண்டு அங்கிருந்து வெளியேறி கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து 1951 ஆம் ஆண்டு ஆராய்ச்சிச்கான முனைவர் பட்டமும் பெற்றார்[8]\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: லியோன் மேக்சு லேடர்மேன்\nகொலம்பியா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சனவரி 2020, 00:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/banana", "date_download": "2020-09-20T05:33:59Z", "digest": "sha1:AFKGR7Z3OY5GTYW2MWKAEV4PFBQBAQW7", "length": 7478, "nlines": 166, "source_domain": "ta.wiktionary.org", "title": "banana - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nRed Banana in the market, in Tamil Nadu, India --- தமிழ் நாட்டுச் சந்தையில் செவ்வாழைத்தார்கள்\nவாழைப்பழம் முதலில் தோன்றியது ஆசியாவில்தான். கி.மு. 327-ல் அலெக்ஸாண்டர் இந்தியாவுக்கு படையெடுத்து வந்தபோது, வாழைப்பழத்தை விரும்பிச் சாப்பிட்டு இருக்கிறார். திரும்பிப் போகும் போது கிரேக்க நாட்டிலும் மேலை நாடுகளிலும் அறிமுகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அரேபியர்கள் இதை விற்பனை செய்தனர். வாழைப்பழம் இப்போது போன்று அளவில் பெரிதாக இருந்ததில்லை. விரல் நீளம்தான் இருக்கும். அரேபிய மொழியில் \"பனானா' என்றால் விரல் என்று அர்த்தம். அரேபியர்கள் வாழைப்பழத்துக்கு \"பனானா' என்று பெயரிட்டு அழைத்தனர். நாளடைவில் ஆங்கிலத்திலும் இந்த பெயர் பயன்படுத்தப்பட்டு, உலகம் முழுதும் இன்று \"பனானா' என்று அழைக்கப்படுகிறது. (வாழைப்பழம் \"பனானா' ஆன கதை, ஞாயிறு கொண்டாட்டம், தினமணி, 13 ஆக 2011)\nBanana Field --- வாழைத் தோட்டம்\nParts of Banana Plant --- வாழை மரத்தின் பாகங்கள்\nUn-ripened Banana bunch --- தமிழ்நாட்டின் காயாக இருக்கும் வாழைத்தார்கள்\nஆங்கிலம்-தமிழில் விளக்கப்பட வேண்டி��� சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 04:47 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2497137", "date_download": "2020-09-20T05:48:18Z", "digest": "sha1:7W42YDIJTTR6VTG4IK72TGD3U7QJDN2O", "length": 22952, "nlines": 314, "source_domain": "www.dinamalar.com", "title": "புதிய ரவுண்டானா இடிந்தது; நூலிழையில் தப்பினார் அமைச்சர்| Dinamalar", "raw_content": "\nஎதிர்ப்புகளுக்கு மத்தியில் ராஜ்யசபாவில் வேளாண் ...\nநீலகிரியில் தொடர் மழை: அணைகள் வேகமாக நிரம்புகின்றன\nஇந்தியாவில் கொரோனா பாதித்த 43 லட்சம் பேர் ...\nநீங்கள் தான் முதல் ஆளாக சரண்டர் ஆவீர்களா\nமத உறுதி பத்திர கையெழுத்து: ரத்து செய்ய ... 10\nநேபாளத்திற்கு இரு ரயில்கள் ஒப்படைத்த இந்தியா 1\nகோவையில் அமைக்கணும் எலக்ட்ரானிக் பார்க்: தமிழக ... 4\nஆளுங்கட்சி கோஷ்டிகளால் திணறும் காசிமேடு ... 1\nஎல்லையில் பாக்., ஆயுத சப்ளை; ஜம்மு - காஷ்மீர் டி.ஜி.பி., ... 3\nவட மாவட்டங்களில் மழை: வங்கக் கடலில் ‛நவுல்' புயல்\nபுதிய ரவுண்டானா இடிந்தது; நூலிழையில் தப்பினார் அமைச்சர்\nமதுரை: மதுரை மாநகராட்சி சார்பில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், மதுரை நகர் முழுவதும் ஆங்காங்கே ரவுண்டானா கட்டப்பட்டு வருகின்றன. அவற்றில் மதுரையின் தொன்மையையும் வீரத்தையும் வெளிப்படுத்தும் விதத்திலான சிலைகள் வைத்து வருகின்றனர்.\nமதுரை செல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ரவுண்டானாவில், தமிழர்களின் வீர விளையாட்டுகளுள் ஒன்றான கபடி குறித்த சிலைகள் வைக்கவுள்ளனர்.\nமதுரை செல்லூர் பகுதியில் அமைந்துள்ள ரவுண்டானாவில் கபடி போட்டியை நினைவு கூறும் வகையில் கபடி வீரர்களின் கற்சிலையை அமைப்பதற்கான இடத்தை, அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு செய்ய வந்தார். திறப்பு விழா காணாத அந்த ரவுண்டானாவில் பூசப்பட்டிருந்த டைல்ஸ் கற்கள் திடீரென உடைந்து உள்ளே சென்றதால், தொண்டர்கள் பள்ளத்திற்குள் சிக்கினர். அதிர்ஷ்டவசமாக அமைச்சர் உயிர் தப்பினார்.\nஅதன் துவக்க விழா கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் இன்று (மார்ச் 8) நடந்தது. விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூ உரையாற்றிக் கொண்டிருக்கும்போது, அவர் நின்றிருந்த ரவுண்டானா திடீரென ���டிந்தது. இதில் உடனிருந்த அ.தி.மு.க., நிர்வாகிகள் உள்ளே விழுந்தனர். நூலிழையில் அமைச்சர் தப்பினார். புதிதாக கட்டப்பட்ட ரவுண்டானா இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags மதுரை புதிய ரவுண்டானா ... நூலிழையில் தப்பினார் ... செல்லூார் ராஜூ அதிமுக\nஇத்தாலியை புரட்டிப்போட்ட கொரோனா; தனிமைப்படுத்தப்படும் 1.6 கோடி மக்கள்(12)\nஆணுக்கு உலகின் சிறந்த தாய் விருது(15)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇவிங்க கான்ட்ராக்ட் கொடுத்தவனோட லட்சணம் தெரிந்து போயிற்றே. அவனை கூப்பிட்டு நுங்கெடுக்க வேண்டாமா \nஆனால் இந்த மாதிரி விபத்துக்களில் இவர்கள் எவரும், கொஞ்சம் கூட பாதிக்கப் படுவதில்லையே என்அப்படி எதுவும் நடந்தால் எப்பொழுதாவது நல்ல கட்டுமானங்கள் உருவாகும்\nஓட்டுக்கு இரண்டாயிரம் அதுபோக எல்லா நாலும் குவர்ட்டர் பிரியாணி தேர்தல் தொடங்கி முடியும் வரை, அப்புறம் எப்படி ரவுண்டானா கட்ட சிமெண்ட் வரும், எல்லாம் பிளை ஆஸ் போட்டு கட்டியிருப்பாங்க. மக்கள் ஓழக்கமில்லாத ஊருக்கு மக்களாட்சி சரிபட்டு வராது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்���ட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇத்தாலியை புரட்டிப்போட்ட கொரோனா; தனிமைப்படுத்தப்படும் 1.6 கோடி மக்கள்\nஆணுக்கு உலகின் சிறந்த தாய் விருது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/144895-millet-yield-in-kollimalai-traditional-cultivation", "date_download": "2020-09-20T05:41:21Z", "digest": "sha1:KN767LAVIVX665ZOZAYOB46BKLCRT5ZS", "length": 11837, "nlines": 186, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 October 2018 - கொல்லிமலையில் சிறுதானியங்கள்... பாரம்பர்யம் மாறாத பயிர்ச் சாகுபடி! | Millet yield in Kollimalai - traditional crop cultivation - Pasumai Vikatan", "raw_content": "\nகேழ்வரகு... சிறிய தானியம், பெரிய லாபம் - டெல்டாவில் செழிக்கும் சிறுதானியச் சாகுபடி\nகொல்லிமலையில் சிறுதானியங்கள்... பாரம்பர்யம் மாறாத பயிர்ச் சாகுபடி\nஒரு ஏக்கர்... 120 நாள்கள்... ரூ.37,000 - நல்ல விளைச்சல் தரும் நாட்டுக் கம்பு\nவடகிழக்குப் பருவமழை பயன் தருமா\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ ஈரோடு - 2018\nகேழ்வரகுக் கொழுக்கட்டை, இளநீர் பாயசம்... தஞ்சாவூரில் ஒரு பா��ம்பர்ய உணவகம்\nஒரு லிட்டர் ரூ. 100 “ஆரோக்கியம்தான் முக்கியம்... விலை பெரிதல்ல\nகருத்தரங்குகளில் கலக்கும் கோதாவரி டாங்கே...\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி - அதிர்ச்சியில் டெல்டா மாவட்ட மக்கள்\n - 3 - வயல்வெளிப் பள்ளியில் பயில்வது எப்படி\nதண்ணீர் - அறிவியல் + அரசியல் + அழிவியல் - 17 - தமிழகத்தில் தண்ணீர் தன்னிறைவு சாத்தியமே\nஅள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்\nமண்புழு மன்னாரு: நெடுஞ்சாலை உணவகம்... அச்சமூட்டும் தமிழ்நாடு, ஏக்கம் தரும் மலேசியா\nமரத்தடி மாநாடு: நிலத்தடி நீரை எடுத்தால் சிறை... உயர் நீதிமன்றம் உத்தரவு\nசிறுதானிய உணவுப்பொருள்கள் தயாரிக்க பயிற்சி கிடைக்குமா\nகொல்லிமலையில் சிறுதானியங்கள்... பாரம்பர்யம் மாறாத பயிர்ச் சாகுபடி\nகொல்லிமலையில் சிறுதானியங்கள்... பாரம்பர்யம் மாறாத பயிர்ச் சாகுபடி\nகொல்லிமலையில் சிறுதானியங்கள்... பாரம்பர்யம் மாறாத பயிர்ச் சாகுபடி\nஇளங்கலைதமிழ் இலக்கியம் பயின்றவர்.. கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் ஜல்லிப்பட்டி இவரது சொந்த ஊர். பல ஆண்டுகாலமாக பத்திரிகை துறையில் இயங்கிவருகிறார். 1980களில் திருப்பூரில் இருந்து வெளியான உழவன் முரசு மாதமிருமுறை இதழில் உதவி ஆசிரியர் ..அதைத்தொடர்ந்து தினத்தந்தி மற்றும் தினமணி நாளிதழ்களில் ஊரக நிருபராக சில ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். இடையில்,காலம்சென்ற திரைப்பட இயக்குனர் மணிவாசகம் இயக்கத்தில் வெளிவந்த, வைதேகி கல்யாணம்,பெரியகவுண்டர் பொண்ணு,கட்டபொம்மன்,ராக்காயி கோயில்,படத்துராணி ஜல்லிக்கட்டுக்காளை,நாடோடி மன்னன் ஆகிய திரைப்படங்களின் கதை இலாகாவில் இணைந்து பணியாற்றிய அனுபவம் பெற்றவர். 2007ம் ஆண்டு முதல் பசுமை விகடன் இதழில் செய்தியாளர் பணி... இயற்கை வேளாண் விஞ்ஞானிகள்.....ஐயா நம்மாழ்வார் ,ஜீரோ பட்ஜெட் வித்தகர் சுபாஷ்பாலேக்கர் ,,நாகரத்தினம் நாயுடு ஆகியோர் பங்கேற்ற பல்வேறு கருத்தரங்கு மற்றும் களப்பயிற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். தொடர்ந்து கோவை,ஈரோடு,திருப்பூர்,கரூர்,நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பசுமை விகடன் மற்றும் அவள் விகடன் சார்பில்.கருத்தரங்கு மற்றும் களப்பயிற்சிகள் பலவற்றை ஒருங்கிணைத்த அனுபவம் பெற்றவர். இவர் எழுதி விகடன் பிரசுரம் வெளியிட்ட,பஞ்சகவ்யா, ,வெற்றி பெ��்ற விவசாயப்பெண்கள் ஆகிய இரண்டு புத்தகங்களுக்கு இப்போதும் விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டு. பத்திரிகையாளர் மட்டுமல்ல..பல்வேறு விவசாயிகள் பிரச்னைகளுக்காக போராடி வரும் களப்போராளியும் கூட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://etamizhan.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2020-09-20T05:47:17Z", "digest": "sha1:64OC53ZY77N5TJNWSWRW5QKRU2XB6IXN", "length": 10574, "nlines": 131, "source_domain": "etamizhan.com", "title": "\"கொடுத்து வச்ச டோக்\" ஐஸ்வர்யா மேனனின் புகைப்படங்களைப் பார்த்து ஜொல்லு விடும் ரசிகர்கள்! - etamizhan.com", "raw_content": "\nமுன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் ஆத்மிகாவின் லேட்டஸ்ட் கியூட் கிளிக்ஸ்\nவெகுவாக ரசிகர்களை ஈர்க்கும் காளிதாஸ் நடிகை – அன் ஷீட்டல்\nசனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\nபிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\n“கொடுத்து வச்ச டோக்” ஐஸ்வர்யா மேனனின் புகைப்படங்களைப் பார்த்து ஜொல்லு விடும் ரசிகர்கள்\n← லோஸ்லியா லேட்டஸ்ட் கியூட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nஒலிம்பிக் போட்டிகளில் இருந்து விலகுவதாக கனடா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. →\nபூவன் மதீசனின் “என்ர சனமே” பாடல்\nமெகா ஹிட் கொடுத்த இயக்குனருடன் கைக்கோர்க்கும் தனுஷ்\n19th July 2019 etamizhan Comments Off on மெகா ஹிட் கொடுத்த இயக்குனருடன் கைக்கோர்க்கும் தனுஷ்\nகாதல் பாடலில் அஜித் – வித்யா பாலன்\nமுன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் ஆத்மிகாவின் லேட்டஸ்ட் கியூட் கிளிக்ஸ்\n10th July 2020 etamizhan Comments Off on முன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் ஆத்மிகாவின் லேட்டஸ்ட் கியூட் கிளிக்ஸ்\nவெகுவாக ரசிகர்களை ஈர்க்கும் காளிதாஸ் நடிகை – அன் ஷீட்டல்\n10th July 2020 etamizhan Comments Off on வெகுவாக ரசிகர்களை ஈர்க்கும் காளிதாஸ் நடிகை – அன் ஷீட்டல்\nசனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\n7th July 2020 etamizhan Comments Off on சனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\nபிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\n4th July 2020 etamizhan Comments Off on பிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\nசனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\n7th July 2020 etamizhan Comments Off on சனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\nபிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\n4th July 2020 etamizhan Comments Off on பிகில் ஷூட்டிங�� ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\nசினிமா செய்திகள் பிரபலம் வீடியோ\n“கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா” பாடி அசத்திய சீமான்\n30th June 2020 etamizhan Comments Off on “கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா” பாடி அசத்திய சீமான்\nமுன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் ஆத்மிகாவின் லேட்டஸ்ட் கியூட் கிளிக்ஸ்\n10th July 2020 etamizhan Comments Off on முன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் ஆத்மிகாவின் லேட்டஸ்ட் கியூட் கிளிக்ஸ்\nவெகுவாக ரசிகர்களை ஈர்க்கும் காளிதாஸ் நடிகை – அன் ஷீட்டல்\n10th July 2020 etamizhan Comments Off on வெகுவாக ரசிகர்களை ஈர்க்கும் காளிதாஸ் நடிகை – அன் ஷீட்டல்\nசனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\n7th July 2020 etamizhan Comments Off on சனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\nபிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\n4th July 2020 etamizhan Comments Off on பிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் நடிகையா இது\n3rd July 2020 etamizhan Comments Off on கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் நடிகையா இது\nகுமரித் தமிழை இணைக்க – தொழில்\nஉங்கள் ஊர் செய்திகளை உலகறியச் செய்ய தொடர்புகொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kamalkanth.blogspot.com/2012/03/descendants-2011-english.html?showComment=1331101651387", "date_download": "2020-09-20T05:41:48Z", "digest": "sha1:C4XFKXLA7FPIPX33SOC6MQJWBSKWAVBD", "length": 8280, "nlines": 106, "source_domain": "kamalkanth.blogspot.com", "title": "Citizen: The Descendants (2011) - English", "raw_content": "\nகலந்து கட்டி அடிப்பவன் :-)\nGeorge Clooney, இவர தெரியாத ஹாலிவுட் ரசிகர்களே இருக்க முடியாது. ஆர்பாட்டம் இல்லாம நடிக்கறதுல மன்னன். இந்த படம் மட்டும் என்ன விதிவிலக்காசும்மா பிச்சு உதறிருக்கார் மனுஷன்.\nMatt King (க்ளூனி), ஹவாய் மாகானத்துல இருக்குற Honolulu அப்படின்ற ஒரு கடற்கரை நகரத்துல வாழற ஒரு வக்கீல். இவருடைய குடும்பம் ஒரு பாரம்பரியமான மன்னர் குடும்பம். அந்த வகைல இவர் குடும்பத்துக்கு 25000 ஏக்கர் நிலம் Kaua'i என்ற ஊருல கடலுக்கு பக்கத்துல இருக்கு. அந்த நிலத்தோட trustee இவருதான். ஆனா இவருடைய Cousins கொஞ்சம் பேரு இருக்காங்க அவங்க அனுமதி இல்லாம இவரால தனியா எந்த முடிவும் எடுக்க முடியாது. இவருடைய மனைவி Elizabeth அப்புறம் Alexandra , Scottie ன்னு ரெண்டு பொண்ணுங்க. இவருக்கும் இவரோட மனைவிக்கும் தகராறு. அதனாலேயே இவரு குடும்பத்தோட ஒரு ஒட்டுதல் இல்லாமையே இருக்காரு. இந்த சமயத்துல Elizabeth க்கு ஒரு விபத்துல தலைல அடிபட்டு நினைவிழந்து கோமால இருக்காங்க. அப்போத்தான் இவரோட பெரிய பொண்ணு மூலமா Elizabeth க்கும் அதே ஊருல இருக்கும் ரியல் எஸ்டேட் ஏஜென்ட் Brian Speer க்கும் தொடர்பு இருந்தது தெரிய வருது. அதுக்கு அப்பறம் இவரு என்ன செஞ்சாரு, அவங்க மனைவி உயிர் பிழைச்சு வந்தாங்களா அப்படீங்கறத நீங்க டவுன்லோட் பண்ணியோ தியேட்டர்ல போய் பார்த்தோ தெரிஞ்சுகோங்க.\nக்ளூனி, மணவாழ்க்கையில் தோல்வி அடைஞ்ச மனைவியால் ஏமாற்றப்பட்ட கணவன், பொறுப்பான அப்பா என ரெண்டு விதமான கேரக்டர். தன்னோட கோவத்த மகள்கள் கிட்ட காட்டாம அவங்க செய்வதை எல்லாம் பொறுத்துக்கொண்டு அதேசமயம் அவர்களுடைய தவறை அவர்களுக்கு புரியவைத்து வழிநடத்தும் பொறுப்பான அப்பான்னு கலக்கிருக்காரு. இந்த படத்துல வர எல்லாருமே அவ்ளோ அழகா நடிப்புன்னே சொல்லமுடியாதபடி நடிச்சுருக்காங்க. குறிப்பா பெரிய பொண்ணா வர்ற Shailene Woodley அப்புறம் 10 வயசுல வயதொறந்தாலே பன்னீரும் தேனுமா பேசுற Spoilt Child Amara Miller க்லூனிக்கு சமமா செமையா நடிசிருக்குகாங்க இந்த ரெண்டு பொண்ணுங்களும்..\nஇந்த படம் இதே பேருல வந்த ஒரு நாவல மையமா வெச்சு எடுக்கப்பட்டது. எழுதி இயக்கினவரு Alexander Payne . இவரு ஏற்கனவே Sideways படத்துக்கு ஆஸ்கார் வாங்கினவரு. இந்த படத்துக்கு \"Best Adapted Screenplay \" விருது இவருக்கும் இவரோட திரைக்கதை எழுதின Nat Faxon & Jim Rash க்கும் இந்த வருஷம் கிடைச்சுருக்கு. Best Actor க்லூனிக்கு கிடைகும்ம்னு கொஞ்சம் பேரு சொன்னாங்க ஆனா பாவம் அவருக்கு மிஸ் ஆயிடுச்சு\nகொஞ்சம் மெதுவா போற படம்தான், ட்விஸ்ட் கிஸட்டு எல்லாம் பெருசா ஒன்னும் கிடையாது ஆனா கண்டிப்பா போரடிக்காம போகும். அதனால கண்டிப்பா பாருங்க.\nஉ.பி : இரு வாரிசுகள் நடத்தும் போர்\nடைம் என்ன பாஸும் சிட்காம்களும்.\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nமகாபாரதக் கதைகள் - 4 பெண்களிடம் ரகசியம் தங்கலாகாது\nகமல்ஹாசன் - நிகழும் அற்புதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/141863/", "date_download": "2020-09-20T04:41:33Z", "digest": "sha1:ACQIK2BBO7T72VV3ZMOKU3AIGKVTOVUT", "length": 7828, "nlines": 114, "source_domain": "www.pagetamil.com", "title": "7 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து பலி! | Tamil Page", "raw_content": "\n7 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து பலி\nகிண்ணியாவில் ஏழு வயது சிறுவன் கிணற்றில் விழுந்து பரிதாபகரமாக மரணமாகியுள்ளார்.\nகிண்ணியா பூவரசன்தீவு கிராமத்தில் நேற்று (23) பிற்பகல் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nகிண்ணியா பூவரசன்தீவு ���னும் கிராமத்தில் வழமை போன்று மாலை வேளையில் சகநண்பர்களுடன் நிஜாம் அஸ்னி (7) எனும் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த போது அங்கே அமைந்துள்ள பாழடைந்த கிணற்றில் இச்சிறுவன் தவறுதலாக விழுந்ததில் இம்மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஆழமான இக்கிணறு மக்கள் பாவனையின்மையினால் அசுத்தமடைந்து இருந்துள்ள நிலையில் இக்கிணற்றின் பாதுகாப்புச் சுவர் மிகவும் தாழ்ந்த நிலையில் அமையப்பெற்றிருந்தது.\nகிண்ணியா பூவரசன்தீவு யூசுப் வித்தியாலயத்தில் தரம் – 2 இல் கல்வி பயின்று வந்த மாணவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.\nஇவரின் தாய் ஒரு ஆசிரியை என்பதும் தந்தை கடைவியாபாரி என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு இரண்டு மகன்மார்கள் ஒருவர் தரம் 9 கல்வி பயின்று வருகின்றார்.\nமரணமான இம்மாணவனின் உடல் கிண்ணியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையினை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nசைக்கிளில் சென்றவரை பின்னால் வந்து மோதிக் கொன்ற கார்: அதிர்ச்சி காட்சி\nகல்முனை பிராந்திய முச்சக்கரவண்டிகளிற்கு பதிவு இலக்கம் வழங்கும் நடவடிக்கை\nஓட்டமாவடி ஸாஹிரா வித்தியாலய மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி போராட்டம்\nகண்டியில் இடிந்து விழுந்த 5 மாடி கட்டிடம் (PHOTOS)\nசங்கரின் மரணச் செய்தி கேட்டு பிரபாகரன் அழுதார்: தமிழ்ச்செல்வன் மரணத்தில் சொன்ன வசனம்\nதிடீரென விற்று முடியும் வாகனங்கள்\nகொரோனாவுடன் டக்ஸி ஓடிய சாரதி: அவுஸ்திரேலியா தமிழர்களிற்கும் அவசர எச்சரிக்கை\nசிஎஸ்கே அபார வெற்றி; 6/2 லிருந்து அணியை மீட்ட ராயுடு, டூப்பிளசிஸ் அற்புதம்: தோல்விக்கு...\nராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2020 (தனுசு, மகரம், கும்பம், மீனம்)\nபட்டப்பகலில் காரைத்திருடி மாட்டிக்கொண்ட கனடாத் தமிழன் -வீடியோ இணைப்பு\nஅடை மழையில் நனைந்தபடி பின்னால் வந்த 3 மாத நாய்க்குட்டி: ஒருவர் அடித்துக் கொலை\nஇன்று தொடங்குகிறர் ஐபிஎல் திருவிழா: நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்ஸுடன் கோதாவில் சிஎஸ்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/142259/", "date_download": "2020-09-20T03:29:35Z", "digest": "sha1:QO3NM4L6MMMCFKAP7E6QUGDGNT3PZ3OW", "length": 7296, "nlines": 112, "source_domain": "www.pagetamil.com", "title": "நாவலப்பிட்டிய நகரசபை ஊழியர்கள் கடத்தப்பட்டு தாக்கப்பட்டனர்! | Tamil Page", "raw_content": "\nநாவல���்பிட்டிய நகரசபை ஊழியர்கள் கடத்தப்பட்டு தாக்கப்பட்டனர்\nநாவலப்பிட்டிய நகரசபையின் ஊழியர்கள் நால்வர் வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nநாவலப்பிட்டிய நகரசபையின் கலோயா குப்பை கொட்டுமிடத்தில் பணிபுரிந்த இரண்டு பேரும், கழிவகற்றல் வாகனமொன்றின் சாரதியும், நடத்துனருமே தாக்கப்பட்டுள்ளனர்.\nவாகன சாரதயும், நடத்துனரும் 23ஆம் திகதி இரவு வெள்ளைவாகனத்தில் கடத்தப்பட்டு, நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளனர். தாக்குதலின் இடையில் ஒருவர் தப்பித்தார். மற்றவர் தாக்கப்பட்ட பின் பள்ளமொன்றிற்குள் வீசப்பட்டார்.\nகடந்த பொதுத்தேர்தலின் போது சஜித் தரப்பிற்கு பணியாற்றியவர்களே தாக்கப்பட்டனர். தாக்கப்பட்டபோது, சில அரசியல் பிரமுகர்களின் பெயர்கள் உச்சரிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.\nநாவலப்பிட்டிய பொலிசார் விசாணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.\nUPDATE: 5 மாடிகட்டிடம் இடிந்து விழுந்தது: ஒன்றரை மாத குழந்தை மீட்பு\nஅடை மழையில் நனைந்தபடி பின்னால் வந்த 3 மாத நாய்க்குட்டி: ஒருவர் அடித்துக் கொலை\n20வது திருத்தம் பற்றி த.மு.கூ விரைவில் ஆராயும்\nசங்கரின் மரணச் செய்தி கேட்டு பிரபாகரன் அழுதார்: தமிழ்ச்செல்வன் மரணத்தில் சொன்ன வசனம்\nதிடீரென விற்று முடியும் வாகனங்கள்\nகொரோனாவுடன் டக்ஸி ஓடிய சாரதி: அவுஸ்திரேலியா தமிழர்களிற்கும் அவசர எச்சரிக்கை\nஇலங்கைக்கு கடத்தப்பட்ட மஞ்சள் சிக்கியது\nUPDATE: 5 மாடிகட்டிடம் இடிந்து விழுந்தது: ஒன்றரை மாத குழந்தை மீட்பு\nசிஎஸ்கே அபார வெற்றி; 6/2 லிருந்து அணியை மீட்ட ராயுடு, டூப்பிளசிஸ் அற்புதம்: தோல்விக்கு...\nராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2020 (தனுசு, மகரம், கும்பம், மீனம்)\nபட்டப்பகலில் காரைத்திருடி மாட்டிக்கொண்ட கனடாத் தமிழன் -வீடியோ இணைப்பு\nஅடை மழையில் நனைந்தபடி பின்னால் வந்த 3 மாத நாய்க்குட்டி: ஒருவர் அடித்துக் கொலை\nஇன்று தொடங்குகிறர் ஐபிஎல் திருவிழா: நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்ஸுடன் கோதாவில் சிஎஸ்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/142754/", "date_download": "2020-09-20T04:20:14Z", "digest": "sha1:RDK3RVZI3BJTYTDJUQTKDSJC3ZW5PQTR", "length": 7225, "nlines": 110, "source_domain": "www.pagetamil.com", "title": "பிளாக் பாந்தர் நடிகர் சாட்விக் போஸ்மன் புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார் | Tamil Page", "raw_content": "\nபிளாக் பாந்தர் நடிகர் சாட்விக் போஸ்மன் புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார்\nபிளாக் பாந்தர் நடிகர் சாட்விக் போஸ்மன் (43) புற்றுநோய் பாதிப்பால் அமெரிக்காவில் உயிரிழந்தார்\nசர்வதேச அளவில் புகழ் பெற்ற பிளாக் பாந்தர் கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் சட்விக் போஸ்மன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மரணமடைந்துவிட்டதாக அவரது பிரதிநிதி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். அவர் லொஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள வீட்டில் இருக்கும் போது தான் உயிர் பிரிந்தது. அவர் அருகில் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் இருந்தனர்.\nசட்விக் போஸ்மன் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பே பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது என அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஆனால் அவர் இதுவரை பொதுவெளியில் தனக்கு புற்றுநோய் இருப்பது பற்றி அவர் எப்போதும் பேசியதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nதிருட்டு குற்றச்சாட்டில் தேடப்படும் பிரபல தமிழ் சீரியல் நடிகை தலைமறைவு\nகமலை இயக்கும் லோகேஷ் கனகராஜ்: அனிருத் இசையமைக்கிறார்\nசங்கரின் மரணச் செய்தி கேட்டு பிரபாகரன் அழுதார்: தமிழ்ச்செல்வன் மரணத்தில் சொன்ன வசனம்\nதிடீரென விற்று முடியும் வாகனங்கள்\nகொரோனாவுடன் டக்ஸி ஓடிய சாரதி: அவுஸ்திரேலியா தமிழர்களிற்கும் அவசர எச்சரிக்கை\nஇலங்கைக்கு கடத்தப்பட்ட மஞ்சள் சிக்கியது\nUPDATE: 5 மாடிகட்டிடம் இடிந்து விழுந்தது: ஒன்றரை மாத குழந்தை மீட்பு\nசிஎஸ்கே அபார வெற்றி; 6/2 லிருந்து அணியை மீட்ட ராயுடு, டூப்பிளசிஸ் அற்புதம்: தோல்விக்கு...\nராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2020 (தனுசு, மகரம், கும்பம், மீனம்)\nபட்டப்பகலில் காரைத்திருடி மாட்டிக்கொண்ட கனடாத் தமிழன் -வீடியோ இணைப்பு\nஅடை மழையில் நனைந்தபடி பின்னால் வந்த 3 மாத நாய்க்குட்டி: ஒருவர் அடித்துக் கொலை\nஇன்று தொடங்குகிறர் ஐபிஎல் திருவிழா: நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்ஸுடன் கோதாவில் சிஎஸ்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ippoluthu.xyz/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-98001.html", "date_download": "2020-09-20T03:22:04Z", "digest": "sha1:YIYVOKS3THDQNMONVM64VEGXGQP5YL65", "length": 1991, "nlines": 25, "source_domain": "ippoluthu.xyz", "title": "ஒரேயடியாக இறங்கி வந்த நடிகை: நக்கலாக சிரிக்கும் ஹீரோக்கள் - இப்பொழுது - தமிழ் செய்திகள்", "raw_content": "ஒரேயடியாக இறங்கி வந்த நடிகை: நக்கலாக சிரிக்கும் ஹீரோக்கள்\nமார்க்கெட் அடி வாங்குவதால் கண்ணழகி நடிகை தன் கவனத்தை வேறு பக்கம் திருப்பியிருக்கிறாராம்.\nஒரேயடியாக இறங்கி வந்த நடிகை: நக்கலாக சிரிக்கும் ஹீரோக்கள்\nரியல் சூப்பர்ஸ்டார் டாம் க்ரூஸ்.. உயிரை மீண்டும் பணயம் வைத்து மிரட்டல் சாகசம்.. வைரலாகும் வீடியோ\nதைரியமா இருங்க முரளி.. உங்களுக்கு ஒன்னும் ஆகாது.. ஆண்டவன வேண்டிக்கிறேன்.. வைரலாகும் ரஜினியின் ஆடியோ\nவந்தது அடுத்த அப்டேட்.. 'தல' அஜித்தின் வலிமை ஷூட்டிங் எப்போது படக்குழு தகவல்.. ரசிகர்கள் ஹேப்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ippoluthu.xyz/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-97797.html", "date_download": "2020-09-20T04:24:57Z", "digest": "sha1:LIAZVOFWB6EXFBGPAATLQTJ3YO6T3PQY", "length": 4949, "nlines": 25, "source_domain": "ippoluthu.xyz", "title": "சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை தொடர்பான வழக்கு மத்திய அரசின் கோரிக்கை உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு - இப்பொழுது - தமிழ் செய்திகள்", "raw_content": "சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை தொடர்பான வழக்கு மத்திய அரசின் கோரிக்கை உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு\nபுதுடெல்லி: சென்னை-சேலம் எட்டு வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்தது. இத்திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அது தொடர்பான அறிவிப்பு மற்றும் அரசாணை ஆகியவற்றை ரத்து செய்தது. இந்த உத்தரவிற்கு எதிராக மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் அருண்மிஸ்ரா, பி.ஆர்.கவாய் மற்றும் கிருஷ்ணா முராரி அமர்வில் நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணைக்கு வந்தது. வழக்கை செப்டம்பர் 3ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அருண்மிஸ்ரா முதலாவதாக தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நெடுஞ்சாலைத்துறை தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மாநில வளர்ச்சி தொடர்பான திட்டம் என்பதால் விரைந்து விசாரிக்க வேண்டும். தள்ளிவைக்கக் கூடாது என்றார். அப்போது குறுக் கிட்ட நீதிபதி அருண்மிஸ்ரா, இங்கு அனைத்து வழக்குகளுமே முக்கியம் வாய்ந்ததுதான் எனக்கூறி மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்தார். வழக்கு செப். 3ம் தேதிக்கு விசாரணைக்கு வரும் என தெரிகிறது.\nசேலம்-சென்னை எட்டு வழிச்சாலை தொடர்பான வழக்கு மத்திய அரசின் கோரிக்கை உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு\nதலைவர் ரஜினிகாந்தின் ஆசீர்வாதம் கிடைத்தது. கொரோனா நெகட்டிவ் வந்தது : ரஜினி ரசிகர் முரளி உற்சாகம்\n'உங்களை அரியணையில் ஏற்றப் பாடுபடாமல் போகிறேனே' 'என வருத்தம் தெரிவித்த ரசிகரின் உடல்நிலை குணமடைய ரஜினிகாந்த் பிரார்த்தனை\nதிரையரங்குகளில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப வேண்டும் என தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கைக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.livechennai.com/gold-rate-in-chennai-today-27-08-2020/", "date_download": "2020-09-20T04:05:38Z", "digest": "sha1:GEOBRQ5PPY2KVDQ2ECSTTFV2CECSSSBT", "length": 5546, "nlines": 90, "source_domain": "tamil.livechennai.com", "title": "சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன? - Live chennai tamil", "raw_content": "\nஅடுப்பில்லா சமையல்: புட்டிங் (BANANA PUDDING)\nசென்னையில் இன்றைய மின்தடை (05.08.2020)\nசென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன\nசென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன\nசென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன\nதமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு ரத்து: முதல்வர் அறிவிப்பு\nயோகா வாயிலாக ஆரோக்கிய வாழ்வு\nதமிழகத்தில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி: தமிழக அரசு\nரெப்போ வட்டி குறைப்பு; இஎம்ஐ (EMI) கடன் தவணை கால நீட்டிப்பு: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு\nநுண்கிருமிகள் பரவலை தடுக்க காய்கறி, பழங்கள் ஆகியவற்றை எவ்வாறு கழுவ வேண்டும்\nசென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன\nசென்னையில் இன்று (ஆகஸ்ட் 27) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4975.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 4903.00ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 72 ���ூபாய் உயர்ந்துள்ளது.\nஅதேபோல, நேற்று 39224.00 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 576 ரூபாய் உயர்ந்து 39800.00 ரூபாய்க்கு விற்பனையாகிறது.\nசென்னையில் இன்றைய மின்தடை (27.08.2020)\nமகாத்ரியா உடன் ஒரு நிமிடம் – 28.08.2020\nபால் பொருட்கள் விலை நிலவரம்\nநறுமண பொருட்கள் விலை நிலவரம்\nதங்கம் விலை நிலவரம் சென்னை\nவெள்ளி விலை நிலவரம் சென்னை\nசென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன\nகொரோனா சிகிச்சைக்கான ஓர் பிரத்தியேக காப்பீட்டுத் திட்டம்\nசென்னையில் இன்றைய மின்தடை (09.09.2020)\nசென்னையில் இன்றைய மின்தடை (03.09.2020)\nசென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன\nமகாத்ரியா உடன் ஒரு நிமிடம் – 29.08.2020\nமகாத்ரியா உடன் ஒரு நிமிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-rajini-has-released-the-first-look-poster-for-the-movie-partha-vizhi-parthapadi-vin-184985.html", "date_download": "2020-09-20T05:29:41Z", "digest": "sha1:A2HEE6Q2BKVXYYKA5OT5PKFAD2QCAVC5", "length": 9536, "nlines": 122, "source_domain": "tamil.news18.com", "title": "பார்த்த விழி பார்த்தபடி... படத்தின் பஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்டார் ரஜினி! | Rajinikanth has released the first look poster for the movie \"Partha Vazhi Parthapadi\" starring YG Mahendran.– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nபார்த்த விழி பார்த்தபடி... படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் ரஜினி\nஒய்.ஜி.மகேந்திரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள \"பார்த்த விழி பார்த்தபடி\" படம் முழுக்க முழுக்க கர்நாடக சங்கீதத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.\nபார்த்த விழி பார்த்தபடிபடத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை ரஜினி வெளியிடும் போது\nஒய்.ஜி.மகேந்திரன் நடிப்பில் வெளியாக உள்ள “பார்த்த விழி பார்த்தபடி” என்ற படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.\nநடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் நடிப்பில் வெளியாகவுள்ள படம்\"பார்த்த விழி பார்த்தபடி\". இந்த படத்தை இயக்குனர் சேது இயாள் இயக்கியுள்ளார்.\nஇந்த படத்தின் இசையமைப்பாளரான 94 வயதுடைய தட்சிணாமூர்த்தி சமீபத்தில் வயது முதிர்வின் காரணமாக காலமானார்.\nதட்சிணாமூர்த்தியின் இசையில் பிரபல பாடகராகன யேசுதாஸ், அவரது தந்தை, யேசுதாசின் மகன் விஜய் யேசுதாஸ், யேசுதாஸின் பேத்தி என நான்கு தலைமுறையினரும் இப்படத்தில் பாடல் பாடியுள்ளனர்.\nஒய்.ஜி.மகேந்திரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் ந��ித்துள்ள \"பார்த்த விழி பார்த்தபடி\" படம் முழுக்க முழுக்க கர்நாடக சங்கீதத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். அப்போது, இயக்குனர் சேது இயாள் . நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், ஒய்.ஜி.மகேந்திரனின் மனைவி சுதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.Also see...\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nமேட்டூர் அணை பகுதிகளில் ரசாயனக் கழிவுகளால் நிறம்மாறும் நீர்\n டிஜிட்டல் தங்கம் குறித்து வல்லுநர்கள் கருத்து\nவேளாண் மசோதாக்களை நிறைவேற்ற இன்று கூடுகிறது ராஜ்ய சபா\nவைரலாகும் மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயண டிசர்ட் புகைப்படம்\nதுணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதி\nவரதட்சணை கேட்ட குடும்பம்: போஸ்டர் அடித்து ஒட்டிய பெண்\n2021-ம் ஆண்டுக்கான வித்தியாச கின்னஸ் சாதனைகள்\nபார்த்த விழி பார்த்தபடி... படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் ரஜினி\nநீதிமன்றத்தின் நியாயமான உத்தரவை தாழ்மையுடன் ஏற்கிறேன் - நடிகர் சூர்யா\nபோதைப்பொருள் பயன்படுத்தும் நடிகர்களின் பட்டியலை வெளியிட தயார்.. - நடிகை ஸ்ரீரெட்டி\nஅனுஷ்காவின் ‘நிசப்தம்’ அமேசான் ப்ரைமில் வெளியாகிறது.. ரிலீஸ் தேதி அறிவிப்பு...\n‘முந்தானை முடிச்சு’ ரீமேக்கில் ஊர்வசி கேரக்டரில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..\nநீட்டை தடை செய் -வைரலாகும் மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயண டிசர்ட் புகைப்படம்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nடிஆர்எஸ்ஸில் வென்ற தோனி: முதல் அரைசதம் அடித்த ராயுடு - நேற்றைய போட்டியின் சுவாரஸ்யங்கள்\nஇன்று களம் காணும் டெல்லி - பஞ்சாப் அணிகள்: பலம், பலவீனங்கள் என்னென்ன\nதுணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/education-career/federal-reserve-works-in-the-police-force/cid1256163.htm", "date_download": "2020-09-20T04:43:13Z", "digest": "sha1:T7KIAZWLUDT6EE2HWPTGY6WBPBBKAAMP", "length": 4701, "nlines": 40, "source_domain": "tamilminutes.com", "title": "மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை", "raw_content": "\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்கள்: Assistant Manager cum Stock Incharge , Manager cum Accountant, Stock Handler, பில்லிங் கிளார்க் (Billing Clerk) மற்றும் Trained Graduate Teacher போன்ற பிரிவில் காலிப் பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: Assistant Manager cum Stock Incharge, Manager cum Accountant மற்றும் பில்லிங் கிளார்க் (Billing Clerk) பணியிடங்களுக்கு இளநிலைப் பட்டம்\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nAssistant Manager cum Stock Incharge, Manager cum Accountant மற்றும் பில்லிங் கிளார்க் (Billing Clerk) பணியிடங்களுக்கு இளநிலைப் பட்டம் படித்து முடித்திருக்க வேண்டும். Stock Handler பணியிடங்களுக்கு HSC (12th) மற்றும் Diploma படித்து முடித்திருக்க வேண்டும். Trained Graduate Teacher பணியிடங்களுக்கு B.Ed,D.T.Ed படித்து முடித்திருக்க வேண்டும்.\nAssistant Manager cum Stock Incharge பணியிடங்களுக்கு ரூ.12,500 வரை, Manager cum Accountant பணியிடங்களுக்கு ரூ.19,000 வரை, Stock Handler பணியிடங்களுக்கு ரூ.9,500 வரை, பில்லிங் கிளார்க் (Billing Clerk) பணியிடங்களுக்கு ரூ.10,000 வரை, Trained Graduate Teacher பணியிடங்களுக்கு ரூ.8,250 வரை வழங்கப்படும்.\nநேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nஆன்லைனில் https://crpf.gov.in/recruitment.htm என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி : 25-05-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/education-career/various-jobs-in-central-government/cid1256482.htm", "date_download": "2020-09-20T03:47:36Z", "digest": "sha1:ULWY3WB66XWUNG7JLAP2JN56L5LT3R46", "length": 6399, "nlines": 33, "source_domain": "tamilminutes.com", "title": "மத்திய அரசுத் துறையில் எண்ணற்ற வேலை", "raw_content": "\nமத்திய அரசுத் துறையில் எண்ணற்ற வேலை\nமத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், தபால் உதவியாளர், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஸ்டாப் செலக்சன் கமிஷன் மூலம் இப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கீழ்நிலை உதவியாளர் மற்றும் இளநிலை செயலக உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேவை. மாதச் சம்பளம் ரூ.5200 முதல் ரூ.20200 வரை ஆகும். அஞ்சல் உதவியாளர் மற்றும் வரிசையாக்க உதவியாளர் பணிக்கு\nமத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், தபால் உதவியாளர், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஸ்டாப் செலக்சன் கமிஷன் மூலம் இப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nகீழ்நிலை உதவியாளர் மற்றும் இளநிலை செயலக உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேவை. மாதச் சம்பளம் ரூ.5200 முதல் ரூ.20200 வரை ஆகும்.\nஅஞ்சல் உதவியாளர் மற்றும் வரிசையாக்க உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேவை. மாதச் சம்பளம் ரூ.5200 முதல் ரூ.20200 வரை ஆகும்.\nடேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர், கிரேடு ஏ பணிக்கு ஆட்கள் தேவை. மாத சம்பளம் ரூ.5200 முதல் ரூ.20200 வரை ஆகும். பிளஸ் டு தேர்ச்சி அல்லது அதற்கு நிகரான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதானது 01.08.2019 தேதியின்போது 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். கணினித் தேர்வு, தட்டச்சு தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nபொது மற்றும் ஓபிசி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100 அனைத்துப் பிரிவைச் சேர்ந்த பெண்கள், முன்னாள் படைவீரர்கள், மாற்றுத்திறனாளிகள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை. விண்ணப்பிக்கும் முறையானது https://ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் பார்ட் 1, பார்ட் 2 என இருநிலைகளில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 2 பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும். கணினி எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி அதாவது முதல்நிலை தேர்வு : 01.06.2019 முதல் 26.06.2019 வரை நடைபெற உள்ளது. இரண்டாம் நிலை தேர்வு 29.09.2019 நடைபெறுகிறது.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 05.04.2019 மேலும் விபரங்களை அறிய https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles /notice_chsl_05032019.pdfஎன்ற லிங்கில் தெரிந்துக் கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/karnataka-bjp-chief-nalin-kumar-kateel-tests-positive-for/cid1268946.htm", "date_download": "2020-09-20T05:16:40Z", "digest": "sha1:5GSE2MB63KA3VIZO3J3FY7GLDBCAFAWS", "length": 5009, "nlines": 30, "source_domain": "tamilminutes.com", "title": "கர்நாடக பாஜக தலைவருக்கு கொரோனா பாதிப்பு: பரபரப்பு தகவல்", "raw_content": "\nகர்நாடக பாஜக தலைவருக்கு கொரோனா பாதிப்பு: பரபரப்பு தகவல்\nதமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் ஒரு பக்கம் மிக வேகமாக பரவி வந்தாலும் இன்னொரு பக்கம் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, கிட்டத்தட்ட அனைத்துமே திறந்து விடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் பதவ���யில் இருக்கும் விஐபிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து ஏற்பட்டு வருவதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் கர்நாடக பாஜக தலைவர் நளின்குமார் அவர்களுக்கு கொரோனா பாதிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு கடந்த சில நாட்களாக\nதமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் ஒரு பக்கம் மிக வேகமாக பரவி வந்தாலும் இன்னொரு பக்கம் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, கிட்டத்தட்ட அனைத்துமே திறந்து விடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் பதவியில் இருக்கும் விஐபிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து ஏற்பட்டு வருவதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் கர்நாடக பாஜக தலைவர் நளின்குமார் அவர்களுக்கு கொரோனா பாதிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு கடந்த சில நாட்களாக கொரனோ அறிகுறி இருந்ததாகவும் இதனை அடுத்து அவருக்கு பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன\nஇதுகுறித்து நளின்குமார் தனது டுவிட்டரில் கூறியபோது எனக்கு ஒரு பாதிப்பு உறுதியானதை அடுத்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். என்னுடன் சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளவும் என்றும் தெரிவித்துள்ளார்\nகர்நாடக மாநில பாஜக தலைவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் அம்மாநில பாஜக தொண்டர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/569610-bjp-cadre-arrested.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-20T03:25:58Z", "digest": "sha1:RQGF7KMG3FI7ALJFWU5ZGDRIO263KOVF", "length": 16611, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "போதைப்பொருள் கடத்தலில் கைதான பாஜக நிர்வாகி சிறையில் அடைப்பு | bjp cadre arrested - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 20 2020\nபோதைப்பொருள் கடத்தலில் கைதான பாஜக நிர்வாகி சிறையில் அடைப்பு\nதிருச்சி மன்னார்புரம் பகுதியில் போதைப்பொருள் கடத்தும் கும்பல் நடமாடுவதாக திட்டமிட்ட குற்றத் தடுப்பு பிரிவு (ஓசிஐயூ) போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஓசிஐயூ டிஎஸ்பி செந்தில்குமார், போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு (என்ஐபிசிஐடி) டிஎஸ்பி கா��ராஜ் உள்ளிட்ட போலீஸார் 2 தினங்களுக்கு முன்பு அப்பகுதிக்குச் சென்று சோதனை நடத்தினர்.\nஅப்போது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் 2 பாட்டில்களில் சுமார் 2 கிலோ எடையுள்ள ஓபியம் என்ற போதைப்பொருள் பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டது. அதை பறிமுதல் செய்த போலீஸார், காரில் இருந்த பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரைச் சேர்ந்த அடைக்கலராஜ்(43), ஜெயப்பிரகாஷ்(40), ஆறுமுகம்(63), பாலசுப்பிரமணியன்(45), திருச்சி மாவட்டம் மான்பிடிமங்கலத்தைச் சேர்ந்த அத்தடையன்(40) ஆகியோரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.\nஅதில் இக்கடத்தலுக்கு முக்கிய நபராக செயல்பட்ட அடைக்கலராஜ், பெரம்பலூர் மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர், மாவட்ட பொதுச் செயலாளர் ஆகிய பதவிகளை வகித்தவர் என்பதும் தற்போது மாவட்ட துணைத் தலைவராகவும், பாஜக ஓபிசி அணியின் மாநில செயற்குழு உறுப்பினராகவும் இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட அடைக்கலராஜ் உள்ளிட்ட 5 பேரும் ஜே.எம்-2 நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு நேற்று முன்தினம் இரவே திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஇந்த கும்பல் போதைப்பொருளை மதுரையில் உள்ள முக்கிய பிரமுகர் ஒருவருக்கு கொடுப்பதற்காக திருச்சி மன்னார்புரத்தில் காரில் காத்திருந்தது தெரியவந்தது. அந்த முக்கிய பிரமுகர் குறித்தும் எங்கிருந்து போதைப் பொருள் கடத்தி வரப்பட்டது என்பது குறித்தும் போலீஸார் தொடர்ந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.\nஇந்த சம்பவத்தின்போது பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் தன்மையை ஆராய, அதை சென்னையிலுள்ள ஆய்வகத்துக்கு அனுப்ப போலீஸார் முடிவு செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு ரூ.15 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.\nஇதுகுறித்து, பெரம்பலூர் வந்திருந்த பாஜக மாநில தலைவர் முருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, \"போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்ட பெரம்பலூர் மாவட்ட பாஜக நிர்வாகியை கட்சியிலிருந்து நீக்கிவிட்டோம்\" என்று அவர் பதிலளித்தார்.\nபோதைப்பொருள் கடத்தல்பாஜக நிர்வாகிசிறையில் அடைப்புமன்னார்புரம்குற்றத் தடுப்பு பிரிவு\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nமூன்று வேளாண் சட்டங்கள்: ஏன் போராட்டம்\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர்...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர...\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை...\nமோடி பிறந்தநாள் விழாவில் தீ விபத்து: பாஜக நிர்வாகிகள் மீது வழக்கு\nவட்டி கேட்டு மிரட்டியதாக பாஜக நிர்வாகி மீது வழக்கு: நிதி நிறுவன மேலாளர்...\nம.பி. மாநிலக் கலசயாத்திரையில் கரோனா பரவல் தடுப்பு விதி மீறல்: பாஜக நிர்வாகிகள்...\nபெங்களூரு போதைப் பொருள் விற்பனை வழக்கில் டெல்லி ஓட்டல் அதிபர், பாஜக நிர்வாகி...\nஸ்டுடியோ உரிமையாளருக்கு பார்சலில் வந்த வெடிபொருட்கள்\nதமிழகத்தில் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம்: அக்.1 முதல் தொடக்கம் அமைச்சர்...\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் நியாயவிலை கடைகளில் பயோமெட்ரிக் முறை: விற்பனையாளர்களுக்கு கருவிகளை ஆட்சியர் வழங்கினார்\nடெல்லி, மும்பையை தொடர்ந்து நவீன சொகுசு வசதிகளுடன் தமிழகத்தில் விரைவில் தனியார் ரயில்...\nடுபிளெஸிஸ், ராயுடு செய்ததை நாங்கள் செய்யத் தவறினோம்: ரோஹித் சர்மா\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது பிரம்மோற்சவ விழா\nகாஷ்மீர் வர்த்தகர்களுக்காக ரூ.1,350 கோடி சிறப்பு நிதி தொகுப்பு: துணைநிலை ஆளுநர் அறிவிப்பு\nஸ்டுடியோ உரிமையாளருக்கு பார்சலில் வந்த வெடிபொருட்கள்\nபுதுக்கோட்டை ஸ்ரீ ஸஞ்ஜீவி பாகவத சுவாமிகள் நூற்றாண்டு விழா\nதிமுக பல சரிவுகளை சந்திக்கும்: மு.க. அழகிரி கருத்து\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/41823/", "date_download": "2020-09-20T05:31:40Z", "digest": "sha1:P6JTZH2PC32UFQ6R73BOW2AF7QCJCDTH", "length": 28245, "nlines": 131, "source_domain": "www.jeyamohan.in", "title": "நேரு x பட்டேல் விவாதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு அரசியல் நேரு x பட்டேல் விவாதம்\nநேரு x பட்டேல் விவாதம்\nதமிழ் ஊடகங்களில் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு பெரும் விவாதத்தை பலரும் கவனித்திருக்கமாட்டார்கள். பாரதியஜனதா ‘நேருX படேல் என ஒரு இருமையை முன்வைத்தது. பட்டேல் தேசபக்தர், செயல்வீரர் என்றும் நேரு சுயபிம்பத்துக்காக நாட்டைக் கைவிட்டவர் என்றும் குடும்பநலன் மட்டும் கருதிய சொகுசுக்காரர் என்றும் சித்திரப்படுத்தியது. பதிலுக்கு நேரு மதச்சார்பற்றவர் என்றும் பட்டேல் மதவாதி என்றும் காங்கிரஸ்தரப்பு சொல்ல ஆரம்பித்தது.\nஇந்தப் பிரச்சாரப்போட்டியில் காங்கிரஸின் பெருந்தலைவர்களில் ஒருவரான பட்டேலை மதவெறிகொண்டவர் என்று கங்கிரஸே சித்தரிக்கும் அவலம் நிகழ்ந்துவிட்டது வருத்தமளிப்பது.பட்டேலின் எதிர்தரப்பாகச் செயல்பட்டவரான மௌலானா ஆசாத் எழுதி நெடுங்காலம் பூட்டிவைக்கப்பட்டிருந்த சுயசரிதையின் பகுதிகளை காங்கிரஸ் தந்திரமாக ஊடகங்களில் கசியவிட்டு காந்தி கொலையில்கூட பட்டேலுக்குப் பங்கிருக்கலாம் என்று காட்டமுயல்கிறது.\nபட்டேல் ஒருபோதும் பொதுமேடையில் நேருவை மறுத்தவரல்ல. அவர்கால காங்கிரஸ்கட்சி அவரது கட்டுப்பாட்டில்தான் இருந்தது. இரு உதாரணங்களை சொல்லலாம். இரண்டுமே எம்.ஓ.மத்தாயின் சுயசரிதையில் உள்ளவை.\nகிழக்குவங்காளத்தில் உள்ள சணல்ஆலைகளுக்கு இந்தியா நஷ்டஈடு பெறுவது சம்பந்தமாக நேருவிற்கும் பட்டேலுக்கும் கடுமையான கருத்துமுரண்பாடு வருகிறது. ஆனால் நேரு தன் தரப்பை மேடையில் அறிவித்துவிட்டார். பட்டேல் உடனே அதை ஏற்றுக்கொண்டு மேடையில் பேசினார்.பட்டேல் நேருவின் அந்த நிலைப்பாட்டை ரத்துசெய்யும் அதிகாரம் கொண்டிருந்தார். ஆனால் இந்தியாவின் பிரதமரின் சொல் பயனற்றுப்போவதை பட்டேல் விரும்பவில்லை.\nஅதேபோல ரஃபி அகமது கித்வாய் சில மும்பை தொழிலதிபர்களின் பின்பலத்துடன் நேருவை வீழ்த்தும் திட்டமொன்றுடன் பட்டேலை அணுகுகிறார். நேருமீது மனத்தாங்கலுடன் இருந்தபோதிலும் பட்டேல் அதை நிராகரிக்கிறார்.’நேரு பாப்புவால் நமக்கு சுட்டிக்காட்டப்பட்டவர்’ என்று சொல்கிறார்.\nநேருவை நான் ’கடவுள்’ நம்பிக்கை அற்ற நவீன இந்துவின் முன்னுதாரண வடிவமாகவே காண்கிறேன். இந்துப்பண்பாட்டுக்கூறுகளிலும் விழுமியங்களிலும் நம்பிக்கை கொண்டவர். சமரசநோக்குள்ளவர். புதியவற்றை நோக்கி எப்போதும் திறந்திருந்தவர். அறிவியலுக்கும் நவீன ஜனநாயகப் பண்புகளுக்கும் எதிராக பழமைப்பிடிப்பை நிறுத்தாமல் மரபை உள்வாங்கிக்கொள்வதற்காக மட்டுமே பழைமையை கவனித்தவர். எனக்கு ஏற்புடைய இந்து காந்தியைவிட நேருவே. அவரை ’ஜனாப்’ நேருவாக முத்திரையிடுகிறது இந்துத்துவத் தரப்பு\nஇந்த விவாதம் இரு தலைவர��களையும் கீழிறக்குவதாக அல்லாமல் இரு வாழ்க்கைநோக்கு, இரு அரசியல்நோக்குகளை ஒப்பிட்டு ஆராய்வதாக அமையுமென்றால் இந்தியாவுக்கு நல்லது. பட்டேல் அணைத்துப்போகும் தன்மை அற்றவர், ஆனால் செயல்வீரர். அவரால் மட்டுமே குறைந்தபட்சம் ஒரு காந்தியமாதிரி கொண்ட அமைப்பை [அமுல்] உருவாக்கி நிலைநிறுத்திக்காட்டமுடிந்தது. நேரு சமரசவாதி, கனவுஜீவி. இரண்டில் எது மேல் என்ற தளத்தில் விவாதம் நிகழ்ந்தால் நல்லது.\nஇந்தியா என்பது எல்லோருக்குமானது என்பதுதான் அவருடைய முதல் செய்தி. இதன் அடிப்படையில்தான் தன் செயல்திட்டங்களை வகுத்தார். பிற நாடுகளுடன் கொள்ள வேண்டிய நட்புறவுகுறித்து அவருக்கு இருந்த கருத்துகளை இப்போது பார்க்கும்போது லட்சியவாதமாகத்தான் தோன்றும்\nதலைவர்கள் மக்களோடு மக்களாக இயங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர்கள், இருவர். ஒருவர் காந்தி. மற்றவர் நேரு. பஞ்சாபி எழுத்தாளர் துக்கல், ஒரு சம்பவத்தைப் பற்றி எழுதுகிறார். தில்லியின் கன்னாட்ப்ளேஸில் இருந்த முஸ்லிம்களின் கடைகளைக் கூட்டம் ஒன்று சூறையாடிக்கொண்டிருந்தது. திடீரென்று காரொன்றிலிருந்து நேரு இறங்கி, கூட்டத்துக்குள் புகுந்து, கண்ணில் பட்ட ஒருவரைக் கன்னத்தில் அறைந்தார். ‘‘என்ன செய்கிறீர்கள் நீங்கள் எல்லாம் வெட்கப்பட வேண்டும்’’ என்று இரைந்தார். கூட்டம் உடனே கலைந்துவிட்டது. அறை வாங்கியவர், ‘‘என்னைத்தான் நேரு அறைந்தார்” என்று பெருமையோடு சொல்லிக்கொண்டு திரிந்தாராம்.\nபி.ஏ.கிருஷ்ணன் நேரு வசந்தத்தின் இளவரசன்\nஆசாதின் ஆரம்ப கால எழுத்துகளைப் படித்தால் ஒன்று தெளிவாகத் தெரியும்; அந்தக் காலத்து மதவாதிகளுக்குச் சாட்டையடி கொடுப்பதற்காக, குழப்பங்களும் நிச்சயமின்மைகளும் மிகுந்த ஒரு பிரதேசத்தில் அவர் நுழைந்திருக்கிறார். குர்ஆன், சுன்னா ஆகியவற்றின் உட்பொருளைப் புரிந்துகொள்ளாமல், ‘வேதநூல் விற்பன்னர்கள்’ அல்லது ‘மேலோட்டப் பொருள்காரர்கள்’ சொல்லுக்குச் சொல் பொருள் கொண்டு இஸ்லாத்தின் அடிப்படைகளைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்ற வேண்டும் என்றதை ஆசாத் எதிர்த்தார்.\nமௌலானா ஆசாத் பற்றிய கட்டுரை\nநரேந்திர மோடி பேசிய பேச்சு, நேருவையும் படேலையும் ஒப்பிட்டுப் பரபரப்பாக விவாதம் நடக்கத் தூண்டியிருப்பதோடு மட்டுமல்லாமல், நவீனமும் ஒன்றுபட்டதும் மதச்சார்பற்றதுமான இந்தியாவை உருவாக்கப் பாடுபட்டு, இப்போது மக்கள் நினைவிலிருந்தே மறைந்துபோன இருவரைப் பற்றிப் பேசுவதற்கும் வாய்ப்பு ஏற்படுத்தியிருக்கிறது.\nகாந்திஜி படேலுக்குச் சொல்லியனுப்பி, இந்தக் கொலைவெறியைத் தடுத்து நிறுத்த அவர் செய்துகொண்டிருப்பது என்னவென்று கேட்டார். காந்திஜிக்குக் கிடைக்கும் தகவல்கள் மிகையானவை என்று சொல்லி, அவருக்கு நம்பிக்கையை உண்டு பண்ண சர்தார் படேல் முயன்றார்.\nகடிதத்தை வாசித்ததுமே நேருவின் முகம் மாறுகிறது. கோபத்தில் சிவக்கிறார். கன்னியாஸ்திரிகளைக் கூட விட்டுவைக்காத ரஜாக்கர்களின் கொடுஞ்செயல் அவரது உறுதியான இதயத்தை அசைத்துவிட்டது. கைகளால் வேகமாக மேசை மீது குத்தியபடியே குரலுயர்த்தி சொன்னார்.\nஎன் தரப்பிலிருந்து நான் சொல்ல விரும்புவது இதுதான்: எல்லாவற்றுக்குப் பிறகும், இந்தியாவின் எதிர்காலத்தில் எனக்கு உறுதியான நம்பிக்கை இருக்கிறது. உண்மையில், எனக்கு இந்த நம்பிக்கை இல்லாவிடில் ஊக்கமுடன் பாடுபடுவதற்கு என்னால் முடியாமல் போயிருக்கும். எனது நெடுநாள் கனவுகள் பல, சமீபத்திய நிகழ்வுகளால் சுக்குநூறாகச் சிதறிப்போயிருந்தாலும்கூட, அடிப்படை நோக்கமானது இன்னும் அப்படியே தான் இருக்கிறது; அது மாறுவதற்கும் வாய்ப்பில்லை.\nநேருவுக்கு சர்வதேச அரசியல் தெரியும். வேறெந்தத் தலைவருக்கு அது தெரியும் நேருவுக்கு அழகான ஆங்கிலம் பேச தெரியும். அயல்நாட்டு பத்திரிகையாளர்களுடன் அற்புதமான ஆங்கிலத்தில் உரையாடத் தெரியும். காஷ்மீர் பிரச்சனைக்கு கூட இந்திய ராணுவத்தை விட மௌண்ட்பேட்டன்களுடனான புரிதல் மூலமாக பிரச்சனையை தீர்த்துவிட முடியுமென்று நம்பிய அகிம்சா மூர்த்தி நம் வசந்த கால இளவரசன் என்கிறார்கள்.\nஜவஹர்லால் நேருவிடம் வெளிப்படுவது மனித நேயம் அல்ல. மதச்சார்பின்மை அல்ல. இங்கு வெளிப்படுவது அப்பட்டமான வெறுப்பு. இந்துக்கள் மீதான வெறுப்பு. தப்பிக்கும் யூதர்களை பிடித்து வதை முகாம்களில் அடைத்த நாசிகளின் வெறுப்புதான் துல்லியமாக நேருவிடமும் வெளிப்பட்டது\n2009ல் லூதியானாவில் – கடலையே பார்த்திராத அந்த மக்கள் மத்தியில்- இலங்கையால் தமிழருக்கு ஏற்படும் பிரச்சனைகளை பேசினார் ஒரு அரசியல்வாதி. தமிழ்நாட்டை சேர்ந்தவரல்லர் அவர். அங்கு தமிழ் வாக்கு வங்கியும் இல்லை. ஆனாலும் அதை அவர் பேசினார். ஏனென்றால் தமிழனுக்கும் இதர இந்தியருக்கும் இருக்கும் தொப்புள் கொடி உறவின் மீதுதான் வலிமையான பாரதம் அமைய முடியும்.\nஈழத்தமிழர் பற்றி அரவிந்தன் நீலகண்டன்\nமுந்தைய கட்டுரைகோவை ஞானியின் இணையதளம்\nமலர் கனியும் வரை- சுசித்ரா\nவானோக்கி ஒரு கால் - கடிதம்\nவிஷ்ணுபுர விருதும் தேவதச்சனும்.... அழகியசிங்கர்\nதிராவிட மனு- அறிஞர்களின் எதிர்ப்புகள்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankanvoice.com/2020/09/blog-post_8.html", "date_download": "2020-09-20T04:54:55Z", "digest": "sha1:ZYHJ7ETETQHPGM3SJER6UAQ3IIFJ5BZD", "length": 9742, "nlines": 60, "source_domain": "www.lankanvoice.com", "title": "எதிர்க் கட்சி தலைவரின் இணைப்புச் செயலாளராக தமிழ்பெண் நியமனம்! - லங்கன்வொய்ஸ்.கொம்", "raw_content": "\nHome / Unlabelled / எதிர்க் கட்சி தலைவரின் இணைப்புச் செயலாளராக தமிழ்பெண் நியமனம்\nஎதிர்க் கட்சி தலைவரின் இணைப்புச் செயலாளராக தமிழ்பெண் நியமனம்\nஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க் கட்சி தலைவருமான சஜித் பிரேமதாஸவின் இணைப்புச் செயலாளராக உமாச்சந்திரா பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.\nகொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் வைத்து இன்று இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளார்.\nஇந்த நியமனத்தின் போது கட்சியின் பொது செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஐக்கிய மக்கள் சக்தியின் வடக்குக் கிழக்கு தமிழர்களின் பிரதிநிதித்துவத்தினை பிரதிபலிக்கும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் வடக்கு - கிழக்கு மக்களின் பிரச்சினைத் தெளிவுபடுத்தும் ஊடக பேச்சாளராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஇக்கட்டான சூழ்நிலையில் காத்தான்குடி சம்மேளனத்தின் செயல்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும்.\nசிரேஷ்ட சட்டத்தரணி MIM.அஸ்வர் எமது நாட்டின் இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் நாம் எமது மார்க்க சம்மந்தப்பட்ட விடயமாக இருந்தாலும் சரி ஏனைய வி...\nஇரண்டு மாத மின்சார கட்டணங்களை எவ்வாறு கணக்கிடுவது என்பதை தெளிவுபடுத்திய சபை\nஇரண்டு மாதம் மின்சார அலகுகளை ஒன்றாக இணைத்து கணக்கிடும்போதும் அலகின் வரம்புகள் காரணமாக மின்சார கட்டணங்களை அதிகரிக்கக்கூடும் என மக்கள் மத்திய...\nகலாநிதி ஹிஸ்புல்லாவின் 30 வருட கால இலங்கை அரசியலில் அவரது பங்களிப்பை முஸ்லிம் சமூகம் மறந்துவிடலாகாது\nஅஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வப்றகாதுஹு.... ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. பிரச்சாரங்கள் சூடு பிடித்துவரும் இவ்வேளை ...\nபாராளுமன்ற தேர்தல் சம்மந்தமாக NFGG + SLMC தொடர் பேச்சு.... பொறியியலாளர்களான சிப்லி பாறூக், அப்துர் றஹ்மான் சந்திப்பு.\nநடைபெற இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் எதிர் நோக்கி இருக்கின்ற பிரச்சினைகள், சவால்களை கவனமாக கையாளவும், கிடைக்கப் பெறுகின்ற ...\nஸஹ்ரான் ஹாஷிம் குழுவின் மகளி��் பிரிவுக்கு பயிற்சி வழங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வாடகை விடுதி சுற்றிவளைக்கப்பட்டு சோதனை\n(பழுலுல்லாஹ் பர்ஹான்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாஷிம் குழுவின் மகளிர் பிரிவுக்கு பயிற்சி வழங...\nஸஹ்றான் குழுவுக்கு உதவியவர் காத்தான்குடியில் கைது.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திர தாரியான சஹ்றானின் சகோதரனுக்கு மருத்துவ உதவி செய்த குற்றச்சாட்டில் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த...\nகாத்தான்குடி நகரசபை உறுப்பினர் ஜஹானியின் இடத்துக்கு அலிஅக்பர் நியமனம்\n(ஏ.எல்.டீன் பைரூஸ்) SLMC இன் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் ஜஹானியின் இடத்துக்கு பதிலாக புதிய உறுப்பினராக AL.அல...\nசஜித்தே பாதிப்புக் குறைந்த வேட்பாளராகத் தெரிகின்றார். அவரை ஆதரிப்பதே உசிதமானது.\nஒப்பீடும் நியாயங்களும் —————————— சட்ட முதுமாணி வை எல் எஸ் ஹமீட் 1)கடந்த ஆட்சியிலும் முஸ்லிம்கள் பல இனவாத நெருக்குதல்களுக்கு ஆளானா...\nகாலத்தின் தேவை கருதி பொறியியலாளர்களான சிப்லி பாரூக், அப்துர் ரஹ்மான் இனியாவது ஒன்றுபட வேண்டும் மௌலவி நிஹார் வேண்டுகோள்\nமௌலவி ஏ.பீ.எம்.நிஹார் காத்தான்குடி அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்க வேண்டுமானால் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிருந்து...\nகாத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளராக MMM. கலாவுதீன் தனது கடமையினை இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.\nஊடகவியலாளர் ஏ.எல்.டீன் பைரூஸ். காத்தான்குடி பிரதேச கல்விப் பணிமனையின் புதிய கல்விப் பணிப்பாளராக காத்தான்குடி மட்/அல் அமீன் வித்தியாலயத்தின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/747432/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-09-20T04:26:16Z", "digest": "sha1:QR3SU3OXFJ7DXH5CQZADEXCI4HWOCFXC", "length": 20261, "nlines": 42, "source_domain": "www.minmurasu.com", "title": "தமிழகத்தில் ரஜினி தலைமையில் 3வது கூட்டணி தயார்.!! அதிமுக தனித்து விடப்படுகிறதா..? – மின்முரசு", "raw_content": "\nதமிழகத்தில் ரஜினி தலைமையில் 3வது கூட்டணி தயார்.\nதமிழகத்தில் ரஜினி தலைமையில் 3வது கூட்டணி தயார்.\nதமிழகத்தில் 3வது அணி அமைவதற்கான பேச்சுவார்த்தைகள் கிட்டதட்ட முடிவடைந்து விட்டதாகவும், அந்த கூட்டணி ரஜினி த���ைமையில் பாமக, தமாக, புதிய தமிழகம், கொங்குநாடு, தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் போன்ற கட்சிகள் தயார் நிலையில் இருப்பதாகவும், அதிமுக வை தனித்து விடவே இந்த கூட்டணியை பாஜக ஏற்படுத்தி இருப்பதாகவும் தகவல்கள் வெளிவரத்தொடங்கியிருக்கிறது.\nடெல்லியை கோட்டை விட்டது போல் தமிழ்நாட்டையும் கோட்டைவிட்டு விடக்கூடாது என்பதில் பாஜக கவனமாக இருக்கிறதாம். ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுக, பாஜகவின் நிழல் அரசாங்கமாக இருக்கிறது என்கிற பேச்சு பட்டிதொட்டியெல்லாம் பரந்து விரிந்து போயிருக்கிறது. பாஜக தென்னிந்தியாவில் ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை கைப்பற்ற திட்டம் தீட்டி அதற்கான வேலைகளில் இறங்கிவிட்டது. பாஜக வின் அஜண்டாவின் முக்கியமானது. பாரம்பரியமான கட்சிகளை காணாமல் போகச் செய்வது தான். அதற்கு உதாரணம் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தோல்வி, ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி கர்நாடகா, ஒரிசா, பிகார் போன்ற மாநிலங்களில் நடக்கு அரசியல் கலாட்டாக்கள், அங்கே மாறிய முதல்வர் நாற்காலியும், இதற்கு சாட்சி. பாஜகவின் அடுத்த இலக்கு கேரளா, தமிழ்நாடு தான்.\n2021ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபை தேர்தல். இந்த தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று கருத்துக்களை விதைத்து வருகிறார்கள் ஹெச்.ராஜா போன்றவர்கள். ஹெச்.ராஜா சும்மா பேசவில்லை அதற்கான வேலைகயை பாஜக செய்ய ஆரம்பித்து விட்டது. அதில் ஒன்று தான் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போகிறார். வருவார். ஏப்ரல் மாதம் கட்சியை அறிவிப்பார் என்றெல்லாம் தமிழருவிமணி பேசி வருவது.. ரஜினி நடிகராக மட்டுமே மக்கள் அறிந்திருக்கிறார்கள். இவரை பற்றி பட்டிதொட்டியெல்லாம் பேச வேண்டும்.அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டிய அரசியல் ஆலோசகர்கள் தமிழ்நாட்டில் எதிர்கட்சிகளையோ, ஊழல்களையோ பற்றி பேசினால் எடுபடாது. சுமூகசீர்திருத்தவாதியான பெரியாரையும், இந்துமதத்தையும் தொடர்புபடுத்தி ,தீயை பொறுத்தினால் அது தொடர்ந்து விமர்சனமாகி அடித்தட்டு மக்கள் மனது வரைக்கும் கொண்டு செல்ல முடியும் என்கிற அவர்களின் அஜண்டா ‘சக்சஸ்’ ஆகியிருக்கிறது.\nதமிழகத்தில் திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகளை சிதைப்பது தான் பாஜகவின் அடுத்த இலக்கு. அதற்கு வருகின்ற சட்டசபை தேர்தலை பயன்படுத்த காத்திருக்கிறது பாஜக. இத��யெல்லாம் தெரிந்த திமுக முன்கூட்டியே தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை பக்கத்தில் வைத்திருக்கிறது.\nகடந்த சட்டசபை தேர்தலில் எப்படி ஜெயலலிதா தந்திரமாக தேமுதிக போன்ற கட்சிகளை யாருடனும் கூட்டணி சேராமல் தண்ணீர் குடிக்க வைத்தாரோ அதே பாணியை கையில் எடுத்திருக்கிறது பாஜக.\nதமிழகத்தில் தேர்தல் கூட்டணிக்கான கடைகள் விரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்த தேர்தலில் மூன்றாவது அணி உறுதியாகிவிட்டது. ரஜினி, தாமக வாசன் ,பாமக ராமதாஸ், கொங்குவேளாளர் ஈஸ்வரன், புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன் ஆகியோரை ஒரே அணிக்குள் கொண்டு வரும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார் ஆடிட்டர் குருமூர்த்தி.\nகூட்டணிக்கான பிள்ளையார் சுழிதான் ரஜினியோடு ராமதாஸ் கூட்டணி என்கிற பேச்சுக்களை கசியவிட்டிருக்கிறார்கள். ஜெயலலிதா கலைஞர் இருந்தபோது ராமதாஸ் பேசிய அரசியல் பேச்சுக்கள் இப்போது இல்லை. ஆனால் திமுகவை மட்டும் ‘அண்ணாஅறிவாலயம்’ இடம் பற்றி பட்டா எங்கே, வாடகை ரசீது எங்கே. என்று கேள்வி எழுப்பி வருகிறார்.இதுயெல்லாம் பாஜக சொல்லித்தான் ராமதாஸ் பேசுகிறார் என்று திமுக பதிலடி கொடுத்து வருகிறது. ராமதாஸ் அதிமுகவை பற்றியோ, மத்திய அரசை பற்றியோ ஏன் விமர்சனம் செய்யாமல் வாய்மூடிக்கொண்டிருக்கிறார். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது என்கிறார்கள் திமுகவினர். அன்புமணிராமதாஸ் மத்திய அமைச்சராக இருந்தபோது மருத்துவகல்லூரி தொடங்க அனுமதி கொடுத்த வழக்கு இன்னும் தலைக்குமேல் தொங்கிக்கொண்டிருக்கிறது. ராமதாஸ் திமுகவை திட்டுவது போல் பாஜகவை பற்றி பேச ஆரம்பித்தால் அன்புமணி கம்பி எண்ணப்போவது உறுதியாகி விடும்.இதற்காகவே ராமதாஸ் பாஜக என்ன சொல்லுகிறதோ அதற்கு ஆமாம்சாமி போடவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாராம். தமிழகத்தின் வடக்கே வன்னியர்களை கவர்பண்ண ராமதாஸ், கவுண்டர்களை கவர்பண்ண ஈஸ்வரன் போன்றவர்களை கையிலெடுத்து இருக்கிறது பாஜக.அவர்களிடம் பேச்சு வார்த்தைகள் ஓவராம்.\nபுதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி எந்த கட்சியில் அவருக்கு லாபம் இருக்கிறதோ அங்கே தன்னை இணைத்துக்கொள்ளுவார் என்று மக்களும், அரசியல் கட்சி தலைவர்களும் பேசுவது சகஜமாகிவிட்டது. அளவிற்கு போய்விட்டார் டாக்டர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு டாக்டர்.கிருஷ்ணசாமி, பாஜக பக்கம் போனதற்கு இந்த காரணங்கள் தான் என்று சொல்லப்படுகிறது. அதாவது தாழ்த்தப்பட்ட மக்களை ‘தேவேந்திரகுல வோளாளர்’ என்று அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு வாக்குறுதி கொடுத்ததால் தான் என்கிறார்கள் இவரது ஆதரவாளர்கள்.\n1991ம் ஆண்டு தமாக சைக்கிள் சின்னம் நடிகர் ரஜினி ஆகியோர் திமுக வெற்றிக்கு முக்கிய ஹீரோக்கள் என்றே சொல்லலாம். அப்போது இருந்த அலை இப்போது ரஜினிக்கு இருக்கிறதா..\nதமிழ்நாட்டு மக்கள் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளோடு பின்னி பிணைந்திருக்கும் வாக்கு வங்கிகளை நாம் பிரிக்க முடியாது என்பது தேசியகட்சிகளுக்கு தெரியும். அதனால் தான் காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகள் இந்த இரண்டு கட்சிகள் மீது குதிரையேறிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையை உடைக்க வேண்டும் என்பது தான் பாஜக ப்ளான்.\nதமாக தமிழ்நாட்டில் சூரியனோடு, உச்சம் பெற்றிருந்தது. அப்போது நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து திமுக சார்பில் 40 எம்பிக்கள் டெல்லிக்கு போனார்கள். அந்த சமயத்தில் பிரதமர் வேட்பாளர் வாய்ப்பு இதன் கட்சி தலைவர் மூப்பனாருக்கு தேடி வந்தபோது கருணாநிதி அதை தடுத்துவிட்டார் என்கிற கோபம் மூப்பனாருக்கு இருந்தது. அதன் பிறகு காங்கிரஸ் கட்சியோடு தமாகவை இணைத்து விட்டு காங்கிரஸ் மந்திரி சபையில் கப்பல்போக்குவரத்து துறை மந்திரியானார் ஜிகே.வாசன்.\nஅதன்பிறகு ப.சிக்கும், அவருக்கும் ஏற்பட்ட மோதலால் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய வாசன் மீண்டும் தமாக கட்சியை தொடங்கினார். அதிமுகவில் கூட்டணிக்கு தவாமாய் தவமிருந்து தமாகவை தள்ளிக்கொண்டு போய் அதிமுக கூட்டணியில் கரை சேர்த்திருக்கிறார்.\nநடிகர் ரஜினிகாந்த் தலைமையில் 3வது அணியை ஏற்படுத்தியிருக்கிறது பாஜக. இந்த அணியில் பாமக, தமாக புதியதமிழகம், கொங்குநாடு, மக்கள் தேசிய கட்சி ,தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகள் எல்லாம் ரஜினி தலைமையிலான கூட்டணிக்கு தயாராகிவிட்டார்கள். கூட்டணிக்கு உண்டான அனைத்து உடன்பாடுகளும் முடிவடைந்து விட்டதாக தகவல்கள் உலாவந்திருக்கிறது.\nபாஜக, அதிமுக வை தனித்துவிட முடிவு செய்திருக்கிறது. அதனால் தான் இந்த 3வது அணியை ஏற்படுத்தியிருக்கிறது பாஜக .இதையெல்லாம் முன்கூட்டியே தெரிந்து கொண்ட எடப்பாடி தமிழக மக்கள் இதயத்தில் இருந்து இரட்டை இலையை பிரித்து விடக்கூடாது ,பாஜக ப்ளான் தமிழகத்தில் வெற்றிபெறக் கூடாது என்பதற்காக தான் “ எடப்பாடி , டெல்டா பகுதியை பாதுகாக்கபட்ட வேளாண்மண்டலமாக அறிவித்திருக்கிறார். உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் ஸ்டேடியம், கால்நடை ஆராய்ச்சி மையம், டயர் தொழிற்சாலை என பம்பரமாய் சுழன்று வீசிக்கொண்டிருக்கிறார்.\nஅதிமுக தனித்துவிடப்பட்டால் யாருக்கு லாபம் அரசியல் விமர்சகர்கள் என்ன சொல்லுகிறார்கள்\n“அதிமுக தனித்துவிடப்பட்டால் அதிமுகவுக்கு தான் லாபம். அதிமுக 30சதவிகிதம் வாக்கு வங்கி வைத்திருக்கிறது. தேமுதிக,5சதவிகிதம் வாக்கு வங்கி வைத்திருக்கிறது. தேமுதிக இல்லாவிட்டாலும் அதிமுக விற்கு பாதிப்பு வராது. காரணம் மற்ற கூட்டணி கட்சிகள் வாக்குகளை பிரித்து விடுவார்கள். தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சியை பிடிக்கும். 3வது அணியில் சேரும் கட்சிகளின் வாக்குகள் எல்லாம் அதிமுகவிற்கு பாதிப்பை உண்டு பண்ணக்கூடியது அல்ல.”என்கிறார்கள்.\nஅந்த வீரரை அணியில் சேர்க்காததால் இழப்பு அணிக்குத்தான்; அவருக்கு இல்ல.. முன்னாள் வீரர் தடாலடி\nதலைவரை காப்பி அடித்த சூர்யா.. வனத்தில் பறக்க தயாராக இருக்கும் சூரரை போற்று விமானம்\n’தைவானை ஆக்கிரமிக்கும் ஒத்திகை’ – அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் சீனா\nஅமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடையில்லை – டிரம்பின் `ஆசிகளை` பெற்ற புதிய ஒப்பந்தம்\nஇத்தாலி ஓபன் டென்னிஸ் – அரைஇறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/01/Police-attack-on-chennai-nadukuppam-fishers.html", "date_download": "2020-09-20T04:28:05Z", "digest": "sha1:GR3QBSDMS2T6GQ2GOFQLOZMBLPLBW4RO", "length": 26064, "nlines": 84, "source_domain": "www.news2.in", "title": "ஊரையே சுடுகாடா ஆக்கிப்புட்டீங்களே! - அடைக்கலம் தந்ததால் தாக்கப்பட்ட குப்பங்கள் - News2.in", "raw_content": "\nHome / காவல்துறை / சென்னை / தமிழகம் / போலீஸ் / மீனவர்கள் / வன்முறை / ஜல்லிக்கட்டு / ஊரையே சுடுகாடா ஆக்கிப்புட்டீங்களே - அடைக்கலம் தந்ததால் தாக்கப்பட்ட குப்பங்கள்\n - அடைக்கலம் தந்ததால் தாக்கப்பட்ட குப்பங்கள்\nSunday, January 29, 2017 காவல்துறை , சென்னை , தமிழகம் , போலீஸ் , மீனவர்கள் , வன்முறை , ஜல்லிக்கட்டு\nஎப்போதும் மக்கள் கூட்டத்தால் திணறிக்கொண்டிருக்கும் சென்னை நடுக்குப்பம் மீன் மார்க்கெட், மயான பூமியாக மாற்றப்பட்டுக் கிடக்கிறது. ஆயிரக்கணக்கான மீனவ மக்களின் வாழ்வாதாரத்துக்கான களமாக இருந்த இடம், இப்போது சாம்பல்மேடாக மிஞ்சியிருக்கிறது. அங்கு, ஏராளமான மீனவப் பெண்கள், இழவு வீட்டுக்கு வந்த கூட்டத்தைப்போல சோகத்துடன் இருக்கின்றனர்.\nஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் நடந்த இளைஞர் - மாணவர் போராட்டத்தை ஒடுக்குவதற்காக போலீஸ் நடத்திய வெறியாட்டத்தில், மெரினாவை ஒட்டியுள்ள மாட்டாங்குப்பம், நடுக்குப்பம், அயோத்தியா குப்பம் ஆகிய மீனவர் பகுதிகள் சிதைக்கப்பட்டுள்ளன. அங்கு, மிகப் பெரிய வன்முறை அரங்கேற்றப்பட்டதற்கான அத்தனை அடையாளங்களும் உள்ளன. வீதிகளில் பரவிக்கிடந்த கருங்கற்களும், கண்ணாடிச் சிதறல்களும் காஷ்மீரை நினைவுபடுத்துகின்றன. கண்ணில்பட்ட மனிதர்களையும், வாகனங்கள் உள்ளிட்ட உடைமைகளையும் கொலைவெறியோடு போலீஸார் அடித்து நொறுக்கியதாகக் கண்ணீருடன் சொல்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள்.\n“ஜனநாயகரீதியில் நடந்த போராட்டம். அதுல நாங்களும் கலந்துகிட்டோம். அந்தப் போராட்டத்தை அரசு விரும்பலை. அதைச் சீர்குலைக்கிறதுக்காக போலீஸை ஏவிவிட்டாங்க. மாணவர்களையும் இளைஞர்களையும் காட்டுமிராண்டித் தனமா அடிச்சாங்க. ரத்தம் சொட்டச் சொட்ட நடுக்குப்பம், மாட்டாங்குப்பம், அயோத்தியாக்குப்பம் ஆகிய ஊர்களுக்குள் மாணவர்கள் ஓடிவந்தாங்க. அவங்களுக்குப் பாதுகாப்பு கொடுத்தோம். ‘தாக்குதலை நிறுத்துங்கள்’ என்று போலீஸ் அதிகாரிகளிடம் போய்ச் சொன்னோம். அதுக்கு, ‘நீங்க உங்க ஊர் மக்களைக் கூட்டிட்டு வெளியேறுங்க. தீவிரவாதிகளை நாங்க பிடிச்சுக்கிறோம்’னு சொன்னாங்க. நாங்கள் ஏத்துக்கல. ஏன்னா, யாரும் தீவிரவாதி இல்லே. அவங்க எல்லோரும் மாணவர்கள். எங்களை நம்பி வந்தாங்க. எப்படி நாங்க அவங்களை விடமுடியும்” என உணர்ச்சிவயப்பட்டார், தென்னிந்திய மீனவர் கூட்டமைப்பின் தலைவர் ஜெயபாலையன்.\nபோலீஸ் நடத்திய வன்முறைக்குப்பிறகு, பல வீடுகளில் அடுப்பு எரியவில்லை. ஓட்டல்களில் இருந்து இளைஞர்கள் வாங்கி வந்த உணவை வீதியில் உட்கார்ந்து சாப்பிட்ட பெண்களிடம் பேசினோம்.\n“வழக்கம்போல, அன்னிக்குக் காலையில மீன் வாங்கி வந்து மார்க்கெட்ல வெச்சிருந்தோம். திடீர்னு போலீஸ்காரங்க ஊருக்குள் புகுந்தாங்க. ரோட்டுல நின்ன வண்டிங்க, ஆட்டோ, கார் எல்லாத்தையும் ��டிச்சு நொறுக்குனாங்க. கதவுகளை உடைச்சு வீட்டுக்குள்ள நுழைஞ்சுப் பொண்ணுங்க, பசங்க என எல்லாரையும் அடிச்சாங்க. போலீஸ்காரங்க ஏதோ ஒரு பொடி வெச்சிருந்தாங்க. அதை ஆட்டோவுலயும் கார் மேலயும் தூவினாங்க. உடனே தீப்பிடிச்சு எரிஞ்சது. எங்க மீன் மார்க்கெட்டையும் கொளுத்திட்டாங்க. எங்க வாழ்வாதாரத்தையே நாசம் பண்ணிட்டாங்க. இதுக்கு அரசாங்கம் பதில் சொல்லியே ஆகணும்” என்று ஆத்திரத்துடன் பேசினார் தேசராணி.\n“ரத்தக்களறியா வர்ற புள்ளைங்களைப் பாத்துட்டு சும்மா இருக்கமுடியுமா அவங்களுக்குத் தண்ணி கொடுத்தோம். பாதுகாப்பு கொடுத்தோம். அதுக்காக, ‘தீவிரவாதிங்களுக்கு அடைக்கலம் கொடுத்து, வன்முறையைத் தூண்டுறீங்களா அவங்களுக்குத் தண்ணி கொடுத்தோம். பாதுகாப்பு கொடுத்தோம். அதுக்காக, ‘தீவிரவாதிங்களுக்கு அடைக்கலம் கொடுத்து, வன்முறையைத் தூண்டுறீங்களா’ன்னு போலீஸ்காரங்க கேட்டாங்க. ஒரு சின்ன பையனை, நாலஞ்சு போலீஸ்காரங்க சுத்தி நின்னுக்கிட்டு மாட்டை அடிக்கிற மாதிரி அடிச்சாங்க. ‘ஏங்க… ஒரு குழந்தையை இப்படி அடிக்கிறீங்களே’ன்னு கேட்டேன். உடனே, என்னை அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க” என்று வேதனையோடு சொன்ன இந்திரா, காயம்பட்ட இடங்களைக் காண்பித்தார். அவருக்குக் கை, கால், முதுகு என உடல் முழுவதுமே ரத்தம் கட்டிப்போய் இருந்தது.\nபல வீடுகளின் மாடிகளில்கூட பாட்டில்கள் சிதறிக்கிடந்தன. பறக்கும் ரயில் பாலத்தின்மீது நின்றுகொண்டு பாட்டில்களை போலீஸார் வீசியதாக மக்கள் சொன்னார்கள்.\n“போலீஸ் வேன்ல மூட்டை மூட்டையாக கருங்கற்களையும், காலி பாட்டில்களையும் கட்டிட்டு வந்தாங்க. பொம்பளப் போலீஸ் கல்லை எடுத்துக்கொடுக்க, ஆம்பளப் போலீஸ் எங்க வீடுகள் மேல கல் எறிஞ்சாங்க. அதுல மண்டை உடைஞ்சவங்க நிறையப் பேரு. மொத்தத்துல எங்க ஊரையே சுடுகாடா ஆக்கிப்புட்டீங்களே...” என்று ஆவேசப்பட்டார், இந்திரா.\nமெரினாவில் போலீஸ் தாக்குதல் தொடங்கியபிறகு, இளைஞர்களில் சில ஆயிரம் பேர், கடலுக்கு அருகே போய்விட்டார்கள். அவர்களுக்கு உணவும், பாதுகாப்பும் கொடுத்தவர்கள் இந்த மீனவ மக்கள்தான். “போலீஸால் தாக்கப்பட்டு இங்கே ஓடிவந்த மாணவர்கள், ‘சிலர் கடலுக்குப் போயிட்டாங்க’ன்னு சொன்னாங்க. நாங்க பதறிப்போய் ஓடினோம். போலீஸ்காரங்க எங்களை விடல. அதனால, கடல் வழியாகப் படகுல சாப்பா���ு கொண்டுபோனோம். அந்த சாப்பாட்டை எல்லாம் போலீஸ்காரங்க வாங்கி பீச் மண்ணுல கொட்டிட்டாங்க. எல்லா அராஜகத்தையும் செஞ்சுட்டு, ‘சமூக விரோதிகளுக்கும் குப்பத்து மக்களுக்கும் தொடர்பு இருக்கு’ன்னு மனசாட்சியே இல்லாமே போலீஸ் அதிகாரிகள் சொல்றாங்க. அவங்களுக்கு எங்களோட ஒரே ஒரு கேள்வி என்னன்னா... நீங்க செஞ்ச அத்தனை அராஜகங்களுக்கும் எங்ககிட்ட ஆதாரம் இருக்கு. நாங்க தப்பு செஞ்சிருந்தா அதுக்கான ஆதாரத்தை நீங்க காட்டுங்க. அப்படிக் காட்டிட்டா, இந்த ஏரியாவை விட்டே போறோம். இல்லைன்னா, கமிஷனர் உட்பட அத்தனை போலீஸும் வேலையை ராஜினாமா செய்வீங்களா” என்று அந்த மக்கள் கேட்கிறார்கள்.\nமீனவர் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த முழு விவரங்களையும் மீனவ மக்கள் திரட்டி வருகிறார்கள்.\nஇதுகுறித்து நம்மிடம் பேசிய மீனவர் மக்கள் முன்னணியின் தலைவர் கோசுமணி, “இங்கு நடந்தது ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் மட்டும் இல்லை. மாநிலத்தின் உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது. தமிழர் அடையாளத்தைப் பறிக்கிறது. அதை மாநில அரசு வேடிக்கை பார்க்கிறது. இதற்காகத்தான் அந்தப் போராட்டம். போராடிய மாணவர்களுக்கு ஆதரவு கொடுத்ததால் எங்கள்மீது கொடூரத்தாக்குதல் நடத்தி, எங்கள் வாழ்வாதாரத்தைச் சிதைத்துள்ளார்கள். இதை நாங்கள் சும்மாவிட மாட்டோம். குமரி முதல் ஆரம்பாக்கம் வரை ஒட்டுமொத்த மீனவர் சமுதாயம் ஓரணியில் திரள்வோம். பாதிக்கப்பட்ட மீனவர்கள் அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என்றார்.\nதங்களைப் போலீஸார் தாக்கியதைவிட, ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதை மீனவப்பெண்களால் ஜீரணிக்க முடியவில்லை. மஞ்சுளா என்ற பெண், “அத்தனை பேரும் எங்களை வாய்க்கு வந்தபடி பச்சை பச்சையா திட்டினாங்க. அவங்க வீட்டு பெண்களை எங்க வீட்டு ஆம்பளைங்க இப்படிப் பேசினா சும்மா இருப்பாங்களா பொம்பள போலீஸ் மனுஷிங்களாவே நடந்துக்கலை” என்று கொந்தளித்தார்.\nநடுக்குப்பம் பகுதியில் பால் வியாபாரம் செய்யும் ஒரு குடும்பத்தையே அடித்துத் துவைத்திருக்கிறது போலீஸ். இன்னமும் பயம் விலகாமல் அதை விவரிக்கிறார் கஜலட்சுமி. “வழக்கம்போல, அன்னிக்கு வியாபாரத்துக்குப் போயிட்டுவந்து, மதியம் கொஞ்சம் நேரம் கண் அயர்ந்தோம். திடீர்னு கதவை உடைச்சுக்கிட்டு இருபது போலீஸார் வீட்டுக்குள��� நுழைஞ்சு, பிளாஸ்டிக் பைப்புகளால் அடிக்க ஆரம்பிச்சாங்க. எனக்கும், என் வீட்டுக்காரருக்கும், ரெண்டு மகன்களுக்கும், உறவினர் ராஜாவுக்கும் பயங்கர அடி. ‘பால் விக்கிற நாயி நீ... அதனாலதான் காளை மாட்டுக்கு ஆதரவா குரல் கொடுக்கிறியா’ன்னு சொல்லியே அடிச்சாங்க. ‘நடுமண்டையில் அடிங்கப்பா... அப்பத்தான் காயம் ஆற ஆறு மாசமாகும்’னு சொல்லிக்கிட்டே அடிச்சாங்க. எல்லோருக்கும் மண்டை உடைஞ்சது. எனக்கு 18 தையல், என் மகன் பிரபாகரனுக்குப் பதினஞ்சு தையல் போட்டிருக்கோம். அதைவிடக் கொடுமையா இருந்தது, அவர்கள் பேசிய கொச்சையான வார்த்தைகள்” என்றார் கஜலட்சுமி.\n“தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் எந்தப் பிரச்னையும் இல்லாமல் நடக்க வேண்டும். குடியரசு தின விழா அமைதியாக நடந்து முடிய வேண்டும். மெரினாவில் திடீரென இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கலைக்க முடியாது. போராட்டக்காரர்களுடன் பேச சில தூதுவர்களை அனுப்புவோம்” என்று 22-ம் தேதி தலைமைச் செயலகத்தில் நடந்த, போலீஸ் மற்றும் உயர் அதிகாரிகள் அவசரக்கூட்டத்தில் முடிவானது. தூதர்களாக சிலர் போனாலும், போராட்டத்தை வாபஸ்பெற மாட்டோம் என மாணவர்கள் உறுதிகாட்டினர். ஆனாலும், ‘‘ஜல்லிக்கட்டுக் கோரிக்கையை மட்டும் முன்வைத்த இளைஞர்கள் கலைந்துவிட்டனர். மெரினாவில் இருந்து போகாமல் இருப்பது, ஊடுருவியுள்ள புது நபர்களே. அவர்கள் மாணவர்களை வசியம் செய்துவைத்து, கலவரத்தைத் தூண்டிவிடக் காத்திருக்கிறார்கள்” என்று உளவுத்துறை அதிகாரிகள் சிலர் சொல்லியிருக்கிறார்கள். இதுதான் போலீஸை பலப் பிரயோகம் செய்யவைத்து, அது எதிர்பாராதக் கலவரத்தில் முடியக் காரணமானது.\nபோலீஸ் அத்துமீறலால், ஓர் ஏழைப்பெண்ணுக்கு நடக்க இருந்த திருமணம் நின்றுவிட்டது. அந்தப் பெண்ணின் தந்தை ஜாகிர் உசேன், கலவரத்தில் கைது செய்யப்பட்டதே அதற்குக் காரணம். ஜாகிர் உசேனின் மனைவி ஷாஹிதாவைச் சந்தித்தோம். “என் பொண்ணுக்கு ஜனவரி 24-ம் தேதி ‘நிக்காஹ்’ செய்ய ஏற்பாடு செஞ்சிருந்தோம். அதுக்கு முதல் நாள், சிட்டி சென்டர் அருகேயுள்ள எங்க ஏரியாவுக்கு போலீஸ்காரங்க திடீர்னு வந்து, எல்லாரையும் அடிக்க ஆரம்பிச்சாங்க. இது தொடர்ந்தால், கல்யாணத்துக்கு எதையும் வாங்கி வைக்க முடியாதேன்னு பயந்தோம். அதனால் என் வீட்டுக்காரரு பொருட்கள் வாங்க வீட்ல இருந்து போனாரு. ��ப்போ போலீஸ்காரங்க, அவரை பேசவே விடாம அடிச்சி இழுத்துட்டுப் போயிட்டாங்க. என் தம்பி, போலீஸ்காரங்கக்கிட்ட போய், பொண்ணுக்குக் கல்யாணம்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்தாரு. அவங்க எதையுமே காதுல வாங்கல. அடுத்த நாள் அவரை ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில சேத்துருக்கிறதா போலீஸ் போன் செய்தாங்க. அங்கே போயி போலீஸ்காரங்ககிட்ட ‘எம்பொண்ணுக்கு இன்னிக்கு கல்யாணம், அப்பா கையெழுத்து போட்டாதான் கல்யாணம் நடக்கும். தயவுசெஞ்சு அவரை விட்டுடுங்க’ன்னு கெஞ்சினோம். ஆனா, எங்களை மிரட்டி அனுப்பிட்டாங்க. இப்போ எம்பொண்ணோட நிக்காஹ் நின்னு போச்சு...” என்று கண்ணீருடன் சொன்னார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nமலேரியாவை விரட்டும் பப்பாளி இலைச்சாறு\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nபண்டிகைக்கால பட்ஜெட்… சமாளிப்பது எப்படி\nமன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் மனதை உருக்கும் பதிவு\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newskadai.com/sslc-and-11th-12th-subsidiary-exam-hall-ticket-2020-will-be-released/", "date_download": "2020-09-20T05:23:17Z", "digest": "sha1:737UWKKU3IR3PGD26OVUVWSJCAPSXJDW", "length": 7296, "nlines": 85, "source_domain": "www.newskadai.com", "title": "10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கான துணை தேர்வு ஹால்டிக்கெட் தயார்... நாளை மறுதினம் பதிவிறக்கம் செய்யலாம்...!! - Newskadai.com", "raw_content": "\n10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கான துணை தேர்வு ஹால்டிக்கெட் தயார்… நாளை மறுதினம் பதிவிறக்கம் செய்யலாம்…\nஓவ்வொரு வருடமும் மார்ச் மாதம் நடைபெரும் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் மாதம் துணைதேர்வு நடத்தப்படுவது வழக்கம், ஆனால் இந்த வருடம் கொரோனா தொற்று பரவல் காரணமாக தேர்வை தள்ளிவைக்கப்பட்டது, வரும் மாதத்தில் நடைபெற இருக்கும் இந்த துணைத் தேர்விற்கான ஹால் டிக்கெட்டை வரும் 15ம் தேதி பிற்பகல் வெளியிடு���தாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.\nகடந்த 26.03.2020 அன்று நடைபெறுவதாக இருந்த தனிதேர்வாளர்களுக்கான பிளஸ்-1 வேதியியல், கணக்குபதிவியல், புவியியல் தேர்வை ரத்து செய்திருந்தது, தற்போது அவர்களுக்கும் ஹால் டிக்கெட்டும் வெளியிடப்படுகிறது.\nபிளஸ்-1 தேர்ச்சி பெறாத பாடங்கள் மற்றும் பிளஸ-2 துணைத்தேர்வுகள் என இரண்டையும் சேர்த்து ஒரே ஹால் டிக்கெட்டாக தனிதேர்வாளர்களுக்கு வழங்கப்படுகிறது. ஹால் டிக்கெட்டுகளை http://www.dge.tn.gov.in என்ற இனையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என தேர்வுத்துறை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉயிர் பலி கேட்கும் நீட் தேர்வு இன்று தொடங்குகிறது…\n… ரஜினி கட்டளையை காற்றில் பறக்கவிட்ட ரசிகர்கள்… போஸ்டர் ஒட்டி அட்ராசிட்டி…\nகலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு இன்று முதல் ஆன்லைன் விண்ணப்பம்…\nசெப்.7 முதல் ரயில், பேருந்து சேவைக்கு அனுமதி… முதலமைச்சரின் அதிரடி அறிவிப்பு…\nதொழில் தொடங்க ஏற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழகத்திற்கு 14-ஆவது இடம். மத்திய அரசின் சதியா \nபாலியல் வழக்கில் கைதான மகன்… ஒருவேளை சோற்றுக்கூட வழியில்லாமல் தள்ளாடும் பிரபல நடிகர்…\nமுதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட கும்பகோணம் தனி மாவட்ட கோரிக்கை… விரைவில் நல்ல முடிவு …\nஇரவில் நடந்த கொடூரம் : கோவை மாநகரில் 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து இருவர் பலி..\nதன லாபம் பெருகும், மன கசப்புகள் நீங்கும்,...\nசேலம், கோவையை அடித்து துவைக்கும் கொரோனா… நாகை,...\nசேலத்தில் சந்தன மர கடத்தல்… வலை வீசி...\nசீர்காழியில் தலைமையாசிரியர் மனைவி தலையில் அடித்து படுகொலை…...\nநாளை மறுநாள் முதல் தமிழகத்தில் அதிரடி திருப்பம்…...\n\"நடப்பவைகளை நாமறிவோம், நல்லவைகளோடு துணைநிற்போம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=6638", "date_download": "2020-09-20T04:44:10Z", "digest": "sha1:3PMRPNDDYPBSRNFP2X2KVWRCODCZ7TAR", "length": 6810, "nlines": 68, "source_domain": "eeladhesam.com", "title": "பிரான்சு மாவீரர் பணிமனை விடுக்கும் அன்பான வேண்டுகோள்! – Eeladhesam.com", "raw_content": "\nதியாக தீபம் திலீபனின் 33 ஆம் நினைவு நாள் இன்று ஆரம்பம்\nதிலீபனை நினைவேந்திய சிவாஜிலிங்கம் கைது\nமாகாணசபையை மீண்டும் புறக்கனிக்கும் முடிவில் முன்னணி\nவிடுதலைப் புலிகளை தீவிரவாத பட்டியலில் இருந்து நீக்கலாம்\nவிக்னேஸ்வரனுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்ச��றுத்தலையும் சாதாரணமாகக் கருதிவிட முடியாது\nசர்வஜன வாக்கெடுப்பை நடத்த இதுவே சரியான தருணம்\nரெலோ,புளொட்டை கழட்டி விடும் தமிழரசு\nஅரியணை ஏறியிருக்கும் இனவழிப்பாளர்களும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கான பரிகார நீதியும்\nபிரான்சு மாவீரர் பணிமனை விடுக்கும் அன்பான வேண்டுகோள்\nபுலம் அக்டோபர் 15, 2017அக்டோபர் 16, 2017 இலக்கியன்\nதமிழீழ தேசத்தின் அற்புத தெய்வங்களான மாவீரர்களின் புனிதத் திருநாளான நவம்பர் 27ம் நாள் தமிழீழ தேசத்திலும், புலம்பெயர்ந்து தமிழீழ மக்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் உணர்வுபூர்வமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.\nபிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாட்டில் பாரிசில் வரும் நவம்பர் மாதம் 27ஆம் நாள் திங்கட்கிழமை நடைபெறவுள்ள தமிழீழ தேசிய மாவீரர் நாளில், வழமை போன்று மாவீரர் திருவுருவப் படங்களுக்கு சுடர் ஏற்றி வீர வணக்கம் செலுத்தப்படவுள்ளது. இந்த வணக்க நிகழ்வில் தங்கள் குழந்தைகள், சகோதரர்களாகிய மாவீரர்களின் திருவுருவப்படங்களை இதுவரை வழங்காதவர்கள் எதிர்வரும் நவம்பர் 20 ஆம் நாளுக்கு முன்பாக படங்களையும் விபரங்களையும் எம்மிடம் தந்துதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nமாவீரர் பணிமனை – பிரான்சு\nமேலதிக தொடர்புகளுக்கு :- தமிழர் ஒருங்கிணைப்புக்குழு- பிரான்சு\nகைத்தொலைபேசி : 06 10 73 50 18\nமகளை தாக்கிய தந்தை கைது\nகரும்புலி மேஜர் உதயகீதன்,கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன் உட்பட்ட ஐந்து மாவீரர்களி​ன்16ம் ஆண்டு நினைவு நாள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதியாக தீபம் திலீபனின் 33 ஆம் நினைவு நாள் இன்று ஆரம்பம்\nதிலீபனை நினைவேந்திய சிவாஜிலிங்கம் கைது\nமாகாணசபையை மீண்டும் புறக்கனிக்கும் முடிவில் முன்னணி\nவிடுதலைப் புலிகளை தீவிரவாத பட்டியலில் இருந்து நீக்கலாம்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://etamizhan.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-09-20T05:47:43Z", "digest": "sha1:TUDIQYGR77QVI3XLZFYLXJQSQSRDAHM4", "length": 17495, "nlines": 136, "source_domain": "etamizhan.com", "title": "படு மோசமான நிலையில் இலங்கை கிரிக்கெட் அணி….. ! உடனடியாக வரப் போகும் பாரிய மாற்றங்கள்…!!புதிய கப்டன் யார்…? - etamizhan.com", "raw_content": "\nமுன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் ஆத்மிகாவின் லேட்டஸ்ட் கியூட் கிளிக்ஸ்\nவெகுவாக ரசிகர்களை ஈர்க்கும் காளிதாஸ் நடிகை – அன் ஷீட்டல்\nசனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\nபிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\nபடு மோசமான நிலையில் இலங்கை கிரிக்கெட் அணி….. உடனடியாக வரப் போகும் பாரிய மாற்றங்கள்… உடனடியாக வரப் போகும் பாரிய மாற்றங்கள்…\nஇலங்கை கிரிக்கட் அணியில் பிரச்சினைகள் தொடர்ந்துக்கொண்டிருக்கின்றன.இந்தநிலையில், இலங்கை அணி தென்னாபிரிக்காவுக்கான பயணத்தை மேற்கொள்ளும் முன்னர் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஇதனடிப்படையில் தலைமை பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்க, அணித்தலைவர் தினேஸ் சந்திமல் உட்பட்ட பலர் அணியில் இருந்து நீக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவுக்கு நெருக்கமான தரப்புக்கள் இதனை தெரிவித்துள்ளன.\nஹத்துருசிங்கவுக்கு வருடாந்த சம்பளமாக 90 மில்லியன் ரூபாய்கள் 2018ஆம் ஆண்டில் வழங்கப்பட்டுள்ளன.எனினும், அவரின் பயிற்றுவிப்பின்கீழ் இலங்கை கிரிக்கட் அணி தாழ்ந்த பெறுபேற்றை பெற்றுள்ளது.எனவே, ஹத்துருசிங்கவின் உடன்படிக்கையை ரத்துச்செய்வதற்கு சட்டமா அதிபரின் உதவிக்கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .\nவிளையாட்டுத்துறை அமைச்சரின் வேண்டுகோளின் அடிப்படையில் நாங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் இந்த ஆலோசனையை கோரியுள்ளோம் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், தென்னாபிரிக்க தொடரிற்கு முன்னதாக ஹதுருசிங்க வெளியேற்றப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன\nஇதேபோன்று அணித்தலைவர் பதவியிலிருந்து தினேஸ் சந்திமல் நீக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளனஅவுஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்துள்ள இலங்கை அணி தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அணியின் தலைமைப்பதவியிலிருந்து தினேஸ் சந்திமல் மாற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ள���.\nஇலங்கை அணியின் புதிய தலைவராக திமுத் கருணாரட்ன நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளனஇலங்கை அணியின் தலைவர் தினேஸ் சந்திமலின் துடு;ப்பாட்டமும் மோசமாகவுள்ள நிலையிலேயே அவரை மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇலங்கை அணியில் தற்போது இடம்பெற்றுள்ள பல வீரர்களை அவர்கள் மீண்டும் சிறந்த நிலைக்கு திரும்பும்வரை அணியிலிருந்து நீக்கிவிட்டு, இலங்கை ஏ அணியில் சிறப்பாக விளையாடிவரும் வீரர்களிற்கு வாய்ப்பை வழங்குவது குறித்து ஆராயப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன\nஇலங்கை அணிக்குள் பல பிரச்சினைகள் உள்ளன.அணிக்குள் மோதல் காணப்படுகின்றது அணி வீரர்கள் தனித்தனி துருவங்களாக பிரிந்து செயற்படுகின்றனர் என இலங்கை கிரிக்கெட்டுடன் தொடர்புபட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இலங்கை அணி வீரர்கள் பல குழுக்களாக பிரிந்து செயற்படுகின்றனர் சில வீரர்கள் மற்றவர்களுடன் பேசுவதுகூட இல்லை எனவும், அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.2019 உலக கிண்ணப்போட்டிகள் குறித்த நம்பிக்கையை நாங்கள் ஏற்கனவே கைவிட்டுவிட்டோம்.\nமுதல்சுற்றில் வெற்றிபெற்று அடுத்த சுற்றிற்கு செல்வோம் என எதிர்பார்ப்பது கூட அர்த்தமற்ற விடயம் என தெரிவித்துள்ள பேச்சாளர் ஒருவர், இதன் காரணமாக உலக கிண்ணப்போட்டிகள் வரை காத்திருப்பதில் அர்த்தமில்லை, இலங்கை கிரிக்கெட்டிற்கு உடனடி சிகிச்சை தேவைப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.\n← யாழ். சிறையிலிருந்து 9 கைதிகள் விடுதலை\nஇன்றைய ராசி பலன் (06-02-2019) →\nவங்காளதேச அணியை 94 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி.\n6th July 2019 etamizhan Comments Off on வங்காளதேச அணியை 94 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி.\n – பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n – பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\nICC அகில தனஞ்ஜயவிற்கு சர்வதேச கிரிக்கெட்டில் பந்து வீச அனுமதி\n20th February 2019 etamizhan Comments Off on ICC அகில தனஞ்ஜயவிற்கு சர்வதேச கிரிக்கெட்டில் பந்து வீச அனுமதி\nமுன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் ஆத்மிகாவின் லேட்டஸ்ட் கியூட் கிளிக்ஸ்\n10th July 2020 etamizhan Comments Off on முன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் ஆத்மிகாவின் லேட்டஸ்ட் கியூட் கிளிக்ஸ்\nவெகுவாக ரசிகர்களை ஈர்க்கும் காளிதாஸ் நடிகை – அன் ஷீட்டல்\n10th July 2020 etamizhan Comments Off on வெகுவாக ரசிகர்களை ஈர்க்கு��் காளிதாஸ் நடிகை – அன் ஷீட்டல்\nசனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\n7th July 2020 etamizhan Comments Off on சனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\nபிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\n4th July 2020 etamizhan Comments Off on பிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\nசனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\n7th July 2020 etamizhan Comments Off on சனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\nபிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\n4th July 2020 etamizhan Comments Off on பிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\nசினிமா செய்திகள் பிரபலம் வீடியோ\n“கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா” பாடி அசத்திய சீமான்\n30th June 2020 etamizhan Comments Off on “கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா” பாடி அசத்திய சீமான்\nமுன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் ஆத்மிகாவின் லேட்டஸ்ட் கியூட் கிளிக்ஸ்\n10th July 2020 etamizhan Comments Off on முன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் ஆத்மிகாவின் லேட்டஸ்ட் கியூட் கிளிக்ஸ்\nவெகுவாக ரசிகர்களை ஈர்க்கும் காளிதாஸ் நடிகை – அன் ஷீட்டல்\n10th July 2020 etamizhan Comments Off on வெகுவாக ரசிகர்களை ஈர்க்கும் காளிதாஸ் நடிகை – அன் ஷீட்டல்\nசனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\n7th July 2020 etamizhan Comments Off on சனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\nபிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\n4th July 2020 etamizhan Comments Off on பிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் நடிகையா இது\n3rd July 2020 etamizhan Comments Off on கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் நடிகையா இது\nகுமரித் தமிழை இணைக்க – தொழில்\nஉங்கள் ஊர் செய்திகளை உலகறியச் செய்ய தொடர்புகொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/04/karaikal-nagapattinam-puducherry-wether-report-09-04-2017.html", "date_download": "2020-09-20T05:26:09Z", "digest": "sha1:62HYFWCVXBQR6NTROWFCIM4P5ORMLFJO", "length": 11819, "nlines": 69, "source_domain": "www.karaikalindia.com", "title": "இன்று காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 93° புதுச்சேரியில் 94.5° வெப்பம் பதிவானது ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nஇன்று காரைக்கால��� மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 93° புதுச்சேரியில் 94.5° வெப்பம் பதிவானது\nEmmanuel Paul Antony காரைக்கால், செய்தி, செய்திகள், நாகப்பட்டினம், வானிலை செய்திகள், heat analysis, weather report No comments\n09-04-2017 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான அளவின் படி கடந்த 24 மணி நேரத்தில் அதாவது 08-04-2017 (நேற்று) காலை 8:30 மணிமுதல் 09-04-2017 (இன்று) காலை 8:30 மணிவரையில் பதிவான வெப்பநிலையில் படி காரைக்கால் மாவட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 93.2° ஃபாரன்ஹீட்டும் குறைந்த பட்ச வெப்பநிலையாக 82.22° ஃபாரன்ஹீட்டும் பதிவாகியுள்ளது.அதே போல நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிக பட்சமாக 93.38° ஃபாரன்ஹீட்டும்குறைந்த பட்சமாக 81.86° ஃபாரன்ஹீட்டும் வெப்பம் பதிவாகியுள்ளது.\nதமிழகத்தில் அதிகமாக கரூர் மாவட்டத்தில் 106.16° ஃபாரன்ஹீட்டும் அதுக்கு அடுத்தபடியாக சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் 104.18° ஃபாரன்ஹீட்டும் வேலூரில் 103.64° ஃபாரன்ஹீட்டும் பதிவானது.திருச்சி,தஞ்சை,கோயம்புத்தூர், மதுரை,பாளையம்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 100° ஃபாரன்ஹீட்டும் அதிகமான அளவு வெப்பம் பதிவாகியுள்ளது.\nநாம் அனைவரும் அதிகபட்ச வெப்பநிலை குறித்தே பேசி வருகிறோம் ஆனால் தமிழகம் முழுவதிலும் கடந்த சில நாட்களாக குறைந்த பட்ச வெப்பநிலை அளவில் மாற்றம் இருப்பதை காண முடிகிறது.ஆம் தமிழகம் முழுவதும் குறைந்த பட்ச வெப்பநிலையானது அதிகரித்து வருகிறது அப்படியானால் இரவு நேர வெப்பநிலை அதிகரித்து வருகிறது என்று அர்த்தம்.காரைக்கால்,நாகப்பட்டினம்,புதுச்சேரி,கடலூர் போன்ற கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் இதைபோன்றக் காலங்களில் சாதாரணமாகவே இரவு நேர வெப்பநிலை மற்ற இடங்களுடன் ஒப்பிடுகையில் அதிகமாகவே காணப்படும் ஆனால் தற்பொழுது சேலம்,கோயம்புத்துர்,திருச்சி ,தஞ்சாவூர்,கரூர் போன்ற மாவட்டங்களிலும் இரவு நேர வெப்பநிலையானது அதிகரித்து வருகிறது.\nகடலோர பகுதிகளில் அதிகபட்சமாக தொண்டியில் 98.6° ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.\nகாரைக்கால் செய்தி செய்திகள் நாகப்பட்டினம் வானிலை செய்திகள் heat analysis weather report\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியி��ே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\nபன்றிக்காய்ச்சலை தடுக்கும் கபசுர குடிநீர்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் நோய் அதிகமாக பரவி வரும் வேலையில் இந்த நோய்க்கு எதிர்ப்பு மருந்தாக 'கபசுர குடிநீர்'...\nவிஜய் சேதுபதியின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் ஆறாவது திரைப்படம் அது மட்டுமா 'மக்கள் செல்வன் ' என்ற அடைமொழியையும் அவருக்கு வழங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-04-03-2020/", "date_download": "2020-09-20T04:52:21Z", "digest": "sha1:KP5YCXFHLKWXCO5ZGER3L4J66NAOFTNE", "length": 14364, "nlines": 228, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 04-03-2020, | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 04-03-2020,\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n04-03-2020, மாசி 21, புதன்கிழமை, நவமி பகல் 02.00 வரை பின்பு வளர்பிறை தசமி. மிருகசீரிஷம் நட்சத்திரம் பகல் 11.23 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2.\nசூரிய திருக்கணித கிரக நிலை\nஇன்றைய ராசிப்பலன் – 04.03.2020\nஇன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளால் பெருமை சேரும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொழில் சம்பந்தபட்ட நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.\nஇன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உறவினர்களால் மனசங்கடங்கள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு சற்று குறையும்.\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். சகோதர, சகோதரிகள் மூலம் அனுகூலம் கிட்டும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி லாபம் அடைவீர்கள்.\nஇன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். வேலையில் தேவையில்லாத அலைச்சலால் மன உளைச்சல் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் இதுவரை எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறி செயல்படுவார்கள்.\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் மறையும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.\nஇன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். நண்பர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவார்கள். தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியாக லாபம் கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் வீண் செலவுகள் குறையும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.\nஇன்று தொழில் வியாபாரத்தில் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. பணம் சம்பந்தப்பட்ட கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.\nஇன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை கூடும். தொழில் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.\nஇன்று நீங்கள் மன உறுதியுடன் எந்த செயலையும் செய்து முடிப்பீர்கள். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களில் புதிய நட்பு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். சேமிப்பு உயரும்.\nஇன்று வியாபாரத்தில் கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை உண்டாகலாம். பணவரவு சுமாராக இருந்தாலும் அனைத்து தேவைகளும் நிறைவேறும். சிக்கனமாக செயல்பட்டால் கடன்கள் ஓரளவு குறையும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எந்த விஷயத்திலும் நிதானமாக நடந்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நண்பர்கள் அனுகூலமாக இருப்பார்கள்.\nவார ராசிப்பலன் – செப்டம்பர் 20 முதல் 26 வரை 2020\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/ragu-ketu-palanagal-2020-2022/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2020-09-20T05:21:07Z", "digest": "sha1:I5XN5WBJYZ3EMP5LBJAXMOKHDCNNN6JE", "length": 41545, "nlines": 236, "source_domain": "www.muruguastro.com", "title": "விருச்சி��ம் – ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2022 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nவிருச்சிகம் – ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2022\nவிருச்சிகம் – ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2022\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை\nஅதிக புத்திக்கூர்மையும், சமூகப் பற்றும் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு இது நாள் வரை 8, 2-ல் சஞ்சரித்த ராகு, கேது, தற்போது ஏற்படும் ராகு கேது பெயர்ச்சியால் திருக்கணிப்படி வரும் 23-9-2020 முதல் 12-04-2022 வரை (வாக்கியப் பஞ்சாங்கபடி 01-09-2020 முதல் 21-03-2022 வரை). சர்ப கிரங்களான கேது ஜென்ம ராசியிலும், ராகு 7-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடப்பது சிறப்பு. அதிலும் குறிப்பாக புதுமண தம்பதிகள் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. திடீரெண்டு உணர்ச்சி வசப்படும் நிலை ஏற்படும் என்பதால் உங்கள் முன் கோபத்தை குறைத்து கொண்டு குடும்பத்தில் பெரியவர்களிடம் பேச்சில் பொறுமையை கடைபிடிப்பது, வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. உற்றார், உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் ஒரளவுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அலர்ஜி பிரச்சினை, மனைவிக்கு உடம்பு பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது.\nகுடும்பத்தில் நிம்மதி இல்லாத நிலையை சர்ப கிரகங்கள் உங்களுக்கு ஏற்படுத்தினாலும் ஒரு ராசியில் நீண்ட நாட்கள் சஞ்சரிக்கும் கிரகமான சனி உங்கள் ராசிக்கு 3-ல் சஞ்சரிப்பதால் பண வரவுகள் மிகவும் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு தொழிலை அபிவிருத்தி செய்யும் யோகம் உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் எளிதில் அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவீர்கள். கூட்டாளிகளிடம் கருத்து வேற்றுமை ஏற்படலாம் என்பதால் அவர்களை கலந்து ஆலோசித்து எந்த முடிவுகளையும் எடுப்பது மிகவும் சிறப்பு. பெரி�� முதலிடுகளை ஈடுபடுத்தி தொழிலை மேன்மைபடுத்தி கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் தகுதிக்கு ஏற்ற உயர்வுகளை பெறுவார்கள். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பங்கள் நிறைவேறும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும்.\nஇக்காலங்களில் குரு சஞ்சாரம் எப்படி இருக்கிறது என பார்த்தால் குரு வரும் 20-11-2020 முடிய உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சாரம் செய்வது மட்டும் தான் சாதகமான அமைப்பு அதன் பின்பு குரு 3 மற்றும் 4-ல் சஞ்சராம் செய்வதால் பண வரவுகள் உங்களுக்கு சாதகமாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பது வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது உத்தமம். சுபகாரிய முயற்சிகளில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படலாம் என்பதால் கடினமாக முயற்சித்தால் தான் ஒரு சிறு செயலையும் செய்து முடிக்க முடியும். பிள்ளைகள் மூலம் சுப செலவுகள் தேவையற்ற மன கவலை உண்டாகும். பல பொதுநல காரியங்களில் ஈடுபடுவீர்கள்.\nஉடல் நிலை சற்று சாதகமாக இருக்கும் கடந்த கால சோர்வுகள் விலகி நீங்கள் சற்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள் என்றாலும் முன் கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. மனைவி பிள்ளைகளுக்கு அடிக்கடி உடல் நிலை பாதிப்புகள் ஏற்படும் என்பதால் அவர்கள் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் உண்டாக கூடிய காலம் என்பதால் பயணங்களில் கவனம் தேவை. தேவையற்ற குழப்பங்களால் மன நிம்மதி குறையும்.\nகணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது சிறப்பு. பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்ப சூழ்நிலை மகிழ்ச்சிகரமாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். சுப காரிய முயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள��வீர்கள்.\nபணியில் வேலைபளு அதிகமாக இருந்தாலும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் உங்களது நெருக்கடிகளை குறைக்கும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுந்த வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு மனைவி பிள்ளைகளை விட்டு வெளியிடங்களில் தங்க நேரிடும். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானம் தேவை.\nதொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும். நிறைய போட்டிகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி ஏற்றம் அடைவீர்கள் என்றாலும் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். வேலையாட்கள் உங்கள் வளர்ச்சிக்கு உதவியாக இருப்பார்கள்.\nபொருளாதாரநிலை தேவைக்கு ஏற்றபடி இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபங்களை அடைவீர்கள். பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றில் கவனமாக செயல்படுவது நல்லது. கடந்த கால வம்பு வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.\nபணவரவுகள் சிறப்பாக இருக்கும். உங்களது மதிப்பும் மரியாதையும் மேலோங்கும் காலமாக இருக்கும். கட்சி பணிகளுக்காக நிறைய வீண் செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களை மேற்கொள்வீர்கள். முன்கோபத்தை குறைத்து கொள்வது, மேடை பேச்சுகளில் கவனமுடன் செயல்படுவது உடன் பழகுபவர்களிடமும் எச்சரிக்கையுடன் இருப்பது, பத்திரிக்கையாளர்களை பகைத்து கொள்ளாது இருப்பது உத்தமம்.\nபயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். பட்ட பாட்டிற்கான பலனைப் பெறுவீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் மானிய உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும். சந்தையில் விளைபொருளுக்கு ஏற்ற விலை கிடைக்கும். பொருளாதார ரீதியாக மேன்மைகள் ஏற்படும் என்றாலும் நெருங்கியவர்களை அனுசரித்து சென்றால் எதையும் சமாளித்து விட முடியும்.\nதகுந்த கதா ���ாத்திரங்கள் கிடைத்து சமுதாயத்தில் நல்ல நிலையை அடைவீர்கள். போட்டி, பொறாமைகள் அதிகமாக இருந்தாலும் எதையும் சமாளிக்கும் பலம் உங்களிடம் இருக்கும். பணவரவுகள் சிறப்பாக அமையும். வரவேண்டிய பணத் தொகைகள் கிடைத்து கடன்கள் குறையும். அதிக அலைச்சலால் சுகபோக வாழ்க்கையில் சிறிது பாதிப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவும்.\nஉங்களது பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கடந்த கால கடன்களை குறைக்க முடியும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும் காலம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள், கை, கால் மூட்டுகளில் வலி போன்றவை தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.\nகல்வியில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். நல்ல மதிப்பெண் பெற்று நல்ல பெயர் எடுப்பீர்கள். உடல் நிலை மந்தமாக இருக்கும் எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை உங்களை வேறுபாதைக்கு அழைத்து செல்லும் என்பதால் கவனம் தேவை. பெரிய மனிதர்கள் ஆதரவு சிறப்பாக இருக்கும்.\nராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 23-09-2020 முதல் 26-01-2021 வரை\nஜென்ம ராசியில் கேது கேட்டை நட்சத்திரத்திலும் ராகு 7-ல் மிருகசீரிஷ நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது, கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வது சிறப்பு. ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வது நல்லது. உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சனி வலுவாக சஞ்சரிப்பது சகல விதத்திலும் வெற்றிகளை குவிக்கும் சிறப்பான அமைப்பாகும். பண வரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை உண்டாகும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் நல்ல அனுகூலமான பலன்களை அடைய முடியும். தொழில் வளர்ச்சிக்கான நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் ஆதரவாக இருப்பார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதி��்பார்த்த லாபத்தை பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை பெற்று மகிழ்ச்சி அடையும் நிலை உண்டாகும். வாகனங்களில் செல்கின்ற போது நிதானத்துடன் இருப்பது நல்லது. முடிந்தவரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மூலம் அலைச்சலை குறைத்துக் கொள்ளலாம்.\nராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 27-01-2021 முதல் 01-06-2021 வரை\nராகு ஜென்ம ராசிக்கு 7-ல் ரோகிணி நட்சத்திரத்திலும், ஜென்ம ராசியில் கேது கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், குரு 3-ல் சஞ்சாரம் செய்வதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொள்வது, முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம். சில நெருக்கடிகள் இருந்தாலும் சனி 3-ல் சஞ்சாரம் செய்வதால் தாராள தன வரவுகள் உண்டாகும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். சகோதர சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது உத்தமம். இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறைந்து லாபங்களை அடைய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும் என்றாலும் வேலைபளு சற்று அதிகரிக்கும். பணியில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நிம்மதியுடன் செயல்பட முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதிகளை கொடுக்காமல் இருப்பதும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பதும் நல்லது. மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.\nராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 02-06-2021 முதல் 05-10-2021 வரை\nஜென்ம ராசியில் கேது அனுஷ நட்சத்திரத்திலும், ராகு 7-ல் ரோகிணி நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள், தேவையற்ற வாக்கு வாதங்கள் உண்டாகும். உடல் நிலையில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் சாதகமான பலனைப் பெற முடியும். பொருளாதார நிலை சுமாராக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். அசையும் அசையா சொத்துகள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். சனி 3-ல் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்றாலும் இக்காலத்தில் சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்தே எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். கடன்கள் சற்றே குறையும். தேவையில்லாத அலைச்சல்கள் இருக்கும். தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் உயரதிகாரிகளின் ஆதரவை பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவது உத்தமம்.\nராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 06-10-2021 முதல் 08-02-2022 வரை\nஜென்ம ராசியில் கேது அனுஷ நட்சத்திரத்திலும், ராகு 7-ல் கிருத்திகை நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் சனி உங்கள் ராசிக்கு 3-ல் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய சூழ்நிலை ஏற்படும். எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைப்பதால் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. திருமண சுபகாரியங்கள் கை கூட இடையூறு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு இருந்தாலும் உங்களது அன்றாட செயல்களில் சிறப்பாகவும் சுறுசுறுப்பாகவும் செயல்படுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி தொழில் மேன்மை ஏற்படும். கூட்டாளிகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் காலம் என்பதால் எதிலும் அவர்களை கலந்தாலோசித்து செயல்படுவது நல்லது. வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்���ு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் யாவும் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று கல்வியில் உயர்வடைவார்கள்.\nராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 09-02-2022 முதல் 12-04-2022 வரை\nஜென்ம ராசியில் கேது விசாக நட்சத்திரத்திலும் ராகு 7-ல் கிருத்திகை நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும் என்பதால் முடிந்தவரை பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது முன்கோபத்தைக் குறைப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியதுவம் கொடுத்தால் ஏற்படும் சிறுசிறு பாதிப்புகளை எதிர்கொள்ள முடியும். உங்கள் ராசிக்கு 3-ல் சனி சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பு என்பதால் வலமான வாழ்வை அடைய முடியும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கை கூடும். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருப்பதால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். புதிய இடம் பொருள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த போட்டி பொறாமைகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். சிலருக்கு வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரியும் வாய்ப்பு அமையும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவதோடு பள்ளி கல்லூரிக்கும் பெருமை சேர்ப்பார்கள்.\nநிறம் – ஆழ்சிவப்பு, மஞ்சள்\nகிழமை – செவ்வாய், வியாழன்\nவிருச்சிக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு கேது ஜென்ம ராசியிலும், ராகு 7-லும் சஞ்சாரம் செய்வதால் விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது நல்லது. ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது. மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, சனிக்கிழமைகளில் தேங்காய், உளுந்து, நாணயங்கள் போன்றவற்றை தொழு நோயாளிகளுக்கு தானம் கொடுப்பது. அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவது நல்லது.\nகுரு பகவான் உங்கள் ராசிக்கு 20-11-2020 முதல் சாதகமின்ற சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடவும்.\nவார ராசிப்பலன் – செப்டம்பர் 20 முதல் 26 வரை 2020\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nதுலாம் – ராகு- கேது பெயர்ச்சி... மகரம் – ராகு- கேது பெயர்ச்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/video/%E0%AE%9E%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%B1%E0%AE%AE-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%AA-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE/52-254127", "date_download": "2020-09-20T04:38:24Z", "digest": "sha1:YG7VKGO6YUEWDG6MT6UEZ2A2HDCA4K7J", "length": 7352, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஞானசார தேரரரை நாடாளுமன்றம் அனுப்ப தீர்மானம் TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome Video ஞானசார தேரரரை நாடாளுமன்றம் அனுப்ப தீர்மானம்\nஞானசார தேரரரை நாடாளுமன்றம் அனுப்ப தீர்மானம்\nஅபே ஜனபல கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு கலகொட அத்தே ஞானசார தேரரை பெயரிடுவதற்கு அக்கட்சியின் செயற்குழு இன்று (10) தீர்மானித்துள்ளது.\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest” - இலங்கை இசையுடன் கூடிய இணையற்ற பயணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகண்டியில் கட்டடம் இடிந்து வீழ்ந்து குழந்தை பலி\nஆளும் தரப்புக்குள் 20க்கு எதிர்ப்பு\n’தற்போதைய ஜனாதிபதி ஜே.​ஆர். ஜயவர்த​னவையும் மிஞ்சிகிறார்’\n’வங்கிகளின் கொள்கையில் மாற்றம் வேண்டும்’\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\nமரண படுக்கை; இறுதி ஆசை: உருகிய ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.livechennai.com/category/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-09-20T05:15:24Z", "digest": "sha1:WKI2DOTMRJACCWYGCWQF6ZRVAUJDK6RV", "length": 11637, "nlines": 111, "source_domain": "tamil.livechennai.com", "title": "வேலை வாய்ப்பு Archives - Live chennai tamil", "raw_content": "\nஅடுப்பில்லா சமையல்: புட்டிங் (BANANA PUDDING)\nசென்னையில் இன்றைய மின்தடை (05.08.2020)\nசென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன\nசென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன\nசென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன\nதமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு ரத்து: முதல்வர் அறிவிப்பு\nயோகா வாயிலாக ஆரோக்கிய வாழ்வு\nதமிழகத்தில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி: தமிழக அரசு\nரெப்போ வட்டி குறைப்பு; இஎம்ஐ (EMI) கடன் தவணை கால நீட்டிப்பு: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு\nநுண்கிருமிகள் பரவலை தடுக்க காய்கறி, பழங்கள் ஆகியவற்றை எவ்வாறு கழுவ வேண்டும்\n12ம் வகுப்பு படித்தவர்களுக்கு விமானப்படையில் அரசு வேலை\nIndian Air Force நிறுவனத்தில் AFCAT Posts பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படுவதற்கான அறிவிப்புகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். நிறுவனம் : Indian Air...\nமத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம்: திருவண்ணாமலை கூட���டுறவு சங்கம்\nதிருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்புவோர் கீழ்காணும் இணைய...\nசென்னையில் ஆக. 25-ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்\nஏராளமான நிறுவனங்களின் பங்களிப்புடன் மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம், சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் ஆகஸ்ட் 25-ம் தேதி நடைபெறுகிறது. யார் விண்ணப்பிக்கலாம் 10, 12-ம் வகுப்புகள், ஐடிஐ, டிப்ளமோ,...\nஇந்திய ராணுவத்தில் சேர வாய்ப்பு\nசென்னை: ‘ராணுவத்தில் சேர விரும்புவோர் மே 18க்குள், ‘ஆன்லைன்’ வழியாக விண்ணப்பிக்கலாம்’ என சென்னை ராணுவ ஆள்சேர்ப்பு தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:...\nயுபிஎஸ்சி தேர்வு 2019 – ஐஇஎஸ், ஐஎஸ்எஸ் பணியிடங்களுக்கான தேர்வுகள் அறிவிப்பு\nமத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (யுபிஎஸ்சி) சார்பில் ஐஇஎஸ், ஐஎஸ்எஸ் அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 16ம் தேதிக்குள்...\nநாடு முழுவதும் ஒன்றரை ஆண்டுகளில் 76½ லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்\nபுதுடெல்லி: நாடு முழுவதும் அமைப்பு சார்ந்த துறைகளில் புதிதாக உருவான வேலைவாய்ப்புகள் குறித்த புள்ளி விவரங்களை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எப்.) வெளியிட்டு உள்ளது. இதில் கடந்த...\nசென்னை: ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் 1000 பேரை தொகுப்பூதிய அடிப்படையில் பணியில் அமர்த்த தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. தமிழகத்தில் 12 ஆயிரத்து 616 கிராம...\nஇந்திய வருமான வரித்துறையில் பணியிடங்களுக்கான அறிவிப்பு\nபுதுதில்லியில் உள்ள இந்திய வருமான வரித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான விளையாட்டு வீரர்களிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:...\nதேசிய வீட்டு வங்கியில் உதவி மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்\nதேசிய வீட்டு வங்கியில் காலியாக உள்ள 15 உதவி மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 28க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 15 பணி: Assistant Manager (Scale...\nராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவனையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 14 ஆம் தேதிக்குள்...\nபால் பொருட்கள் விலை நிலவரம்\nநறுமண பொருட்கள் விலை நிலவரம்\nதங்கம் விலை நிலவரம் சென்னை\nவெள்ளி விலை நிலவரம் சென்னை\nசென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன\nகொரோனா சிகிச்சைக்கான ஓர் பிரத்தியேக காப்பீட்டுத் திட்டம்\nசென்னையில் இன்றைய மின்தடை (09.09.2020)\nசென்னையில் இன்றைய மின்தடை (03.09.2020)\nசென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன\nமகாத்ரியா உடன் ஒரு நிமிடம் – 29.08.2020\nமகாத்ரியா உடன் ஒரு நிமிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/trending/lion-ripped-off-part-husbands-arm-who-slept-next-to-his-wife-in-luxury-safari/articleshow/77347959.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-09-20T03:30:56Z", "digest": "sha1:V6XLML42EJSXE3EE2GW7VNV2NB6HF36Q", "length": 16631, "nlines": 109, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "lion ripped off mans hand tamil: மனைவி அருகே படுத்திருந்த கணவனின் கையை கடித்து, கிழித்த சிங்கம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமனைவி அருகே படுத்திருந்த கணவனின் கையை கடித்து, கிழித்த சிங்கம்\nதான்சானியாவில் உள்ள ஒரு சொகுசு சஃபாரி கூடாரத்தில் ஒரு தம்பதியினர் விடுமுறையை கொண்டாடி கொண்டிருந்த போது அவர்கள் அங்கே சிங்கத்தால் தாக்கப்பட்டனர். இதனால் அவர்களுக்கு விடுமுறையை ஏற்பாடு செய்த பிரிட்டிஷ் நிறுவனம் மீது அவர்கள் வழக்கு தொடர்கின்றனர்.\nமனைவி அருகே படுத்திருந்த கணவனின் கையை கடித்து, கிழித்த சிங்கம்\n64 வயதான பேட்ரிக் ஃபார்ஜெட் என்பவர்தான் சிங்கத்தால் தாக்கப்பட்டவர். அவரது கையின் ஒரு பகுதி கிழிந்திருந்தது. அவரது மனைவி பிரிட்ஜ்க்கு 63 வயதாகிறது. 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர்கள் இருவரும் தேசிய பூங்காவில் உள்ள கூடாரத்தில் தங்கி இருந்தனர்.\nஅப்போது விழித்த ஒரு சிங்கத்தால் தாங்கள் இறந்துவிடுவோமோ என அவர்கள் அஞ்சினர். ஆப்பிரிக்கா சுற்றுலா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் இருந்து தவறிவிட்டது. ஆனால் அந்த நிறுவனம் அதை ஒப்புக்கொள்ளவில்லை.\nஃபோர்ஜெட் அவர்கள் தனது கையை சரிசெய்ய மிகவும் கஷ்டப்படவேண்டி இருந்தது. மேலும் எதிர்காலத்தில் அவருக்கு அதிக அறுவை சிகிச்சை நடக்க வாய்புள்ளதாக அவர்கள் கருதினர். இந்த ஜோடி இப்போது மனநல பிரச்சனைகளுக்கு உள்ளாகி உள்ளனர். பிர்ட்ஜ் அவர்கள் அதிகமான மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர்.\nயோகா குரு, அரசியல் ஆலோசகர் பாபா ராம்தேவ் பற்றி பலரும் அறியாத உண்மைகள்\nஅங்குள்ள சிங்கத்தை பார்த்த அந்த தருணத்தை நான் மறக்கவே மாட்டேன். நாங்கள் இருவரும் இறக்க போகிறோம் என்றே நான் நினைத்தேன். இந்த தாக்குதலை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. இதே போல மற்ற விடுமுறை நாட்களிலும் நடக்காது என எங்களுக்கு உத்தரவாதம் வேண்டும். என்று அவர் கூறுகிறார்.\nஅவர்கள் சென்ற இடத்தில் எந்த கண்காணிப்பு கேமிராவும் இல்லை என்றும் அவர்களது வழிகாட்டி சரியான முன்னெச்சரிக்கையை தரவில்லை என்றும் பிரிட்ஜ் குற்றம் சாட்டினார். இந்த கொடூரமான தாக்குதலுக்கு பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து பேட்ரிக் மற்று பிரிட்ஜ் இருவரும் மீண்டும் காடுகளில் விலங்குகளை பார்க்க கிளம்புகின்றனர்.\nலிபியாவின் சர்வாதிகாரி, கொடுங்கோல் ஆட்சியாளர் முஅம்மர் அல் கடாபி பற்றி பலரும் அறியாத உண்மை\nஇந்த முறை அவர்கள் ஆப்பிரிக்க விலங்குகள் மீது ஆர்வமாக இருந்ததால் ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியை சுற்றுலா பகுதியாக தேர்ந்தெடுக்கின்றனர்.\nஉண்மையில் சுற்றுலா நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் பாதுக்காப்பை உறுதி செய்ய வேண்டிய சூழ்நிலையில் உள்ளன. ஆனால் பேட்ரிக் விஷயத்தில் எந்த வித பாதுக்காப்பு முன்னெச்சரிக்கையும் அந்த நிறுவனம் எடுக்கவில்லை என தெளிவாக தெரிகிறது.\nபேட்ரிக் மற்றும் பிரிட்ஜ் இருவரும் கூடாரத்தில் தூங்கி கொண்டு இருக்கும் போது இரவு அவர்களுக்கு பாதுகாப்பாக யாரும் இருக்கவில்லை. அதே போல அங்கிருக்கும் அபாயம் குறித்து அவர்களது வழிக்காட்டியும் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. இரவில் விலங்குகள் அதிகம் போய் வரும் இடத்தில் தான் அவர்கள் கூடாரம் போட்டனர் என்ற விஷயம் அவர்களுக்கு தாமதமாகதான் தெரிந்தது.\nTamil News App: உடனுக்குடன் உல�� நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nமகப்பேறு நலன்பருவகால காய்ச்சலிலிருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா புதிய இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியின் தேவை குறித்து நிபுணர்கள் கருத்து\n உறங்கிக் கொண்டிருந்த ஆணை எழுப...\nபாம்பினை மாஸ்க் போல அணிந்து ஆண் பேருந்தில் பயணம்,பயணிகள...\nஒரு கால் இல்லாட்டி என்ன தன்னம்பிக்கை இருக்கே, விவசாயி ...\nGanesh Chathurthi Images: விநாயகர் சதுர்த்தி வாழ்த்து ச...\nதன் வினை தன்னை சுடும் என்பது இது தான்... அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசிங்கம் தாக்குதல் சிங்கம் கணவன் கையை கிழித்த சிங்கம் ஆண் கையை கடித்த சிங்கம் luxury safari lion ripped off mans hand tamil lion ripped off mans hand husband and wife\nஸ்ரீவில்லிபுத்தூர் பெண் பலி -சாலையை மறித்த உறவினர்கள்\nவிதிமுறைகளை மீறிய கல்குவாரிக்கு ரூ.9 கோடி அபராதம்: வி.ஏ.ஓ. சஸ்பெண்ட்\nகொலு பொம்மை கண்காட்சி: கோவையில் கொண்டாட்டம் ஆரம்பம்\nநெல்லையில் கையும் களவுமாக பிடிபட்ட போலி பத்திரம் மாற்ற முயன்றவர்கள்\nகொல்லப்பட்ட மூவரும் அப்பாவிகள்... ராணுவம் ஒப்புக் கொண்டதில் மகிழ்ச்சி: ஃபரூக் அப்துல்லா\n2000 ரூ. நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்தும் திட்டம் இல்லை: நிதித்துறை விளக்கம்\nவீட்டு மருத்துவம்ஆண்மையைத் தூண்டிவிடும் உணவுகள் என்னென்ன\nடெக் நியூஸ்Samsung Galaxy M51: ரூ.25000க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்\nமர்மங்கள்5 வயதில் குழந்தை பெற்ற சிறுமி. உலகின் இளம் தாயாக கருதப்படுகிறார்\nமகப்பேறு நலன்பருவகால காய்ச்சலிலிருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா புதிய இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியின் தேவை குறித்து நிபுணர்கள் கருத்து\nஆரோக்கியம்தினம் ஒரு கப் கீரை சாப்பிட சொல்றதோட ரகசியம் என்னனு தெரியுமுா\nடெக் நியூஸ்OnePlus 8T : அக்.14 வரை வெயிட் பண்ணுங்க; வேற போன் வாங்கிடாதீங்க\nடெக் நியூஸ்Samsung Offer : 6 சாம்சங் கேலக்ஸி மாடல்கள் மீது அதிரடி விலைக்குறைப்பு\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (20 செப்டம்பர் 2020)\nடிப்ஸ்சாலையில் செல்லும் காரில் திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்..\nதமிழக அரசு பணிகள்புதுச்சேரி அரசு வேலைவாய்ப்பு 2020, ��ப்ளை செய்ய மறந்துடாதீங்க\nதமிழ்நாடுபள்ளிகள் திறப்புக்கு பின் வகுப்புகள் எப்படி நடக்கும்: தமிழக அரசு முடிவு\nஇந்தியாஇனிமே பிரச்சினை இல்லை; கொரோனா தடுப்பூசி குறித்து மகிழ்ச்சி அறிவிப்பு\nவிருதுநகர்சிகிச்சை பலனின்றி பெண் மரணம்: போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்\nராமநாதபுரம்முதல்வர் எதுக்கு வராரு, இப்ப வரவேற்பு தேவையா\nஇந்தியாஐடி கார்டு இருந்தால் மட்டும் போதும்; சிறப்பு ரயில்களில் இப்படியொரு சலுகை\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/kpNLJ7.html", "date_download": "2020-09-20T03:24:45Z", "digest": "sha1:AUQZ5J5QR5IEFHBOTHKOBHP35NGHZTIW", "length": 4476, "nlines": 39, "source_domain": "tamilanjal.page", "title": "கலை நிகழ்ச்சி நடத்துபவர்களால் தாமதமாகும் சென்னிமலை தேர் திருவிழா - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nகலை நிகழ்ச்சி நடத்துபவர்களால் தாமதமாகும் சென்னிமலை தேர் திருவிழா\nJanuary 23, 2020 • ஈரோடு வெள்ளியங்கிரி • செய்திகள்\nகலை நிகழ்ச்சி நடத்துபவர்களால் தாமதமாகும் சென்னிமலை தேர் திருவிழா அழைப்பிதழ்.\nசென்னிமலை முருகன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் தைப்பூச தேர்த்திருவிழா 13 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதற்கான அழைப்பிதழ்கள் ஒவ்வொரு வருடமும் 20-25 நாட்களுக்கு முன்பாகவே கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்படும்.\nஆனால் இந்த வருடம் கொடியேற்றத்திற்கு இன்னும் குறைந்த நாட்களே அதாவது வருகிற 31-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ள நிலையில் தேர் திருவிழா அழைப்பிதழ்கள் இன்னும் தயாராகவில்லை. இதற்கான காரணம் என்னவென்றால், தேர் திருவிழா நடைபெறும் நாட்களில் கலை நிகழ்ச்சி நடத்துபவர்கள் இதுவரை தங்களது கலை நிகழ்ச்சி குறித்த விபரங்களை கோவில் நிர்வாகத்திடம் வழங்காமல் உள்ளனர்.\nஅதனால் கலைநிகழ்ச்சிகள் நடத்துபவர்களை எதிர்பார்த்துக் கொண்டு கோவில் நிர்வாகத்��ினர் உள்ளனர்.\nஅழைப்பிதழ்கள் இன்னும் வெளி வராமல் இருப்பதால் எந்தெந்த நாளில் என்னென்ன நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது என பக்தர்கள் அறிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் இனி வரும் காலங்களில் கலை நிகழ்ச்சி நடத்துபவர்கள் தங்களது கலைநிகழ்ச்சி குறித்த விபரங்களை ஒரு மாதத்திற்கு முன்பே கோவில் நிர்வாகத்திடம் வழங்கினால் கோவில் நிர்வாகிகளுக்கும், பக்தர்களுக்கும் வசதியாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/KdKlso.html", "date_download": "2020-09-20T04:05:04Z", "digest": "sha1:DBB3QFJKUI5KPBORAFXODH6BYS2QDNKS", "length": 5751, "nlines": 35, "source_domain": "tamilanjal.page", "title": "ஜாமீனில் வந்த மகனை வெட்டிக் கொல்ல முயற்சி - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nஜாமீனில் வந்த மகனை வெட்டிக் கொல்ல முயற்சி\nDecember 30, 2019 • தமிழ் அஞ்சல் • மாவட்ட செய்திகள்\nதிருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த கீழ்ராவந்தவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரராமன் (55) இவரது மகன் விக்னேஷ் (24) இவர் கடந்த ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தாராம். அந்த பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் சுந்தரராமன் இதற்கு மறுத்தாராம். இதையடுத்து கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் 28ந் தேதி நிலத்திலிருந்த தந்தையிடம் சென்று விக்னேஷ் காதலியை திருமணம் செய்து வைக்குமாறு மீண்டும் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த விக்னேஷ் தந்தையின் தலையில் கல்லைபோட்டு கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக விக்னேஷை தண்டராம்பட்டு காவல்துறையினர் கைது செய்து வேலூர் மத்திய சிறையிலடைத்தனர். பின்னர் 5 மாத தண்டனை முடிந்து விக்னேஷ் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் பைக்கில் வெளியே சென்ற விக்னேஷ் மீண்டும் வீடு திரும்பவில்லை. சுமார் 8 மணியளவில் எதிர்வேடு பகுதியில் தலை கழுத்து கைகளில் பலத்த வெட்டுக் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் விக்னேஷ் உயிருக்கு போராடு���தை அப்பகுதி மக்கள் கண்டனர். உடனே அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தண்டராம்பட்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திலிருந்த விக்னேஷின் பைக் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். ஜாமீனில் வந்த விக்னேஷை வெட்டிக்கொல்ல முயன்றவர்கள் யார் சொத்து தகராறில் உறவினர்கள் யாரேனும் கொல்ல முயன்றார்களா காதல் விவகாரம் தொடர்பாக கொல்ல முயன்றார்களா காதல் விவகாரம் தொடர்பாக கொல்ல முயன்றார்களா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு தந்தையை கொலை செய்த அதே தேதியில் மகன் வெட்டுக்காயத்துடன் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/160656-159.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-20T05:48:19Z", "digest": "sha1:SJ7PKMKBU5AMPLBMSYB2IKSIC53IIZWV", "length": 16023, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் 159 பேர் தேர்தலில் வாக்களிப்பு | மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் 159 பேர் தேர்தலில் வாக்களிப்பு - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 20 2020\nமனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் 159 பேர் தேர்தலில் வாக்களிப்பு\nமனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களில் வாக்களிக்கத் தகுதியுள்ள 159 பேர் கீழ்ப்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தில் வாக்களித்துள்ளனர்.\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள், 19 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று (ஏப்ரல் 18) நடைபெற்று வருகிறது. எல்லா இடங்களிலும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தில் ஏறக்குறைய 900 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சுயமாக வாக்களிக்கத் தகுதியுடைய 159 பேரைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் வாக்களிப்பதற்கான வாய்ப்பை சென்னை மாநகராட்சி அதிகாரிகளும், மனநலக் காப்பகப் பேராசிரியர்களும் உருவாக்கித் தந்துள்ளனர். இதற்காக மனநலக் காப்பகத்துக்குள்ளேயே சிறப்பு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.\n900 பேரில் இருந்து, ப��்வேறு சோதனைகளுக்குப் பிறகு 159 வாக்காளர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர் மனநலக் காப்பகப் பேராசிரியர்கள். மனநலக் காப்பகம் அமைந்துள்ள பகுதி மத்திய சென்னை தொகுதிக்குள் வருவதால், அந்தத் தொகுதியின் வேட்பாளர்கள் யார், அவர்கள் சார்ந்துள்ள கட்சி, அவர்களின் சின்னம் ஆகியவை குறித்து இரண்டு நாட்களாகப் பயிற்சி அளித்தனர். அதன்படி தற்போது வரை 140 பேர் வாக்களித்துள்ளனர்.\nமாற்றுத்திறனாளிகள் என்று சொல்லியே அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவதால், அவர்களுக்கான உரிமையைத் தரும் பொருட்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த தேர்தல்களில் கண் பார்வையற்ற, செவித்திறன் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிக்கும் உரிமை தரப்பட்டது.\nதற்போது மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் சுயமாகச் சிந்திக்கக்கூடியவர்களுக்கும் வாக்குரிமை தரப்பட்டது ஜனநாயகத்தின் முக்கிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.\nமக்களவைத் தேர்தல் 2019தமிழக இடைத்தேர்தல்மனநோயாளிகள்கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனைதேர்தல் ஆணையம்Lok sabha elections 2019Tamilnadu byelectionMentally challengedElection commissioan\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nமூன்று வேளாண் சட்டங்கள்: ஏன் போராட்டம்\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர்...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர...\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை...\nஏழைகள் நல வேலை வாய்ப்பு திட்டம்; 116 மாவட்டங்களில் ரயில்வே செயல்படுத்துகிறது\nசீனாவுடன் எல்லை விவகாரத்தில் பேச்சு நடத்தும் போது, ஏன் பாகிஸ்தானுடன் பேச்சு நடத்தக்...\nமக்களவைக் கூட்டம் வரும் புதன்கிழமையோடு முடிகிறது எம்.பி.க்களிடையே அதிகரிக்கும் கரோனாவால் மத்திய அரசு...\nபிஎம் கேர்ஸ் பதிவு செய்யப்பட்டது; காங்கிரஸின் பிரதமர் தேசிய நிவாரண நிதியில் வெளிப்படைத்தன்மை...\nஸ்டுடியோ உரிமையாளருக்கு பார்சலில் வந்த வெடிபொருட்கள்\nதமிழகத்தில் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம்: அக்.1 முதல் தொடக்கம் அமைச்சர்...\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் நியாயவிலை கடைகளில் பயோமெட்ரிக் முறை: விற்பனையாளர்களுக்கு கருவிகளை ஆட்சியர் வழங்கினார்\nடெல்லி, மும்பையை தொடர்ந்து நவீன சொகுசு வசதிகளுடன் தமிழகத்தில் விரைவில் தனியார் ரயில்...\nஏழைகள் நல வேலை வாய்ப்பு திட்டம்; 116 மாவட்டங்களில் ரயில்வே செயல்படுத்துகிறது\nமக்களவைக் கூட்டம் வரும் புதன்கிழமையோடு முடிகிறது எம்.பி.க்களிடையே அதிகரிக்கும் கரோனாவால் மத்திய அரசு...\nடுபிளெஸிஸ், ராயுடு செய்ததை நாங்கள் செய்யத் தவறினோம்: ரோஹித் சர்மா\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது பிரம்மோற்சவ விழா\nவரும் 29-ம் தேதி தமிழக கடற்கரை நோக்கி புயல்; கடலோர மாவட்டங்களில் கனமழை...\n - மல்யுத்தம்: உலகின் முதலிடத்தில் பஜ்ரங்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/07/17/young-poets-letter-to-release-comrade-varavara-rao-from-prison/", "date_download": "2020-09-20T05:08:06Z", "digest": "sha1:ABCCHDTYEY2MS5AXXGBWDLLISQSJIKZR", "length": 30329, "nlines": 243, "source_domain": "www.vinavu.com", "title": "கவிஞர் வரவர ராவின் விடுதலையைக் கோரி இளம் கவிஞர்கள் கடிதம் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nபாட்டாளி வர்க்கக் கட்சி குறித்து மார்க்ஸ் – எங்கெல்ஸ்\nபாசிசத்தை ஆதரித்து நிற்கும் ஃபேஸ்புக் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகருவறை தீண்டாமையை ஒழிக்குமா அதிமுக அரசு \nபெரியார் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்படுமா \nநீட் படுகொலைகள் : இழப்பீடு தற்கொலையை ஊக்குவிக்குமாம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nஆளுநர்கள் : மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஒற்றர்கள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஓசூர் : அரசு பள்ளியை முறையாக பராமரி \nபெரியார் 142 : நீட் , NEP -2020 -யை ரத்து செய் \nபெரியார் 142 : நீட் – NEP-2020 மனுநீதி திட்டங்களை திரும்பப் பெறு \nதந்தை பெரியார் 142-வது பிறந்த நாள் : கடலூர் புமாஇமு மரியாதை \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nதன்னியல்பான மக்கள் எழுச்சியும் சமூக மாற்றமும் | லெனின்\nபாட்டாளியை புரட்சியாளனாக வளர்த்தலின் அவசியம் பற்றி \nகட்சியில் நிலவும் தேர்ச்சிநயமின்மையை சீர் செய்வது எப்படி \nசந்தர்ப்பவாதத்திற்கு எதிராக கட்சிக் கோட்டையை பலப்படுத்துவோம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு பார்வை ஃபேஸ்புக் பார்வை கவிஞர் வரவர ராவின் விடுதலையைக் கோரி இளம் கவிஞர்கள் கடிதம் \nகவிஞர் வரவர ராவின் விடுதலையைக் கோரி இளம் கவிஞர்கள் கடிதம் \nஅவருக்கு அவசியமான மருத்துவ சிகிச்சை உடனடியாக அளிக்கும்படி அரசுக்கும் நீதித் துறையினருக்கும் முன்பாகக் கோரிக்கை வைக்கிறோம். அவர்தம் குடும்பத்தினர் உடனிருக்க அனுமதியுங்கள்.\n“எந்த வித ஆதாரமும் இன்றி சட்ட விரோதச் செயல்பாடுகள் தடுப்பு (உபா) என்னும் கொடூரமான சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மக்கள் கவிஞர் வரவர ராவை அதிகாரிகள் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி எழுதப்பட்ட கடிதம் இது:\nஉலகப் புகழ் பெற்ற கவிஞரும் இதழியலாளரும் இலக்கியவாதியுமான வரவர ராவ் தெலங்கானாவைச் சேர்ந்தவர். ‘விரசம்’ என்ற புரட்சிகர எழுத்தாளர்கள் சங்கத்தை நிறுவியவர். வரலாறு நெடுகிலும் பல ஆட்சியாளர்களால் பல்வேறு பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டு கைது செய்யப்பட்டுத் துன்புறுத்தப்பட்டவர். பிறகு விடுவிக்கப்பட்டவர். ஆட்சிக் கட்டிலில் இருப்பவர்களை நெளியச் செய்தவை அவருடைய புரட்சிகரமான எழுத்துகள் என்பதைத்தான் இது சுட்டுகிறது.\nஅவருடைய கவிதைகளின் வீரியம் ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது. பெயரைச் சுட்டிக் காட்டாமலே பெயரற்றவர்களுக்குப் பெயர் சூட்டுபவரே கவிஞர். அப்படியான கவிஞர்களைக் கைது செய்தல் அல்லது குற்றவாளியாக முன்னிறுத்த முனைதல் என்பது தங்களைக் குறித்த கவிதைகள்தாம் அவை என்பதை அதிகாரம் படைத்தவர்கள் ஏற்றுக் கொள்வதன்றி வேறில்லை.\nமகாராஷ்டிராவில் உள்ள பீமா-கோரேகானில் 2018ஆம் ஆண்டு நிகழ்ந்த வகுப்புவாத வன்முறையில் தொடர்பிருப்பதாகப் பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார் வரவர ராவ். கடந்த இரண்டு ஆண்டுகளில் அவருக்கு நியாயமான நீதி விசாரணை நடத்தப்படவில்லை. துடிப்பு மிக்க சமூக செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் இவரும் அநியாயமாக இத்தனை காலம் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.\n80 வயது மனிதர் அவர். செய்திக் குறிப்பாக அவருடைய குடும்பத்தினர் வெளியிட்டதுபோல, “சிறையில் வரவர ராவைக் கொன்று விடாதீர்கள்”. நினைவிழந்த நிலையில் கடந்த மே மாதம் ஜேஜே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து அவருடைய உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவருக்கு உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் உடனடி சிகிச்சை தேவைப்படு���ிறது என்பதை அவருடன் இருக்கும் சிறைவாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஅதிகார மையத்துக்கு எதிராகக் குரல் எழுப்பியவர் என்ற ஒரே காரணத்துக்காகக் கைது செய்யப்பட்டவர் வரவர ராவ் என்பது தெள்ளத் தெளிவாகிறது. மக்களுக்காகப் பேச வேண்டிய அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் இளம் கவிஞர்களான நாங்கள் உணர்ந்திருப்பது மட்டுமல்லாமல் அதிகாரத்தைத் தட்டிக் கேட்க வேண்டிய கடமையும் எங்களுக்கு உள்ளது என்பதையும் உணர்கிறோம்.\nவரவர ராவை போன்ற மக்கள் கவிஞர்கள் வாழ்வதனால்தான் சமூகத்துக்காகப் பேசவும் எழுதவும் இளம் கவிஞர்களால் முடிகிறது. இந்நாட்டின் இளம் கவிஞர்கள் என்ற முறையில் ராவ் மீதான தாக்குதலை எங்கள் மீது, எங்கள் மனங்கள் மீது, எங்களுடைய பேனாக்கள் மீது, எங்களுடைய கருத்துக்கள் மீது தொடுக்கப்பட்டத் தாக்குதலாகவே கருதுகிறோம் என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.\n♦ தோழர் வரவர ராவை சிறையிலேயே கொல்லத் துடிக்கும் மோடி அரசு \n♦ சாத்தான்குளம் படுகொலை : காவலர்களல்ல, கிரிமினல்களே \nஎங்களுடைய குரல்கள் இப்படியாகத் தொடர்ந்து நெரிக்கப்பட்டால், எங்களுக்கென்று குரல்கள் இல்லாமலேயே போய்விடும். இறுதியில் இரண்டு குரல்கள் மட்டுமே எஞ்சும். ஒன்று அரசனுடையது மற்றொன்று புரவலரின் அரசவையில் நியமிக்கப்பட்ட புலவருடையது. கட்டுக்கடங்காத சிந்தனை மலர நம்முடைய போராட்ட குணத்தை உயிர்ப்புடன் வைத்திருத்தல் வேண்டும். ஜனநாயகத்துக்குக் கடைசியாக நம்மால் இயன்றது அது மட்டுமே.\nபெருந்திரளாகக் குடிமக்கள் கிளர்ந்தெழுந்த பிறகே வரவர ராவ் சிகிச்சைக்காக ஜேஜே மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருப்பதாகச் செய்திகள் வெளி வந்திருக்கின்றன. அவருக்கு அவசியமான மருத்துவ சிகிச்சை உடனடியாக அளிக்கும்படி அரசுக்கும் நீதித் துறையினருக்கும் முன்பாகக் கோரிக்கை வைக்கிறோம். அவர்தம் குடும்பத்தினர் உடனிருக்க அனுமதியுங்கள். ஜாமீனில் அவரை உடனடியாக வெளியே விடுங்கள். இவற்றைச் செய்தால் மட்டுமே அச்சமின்றிக் குரலெழுப்பும் தருணங்களில் இளம் கவிஞர்களின் குரல்களை ஆளும் அரசு நெரிக்காது என்ற உத்தரவாதம் எங்களுக்குக் கிட்டும்.\nநம்முடைய கற்பனைச் சிறகுகளை விரித்துக் கவிதை எழுத வெளி அமைத்துத் தந்த கவிஞர் வரவர ராவுக்காக நாடு முழுவது��் உள்ள சக இளம் கவிஞர்கள் ஒன்றிணையும்படி அழைப்பு விடுக்கிறோம்”\nதமிழில் : சுசித்ரா மஹேஸ்வரன்.\nநன்றி : ஃபேஸ்புக்கில் – Susithra Maheswaran\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு | மூத்த வழக்கறிஞர் காலின் கன்சால்வஸ்\nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன் உரை\nஸ்டெர்லைட் தீர்ப்பு : மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி | தோழர் ராஜூ உரை\nபல தேசிய இனங்களின் கைது கூடாரமாக உள்ள இந்திய,முதல் சுதந்திர போராட்டம் முதல் ஒப்பந்த சுதந்திரம் பெற்று ஆண்டுவரும் இன்றுவரை என்னற்ற பல கவிஞர்கள்,எழுத்தாளர்கள், அறிஞர்கள்,தொழிளாலர்கள் உள்ளிட்ட மக்களும் ஆட்சியாளர்களின் இன்னல்களால் உயிர்த்துறந்துள்ளனர்…ஆனால் இந்நவீன டிஜிட்டல் ஆன்ட்ராய்டு உலகில் இவ்வென்பது வயது மூத்த கவிஞரை வதைப்பது காவி பாசிசம்/பார்ப்பனிய அகங்காரம்/முதலாளித்துவ கொடுங்கோன்மை… உலகத்தையே\nஉழைக்கும் மக்களின் சிறையாக்க துடிக்கும் மறுகாலனியாதிக்கம் கவிஞரை தனிச்சிறைப்படுத்தியிருப்பது கண்டனத்திர்க்குறியதே..\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nகருவறை தீண்டாமையை ஒழிக்குமா அதிமுக அரசு \nஓசூர் : அரசு பள்ளியை முறையாக பராமரி \nபெரியார் 142 : நீட் , NEP -2020 -யை ரத்து செய் \nபெரியார் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்படுமா \nபெரியார் 142 : நீட் – NEP-2020 மனுநீதி திட்டங்களை திரும்பப் பெறு \nஅருணாச்சல பிரதேச அரசியலும் கலிகோ புல்லின் மரணமும் – பாகம் 1\nதிருவாரூர் கடம்பங்குடி ஓ.என்.ஜி.சி. காண்ட்ராக்டரை விரட்டிய பொதுமக்கள் \nஓட்டுக்குத் துட்டு கொடுத்தால் துட்டுக்கு வேட்டு \nஐபிஎல்லை உருவாக்கிய லலித் மோடியின��� திருவிளையாடல்கள் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/calendar/event/50-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-400%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/?tab=comments", "date_download": "2020-09-20T05:45:23Z", "digest": "sha1:NYIIXR4Q5OW4Q4WZMB7RDHCCXFYWO2E5", "length": 5572, "nlines": 116, "source_domain": "yarl.com", "title": "வீரமுனை கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை - நாட்காட்டி - கருத்துக்களம்", "raw_content": "\nவீரமுனை கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை\nவீரமுனை கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை\n1990 ஆகஸ்ட் 12 - கிழக்கிலங்கை அம்பாறை மாவட்டத்தில் வீரமுனை என்னும் கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட நாளின் 26 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nசம்மாந்துறை பிரதேசத்தில் நிகழ்ந்த இன வன்செயல் காரணமாக வீரமுனையையும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களான வீரச்சோலை, மல்லிகைத்தீவு, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, சொறிக்கல்முனை, அம்பாறை பகுதிகளைச்சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தைகளுடன் வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் கோயில் வளவினுள்ளும் வீரமுனை இராமகிருட்டிண மிசன் பாடசாலை வளவினுள்ளும் 1990 சூன் மாதம் முதல் சூலை மாதம் வரை தஞ்சம் புகுந்திருந்தனர்.\nஇக்காலகட்டத்தில், ஆகத்து 12 ம் நாளன்று இவற்றினுள் புகுந்த (சிறிலங்கா இராணுவப்படை மற்றும் ) ஊர்காவல்படைக் கும்பல் ஒன்று 400க்கும் அதிகமான தமிழ் மக்களை சுட்டும் வெட்டியும் தாக்கினர்.\nஇவர்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட 55 தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.\nஅவ்வேளையில் கடத்தப்பட்டோர் பற்றி எவ்விதத் தகவலும் இதுவரையில் இல்லை.\nஇந்த படுகொலை குறித்து எந்த விசாரணையும் கூட இதுவரையில் இல்லை. நடந்தது இனப்படுகொலை என அறிந்தும் உலகம் இது பற்றி பேசவில்லை. மனிதம் உள்ள மனிதர்களே நீங்களும் மறந்து போவீர்களோ\nவீரமுனை கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/tamil-news/india-important-editors-pick-newsslider/7/8/2020/air-india-express-pilot-dead-plane", "date_download": "2020-09-20T05:23:40Z", "digest": "sha1:E32LTGLERAQXHWN6VHYL5VOP6UMADRID", "length": 27864, "nlines": 291, "source_domain": "ns7.tv", "title": "கேரளாவில் மேலும் ஒரு சோகம்: ஓடுபாதையில் மோதி 2 துண்டுகளான விமானம்! | Air India Express Pilot Dead As Plane Skids Off Runway During Kerala Landing, Splits In 2 | News7 Tamil", "raw_content": "\nசதுரகிரிக்கு வந்த 4 பக்தர்களுக்கு கொரோனா\nமும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது\nநாட்டில் 42,08,432 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 53 லட்சத்தை கடந்தது\nசென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இ-பாஸ் நடைமுறை நிறுத்தம்\nகேரளாவில் மேலும் ஒரு சோகம்: ஓடுபாதையில் மோதி 2 துண்டுகளான விமானம்\nகேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிரங்கும் ஓடு பாதையை விட்டு விலகி ஏர் இந்திய விமானம் விபத்துகுள்ளாகியது. விமானம் இரண்டு துண்டுகளான உடைந்து நொறுங்கியது.\nதுபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம் கோழிக்கோடு சர்வதேச விமான நிலைய ஓடு தளத்தில் தரையிரங்கும் போது, பாதையில் இருந்து விலகி விபத்துகுள்ளாகி இருக்கிறது. கனமழை பெய்ததால் ஓடுபதையில் இருந்து விமானம் சறுக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. விபத்துகுள்ளான விமானத்தில் 180 பயணிகள் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.\nகொரோனா பரவல் காரணமாக துபாயில் சிக்கித்தவித்தவர்கள் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இந்த விமானத்தில் நாடு திரும்பியுள்ளனர். இவ்விமானத்தில் 174 பயணிகளும், 6 சிப்பந்திகளும் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்ததாக தெரியவந்துள்ளது.\nஇந்த கோர விபத்தில் விமானிகள் இருவர் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்திருப்பதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த 37 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விமானம் இரண்டு துண்டுகளாக உடைந்திருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது. தீயணைப்பு படையினர் உள்ளிட்ட மீட்புப்படையினர் இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nகோழிக்கோடு விமான விபத்து தொடர்பாக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 056 546 3903, 05430 90572, 0543090575 மற்றும் 0543090572 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதென் மேற்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் நேற்றி��வு இடுக்கி மாவட்டம் ராஜமலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில் மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற நிலையில் தற்போது இந்த விமான விபத்து நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n​'மும்பையை பழி தீர்த்தது சென்னை: ஃபாப் டூபிளசிஸின் அதிரடி ஆட்டத்தால் சென்னை அபார வெற்றி\n​'39 ஆண்டுகால சேவையை இன்றுடன் நிறைவு செய்த INS Viraat போர்க்கப்பல்\n​'‘தோனிக்கு வயசாயிடுச்சுனு நினைக்காதீங்க, பழைய தோனிய இனிமே பார்ப்பீங்க’: இர்பான் பதான்\nசதுரகிரிக்கு வந்த 4 பக்தர்களுக்கு கொரோனா\nமும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது\nநாட்டில் 42,08,432 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 53 லட்சத்தை கடந்தது\nசென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இ-பாஸ் நடைமுறை நிறுத்தம்\nஅவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் 28ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்\nகூகுள் ப்ளே ஸ்டோரில் மீண்டும் Paytm செயலி பதிவேற்றம்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனாவுக்கு உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 1,500 கனஅடி நீர் திறப்பு\nவிழுப்புரம் திமுக மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து பொன்முடி விலகல்\nமத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் ஹர்சிம்ரத் கவுர் பாதல்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் பேர் 59 கொரோனாவால் உயிரிழப்பு\nபிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பிறந்த நாள் வாழ்த்து\nதிருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு\nவண்டலூரில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி\nவேட்டைக்காரன் திரைப்படத்தின் இயக்குநர் பாபு சிவன் உயிரிழப்பு\nமத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅரியர் தேர்ச்சி விவகாரத்தில் மாணவர்கள் பயப்பட வேண்டாம் - அமைச்சர் அன்பழகன்\nபாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது - எஸ்.பி.சரண்\nதேசிய கொடியை அவமதித்தது தொடர்பான வழக்கு - எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை முன்ஜாமீன்\nசட்டப்பேரவையில் துணை பட்ஜெட் தாக்கல்\nபுதிய கல்விக்கொள்கை விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு\nசட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு\nஇரு மொழிக் கொள்கையில் பின்வாங்க மாட்டோம்: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்\nகர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை -க்கு கொரோனா உறுதி\nபா.ஜ.க வில் இருப்பது குறித்து பெருமை கொள்கிறேன் - நமீதா\nஸ்டாலினால் எப்படி நீட் தேர்வை ரத்து செய்ய முடியும்\nமருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு: சட்ட மசோதா தாக்கல்\n#BREAKING | வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் தடை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஹரிவன்ஸ் நாராயண் சிங் மாநிலங்களவை துணைத்தலைவராக தேர்வு\n\"நடிகர் சூர்யா தவறாக நடக்கவும் மாட்டார், தறவாக பேசவும் மாட்டார்\nமறைந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்றைய பேரவை நிகழ்வுகள் ஒத்திவைப்பு\nதமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது\nநடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்- வெற்றி வாகை சூடிய டோமினிக் தீம்\nநாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று கூடுகிறது\nபரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது தமிழக சட்டப் பேரவை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,693 பேர் கொரோனாவால் பாதிப்பு\nமகாராஷ்டிரா மாநில ஆளுநரை சந்தித்தார் நடிகை கங்கனா ரனாவத்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 47.54 லட்சத்தை கடந்தது\nபொறியியல் படிப்புகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடைபெறும்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்குகிறது\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா சாம்பியன்\nதமிழகத்தில் இனி இனி பெட்ரோல் பங்குகள் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி\nமாணவ செல்வங்கள் விபரீத முடிவுகளை எடுக்கக் கூடாது: முதலமைச்சர் பழனிசாமி\nதற்கொலைகள் நீட் தேர்வின் கோர முகத்தை காட்டுவதாக ஸ்டாலின் காட்டம்\nநீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொல���\nநாடு முழுவதும் இன்று நீட் நுழைவு தேர்வு\nகொரோனாவுக்கு தமிழகத்தில் மேலும் 76 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் புதிதாக 5,495 பேருக்கு கொரோனா உறுதி\nமூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்\nஸ்ரீவைகுண்டம் அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி.சண்முகநாதனுக்கு கொரோனா\nவடகொரியா- கொரோனா பரவலை கட்டுப்படுத்த கண்டதும் சுட உத்தரவு\nJEE தேர்வு முடிவுகள் வெளியானது\nநாளை திட்டமிட்டபடி நீட் தேர்வு; சுமார் 16 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளதாக தகவல்\nஅண்ணா வகுத்தளித்த இருமொழிக் கொள்கையை தொடரும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nநீட் தேர்வு அச்சம்: மதுரை மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா என்ற மாணவி தற்கொலை\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க பரிசீலிக்கப்படும்: முதல்வர் பழனிசாமி\nதமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக தினேஷ் குண்டு ராவ் நியமனம்\nநடிகை ரியாவின் ஜாமீன் மனு தள்ளுபடி\nஇந்தியாவில் கொரோனாவுக்கு இதுவரை 76,271 பேர் பலி\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து 35.42 லட்சம் பேர் மீண்டுள்ளனர்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 45.62 லட்சத்தை கடந்தது\nலடாக் எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெற வேண்டும்\nதமிழகத்தில் 5 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nமாணவர்கள் விபரீத முடிவுகளை எடுக்கக் கூடாது\nநீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவரின் உடல் சொந்த ஊரில் தகனம்\nகொரோனா நோயாளிகளுக்கு Dexamethsone தடுப்பூசி பலனளித்துள்ளது\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,528 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 64 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nஎல்லைப் பகுதியில் அத்துமீறும் சீன ராணுவம்; பதற்றம் காரணமாக கிராமங்களிலிருந்து வெளியேறும் மக்கள்.\nகொரோனாவிலிருந்து குணமடைந்த 100வயது மூதாட்டி; வாழ்த்தி வழியனுப்பி வைத்த தென்காசி அரசு மருத்துவமனை மருத்துவர்கள்.\nநீட் தேர்வை ரத்து செய்யாவிட்டால் பேராபத்து; மாணவர்கள் தற்கொலை அதிகரிக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை.\nதேர்ச்சி விவகாரத்தில் மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாட வேண்டாம்; தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.\nஅரியர்ஸ் தேர்ச்சி விவகாரத்தில் யுஜிசி நடைமுறையே பின்பற்றப்படும்; முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,584 ப��ர் கொரோனாவால் பாதிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 78 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nஉயர்கல்வி செல்வோர் விகிதம் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகம் உள்ளது - முதல்வர் பழனிசாமி\nதிமுகவின் துணை பொதுச் செயலாளர்களாக பொன்முடி, ஆ.ராசா நியமனம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nதிமுக பொதுச் செயலாளராக துரைமுருகன் ஒருமனதாக தேர்வு\n“திமுக பொருளாளராக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு ஒருமனதாக தேர்வு” - மு.க ஸ்டாலின்\nமு.க ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது\nஇந்தியா-சீனா இடையே ஆழமான பேச்சுவார்த்தைக்கு இந்தியா அழைப்பு\nகமலா ஹாரிசால் ஒருபோதும் அமெரிக்காவின் அதிபராக முடியாது\nகொரோனா தடுப்பு பணி: விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் முதல்வர் இன்று ஆய்வு\nநடிகை ரியா சக்ரபோர்த்தியின் ஜாமீன் மனு நிராகரிப்பு\nமு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது திமுக பொதுக்குழு\nவழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி\nஇந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,684 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் 8,000ஐ கடந்தது பலி எண்ணிக்கை\nபாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் உடல்நிலை சீராக உள்ளது\nபொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு செப்.22 முதல் 29 வரை நடைபெறும் - அண்ணா பல்கலைக்கழகம்\nநடிகை ரியா சக்ரபோர்த்தி போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது\nகிசான் திட்ட முறைகேட்டில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது - ககன்தீப் சிங் பேடி\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/coronavirus-test-conducting-underway-at-coimbatore-airport-details-he.html", "date_download": "2020-09-20T04:35:34Z", "digest": "sha1:BOF6F7QOJR2BVXFQDI433FG6X3L4XFPR", "length": 9528, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Coronavirus test conducting underway at Coimbatore Airport, Details he | Tamil Nadu News", "raw_content": "\n'கொரோனா' வைரஸ் அபாயம்: 'சீனா'வில் இருந்து 'கோவை' வந்த 8 பேருக்கு... 'கல்யாணம்', காது குத்துகளில் கலந்துகொள்ள தடை\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஉலகெங்கும் ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் அபாயம் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதுவரை அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் கொரோனா வைரஸ் இருப்பதாக எந்தவொரு அறிவிப்பும் அரசுத்தரப்பில் இருந்து வெளியாகவில்லை. எனினும் சீனாவில் இருந்து இந்தியா வரும் பயணிகளை முழுமையாக மருத்துவ பரிசோதனை செய்யவும், அவர்களை தொடர்ந்து கண்காணிக்கவும் அரசு அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.\nஇதனால் விமான நிலையங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சீனா சென்று மீண்டும் இந்தியா திரும்பும் பயணிகளை முழுமையாக பரிசோதித்து வருகின்றனர். அந்த வகையில் கோவை, பொள்ளாச்சியை பகுதியை சேர்ந்த 6 பேர், திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவர், சென்னையை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 8 பேர் நேற்று சீனாவில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு வந்தனர்.\nஅவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் முழுமையாக பரிசோதனை செய்தனர். பரிசோதனை முடிவில் 8 பேருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எனினும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சார்பில் 8 பேரும் 28 நாட்களுக்கு பொது இடங்கள், திருமண நிகழ்ச்சிகள் போன்ற பொது நிகழ்ச்சிக்கு செல்லக்கூடாது என்றும், வீட்டிலேயே இருக்க வேண்டும் எனவும், இருமல், சளி, காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளனர்.\nதற்போது கோவை மற்றும் பொள்ளாச்சியை சேர்ந்த 6 பேரை கோவை சிறப்பு மருத்துவர்கள் குழு கண்காணித்து வருகிறது. அதேபோல சென்னை மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்தவர்களை அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.\n\"அசுர வேகத்தில் டிஜிட்டல் மயமாகும் இந்தியா\"... \"அமெரிக்காவை முந்தியது\n'கொரோனாவுக்கு' எயிட்ஸ் நோய்க்கு வழங்கும் மருந்து... என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கும் 'சீன அரசு'...\n'வட இந்தியாவில் கொரோனா வைரஸ் அறிகுறி\n‘இதுவரை 41 பேர் பலி’.. ‘தீயாய் பரவும் கொரனோ வைரஸ்’ .. 6 நாளில் 1000 படுக்கைகள் கொண்ட ஹாஸ்பிட்டல் கட்டும் சீனா..\nஇந்தியாவுக்குள் 'என்ட்ரியை' போட்டது 'கொரோனா' வைரஸ்... 2 பேருக்கு தனி அறையில் 'சிகிச்சை'... \"எங்கே தெரியுமா\nகேராளவை சேர்ந்த செவிலியருக்கு 'கொரோனா' வைரஸ்... இதுவரை 600 பேருக்கு பரவியுள்ளதாக அதிர்ச்சி தகவல்... இதுவரை 600 பேருக்கு பரவியுள்ளதாக அதிர்ச்சி தகவல்... தீவிர சிகிச்சை அளிக்க கேரள முதல்வர் வலியுறுத்தல்...\n'இந்தியா மட்டுமா வளரும் நாடு'... 'அமெரிக்காவும் தான்'... 'ட்ரம்ப்பின் அனல் பறக்கும் பேச்சு'... 'உலக நாடுகள் அதிர்ச்சி\n‘கல்லறையில் சிசிடிவி கேமரா’.. ‘திடீரென காணாமல் போன தாயின் சடலம்’.. வெளியான பகீர் பின்னணி..\n2020ம் ஆண்டின் தலைசிறந்த நாடுகள் பட்டியல்... இந்தியாவுக்கு எத்தனாவது இடம் தெரியுமா\n‘திடீர்’ பள்ளத்தில் ‘கவிழ்ந்த’ பேருந்து... ‘நொடிகளில்’ கேட்ட ‘வெடிச்சத்தம்’... ‘பதறவைக்கும்’ வீடியோ...\n“5வது மாடி பால்கனியில் இருந்து”.. “7 வயது சிறுவனை, கயிறைக் கட்டி இறக்கிய மூதாட்டி”\nஅப்படியே 'அல்லேக்காக' தூக்கி 5 மாடி கட்டிடத்தை வேறு இடத்திற்கு நகரத்தினர்..ஊழியர்கள் கட்டிடத்தில் இருக்கும்போதே நிறுவப்பட்டது...\n' காப்பாத்துங்க.... அலறிய குழந்தையால் பதறிய தாய்.... மனதை பதறவைத்த 'மீட்பு நடவடிக்கை'...\n‘பட்டாசு வெடிச்சதுக்கு 15 லட்சம் ரூபாய் அபராதம்’ .. பண்டிகை நாளில் தமிழருக்கு வந்த சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduthalai.page/article/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D,-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/x2aW9R.html", "date_download": "2020-09-20T03:36:14Z", "digest": "sha1:LUIIX4C6AGIKANZ5NFENRMCK4B5BYBRT", "length": 21448, "nlines": 57, "source_domain": "viduthalai.page", "title": "அரசியல், அரசு நிர்வாக ஆளுமைமிக்க கல்வி வள்ளல் காமராசர் - Viduthalai", "raw_content": "\nALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை\nஅரசியல், அரசு நிர்வாக ஆளுமைமிக்க கல்வி வள்ளல் காமராசர்\nஇன்று ஜூலை 15, 2020, கல்வி வள்ளல் காமராசர் அவர்களின் 118-ஆம் ஆண்டு பிறந்தநாள். 1952ஆம் ஆண்டில் அன்றைய சென்னை மாகாணத்தின் முதல் அமைச்சராக இருந்த ராஜகோபாலாச்சாரியார் கொண்டு வந்த, ‘அப்பன் தொழிலையே மகனும் செய்ய வேண்டும்’ என்ற வர்ணாஸ்ரமத்தை மீண்டும் வலுப்படுத்திடும் ‘குலக் கல்வித் திட்டத���'திற்கு தந்தை பெரியார்காட்டிய கடுமையான எதிர்ப்பினாலும், நடத்திய போராட்டங்களாலும், பதவியிலிருந்து இறங்க நேரிட்டது.\nஅடுத்து காங்கிரசுக் கட்சிக்குள்ளேயே முதல் அமைச்சராக வர பலர் விருப்பப்பட்ட நிலையில், தந்தை பெரியாரும், டாக்டர் வரதராஜூலு அவர்களும் காமராசர்தான் முதல் அமைச்சராக வரவேண்டும் என்று வலியுறுத்தி, காமராசரைச் சம்மதிக்க வைத்தனர். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற காமராசர் எந்த குலக் கல்வித்திட்டத்தின் மூலம் பல பள்ளிக் கூடங்கள் மூடப்பட்டனவோ, அதே குலக்கல்வித் திட்டத்தை திரும்பப் பெற்று மூடப்பட்ட பள்ளிக் கூடங்களை மீண்டும் திறக்க வைத்தார்.\nபுதிதாக பள்ளிக் கூடங்கள் பல திறந்து ஆண் டாண்டு காலமாக கல்வி மறுக்கப்பட்டு வந்த மக்க ளுக்கு கல்விக் கண் திறந்தார். ‘கல்வி வள்ளல்’ என அனைவராலும் பாராட்டப்பட்டார். பள்ளிப்படிப்பை முறையாக முடிக்காத காமராசர் அந்தத் தலைமுறை சார்ந்த பெரும்பாலான குடும்பத்துப் பிள்ளைகள் முதல் முறையாக பள்ளிக் கூடம் சென்று படித்திட சமூகநீதிப் பாதை அமைத்தார்.\n‘படிக்காத காமராசர் எப்படி அரசாள முடியும்’ என எதிர்ப்பாளர்கள் கொக்கரித்த வேளையில் தமது இயல்பான திறமை, பட்டறிவால் வளர்த்துக் கொண்ட ஆற்றலைப் பயன்படுத்தி எந்த முதல் அமைச்சரும் அதுவரை சாதிக்காத பல சாதனைகளைச் செய்து காட்டினார் காமராசர். ராஜகோபாலாச்சாரியர் தலை மையில் இருந்த அத்துணை அமைச்சர்களையும் அப்படியே தன்னுடைய அமைச்சரவையில் தொடரச் செய்து உள்கட்சி அரசியலில் நிலவிய எதிர்ப்பினை தவிடு பொடியாக்கினார்.\nமேலும் ராஜகோபாலாச்சாரியர் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்து ‘குலக் கல்வித் திட்டத்தை’ சட்டமன்றத்தில் அறிமுகம் செய்த சி. சுப்பிரமணியம் அவர்களைக் கொண்டே, தனது அமைச்சரவையிலும் கல்வி அமைச்சராகப் பொறுப்பு வழங்கி, அந்த குலக் கல்வித்திட்டத்தை திரும்பப் பெற்ற அவரது அரசியல் சாதுர்யம் அனைவரையும் வியப்படைய வைத்தது. ஆட்சி அதிகாரத்திற்குப் புதியவர் என்பது போன்றல் லாமல், பழுத்த அரசியல் ஆட்சியாளராக காமராசர் பரிணமித்தார்.\nகாமராசர் முதலமைச்சராக இருந்த பொழுது ஒரு கிராமத்திற்குச் சென்ற பொழுது அந்தக் கிராமத்தினர் தங்களது ஊரில் பள்ளிக்கூடம் இல்லை; தங்களது பிள்ளைகள் பக்கத்து ஊருக்கு நீண்ட தொலைவு நடந்து சென்றுதான் படிக்க முடிகிறது எனக் கூறி தங்களது ஊரிலேயே பள்ளிக்கூடம் இருந்தால் தங் களது பிள்ளைகள் படித்திட வசதியாக இருக்கும் என வேண்டுகோள் விடுத்தனர். தன்னுடன் வந்த கல்வித் துறை அதிகாரியிடம், அந்த ஊரில் பள்ளிக்கூடம் அமைத்திட வேண்டும் எனக் காமராசர் கூறிய பொழுது, அந்த அதிகாரி, ஒரு குறிப்பிட்ட தொலைவிற் குள் ஏற்கெனவே ஒரு பள்ளிக் கூடம் செயல்பட்டு வந்தால், புதிதாக பள்ளிக்கூடங்களைத் திறப்பதற்கு அரசு விதி அனுமதிக்காது என பதில் சொன்னாராம்.\nஉடனே சற்றும் தாமதிக்காமல், தான் அதிகாரியிடம் எதிர்பார்த்தது, பள்ளிக்கூடம் தொடங்குவதற்கான வழிமுறை களைத்தான், ‘பள்ளிக் கூடம் திறக்கமுடியாது’ எனச் சொல்லும் விதிமுறைகளை அல்ல. விதிகளை மாற்றுவ தற்கு உரியவற்றை செய்து பள்ளிக் கூடத்தைத் திறந்திட வேண்டும் என கடுமையாக ஆணையிட்டா ராம்.\nஅன்று காமராசர் காட்டிய மக்கள் நலன் மீதான சமூகநீதி அக்கறையால் புதிய பள்ளிக் கூடங்கள் அமைப்பதற்கான விதிகள் மாற்றப்பட்டு, அனைத்து ஊர்களிலும் பள்ளிக் கூடங்களைத் திறக்க வழி ஏற்பட்டது. இப்படியாகத்தான் ‘அரசியல் அதிகாரம் பற்றித் தெரியாத காமராசர்’ என ஏளனமாகக் கருதப் பட்ட ஆதிக்கவாதிகளால் ‘கல்வி வள்ளல் காமராசர்’ என போற்றப்படும் நிலைமையும் ஏற்பட்டது.\nஅரசியல் அமைப்பில் பெரும்பாலான அரசியல் வாதிகள் சிறப்பாகச் செயல்படும் இயல்பினைப் பெற்றி ருப்பார்கள். அதே அரசியல்வாதிகள் ஆட்சி அதிகாரத் தில் அமரும் பொழுது அதிகாரிகளை நிர்வகித்திடும் ஆற்றலைப் பெற்றிருப்பார்களா என்பது அய்யமே அதிகாரத்தில் இருந்து அந்தத் திறனைக் கற்றுக் கொள்ளவே சற்று காலமாகும். கற்றுணரும் நிலையில் அந்த அரசியல் அதிகாரம் பெற்றவர்களின் பதவிக் காலமும் முடிந்து விடும். ஆனால் ‘தராசு தூக்கும் காமராசருக்கு’ அரசாளத் தெரியுமா அதிகாரத்தில் இருந்து அந்தத் திறனைக் கற்றுக் கொள்ளவே சற்று காலமாகும். கற்றுணரும் நிலையில் அந்த அரசியல் அதிகாரம் பெற்றவர்களின் பதவிக் காலமும் முடிந்து விடும். ஆனால் ‘தராசு தூக்கும் காமராசருக்கு’ அரசாளத் தெரியுமா என அவர் சார்ந்த சமுதாயத்தின் வியாபாரத் தொழிலை இழிவு படுத்திய ஆதிக்கவாதிகளின் கணிப்பைத் தொடக்கம் முதலே பொய்யாக்கிய பெருமை கல்வி வள்ளல் காமராசருக்கு உண்டு. காமராசரின் அரசு நிர்வாகத் திறன் பற்றிய சிறப்பிற்கு எத்தனையோ நிகழ்வுகளைக் குறிப்பிடலாம். அமைச்சர்-அரசு அதிகாரி சம்பந்தப் பட்ட ஒரு பிரச்சினையைக் காமராசர் கையாண்ட வித மும், அணுகு முறையும் மேலாண்மைப் பள்ளிகளில் (ஙிusவீஸீமீss ஷிநீலீஷீஷீறீ) படித்தவர்களுக்கும் கூட அவ்வளவு எளிதில் வந்து விடாது.\nகாமராசர் அமைச்சரவையில் இருந்த ஓர் அமைச்சர் தனது அதிகாரக் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு துறையின் தலைவரை, பணிநிமித்த வரம்பினை யும் மீறி கடுமையான சொற்களால் திட்டி விட்டார். அமைச்சர் கூறிய தகாத வார்த்தைகளால் பாதிக்கப் பட்ட அந்த உயர் அதிகாரி அன்றைய அரசு முதன் மைச் செயலாளரிடம் சென்று முறையிட்டார். முதன்மைச் செயலாளரும் உயர் அதிகாரி நடத்தப்பட்ட விதம் குறித்து முதலமைச்சர் காமராசரிடம் தெரிவித்துவிட்டார். அமைச்சர் செய்த தவறை, வரம்பு மீறலை உணர்ந்து கொண்ட காமராசர், அமைச்சரையும், அந்த உயர் அதிகாரியையும் தம்மை உடனே சந்திக்கப் பணித்தார். இருவரும் முதல்வர் காமராசரைச் சென்று பார்த்தனர்; உடன் முதன்மைச் செயலாளரும் இருந்தார். காமராசர் சற்று உரத்த குரலில் அமைச்சரைப் பார்த்து,\n‘எல்லாரும் மக்களுக்கு சேவை செய்ய வந்திருக் கோம்ணேன். உமக்கும் எனக்கும் அதிகாரம் அய்ந்து வருடம் தான்ணேன். ஆனால் அரசு அதிகாரிகளுக்கு அப்படி கிடையாதுண்ணேன். ரிட்டையர்டு ஆகும் வரை பதவியில், அதிகாரத்தில் இருப்பாங்கண்ணேன். யாரையும் மரியாதையோடு நடத்தண்னும்ணேன். வரம்பு மீறி பேசுவது தப்பு. நீங்க உங்க துறை அதிகாரியிடம் வருத்தம் தெரிவிக்கனும்ணேன்’ எனக் கூறினார்.\nதனது தவறை உணர்ந்த அமைச்சர், காமராசர் கூறியதற்குப் பின் மறுப்பேதும் சொல்லாமல் தனது துறையின் உயர் அதிகாரியிடம் வருத்தம் தெரிவித் தாராம். அமைச்சரே வருத்தம் தெரிவித்த நிலையில் உயர் அதிகாரியும் சமாதானம் அடைந்தாராம். பின்னர் அமைச்சரையும், உயர் அதிகாரியையும் கிளம்பச் சொல்லிவிட்டு காமராசர் முதன்மைச் செயலாளரிடம் கூறியதுதான் அவரது பழுத்த நிர்வாகத்திறனை வெளிப்படுத்துவதாக இருந்தது.\nஅமைச்சர் உயர் அதிகாரியிடம் வருத்தம் தெரிவித்த நிலையில் இருவரும் சமாதானம் அடைந்தது போலத் தெரிந்தாலும், அந்த நிகழ்ச்சியின் பாதிப்பு இருவரது மனத்திலிருந்து மறைவதற்கு நீண்ட நாளா கும் என்னும் நோக்கத்தில் தலைமைச் செயலாளரிடம் முதலமைச்சர் கூறுகிறார்,\n“அந்த அதிகாரியை அமைச்சரின் நேரடிக் கட்டுப் பாட்டிலிருந்து மாற்றி வேறு துறைக்கு அனுப்பிவிடுங் கண்ணேன். அந்த அதிகாரிகிட்ட விருப்பமான துறை யையும் கேட்டுச் செய்யுங்க. அடுத்து அமைச்சரிடம் பேசி, அவருக்கு அனுசரணையாக ஒரு அதிகாரியை அவரது துறைக்கு மாற்றி பிரச்சினையை முடிச்சுடுங் கண்ணேன்.”\nதவறு செய்தவரை தவறு இழைக்கப்பட்டவரிடம் வருத்தம் தெரிவிக்கச் சொல்லுவது பெரும்பாலான வர்கள் செய்வதுதான். பின்னர் முதன்மைச் செயலாள ரிடம் முதலமைச்சர் காமராசர் சொன்னதுதான் அவரது நுட்பமான நிர்வாகத் திறனை வெளிப்படுத்தியது. சட்ட மியற்றும் அதிகாரமிக்க ஆளும் அரசியல்வாதிகளும், அதனை நடைமுறைப்படுத்திடும் அரசு அதிகாரிகளும் இணக்கமாக, முழுமையான ஈடுபாட்டுடன் இணைந்து பணியாற்றினால்தான் அரசு நிர்வாகம் நன்றாகச் செயல்படும் என்பதை எந்தப் பள்ளிக் கூடத்தில் படித் துத் தெரிந்து கொண்டார் காமராசர்\nகாமராசர் கடைப்பிடித்த அணுகுமுறையைத்தான் சச்சரவு மேலாண்மை (Conflict Management) என உயர்நிலை மேலாண்மைப் பள்ளிகளில் முக்கியப் பாடமாக கற்பிக்கிறார்கள். ‘ஏட்டுப் படிப்பில் தெரிந்து கொண்டதை அனைவரும் நடைமுறையில் சரியாக, உரிய நேரத்தில், உரிய வகையில் பயன்படுத்துகின் றனரா’ என்பது அய்யமே\n‘படிக்காத காமராசர் எப்படி நாடாளமுடியும்’ என வெளிப்படையாகக் கிண்டல் செய்த ஆதிக்கவாதி களுக்குத்தான் ‘படிக்காத மேதை’ என்பதை தனது செயல்களின் மூலம் உணர்த்தியவர் காமராசர்.\nவிடுதலை பெற்ற நாட்டில் தமிழ்நாட்டின் மூன்றாம் முதலமைச்சராக ஒன்பது ஆண்டுகள் (1953-1963) திறம்பட ஆட்சி புரிந்து தமிழ்நாட்டை சமூக, கல்வி, பொருளாதாரத் துறைகளில் முன்னேற்றிய பெரு மகனார் காமராசர்.\nஅரசியல் எல்லைகளுக்கு அப்பாற்பட்டு சமூகம் சார்ந்த உண்மையான அக்கறை கொண்டு மக்கள் பணி ஆற்றிய காமராசர் வாழ்க அவர் காட்டிய சமூகநீதி அக்கறை சார்ந்த ஆட்சி அணுகுமுறை வளர்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduthalai.page/article/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88:-%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/HOLDtS.html", "date_download": "2020-09-20T03:33:09Z", "digest": "sha1:5DRIW46T6IXPRMNKFBTQPJTWX4752WAO", "length": 3991, "nlines": 34, "source_domain": "viduthalai.page", "title": "மதுரை மாணவி தற்கொலை: அகிலேஷ் யாதவ் மத்திய அரசு மீது தாக்கு - Viduthalai", "raw_content": "\nALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை\nமதுரை மாணவி தற்கொலை: அகிலேஷ் யாதவ் மத்திய அரசு மீது தாக்கு\nலக்னோ, செப். 15- மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான ‘நீட்’ நேற்று நாடு முழுவதும் நடந்தது. இந்த தேர்வு குறித்த அச்சத்தால் தமிழகத்தில் 3 மாணவர்கள் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டனர். இதில் மதுரையை சேர்ந்த ஜோதிசிறீ துர்கா என்ற மாணவியும் அடங்குவார்.\nஇந்த சம்பவங்கள் தமிழ கத்தில் பெரும் அதிர்ச்சியை யும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மாநில அரசியல் கட்சிகளும், தமிழக மக்களும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து உள் ளனர்.\nஇந்த நிலையில் மாணவி ஜோதிசிறீ துர்காவின் மர ணம் தொடர்பாக சமாஜ் வாடி தலைவரும், உத்தரப்பிர தேச முன்னாள் முதல்-அமைச் சருமான அகிலேஷ் யாதவ் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.\nஇது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘மருத்துவம் படிக்க விரும்பிய ஒரு மாணவி மதுரையில் 13.9.2020 தற் கொலை செய்து கொண்ட தகவல் ஒவ்வொரு குடும்பத் துக்கும் அதிர்ச்சியை கொடுத் துள்ளது. இதற்கு யார் கார ணம் என்பதை இதயமில்லா பா.ஜ.க கூற வேண்டும். இது ஒரு கொலை. இத்துடன் பிர தமரின் ‘மகளை பாதுகாப் போம், மகளை படிக்க வைப் போம்’ என்ற முழக்கமும் கொல்லப்பட்டு உள்ளது’ என்று அதில் குறிப்பிட்டு இருந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2020/sep/11/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-107-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3463014.html", "date_download": "2020-09-20T04:17:36Z", "digest": "sha1:GFRVUBLPLYM6DEXLGNIUYSB5225QFMAO", "length": 9827, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தடை செய்யப்பட்ட பொருள்களை பதுக்கி வைத்திருந்த 2 போ் கைது: 107 கிலோ குட்கா பறிமுதல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n14 செப்டம்பர் 2020 திங்கள்கிழமை 12:38:00 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nதடை செய்யப்பட்ட பொருள்களை பதுக்கி வைத்திருந்த 2 போ் கைது: 107 கிலோ குட்கா பறிமுதல்\nபெரம்பலூரில் தடை செய்யப்பட்ட பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 2 பேரை, காவல்துறையினா் வியாழக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 107 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனா்.\nபெரம்பலூா் நகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருள்கள் அதிக அளவில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக புகாா் எழுந்தது.\nஇந்நிலையில், திருச்சியைச் சோ்ந்த ஒருங்கிணைந்த குற்றச் செயல் நுண்ணறிவு பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், பெரம்பலூா் நகரில் வியாழக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.\nஇச்சோதனையில், காமராஜா் வளைவு பகுதி, ஆத்தூா் பிரதான சாலையைச் சோ்ந்த சோனாராம் மகன் பிரவீன் குமாா் (22), தனது கடையில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 21 கிலோ குட்காவையும், எளம்பலூா் சாலையைச் சோ்ந்த சந்திரஹாசன் மகன் குமாா் (55) கடையிலிருந்து 86 கிலோ குட்காவையும் காவல்துறையினா் பறிமுதல் செய்தனா். பின்னா், மேற்கண்ட இருவரையும் கைது செய்து பெரம்பலூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.\nஇதுகுறித்து வழக்குப் பதிந்த பெரம்பலூா் காவல்நிலைய ஆய்வாளா் பால்ராஜ், குட்கா விற்பனையில் வேறு யாருக்கேனும் தொடா்பு உள்ளதா என இருவரிடமும் விசாரித்து வருகிறாா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவிக்கெட்டுகளை அள்ளிய சென்னை சூப்பர் கிங்ஸ் - புகைப்படங்கள்\nஎல்லையில் பதற்றம் - புகைப்படங்கள்\nமுன்னோருக்கு தா்ப்பணம் தரும் மகாளய அமாவாசை\nதில்லியில் குழந்தைகள் சிறப்பு கரோனா பிரிவு - புகைப்படங்கள்\nபேரறிஞர் அண்ணா: கருப்பு வெள்ளை புகைப்படங்கள்\nஇளசுகளின் மனங்களை வென்ற சமந்தா - புகைப்படங்கள்\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nடிராப் சிட்டி படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்��ு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t161920-topic", "date_download": "2020-09-20T03:40:28Z", "digest": "sha1:FXHLZ5EMD7HMQOOUMIPQPBV4GJWTUZOD", "length": 18272, "nlines": 161, "source_domain": "www.eegarai.net", "title": "பணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» புரட்டாசி சனிக்கிழமை: ஈரோடு கோட்டை பெருமாளுக்கு 16 வகை திரவிய அபிஷேகம்\n» டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:22 pm\n» IPL இல் CSK இன் முதல் போட்டி: மஞ்சள் உடையில் அழகிய கோலிவுட் நடிகைகள்…\n» சவுதியில் பிச்சையெடுத்த 450 இந்தியர்கள் கைது\n» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி\n» மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை: சிரோமணி அகாலிதளம்\n» பாடகியாக நித்யா மேனனின் புதிய அவதாரம்: அதுவும் இசைஞானி இசையில்…\n» சோகத்தில் முடிந்த பிரதமர் மோடியின் பிறந்த நாள் கொண்டாட்டம்… கேஸ் பலூன் வெடித்து விபத்து\n» சனிக்கிழமைகளில் சென்னையிலிருந்து திருப்பதிக்கு தனியாா் ரயில்\n» கரோனாவின் தீவிரம் அடுத்த வாரத்தில்தான் தெரியும்\n» சுப்ரமணி - நகைச்சுவை\n» ஸ்டாப் கோவிட் கொரோனா சோதனை கருவி; அமெரிக்கர்கள் வரவேற்பு\n» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020\n» ரயில் டிக்கெட்டுடன் பயன்பாட்டுக் கட்டணம் செலுத்தத் தயாராகுங்கள்\n» ஓணம் பண்டிகை: அழகழகான அத்தப்பூ கோலங்கள்\n» லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் அடுத்த படம்…\n» சிரிப்பதற்கு மட்டும் கற்றுக்கொண்டால் போதும்..\n» பேசிப் பேசியே ஏமாற்றுகிறார்கள் எனபதெல்லாம் பொய்…\n» அறிவு - ஒரு பக்க கதை\n» தூய்மை - ஒரு பக்க கதை\n» ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை\n» இந்தியாவில் கொரோனா உயிரிழப்பை 1 சதவீதத்திற்கும் கீழ் கொண்டு வர இலக்கு: ஹர்ஷ வர்தன்\n – ஒரு பக்க கதை\n» 'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம்\n» செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்\n» ‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’\n» முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை\n» தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது: தி.மு.க., எம்.பி., ஒப்புதல்\n» யதார்த்தம் - ஒரு பக்க கதை\n» தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே..\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» சித்த மருத்துவம் படி, எதிர்காலம் சிறப்பா இருக்கும்\n» பிரமாண்ட கோசி ரயில் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் மோடி\n» 5 நிமிஷங்களில் கரோனா தொற்றைக் கண்டறியும் கருவி\n» வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு: மத்திய அமைச்சா் ஹா்சிம்ரத் கௌா் ராஜிநாமா\n» பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாடகி வசுந்தரா தாஸ்\n» கையில் ஏராளமான பெரிய படங்கள்: தமிழ் சினிமாவின் நெ.1 இசையமைப்பாளராக உயர்ந்துள்ள அனிருத்\n» விஜய் பட இயக்குநர் பாபு சிவன் காலமானார்\n» ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்: இந்தியா தீவிரம்\n» வேலன்:-இணையதள விளமபரபக்கங்களை தவிரத்திட-Adw Cleaner\n» திருக்கழுக்குன்றம்:- சம்பாதி தீர்த்தம் என்னும் பட்சிதீர்த்தம்.\n…. இந்த கேள்விக்கான ஆதார வீடியோ இதோ..\n» பல்லாவரம் வார சந்தை மீண்டும் திறப்பு - புகைப்படங்கள்\n» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் by Krishnaamma - சுக்கு மல்லி காபி by Krishnaamma - சுக்கு மல்லி காபி\nபணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nபணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை\nஅரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் இருந்து ஓய்வு\nபெறும் ஊழியர்களை கவுரவிக்க, சிறப்பு தபால்தலை\nதிட்டத்தை அஞ்சல்துறை அறிமுகம் செய்துள்ளது.\nஅஞ்சல் உறையில், நாம் விரும்பும் நபரின் படத்தை\nவைத்துக்கொள்ளும், 'மை ஸ்டாம்ப்' திட்டம், 2014ல் அறிமுகம்\nசெய்யப்பட்டது. ஒரு பாஸ்போர்ட் அளவு போட்டோ,\n300 ரூபாய் கட்டணமும் செலுத்தினால், ஐந்து ரூபாய்\nமதிப்புள்ள, போட்டோவுடன் கூடிய, 12 தபால் தலைகள்\nஅடங்கிய அட்டை, ஒரு வாரத்துக்குள் வழங்கப்படும்.\nபள்ளி குழந்தைகள், பெரிய தொழில் நிறுவனங்கள் வரை\nபலரும், 'மை ஸ்டாம்ப்' பெற ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nபிறந்த நாள், திருமண நாள், ஆண்டு விழா போன்ற\nமுக்கிய நிகழ்வுகளை சிறப்பிக்க, இச்சேவையை\nஇந்நிலையில், ஓய்வு பெறும் ஊழியர்களை கவுரவிக்கவும்,\nஅவர்களின் சேவையை பாராட்டும் விதமாகவும்,\n'ஹாப்பி ரிடையர்மென்ட்' என்ற, தலைப்பில், தபால்தலை\n'மை ஸ்டாம்ப்' போலவே, ஐந்து ரூபாய் மதிப்புள்ள தபால்\nதலையில், ஓய்வு பெறுவோரின் போட்டோவையும்,\nவிவரங்களுக்கு அருகில் உள்ள தபால் நிலையங்களை\nஅணுகலா���், என அஞ்சல்துறை அறிவித்து உள்ளது.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழு��்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t94669-candide", "date_download": "2020-09-20T05:33:30Z", "digest": "sha1:5MH24CHEN25J7GPXIOWMZVFZFFB5K4F4", "length": 27460, "nlines": 169, "source_domain": "www.eegarai.net", "title": "கேண்டீட் - Candide - (ஃபிரெஞ்ச் நாவல்) தமிழில்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» புரட்டாசி சனிக்கிழமை: ஈரோடு கோட்டை பெருமாளுக்கு 16 வகை திரவிய அபிஷேகம்\n» டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:22 pm\n» IPL இல் CSK இன் முதல் போட்டி: மஞ்சள் உடையில் அழகிய கோலிவுட் நடிகைகள்…\n» சவுதியில் பிச்சையெடுத்த 450 இந்தியர்கள் கைது\n» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி\n» மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை: சிரோமணி அகாலிதளம்\n» பாடகியாக நித்யா மேனனின் புதிய அவதாரம்: அதுவும் இசைஞானி இசையில்…\n» சோகத்தில் முடிந்த பிரதமர் மோடியின் பிறந்த நாள் கொண்டாட்டம்… கேஸ் பலூன் வெடித்து விபத்து\n» சனிக்கிழமைகளில் சென்னையிலிருந்து திருப்பதிக்கு தனியாா் ரயில்\n» கரோனாவின் தீவிரம் அடுத்த வாரத்தில்தான் தெரியும்\n» சுப்ரமணி - நகைச்சுவை\n» ஸ்டாப் கோவிட் கொரோனா சோதனை கருவி; அமெரிக்கர்கள் வரவேற்பு\n» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020\n» ரயில் டிக்கெட்டுடன் பயன்பாட்டுக் கட்டணம் செலுத்தத் தயாராகுங்கள்\n» ஓணம் பண்டிகை: அழகழகான அத்தப்பூ கோலங்கள்\n» லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் அடுத்த படம்…\n» சிரிப்பதற்கு மட்டும் கற்றுக்கொண்டால் போதும்..\n» பேசிப் பேசியே ஏமாற்றுகிறார்கள் எனபதெல்லாம் பொய்…\n» அறிவு - ஒரு பக்க கதை\n» தூய்மை - ஒரு பக்க கதை\n» ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை\n» இந்தியாவில் கொரோனா உயிரிழப்பை 1 சதவீதத்திற்கும் கீழ் கொண்டு வர இலக்கு: ஹர்ஷ வர்தன்\n – ஒரு பக்க கதை\n» 'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம்\n» செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்\n» ‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’\n» முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை\n» தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது: தி.மு.க., எம்.பி., ஒப்புதல்\n» யதார்த்தம் - ஒரு பக்க கதை\n» தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே..\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» சித்த மருத்துவம் படி, எதிர்காலம் சிறப்பா இருக்கும்\n» பிரமாண்ட கோசி ரயில் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் மோடி\n» 5 நிமிஷங்களில் கரோனா தொற்றைக் கண்டறியும் கருவி\n» வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு: மத்திய அமைச்சா் ஹா்சிம்ரத் கௌா் ராஜிநாமா\n» பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாடகி வசுந்தரா தாஸ்\n» கையில் ஏராளமான பெரிய படங்கள்: தமிழ் சினிமாவின் நெ.1 இசையமைப்பாளராக உயர்ந்துள்ள அனிருத்\n» விஜய் பட இயக்குநர் பாபு சிவன் காலமானார்\n» ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்: இந்தியா தீவிரம்\n» வேலன்:-இணையதள விளமபரபக்கங்களை தவிரத்திட-Adw Cleaner\n» திருக்கழுக்குன்றம்:- சம்பாதி தீர்த்தம் என்னும் பட்சிதீர்த்தம்.\n…. இந்த கேள்விக்கான ஆதார வீடியோ இதோ..\n» பல்லாவரம் வார சந்தை மீண்டும் திறப்பு - புகைப்படங்கள்\n» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் by Krishnaamma - சுக்கு மல்லி காபி by Krishnaamma - சுக்கு மல்லி காபி\nகேண்டீட் - Candide - (ஃபிரெஞ்ச் நாவல்) தமிழில்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nகேண்டீட் - Candide - (ஃபிரெஞ்ச் நாவல்) தமிழில்\nவோல்ட்டேரின் கேண்டீட் நாவலில், பாலியல் தொழில் செய்யும் ஒரு பெண் இவ்வாறு சொல்வதாக வரும்:\n“எனக்கு பாவமன்னிப்பு வழங்கும் ஒரு கிரே பாதிரியார், என்னை விரைவில் மயக்கிவிட்டார். அதன் விளைவு கொடுமையானதாக இருந்தது. ஜமீந்தார் உங்களை உதைத்துத் துரத்தியபிறகு நானும் கோட்டையைவிட்டு வெளியேறவேண்டியதாகிவிட்டது. ஒரு நல்ல மருத்துவன் என்மீது கருணை காட்டியிருக்காவிட்டால் நான் இறந்துபோயிருப்பேன்.\n“நன்றியுணர்ச்சி காரணமாக, நான் சில காலம் இந்த மருத்துவனின் வைப்பாட்டியாக இருந்தேன். அவனது மனைவி, என்மீதுள்ள பொறாமை காரணமாக என்னை தினம் தினம் அடித்துத் துன்புறுத்துவாள். அவளைத் தாங்கவே முடியாது. மருத்துவன் ஒரு குரூபி. நான், பாவம், காதலிக்காத ஒருவனுக்காக தினம் தினம் அடி வாங்கிக்கொண்டிருந்தேன். மோசமான இயல்புடைய ஒருத்தி, ஒரு மருத்துவனுக்கு வாழ்க்கைப்படுவது எவ்வளவு அபாயமானது தெரியுமா அவளது நடத்தையைப் பொறுக்கமுடியாத மருத்துவன், ஒரு நாள், அவளது ஜலதோஷத்துக்கு மிகவும் வீரியமான மருந்தைக் கொடுத்தான். அவள் இரண்டே மணி நேரத்தில் வலிப்பு வந்து செத்துப்போனாள்.\n“மனைவியின் உறவினர்கள் மருத்துவன்மீது வழக்கு தொடுத்தனர். அவன் ஓடிப்போய்விட்டான். ஆனால் என்னை ஜெயிலில் போட்டனர். நான் நிரபராதி என்பது எடுபடவில்லை. எனது அழகு எடுபட்டது. நீதிபதி என்னை விடுவித்தார். ஆனால் மருத்துவனுக்கு பதில் அவருக்கு நான் வைப்பாட்டி ஆகவேண்டும் என்ற ஒப்புதலுடன். சில நாள்களுக்குப்பிறகு வேறு ஒருத்தி என்னிடத்துக்கு வந்தாள். நான் நடுத்தெருவுக்கு வந்தேன். இந்தக் கேடுகெட்ட விபசாரத் தொழிலில் ஈடுபடவேண்டிய நிலை.\n“இந்தத் தொழிலால் நீங்கள், ஆண்கள் இவ்வளவு சந்தோஷப்படுகிறீர்களே, இதனால் எங்களைப் போன்ற பெண்களுக்கு எவ்வளவு வேதனை தெரியுமா எனது தொழிலை நான் வெனீஸ் நகரத்தில் இப்போது நடத்துகிறேன். தினம் தினம், ஒரு கிழ வியாபாரி, ஒரு சாமியார், ஒரு பாதிரியார், ஒரு போலிஸ்காரன் ஆகியோரை விருப்பம் இல்லாவிட்டாலும் தடவவேண்டும்; திட்டல், அடி என்று அனுபவிக்கவேண்டும்; ஒரு மேல்துணியை இரவல் வாங்கிக்கொண்டு சென்று, பிடிக்காத ஒருவன் அதைத் தூக்கிப் பார்க்க அனுமதிக்கவேண்டும்; ஒருவனிடமிருந்து சம்பாதித்த பணம் இன்னொருவனால் களவாடப்படுவதையும், நீதித்துறை அலுவலர்களால் மிரட்டிப் பணம் பறிக்கப்படுவதையும் அனுமதிக்கவேண்டும். வாழ்க்கையில் முடிவாக மூப்பு, மருத்துவமனை, கடைசியாகச் சாக்கடை. இதைச் சிந்தித்தால் உலகிலேயே நான்தான் மிகச் சோகமானவள் என்று நீங்கள் முடிவுசெய்வீர்கள்.”\nவோல்ட்டேர் (Voltaire) பிரான்ஸ் நாட்டின் தலைசிறந்த எழுத்தாளர், கவிஞர், தத்துவவாதி. இவரது இயற்பெயர் ஃப்ரான்சுவா-மரி அரூவே (François-Marie Arouet). பிறந்தது: 21 நவம்பர் 1694, இறந்தது: 30 மே 1778. மனித உரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை, விரும்பிய மதத்தைப் பின்பற்றும் உரிமை ஆகியவற்றை இவர் தீவிரமாக முன்வைத்தார். ‘நீ சொல்வதை நான் ஏற்கவில்லை. ஆனாலும் அவ்வாறு சொல்லும் உனது உரிமையை, என் உயிர் போனாலும் காப்பேன்’ என்பது இவரது கொள்கை. பிரெஞ்சு, அமெரிக்கப் புரட்சிகள்மூலம் மன்னராட்சியை அழித்து மக்களாட்சி மலர்வதற்கு வோல்ட்டேரின் கருத்துகள் முக்கியமான காரணங்களாக இருந்தன.\nஅவரது எழுத்தில் மிளிரும் அங்கதம், எள்ளல் வகையிலான கேலி, 250 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் ரசிக்கக்கூடியதாக உள்ளது. கேண்டீட் நாவலை (Candide, ou l'Optimisme) இவர் 1759-ல் பதிப்பித்தார். இந்த நாவலின்மூலம், மனிதர்கள் தேசியவாதம் என்ற போர்வையில் அண்டை நாட்டவர்கள்மீது நடத்தும் அசுரத் தாக்குதல்களைக் கடுமையாக கேலி செய்தார். மனிதர்கள் சக மனிதர்களை ஏமாற்றுவது, பொய் சொல்வது, திருடுவது, வஞ்சிப்பது என அனைத்தையும் தோலுரித்தார். லெய்பினிட்ஸ் என்ற ஜெர்மானிய தத்துவவாதியின் ‘இந்த பிரபஞ்சம் என்பது மிகச் சிறந்த ஒன்றாகப் படைக்கப்பட்டிருகிறது. எல்லாம் மிகச் சிறந்ததே’ என்ற கொள்கையை நாவல் முழுவதிலும் கடுமையாக விமரிசித்தார்.\nஇந்த நாவல் முழுவதிலுமே மதம், மத அறிஞர்கள், பாதிரியார்கள், அரசன், அரசு, ராணுவம், தத்துவவாதிகள் என அனைவரையும் ஒட்டுமொத்தமாக எள்ளி நகையாடினார். வறட்டுத் தத்துவத்துக்கு பதிலாக, உடலுழைப்பின்மூலம் மனிதன் பெறும் மகிழ்ச்சியே முதன்மையானது என்பதையும், அனைத்துவித வேற்றுமைகளையும் புறக்கணித்துவிட்டு, சக மனிதனை நேசிப்பதுதான் மிக அவசியம் என்பதையும் இந்த நாவலில் மிக அருமையாக முன்வைக்கிறார் வோல்ட்டேர்.\nபிரெஞ்சு இலக்கியத்திலேயே மிக அதிகமாகக் கல்லூரிப் பாடமாக வைக்கப்பட்டிருக்கும் புத்தகம் இதுதான்.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: கேண்டீட் - Candide - (ஃபிரெஞ்ச் நாவல்) தமிழில்\nநன்றாக உள்ளது. முழுக்கதையையும் படிக்க வேண்டும்.\nRe: கேண்டீட் - Candide - (ஃபிரெஞ்ச் நாவல்) தமிழில்\nநானும் தரவிறக்கி விட்டேன் . படித்துக்கொண்டிருக்கிறேன்.கதை நன்றாக சென்று கொண்டிருக்கிறது.மிக்க நன்றி அண்ணா\nRe: கேண்டீட் - Candide - (ஃபிரெஞ்ச் நாவல்) தமிழில்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்���க் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/08/26/24785/", "date_download": "2020-09-20T05:35:09Z", "digest": "sha1:7QQNSYDCMTCSXARZTCYK6CN6BG4SRQWY", "length": 7810, "nlines": 104, "source_domain": "www.itnnews.lk", "title": "தேசிய சம்பள ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு நாளை நியமனம் - ITN News", "raw_content": "\nதேசிய சம்பள ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு நாளை நியமனம்\nதேடப்பட்டுவந்த பொலிஸ் பரிசோதகர் பொலிஸில் சரணடைந்துள்ளார்.. 0 07.ஜூலை\nபாடசாலை அதிபர்களுக்கு அழைப்பு 0 26.ஜூலை\nகொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் 0 15.ம��\nதேசிய சம்பள கொள்கையொன்றை தயாரிப்பதற்கென நியமிக்கப்பட்ட ஆணைக்குழு உறுப்பினர்களுக்கான நியமன கடிதங்களை வழங்கும் நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தலைமையில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெறும். 15 பேரை கொண்ட சம்பள ஆணைக்குழுவில் முன்னாள் சிரேஷ்ட நிர்வாக அதிகாரியான எஸ்.ரணுக்கே தலைவராக செயற்படுகின்றார். இதேவேளை குறித்த குழுவினூடாக சகல அரச கட்டமைப்புக்களிலும் சம்பளம் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு, ஒரு புதிய சம்பள கட்டமைப்பை தயாரிக்கப்படும். இது தொடர்பில் ஆணைக்குழு உறுப்பினர்களை தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டமொன்று நாளைய தினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉள்நாட்டு மீனவர்களினால் பிடிக்கப்படுகின்ற மீன்களை பயன்படுத்தி டின்மீன் உற்பத்தியை மேற்கொள்ளுமாறு கோரிக்கை\nபோரதீவுபற்றில் இம்முறை 18 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை..\nதொழில் வாய்ப்பிற்காக வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி\nஉர மானியம் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பம்\nபெரும்போகத்துக்கான உரத்தை இலவசமாக வழங்க அமைச்சரவை அனுமதி….\nஅகில தனஞ்டசயவின் ஒருவருட போட்டித்தடை இன்றுடன் நிறைவுக்கு..\nகால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியது கொரோனா….\nஇலங்கை கிரிக்கட் சபையின் கட்டுபாடுகளுக்கு இணங்க முடியாதென பங்களாதேஸ் கிரிக்கட் சபை அறிவிப்பு\nதெற்காசியாவின் வேகமான மனிதராக இலங்கையின் யுபுன் தெரிவு..\nதர வரிசையில் முதலிடம் பெற இங்கிலாந்து அவுஸ்திரேலியா இன்று மோதல்..\nநோபல் பரிசுக்கு டிரம்பின் பெயர் பரிந்துரை\nஹொலிவூடின் பிரபல நடிகை ச்செட்விக் பொஸ்மன் காலமானார்..\nமகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட பிரபல தம்பதி..\nகொரோனா பாதிப்பில் இருந்து மீண்டார் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம்\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தயாராகும் கமல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/88978/", "date_download": "2020-09-20T05:42:05Z", "digest": "sha1:O356F4JDNM7HD5ERMEYLITFHWB6PYC4D", "length": 67575, "nlines": 176, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 2 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வெண்முரசு சொல்வளர்காடு ‘வெண்முரசு’ – நூல் பதின��ன்று– ‘சொல்வளர்காடு’ – 2\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 2\nதந்தையுடன் மைந்தனென வேதச்சோலையில் வாழ்ந்திருந்த அந்நாட்களில் ஒருமுறை காலையில் காட்டுக்குள் ஸ்வேதகேது விறகு வெட்டிக்கொண்டிருந்தான் . அருகே கன்று மேய்த்துக்கொண்டிருந்தார் அவன் தந்தை. காட்டுக்குள்ளிருந்து மெலிந்த உடலும் தளர்ந்த நடையும் கொண்ட முதிய அந்தணர் ஒருவர் விழியொளி மங்கிய முகத்தை சற்றே தூக்கியபடி கைக்கோலால் நிலத்தை தட்டிக்கொண்டு அவர்களின் தவக்குடில் நோக்கி வந்தார். “வேதம்பயின்ற அந்தணன் நான். காட்டில் அலைந்து களைத்தேன். என்னை கைபற்றி அமரச்செய்யுங்கள்” என்று அவர்களின் ஓசைகேட்டு திரும்பி குரல்கொடுத்தார்.\nஸ்வேதகேது அருகே சென்று அவர் கைகளை பற்றிக்கொண்டு “வருக அந்தணரே, இது கௌதம கோத்திரத்து ஆருணியாகிய உத்தாலகரின் தவச்சாலை. இங்கு நீங்கள் இளைப்பாறி உணவுண்டு அமையலாம்” என்றான். உத்தாலகரும் கைகூப்பி அருகணைந்து முகமன் உரைத்தார். வசிட்ட கோத்திரத்தைச் சேர்ந்த தாமஸர் என்னும் அந்த அந்தணரை அழைத்துச்சென்று தவச்சாலையின் முகப்புத்திண்ணையில் அமரச்செய்து குளிர்நீர் பெய்து கால்கை கழுவச்செய்து தேன்சேர்த்த பாலும் சுட்டகிழங்குகளும் அளித்தார்.\nஉண்டு இளைப்பாறி முகம் மலர்ந்த தாமஸர் ஸ்வேதகேதுவின் இளைய கைகளை தன் விரல்களால் தடவிக்கொண்டிருந்தார். அவன் எழுந்து வயல்நோக்கி சென்றபின் உத்தாலகரிடம் “இளமூங்கில் போன்ற கைகள். களிற்றுக் கன்றுபோன்ற இனிய குரல். இளையவனை தொட்டுக்கொண்டிருக்கையில் என்னுள்ளும் அணைந்துகொண்டிருக்கும் உயிராற்றல் எழுகிறது. உத்தாலகரே, இவ்விளையோன் யார்\nஉத்தாலகர் “அவன் என் மைந்தன்” என்றார். “உத்தாலகரே, உமது குரல் நீர் என்னைப்போன்றே முதியவர் என்று காட்டுகின்றதே இவ்விளையோனை எப்படி நீங்கள் மைந்தனாகப் பெற்றீர் இவ்விளையோனை எப்படி நீங்கள் மைந்தனாகப் பெற்றீர்” என்றார் தாமஸர். “என் மனைவி சற்று இளையவள். வேதமுறைப்படி நான் என் மாணவனிடமிருந்து அவளை கருவுறச்செய்து இவனை அடைந்தேன். விண்ணுலகுக்கு இவன் சொற்களே என்னை வழிநடத்தும்” என்று உத்தாலகர் சொன்னார்.\n“உத்தாலகரே, இளமையிலேயே என் மனைவியை இழந்தேன். விழிகளும் மங்கின. இத்தனை காலமாக எனக்கு ஒரு மனைவியமைய வேண்டும் என்று தேடிக்கொண்டிருக்கிறேன். விழியிழந்தவனுக்கு மகள் அளிக்க எவருமில்லை என்று அறிந்தேன். என் இயலாமையால் என் முன்னோர் நீங்கா இருளில் விழவிருக்கிறார்கள். ஒவ்வொரு கணமும் அதை எண்ணி துயர்கொண்டிருக்கிறேன்” என்றார் தாமஸர்.\n“ஆம், மைந்தரைப்பெறுவதே அறங்களில் தலையாயது என்கின்றன வேதங்கள்” என்றார் உத்தாலகர். தாமசர்“தாங்கள் எவ்வண்ணம் இம்மைந்தனை பெற்றீர்களோ அவ்வண்ணமே நானும் ஒரு மைந்தனைப் பெற உரிமைகொண்டவன். தங்கள் துணைவியை எனக்கு துணைவியென நீரூற்றி கையளியுங்கள். நெருப்பை நிறுத்தி அவளை மணந்து ஒரு மைந்தனைப் பெற்று எனக்கென எடுத்துக்கொண்டபின் மூன்றாண்டுகள் கழித்து அவளை நான் உங்களுக்கு அளிக்கிறேன்.”\n“ஆம், அது முறையே” என்றார் உத்தாலகர். “பெண் அனலை தன்னுள்கொண்ட அரணிக்கட்டை போன்றவள் என்கின்றன பிராமணங்கள். ஆகவே ஓர் அரணிக்கட்டையை எனக்கு கன்யாசுல்கமாக அளித்து இவளை நீர் பெற்றுக்கொள்ளும். அழகும் அறிவும் கொண்ட மைந்தனைப் பெற்று குடிச்சிறப்பு கொள்ளும்” என்றார். தாமஸர் தன் தோல்பையிலிருந்த தொன்மையான அரணிக்கட்டையை உத்தாலகருக்கு அளித்து அதற்கு மாற்றாக அவர் மனைவியை பெற்றுக்கொள்ள சொல்லளித்தார்.\nஉத்தாலகர் உள்ளே அடுமனையில் இருந்த தன் மனைவியை அழைத்து “இளையவளே, நீ மேலுமொரு மைந்தனைப் பெறும் உடல்கொண்டிருக்கிறாய். ஊருணியின் ஊற்றுக்கண்ணை கல்லால் அடைத்துவைப்பதுபோன்ற தீச்செயல் நீ மைந்தனை பெறாதிருப்பது. விண்ணின் நுண்மையில் உடலுருக்கொள்ளக் காத்திருக்கும் அறிஞனோ வீரனோ திறனுடையோனோ எவனை நாம் தடுக்கிறோம் என்று எப்படி தெரியும் உயிர் எஞ்சும்வரை மரங்களின் கணுக்கள் முளைக்கின்றன. எனவே நீ இவருக்கு மனைவியாகி தகுதியான மைந்தனை பெற்றுக்கொடு” என்றார்.\nஅவர்மேல் பேரன்பு கொண்டிருந்தவளாகிய அவ்வன்னை கைகளைக் கூப்பியபடி “திருவுளம் அது என்றால் ஆணை என்றே கொள்வேன்” என்றாள்.ஆனால் அவள் கண்கள் கலங்கி கண்ணீர் வழிந்தது. மேலாடையால் முகம் மறைத்து அவள் அவரிடமிருந்து அதை ஒளித்துக்கொண்டாள். ஆனால் அவளைத் திரும்பிநோக்காமலேயே அவள் அழுவதை அவர் உணர்ந்தார். ஆயினும் அவர் உள்ளம் விலகவில்லை.\nமரக்கொப்பரையில் இருந்த நீரை ஊற்றி தன் மனைவியை தாமஸருக்கு அளித்தார் உத்தாலகர். அவள் தன் கணவனை கால்தொட்டு வணங்கி அந்த முதிய அந்தணனுடன் சென்று நின்றாள். அருந்தவத்���ாலும் முதுமையாலும் அவள் உடல் கன்றுகளை ஈன்று களைத்த முதிய பசுவைப்போல எலும்புகள் புடைத்து மெலிந்திருந்தது. அவள் முலைகள் தொய்ந்து மரவுரிக்குள் அடங்கியிருந்தன. தன் கணவனையும் மைந்தனையும் பிரிய உளமில்லாத அவளை தாமசர் அனல் நிறுத்தி உரிமைகொண்டார். அவள் கைகளை பற்றிக்கொண்டு “வருக\nதோட்டத்தில் மூங்கில் வெட்டிக்கொண்டிருந்த ஸ்வேதகேது முதிய அந்தணர் தன் தாயை வீட்டுப்பசுவைக் கவ்விச்செல்லும் முதியபுலி போல இழுத்துச்செல்வதை கண்டான். அவள் புல்லிலும் கல்லிலும் கால்கள் தடுக்க அழுதகண்ணீர் மார்புகள் மேல் சொட்ட ஓசையில்லாது விம்மியபடி அவருடன் சென்றுகொண்டிருந்தாள். தன் கையிலிருந்த கத்தியை ஓங்கியபடி வந்து அவரைத் தடுத்த ஸ்வேதகேது “எங்கு செல்கிறீர் நில்லும் இவர் என் அன்னை. இவர்மேல் வைத்த கையை இக்கணமே எடுக்காவிட்டால் உம் தோள்களை துணித்தெறிவேன்” என்று கூவினான்.\nஅந்த ஓசை கேட்டு தவச்சாலை முற்றத்திலிருந்து ஓடிவந்த உத்தாலகர் “என்ன சொன்னாய் எப்படி அந்தணரை நோக்கி உன் கையும் படைக்கலமும் எழுந்தன எப்படி அந்தணரை நோக்கி உன் கையும் படைக்கலமும் எழுந்தன அவர் ஆற்றுவது ஒவ்வொரு உயிருக்கும் தொல்வேதம் ஆணையிட்டிருக்கும் அறத்தை என்று அறியாதவனா நீ அவர் ஆற்றுவது ஒவ்வொரு உயிருக்கும் தொல்வேதம் ஆணையிட்டிருக்கும் அறத்தை என்று அறியாதவனா நீ” என்று கூவினார். “எப்படி என் அன்னையை இன்னொருவர் என் கண்முன்னால் இழுத்துச்செல்ல ஒப்புவேன்” என்று கூவினார். “எப்படி என் அன்னையை இன்னொருவர் என் கண்முன்னால் இழுத்துச்செல்ல ஒப்புவேன்\n“மூடா, உன் கண்முன்னால் பிடியை களிறு கொண்டுசென்றால் என்ன செய்வாய் மந்தியை கடுவன் கைப்பற்றிச் செல்வதை நீ கண்டதில்லையா என்ன மந்தியை கடுவன் கைப்பற்றிச் செல்வதை நீ கண்டதில்லையா என்ன ஒவ்வொரு உயிருக்கும் அதுவே உயிர்சமைத்த பிரம்மத்தின் நெறி. நீரும் நிலமும் பெண்ணும் எவருக்கும் உரிமையல்ல. உயிர் ஈன்று வளர்ப்பதொன்றே அவர்களின் முதல்கடமை” என்றார் உத்தாலகர்.\n“அரக்கர் அசுரர் நாகர் மானுடர் என்னும் நான்கு குடிகளில் எதிலும் பெண்ணுக்கு கருவறைமேல் கட்டுப்பாடுகள் இல்லை. வசந்தகாலத்தில் பசுக்கள் இயல்பாகவே கருவுறுதல்போல பெண்களும் மைந்தரைப் பெற்று குலம் பெருக்கியாக வேண்டும். பெண்ணைக் கொள்வதும், கொடு��்பதும், அடைவதும், கவர்வதும் ஆண்களுக்கு உகந்ததேயாகும். இந்தப்பெண் இதுவரை வீணாக இருந்ததே குலப்பிழையாகும்.” என்றார் உத்தாலகர். “மைந்தா பெற்றுப்பெருகுவதும் இங்கு இருந்து வாழ்வதுமே உயிர்களின் முதல் அறம்”\n“காசியப குலத்தோனே, நான் இதுவரை அறிந்ததும் பாரதவர்ஷம் முழுக்க நீடிப்பதுமான தொல்வேத நெறியின்படியே இவளை நான் கொண்டுசெல்கிறேன்” என்று தாமஸர் சொன்னார் “இவளை நான் அனல்சான்றாக்கி மணந்துள்ளேன். இவள் எனக்கு இப்போது முற்றுரிமைகொண்டவள். நீயோ உன் தந்தையோ தெய்வங்களோகூட இவளை இனி கோரமுடியாது என்று அறிக’’\n“என் அன்னை இவர். இவர்மேல் எனக்கு உரிமையென ஒன்றில்லையா” என்று ஸ்வேதகேது கேட்டான். “இல்லை. அவள் அன்னையென அவள் முலைவற்றும் காலம் வரை உனக்கு உணவூட்டிப் புரக்க கடமைகொண்டவள், அவ்வளவுதான்” என்றார் உத்தாலகர்.”ஆம், என் துணைவியை தடுத்தமைக்காக நீ பழிகொள்வாய். மண்ணில் எவ்வுயிர்க்கும் காமம் கொள்வதைத் தடுக்கும் உரிமையில்லை. கருவுற்ற பெண்ணையோ கைக்குழவியையோ கொல்லும் பாவத்திற்கு நிகர் அது” என்றார் தாமசர்.\nஉளக்கொந்தளிப்புடன் நின்று நடுங்கிய ஸ்வேதகேது பாய்ந்து அருகே நின்றிருந்த தர்ப்பையைப் பிடுங்கி தன் கையில் எடுத்து தலைக்குமேல் தூக்கி “இதோ, அனலுறையும் புல்லை என் கையிலேந்தி ஆணையிடுகிறேன். இன்றுடன் மானுடருக்கு இந்த இழிமுறை ஒழிக பெண்ணென்பவளுக்கு மூவகை கற்பை நான் ஆணையிடுகிறேன். குலத்திற்கு மகள் என அவள் தன் குடிசிறக்கச்செய்யும் பொறுப்பு கொண்டவள். கணவனுக்கு மனைவியென அவள் தன் கருவில் அவன் குருதியை மட்டுமே ஏந்தும் கடமை கொண்டவள். மைந்தருக்கு அன்னை என அவள் அவர்களால் இறுதிவரை பணிவிடை செய்யப்படும் உரிமை கொண்டவள். மூன்றுவகை அரண்களாலும் அவள் எப்போதும் காக்கப்படுவதாக பெண்ணென்பவளுக்கு மூவகை கற்பை நான் ஆணையிடுகிறேன். குலத்திற்கு மகள் என அவள் தன் குடிசிறக்கச்செய்யும் பொறுப்பு கொண்டவள். கணவனுக்கு மனைவியென அவள் தன் கருவில் அவன் குருதியை மட்டுமே ஏந்தும் கடமை கொண்டவள். மைந்தருக்கு அன்னை என அவள் அவர்களால் இறுதிவரை பணிவிடை செய்யப்படும் உரிமை கொண்டவள். மூன்றுவகை அரண்களாலும் அவள் எப்போதும் காக்கப்படுவதாக\n“இந்த அனல் இங்கு எழுந்து இச்சொற்களுக்கு சான்றாகுக இனி அனைத்து மணநிகழ்வுகளிலும் இவ்வெரியே எழுந்து நின்று ஆணை காக்கட்டும். ஓம், அவ்வாறே ஆகுக இனி அனைத்து மணநிகழ்வுகளிலும் இவ்வெரியே எழுந்து நின்று ஆணை காக்கட்டும். ஓம், அவ்வாறே ஆகுக” என்று சொல்லி அந்த தர்ப்பையை காய்ந்த புல்மேல் வீசினான் ஸ்வேதகேது. அனல் பற்றி எழுந்து கொழுந்தாடியது. சிவந்த கண்களுடன் திரும்பி தந்தையை நோக்கி “நான் சொன்ன இச்சொற்கள் பிழையென்றால் உங்கள் கையிலிருக்கும் தர்ப்பையை ஓங்கி என்மேல் தீச்சொல்லிடுங்கள். என் மேல் விண் நெருப்பு விழட்டும். வானம் பிளிறி அதை ஒப்புக்கொள்ளட்டும்” என்றான்.\nஉத்தாலகர் தன் கைகளை தூக்கவில்லை. விழிகளை திருப்பிக்கொண்டு சிலகணங்கள் அமைதியாக நின்றிருந்தார். பின்பு மெல்லிய குரலில் “இதோ, முன்பு நான் உரைத்த சொல்லால் முழுமையாக தோற்கடிக்கப்பட்டிருக்கிறேன். வைதிகன் என இங்கு என் மொழி அனல் கொள்ளாது என்று அறிகிறேன். ஆனால் தந்தையென இதை சொல்கிறேன். என் முன் அந்தணரை இழிவுசெய்த நீ இன்றே இங்கிருந்து செல்க இனி என் மைந்தன் என்று எங்கும் சொல்லாதொழிக இனி என் மைந்தன் என்று எங்கும் சொல்லாதொழிக” என்றார். திகைத்து தன்னை நோக்கி கைகூப்பிய மைந்தனை திரும்பி நோக்காது நடந்துசென்று மறைந்தார்.\nகௌஷீதகத்தின் மறுஎல்லையில் ஸ்வேதகேது தன் கல்விக்குடிலை கட்டிக்கொண்டார். அவரிடம் வேதம் கொள்ள மாணவர்கள் திரண்டுவந்தனர். அவர்களுக்கு பொருள்புதிதென முளைத்தெழுந்த வேதத்தை அவர் கற்பித்தார். ‘தொலைதூரத்து முகில்மேல் மின்னல் எழுதும் எழுத்துக்களை படிக்கத் தெரிந்தவனுக்குரியது வேதம்’ என்னும் அவரது சொல் பெரும்புகழ் பெற்றது.\nதேவலரின் மகளாகிய சுவச்சலையை அவர் மணம்புரிந்துகொண்டார். அவளை தனக்கு இணையாக அனலோம்ப அமரச்செய்தார். வைதிகர் பெற்ற மகள்களை தன் கல்விநிலையில் சேர்த்துக்கொண்டு அவர்களுக்கும் நிகரென கற்பித்தார். அவர்கள் வேதச்சொல்லுரைத்து அனலோம்பவும், அவையமர்ந்து அச்சொற்களின் மெய்ப்பொருள் அறியவும் வைத்தார்.\nஅதை எதிர்த்து “பெண்ணின் கருவறையை மூடுவது வேதநெறிபிறழ்வது” என்று குரல்கொடுத்த வைதிகரிடம் “வேதம் கற்று நெறியுணர்ந்த பின்னரே பெண்கள் மணம்முடிக்கவேண்டும் என்றும் கற்றவற்றை மைந்தருக்கு அளிப்பதும் கல்விநெறிப்படி கணவரை நிலைகொள்ளச் செய்வதும் பெண்களின் கடமையாகும் என்றும் உரைக்கின்றது அதர்வவேதம்” என்று சொற்பொருளுரைத்தார்.\nவேதமுழுமையை அறிந்த ஸ்வேதகேதுவின் சொற்களுக்கு மாற்று எங்கும் எழவில்லை. அவரது அறநிலையின் ஒவ்வொரு அவையிலும் வேதம் கற்கும் இளமகளிர் ஆண்களுடன் இணையாக அமர்ந்து இனியகுரலில் அதர்வவேதம் ஆணையிடும் சொற்களை பாடினர்.\nமெய்யறிவின் ஆற்றலை அறிந்த மங்கை\nஅவள் தகுந்த கணவனைக் கண்டடைந்து\nஅதர்வவேதத்தின் ஆணை எங்கும் பரவத்தொடங்கியது. அனைத்து வைதிகரும் அவிகொடுத்து எரியோம்பி வேதம் உரைப்பதற்குரிய நெறிகளை ஸ்வேதகேது வகுத்தளித்தார். அவை பதினெட்டு பிராமணங்களாக தொகுக்கப்பட்டன. வேதச்சொல்லை விளக்க விரித்தறியும் நுண்வழிகளை அவர் உரைத்தவை ஒன்பது ஆரண்யகங்களாக முறைப்படுத்தப்பட்டன. கௌஷீதக ஆரண்யகம் வேதமெய்ப்பொருள் காண்பதற்குரிய கைவிளக்கென புகழ்பெற்றது.\nவேதமோதும் வைதிகர்களுக்கு வேதமே உணவும் உடையும் குடிலும் வழித்துணையும் ஆகவேண்டுமென ஸ்வேதகேது சொன்னார். அறிதலை நெறியெனக்கொண்டவன் ஆற்றவோ அடையவோ ஏதுமிருக்கலாகாது. அவை உகந்தவை அல்லவை என அறிவைப் பகுத்து அறிவின்மையென்றாக்கும் தன்மை கொண்டவை. வைதிகர் மங்கலக்கொடை பெற்று மட்டுமே வாழ்ந்தாகவேண்டும். பிற தொழிலென்று ஏதும் செய்தல் இழிவு என்று அவர் சொல்லமைந்த கோபதப் பிராமணம் வகுத்தது.\n தேன் அளிக்கிறது வேர்முதல் தளிர்வரை மரத்தில் ஊறும் சாற்றின் சுவை யின் கனிவை. அருந்துக தேனை அதுவே மரத்தையும் அது நின்றிருக்கும் மண்ணையும் அறியும் முறையாகும். மலரின் மென்மையையும் வண்ணத்தையும் மணத்தையும் அறியவும் அதுவே வழி. மலர்தேடிவரும் பூச்சிகளின் வண்ணங்களையும், சிறகுக் காற்றையும், அவை சுமந்துசெல்லும் மரத்தையும் அவ்வண்ணமே அறியலாகும். மண்ணிலிருந்து விண் உறிஞ்சுவதென்ன விண்ணிலிருந்து மண் அடைவதுதான் என்று அறிந்தவனே தேனை அறிந்தவனாகிறான்.”\n எந்த வண்ணத்துப்பூச்சியும் கனிகளுக்காக வந்தமரவில்லை. தேன் சுவைக்கே அவற்றின் சிறகுகள் உயிர்கொள்கின்றன. தேனில் இனிமையையும் சிறகில் வண்ணங்களையும் இயற்றிய பெருங்கலை ஏதென்று உணர்ந்தவனே வேதம் அறிந்தவன். வசந்தத்தில் ஏன் இலைநுனிகளில் ஒளி எழுகிறது ஏன் மூங்கில்களில் இசை எழுகிறது ஏன் மூங்கில்களில் இசை எழுகிறது ஏன் மின்னல்களில் குளிர்நிறைகிறது ஏன் சொற்களில் பொருள் செறிகிறது வேதத்தில் ஏன் மெய்மை கூடுகிறதோ அதன்பொருட்டே என்று உணர்க வேதத்தில் ஏன் மெய்மை கூடுகிறதோ அதன்பொருட்டே என்று உணர்க\n“இனியவற்றிலிருந்தே இனியவை முளைத்தெழமுடியும். காதலில்லாத கருவில் தெய்வங்கள் குடிகொள்வதில்லை. மழைபெய்த நிலமாகுக உங்கள் மகளிர் நெஞ்சங்கள் மின்னல்கொண்ட முகில்களாகுக உங்கள் இளைஞர் உள்ளங்கள் மின்னல்கொண்ட முகில்களாகுக உங்கள் இளைஞர் உள்ளங்கள் ரதியும் மதனும் இணைகையில் தேவர்கள் மகிழ்க ரதியும் மதனும் இணைகையில் தேவர்கள் மகிழ்க இனிய காதலைப்போல் இந்திரனுக்கு உகந்த சோமம் பிறிதில்லை. தேன்நிறை மலராகுக உங்கள் வேதச்சொல் இனிய காதலைப்போல் இந்திரனுக்கு உகந்த சோமம் பிறிதில்லை. தேன்நிறை மலராகுக உங்கள் வேதச்சொல் அங்கே தேடிவந்தமர்க தெய்வங்கள்\nஅதர்வத்தின் உபவேதமாக நந்திதேவரின் காமநூலை அமைத்தார் ஸ்வேதகேது. நின்றாடும் பிரம்மத்தின் தாளமென்றே காமத்தை வரையறுத்த நந்திதேவர் ஐந்துலட்சம் வரிகளில் இப்புவியில் வாழும் அனைத்துயிரும் கொள்ளும் காமத்தை விளக்கினார். புல்லும் புழுவும் பறவையும் விலங்கும் மானுடரும் அசுரரும் தேவரும் தெய்வங்களும் உண்ணும் ஆராத்தேனின் சுவையை அதில் தொகுத்தளித்தார். அதிலிருந்து மானுடருக்கான காமத்தைக் குறித்த வரிகளை மட்டும் சேர்த்து ஐநூறு பகுதிகளாக தொகுத்து தன் மாணவருக்கு அளித்தார் ஸ்வேதகேது.\n“அறியும்தோறும் இனிக்கும் தேனால் முழுக்காட்டப்பட்ட இவ்வுலகில் அறியவொண்ணாததே அனைத்தும். அறியக்கூடாதது என ஏதுமில்லை” என்று ஸ்வேதகேது சொன்னார். அதை அவரது மாணாக்கர்கள் அவரது முதன்மைவரியெனக் கொண்டனர். நூல்நவில் அவைகளிலெல்லாம் அவ்வரி சொல்லப்பட்டது. பின்பொருநாள் ஓர் மெய்யவையில் எவரோ அச்சொல்லை உரைக்க அகன்றுநின்று அதைக் கேட்டபோது ஸ்வேதகேது துணுக்குற்றார். நெடுநாட்களுக்கு முன்னர் தன் தந்தையிடம் அவரது ஆசிரியர் சொன்னதை நினைவுகூர்ந்தார். அச்சொல்லே தன்னை வெல்லும் பெரும்படை என்று உணர்ந்துகொண்டார்.\nஇளமையில் உத்தாலகரிடம் வேதம் கற்றுத்தேர்ந்தபின்னர் ஒருநாள் ஸ்வேதகேது தந்தையிடம் “இந்த இருண்ட காட்டில் என் மெய்யறிதல் வீணாகச் செல்வதை நான் விழையவில்லை. ஒவ்வொரு புல்விதையும் புவியை மும்முறை போர்த்தி மூடவேண்டுமென்றே விழைகிறது. நான் என் அறிதல் ஆயிரம் மேனி விளையும் அவை ஒன்றை நாடுகிறேன்” என்றான். முன்னரே மைந்தனின் அம்மனநிலையை அறிந்திருந்த உத்தாலகர் புன்னகை செய்து “உன் உள்ளத்தில் எழும் எண்ணம் என்ன\n“தந்தையே, பாஞ்சாலத்து அரசன் ஜைவாலி பிரவாகணனின் அவையில் அமர்ந்திருந்த தலைமைவைதிகர் இறந்துவிட்டார். அவரது ஓராண்டுநிறைவு நேற்று முடிந்தது. பாரதவர்ஷத்தின் அப்பெருநாட்டின் தலைமைவைதிகனாக அமர்ந்து வேள்விகள் செய்யவும் வேதச்சொல் விளக்கவும் நான் தகுதிகொண்டவன் என்றுணர்கிறேன்” என்றான் ஸ்வேதகேது. “அவ்வாறே ஆகுக” என தந்தை ஒப்புதலளித்தார்.\nஸ்வேதகேது அறிவளிக்கும் ஆணவத்துடன் பாஞ்சாலநாட்டை சென்றடைந்தான். அங்கே காம்பில்யபுரியில் பிரவாகணனின் அவைமுன் சென்று நின்று “நான்கு வேதத்தை நான்குமுறைகளில் முழுதுணர்ந்த வைதிகனாகிய ஸ்வேதகேது நான். காசியப குலத்தவன். கௌதமகுலத்து உத்தாலகரின் மைந்தன். கௌஷீதகக் காட்டின் மரபைச் சேர்ந்தவன். உங்கள் அரசர் அமர்ந்துள்ள அந்த வேதப்பேரவையில் அவைமுதன்மை கொள்ளும்பொருட்டு வந்துள்ளேன் என்று சென்று உரை” என்றான். அமைச்சரை அனுப்பி உரியமுறையில் அவனை வணங்கி அவைக்கு அழைத்து அமரச்செய்தான் பிரவாகணன்.\n“அனைத்து வேதங்களையும் துணைநூல்களுடன் அறிந்த வைதிகரை வணங்குகிறேன். நான் ஜைவாலியின் மைந்தனும் பாஞ்சாலத்தின் அரசனுமாகிய பிரவாகணன். இந்த அவையில் இப்போது பேசப்பட்டுக்கொண்டிருக்கும் ஐந்து வினாக்களை உங்களிடம் கேட்கலாமா” என்றார். “ஆம், அவற்றை விளக்குகிறேன்” என்று ஸ்வேதகேது சொன்னான். “இங்கிருந்து மானுடர் எங்கு செல்கிறார்கள்” என்றார். “ஆம், அவற்றை விளக்குகிறேன்” என்று ஸ்வேதகேது சொன்னான். “இங்கிருந்து மானுடர் எங்கு செல்கிறார்கள் எவ்வாறு அவர்கள் திரும்பி வருகிறார்கள் எவ்வாறு அவர்கள் திரும்பி வருகிறார்கள் எங்கே தேவருலகும் மூத்தோருலகும் இணைகின்றன எங்கே தேவருலகும் மூத்தோருலகும் இணைகின்றன எங்கே அவை பிரிகின்றன\nஐந்து வினாக்களுக்கும் தானறிந்த வேதங்களைக்கொண்டு விளக்க முடியாமல் திகைத்த ஸ்வேதகேது “இவ்வினாக்களுக்கு மறுமொழி சொல்ல என்னால் இயலவில்லை. என் தந்தையிடம் கேட்டு சொல்கிறேன்” என்று உரைத்து தலைகவிழ்ந்தவனாக அந்த அவையிலிருந்து வெளியேறினான். கௌஷீதகக் காட்டுக்கு மீண்டு தன் தந்தையின் அவையில் அவ்வினாக்களைச் சொல்லி அவர் அதற்கு விடையறிவாரா என்று கேட்டான்.\n“மைந��தா, இங்கு வாழ்வது குறித்து பேசும் வேதப்பொருளை மட்டுமே நானறிவேன். அங்கு என்ன என்று உசாவும் வேதப்பொருளை தேடிச் சென்றுகொண்டிருப்பவன் நீயே” என்றார் உத்தாலகர். “தேடுபவன் ஒருபோதும் முழுமையைக் கண்டடைவதில்லை என்னும் மாயத்தால் ஆட்டுவிக்கப்படுகின்றது இவ்வுலகு” . சினந்து “தேடுபவன் அவன் தேடுவதையாவது கண்டடைவான்” என்றான் ஸ்வேதகேது. .\n“அவை விடைகொள்ளமுடியாத வினாக்கள்” என்று உத்தாலகர் விளக்கினார். “அவ்வினாக்களுக்கு விடைதேடுபவன் இதுவல்ல இதுவல்ல என அனைத்தையும் விலக்குவான். எஞ்சுவது எஞ்சுவது என்று தேடிச்செல்வான். அவன் அடைவது எதுவானாலும் இழப்பது இங்குள்ளவை அனைத்தையுமே.”\nஅவ்விடையால் ஸ்வேதகேது நிறைவுறவில்லை. “மீண்டும் பாஞ்சாலத்து அவைக்கு செல்க அவ்வரசனிடமே அதற்குரிய விடையை கேட்டு வருக அவ்வரசனிடமே அதற்குரிய விடையை கேட்டு வருக” என்றார் உத்தாலகர்.“அவர் காலடியில் மாணவனாக அமராது நான் அதை கோரமுடியாது. அதை நான் நாணுகிறேன்” என்றான் ஸ்வேதகேது. “அவ்வண்ணமென்றால் நான் செல்கிறேன்” என்றார் உத்தாலகர். “நீங்கள் சென்றால் அது இக்கல்விநிலையே சென்றதாக ஆகும். நானும் அதில் மாணவன் என்பதனால் அதுவும் எனக்கு நாணமளிப்பதே” என்று ஸ்வேதகேது சொன்னான்.\n“ஆனால் ஒரு வினாவெழுந்த பின்னர் விடையறியாது வாழ்வதென்பது அறிஞருக்கு முறையல்ல. வினாவைத் தொடுப்பவன் தானே விடையும் சொல்லக் கடமைப்பட்டவன். இல்லையென்றால் அவனும் அவ்வரியணையை உதறி நம்முடன் தர்ப்பையை கையிலெடுத்து அவ்வினாவுக்கான மெய்ப்பொருளைத் தேடி வந்தாகவேண்டும்” என்று உத்தாலகர் சொன்னார்.\nஸ்வேதகேதுவும் உத்தாலகரும் நான்கு மாதகாலம் நாணி தங்களுக்குள் ஒடுங்கிக்கொண்டு அங்கிருந்தனர். ஆனால் புதைத்து வைக்கும்தோறும் முளைத்தது அவ்வினா. ஒதுங்கிச் செல்லும்தோறும் சூழ்ந்தது. நோக்காதொழிகையில் உள்ளங்கையில் எடுத்து வைத்துக்கொண்டது.\nஆகவே ஒருநாள் அவர்களிருவருமே கிளம்பி காம்பில்யபுரியை சென்றடைந்தனர். அவையமர்ந்து சொல்லாய்ந்துகொண்டிருந்த பிரவாகணனிடம் “அரசே, அந்த ஐந்து வினாக்களுக்கும் எங்களுக்கு மறுமொழி தெரியவில்லை. தாங்களே அவற்றுக்கு விளக்கமளித்தருளவேண்டும். நாங்களிருவரும் உங்கள் முன் மாணவர்களென அமர்ந்து சொல்சூழச் சித்தமாக இருக்கிறோம்” என்றார்கள்.\nபிரவாகணன் புன்னகைத்து “நன்று மாணவர்களே, நீங்கள் எவர் என்று இங்கு உரைப்பீர்களாக” என்றான். ஆருணியாகிய உத்தாலகர் “நான் கௌஷீதகத்தின் மாமுனிவர் அசிதரின் மைந்தர் அயோததௌம்யரின் மாணவன். நான்கு வேதங்களுக்கும் சொல்பிரித்து சொல்கூட்டி சொல்தொடுத்து சொல்லிணைத்து சொல்மறித்து சொல்லிப்பயிலும் முறைகளை வகுத்தவன்” என்றார். ஸ்வேதகேது “கௌஷீதகக் காட்டின் உத்தாலகரின் மைந்தனாகிய நான் வேதச்சொல்லை சொல்கடந்து பொருள்கொள்ளும் பன்னிருவழிமுறைகளை அறிந்தவன்” என்றான்.\n“மாணவர்களே, நீங்கள் சொல்லியிருக்கவேண்டியது ஒன்று மட்டுமே, ‘மெய்ப்பொருளென ஏதுமறிந்திலேன். நீங்கள் சொல்லும் சொற்களை உணரும் மொழியை மட்டுமே அறிந்துள்ளேன்’ என்று உரைத்திருக்கவேண்டும். நிறைகலம் கொண்டு இரக்க வந்திருக்கிறீர்கள். உங்களை மாணவர் என ஏற்று மெய்யறிவை உரைக்க நான் சித்தமாக இல்லை” என்று பிரவாகணன் சொன்னார். “இன்று செல்க. என்று நீங்கள் தகுதிகொண்டீர் என நான் அறிகிறேனோ அன்று நானே நூலுடன் உங்களைத் தேடிவருவேன்.”\nநாணித்தலைகுனிந்தவர்களாக இருவரும் மீண்டுவந்தனர். அந்நிகழ்வு அவர்களை மேலும் எளியவர்களாக்கியது. எனவே மேலும் கற்கச் செய்தது. கல்வி அவர்களை மேலும் வளர்த்தது. வளர வளர அவ்வாணவம் மறைந்து நாணம் அழிந்தது. அவரது சொல்லுக்காக காத்திருந்தனர். அது ஒருநாள் தேடிவரும் என்று உள்ளம் அறிந்திருந்தமையால் இறப்பை எண்ணத்திலிருந்து ஒழித்து வாழ்வில் ஈடுபடுவதுபோல் அன்றாடத்தில் ஆழ்ந்தனர்.\nவேதப்பொருளுரைக்கும் முதன்மை ஆசிரியரென மாணவர்சூழ கௌஷீதகத்தில் அமர்ந்திருந்த பொழுதில் ஒருநாள் பாஞ்சாலத்திலிருந்து மாணவன் ஒருவன் வந்து ஸ்வேதகேதுவிடம் ஜைவாலி பிரவாகணன் அவரை அழைத்துவரும்படி சொன்னதாக கூறினான். அத்தருணம் வந்துவிட்டது என்று உணர்ந்து அவர் காம்பில்யநகருக்கு தனியாக சென்றடைந்தார் ஸ்வேதகேது.\nஅங்கே மன்னர் இறுதிப்படுக்கையில் இறகுமெத்தைமேல் தளர்ந்து கிடந்தார். அவர் அருகே கைகூப்பி நின்றிருந்த ஸ்வேதகேதுவிடம் “கனிந்த கனி நிலம்தேடுவதுபோல…” என்று சொல்லி தன் அழகியவெண்பற்கள் தெரிய பிரவாகணன் புன்னகை செய்தார். “ஆம், மட்கி விதைவிரிந்து முளைத்தெழுவதற்காக” என்றார் ஸ்வேதகேது.\n“அந்த ஐந்து வினாக்களுக்கும் விடை ஒன்றே” என்று சொன்ன பிரவாகணன் “அதை ஏழாண���டுகளுக்கு முன்னரே உன் தந்தைக்கு உரைத்தேன். உனக்கான தருணம் இதுவென தெய்வங்கள் வகுத்துள்ளன” என்றார். ஸ்வேதகேது கண்ணீருடன் கைகூப்பி “அது என் நல்லூழ்” என்றார். மெல்ல கையால் தன் மெத்தையைத் தட்டி “அருகமர்க” என ஆணையிட்டார் பிரவாகணன். அவரது தலையருகே அமர்ந்த ஸ்வேதகேதுவின் தலையை தன் கைகளால் வளைத்து அருகே இழுத்து காதில் மெல்ல “விசும்பு” என்றுரைத்தார். மும்முறை அதனை ஒலியில்லாமல் தன் உதடுகளால் சொல்லிக்கொண்டார் ஸ்வேதகேது.\n“அச்சொல் விரிக” என்று பிரவாகணன் சொன்னார். “விரிந்து விரிந்து அனைத்தையும் அடக்கி அதுவாகட்டும். இளையோனே, முடிவிலாது அருந்தும் இனிய தேன் ஒன்றுள்ளது” என்று அவர் சொன்னபோது தன் நெஞ்சு அறைபடுவதை அவர் கேட்டார். “வானிலிருந்து வானுக்கு வழிந்தோடிக்கொண்டிருக்கிறது இனிமை…” என்றார். பின்பு அவர் இயற்றிய அந்நூலின் ஓலைத்தொகுதி இருந்த சந்தனப்பேழையை நோக்கி கைசுட்டினார். “இனிமை” என்ற சொல்லாக எஞ்சிய அவர் முகம் அவர் எய்திவிட்டதைக் காட்டியது.\nஅருணரின் பெயர்மைந்தனாகிய ஸ்வேதகேது பிரவாகணன் இறந்தபின் அச்சுவடியுடன் தன் தந்தையை காணச்சென்றார். முன்பு அவர் தன் இளமையில் பன்னிரு ஆண்டுகாலம் பன்னிரு குருகுலங்களில் கல்விகற்று மீண்டுவந்தபோது உத்தாலகர் மூன்று கேள்விகளை அவரிடம் கேட்டார். “மைந்தா, கேளாததை கேட்கச் செய்வதும், உணராததை உணரச் செய்வதும், அறியாததை அறியச் செய்வதுமான மெய்யறிதலை கற்றுவந்தாயா\nதிகைத்துப்போய் நின்ற அவர் “அறியேன் தந்தையே” என்றார். “ஒரு மணற்பருவால் மண் அறிவென்றாகிறது. பிற அனைத்தும் சொல்மாறுபாடுகளே. மண்ணே மெய். ஒரு துளி பொன்னால் அணிகள் அனைத்தும் அறியப்படுகின்றன. அவையே ஒன்று பலவென்று பெயர் பெருக்கென்றாகின்றன. பொன்னே உண்மை. ஒரு சிறு இரும்புத்துண்டால் இரும்பாலானவை அனைத்தும் அறியப்படுகின்றன. பிற அனைத்தும் வடிவங்களே. இரும்பு மட்டுமே இருப்பு.”\n“அதை நான் அறிந்திலேன். தந்தையே, எனக்கு நீங்கள் அதை உரையுங்கள்” என்றார் ஸ்வேதகேது. “என்றேனும் ஐயம்திரிபற நான் அதை உணர்ந்தால் உரைக்கிறேன். அதுவரை காத்திருப்பாயாக\nகௌஷீதகக் காட்டின் மறுஎல்லையில் சிறுகுடிலின் முன் தான் அமைத்த கழனியில் பொன்கனிந்த கதிர்களுடன் நின்ற நெல்வயலில் வரம்பு செதுக்கிக்கொண்டிருந்த தந்தையைச் சென்று க���்டு அவர் கால்களில் பணிந்து “இப்போது தாங்கள் அறிந்திருக்கிறீர்கள். நானும் கனிந்திருக்கிறேன். உரையுங்கள், ஆசிரியரே” என்றார் ஸ்வேதகேது.”மைந்தா, இவ்வயலைச் சீர்ப்படுத்து” என்றார் உத்தாலகர்.\nதந்தையின் கையிலிருந்த மண்வெட்டியை வாங்கி அந்தவயலின் நீரை பன்னிரு இடங்களில் வெட்டி வெளியே வடியச்செய்தார். சேற்றிலூறிய நெற்கதிர்கள் ஈரமிழந்து சிலம்பெனக் குலுங்கத் தொடங்கியதும் வரம்பின்மேல் நின்றிருந்த தந்தையை அணுகி தாள்பணிந்தார். உடல்முழுக்கச் சேறுடன் நின்ற ஸ்வேதகேதுவை நெஞ்சோடு அணைத்து காதில் சொன்னார் உத்தாலகர் “அது நீ\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 29\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ -1\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 8\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 43\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 34\nவிஷ்ணுபுரம் விழா - சந்திப்புகள்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 13\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-5\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீ��ம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/747584/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-09-20T04:31:08Z", "digest": "sha1:4IMTX4J72UKRBLQX4O5AIBT5YZ4A43UD", "length": 5922, "nlines": 34, "source_domain": "www.minmurasu.com", "title": "இஸ்ரேல், அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க மிரட்டல் – மின்முரசு", "raw_content": "\nஇஸ்ரேல், அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க மிரட்டல்\nஇஸ்ரேல், அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க மிரட்டல்\nசிறிய தவறு செய்தாலும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவோம் என ஈரான் மிரட்டல் விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஅணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், கடந்த மாதம் 3-ந் தேதி ஈராக்கில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.\nஇதற்கு பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 100-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் காயம் அடைந்தனர். இந்த மோதலால் இருநாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம் உருவானது. எனினும் தற்போது இருநாடுகளுக்கு இடையிலான பதற்றம் சற்று தணிந்துள்ளது.\nஇந்த நிலையில், சிறிய தவறு செய்தாலும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவோம் என ஈரான் மிரட்டல் விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதன் 40-ம் நாள் நினைவு நிகழ்ச்சி, தலைநகர் டெஹ்ரானில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஈரான் புரட்சிகர படையின் தளபதி ஹொசைன் சலாமி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்து பேசினார்.\nஅப்போது அவர் கூறுகையில், ‘‘அமெரிக்காவின் கைப்பாவையாக செயல���படும் இஸ்ரேல், சிரியாவில் ஈரானின் செல்வாக்கை சரிக்க அமெரிக்காவிடம் ஒப்புக்கொண்டுள்ளது. நீங்கள் (அமெரிக்கா, இஸ்ரேல்) ஒரு சிறிய தவறை செய்தாலும். நாங்கள் உங்களை தாக்குவோம்’’ என்றார்.\nமேலும் அமெரிக்காவை நம்ப வேண்டாம் என இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்த அவர், இஸ்ரேலால் ஆக வேண்டிய வேலைகள் முடிந்ததும் அமெரிக்கா அந்த நாட்டை தரையோடு தரையாக நசுக்கி விடும் எனவும் கூறினார்.\nகாதலர் தினத்தில் புதிதாக இயக்கப்பட்ட மெட்ரோ ரெயிலில் சுவாரசியம்\nகாஷ்மீரில் கையெறி குண்டுடன்எந்திர இருசக்கரக்கலன் (பைக்)கில் வந்த மாணவர்கள்\n’தைவானை ஆக்கிரமிக்கும் ஒத்திகை’ – அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் சீனா\nஅமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடையில்லை – டிரம்பின் `ஆசிகளை` பெற்ற புதிய ஒப்பந்தம்\nஇத்தாலி ஓபன் டென்னிஸ் – அரைஇறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2014/07/blog-post.html", "date_download": "2020-09-20T05:17:01Z", "digest": "sha1:ZZN2NZTWK2SIIBIFMRO7AIUGKQAHPCW6", "length": 32687, "nlines": 315, "source_domain": "www.shankarwritings.com", "title": "வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்திய எழுத்தாளர்", "raw_content": "\nவண்ணத்துப் பூச்சிகளைத் துரத்திய எழுத்தாளர்\nவிளாதிமிர் நபகோவ், ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல நாவலாசிரியர். லோலிதா, பேல் ஃபயர் போன்ற பிரபல நாவல்களை எழுதியவர். உலகம் அதிகம் அறியாத இன்னொரு பரிணாமமும் நபகோவுக்கு உண்டு. அவர் ஒரு பூச்சியியல் வல்லுநர். உலகெங்கும் பயணம் செய்து வண்ணத்துப்பூச்சிகளின் பல்வேறு வகைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்திருக்கிறார்.\nஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஒப்பாய்வு உயிரியல் அருங்காட்சியகத்தில் செதில் இறக்கை இனப் பிரிவின் காப்பாளராக இருந்தபோது,வண்ணத்துப்பூச்சி வகையினங்களைப் பற்றி விரிவான குறிப்புகளை நபகோவ் வெளியிட்டார். பாலிமேட்டஸ் புளூஸ் என்னும் நீல வண்ணத்துப்பூச்சி வகை பற்றி ஆய்வு செய்து கொண்டிருந்தபோது சர்ச்சைக்குரிய ஒரு முடிவை வெளியிட்டார். அந்த வகை வண்ணத்துப்பூச்சிகள் ஆதியில் ஆசியாவைத் தாய்வீடாகக் கொண்டவை. ஆசியாவிலிருந்து காற்றலைகளின் வழியாக நகர்ந்து படிப்படியாகப் பரிணாமம் பெற்று லட்சக்கணக்கான ஆண்டுகளின் காலவெளியில் தென்அமெரிக்கக் கண்டத்துக்கு வந்தவை என்பதே அவரது முடிவு. இந்தக் கணிப்பை அவர் வெளியிட்ட ஆண்டு 1945.\nஅவரது காலத்தில் இருந்த தொழில்முறை செதில் இறக்கை பூச்சியியல் வல்லுநர்கள் நபகோவின் இந்த முடிவுக்கு முக்கியத்துவம் தரவில்லை. ஆனால், அவரது இறப்புக்குப் பின்னர், அவருடைய விஞ்ஞான ஆய்வு முடிவுகளுக்கு ஆதரவு அதிகரித்துவருகிறது. கடந்த பத்தாண்டுகளில் பாலிமேட்டஸ் புளூஸ் வண்ணத்துப்பூச்சிகளின் பரிணாம வளர்ச்சி குறித்து ஒரு விஞ்ஞானிகள் குழு ஆராய்ச்சி செய்ததில், நபகோவின் ஆய்வு முடிவு முற்றிலும் சரி என்று தெரியவந்துள்ளது. இந்த விஞ்ஞானிகள் குழுவில் ஒருவரான ஹார்வர்டைச் சேர்ந்த நவோமி பியர்ஸ் நபகோவின் கண்டுபிடிப்பை ஓர் அற்புதம் என்று வியக்கிறார்.\nநபகோவுக்கு வண்ணத்துப்பூச்சிகளின் மேல் ஆர்வத்தை ஏற்படுத்தியவர்கள் அவரது பெற்றோர். அவரது தந்தை விளாதிமிர் டிமிட்ரிவிச் நபகோவ் அவரது அரசியல் செயல்பாடுகளுக்காகச் சிறையில் அடைக்கப்பட்டபோது, எட்டு வயதுச் சிறுவன் விளாதிமிர் தன் தந்தைக்கு ஒரு வண்ணத்துப் பூச்சியைத்தான் பரிசாகக் கொண்டு சென்றான். வளரிளம் பருவத்தில் வண்ணத்துப்பூச்சி வேட்டையைத் தொடங்கிய நபகோவ், தான் பிடித்த வண்ணத்துப்பூச்சி வகையின் பண்புகள் மற்றும் உடலியல் விவரங்களை எழுதிவைத்து, தான் படித்த ஆராய்ச்சிக் கட்டுரைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க முயன்றார். ரஷ்யப் புரட்சி ஏற்பட்டதால் அவரது குடும்பம் ஐரோப்பாவுக்குக் குடிபுக நேர்ந்தது.\nஐரோப்பாவில் நபகோவ் பல அருங்காட்சியகங்களுக்குச் சென்று அங்குள்ள வண்ணத்துப் பூச்சிகளின் தொகுப்பைப் பார்த்தார். அவர் எழுதிய இரண்டாவது நாவலான ‘கிங், குயின், நேவ்’-லிருந்து கிடைத்த பணத்தில் அவரும் அவருடைய மனைவி வெராவும் பயணம் செய்து, நூற்றுக்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சி வகைகளைச் சேகரித்தார்கள். 1940-ல் நாஜிகளின் எழுச்சியால் மீண்டும் ஐரோப்பாவிலிருந்து வெளியேறி அமெரிக்காவுக்கு நபகோவ் குடிபுக நேர்ந்தது. அமெரிக்காவில்தான் நாவலா சிரியராக நபகோவுக்குப் பெரும் புகழ் கிடைத்தது. இங்குதான் வண்ணத்துப்பூச்சி ஆராய்ச்சியில் அவர் ஆழக்கால் பதித்தார்.\n1958-ம் ஆண்டு ‘லோலிதா’ நாவல் வழியாகப் பெரும் இலக்கிய நட்சத்திரமாக அமெரிக்காவில் நபகோவ் உருவெடுத்தார். ஆனாலும் ஹார்வர்டு அருங்காட்சியகத்தின் பொறுப்பாளராக, கடமை மிக்க விஞ்ஞானியாக அவரை அவரது சகாக்கள் கருதினாலும், அவரது கண்டுபிடிப்புகளுக்குப் பெரிய முக்கியத்துவம் கிடைக்கவேயில்லை.\nநபகோவின் மரணத்துக்குப் பின்னர் பல ஆண்டுகள் கழித்து 1990-களில் டாக்டர் நவோமி பியர்ஸ் என்ற பூச்சியியல் ஆய்வாளர் நபகோவ் ஆராய்ச்சி செய்த அதே நீல வண்ணத்துப்பூச்சி வகை குறித்து, அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் ஆராயத் தொடங்கியிருந்தார். அந்த வண்ணத்துப்பூச்சிகளின் இனப்பெருக்க உறுப்புகளை ஆராய்ந்தபோது, அவற்றின் பன்மயம் அவரை ஆச்சரியப் படுத்தியது. அதுதொடர்பான முந்தைய ஆய்வுகளைப் பார்த்தபோதுதான், நபகோவின் கட்டுரைகளை அவர் படிக்க நேர்ந்தது. பாலிமேட்டஸ் புளூஸ் வண்ணத்துப்பூச்சிகள் குறித்து நபகோவ் எழுதியிருந்த வகைப்பாடு முற்றிலும் சரியென்ற முடிவுக்கு வந்தனர் விஞ்ஞானி கள். நபகோவின் நினைவாகப் புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்ட வண்ணத்துப் பூச்சி இனங்களில் சிலவற்றுக்கு அவரது பெயரை வைத்தனர். அவற்றில் ஒன்று நபகோவியா கஸ்குன்ஹா (Nabokovia cuzquenha).\nசமீபத்தில்தான் நபகோவின் ஆராய்ச்சி முடிவுகளை, டி.என்.ஏ. வகைப்பாட்டு தொழில்நுட்பங்களின் கீழ் விஞ்ஞானிகள் ஆராயத் தொடங்கியுள்ளனர். உதாரணத்துக்கு 1944-ல் கார்னர் புளூ என்ற வண்ணத்துப்பூச்சி வகை குறித்து நபகோவ் ஆராய்ந்தபோது அதன் வண்ணம், அவை சாப்பிட விரும்பும் தாவரங்கள் ஆகியவற்றைக் கொண்டு அது தனித்துவமான சிறப்பினம் என்ற முடிவுக்கு வந்தார்.\nஆனால், அவரது சக விஞ்ஞானிகள் அவற்றின் மரபணுக்களை அந்தக் காலகட்டத்தில் ஆராய்ந்து மெலிசா புளூ வகையின் ஒரு துணை வகை அது என்றே முடிவுசெய்திருந்தனர்.ஆனால், சமீபத்தில் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானி கிரிஸ் நைஸ் மற்றும் அவரது சகாக்கள் ஆராய்ந்தபோது, கார்னர் புளூஸ் மற்றும் மெலிசா புளூஸ் இரண்டு வகைகளுக்கும் சில மரபணுக்கள் மட்டுமே பொதுவாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்துக் கார்னர் புளூஸ் வண்ணத்துப்பூச்சிகள் தனிச் சிறப்பினம் என்ற முடிவுக்கு வந்ததோடு, அதை முதலில் கண்டறிந்தது நபகோவ்தான் என்றும் அங்கீகரித்துள்ளனர்.\nநபகோவ் அவர் காலத்தில் வண்ணத்துப்பூச்சி வகைகள் குறித்த தனது ஆராய்ச்சிக்கு மரபணு ஆராய்ச்சியைப் பெரிதாகச் சார்ந்திருக்கவில்லை. நீல வண்ண வண்ணத்துப்பூச்சி வகைகளின் பரிணாம வளர்ச்சியை ஆராய்வதற்கு, இப்போதிருப்��தைப் போல உயர் தொழில்நுட்ப மரபணு ஆராய்ச்சிகளும் அப்போது இல்லை. வண்ணத்துப்பூச்சிகளின், குறிப்பாக ஆண் வண்ணத்துப்பூச்சிகளின் பாலுறுப்பை நுண்ணோக்கி வழியாக ஆராய்ந்ததன் வாயிலாகவே நபகோவ் பல முடிவுகளுக்கு வந்தார்.\nஒரு வண்ணத்துப்பூச்சி வகைப்பாட்டியலாளராக வண்ணத்துப்பூச்சி இறகுகளின் வண்ணங்கள் மற்றும் ஆச்சரியப்படத்தக்க வெளிப்புற வடிவங்களை மட்டும் விரும்பியவர் அல்ல நபகோவ். அந்தச் சின்னஞ்சிறு உயிர்களின் வடிவமும் செயல்பாடுகளும் அவற்றுக்கும் இயற்கைக்கும் இடையிலான நுட்பமான உறவுகளும் அவரை ஈர்த்துள்ளன. அந்த ஈர்ப்புதான் ஆயிரக்கணக்கான வண்ணத்துப்பூச்சிகளின் பின்னே கண்டம் கண்டமாக அவரை அலைய வைத்தது. வண்ணத்துப் பூச்சிகளின் உடல் பாகங்களை விதவிதமாக அவர் வரைந்திருக்கிறார். அழகிய ஓவியங்களாக வண்ணத்துப்பூச்சிகளை வரைந்து நண்பர்களுக்குப் பரிசளிப்பதில், அவருக்கு அலாதியான விருப்பம் இருந்துள்ளது.\nவண்ணத்துப்பூச்சியின் உடலமைப்பிலும் வடிவத்திலும் இயற்கை பல ரகசியங்களைப் புதைத்து வைத்திருப்பதாக அவர் நம்பினார். அதைக் கண்டும் அறிந்தார். ஆனால், அவரது காலத்தில் அவரது கண்டுபிடிப்புகள் அங்கீகரிக்கப்படவில்லை.\n( தி இந்து தமிழ் நாளிதழ்- உயிர்மூச்சு இணைப்பிதழில் வெளியானது)\nஅந்த ஆலயத்தில் கடவுள் இல்லை - ரவீந்திரநாத் தாகூர்\nஅரச சபை ஊழியன் சொன்னான், “ராஜாவே, பணிவான வேண்டுகோள்களை விடுத்தும், மனிதர்களில் சிறந்தவரும் அருந்துறவியுமானவர், பொன்னால் நீங்கள் உருவாக்கிய ஆலயத்துக்குள் வருவதற்கு மறுக்கிறார். சாலை ஓரத்து மரத்தின் கீழே அமர்ந்து கடவுளைப் பாடிக் கொண்டிருக்கிறார். பக்தர்கள் அவரை பெரும் எண்ணிக்கையில் சூழ்ந்துள்ளனர். ஆனந்தத்தில் அவர்களிடமிருந்து பெருகும் கண்ணீரோ நிலத்திலுள்ள புழுதியை எல்லாம் கழுவுகிறது. நீங்கள் உருவாக்கிய ஆலயமோ சீந்துவார் அற்றுக கிடக்கிறது.\nபுதரில் தனது இதழ்களை விரிக்கும் மலரின் வாசனைகண்டு பொன்முலாம் பூசிய தேன்பானையைப் புறக்கணித்து, பித்தேறிப் புதரை நோக்கி தமது தாகத்தைத் தீர்க்கப் போகும் தேனீக்கள் போலத்தான் மக்கள். அவர்களுக்கு பொன்னால் நிறைந்த மாளிகை ஒரு பொருட்டுமில்லை. சொர்க்கத்தின் நறுமணத்தைப் பரப்பும் விசுவாசமுள்ள இதயத்தில் உள்ள மலரை நோக்கி மொய்க்கிறா��்கள். ஆபரணங்களிட்டு அலங்கரிக்கப்பட்ட பீடத்தில் காலியான கோயிலில் நமது கடவுள் அமர்ந்திருக்கிறார் தனிமையில்.\nஅதைக் கேட்டு எரிச்சலுற்ற மன்னன் அரியணையிலிருந்து எழுந்து\nதுறவி அமர்ந்திருக்கும் மரத்தை நோக்கிக் கிளம்பினார்.\nஹாருகி முராகமி - என் தந்தையின் நினைவுகள்\nதமிழில்: ஷங்கர்ராமசுப்ரமணியன் எனது தந்தை குறித்து எனக்கு நிறைய நினைவுகள் இருக்கவே செய்கின்றன. நான் பிறந்ததிலிருந்து பதினெட்டு வயதில் வீட்டை விட்டு வெளியேறும் வரை அத்தனை பெரிதாக இல்லாத வீட்டில் ஒரே கூரையின் கீழ் வாழ்ந்துவந்ததை வைத்துப் பார்த்தால் அது இயற்கையானதே. பெரும்பாலான குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் உள்ளதைப் போன்றே, எனது தந்தை குறித்த எனது நினைவுகள் சில மகிழ்ச்சியானவையாகவும், சில அப்படிச் சொல்ல முடியாததாகவும் இருந்திருக்கலாம். ஆனால் என் மனத்தில் திட்டவட்டமாக உள்ள நினைவுகள் இந்த இரண்டு பிரிவையும் சேராதவை; சாதாரண நிகழ்ச்சிகள் தொடர்பான நினைவுகள்.\nநாங்கள் சுகுகவாவில்( நிஷினோமியா நகரத்தின் ஒரு பகுதி, ஹியோகோ உள்ளாட்சி மாநிலம்) வாழ்ந்துவந்த போது, ஒரு பூனையைத் தொலைப்பதற்காக ஒரு நாள் கடற்கரைக்குப் போனோம். அது குட்டி அல்ல; வயதான பெண் பூனை. கொண்டு போய் விடுவதற்கான காரணத்தை என்னால் நினைவுகூர முடியவில்லை. நாங்கள் வாழ்ந்துவந்த வீடு தோட்டத்துடன் கூடிய, ஒரு பூனைக்குத் தாராளமாக இடமுள்ள தனி வீடுதான். தெருவிலிருந்து வீட்டுக்கு வந்ததாக இருக்கலாம்; …\nஅருவியை மௌனமாக்கும் சிறு செடி கவிதை\nஉலகின் வெவ்வேறு தேசங்கள், கலாசாரம், அழகியல், அரசியல் பின்னணிகள் கொண்ட கவிஞர்களையும் கவிதைகளையும் அறிமுகம் செய்து எஸ். ராமகிருஷ்ணன் தடம் இதழில் தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘கவிதையின் கையசைப்பு’. இதில் 12 கவிஞர்களும் அவர்கள் கவிதைகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்கள். ஒரு மாத இடைவெளி கொடுத்து அந்தந்தக் கவிஞர்களையும் அவர்களது கவிதைகளையும் வாசிப்பதற்கான அவகாசம் தேவைப்படும் அளவுக்கு திடமான அறிமுகங்கள் இவை.\nஒரு ஜப்பானியக் கவிஞரையும் ஒரு ரஷ்யக் கவிஞரையும் அவர்களது கவிதைகளையும் எனக்கு ஒரு நாளில் குறிப்பிட்ட இடைவெளியில் படிப்பது மூச்சுமுட்டுவதாக இருந்தது. ஒரு கோள் இன்னொரு கோளுடன் மோதுவது போல மூளையில் கூப்பாட்டையு��் ரப்ச்சரையும் உணர்ந்தேன்.\nஎஸ். ராமகிருஷ்ணன், ஒவ்வொரு கட்டுரையிலும் அவனது உலகத்தை அறிமுகப்படுத்தும் போது, கவிதை குறித்த அந்தந்தக் கவிஞர்களின் சிந்தனைகளையும் தனது எண்ணங்களையும் சேர்த்தே தொடுத்துச் செல்கிறார்.\nஒரு கவிதையை எப்போதும் அகத்தில் சமைப்பவனாக, கவிதை ரீதியில், படிமங்கள், உருவகங்களின் அடிப்படையிலேயே சிந்திப்பவனாகவும் பேசுபவனாகவும் இருக்கிறேன். ஆனால், கவிதை என்றால் என்னவ…\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். எட்டு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nயவனிகா ஸ்ரீராமின் தலைமறைவுக் காலம் - மனமே உடலாக\nவண்ணத்துப் பூச்சிகளைத் துரத்திய எழுத்தாளர்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/aanandha-bhairavi-22/", "date_download": "2020-09-20T04:05:04Z", "digest": "sha1:3U75AI6STLI2JZVDHS2DANK3NJCIFNOG", "length": 26939, "nlines": 193, "source_domain": "www.smtamilnovels.com", "title": "aanandha bhairavi 22 | SMTamilNovels", "raw_content": "\nஅந்த black Audi குற்றாலத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. பெண் வீட்டார் கொடி வீட்டிற்கு போய் விட்டார்கள். சந்திரன் அத்தனை தூரம் கலங்கவும் எல்லோரும் ஒரு நிமிடம் நெகிழ்ந்து போனார்கள்.அருந்ததி புடவைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொள்ள, பாட்டி சூழ்நிலையைக் கையில் எடுத்துக் கொண்டார்.\n எதுக்கு இப்போ இப்படி உணர்ச்சி வசப்படுற கண்ணைத் துடை. உன் பொண்ணுக்கு எந்தக் குறையும் வராம நாங்க பாத்துக்குவோம். உன்னை விட என் பேரன் பைரவியை நல்லா பாத்துக்குவான், புரியுதா கண்ணைத் துடை. உன் பொண்ணுக்கு எந்தக் குறையும் வராம நாங்க பாத்துக்குவோம். உன்னை விட என் பேரன் பைரவியை நல்லா பாத்துக்குவான், புரியுதா\n“அந்த நம்பிக்கை எனக்கு இருந்ததாலே தான் என் பொண்ணை உங்களுக்கு குடுத்திருக்கேம்மா.”\n ஆகவேண்டியதைப் பாக்காம எதுக்கு கண்ணு கலங்குற பைரவி முகத்தைப் பாரு, உன்னைப் பாத்து அவளும் கலங்கிப் போய் உட்காந்திருக்கா.”\n“சரிங்கம்மா” மகள் கலங்குகிறாள் என்றவுடன் சந்திரன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார்.\nமறுநாள் விருந்திற்கு அழைப்பு விடுத்து விட்டு, பெண் வீட்டார் கிளம்பி விட, மாப்பிள்ளையையும், பெண்ணையும் அழைத்துக் கொண்டு குலதெய்வம் கோவிலுக்கு குடும்பமாக போய் வந்தார்கள்.\nபைரவி களைத்துப் போனாள். கணக்கு வழக்குகளை சரிபார்க்க ஆண்கள் அனைவரும் மண்டபத்திற்கு சென்றிருக்க, பைரவி நன்றாக உறங்கிப் போனாள். ஆனந்தன் திரும்பி வரும் வரை எழும்பவே இல்லை. அடித்துப் போட்டாற் போல அப்படியொரு தூக்கம்.\nமென்மையாக அவள் நெற்றியை அவன் வருடி விட கண்விழித்தவள், சோர்வாய் சிரித்தபடி மீண்டும் கண் மூடிக் கொண்டாள்.\n“பட்டு, இந்நேரத்துக்கு தூங்கினா பாட்டி திட்டுவாங்க,எழும்புடா” அவன் சொல்லியதும், எழுந்து அமர்ந்தவள்,\n“ரொம்ப டயர்டா இருந்தது ஆனந்த், அதான் கொஞ்சம் தூங்கிட்டேன்.”\n“சரிடா, ட்ரெஸ் மாத்திட்டு வா, நான் வெளியே வெயிட் பண்ணுறேன்.”\n“ம்…” அவள் பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டாள்.\nடின்னரை முடித்துக் கொண்டு ஆனந்தன் கிளம்ப, கேள்வியாகப் பார்த்தாள் பைரவி.\n“குற்றாலம் போறோம் பைரவி” என்றான்.\nஇத்தனை நேரத்திற்கு பிறகு எதற்கு குற்றாலம் போகவேண்டும் கேள்வி மனதில் தோன்றினாலும், அத்தனை பேர் முன்னிலையில் கேட்க சங்கடமாக இருக்கவே, தலையாட்டினாள் பைரவி. வாசுகி அவள் அருகில் வந்தவர்,\n“அவன் பிடிவாதம் தெரிஞ்சது தானே பைரவிம்மா. சீக்கிரமா கிளம்புங்க. ரொம்ப லேட் பண்ண வேண்டாம்.” என்றார்.\nஅவள் ஆனந்தனைப் பார்க்க, ஒரு மந்தகாசப் புன்னகை மட்டுமே பதிலாக வந்தது.\nஅனைத்தையும் அசை போட்டபடி கடந்து போன வாகனங்களைப் பார்த்திருந்தாள் பைரவி. ஆனந்தனும் எதுவும் பேசாமல் மௌனமாகவே காரை ஓட்டிக் கொண்டிருந்தான். சீ டி ப்ளேயரை ஆன் பண்ணினாள் பைரவி. வில்லங்கமாக வந்தது பாடல்…\n‘நிலவைக் கொண்டு வா கட்டிலில் கட்டி வை\nமேகம் கொண்டு வா மெத்தை போட்டு வை\nஅனுராதா ஸ்ரீராம் உச்சஸ்தாயியில் பாடிக் கொ��்டிருந்தார்.\nவிதிர் விதிர்த்துப் போன பைரவி, அடுத்த பாடலுக்குத் தாவினாள். கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டான் ஆனந்தன்.\nஆனால் இதுதான் முதலிரவு…’ தேன் குரலில் சுசீலா பாடிக் கொண்டிருந்தார்.\nசட்டென்று ப்ளேயரை நிறுத்தியவள், ஆனந்தனைத் திரும்பிப் பார்த்து முறைத்தாள். வாய்விட்டுச் சிரித்தவன்,\n“அடுத்த பாட்டு இப்போ வேணாம் பைரவி, அது நாளைக்கு காலைல கேட்கலாம்” என்று புதிர் போட, அவனை விசித்திரமாக பார்த்தாள் பைரவி. அப்படி என்ன பாட்டு அது நாளைக்கு கேட்கக் கூடியது சிந்தித்த படி மீண்டும் ப்ளேயரை ஆன் பண்ணினாள்.\nபயந்து போன பைரவி ப்ளேயரை நிறுத்தி விட்டு, சரமாரியாக ஆனந்தனை அடித்தாள். ரிசோர்ட்டை நெருங்கி இருந்தவன் பெருங்குரலெடுத்து சிரித்துவிட்டு காரை பார்க் பண்ணினான்.\n“என்ன வேலை ஆனந்த் இது” அவள் முகத்தை ஒரு மாதிரியாக வைத்துக் கொண்டு கேட்க, அவளை தன்னருகில் இழுத்தவன்,\n“சிட்டுவேஷன் சோங் பைரவி” என்றான்.\n“அதுக்கு உங்களுக்கு இந்தப் பாட்டுதான் கிடைச்சதா” அவள் சிணுங்க, சிரித்தவன்…\n“அடுத்த பாட்டைக் கேட்டா சும்மா மிரண்டு போயிருவே” கையிரண்டையும் தலைக்கு மேல் தூக்கி, ஒரு பெரிய கும்பிடாகப் போட்டவள்,\n” என்றாள். அவளை இன்னும் தன்னோடு சேர்த்தணைத்தவன்,\nகண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா‘ என்று பாட, அவன் வாயை தன் கையால் இறுக மூடியவள்,\n“இதுக்கு மேலே ஏதாவது பாடினீங்க… அப்புறம் தெரியும்” கண்களை உருட்டி அவள் அவனை மிரட்ட, அவள் கன்னத்தில் அழுத்தமாக ஒரு முத்தம் வைத்தான்.\nரிசோர்ட்டின் உள்ளிருந்து வந்த ஒரு பணியாளர் ஆனந்தன் கையிலிருந்த பையை வாங்கிக் கொண்டு உள்ளே செல்ல, பைரவியின் கையைப் பிடித்தவன் அவளை மெயின் பில்டிங்கின் பக்கவாட்டு வழியாக அழைத்துச் சென்றான்.\nஒரு சின்ன கிராமம் போல இருந்தது அந்த இடம். இருபது கொட்டேஜ்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாய் அமைந்திருந்தது. சீராகப் பராமரிக்கப்பட்ட புல் தரையும், அதிலே பதிக்கப்பட்டிருந்த பல்புகளும் அந்த இரவுப் பொழுதை ரம்மியமாக்கியது.\nசெங்கல் பதிக்கப்பட்ட பாதை சுற்றிவரச் சென்று ஸ்விம்மிங் பூலில் முடிவடையுமாறு வடிவமைக்கப் பட்டிருந்தது. கொட்டேஜ்களின் வெளி அமைப்பு நவநாகரீகமாக அமைந்திருந்தது. எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல ஒரு சின்ன செயற்கை நீரூற்று சல சலவ��ன ஓடிக்கொண்டிருந்தது. சுற்றிவர ஃபென்ஸ் அடிக்கப்பட்டிருக்க, பழைய கால பாணியில் அமைக்கப்பட்டிருந்த அதன் கதவைத் திறந்து விட்டான் ஆனந்தன்.\nமந்திரத்தால் கட்டுண்டவள் போல உள்ளே நுழைந்தாள் பைரவி\nகுற்றாலத்தின் காற்றில் ஈரப்பசை எப்போதும் இருந்தாலும், அந்த இடம் இன்னும் கொஞ்சம் குளிர்ச்சி ஊட்டியது. சொல்லப்போனால் கொஞ்சம் கிளர்ச்சி ஊட்டியது.\nவெளிநாட்டவர்களின் நடமாட்டம் ஆங்காங்கே தெரிய, அவன் கடின உழைப்பிற்கு வெற்றி கிடைக்கிறது என்று பைரவிக்குப் புரிந்தது. அவன் தனக்குப் பின்னால் வருவதை மறந்து ஒவ்வொரு இடமாக சென்று பார்த்தாள்.\nகடைசியாக அந்த ஒற்றை கொட்டேஜ் மட்டும் கொஞ்சம் தனித்து நின்றாற் போல் தோன்றியது. அதன் வெளிப்புற அமைப்பு லேசாக கொடி வீட்டை பைரவிக்கு ஞாபகப் படுத்தியது. முன்னால் ஒரு மல்லிகை கொடி வளைந்திருக்க, மெயின் டோருக்குப் பக்கத்தில் ஏதோ பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. இன்னும் சற்று நெருங்கிப் பார்க்க அதில் ‘ஆனந்த பைரவி‘ என்று இருந்தது.\nமெதுவாக அந்த கோல்ட் கலர் ப்ளேட்டை தடவிப் பார்த்தாள். அதன் குளிர்ச்சி உடலையும் தாண்டி மனதைத் தீண்டியது. கனவில் மிதப்பதைப் போல உணர்ந்தவள், ஆனந்தனைத் திரும்பிப் பார்த்தாள். மார்பிற்குக் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு அவளையே பார்த்திருந்தான். உதட்டில் மட்டும் என்றும் போல இன்றும் அதே மந்தகாசப் புன்னகை.\nஅவளை நெருங்கி வந்தவன், அவள் கைகளில் கீயைக் கொடுக்க, கேள்வியாக அவனைப் பார்த்தாள்.\n“கதவைத் திற பைரவி” அவன் சொல்லவும் கதவைத் திறந்தவள், சுற்றி வர ஒரு பார்வை பார்த்தாள். அவள் லிவர்பூல் வீடு கூட இத்தனை அழகு இல்லை. ஒவ்வொரு அங்குலத்தையும் பார்த்துப் பார்த்து செதுக்கியிருந்தான் ஆனந்தன். லிவிங் ஏரியாவில் இருந்த வெள்ளை லெதர் சோஃபாவிலிருந்து, கால்புதைய வைத்த அந்த மெரூன் கலர் வெல்வெட் கார்பெட் வரை அனைத்திலும் ஒரு நேர்த்தி இருந்தது. பக்கத்தில் சின்னதாக ஒரு கிச்சன். அதையடுத்து இருந்த கதவைத் திறக்க, மெல்லிய மல்லிகை வாசம் மூக்கில் நுழைந்தது. பார்க்கும் இடமெல்லாம் வெள்ளையும், மெரூனும் மாறி, மாறி இருந்தது.\nஜன்னல் கேர்ட்டன் கூட வெள்ளையில் பெரிய சிவப்புப் பூக்கள் போட்டதாக இருந்தது. அந்தப் பெரிய கட்டிலில் வெள்ளை பெட் ஸ்ப்ரெட் விரித்திருக்க, தலையணைகள் அட���்ந்த சிவப்பிலேயே இருந்தது. இத்தனையும் போதாததற்கு, அதன் மேல் சிவப்பு ரோஜா இதழ்கள் தூவப்பட்டிருந்தது. விக்கித்துப் போனாள் பைரவி\nஅவளருகில் வந்தவன், அந்த வெள்ளை நிறப் பட்டை அவள் கையில் கொடுத்து விட்டு,\n“நைட் இங்கதான் தங்கப் போறோம் பைரவி.” என்றான்.\nஅந்த நிறைவான அமைதியில், ஆனந்தனின் வெற்று மார்பின் மேல் தலை வைத்து கண்மூடிப் படுத்திருந்தாள் பைரவி. தூக்கம் தொலைந்து போயிருந்தது. கடந்து போன மணித் துளிகள் கண்முன் நிழலாடியது.\nஅந்த இடத்திற்கு ஏற்றாற்போல் வெண்பட்டும், அரக்கு நிற ப்ளவுசுமாக வந்தவளை கண் இமைக்காமல் பார்த்திருந்தான் ஆனந்தன். ட்ரெஸ்ஸிங் டேபிளின் மேல் இருந்த மல்லிகைச் சரத்தை அவளிடம் நீட்ட, வாங்கிக் கொண்டவள், தலை நிறைய சூடிக் கொண்டாள். படு கேஷுவலாக இரவு உடையில் இருந்தவன் அவளை அலங்காரப் படுத்தி இருந்தான். அந்தக் கட்டிலில் அமர்ந்து தன்னையே பார்த்திருந்தவன் பார்வையில் சங்கடப்பட்டவள், என்ன செய்வதென்று தெரியாமல் திணற, அவளின் தயக்கத்தை புரிந்து கொண்டவன் அவளைக் கைநீட்டி இழுத்து தனக்குப் பக்கத்தில் அமர்த்திக் கொண்டான். அவள் கைகளை தன் கைகளில் எடுத்தவன்,\n” என்றான். அவள் அவனை நிமிர்ந்து கேள்வியாகப் பார்க்க… அவள் கழுத்தில் அன்று காலையில் தான் கட்டியிருந்த தாலி மின்ன, மெதுவாக அதை வெளியே இழுத்தவன்,\n“பட்டு… இது எனக்கு என்னென்னவோ ரைட்ஸ் குடுத்திருக்கு” என்று இழுக்க… வெட்கத்தோடு தலை குனிந்தவள் முகத்தில் சம்மதத்தின் சாயல் தெரிய, அதற்கு மேல் அங்கே பேச்சுக்களுக்கு இடமின்றிப் போய் விட்டது. சத்தங்களற்ற மௌனமே அங்கு குடியிருக்க அவன் ஆழ்ந்த குரல் ‘பைரவி…பைரவி…‘ என்று அவள் பெயரை மட்டுமே உச்சரித்துக் கொண்டிருந்தது. முத்தத்தின் சத்தம் மட்டும் பின்னணியில் கேட்க, பைரவி முழுதாய் அவனுக்குள் கரைந்து போனாள்.\nலேசாக அசைந்தவளின் ஸ்பரிசத்தில் கண் விழித்தவன்…\n“ம்ஹூம், தூக்கம் வரலை.” அவள் தலையை மெதுவாக அவன் கோதிக் கொடுக்க…\n“பசிக்குது” என்றாள் குழந்தையாக. சட்டென்று எழுந்தவன்,\n“எழுப்பி இருக்கலாமே பைரவி” என,\n“நல்லா அசந்து தூங்கினீங்க. நானாவது ஈவ்னிங் தூங்கினேன். நீங்க அது கூட இல்லை. அதான் எழுப்பலை” அவள் விளக்கம் சொல்ல, இன்டர்கொம் ஐ எடுத்து ரிசோர்ட்டின் கிச்சனுக்கு அழைத்து சூடாகப் பால் கேட்டான்.\n“இதோ இப்போ கொண்டு வந்துருவாங்கடா”\nகொஞ்ச நேரத்திற்கெல்லாம் அழைப்பு மணி ஒலிக்க, எழுந்து போனவன் சூடான பாலோடு வந்தான். அவள் பருகி முடிக்கும் வரை அமைதியாக இருந்தவன் அவள் முகத்தை நிமிர்த்தி அந்தக் கண்களுக்குள் உற்றுப் பார்த்தான்.\n“நிறையப் பேசனும் பைரவி.” என்றான்.\n“நானும் தான், ஆனா இப்போ இல்லை” அவன் ஆச்சரியமாகப் பார்க்க…\n“இப்போ நீங்க பாடுறீங்க” என்றாள் உத்தரவு போல. அவன் தன் தலைகோதிச் சிரித்து விட்டு,\n இன்னைக்கு கார்ல கேட்டோமே, அந்தப் பாட்டா\n“ஆனந்த்…” அவள் செல்லமாகச் சிணுங்க, அவள் கண்களையே பார்த்தவன்…\nஇதயம் முழுதும் புது ஒளி\nஇரவல் தந்த அவள் மொழி\nசொந்தமும் ஆகி பந்தமும் ஆகி\nஎன்னுயிர் வாழும் சொர்க்கமும் ஆகி\nஉலா வரும் நிலா தொடும்\nஎன்று பாடி முடிக்க, சிலையென அமர்ந்திருந்தாள் பைரவி. அவளின் பார்வை அவனுக்கு போதையூட்ட, அந்த நெகிழ்வான பொழுதை தனக்கு சாதகமாக்கிக் கொண்டான். அங்கே இன்னுமொரு நாடகத்தை நடத்தி முடித்தான் ஆனந்தன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2011/04/watch-sun-tv-thangam-04-04-2011-tamil.html", "date_download": "2020-09-20T05:53:23Z", "digest": "sha1:B2CX4GT53YFKU7BVRXCEUJ3EFOATCO5F", "length": 5391, "nlines": 103, "source_domain": "www.spottamil.com", "title": "Watch Sun TV Thangam 04-04-2011 Tamil Serial - தங்கம் - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nVijay TV Programs and Serials | விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நெடுந்தொடர்களும்\nSun TV Programs and Serials | சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நெடுந்தொடர்களும்\nநயன்தாராவை விட்டு திரிஷாவை பிடித்த பிரபுதேவா\nபிரபுதேவா இயக்கவுள்ள தெலுங்குப் படத்தில் நயன் தாராவை தவிர்த்து திரிஷாவை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தற்போது தமிழில் இச் படத்தை ...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/news/yamuna-clean-water-video-viral/", "date_download": "2020-09-20T04:12:42Z", "digest": "sha1:FRG63UFYGBXCVXWEMEYQR24HSX6FNMD5", "length": 10531, "nlines": 100, "source_domain": "newstamil.in", "title": "கண்ணாடி மாதிரி இருக்கே; நம்ம ஊரு ஆறா இது? ஆச்சர்யத்தில் மக்கள் - Newstamil.in", "raw_content": "\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்\nகொரோனாவால் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் காலமானார்\nதிருச்சியை தான் 2வது தலைநகராக அறிவிக்க வேண்டும் – அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்\nசுஷாந்த் சிங�� ராஜ்புத் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nHome / NEWS / கண்ணாடி மாதிரி இருக்கே; நம்ம ஊரு ஆறா இது\nகண்ணாடி மாதிரி இருக்கே; நம்ம ஊரு ஆறா இது\nஇந்தியா தற்போது மார்ச் 25 முதல் 21 நாள் நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இது தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியால் விதிக்கப்பட்டது.\nஇதனால் மக்கள் வீடுகளில் அடைந்துள்ள நிலையில் நாட்டில் பெரும் தொழிற்சாலைகள் உட்பட அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nஇதுபோன்ற காலங்களில் கூட ஒரு மகிழ்ச்சியான செய்தி கங்கை, யமுனை நதியின் நீர் சுத்தமாகிவிட்டது என்பதே. சமூக ஊடகங்களில் இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது, பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ள நதியை தூய்மையாகக் காணலாம்.\nடெல்லியை கடந்து செல்லும் யமுனை ஆறும், உத்தர பிரதேசம் வழியாக வாரணாசி உள்ளிட்ட பகுதிகளை கடந்து செல்லும் கங்கை ஆறும் மிக தூய்மையாக உள்ள வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்\nகொரோனாவால் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் காலமானார்\nதிருச்சியை தான் 2வது தலைநகராக அறிவிக்க வேண்டும் - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்\nபாஜக பிரமுகர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது\n101 ராணுவ சாதனங்கள் இறக்குமதிக்கு தடை- ராஜ்நாத்சிங்\nவிஜயவாடாவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து; 7 பேர் பலி\nகோழிக்கோடு விமான விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை 19-ஆக உயர்வு\nலெபானில் மிகப்பெரிய குண்டு வெடிப்பு; 234 கி.மீ. வரை உணரப்பட்டது : பெய்ரூட் அதிர்ந்தது\n← சென்னையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: சென்னை பாதுகாப்பான இடமா\nவிஜய் மாஸ்டர் எப்போது ரிலீஸ் ஆறுதல் அப்டேட்\nதிருவொற்றியூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ கே பி பி சாமி காலமானார்\nதோனியின் லேடி சூப்பர் பாடி கார்ட் – யார் இந்த லேடி\nசென்னையில் கொரோனா அறிகுறியுடன் 41 பேருக்கு தீவிர கண்காணிப்பு\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nSHARE THIS பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானதால் கடந்த 5-ம் தேதி, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்த���, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\nஉணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்கும் அதிகாரி\nமோடியை கேள்வி கேட்கும் தொழிலாளி\n3 வயது குழந்தை ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இறந்தது – அதிர்ச்சி வீடியோ\nரஜினி புன்னகை மன்னன் வெற்றி விழாவில் கமலை பற்றி பேசிய அறிய வீடியோ\nசெக்கை இஸ்திரி போடும் வங்கி ஊழியர்\nமீரா மிதுன் இரவு நடனம் – வீடியோ\nமேக்கப் இல்லாமல் – எந்த நடிகை அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/women-bike-rider-fined/", "date_download": "2020-09-20T05:27:28Z", "digest": "sha1:3AG2UWY6SORGR643WPXM5WLHV7ALWDYE", "length": 6718, "nlines": 109, "source_domain": "tamilnirubar.com", "title": "சாலையில் கெத்து காட்டிய 'பைக் ராணிக்கு' 20,500 அம்போ.. | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nசாலையில் கெத்து காட்டிய ‘பைக் ராணிக்கு’ 20,500 அம்போ..\nசாலையில் கெத்து காட்டிய ‘பைக் ராணிக்கு’ 20,500 அம்போ..\nகேரளாவின் கொல்லம் மாவட்டம் புந்தலத்தளம் சாலையில் சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண் மோட்டார் சைக்கிளில் ஹாயாக பறந்தார். அவரது நண்பர்கள், அந்த பைக் ராணியின் சாகசத்தை வீடியோ எடுத்தனர். பின்னர் அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.\nஇதை பார்த்து உச்சு கொட்டிய சிலர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் துப்பு கொடுத்தனர். பைக் ராணி யார் என்பதை ஆர்.டி.ஓ. மகேஷ் விசாரித்து பைக் ராணியை பிடித்தனர்.\nஅவரிடம் கியர் இல்லாத பைக்கை ஓட்டுவதற்கான லைசென்ஸ் மட்டுமே இருந்தது. கியர் பைக்கை ஓட்டியதற்காக அந்த பெண்ணின் லைசென்ஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டது.\nமேலும் சட்டவிதிகளை மீறி பைக்கில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. அதற்காக பைக் ராணிக்கு 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. கியர் பைக்கை ஓட்டியதற்காக 10 ஆயிரம் அபராதம், ஹெல்மெட் அணியாததற்காக 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.\nஒட்டுமொத்தமாக பைக் ராணியிடம் இருந்து 20 ஆயிரத்து 500 அபராதம் வசூல் செய்யப்பட்டது. கொல���லம் பைக் ராணிக்கு இன்ஸ்டாகிராம் பக்கம் உள்ளது. அதில் அவரது பைக் சாகசங்கள் நிறைந்து கிடக்கின்றன.\nகொட்டும் மழையில் 5 மணி நேரம்.. விபத்தை தடுத்த மும்பை பெண்ணுக்கு சல்யூட்…\nமூணாறு மண் சரிவு.. இதுவரை 23 தொழிலாளர்கள் பலி.. 49 பேரை காணவில்லை…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி September 20, 2020\nமருத்துவமனையில் துணை முதல்வர் ஓபிஎஸ்… September 20, 2020\nஅக். 1 முதல் எந்த ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்கலாம் September 20, 2020\nஇந்தியாவில் 93,337 பேர்.. தமிழகத்தில் 5,569 பேருக்கு கொரோனா தொற்று September 19, 2020\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nதோனி பெருந்தன்மை.. விமான இருக்கையை விட்டுக் கொடுத்தார்…\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D(I)_%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-09-20T06:02:56Z", "digest": "sha1:BQAICB2BKOBKE7Z4ICP5C6DPYYQAWTGP", "length": 7531, "nlines": 171, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாமிரம்(I) நைட்ரேட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாமிர நைட்ரேட்டு, குப்ரசு நைட்ரேட்டு\nஆவியமுக்கம் 49.8 மி.மீ பாதரசம்\nஅமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:\nTWA 1 மி.கி/மீ3 (தாமிரமாக)[3]\nTWA 1 மி.கி/மீ3 (தாமிரமாக)[3]\nTWA 100 மி.கி/மீ3 (தாமிரமாக)[3]\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nதாமிரம்(I) நைட்ரேட்டு (Copper(I) nitrate) என்பது CuNO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். இது குப்ரசு நைட்ரேட்டு என்றும் அழைக்கப்படுகிறது. இச்சேர்மத்தில் தாமிரம் +1 ஆக்சிசனேற்ற நிலையில் காணப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஏப்ரல் 2016, 06:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.capitalnews.lk/news/2020/06/8473/", "date_download": "2020-09-20T03:18:35Z", "digest": "sha1:NMBRTESGHBY4DEBNN3JI2DOJSELIK3B4", "length": 63867, "nlines": 435, "source_domain": "www.capitalnews.lk", "title": "தொற்றுநோய்களைத் தடுப்பதில் இலங்கை வெற்றியடைந்து வருகின்றது : ஜனாதிபதி! - CapitalNews.lk", "raw_content": "\nகட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் இருந்து குழந்தை மீட்பு\nகண்டியில் இடிந்து விழுந்த ஐந்து மாடிக் கட்டிடம்\n“தனு ரொக்” குழுவின் தலைவர் உள்ளிட்ட 9 பேர் கைது\nஅரசியல் அமைப்பில் சீர்திருத்தம் கோரி தாய்லாந்தில் போராட்டம்\nஇன்றைய ராசிபலன் – 20.09.2020\nவவுனியாவிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் சாரதிகள், நடத்துனர்களுக்கு PCR பரிசோதனை\nவவுனியா மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் வவுனியா புதிய பஸ் தரிப்பிடத்தில் இன்று...\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஐவர் இன்று அடையாளம்\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஐவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒமான்,ஹொங்கொங், லிபேரியா மற்றும் பஹரைன் ஆகிய நாடுகளிலிருந்து வருகைத்தந்த தலா...\nரஷ்யாவில் கொரோனா தடுப்பூசியினால் ஏற்பட்ட பக்க விளைவு\nரஷ்யா உருவாக்கியுள்ள ‘Sputnik V என அழைக்கப்படுகிற கொவிட்-19 தடுப்பூசியில், பக்கவிளைவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Sputnik V தடுப்பூசியை செலுத்திய, ஏழு தன்னார்வலர்களில் ஒருவர் பக்கவிளைவுகளுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அந்த நாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. 40...\nகொரோனா தொற்றை சிறப்பு ஆய்வுகூடங்கள் இன்றி 90 நிமிடங்களுக்குள் கண்டறிய முடியும்\nகொரோனா தொற்றை, சிறப்பு ஆய்வுகூடங்கள் இன்றி 90 நிமிடங்களுக்குள் கண்டறிய முடியும் என லண்டன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி, சிறியளவிலான சிறப்பு இயந்திரமொன்றின் ஊடாக கொரோனா தொற்றைக் கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டன் Imperial...\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் இன்று அடையாளம்\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மடகஸ்காரில் இருந்து வருகைத்தந்த ஒருவர் மற்றும் ஓமானில் இருந்து வருகை...\nபாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா குறித்து வெளியான புதிய தகவல்\nபாரிய இரசிகர்களை கவர்ந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குறித்து வெளியான புதிய தகவல். இந்த சீரியலை, குடும்பத்தார் அனைவருடனும் உட்கார்ந்து பார்க்கும் அளவிற்கு இருக்கும். அண்மையில் இந்த சீரியலில் நடிகை மீனா கதாபாத்திரத்தில் நடிப்பவருக்கு வளைகாப்பு...\nஅனுஷ்கா, மாதவன் நடித்துள்ள சைலன்ஸ் திரைப்படம் குறித்து வெளியான தகவல்\nஹேமந்த் மதுக்கூர் இயக்கத்தில் அனுஷ்கா, மாதவன் நடித்துள்ள \"சைலன்ஸ்\" படத்தின் ஓடிடி ரிலீஸ் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் மாதவனின் நடிப்பில் உருவான இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை அனுஷ்கா நடித்துள்ளார். இந்த படத்தில், அனுஷ்கா...\nதுருவ் விக்ரமின் புதிய பட இயக்குனர் யார்\nநடிகர் சியான் விக்ரமின் மகன் நடிகர் துருவ் அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படத்தை இயக்குபவர் யார் என்ற விபரம் தற்போது வெளியாகியுள்ளது. விக்ரம் மகன் துருவ் விக்ரம், கடந்த ஆண்டு வெளியான \"ஆதித்யவர்மா\"...\nபாண்டின் ஸ்டோர்ஸ் மீனாவுக்கு குழந்தை பிறந்தது….\nவிஜய் தொலைக்காட்சியில் பாண்டின் ஸ்டோர்ஸ் கதை மூலம் இரசிகர்கள் மத்தியில் பாரிய வரவேற்பை பெற்றவர் நடிகை ஹேமா ராஜ். இத்தொடரில் மீனா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஹேமா ராஜ் கர்ப்பமாக இருந்தார். நிஜ...\nபல விருதுகளை வென்ற பார்த்திபனின் திரைப்படம் குறித்து வெளியான தகவல்\nநடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த \"ஒத்த செருப்பு சைஸ் 7\" என்ற திரைப்படம் டொரெண்டோ உலகத் தமிழ் திரைப்பட விழாவில் 3 விருதுகளை வென்றுள்ளது. ஆஸ்கர் விருது குழுவின் விமர்சகர்கள் முதல், தியேட்டரில் படம்...\nஇன்றைய ராசிபலன் – 20.09.2020\nஇன்றைய ராசிபலன் – 19.09.2020\n6ம் எண்ணில் பிறந்தவர்கள் செல்வந்தர்களா\nநேர்மையே குறிக்கோளாகக் கொண்டவர்கள் 6ம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். பிறருக்கு உதவி செய்வதில் வல்லவர்கள். தன்னலம் கருதாமல் விட்டுக் கொடுப்பார்கள். மிகவும் பொறுமைசாலிகளாக இருந்தாலும் சில நேரங்களில் கோபம் கொள்வதும் உண்டு. தற்பெருமைக்கும், புகழ்ச்சிக்கும் ஆசைப்படாதவர்கள்...\nஇன்றைய ராசிபலன் – 17.09.2020\nஇன்றைய ராசிபலன் – 16.09.2020\nபுதிய மாற்றங்களுடன் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு பங்குச்சந்தை\nகொழும்பு பங்குச்சந்தையினை டிஜிட்டல் ம���ப்படுத்தும் நிகழ்வு பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பு பங்குச்சந்தை வளாகத்தில் இடம்பெற்றது. 'எதிர்காலத்திற்கான ஒரு பாய்ச்சல்' (Hyper leap...\nARM நிறுவனம் அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை\nபிரித்தானியாவை தளமாகக் கொண்ட கணினி Chip களுக்கான தயாரிப்பில் முன்னணியில் திகழ்ந்த ARM நிறுவனம் அமெரிக்காவின் Nvidia நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. சுமார் 40 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ARM நிறுவனம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக...\nவிவசாயிகளுக்கு வெகுமதிகளை வழங்கிய DIMOவின் மஹிந்திரா\nவிவசாயிகள் எதிர்வரும் பெரும் போகத்திற்கு தயாராக உதவிய DIMOவின் மஹிந்திரா டிரக்டர் சேவை பிரசாரம் ஒவ்வொரு புதிய மஹிந்திரா யுவோ டிரக்டர் கொள்வனவின் போதும் ரொட்டவேட்டர் ஒன்றை இலவசமாக வழங்கியது. DIMO விவசாய இயந்திர பிரிவானது...\nமலேசியாவின் Signature குழுமத்துடன் கைகோர்க்கும் Singer\nஉலகின் முன்னணி சமையலறை தீர்வுகளை இலங்கைக்கு வழங்க மலேசியாவின் Signature குழுமத்துடன் கைகோர்க்கும் Singer இலங்கையின் முதற்தர நுகர்வோர் சாதனங்களின் சில்லறை விற்பனையாளராக திகழும் Singer, மலேசியாவின் பாரிய சமையலறை கெபினட்கள் மற்றும் அலுமாரி...\nவாடிக்கையாளர் சௌகரியத்தை மேம்படுத்தும் Huawei இன் விரைவு அஞ்சல் பழுதுபார்ப்பு சேவை\nபுத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Huawei நிறுவனம், Huawei சாதனங்களை வைத்திருப்போருக்கு ஆதரவளிக்கும் வகையில் புத்தம் புதிய விரைவு தபால் மூலமான பழுதுபார்க்கும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. 24/7 மற்றும் 365 நாட்களும் கிடைக்கும் இந்த புதிய...\nIPL திருவிழா – சென்னைக்கு வெற்றி..\nCSK-vs-MI 2020 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் முதலாவது போட்டியில் சென்னை சுபர்கிங்ஸ் அணி வெற்றிப் பெற்றுள்ளது. இந்த போட்டியில் சென்னை சுபர்கிங் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில்...\nIPL திருவிழா – சென்னைக்கு 163 வெற்றியிலக்கு..\nCSK-vs-MI2020 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் முதலாவது போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது. ந்த போட்டியில் சென்னை சுபர்கிங் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய...\nIPL திருவிழா – எதிர்ப்பார்ப்பு மிக்க CSK vs MI ஆரம்பம் – மும்பை துடுப்பெடுத்தாடுகின்றது…\nCSK-vs-MI2020 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் முதலாவது போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது. அபுதாபியில் இந்த போட்டி நடைபெறுகின்றது. இந்த போட்டியில் சென்னை சுபர்கிங் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த...\nஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து பிரபல வீராங்கனை விலகல்\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில் இருந்து விலகுவதாக பிரபல வீராங்கனை நவோமி ஒசாகா அறிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பான் வீராங்கனையான ஒசாகா வெற்றிப்பெற்றிருந்தார். இந்த நிலையில், பிரெஞ்சு ஓபன்...\n2020 ஆம் ஆண்டுக்கான IPL தொடர்: அபுதாபியில் இன்று\n2020 ஆம் ஆண்டுக்கான IPL தொடரானது அபுதாபியில் இன்று ஆரம்பமாகவுள்ளது. எட்டு அணிகள் விளையாடும் இந்த தொடரில் 56 போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், அபுதாபி, சார்ஜா, டுபாய் ஆகிய மைதானங்களில் இந்த போட்டிகள் இடம்பெறவுள்ளது. கொரோனா தொற்றுக்காரணமாக...\nஎண் ஒன்பதில் பிறந்தவர்கள் இப்படியா இருப்பார்கள்\nமனப்போராட்டத்துடன் செயல்படும் ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த மாதம் வரவை போலவே செலவும் இருக்கும். எதிர்ப்புகளை சமாளிக்கும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். கூட்டு தொழில் செய்பவர்கள் முன்னேற்றம்...\nஇலங்கை – இந்திய ஆய்வாளர்கள் பங்கேற்கும் ஆய்வுரைத்தொடர் நாளை ஆரம்பம்\nதமிழாய்வில் பெரும் பங்களிப்பைச் செய்துவரும் “மணற்கேணி” ஆய்விதழ் நடத்தவிருக்கும் “ஆய்வு உலா” இணையவழி ஆய்வுரைத் தொடரில் இலங்கை ஆய்வாளர்களின் ஆய்வுரைகளும் இடம்பெற உள்ளன. இந்த ஆய்வரங்கு 13.09.2020 அன்று ஆரம்பமாகிறது. இது தொடர்பான அழைப்பிதழ்...\nகொழும்பில் நடைபெறவுள்ள “Back 2 Music” பிரம்மாண்ட இசைநிகழ்ச்சி\nகொழும்பில் மாபெரும் இசைக்கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் 19 ஆம் திகதி Back 2 music எனும் மாபெரும் இசைக்கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விஹாரமகாதேவி திறந்த அரங்கில் பிற்பகல் 6 மணி...\nஉலர்பழங்கள் உண்பதால் உடலில் இவ்வளவு மாற்றமா\nஉலர்பழங்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருபவை. உலர் பழங்களை பழக்கமாகக் கொண்டால் உடலில் சக்தி அதிகரிக்கும். சத்துள்ள உலர் பழங்���ளை அன்றாடம் சாப்பிட்டு ஆரோக்கியம் பெறலாம். உலர்பழங்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருபவை. பழங்களில் உள்ள நீர்ச்சத்தை...\nவாட்ஸ்அப்பின் பல்வேறு புதிய அம்சங்களை வழங்குவதற்கான அப்டேட் விரைவில்\nசர்வதேச சமூக வலைத்தள ஊடகமான வாட்ஸ்அப் (whats app) இல் பல்வேறு புதிய அம்சங்களை வழங்குவதற்கான அப்டேட் (update) விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச ரீதியில் வாட்ஸ்அப்பை பல இலட்சம் பேர் பயன்படுத்தி...\nவவுனியாவிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் சாரதிகள், நடத்துனர்களுக்கு PCR பரிசோதனை\nவவுனியா மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் வவுனியா புதிய பஸ் தரிப்பிடத்தில் இன்று...\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஐவர் இன்று அடையாளம்\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஐவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒமான்,ஹொங்கொங், லிபேரியா மற்றும் பஹரைன் ஆகிய நாடுகளிலிருந்து வருகைத்தந்த தலா...\nரஷ்யாவில் கொரோனா தடுப்பூசியினால் ஏற்பட்ட பக்க விளைவு\nரஷ்யா உருவாக்கியுள்ள ‘Sputnik V என அழைக்கப்படுகிற கொவிட்-19 தடுப்பூசியில், பக்கவிளைவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Sputnik V தடுப்பூசியை செலுத்திய, ஏழு தன்னார்வலர்களில் ஒருவர் பக்கவிளைவுகளுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அந்த நாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. 40...\nகொரோனா தொற்றை சிறப்பு ஆய்வுகூடங்கள் இன்றி 90 நிமிடங்களுக்குள் கண்டறிய முடியும்\nகொரோனா தொற்றை, சிறப்பு ஆய்வுகூடங்கள் இன்றி 90 நிமிடங்களுக்குள் கண்டறிய முடியும் என லண்டன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி, சிறியளவிலான சிறப்பு இயந்திரமொன்றின் ஊடாக கொரோனா தொற்றைக் கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டன் Imperial...\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் இன்று அடையாளம்\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்க���யில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மடகஸ்காரில் இருந்து வருகைத்தந்த ஒருவர் மற்றும் ஓமானில் இருந்து வருகை...\nபாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா குறித்து வெளியான புதிய தகவல்\nபாரிய இரசிகர்களை கவர்ந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குறித்து வெளியான புதிய தகவல். இந்த சீரியலை, குடும்பத்தார் அனைவருடனும் உட்கார்ந்து பார்க்கும் அளவிற்கு இருக்கும். அண்மையில் இந்த சீரியலில் நடிகை மீனா கதாபாத்திரத்தில் நடிப்பவருக்கு வளைகாப்பு...\nஅனுஷ்கா, மாதவன் நடித்துள்ள சைலன்ஸ் திரைப்படம் குறித்து வெளியான தகவல்\nஹேமந்த் மதுக்கூர் இயக்கத்தில் அனுஷ்கா, மாதவன் நடித்துள்ள \"சைலன்ஸ்\" படத்தின் ஓடிடி ரிலீஸ் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் மாதவனின் நடிப்பில் உருவான இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை அனுஷ்கா நடித்துள்ளார். இந்த படத்தில், அனுஷ்கா...\nதுருவ் விக்ரமின் புதிய பட இயக்குனர் யார்\nநடிகர் சியான் விக்ரமின் மகன் நடிகர் துருவ் அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படத்தை இயக்குபவர் யார் என்ற விபரம் தற்போது வெளியாகியுள்ளது. விக்ரம் மகன் துருவ் விக்ரம், கடந்த ஆண்டு வெளியான \"ஆதித்யவர்மா\"...\nபாண்டின் ஸ்டோர்ஸ் மீனாவுக்கு குழந்தை பிறந்தது….\nவிஜய் தொலைக்காட்சியில் பாண்டின் ஸ்டோர்ஸ் கதை மூலம் இரசிகர்கள் மத்தியில் பாரிய வரவேற்பை பெற்றவர் நடிகை ஹேமா ராஜ். இத்தொடரில் மீனா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஹேமா ராஜ் கர்ப்பமாக இருந்தார். நிஜ...\nபல விருதுகளை வென்ற பார்த்திபனின் திரைப்படம் குறித்து வெளியான தகவல்\nநடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த \"ஒத்த செருப்பு சைஸ் 7\" என்ற திரைப்படம் டொரெண்டோ உலகத் தமிழ் திரைப்பட விழாவில் 3 விருதுகளை வென்றுள்ளது. ஆஸ்கர் விருது குழுவின் விமர்சகர்கள் முதல், தியேட்டரில் படம்...\nஇன்றைய ராசிபலன் – 20.09.2020\nஇன்றைய ராசிபலன் – 19.09.2020\n6ம் எண்ணில் பிறந்தவர்கள் செல்வந்தர்களா\nநேர்மையே குறிக்கோளாகக் கொண்டவர்கள் 6ம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். பிறருக்கு உதவி செய்வதில் வல்லவர்கள். தன்னலம் கருதாமல் விட்டுக் கொடுப்பார்கள். மிகவும் பொறுமைசாலிகளாக இருந்தாலும் சில நேரங்களில் கோபம் கொள்வதும் உண்டு. தற்பெருமைக்கும், புகழ்ச்சிக்கும் ஆசைப்படாதவர்கள்...\nஇன்றைய ராசிபலன் – 17.09.2020\nஇன்றைய ராசிபலன் – 16.09.2020\nபுதிய மாற்றங்களுடன் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு பங்குச்சந்தை\nகொழும்பு பங்குச்சந்தையினை டிஜிட்டல் மயப்படுத்தும் நிகழ்வு பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பு பங்குச்சந்தை வளாகத்தில் இடம்பெற்றது. 'எதிர்காலத்திற்கான ஒரு பாய்ச்சல்' (Hyper leap...\nARM நிறுவனம் அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை\nபிரித்தானியாவை தளமாகக் கொண்ட கணினி Chip களுக்கான தயாரிப்பில் முன்னணியில் திகழ்ந்த ARM நிறுவனம் அமெரிக்காவின் Nvidia நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. சுமார் 40 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ARM நிறுவனம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக...\nவிவசாயிகளுக்கு வெகுமதிகளை வழங்கிய DIMOவின் மஹிந்திரா\nவிவசாயிகள் எதிர்வரும் பெரும் போகத்திற்கு தயாராக உதவிய DIMOவின் மஹிந்திரா டிரக்டர் சேவை பிரசாரம் ஒவ்வொரு புதிய மஹிந்திரா யுவோ டிரக்டர் கொள்வனவின் போதும் ரொட்டவேட்டர் ஒன்றை இலவசமாக வழங்கியது. DIMO விவசாய இயந்திர பிரிவானது...\nமலேசியாவின் Signature குழுமத்துடன் கைகோர்க்கும் Singer\nஉலகின் முன்னணி சமையலறை தீர்வுகளை இலங்கைக்கு வழங்க மலேசியாவின் Signature குழுமத்துடன் கைகோர்க்கும் Singer இலங்கையின் முதற்தர நுகர்வோர் சாதனங்களின் சில்லறை விற்பனையாளராக திகழும் Singer, மலேசியாவின் பாரிய சமையலறை கெபினட்கள் மற்றும் அலுமாரி...\nவாடிக்கையாளர் சௌகரியத்தை மேம்படுத்தும் Huawei இன் விரைவு அஞ்சல் பழுதுபார்ப்பு சேவை\nபுத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Huawei நிறுவனம், Huawei சாதனங்களை வைத்திருப்போருக்கு ஆதரவளிக்கும் வகையில் புத்தம் புதிய விரைவு தபால் மூலமான பழுதுபார்க்கும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. 24/7 மற்றும் 365 நாட்களும் கிடைக்கும் இந்த புதிய...\nIPL திருவிழா – சென்னைக்கு வெற்றி..\nCSK-vs-MI 2020 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் முதலாவது போட்டியில் சென்னை சுபர்கிங்ஸ் அணி வெற்றிப் பெற்றுள்ளது. இந்த போட்டியில் சென்னை சுபர்கிங் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில்...\nIPL திருவிழா – சென்னைக்கு 163 வெற்றியிலக்கு..\nCSK-vs-MI2020 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் முதலாவது போட்டி தற்போது நடைபெற்று வருகின்றத��. ந்த போட்டியில் சென்னை சுபர்கிங் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய...\nIPL திருவிழா – எதிர்ப்பார்ப்பு மிக்க CSK vs MI ஆரம்பம் – மும்பை துடுப்பெடுத்தாடுகின்றது…\nCSK-vs-MI2020 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் முதலாவது போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது. அபுதாபியில் இந்த போட்டி நடைபெறுகின்றது. இந்த போட்டியில் சென்னை சுபர்கிங் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த...\nஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து பிரபல வீராங்கனை விலகல்\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில் இருந்து விலகுவதாக பிரபல வீராங்கனை நவோமி ஒசாகா அறிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பான் வீராங்கனையான ஒசாகா வெற்றிப்பெற்றிருந்தார். இந்த நிலையில், பிரெஞ்சு ஓபன்...\n2020 ஆம் ஆண்டுக்கான IPL தொடர்: அபுதாபியில் இன்று\n2020 ஆம் ஆண்டுக்கான IPL தொடரானது அபுதாபியில் இன்று ஆரம்பமாகவுள்ளது. எட்டு அணிகள் விளையாடும் இந்த தொடரில் 56 போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், அபுதாபி, சார்ஜா, டுபாய் ஆகிய மைதானங்களில் இந்த போட்டிகள் இடம்பெறவுள்ளது. கொரோனா தொற்றுக்காரணமாக...\nஎண் ஒன்பதில் பிறந்தவர்கள் இப்படியா இருப்பார்கள்\nமனப்போராட்டத்துடன் செயல்படும் ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த மாதம் வரவை போலவே செலவும் இருக்கும். எதிர்ப்புகளை சமாளிக்கும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். கூட்டு தொழில் செய்பவர்கள் முன்னேற்றம்...\nஇலங்கை – இந்திய ஆய்வாளர்கள் பங்கேற்கும் ஆய்வுரைத்தொடர் நாளை ஆரம்பம்\nதமிழாய்வில் பெரும் பங்களிப்பைச் செய்துவரும் “மணற்கேணி” ஆய்விதழ் நடத்தவிருக்கும் “ஆய்வு உலா” இணையவழி ஆய்வுரைத் தொடரில் இலங்கை ஆய்வாளர்களின் ஆய்வுரைகளும் இடம்பெற உள்ளன. இந்த ஆய்வரங்கு 13.09.2020 அன்று ஆரம்பமாகிறது. இது தொடர்பான அழைப்பிதழ்...\nகொழும்பில் நடைபெறவுள்ள “Back 2 Music” பிரம்மாண்ட இசைநிகழ்ச்சி\nகொழும்பில் மாபெரும் இசைக்கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் 19 ஆம் திகதி Back 2 music எனும் மாபெரும் இசைக்கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விஹாரமகாதேவி திறந்த அரங்கில் பிற்பகல் 6 மணி...\nஉலர்பழங்கள் உண்பத��ல் உடலில் இவ்வளவு மாற்றமா\nஉலர்பழங்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருபவை. உலர் பழங்களை பழக்கமாகக் கொண்டால் உடலில் சக்தி அதிகரிக்கும். சத்துள்ள உலர் பழங்களை அன்றாடம் சாப்பிட்டு ஆரோக்கியம் பெறலாம். உலர்பழங்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருபவை. பழங்களில் உள்ள நீர்ச்சத்தை...\nவாட்ஸ்அப்பின் பல்வேறு புதிய அம்சங்களை வழங்குவதற்கான அப்டேட் விரைவில்\nசர்வதேச சமூக வலைத்தள ஊடகமான வாட்ஸ்அப் (whats app) இல் பல்வேறு புதிய அம்சங்களை வழங்குவதற்கான அப்டேட் (update) விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச ரீதியில் வாட்ஸ்அப்பை பல இலட்சம் பேர் பயன்படுத்தி...\nகட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் இருந்து குழந்தை மீட்பு\nகண்டியில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் இருந்து சுமார் ஒன்றரை மாதக் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள ஏனையவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nகண்டியில் இடிந்து விழுந்த ஐந்து மாடிக் கட்டிடம்\nகண்டி - பூவெலிகட பகுதியில் அமைந்துள்ள ஐந்து மாடிக் கட்டிடமொன்று இடிந்து வீழ்ந்துள்ளது. குறித்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மூவரை மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.\n“தனு ரொக்” குழுவின் தலைவர் உள்ளிட்ட 9 பேர் கைது\nஆவா குழுவில் இருந்து வெளியேறிய “தனு ரொக்” குழுவின் தலைவர் உள்ளிட்ட 9 பேர் யாழ்ப்பாணம் மாணிப்பாய் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே...\nஅரசியல் அமைப்பில் சீர்திருத்தம் கோரி தாய்லாந்தில் போராட்டம்\nஅரசியல் அமைப்பில் சீர்திருத்தம் வேண்டுமெனக் கோரி தாய்லாந்தின் தலைநகர் பேங்கொக்கில் ஆயிரக்கணக்கான மக்கள் எதிர்ப்பு போராட்டங்களை நடாத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் சுமார் 15 ஆயிரம் பேர் கலந்துகொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில்,...\nதொற்றுநோய்களைத் தடுப்பதில் இலங்கை வெற்றியடைந்து வருகின்றது : ஜனாதிபதி\nநாட்டில் சுகாதாரத்துறையினை மேலும் வலுப்படுத்துவதன்மூலம் நாட்டில் பிறக்கும் குழந்தைகளிற்கும் தரமான சுகாதார வசதிகளை வழங்கப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.\nவீடியோ காணொலி மூலம் இடம்பெற்ற பூகோளத் தடுப்பூசி மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஇவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,\n“கொவிட் 19 பரவல் தொடர்பாக குழந்தைப் பருவத்தில் இருந்தே தடுப்பூசிகளை வழங்குவதன் மூலம் நோயெதிர்ப்புச் சக்தியை வளர்த்துக் கொள்ள முடியும்.\nஇதற்கு தேவையான நடவடிக்கைகளை உலக சமூகத்துடன் இணைந்து இலங்கை மேற்கொள்வதற்குத் தயாராக இருக்கின்றது.\nகடந்த 30 ஆண்டுகளில் தொற்றுநோய்களைத் தடுக்கும் முயற்சிகளில் இலங்கை அடைந்துள்ள வெற்றியினை தொடர்ந்தும் தக்கவைக்கும் முயற்சிகளை நாம் மேற்கொள்ளத் தயாராகவே இருக்கின்றோம்.\nதற்போதைய காலகட்டத்தில் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் அவசியத்தினை உலக நாடுகள் உணர்ந்துள்ளன.\nWHO உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களின் ஒத்துழைப்புக்களை நாம் இந்தச் சந்தர்ப்பத்தில் வரவேற்பதுடன் அவ்வாறான நம்பிக்கை மிக்க நிறுவனங்களுடன் நாம் தொடர்ந்து பயணிப்போம்.\nஇதனடிப்படையில்,எமது நாட்டினது ஒவ்வொரு குழந்தையினதும் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு நாம் தேவையான திட்டமுறைகளைக் கொண்டிருக்கின்றேம்.\nஎமது நாட்டில் தேசிய தொற்றுநோய்த் தடுப்புத் திட்டம் மிகவும் வலுவான நிலையில் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது.\nவிசேட கண்காணிப்புடன் கூடிய ஒழுங்குமுறைகளைக் கொண்ட தடுப்பூசி வழங்கும் திட்டங்கள் எமது நாட்டினது அனைத்து மாவட்டங்களிலும் செயற்படுத்தப்பட்டுக் கெண்டிருக்கின்றன.\nகுறித்த வேலைத்திட்டங்களின் தரத்தினைத் தொடர்ந்தும் பேணுவதும்,தேவைப்படும் காலகட்டங்களில் உரிய தடுப்பூசிமுறைகளை எமது மக்களுக்குக் கிடைக்கச் செய்வதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.\nஇவ்வாறான நடவடிக்கைகளை நாம் சர்வதேச நாடுகளுடன் இணைந்து முன்னெடுக்கத் தயாராக இருக்கின்றோம்” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleவிமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனை ஆய்வகம் அமைக்கத் தீர்மானம்\nNext articleஇறக்குமதி செய்யப்படும் மாடுகள் அரச பண்ணைகளுக்கு மட்டுமே வழங்கப்படும் : அமைச்சர் பந்துல\nகட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் இருந்து குழந்தை...\nகண்டியில் இடிந்து விழுந்த ஐந்து...\n“தனு ரொக்” குழுவின் தலைவர்...\nஅரசியல் அமைப்பில் சீர்திருத்தம் கோரி...\nIPL திருவிழா – சென்னைக்கு...\nIPL திருவிழா – சென்னைக்கு...\nIPL திருவிழா – எதிர்ப்பார்ப்பு...\nஹப்புத்தளையில் 10 பெண்கள் குளவிக்கு...\nஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து...\nகொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக...\nகட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் இருந்து குழந்தை மீட்பு\nகண்டியில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் இருந்து சுமார் ஒன்றரை மாதக் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள ஏனையவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nகண்டியில் இடிந்து விழுந்த ஐந்து மாடிக் கட்டிடம்\nகண்டி - பூவெலிகட பகுதியில் அமைந்துள்ள ஐந்து மாடிக் கட்டிடமொன்று இடிந்து வீழ்ந்துள்ளது. குறித்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மூவரை மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.\n“தனு ரொக்” குழுவின் தலைவர் உள்ளிட்ட 9 பேர் கைது\nஆவா குழுவில் இருந்து வெளியேறிய “தனு ரொக்” குழுவின் தலைவர் உள்ளிட்ட 9 பேர் யாழ்ப்பாணம் மாணிப்பாய் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே...\nஅரசியல் அமைப்பில் சீர்திருத்தம் கோரி தாய்லாந்தில் போராட்டம்\nஅரசியல் அமைப்பில் சீர்திருத்தம் வேண்டுமெனக் கோரி தாய்லாந்தின் தலைநகர் பேங்கொக்கில் ஆயிரக்கணக்கான மக்கள் எதிர்ப்பு போராட்டங்களை நடாத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் சுமார் 15 ஆயிரம் பேர் கலந்துகொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில்,...\nஇன்றைய ராசிபலன் – 20.09.2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.foehub.com/ta/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-09-20T03:33:21Z", "digest": "sha1:SQM4MVIPWMWGG5NIAQBKAOCMJDS6J2R5", "length": 6542, "nlines": 52, "source_domain": "www.foehub.com", "title": "காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அத்தி வரதர் வரலாறு | FOE", "raw_content": "\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அத்தி வரதர் வரலாறு\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அத்தி வரதர் வரலாறு\nக���ஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் 2000ஆண்டுகள் பழமைவாய்ந்தது. இதன் சிறப்பு அத்தி வரதர் மற்றும் தங்க பல்லி யும். 40 வருடங்களுக்கு ஒரு முறை இங்கு நடக்கும் 48 நாள் உற்சவம் (சயன மற்றும் நின்ற கோலம்) மிகவும் சிறப்பு வாய்ந்தது . இந்த பதிவில் வரதராஜ பெருமாள் கோயில் அத்தி வரதர் வரலாறு பற்றி காண்போம்.\nஇங்கு உள்ள அத்தி வரதர் என்னும் பெருமாளை, நாம் 40 வருடத்திற்கு ஒரு முறை தான் தரிசிக்க முடியும். ஏனெனில் அவர் இருப்பதோ, நம் கண்ணனுக்கு புலபடாத தண்ணிருக்கு அடியில். கோவிலின் நூற்றுக்கால் மண்டபத்தின் வடக்கே உள்ள இரண்டு குளங்களில் தென்திசையில் உள்ள நீராழி மண்டபத்தின் கீழே நீருக்கு அடியில் தன்னை மறைத்துக்கொண்டு இருக்கிறான் அத்தி வரத பெருமாள். இந்த குளத்தின் நீர் என்றும் வற்றுவ தில்லையாதலால் பெருமாள் யார் கண்ணுக்கும் புலப்பட மாட்டார். பெருமாளின் தாருமயமான திருமேனி ( மரத்தினால் செய்யப்பட்டது), மிகப்பெரிய அத்தி மரத்தால் வடித்து , பிரம்ம தேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.\nபிரம்மனின் யாகத் தீயினின்று தோன்றியதால் சிறிது பின்னப்பட்டுவிட்டார். எனவே அசரீரி மூலம் தன்னை ஆனந்தத் தீர்த்தத்தில் விட்டுவிட்டு பழைய சீவரத்திலிருந்து சிலையை காஞ்சியில் பிரதிஷ்டை செய்யுமாறு கூறினார். பெருமாள் பெரும் உஷ்ணத்தைத் தணிக்கவே தெப்பக் குளத்தில் வாசம் செய்கிறாராம். அப்படியே இவரை மர பெட்டியில் சயனக் கோலத்தில் வைத்து ஆனந்த புஷ்கரணி மண்டபத்தின் நடுவே நீரில் வைத்து விட்டனர்.\nபழைய சீவர பெருமாளை தேவராஜப் பெருமாள் என பிரதிஷ்டை செய்து விட்டனர். ஆனந்த தீர்த்தம் என்றும் வற்றாது. எனவே நீரை இறைத்து விட்டு ஆதி அத்தி வரதரை வெளியே கொண்டு வருவார்கள். மர பெட்டியில் சயன கோலமாக, அமிர்தசரஸ் என்னும் அந்த குளத்தில் மூழ்கியிருக்கும் பெருமாள், 40 வருடங்களுக்கு ஒரு முறை, மேலே வந்து, 10 நாள் சயன மற்றும் 38நாள் நின்ற கோலமாக எழுந்தருளி இருப்பார்.\nவசந்த மண்டபத்தில் 48 நாட்கள் தரிசனத்துக்கு வைப்பார்கள். நின்ற கோலத்திலும், சயனக் கோலத்திலும் தரிசனம் தந்தபின் மீண்டும் அனந்தத் தீர்த்தத்தில் சயனித்து விடுவார். பக்தர்கள் மிகவும் தொன்மையான இந்த அத்தி வரதரை, உற்சவ விழா வழிபாட்டோடு, 48 நாட்கள் கண் குளிர தரிசிக்கலாம். பிறகு மீண்டும் மர பெட்டியில் வைத்து குளத்தில் மூழ்கடிக்கப் பட்டுவிடுவார்.\n1939 மற்றும் 1979 ம் ஆண்டுகளில் நடந்த இந்த வைபவம் அடுத்து இந்த வருடம் 2019ல் நடக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?paged=16&cat=88", "date_download": "2020-09-20T03:30:39Z", "digest": "sha1:FSP2SQENYEBQ3R76CQFZAUQB5B7D4FPK", "length": 6728, "nlines": 100, "source_domain": "www.kuriyeedu.com", "title": "முள்ளிவாய்க்கால் – Page 16 – குறியீடு", "raw_content": "\nமே முதல் நாள் முள்ளிவாய்க்கால்.\nமே முதல் நாள் முள்ளிவாய்க்கால். ******* இனவெறி அரசின் ஆட்சிப்பீடம் ஆடும் தமிழின அழிப்பின் அவலங்களில்…. தொடர் கால ஓட்டத்தில்…\nசிங்கத்தின் குகைக்குள் ஓர் உறுமல்………\nஉலக பௌத்தர்களே சிங்கள பௌத்த பேரினவாதத்தைக் கண்டிக்க முன்வருவீர்களா\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் ஐந்தாம் நாள்\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் நான்காம் நாள்\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் மூன்றாம் நாள்\nதிலீபனை நினைவு கூரும் காலத்தில் சமகால அரசியலை மதிப்பீடு செய்வது\nஇந்தியா பதின்மூன்றாவது திருத்தத்தைப் பாதுகாக்குமா\nராஜபக்சக்களின் மீள் எழுச்சியும் ஜெனீவா மனித உரிமைச் சபையின் தடுமாற்றமும்\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யேர்மனியில் பன்னிரெண்டு நகரமத்தியில்.\n30 ஆவது அகவை நிறைவு விழா – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன்” 33ம் ஆண்டு வீர வணக்க நிகழ்வு (இணைய வழியினூடாக 12 நாட்களும்)\nஈகைப்பேரொளி செந்தில்குமரனின் 7ம் ஆண்டு நினைவெழுச்சி நாள் – சுவிஸ் 05.09.2020\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 – சுவிஸ்\nபிரான்சில் தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் நினைவேந்தல்\nதியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின்… நினைவெழுச்சி நாள் 26.09.2020\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி அணிதிரள்வோம்-பிரித்தானியா\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… 21.09.2020\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020 – சுவிஸ்\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nகலைத்திறன் போட்டி 2020 –யேர்மனி , வடமத்திய மாநிலம்\nதமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர் அமரர் சங்கரப்பிள்ளை வல்லவசீலன் அவர்களுக்கு எமது இதயவணக்கம்.\nசிறிலங்கா இனவாத அரசினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நினைவுப் பகிர்வு நடனம்\nசிறிலங்கா இனவாத அரசினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோ���் நினைவுப் பகிர்வு நடனம்\nதீயினில் எரிந்த தேசமே நினைவுகள் என்றும் உன்னைச் சுடுகின்றதா….\nதீயலைமோதி தமிழரின் உயிர்களைப் பிரித்ததே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2020/08/english-sentences-phrases-10.html", "date_download": "2020-09-20T04:53:55Z", "digest": "sha1:6EW7PUH5U2BHQ7LQR3K24OZB4FN7NAVU", "length": 4331, "nlines": 77, "source_domain": "www.manavarulagam.net", "title": "ஆங்கிலத்தில் பேசுவோம் | English Sentences & Phrases | பகுதி 11", "raw_content": "\nஆங்கிலத்தில் பேசுவோம் | English Sentences & Phrases | பகுதி 11\n'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாடம் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை (தினமும் 10 முதல் 15 வாக்கியங்களாக) தொகுத்து வழங்கவுள்ளோம். ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் இந்த வாக்கியங்களை முயற்சித்துப் பார்க்கலாம்.\nகீழே உள்ள வாக்கியங்களின் நேரடி அர்த்தம் இல்லையெனினும், அவற்றின் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.\nஇவற்றை நீங்கள் PDF வடிவிலும் தரவிறக்கிக்கொள்ளலாம்.\nநீங்கள் மன்னிப்பு கோர வேண்டும்.\nஉங்களால் எனக்கு உதவ முடியுமா\nமன்னிக்கவும், நான் வேலையாக உள்ளேன்.\nஅரசாங்க பாடசாலை ஆசிரியர் பதவி வெற்றிடங்கள் - Government School Teacher Vacancies | சப்ரகமுவ மாகாண சபை - Sabaragamuwa Provincial Council\nஅபிவிருத்தி உத்தியோகத்தர், மொழிபெயர்ப்பாளர், உள்ளக கணக்காய்வாளர், ஆய்வு உதவியாளர் - National Aquatic Research & Development Agency (NARA) | Government Vacancies\nஆங்கிலத்தில் பேசுவோம் (பகுதி 9) - English Sentences & Phrases\nபதவி வெற்றிடம் - வீதி அபிவிருத்தி அதிகாரசபை (Road Development Authority)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/08/3.html", "date_download": "2020-09-20T05:28:44Z", "digest": "sha1:7MJS42SZCIO6KWXPU36QEOVZQASTZDP4", "length": 11615, "nlines": 65, "source_domain": "www.newsview.lk", "title": "இடிபாடுகளுக்கு மத்தியில் ஒரு கையில் தொலைபேசி, மறுகையில் 3 பச்சிளம் குழந்தைகளுடன் நின்றுகொண்டிருந்த செவிலியர் - News View", "raw_content": "\nHome வெளிநாடு இடிபாடுகளுக்கு மத்தியில் ஒரு கையில் தொலைபேசி, மறுகையில் 3 பச்சிளம் குழந்தைகளுடன் நின்றுகொண்டிருந்த செவிலியர்\nஇடிபாடுகளுக்கு மத்தியில் ஒரு கையில் தொலைபேசி, மறுகையில் 3 பச்சிளம் குழந்தைகளுடன் நின்றுகொண்டிருந்த செவிலியர்\nபெய்ரூட்டின் விபத்து நடந்த பகுதிக்கு அருகில் இருந்த மருத்துவமனையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 3 பச்சிளம் குழந்தைகளை காப்பாற்றிய பெண் செவிலியரின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வ���ரலாகிவருகிறது.\nலெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 4) பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்து பெய்ரூட் நகரையே உருகுலைய செய்துள்ளது. வெடி விபத்து நடந்த சில வினாடிகளில் பெய்ரூட் துறைமுகப்பகுதி முழுவதும் ஆரஞ்சு நிறத்தில் புகைமண்டலமாக மாறியது.\nதுறைமுகப் பகுதியில் உள்ள சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த வெடிக்கக்கூடிய அமோனியம் நைட்ரேட் வேதிப் பொருளால் இந்த கோரவிபத்து நடைபெற்றுள்ளது.\nஇந்நிலையில், விபத்து நடைபெற்ற பகுதிக்கு அருகே இருந்த மருத்துவமனையில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 பச்சிளம் குழந்தைகளை மீட்டு தனது கையில் பாதுகாப்பாக வைத்திருந்த பெண் செவிலியரின் புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nபெய்ரூட் விபத்து நடந்த சில நிமிடங்களில் உள்ளூர் புகைப்பட கலைஞரான பிலால் ஜாவிஸ் தனது கெமராவை எடுத்துக்கொண்டு விபத்து தொடர்பான புகைப்படங்களை எடுப்பதற்காக அஷ்ரஃபிஹா மாவட்டத்திற்கு சென்றார். அங்கு விபத்து தொடர்பான புகைப்படங்களை எடுத்துவிட்டு அம்மாவட்டத்தில் உள்ள அல் ரோவ்ம் மருத்துவமனைக்கு சென்றார்.\nவெடி விபத்து காரணமாக அந்த மருத்துவமனையே நிலைகுலைந்திருந்தது. மருத்துவமனையின் 80 சதவிகித கட்டிடம் பெருத்த சேதமடைந்திருந்தது.\nமருத்துவமனைக்குள் சென்ற பிலால் அங்கு ஒரு பெண் செவிலியர் தனது ஒரு கைகளில் 3 பச்சிளம் குழந்தைகளை வைத்துக்கொண்டு மறுகையில் தொலைபேசியில் அவசர உதவிக்காக அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தார்.\nவெடி விபத்து காரணமாக அந்த மருத்துவமனை கட்டிடம் இடிந்து 4 செவிலியர்கள், 12 நோயாளிகள் உட்பட மொத்தம் 18 பேர் உயிரிழந்திருந்தனர்.\nவெடி விபத்தில் காயமடைந்த பலரும் இரத்த காயங்களுடன் அந்த செவிலியரை சுற்றியிருந்தனர். உயிரிழந்தவர்களின் உடலும் அந்த செவிலியரை சுற்றிக்கிடந்தது.\nஆனால், அந்த செவிலியர் தனது கையில் உள்ள குழந்தைகளுக்கு எதுவும் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தோடும், மன உறுதியோடும் அருகில் உள்ள மருத்துவமனையை தொடர்புகொண்டு உதவி பெற முயற்சித்துக் கொண்டிருந்தார்.\nஇதைபார்த்த பிலால் ஒரு கையில் 3 பச்சிளம் குழந்தைகளை வைத்துக் கொண்டு மறு கையில் தொலைபேசியை வைத்துக் கொண்��ிருந்த அந்த செவிலியரை தனது கெமரா மூலம் புகைப்படம் எடுத்தார். பின்னர் அந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.\nவெடி விபத்து சம்பவத்தால் மருத்துவமனை இடிந்து விழும் சமயத்திலும் குழந்தையை காப்பாற்றும் நோக்கத்தோடு செயல்பட்ட செவிலியரின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. உலகின் பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் அந்த செவிலியருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nவாழை, பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், உழுந்து, கஜு விவசாய செய்கைகளுக்கு நஷ்டஈடு\nவாழை தோட்டம், பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், உழுந்து, கஜு போன்ற பயிர் செய்கைகள் இயற்கை அனர்த்தம் காரணமாக அழிவடையும் போது நஷ்ட ஈடு வழங்க த...\nபிறைந்துறைச்சேனை சாதுலியா பாடசாலை சொத்துக்கள் மற்றும் ஆசிரியரை தாக்க முற்பட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nமட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தின் ஆசிரியர், பிரதி அதிபரை தாக்க முற்பட்டமைக்கும், பாடசாலை...\nஇஷாக் எம்.பி.யின் முயற்சியில் நிர்மானிக்கப்பட்ட பள்ளிவாயல் திறந்து வைப்பு\nஹொரொவ்பொத்தான தெம்பிரியெத்தேவலயில் நிர்மானிக்கப்பட்ட புதிய ஜும்மா பள்ளிவாயல் 2020.09.18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக...\nஞானசார தேரருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலிருந்து விலகினார் தலைமை நீதிபதி நவாஸ்\n(எம்.எப்.எம்.பஸீர்) நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்காக பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலர் ஞானசார தேரர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக தாக...\nபொறியியலாளர் சிப்லி பாறூக் இராஜினாமா\nஎம்.எஸ்.எம்.நூர்தீன் காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் நிருவாக சபையின் உப தலைவர்களில் ஒருவராக இன்று தெரிவு செய்யப்பட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qd.lk/category/pets-mascots", "date_download": "2020-09-20T05:20:23Z", "digest": "sha1:YHLYA6Q7NHMQLQKSCPQSY7N5LVNXBPIX", "length": 6206, "nlines": 306, "source_domain": "qd.lk", "title": " Free ads Pets & Animals, Šrī Laṁkā", "raw_content": "\nயமுனாபாரி கலப்பு ஆடு விற்பனைக்கு\nபிரிசியன் இன பசுமாடு விற்பனைக்கு உண்டு.\nகொக்டைல் குருவி விற்பனைக்கு உண்டு\nபொம்மேரியன் இன நாய்க்குட்டிகள் விற்பனைக்கு உண்டு.\nமாடும் கன்றும் விற்பனைக்கு உண்டு.\nசணல் இன கிடாய் ஆடு விற்பனைக்கு உண்டு.\nYellow king இனப்புறா விற்பனைக்கு உண்டு.\nஜமுனாப்பாரி இன கிடாய் ஆடு விற்பனைக்கு உண்டு.\nபிரிசியன் இன பசுமாடு விற்பனைக்கு உண்டு\nகிடாய் ஆடு விற்பனைக்கு உண்டு\nஇந்தியன் அசில் இனக்கோழி சோடியாக விற்பனைக்கு உண்டு.\nகிடாய் ஆடு விற்பனைக்கு உண்டு.\nRacing homer இனப்புறாக்கள் விற்பனைக்கு உண்டு.\n1 வயதுடைய நாம்பன் கன்றுக்குட்டி விற்பனைக்கு உண்டு.\nகிடாய் ஆடு விற்பனைக்கு உண்டு.\nஆபிரிக்கன் லவ்பேட்ஸ் விற்பனைக்கு உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%90%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-20T05:44:39Z", "digest": "sha1:OHTLN2EFG7YQ6YF2JUSC5VP43DGOI7NP", "length": 6333, "nlines": 71, "source_domain": "tamilthamarai.com", "title": "ஐகிய ஜனதா தளம் |", "raw_content": "\nபுதிய கல்வி கொள்கை அறிவுசார்ந்த வல்லமை மிக்க நாட்டை உருவாக்கும்\nகொரோனா குணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவை முந்திய இந்தியா\nவிவசாயிகளுக்கு விடுதலை அளித்திருக்கிறார் மோடி\nஐகிய ஜனதா தளம் மற்றும் பாரதிய ஜனதா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்\nபீகார் சட்டமன்ற தேர்தலில் நிதிஷ்குமார் மற்றும் பாரதிய ஜனதா தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. நிதிஷ்குமார் தலைமையிலான ஐகிய ஜனதா தளம் மற்றும் பாரதிய ......[Read More…]\nNovember,21,10, —\t—\tஎன்டிஏ கூட்டணி, ஐகிய ஜனதா தளம், கருத்துக்கணிப்பு முடிவுகள், நிதிஷ்குமார், பாரதிய ஜனதா கூட்டணி, பாரதிய ஜனதா தலைமை, மகத்தான வெற்றி\nமக்களால், மக்களுக்காக மக்களின் தலைவன்\nபிரதமர் நரேந்திரமோடி 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலுக்கு வந்தார். பாராட்டுக்களை தேடுவதற்காக அல்லாமல், தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கத்துக்காக அவர்வந்தார்.தனது நாட்டுமக்கள் மற்றும் பெண்களுக்கான அவருடைய அபிலாஷைகள், தேசத்தில் அரசியல்மாற்றத்தை ஏற்படுத்தி, அமைப்பை வலுப்படுத்துவது ஆகும். முயற்சியின்மை தகுதியற்றது. அமைப்பின் இலக்கை மிகவும் ...\nமோடியுடன் மோதும் அளவுக்கு யாருக்கும் � ...\nஐந்து மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்கு ...\nபீகார்தேர்தல் முடிவு அகில இந்திய அளவி� ...\nபிகார் தினத்தை மஹாராஷ்டிராவில் கொண்டா ...\nராஜா மீதான கைது நடவடிக்கை மிக தாமதமானத� ...\nபோஃபர்ஸ் ஊழல் வழக்கை சிபிஐ மழுங்க செய்� ...\nமுட்கள் உள்ள இந்தச் செடி தரையோ���ு தரையாகப் படர்ந்து காணப்படும். ...\nகெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்\nஉடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் ...\nவியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://samuthran.net/2017/08/04/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-09-20T05:33:48Z", "digest": "sha1:GW56V4S7KRA2BUW2IRHAGTQMOWY7CT5T", "length": 58110, "nlines": 69, "source_domain": "samuthran.net", "title": "மூலதனமும் இயற்கையும் – மாக்சிய செல்நெறிகள் பற்றிச் சில குறிப்புகள் – I", "raw_content": "\nமூலதனமும் இயற்கையும் – மாக்சிய செல்நெறிகள் பற்றிச் சில குறிப்புகள் – I\n‘மனிதனின் பௌதிக மற்றும் ஆத்மீக வாழ்வு இயற்கையுடன் இணந்துள்ளது என்பதன் தெளிவான அர்த்தம் இயற்கை தன்னுடனே இணைந்துள்ளது என்பதே, ஏனெனில் மனிதன் இயற்கையின் ஒரு அம்சமே.’ Karl Marx,1844, Economic and Philosophic Manuscripts\nஇயற்கையின் தனியுடைமையாக்கல், மூலதனமயமாக்கல், பண்டமயமாக்கல் மற்றும் சூழலின் சீரழிவாக்கல் உலகரீதியில் மிகவும் தீவிரமாகத் தொடரும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருகிறோம். கடந்த ஒன்றரை நூற்றாண்டு காலமாக மனித செயற்பாடுகளின் விளைவாக மனித இனத்தினதும் மற்றைய உயிரினங்களதும் வாழிடமான பூகோளத்தில் பல பாதகமான மீட்டெடுக்க முடியாத மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன என விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக எச்சரித்துவரும் போதும் இந்தப் போக்குகள் தொடர்கின்றன. சுவீடனின் தலைநகரில் அமைந்துள்ள ஆய்வு நிறுவனமான Stockholm Resilience Centre (SRC) சூழல் தொடர்பான பல்வேறு விஞ்ஞான ஆய்வுகளை நடத்தி வருகிறது. Resilience என்பது அதிர்ச்சியிலிருந்து விடுபடும் ஆற்றலைக் குறிக்கிறது. SRC இயற்கையின் அத்தகைய ஆற்றல் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கைகளின்படி சுவாத்திய மாற்றம், உயிரினப் பல்வகைமையின் இழப்பு (biodiversity loss), காடழித்தல் போன்றவற்றால் ஏற்படும் நில வளங்களின் அழிவு, மற்றும் நைட்ரஜன் (வெடியம்), ஃபொஸ்ஃபொரஸ் (phosphorous) சுழற்சிகளின் பாதிப்பு ஆகிய நான்கும் ஏற்கனவே பூகோளத்தின் பாதுகாப்பு எல்லைகளைத் தாண்டிவிட்டன. விஞ்ஞானிகளால் பூகோளரீதியாகப் பாதுகாப்பு எல்லைகள் வகுக்கப்பட்ட ஒன்பது போக்குகளில் (processes) இந்த நான்கும் அடங்கும். மற்றைய ஐந்தும் பின்வருமாறு: மீவளிமண்டல ஓஸோனின் குன்றல் (stratospheric ozone depletion), சமுத்திரங்களின் அமிலமயமாக்கல், தூயநீர் பாவனை, வளிமண்டலத்தில் அழுத்தக் கொள்கலன்களால் வெளிப்படும் நுண்துகள்களின் சுமை (atmospheric aerosol loading), மற்றும் சூழலைப் பாதிக்கும் புதிய வகைகள் (உதாரணமாக கதிரியக்கமுடைய கழிவுப் பொருட்கள், மற்றும் பலவிதமான அதிநுண்துகள்கள்). SRCன் ஒரு பேச்சாளரின் கருத்தில் இந்தக் கோளரீதியான எல்லைகள் மனித சமூகங்கள் எப்படி அபிவிருத்தியடைய வேண்டும் என நிர்ப்பந்திக்கவில்லை ஆனால் மனித இனம் பாதுகாப்பாக இருக்கக்கூடிய வெளியை வரையறுப்பது பற்றிய முடிவுகளை எடுப்போருக்கு அவை உதவியாயிருக்கும். பூகோளத்தின் சூழலியல்ரீதியான (ecological) எல்லைகள் மதிக்கப்படவேண்டும் என்பதே SRC தரும் பிரதான செய்தியாகும்.\nசூழல் மற்றும் அபிவிருத்தி பற்றி இடம்பெறும் விவாதங்களுக்கு SRC போன்ற நிறுவனங்களின் ஆய்வுகள் உதவியுள்ளன என்பதில் சந்தேகமில்லை. அதேவேளை உலக சூழல் பிரச்சனைகள் பற்றிப் பலவிதமான, பெரும்பாலும் முரண்படுகின்ற, போட்டி போடும் கதையாடல்களைக் காண்கிறோம். இந்தக் கட்டுரையின் நோக்கம் மூலதனத்திற்கும் இயற்கைக்குமிடையிலான உறவு மற்றும் உலக சூழல் பிரச்சனை பற்றி மாக்சீய மரபில் தொடரும் சில செல்நெறிகள் பற்றிச் சுருக்கமான குறிப்புகளைத் தருவதே. இந்த விடயம் தொடர்பாக மாக்சிய பார்வையில் கட்டுரைகளும் நூல்களும் பெருமளவில் வெளிவந்துள்ளன, தொடர்ந்தும் வந்து கொண்டிருக்கின்றன. இங்கு இவை பற்றிய ஒரு அறிமுகமாக சில சிந்தனைப் போக்குகள், விவாதங்கள் பற்றியே குறிப்பிட விரும்புகிறேன்.\nவிஞ்ஞானிகள் அக்கறையுடன் ஆய்வுக்குட்படுத்தும் கடந்த ஒன்றரை நூற்றாண்டுக் காலம் அதையும்விட நீண்ட முதலாளித்துவத்தின் வரலாற்றின் ஒரு பகுதியே என்பதை மறந்துவிடலாகாது. அந்த வரலாற்றுடன் ஒப்பிடும் போது நடைமுறையிலிருந்த ‘சோஷலிசத்தின்’ வரலாறு சிறியதாயினும் சூழலைப் பொறுத்தவரையில் அதன் ஆவணப்பதிவு மிகவும் ஏமாற்றமளிப்பதாகவே உள்ளது. ஆயினும் Foster மற்றும் Magdoff ஆகிய மாக்சிய ஆய்வாளர்கள் 2012ல் எழுதியுள்ளதை நினைவுகூருதல் தகும். 1920களில் சோவியத் யூனியன் சுற்றுச்சூழல் விஞ்��ானத்துறையில் உலகிலேயே மிகவும் முன்னேற்றமடைந்த நாடாக விளங்கியது. இந்த வளர்ச்சியெல்லாம் ஸ்டாலின் அதிகாரத்தின் கீழ் அழிக்கப்பட்டுவிட்டதென அவர்களின் ஆய்வு கூறுகிறது.\nஇந்தக் கட்டுரையின் ஆரம்பத்திலுள்ள மேற்கோள் மாக்சின் பிரபல்யம்வாய்ந்த ஒரு கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது. 1844ல் அதை எழுதும் போது மாக்ஸ் இருபத்தி ஆறு வயது இளைஞன். அன்று அவர் மனிதரை இயற்கையின் ஒரு அம்சமாகப் பார்த்த கருத்தினை இறுதிவரையும் கொண்டிருந்தார் என்பதை அவரது பின்னைய கால எழுத்துகளிலிருந்து விசேடமாக அவரின் ‘மூலதனம்’ மற்றும் அந்த நூலுக்கான ஆய்வுகளின் குறிப்புகளைக் கொண்ட நூல்களிலிருந்து அறியலாம். ஆயினும் மாக்சிசம் வரலாற்றை உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியின் வரலாறாகப் பார்க்கும் ஒரு கோட்பாடென்பதால் அது இயற்கையை மனிதத் தேவைக்குப் பயன்படும் ஒரு கருவியாக, மனிதரின் மேலாதிக்கத்திற்குக் கீழ்ப்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகவே பார்க்கிறது எனும் வாதம் பல சூழல்வாதிகளால் (environmentalists) முன்வைக்கப்பட்டது. தம்மைச் சூழலியல் சோஷலிச வாதிகள் (eco-socialists) எனச் சொல்லிக்கொள்ளும் சில ஆய்வாளர்களும் இந்தக் கருத்தினைக் கொண்டுள்ளனர். இவர்களின் அபிப்பிராயத்தில் இது மாக்சிசத்தின் ஒரு குறைபாடு, ஆகவே அது திருத்தப்படவேண்டும். மாக்சிசத்தில் குறைபாடுகள் உண்டு என்பதை மறுக்க முடியாது ஆனால் இந்த விமர்சனம் மூலதனம் – இயற்கை உறவுகள் பற்றி மாக்ஸ் பல இடங்களில் குறிப்பிட்டு விளக்க முற்பட்டுள்ள வற்றைக் கணக்கிலெடுக்கத் தவறிவிட்டது எனப் பல மாக்சிய ஆய்வாளர்கள் ஆதாரபூர்வமாகக் காட்டியுள்ளனர். இது தொடர்பாக மாக்சின் பல கருத்துக்கள் ஆரம்பக் கட்டத்திலேயே இருந்தபோதும் மிகவும் தெளிவாகவே முன்வைக்கப்பட்டுள்ளன. அவை ஒரு மாக்சிய சூழலியலுக்கான அடிப்படைகளைத் தருகின்றன என்பதும் பல ஆய்வாளர்களின் கருத்தாகும். இன்று இந்த ஆய்வுச் செல்நெறியும் அது தொடர்பான விவாதங்களும் பல படிகள் முன்னேறியிருப்பதைக் காண்கிறோம்.\nஅவரது காலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த பொருள்முதல்வாத சிந்தனையின் குறைபாடுகளை விமர்சித்த மாக்ஸ் மனித வரலாற்றுக்கு முன்பிருந்த இயற்கை (சமீப காலங்களில் உருவான சில அவுஸ்திரேலிய பவழத் தீவுகளைத் தவிர) இப்போது இல்லை, உண்மையில் நடப்பது என்னவெனில் மனிதர் இயற்கையுடனான பரிமாற்ற உறவுகளுக்கூடாகத் தம்மையும் இயற்கையையும் மாற்றிய வண்ணமிருக்கிறார்கள் எனும் நிலைப்பாட்டிற்கு வந்தார். இந்த ஆரம்பக் கருத்துக்களை அவர் தனது பின்னைய ஆக்கங்களில் மேலும் ஆழமாக ஆய்வதைக் காணலாம். மூலதனம் – இயற்கை உறவுக்கு இயங்கியல் அணுகுமுறைக்கூடான விளக்கத்தைக் கொடுக்கிறார். மூலதனம் எப்படி மனித உழைப்பையும் இயற்கையையும் சுரண்டும் அதே சமயம் மனிதரை மனிதரிடமிருந்தும் இயற்கையிடமிருந்தும் அந்நியப்படுத்துகிறது என்பதை விளக்குகிறார். Grundrisse மற்றும் ‘மூலதனம்’ (மூன்று பாகங்கள்) ஆகிய நூல்கள் மற்றும் அவைக்கு முன்னர் வந்த அரசியல் பொருளாதார விமர்சனங்கள் முதலாளித்துவ உற்பத்தி அமைப்பின் பிரமிக்கத்தகுந்த அசுர, புறொமிதிய (Promethean) உற்பத்தி ஆற்றலைத் தெளிவுபடுத்தி விளக்கும் அதேவேளை அந்த ஆற்றலின் மறுபகுதியான அழிப்பு சக்திகள் பற்றியும் கூறுகின்றன. உபரிப் பெறுமதியின் அபகரிப்புக்கூடாக மூலதனக் குவியலை உந்தும் உள்ளார்ந்த தர்க்கவியல் (immanent logic) தேசிய எல்லைகளையோ இயற்கைரீதியான எல்லைகளையோ மதிப்பதில்லை. அதன் இயக்கப்போக்கிற்கு இந்த எல்லைகள் அர்த்தமற்றவை. அது மட்டுமன்று தடைகளுக்கும் எல்லைகளுக்கும் இடையிலான வேறுபாட்டினைக் கூட மூலதனத்தின் உள்ளார்ந்த தர்க்கவியல் மதிப்பதில்லை. மூலதனத்தைப் பொறுத்தவரை எல்லைகளும் உடைத்துத்தாண்டப் படவேண்டிய தடைகளே மூலதனத்திற்கு ‘ஒவ்வொரு எல்லையும் ஒரு தடையாக மட்டுமே இருக்கமுடியும் அல்லாவிடில் அது மூலதனமாக – சுயமாக மீளுற்பத்தியாகும் பணமாக – இருக்கமுடியாது’ என்கிறார் மாக்ஸ்.[2] ஆகவே எல்லைகளைத் தற்காலிகமான தடைகளிலிருந்து வேறுபடுத்தும் ஆற்றலற்ற உற்பத்தி அமைப்பு ஆட்சி செலுத்தும் உலகில் விஞ்ஞானிகள் வகுக்கும் பூகோளரீதியான பாதுகாப்பு எல்லைகள் மீறப்படுவது ஆச்சரியமளிக்கும் விடயமல்ல.\nஆனால் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து ஏறக்குறைய ஏழு தசாப்தங்களாக உலகின் சூழல் பிரச்சனைகள், மூலதனம் – இயற்கை உறவுகள் பற்றிக் கோட்பாட்டுரீதியான மாக்சிய பங்களிப்புக்கள் சிறியளவிலேயே இருந்தன. பின்நோக்கிப் பார்க்கும்போது இது ஆச்சர்யத்தை கொடுக்கலாம். ஏனெனில் அந்தக் காலகட்டத்தில் மாக்சிசம் கோட்பாட்டுரீதியான எழுச்சிகளைக் கண்டது, சோஷலிச மற��றும் தேசிய விடுதலை போராட்ட இயக்கங்களின் தலையாய கருத்தியலாய், ‘இரண்டாம் உலக’ நாடுகளை ஆண்ட கொம்யூனிஸ்ட் கட்சிகளின் கொள்கையாய் விளங்கியது. மாக்சிசம் பற்றிய பலவிதமான வியாக்கியானங்கள், விளக்கங்கள் தோன்றி வளர்ந்தன. அதன் செல்வாக்கிற்குள்ளாகாத சமூக விஞ்ஞானத்துறைகளைக் காண்பது அரிது. ஆயினும் சூழல் பிரச்சனைகள், சூழலியல் தொடர்பான விவாதங்கள் இந்தப் போக்குகளின் கவனத்தை ஈர்க்கவில்லை. பிரபல மாக்சிய சிந்தனையாளர் David Harvey (1998) கூறியதுபோல் சூழல் பிரச்சனைகளுக்குரிய முக்கியத்துவத்தை கொடுப்பதற்கு மாக்சியவாதிகள் மிக நீண்ட காலத்தை எடுத்துள்ளனர். 1960-1970களில் மேற்கு நாடுகளில் எழுந்த சூழல் இயக்கங்களின் கருத்தியலாளர்கள் மாக்சிசத்தை ஒரு சூழல் விரோதத் தத்துவமாகச் சித்தரிக்க முயன்றனர். மாக்சிசம் ஒரு ‘உற்பத்திவாத’ (productivist), இயற்கைமீது மனித ஆதிக்கத்தை நியாயப்படுத்துகிற சிந்தனைப்போக்கு எனக் காட்ட முற்பட்டனர். அதில் ஓரளவு வெற்றியும் அடைந்தனர். இதைப் பல மாக்சிய இடதுசாரிகள் ஒரு சவாலாக ஏற்றுச் சூழல் பிரச்சனைகளை மாக்சியப் பார்வையில் அணுகி ஆராயவிளைந்தனர். மூலதனம்- இயற்கை உறவுகள், சூழல் பிரச்சனைகள் பற்றி மாக்சும் ஏங்கல்சும் எழுதியவற்றைத் தேடித்துருவி ஆராய்ந்தனர். முன்னைய மற்றும் சமகால மாக்சியச் செல்நெறிகளை விமர்சன நோக்கில் மீளாய்வு செய்தனர். 1980களிலிருந்து வளர்ந்துவரும் மாக்சிய சூழலியல் போக்குகளின் வரலாற்றின் கோட்பாட்டுரீதியான பின்னணியை ஆழமாகவும் அறிவூட்டும் வகையிலும் தமது ஆய்வுகளில் தருகிறார்கள் John Bellamy Fosterம் அவரது சக ஆய்வாளர்களும் (Foster, 2000; 2015; Foster, Clark and York, 2010).\nசோவியத் யூனியனின் ஆரம்ப காலத்தில் சூழலியல் கற்கைகள் அதிகாரத்துவத் தலையீடுகளின்றி வளர்ந்தன. உதாரணமாக 1926ல் Vladimir Vernadsky ´The Biosphere´ (உயிர்க்கோளம்) எனும் அவரது பிரதான ஆய்வுநூலை வெளியிட்டார். பிரபல மரபணு விஞ்ஞானியான Nikolai I. Vavilov மனிதர் இயற்கையிடமிருந்து தம் பயன்பாட்டிற்குத் தேர்ந்தெடுத்த தாவரங்கள் பற்றிய தனது உலகரீதியான ஆய்வுகளை வெளியிட்டார். இவற்றின் விளைவாக இத்தகைய தாவரங்களின் மையங்கள் Vavilov Centres எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளன. இப்படியாகப் பல சூழலியல்ரீதியான பங்களிப்புக்கள். ஆனால் இத்தகைய ஆய்வுகளின் சுதந்திரமான தொடர்ச்சி துரதிஷ்டவசமாக சோவியத் கொம்யூனிஸ்ட் க���்சியில் வளர்ந்து வந்த அதிகாரத்துவவாதத் தலையீடுகளால் பாதிக்கப்பட்டது (மேலும் தகவல்களுக்கு: Foster, 2015).\nஇதே காலகட்டத்தில் சோவியத் யூனியனுக்கு வெளியே மூன்றாம் உலகிலும் மேற்கிலும் மாக்சிசம் பரந்த வரவேற்பைப் பெற்றது மட்டுமன்றி பன்முகரீதியான தத்துவார்த்த விருத்திகளையும் கண்டது. 1940 களில் சீனப் புரட்சியின் வெற்றியும் மாஓவின் சிந்தனைகளும் பின்னர் வெற்றிபெற்ற கியூபாவின் புரட்சியும் மூன்றாம் உலக நாடுகளின் தேசியவிடுதலைப் போராட்டங்களுக்கு ஆகர்ஷமாய் விளங்கின. 1960களில் இவை மேற்கு நாடுகளின் மாணவ இயக்கங்களையும் கவர்ந்தன. ஆனால் சூழல் பிரச்சனைகள் தொடர்பான கதையாடல்களும் செயற்பாடுகளும் சூழல்வாதிகளின் செல்வாக்கிலிருந்து விடுபடவில்லை. சீனாவில் துரிதமான காடழிப்பு மற்றும் சூழல் பிரச்சனைகள் தோன்றின. காலனித்துவம், ஏகாதிபத்தியம் மூன்றாம் உலகின் இயற்கை வளங்களைச் சூறையாடுவது பற்றிய நவமாக்சிய ஆய்வுகள் பல வெளிவந்தபோதும் அப்போது அதன் சூழல் பரிமாணம் ஆழமாகக் கவனிக்கப்படவில்லை.\n1920களில் ஐரோப்பாவில் புதிய மாக்சிச செல்நெறி ஒன்று தோன்றி மிகவும் செல்வாக்குப் பெற்றது. இது ‘மேற்கத்திய மாக்சிசம்’ (Western Marxism) என அழைக்கப்பட்டது. இதன் பிரபலமான ஆரம்ப கர்த்தாக்களில் Georg Lukacs, Antonio Gramsci, Karl Korsch, Ernst Bloch ஆகியோர் அடங்குவர். இந்த செல்வாக்குமிக்க போக்கே பின்னர் Frankfurt Schoolன் ஆய்வுகளின் பிரதான ஆகர்ஷமாய், அடிப்படையாய் விளங்கியது. இந்தப் போக்கு மாக்சிசத்தின் கோட்பாட்டுரீதியான முன்னேற்றத்திற்கும் விவாதங்களுக்கும் கணிசமான பங்களிப்பைச் செய்துள்ளது. ஆயினும் இயற்கை மற்றும் இயற்கை விஞ்ஞானம் தொடர்பான விடயங்களில் போதியளவு அக்கறை காட்டவில்லை. இந்தப் போக்கிற்கு ´Western Marxism` எனும் பட்டத்தை முதலில் சூட்டியது சோவியத் கொம்யூனிஸ்ட் கட்சியே. இந்தப் பட்டம் சூட்டல் அதை இழிவுபடுத்தும் நோக்கிலேயே செய்யப்பட்டதாயினும் அதற்கு மாறாக அது பலராலும் வரவேற்கப்பட்டது. மேற்கத்திய மாக்சிசத்தின் குறை நிறைகள் பற்றி ஆழ ஆய்வது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல. இங்கு முக்கியமாக இயற்கை பற்றிய மாக்சிச நிலைப்பாடு தொடர்பாக ஆரம்பத்தில் Lukacs கொண்டிருந்த கருத்து மற்றும் அவரின் கருத்தின் செல்வாக்கின்கீழ் Alfred Schmidt (1962) எழுதிய ´The Concept of Nature in Marx´ எனும் நூல் தொடர்பான விமர்சனங்கள�� உண்டு என்பதைக் குறிப்பிடவேண்டும். Lukacsன் பார்வையில் இயங்கியல் அணுகுமுறை வரலாறு மற்றும் சமூகம் பற்றிய அறிதலுக்கு மட்டுமே பயன்படவல்லது. இந்த நோக்கில் அவர் ஏங்கல்சின் Dialectic of Nature (இயற்கையின் இயங்கியல்) ஆய்வை ஒரு ஹேகலியத் தவறு எனக்கூறியுள்ளார். இயங்கியல் அணுகுமுறை பற்றிய Lukacs ன் கருத்தை கிராம்சி விமர்சித்தார் என்பதைக் குறிப்பிடுதல் தகும். ஆயினும் தனது குறுகிய வாழ்க்கையில் மாக்சிச சிந்தனை மரபின் விருத்திக்குப் பயனுள்ள பங்களிப்பினை செய்தவரான கிராம்சி மூலதனத்திற்கும் இயற்கைக்குமிடையிலான இயங்கியல் உறவு பற்றிக் கவனம் செலுத்தவில்லை. தத்துவார்த்த மட்டத்தில் மாக்சிசம் நேர்மறையாக்கத்தின் (positivismன்) செல்வாக்கிற்குள்ளாவதை எதிர்ப்பதில் அன்றைய மேற்கத்திய மாக்சிஸ்டுகள் ஆர்வமாயிருந்தனர். இது இயற்கை தொடர்பான அவர்களின் கவனமின்மைக்குக் காரணமாயிருந்திருக்கலாம். பொதுவாக ‘சோஷலிச’ (சோவியத் முகாம், சீனா) நாடுகளில் இடம்பெற்ற சூழல் சீரழிவுகள், மேற்கத்திய மாக்சிச செல்நெறி சூழல் பிரச்சனையை நன்கு கையாளத் தவறியமை, மற்றும் மூலதனம் – இயற்கை உறவுகள் பற்றிய மாக்சின் கருத்துகளைக் காணத்தவறியமை போன்ற காரணங்களால் மாக்சிசம் சூழலியலுக்கு எதிரானது எனும் கருத்துப் பரவலாக நம்பப்பட்டது.[3]\n1960-70களில் சூழல்வாதிகள் மாக்சிசம் பற்றிக் கொண்டிருந்த விமர்சனங்களையும் அவற்றின் விளைவாக 1980-90 களில் பிறந்த சூழலியல் (ecology) சார்ந்த மாக்சிச செல்நெறிகளையும் நோக்கும்போது இந்தப் பின்னணியையும் நினைவுகூர்தல் பயன்தரும். இந்தக் காலகட்டத்தில் சில மாக்சிய ஆய்வாளர்கள் மாக்ஸ் ஆலைத்தொழில் புரட்சியின் மற்றும் அத்துடன் பிறந்து பரந்து வளர்ந்த நவீன நாகரீகத்தின் இயற்கை விரோதத்தன்மை பற்றி ஆழ்ந்த விமர்சனரீதியான கருத்தினைக் கொண்டிருக்கவில்லை எனும் நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர். இந்தக் குறையைத் திருத்தவேண்டும் என வாதிட்டுத் தமது கருத்துக்களை முன்வைத்தனர். உதாரணமாக Michael Lowy, Ted Benton, James O´Connor இந்த முகாமைச் சேர்ந்தவர்கள். இன்னொரு சாரார் இதை ஏற்கமறுத்து மூலதனம் – இயற்கை உறவுகள் பற்றி நீண்ட காலமாக மாக்சியவாதிகள் கவனிக்காதுவிட்ட மாக்சின் கருத்துக்களை எடுத்துக் கூறி அவை ஒரு மாக்சிய சூழலியலின் கோட்பாட்டுரீதியான விருத்திபோக்கின் அடிப்படைக���ாகப் பயன்படவல்லன என வாதிட்டனர். இந்தப் போக்கின் பிரதிநிதிகளாக John Bellamy Foster, Brett Clark, Richard York, Paul Burkett, Fred Magdoff, Kohei Saito போன்றோரைக் கொள்ளலாம். இன்னும் பல மாக்சியவாதிகள் இந்த இரு போக்குகளுக்கும் இடைப்பட்ட நிலைப்பாடுகளைக் கொண்டுள்ளனர் – உதாரணங்களாக David Harvey, Andreas Malm, Jason Moore ஆகியோரைக் குறிப்பிடலாம். இங்கு நான் முக்கிய பங்களிப்புக்களைச் செய்தோரில் ஒரு சிலரின் பெயர்களை மட்டுமே அதுவும் ஆங்கில மொழியில் எழுதுவோர் பற்றியே குறிப்பிடுள்ளேன். சூழல் தொடர்பான மாக்சிச ஆய்வுகள் வரலாற்று நோக்கிலானவை மட்டுமல்லாது அவை பல விஞ்ஞானத் துறைகளை ஒருங்கிணைத்து ஆயும் பண்புடையவை.\nஇன்னுமொரு முக்கியமான தகவல் என்னவெனில் ஆரம்பத்தில் இருந்ததை விடக் காலப்போக்கில் இந்த எழுத்தாளர்களிடையே பல விடயங்களில் பொதுமைப்பாடு அதிகரித்துள்ளது எனலாம். மாக்சிய சூழலியல் தொடர்பான சர்வதேச ஆய்வுகளைப் பல சஞ்சிகைகள் பல மொழிகளில் பிரசுரிக்கின்றன. ஆங்கில மொழியைப் பொறுத்தவரை விசேடமாக மூன்று மாக்சிச சஞ்சிகைகளைக் குறிப்பிடலாம்: James O´Connor 1980களில் ஆரம்பித்த Capitalism, Nature, Socialism; தற்போது John Bellamy Fosterஐ ஆசிரியராகக்கொண்ட Monthly Review (இது 1949ம் ஆண்டிலிருந்து வெளிவரும் சஞ்சிகை என்பது குறிப்பிடத்தகுந்தது) மற்றும் Susan Watkins ஐ ஆசிரியராகக் கொண்ட New Left Review. சூழல் தொடர்பான மாக்சிச ஆய்வுக் கட்டுரைகள் கருத்துப் பரிமாறல்கள் பல இணையத்தளங்களிலும் பிரசுரிக்கப்படுகின்றன.\nவேதியியல்ரீதியான பிளவு (Metabolic Rift): மாக்சின் விளக்கமும் அதன் பயன்பாடும்\nமுதலாளித்துவ ஆலைத்தொழில் மயமாக்கல், நகர்மயமாக்கல், விவசாயத்தின் நவீனமயமாக்கல், மற்றும் நெடுந்தூர வணிகம் போன்றவை இயற்கை வளங்களின் உபயோகம் மற்றும் சூழல்மீது ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றி மாக்ஸ் ஆழ்ந்த அக்கறையுடன் அவதானித்துவந்தார். முதலாளித்துவ உற்பத்தி உறவுகளும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியும் இயற்கையில் ஏற்படுத்தும் மாற்றங்களை அன்றைய காலத்தில் கிடைக்கக்கூடிய விஞ்ஞான ஆய்வுகளின் உதவியுடன் புரிந்துகொள்ள விளைந்தார். நகரம் – நாட்டுப்புறம் எனும் பிரிவினை சமூகத்திற்கும் இயற்கைக்குமிடையே நிலவும் வேதியியல்ரீதியான பரஸ்பர தங்கிநிற்றலில் (metabolic interdependence ல்) சீர்படுத்தமுடியாத பிளவினை (irreparable rift ஐ) ஏற்படுத்துகிறது எனக் குறிப்பிட்டார். தனியுடைமையாளரின் இலாப நோக்��ினால் உந்தப்படும் அமைப்பில் இந்தப்பிளவு விரிவடைவது எதிர்பார்க்கப்படக்கூடியது. இந்த நோக்கிலேயே மாக்ஸ் 19ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் உருவெடுத்த சூழல் பிரச்சனைக்கு ஒரு கோட்பாட்டுரீதியான அடிப்படையைக் கொடுக்க முற்பட்டார். மாக்சின் இந்த அடிப்படைக் கருத்திற்கு metabolic rift (வேதியியல்ரீதியான பிளவு) எனும் பதத்தினை Foster (1999) அறிமுகம் செய்தார். 1867ல் முதல்முதலாக ஜேர்மன் மொழியில் பிரசுரமாகிய ‘மூலதனம்’ முதலாம் பாகத்தில் (Capital, Volume I) பேரளவு ஆலைத்தொழில் மற்றும் விவசாயம் பற்றிய ஆய்வில் மாக்ஸ் விரிவாகக்கூறுவதைப் பின்வருமாறு சுருக்கிக் கூறலாம்.[4]\nமுதலாளித்துவ உற்பத்தி மக்களை பெரிய மையஇடங்களில் ஒன்றுசேர்க்கிறது. அது நகர்ப்புற ஜனத்தொகையின் தொடர்ச்சியான வளர்ச்சிக்குக் காலாயிருக்கிறது. இதனால் இரண்டு விளைவுகள் ஏற்படுகின்றன: ஒரு புறம் அது வரலாற்றுரீதியான இயக்கசக்தியைச் செறிவாக்குகிறது. மறுபுறம் அது மனிதனுக்கும் பூமிக்குமிடையிலான வேதியியல்ரீதியான தொடர்பினைச் சீரறுக்கிறது – அதாவது கிராமத்தின் உற்பத்திகள் (உணவு மற்றும் பலவிதமான உள்ளீடுகள்) நகரத்திற்கு ஏற்றுமதியாவதால் மண்ணிடமிருந்து அவை அகற்றும் கனிமங்கள் போன்றன மீண்டும் மண்ணிடம் போய்ச்சேரும் சுழற்சிப் போக்குத் தடைபடுகிறது. இதனால் நித்தியமாக மண்ணின் வளத்தைப் பராமரிக்கும் இயற்கையான செயற்பாடு, அதாவது மண்வளத்தின் இயற்கையான மீளுருவாக்கம், பாதிக்கப்படுகிறது. இதனால் மண்வளம் சீரழிகிறது. முதலாளித்துவம் உருவாக்கும் ‘நகரம் – நாட்டுப்புறம்’ எனும் பிரிவினைப் போக்கின் விளைவுகளால் நகர்ப்புறத் தொழிலாளியின் உடல்நலமும் நாட்டுப்புறத் தொழிலாளியின் அறிவுசார்வாழ்வும் ஒரேகாலத்தில் அழிக்கப்படுகின்றன.\nநகர்புறத்தின் சூழல் பிரச்சனைகளும் கிராமப்புறத்தின் இயற்கை வளங்களின் சீரழிவும் இருபதாம் நூற்றாண்டில் அதிக முக்கியத்துவம் பெற்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இவற்றின் தோற்றம் மற்றும் விளைவுகள் பற்றி மாக்ஸ் கூர்மையான பார்வையைக் கொண்டிருந்தார். சமகால ஜேர்மனிய விவசாய இரசயானவியல் விஞ்ஞானியான Justus von Liebigன் ஆய்வுகளை மாக்ஸ் கவனமாகப் படித்தார். நகர்மயமாகிவரும் ஐரோப்பாவில் விவசாய உற்பத்தியின் தீவிரமயமாக்கலும் நீண்டதூர ஏற்றுமதியும் மண்வளத்தின்மீது ஏ���்படுத்தும் பாதகமான தாக்கங்கள் பற்றிய ஆய்வுகளில் Liebig ஈடுபட்டிருந்தார். இதுபற்றிய அவரது இறுதியான முடிவுகள் நீண்டகாலமெடுத்தன. Liebigன் கருத்துக்களால் மாக்ஸ் கவரப்பட்டார். இயற்கை விஞ்ஞானத்தில் முக்கியமான வேதியியல் (ஆங்கிலத்தில் metabolism ஜேர்மனில் stoffwechsel) எனும் பதத்தினை அவர் Liebig இடமிருந்து பெற்றே அதற்கு ஒரு சமூகவிஞ்ஞான அர்தத்தையும் கொடுத்தார் எனக் கருத இடமுண்டு. இயற்கைக்கும் மனிதருக்குமிடையிலான உறவினை சமூக வேதியியல் (social metabolism) என மாக்ஸ் குறிப்பிடுகிறார்.\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் விவசாய உற்பத்தியின் தீவிரமாக்கலின் விளைவாக மோசமாகத் தலையெடுத்த மண்வளச்சீரழிவினை ஈடுசெய்யத் தென் அமெரிக்காவின் பெரு (Peru) நாட்டில் பல நூற்றாண்டுகளாகக் குவிந்திருந்த கடற்பறவைகளின் எச்சம் (guano) இயற்கை உரமாக இறக்குமதி செய்யப்பட்டது. அப்போது இது மிக இலாபம்மிக்க வணிகமாகியது. ஆனால் இதனால் பெருவிற்கு நன்மைகளைவிடத் தீமைகளே அதிகம். பிரித்தானிய மற்றும் பிரஞ்சு கொம்பனிகளே பெரியளவில் இலாபங்களைச் சுருட்டிக்கொண்டன. அப்போது பெரு பிரித்தானியாவிடம் பெருமளவு கடன்பட்டிருந்தது. ஸ்பெயினிடமிருந்து விடுதலைபெறும் போராட்டத்திற்காகப் பெரு இந்தக் கடனைப்பெற்றது. இதைத்திருப்பிக் கொடுக்கவே தனது விவசாயத்திற்கு நீண்டகாலம் பயன்படவல்ல இயற்கை உரத்தை ஏற்றுமதி செய்ய முன்வந்தது. நாற்பது வருடங்களாகத் தொடர்ந்த இந்த வியாபாரத்திற்கு பெருவில் தொழிலாளர் போதாமையால் ஆயிரக்கணக்கில் சீனாவிலிருந்து கூலியாளார்கள் இறக்குமதி செய்யப்பட்டனர். இந்த guano வணிகத்தினதும் அதன் சூழல் மற்றும் சமூகரீதியான விளைவுகளினதும் அரசியல் பொருளாதாரத்தை ஆராய்ந்த Fosterம் அவரது சகாக்களும் இதை ‘சூழலியல் ஏகாதிபத்தியம்’ (ecological imperialism) என விபரிக்கின்றனர். இன்றைய மாக்சிய கருத்தாடல்களில் ‘சூழலியல் ஏகாதிபத்தியம்’ ஒரு ஆய்வுப்பொருளாகவும் விவாதத்திற்குரிய விடயமாகவும் விளங்குகிறது.\nஇருபதாம் நூற்றாண்டில் செயற்கையான கனிமஉரவகைகள் (inorganic fertilizers) பெருமளவில் பயன்பாட்டிற்கு வந்தன. அத்துடன் அதிக விளைச்சலைத்தரும் பயிரினங்களும் உருவாக்கப்பட்டன. இது தீவிரமான இரசாயன விவசாய உற்பத்தியின் உலகமயமாக்கலுக்கு உதவியது. இந்த விவசாயவிருத்தியின் சூழல் விளைவுகள் மற்றும் அவற்றின் சமூகரீதியான தாக்கங்கள் பற்றிப் பெருந்தொகையான ஆய்வுகள் வெளிவந்துள்ளன. இவை மற்றும் ஆலைத்தொழில்மயமாக்கலின் சூழல் தாக்கங்கள் பற்றிய பொது அறிவும் சமூக உணர்வும் இப்போது பரவிவருவதைக் காண்கிறோம்.\nதனியாரின் இலாபநோக்கினால் உந்தப்படும் உற்பத்தி அமைப்பில் தனியுடைமையாளர் தனியார்செலவினங்களை முடிந்தவரை தொழிலாளர், சூழல் மற்றும் நுகர்வாளர் மீது வெளிவாரிப்படுத்துகிறார்கள். நுகர்வாளர்களும் கழிவுப்பொருட்களைச் சுலபமாக சூழலில் வெளிவாரிப்படுத்தும் போக்கினைக் காணலாம். நகர்ப்புறங்களில் கழிவுப்பொருட்களின் முகாமை பெரும் பிரச்சனையாகியுள்ளது. இயற்கை வளங்களை அகழ்ந்தெடுப்பதிலிருந்து, உற்பத்தி, போக்குவரவு மற்றும் நுகர்வுவரை வெளியேறும் கழிவுகளை உள்வாங்கி உறிஞ்சி அவற்றை மீள்சுழற்சிசெய்யும் சூழலின் இயற்கையான சக்திக்கும் அப்பால் அதன்மீது கழிவுகள் சுமத்தப்படுகின்றன. இந்தப்போக்கு உலகமயமாக்கப்படுகிறது. இதன் விளைவாக வேதியியல்ரீதியான பிளவும் உலகமயமாக்கப்படுகிறது. இதுவே இன்றைய யதார்த்தம். ஆனால் இந்தச் சிக்கலையும் இலாபம் தேடும் ஒரு சந்தர்ப்பமாக மூலதனம் மாற்றியுள்ளது. இன்று சூழல் சீரழிவைச் சீர்படுத்தும் அல்லது குறைக்கும் தொழில்நுட்ப உற்பத்தி ஒரு பாரிய முதலீட்டுத்துறையாகிவிட்டது. தான் உருவாக்கும் பிரச்சனையைக் கூட இலாபம்தரும் ஒரு சந்தர்ப்பமாக்கும் ஆற்றல் மூலதனத்திற்கு உண்டு. அது மூலதனத்தின் விசேடபண்பு. ஆனால் உண்மையில் மூலதனம் செய்வது பிரச்சனயின் தீர்வல்ல அதைத் தற்காலிகமாக வேறொரு பக்கத்திற்கு அகற்றி விடுவதே. தனியுடைமை அடிப்படையிலான மூலதனக் குவியலின் தேவைகளுக்கும் இந்தப்பூமியில் வாழும் மனித மற்றும் மற்றைய உயிரினங்களின் உயிர்வாழ்வுக்கு இன்றி அமையாத பொதுச் சொத்துக்களை (commons) உள்ளடக்கும் சூழலின் பாதுகாப்பின் தேவைகளுக்குமிடையிலான முரண்பாடு உச்சமடைந்த வண்ணமிருக்கிறது. மூலதனம் தனக்கே உரிய வகையில் இந்த முரண்பாட்டைக் கையாள்கிறது. இவை பற்றி மேலும் அடுத்த பாகத்தில்.\n[2] Karl Marx (1857-1858), Grundrisse, English translation by Martin Nicolaus, 1974:334. இந்த நூல் 1857-58ல் மாக்ஸ் ஜேர்மன் மொழியில் எழுதிய ஏழு குறிப்புப் புத்தகங்களை உள்ளடக்குகிறது. இந்தக்குறிப்புக்கள் மாக்சின் ‘மூலதனம்’ நூலுக்கான ஆய்வுகளின் ஒரு பகுதியாகும். நீண்ட காலமாகத் தவறிப் போயிருந்த இந்தக் குறிப்புக்கள் 1953ம் ஆண்டிலேயே அவை மூலமுதலாக எழுதப்பட்ட ஜெர்மன் மொழியில் முழுமையாகப் பிரசுரிக்கப்பட்டன. ஆங்கில மொழிபெயர்ப்பு 1974ல் வெளிவந்தது. இந்தக் குறிபுக்களைப் பிரசுரிக்கும் நோக்கில் மாக்ஸ் எழுதவில்லை. பொருளியல் மற்றும் பல விடயங்கள் பற்றிய தன் சுயதெளிவாக்கலுக்காகவே இவைபோன்ற வேறு (உதாரணமாக Theories of surplus value) குறிப்புக்களையும் எழுதியுள்ளார். ஆயினும் அவரின் சிந்தனைப் போக்கினை ஆழ அறிந்துகொள்ள இந்தக் குறிப்புக்கள் மிகவும் பயன் தருவன.\nPrevious Previous post: இலங்கையின் வடக்கு கிழக்கு மக்களின் சமூக மேம்பாடும் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்திற்கு அரசாங்கம் விடுத்திருக்கும் அழைப்பும்\nNext Next post: மூலதனமும் இயற்கையும் – மாக்சிய செல்நெறிகள் பற்றிச் சில குறிப்புகள் – II\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/india-corona-virus-updates-51001", "date_download": "2020-09-20T03:22:52Z", "digest": "sha1:47HLYNE7KXYWESJVE6VH5SVDIKFITNHN", "length": 6516, "nlines": 36, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "( Corona Virus India): இந்தியாவில் 24 மணி நேரத்தில் 27,114 பேருக்கு பாதிப்பு; 8.20 லட்சத்தை கடந்தது கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை! | India Corona Virus Updates", "raw_content": "\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் 27,114 பேருக்கு பாதிப்பு; 8.20 லட்சத்தை கடந்தது கரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை\nBy ஏசியாவில் செய்திப் பிரிவு • 11/07/2020 at 11:20AM\nகரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21,604லிருந்து 22,123ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 27,114 பேர் பாதிப்படைந்ததை அடுத்து, மொத்தமாக பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8.20 லட்சத்தை கடந்துள்ளது.\nகரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் வேகமெடுத்துவருகிறது. கடந்த சில வாரங்களாகவே, ஒரு நாளில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை கடந்துவருகிறது. கரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையி, நோய் பரவலை கட்டுப்படுத்த பல நாட்டு அரசுகள் திணறிவருகிறது.\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 27,114 பேர் பாதிப்படைந்ததை அடுத்து, மொத்தமாக பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 20 ஆயிரத்து 916 ஆக அதிகரித்துள்ளது. அதே ���ோல, கரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,95,513லிருந்து 5,15,386ஆக உயர்ந்துள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 519 பேர் உயிரிழந்ததை அடுத்து, கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21,604லிருந்து 22,123ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவிலேயே கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிப்படைந்துள்ள மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 2,38,461 பேர் பாதிப்படைந்துள்ளனர். 1,32,625 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல, 9,893 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஅதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 130261 பேர் பாதிப்படைந்துள்ளனர். 130261 பேர் உயிரிழந்துள்ளனர். 82324 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்திற்கு அடுத்தபடியாக இருக்கும் டெல்லியில் இதுவரை 109140 பேர் பாதிப்படைந்துள்ளனர். 3300 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல, 84694 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/4-feet-long-snake-in-tn-bank-sbi-branch-in-tiruttani.html", "date_download": "2020-09-20T04:59:42Z", "digest": "sha1:ES2JFUYNZ2LI37AJA26JG6A43C723DK7", "length": 6919, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "4 feet long snake in tn bank sbi branch in tiruttani | Tamil Nadu News", "raw_content": "\n'வங்கிக்குள் நுழைய முயன்ற பாம்பு'... 'அலறியபடி ஓடிய வாடிக்கையாளர்கள்'\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபாரத ஸ்டேட் வங்கி கிளைக்குள் நல்ல பாம்பு நுழைந்ததால், வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் பீதியடைந்தனர்.\nதிருத்தணி ம.பொ.சி. சாலையில் பாரத ஸ்டேட் வங்கிக் கிளை இயங்கி வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12 மணியளவில், ஏராளமான வாடிக்கையாளர்கள் வங்கிக்குள் இருந்தனர். அப்போது அந்த வங்கியில் பணிபுரியும் பெண் உதவியாளா் ஒருவர், வங்கி வாசலில் இருந்த தண்ணீா்த் தொட்டியில் பாா்த்தபோது, 4 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று வெளியே வந்தது. இதனால் வாடிக்கையாளா்கள், வங்கி ஊழியா்கள் அலறி அடித்து ஓடினா்.\nஇதையடுத்து திருத்தணி தீயணைப்பு நிலையத்துக்கு, வங்கி மேலாளர் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று தண்ணீா்த் தொட்டி அருகே பதுக்கியிருந்த பாம்பை, சுமார் அரை மணிநேரம் போராடி உயிருடன் பிடித்தனர். பின்னர், அந்த பாம்பை வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா். பாம்பு பிடிப்பட்டதை அடுத்து, வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இயல்புநிலைக்கு திரும்பினர். இதனால் அந்தப் பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.\nVideo ரெண்டு 'கோழி' தின்னதுக்கு.. இவ்ளோ அக்கப்போரா.. அந்த கொடுமையை 'நீங்களே' பாருங்க\n'என்ன ய பண்ணான் என் கட்சிகாரன்'...'இரக்கம் இல்லையா உங்களுக்கு'...'பாம்புக்கு' வந்த சோதனை\n'சொந்த வீட்டை' 17 வருடங்களாக.. 'பாம்புகளுக்கு' விட்டுக்கொடுத்த குடும்பம்.. இப்படியொரு காரணமா\n'ஹாய்.. கிச்சன நல்லாத்தான் வெச்சிருக்கீங்க'.. அதிர்ந்து போன பெண்.. பதைபதைப்பு சம்பவம்\nஒரு பாம்பு இன்னொரு பாம்பை.. சாப்பிட்டு பாத்து இருக்கீங்களா\nநடந்து செல்லும் இந்த 'குழந்தைகளுக்கு' அருகே.. ஒரு 'கொடிய' உயிரினம் இருக்கு.. உங்களுக்கு தெரியுதா\n‘இந்த ஊர்காரங்க மட்டும்’... ‘அதிகாலை 2 மணிவரை’... ‘தீபாவளி பர்சேஸ் பண்ணலாம்’\n'நல்ல பாம்புக்கே சோப்பு போட்ட வம்சம்'...'இவங்க வம்சம்'...'தலைக்கு எவ்வளவு தில்லு'...வைரல் வீடியோ\n'நாங்க 5 பேர்.. எங்களுக்கு பயம்னா என்னனு தெரியாது'.. பாம்புகளுடன் கர்பா டான்ஸ் ஆடிய இளம் பெண்கள் கைது\nWatch Video: இந்த 'பாம்பு' எக்சர்சைஸ் பண்ணுதா.. இல்ல ரொமான்ஸா\n‘லேண்ட் ரோவரை துரத்தி வந்த 17 அடிநீள #மலைப் பாம்பு’... #வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.livechennai.com/today-power-cut/", "date_download": "2020-09-20T04:52:03Z", "digest": "sha1:EXJF5Y3JZHT4SKYHLJXCR5GF2PU3WM2C", "length": 7427, "nlines": 95, "source_domain": "tamil.livechennai.com", "title": "சென்னையில் இன்று மின்தடை (05-08-2019) - Live chennai tamil", "raw_content": "\nஅடுப்பில்லா சமையல்: புட்டிங் (BANANA PUDDING)\nசென்னையில் இன்றைய மின்தடை (05.08.2020)\nசென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன\nசென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன\nசென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன\nதமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு ரத்து: முதல்வர் அறிவிப்பு\nயோகா வாயிலாக ஆரோக்கிய வாழ்வு\nதமிழகத்தில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி: தமிழக அரசு\nரெப்போ வட்டி குறைப்பு; இஎம்ஐ (EMI) கடன் தவணை கால நீட்டிப்பு: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு\nநுண்கிருமிகள் பரவலை தடுக்க காய்கறி, பழங்கள் ஆகியவற்றை எவ்வாறு கழுவ வேண்டும்\nசென்னையில் இன்று மின்தடை (05-08-2019)\nசென்ன���யில் இன்று (05-08-2019) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.\nஇராஜகீழ்ப்பாக்கம் பகுதி – வேளச்சேரி மெயின் ரோடு, 100 அடி ரோடு, ராஜேஷ்வரி நகர் மற்றும் அதன் விரிவு, தனலட்சுமி நகர், ஸ்ரீராம் நகர், சந்தானலட்சுமி தெரு, கனபதி காலனி பகுதி\nசோத்துப்பெரும்பேடு பகுதி – சோத்துப்பெரும்பேடு, காரனோடை, சோழவரம் பகுதி முழுவதும், சிறுனியம், கோட்டமெடு, கம்மார்பாளையம், விஜயநல்லூர், செம்புள்ளிவரம்\nவேளச்சேரி மேற்கு மற்றும் மையப் பகுதி – 100 அடி பைபாஸ் ரோடு, வெங்கடேஸ்வரா நகர், வடுவம்மாள் நகர், எம்ஜிஆர் நகர், ஓரண்டியம்மன்கோயில் தெரு\nமாதவரம் பகுதி – ஜீ.என்.டி ரோடு, பிருந்தாவன் கார்டன், பிரகாஷ் நகர், பொன்னியம்மன் மேடு, பெரியசாலை, தனிகாசலம் நகர், இ மற்றும் எப் பிளாக் நேதாஜி சாலை, கணபதி தோட்டம்\nஆவடி பகுதி – போலீஸ் பட்டாலியன் 2, எச்.வி.எஃப் ரோடு, டி.எஸ்.பி. கேம்ப் 2, சி.டி.எச் ரோடு, பி.வி.புரம், ஓ.சி.எஃப் ரோடு, ஆவடி பேருந்து நிலையம், நாகம்மை நகர்.\nதண்டையார்பேட்டை பகுதி – கே.எச். ரோடு, தியாகப்ப செட்டி தெரு, மீனாம்பாள் நகர், பாரதி நகர், நியூ சாஸ்திரி நகர், மோட்சபுரம், ஜெ.ஜெ.நகர், சுதந்திரபுரம், காமராஜர் நகர்\nஅத்திவரதரை காண வரும் பக்தர்களின் வசதிக்காக நடமாடும் ஏ.டி.எம் வசதி\nஇன்றுடன் அத்தி வரதர் தரிசனம் நிறைவு\nபால் பொருட்கள் விலை நிலவரம்\nநறுமண பொருட்கள் விலை நிலவரம்\nதங்கம் விலை நிலவரம் சென்னை\nவெள்ளி விலை நிலவரம் சென்னை\nசென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன\nகொரோனா சிகிச்சைக்கான ஓர் பிரத்தியேக காப்பீட்டுத் திட்டம்\nசென்னையில் இன்றைய மின்தடை (09.09.2020)\nசென்னையில் இன்றைய மின்தடை (03.09.2020)\nசென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன\nமகாத்ரியா உடன் ஒரு நிமிடம் – 29.08.2020\nமகாத்ரியா உடன் ஒரு நிமிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/trending/lion-ripped-off-part-husbands-arm-who-slept-next-to-his-wife-in-luxury-safari/articleshow/77347959.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2020-09-20T04:53:34Z", "digest": "sha1:ZWUSJCH5RE2WLI7V24RQWZR2DX5ZVVQ5", "length": 16404, "nlines": 109, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "lion ripped off mans hand tamil: மனைவி அருகே படுத்திருந்த கணவனின் கையை கடித்து, கிழித்த சிங்கம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமனைவி அருகே படுத்திருந்த கணவனின் கையை கடித்து, கிழித்த சிங்கம்\nதான்சானியாவில் உள்ள ஒரு சொகுசு சஃபாரி கூடாரத்தில் ஒரு தம்பதியினர் விடுமுறையை கொண்டாடி கொண்டிருந்த போது அவர்கள் அங்கே சிங்கத்தால் தாக்கப்பட்டனர். இதனால் அவர்களுக்கு விடுமுறையை ஏற்பாடு செய்த பிரிட்டிஷ் நிறுவனம் மீது அவர்கள் வழக்கு தொடர்கின்றனர்.\nமனைவி அருகே படுத்திருந்த கணவனின் கையை கடித்து, கிழித்த சிங்கம்\n64 வயதான பேட்ரிக் ஃபார்ஜெட் என்பவர்தான் சிங்கத்தால் தாக்கப்பட்டவர். அவரது கையின் ஒரு பகுதி கிழிந்திருந்தது. அவரது மனைவி பிரிட்ஜ்க்கு 63 வயதாகிறது. 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர்கள் இருவரும் தேசிய பூங்காவில் உள்ள கூடாரத்தில் தங்கி இருந்தனர்.\nஅப்போது விழித்த ஒரு சிங்கத்தால் தாங்கள் இறந்துவிடுவோமோ என அவர்கள் அஞ்சினர். ஆப்பிரிக்கா சுற்றுலா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் இருந்து தவறிவிட்டது. ஆனால் அந்த நிறுவனம் அதை ஒப்புக்கொள்ளவில்லை.\nஃபோர்ஜெட் அவர்கள் தனது கையை சரிசெய்ய மிகவும் கஷ்டப்படவேண்டி இருந்தது. மேலும் எதிர்காலத்தில் அவருக்கு அதிக அறுவை சிகிச்சை நடக்க வாய்புள்ளதாக அவர்கள் கருதினர். இந்த ஜோடி இப்போது மனநல பிரச்சனைகளுக்கு உள்ளாகி உள்ளனர். பிர்ட்ஜ் அவர்கள் அதிகமான மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர்.\nயோகா குரு, அரசியல் ஆலோசகர் பாபா ராம்தேவ் பற்றி பலரும் அறியாத உண்மைகள்\nஅங்குள்ள சிங்கத்தை பார்த்த அந்த தருணத்தை நான் மறக்கவே மாட்டேன். நாங்கள் இருவரும் இறக்க போகிறோம் என்றே நான் நினைத்தேன். இந்த தாக்குதலை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. இதே போல மற்ற விடுமுறை நாட்களிலும் நடக்காது என எங்களுக்கு உத்தரவாதம் வேண்டும். என்று அவர் கூறுகிறார்.\nஅவர்கள் சென்ற இடத்தில் எந்த கண்காணிப்பு கேமிராவும் இல்லை என்றும் அவர்களது வழிகாட்டி சரியான முன்னெச்சரிக்கையை தரவில்லை என்றும் பிரிட்ஜ் குற்றம் சாட்டினார். இந்த கொடூரமான தாக்குதலுக்கு பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து பேட்ரிக் மற்று பிரிட்ஜ் இருவரும் மீண்டும் காடுகளில் விலங்குகளை பார்க்க கிளம்புகின்றனர்.\nலிபியாவின் சர்வாதிகாரி, கொடுங்கோல் ஆட்சியாளர் முஅம்மர் அல் கடாபி பற்றி பலர���ம் அறியாத உண்மை\nஇந்த முறை அவர்கள் ஆப்பிரிக்க விலங்குகள் மீது ஆர்வமாக இருந்ததால் ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியை சுற்றுலா பகுதியாக தேர்ந்தெடுக்கின்றனர்.\nஉண்மையில் சுற்றுலா நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் பாதுக்காப்பை உறுதி செய்ய வேண்டிய சூழ்நிலையில் உள்ளன. ஆனால் பேட்ரிக் விஷயத்தில் எந்த வித பாதுக்காப்பு முன்னெச்சரிக்கையும் அந்த நிறுவனம் எடுக்கவில்லை என தெளிவாக தெரிகிறது.\nபேட்ரிக் மற்றும் பிரிட்ஜ் இருவரும் கூடாரத்தில் தூங்கி கொண்டு இருக்கும் போது இரவு அவர்களுக்கு பாதுகாப்பாக யாரும் இருக்கவில்லை. அதே போல அங்கிருக்கும் அபாயம் குறித்து அவர்களது வழிக்காட்டியும் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. இரவில் விலங்குகள் அதிகம் போய் வரும் இடத்தில் தான் அவர்கள் கூடாரம் போட்டனர் என்ற விஷயம் அவர்களுக்கு தாமதமாகதான் தெரிந்தது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்#MeanestMonsterEver ஸ்மார்ட்போன் Galaxy M51 அறிமுகம்\n உறங்கிக் கொண்டிருந்த ஆணை எழுப...\nபாம்பினை மாஸ்க் போல அணிந்து ஆண் பேருந்தில் பயணம்,பயணிகள...\nஒரு கால் இல்லாட்டி என்ன தன்னம்பிக்கை இருக்கே, விவசாயி ...\nGanesh Chathurthi Images: விநாயகர் சதுர்த்தி வாழ்த்து ச...\nதன் வினை தன்னை சுடும் என்பது இது தான்... அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசிங்கம் தாக்குதல் சிங்கம் கணவன் கையை கிழித்த சிங்கம் ஆண் கையை கடித்த சிங்கம் luxury safari lion ripped off mans hand tamil lion ripped off mans hand husband and wife\nஸ்ரீவில்லிபுத்தூர் பெண் பலி -சாலையை மறித்த உறவினர்கள்\nவிதிமுறைகளை மீறிய கல்குவாரிக்கு ரூ.9 கோடி அபராதம்: வி.ஏ.ஓ. சஸ்பெண்ட்\nகொலு பொம்மை கண்காட்சி: கோவையில் கொண்டாட்டம் ஆரம்பம்\nநெல்லையில் கையும் களவுமாக பிடிபட்ட போலி பத்திரம் மாற்ற முயன்றவர்கள்\nகொல்லப்பட்ட மூவரும் அப்பாவிகள்... ராணுவம் ஒப்புக் கொண்டதில் மகிழ்ச்சி: ஃபரூக் அப்துல்லா\n2000 ரூ. நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்தும் திட்டம் இல்லை: நிதித்துறை விளக்கம்\nமர்மங்கள்5 வயதில் குழந்தை பெற்ற சிறுமி. உலகின் இளம் தாயாக கருதப்படுகிறார்\nடெக் நியூஸ்Samsung Galaxy M51: ரூ.25000க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்\nவீட்டு மருத்துவம்ஆண்மையைத் தூண்டிவிடும் உணவுகள் என்னென்ன\nமகப்பேறு நலன்பருவகால காய்ச்சலிலிருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா புதிய இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியின் தேவை குறித்து நிபுணர்கள் கருத்து\nடெக் நியூஸ்Samsung Offer : 6 சாம்சங் கேலக்ஸி மாடல்கள் மீது அதிரடி விலைக்குறைப்பு\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (20 செப்டம்பர் 2020)\nடிப்ஸ்சாலையில் செல்லும் காரில் திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்..\nஆரோக்கியம்தினம் ஒரு கப் கீரை சாப்பிட சொல்றதோட ரகசியம் என்னனு தெரியுமுா\nடெக் நியூஸ்OnePlus 8T : அக்.14 வரை வெயிட் பண்ணுங்க; வேற போன் வாங்கிடாதீங்க\nதமிழக அரசு பணிகள்புதுச்சேரி அரசு வேலைவாய்ப்பு 2020, அப்ளை செய்ய மறந்துடாதீங்க\nசினிமா செய்திகள்மிஷ்கினின் பிசாசு 2: பேயாக நடிக்கும் மாஸ்டர் பட நடிகை\nசெய்திகள்CSK: அம்பதி ராயுடுவின் சரவெடியால் மும்பைக்கு அணிக்கு பதிலடி..\n சென்னை பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்\nபாலிவுட்ஜிப்பை கழற்றி, வலுக்கட்டாயமாக உறவு கொள்ள முயன்றார்: நயன் வில்லன் மீது நடிகை புகார்\nதமிழ்நாடுபள்ளிகள் திறப்புக்கு பின் வகுப்புகள் எப்படி நடக்கும்: தமிழக அரசு முடிவு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesakkatru.com/01th-day-with-lieutenant-colonel-thilipan/", "date_download": "2020-09-20T04:30:18Z", "digest": "sha1:IGEER6YCZQT4ZFNWWT6GDE2QEWQEX2U4", "length": 40758, "nlines": 353, "source_domain": "thesakkatru.com", "title": "திலீபனுடன் முதலாம் நாள் - தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nசெப்டம்பர் 15, 2019/தேசக்காற்று/தியாக தீபம் தீலிபன்/0 கருத்து\nதியாக பயணம் தொடர்வதற்கான ஆரம்பம்\nகாலை ஒன்பது மணியிருக்கும் பாடசாலைப் பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனை சந்தித்து விடைபெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாக பேசுகிறார். வோக்கிடோக்கியில் தலைவருடன் சில நிமிடங்கள் பேசுகிறார். பேசிவிட்டு அந்த மண்ணிற வாகனத்தை நோக்கி நடக்கிறார். எல்லோரும் பின் தொடர்ந்தோம். ஆம் அவரது தியாகப்பயணம் ஆரம்பமாகிவிட்டது. மிக் மிடுக்காக நடந்து முன் ஆசனத்தில் போய் ஏறினார்.\nஅவரது பக்கத்தில் சொர்ணம், அன்ரன் ���ாஸ்ரர், முரளி. பின் ஆசனத்தில் காசி ஆனந்தன், ராஜன், நான் வேறும் சிலர்.வாகனம் நல்லூர் கந்தசாமி கோவிலை நோக்கி ஓடுகிறது. பாதையின் இரு பக்கத்திலும் மாணவர்களும், பொதுமக்களும் கையசைத்து வழியனுப்புகிறார்கள். நல்லூர் கந்தசாமி கோவிலை சென்றடைந்தோம். வாகனம் நின்றது. திலீபன் உண்ணாவிரத மேடை நோக்கிச் செல்கிறார். நாங்களும் பின்னால் போய்க்கொண்டிருக்கிறோம்.\nதமிழீழ தாயின் எதிர்பாராத ஆசியினை பெறுகின்றார்\nஎதிர்பாராத விதமாக அந்த நிகழ்ச்சி நடந்தது. வயதான ஓர் அம்மா. தள்ளாத சிவந்த நிற மேனி. பழுத்த தலை. ஆனால் ஒளிதவளும் கண்களில் கண்ணீர் மல்க திலீபனை மறித்து தன் கையில் சுமந்து வந்த அர்ச்சணை சரையில் இருந்து நடுங்கும் விரல்களால் திரு நீற்றை எடுத்து திலிபனின் நெற்றியில் பூசுகிறார். சுற்றியிருந்த கமராக்கள் எல்லாம் அந்த காட்சியை கிளிக் செய்தது. வீரத்திலகமிடுகிறார் அந்தத் தாய். தாயற்ற திலீபன் அந்த தாயின் பாச உணர்வில் மூழ்கிப்போனார்.\nபோராளி பிரசாத் இன் ஆரம்ப உரை (மேஜர் பிரசாத்)\nகாலை மணி 9.45 உண்ணாவிரத மேடையிலே நாற்காலியிலே திலீபனை அமர வைத்தோம். திலீபனின் அருகே நான், ராஜன், பிரசாத், சிறி ஆகியோர் அமர்ந்திருந்தோம். திலீபனின் தியாகப் பயணம் ஆரம்பமாகிவிட்டது. அன்று பக்கத்திலிருந்த மேடையில் பிரசாத்தின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. திரு. நடேசன், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் திலீபனின் உண்ணா விரதம் எதற்காக ஆரம்பிக்கப்படுகிறது என்பதனைபற்றி விளக்கம் அளித்தார்கள். தமிழ் மக்களினதும், தமிழர் தாயகத்தினதும் உரிமைகளை பேணும் நோக்கமாக இந்தியமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் முன் வைக்கப்பட்ட ஜந்து கோரிக்கைகளும் விளக்கப்பட்டன.\n1) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்படல் வேண்டும்.\n2) புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நாடாத்தப்படும் சிங்கள குடியேற்றங்கள் உடணடியாக நிறுத்தப்படல் வேண்டும்.\n3) இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புனர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்படல் வேண்டும்.\n4) வடகிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.\n5) இந்திய அமை���ிப்படையின் மேற்பார்வையில் ஊர்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப்பெறப்பட்டு தமி்ழ்க்கிராமங்கள், பள்ளிக்கூடங்களில் குடி கொண்டுள்ள இராணுவ , பொலிஸ் நிலையங்கள் மூடப்படவேண்டும்.\nபிரசாத் அவர்களால் மேற்படி ஜந்து கோரிக்கைகளும் வாசிக்கப்பட்டன. இதே கோரிக்கையை இரண்டு தினங்களுக்கு முன்பு இந்திய உயர்ஸ்தானிகரின் கையில் நேரடியாக கிடைக்கக்கூடியதாக அனுப்பி 24 மணித்தியால அவகாசமும் விடுதலைப்புலிகளால் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் 15 திகதி வரையும் தூதுவரிடமிருந்து எந்த பதில்களும் கிடைக்காத காரணத்தினால் சாகும் வரை உண்ணாவிரதமும் மறியல் போராட்டமும் நடத்துவது என தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதேசப் பொறுப்பாளர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.\nவாசிப்பதற்கு புத்தகங்கள் கேட்ட திலீபன்\nஅதன்படிதான் இந்த தியாகச்செம்மலின் தியாகப்பயணம் ஆரம்பித்தது. பிற்பகல் 2.00 மணி இருக்கும் திலீபன் கம்பீரமாக வீற்றிருந்தார். உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மணித்தியாலங்கள் முடிந்து விட்டன. இரண்டாவதுமேடையிலே நடைபெற்றுக்பொண்டிருந்த உண்ணாவிரத விளக்கக் கூட்டம் முடிவடைந்து விட்டது. படிப்பதற்கு புத்தகம் வேண்டும் என என்காதில் குசுகுசுத்தார் திலீபன். நான் ராஜனிடம் சொன்னேன்.\n15 நிமிடங்களில் பல அரிய நூல்கள் மேடைக்கு வந்தன. விடுதலைப்போராட்டங்கள் பற்றி அறிவதற்கு திலீபனுக்கு ஆர்வங்கள் எப்போதும் உண்டு. பிடல் காஸ்ரோ, சேகுவரோ, கொஜுமின்,யசிர் அரபாத் போன்றவர்களின் வாழ்க்கையை பற்றிய நூல்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிப்பார். பலஸ்தீன மக்களி்ன் வாழ்க்கையை பற்றி படிப்பதென்றால் அவருக்கு பலாச்சுழை மாதிரி பிடிக்கும். பலஸ்தீன கவிதை என்ற நூலை அவரிடம் கொடுத்தேன்.\nமாணவர்கள் இளையோர்களின் உணர்ச்சி கவிதைகள்\nஅதை மிகவும் ஆர்வத்துடன் படிக்கத்தொடங்கினார்.மாலை ஜந்து மணிக்கு பக்கத்து மேடையில் மீண்டும் நிகழ்ச்சிகள் ஆரம்பமாயிற்று. பாடசாலை மாணவிகள் போட்டி போட்டுக்கொண்டு கவிதைகளை வாசிக்கத்தொடங்கினர். சுசிலா என்ற மாணவி மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் தனது கவிதையை வாசித்துக்கொண்டிருந்தார். அப்போது ஒரு கட்டத்தில் அவர் அழுதேவிட்டார். “அண்ணா திலீபா இ���ம் வயதில் உண்ணாமல் தமிழினத்திற்காக நீ தவமிருக்கும் கோலத்தைக் காணும் தாய்க்குலத்தின் கண்களில் வடிவது செந்நீர்.” சுசிலாவின் விம்மல் திலீபனின் கவனத்தை திருப்பியது.\nகவிதைத்தொகுப்பை மூடிவைத்து விட்டு கவிதை மழையில் நனைய தொடங்கினார். அவர் விழிகளில் முட்டிய நீர் தேக்கத்தை ஒருகணம் என் கண்கள் காணத்தவறவில்லை. எத்தகைய இளகிய மனம் அவருக்கு இந்த இளம் குருத்து இன்னும் எத்தனை நாட்களுக்கு ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் வாடி வதங்க போகிறது. அகிம்சை போராட்டத்திற்கே ஆணி வேராக திகழ்ந்த அண்ணல் காந்தியடிகள் கூட தன்னுடைய உண்ணா விரத போராட்டங்களை நீராகாரம் அருந்தித்தானே நடத்தினார்.\nஐரிஸ் போராட்ட வீரர் பொபிஸ் ஆன்ஸ் என்ன செய்தார் சிறைக்குள் நீராகாரம் அருந்தித்தான் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்து உயிர் நீத்தார். இந்த உண்ணாவிரதம் அரசின் தலையீட்டினால் வெற்றி பெறுமானால் அந்த வெற்றி திலிபனையே சாரும். அதுபோல் இந்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் இறுதி உண்ணாவிரதம் இருந்தே திலீபன் இறக்க நேரிட்டால் அதில் கிடைக்கும் தோல்வியும் திலீபனுக்கு கிடைக்கும் மாபெரும் வெற்றிதான்.\nநல்லூர் ஓர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம்\nஉலகின் புதிய அத்தியாயம் ஒன்றின் சிருஸ்டி கர்த்தா என்ற பெருமை அவனையே சாரும். ஆனால் அதற்காக எங்கள் குல விளக்கை நாமே அணைக்க வேண்டுமா இறைவா திலீபனை காப்பாற்றிவிடு. கூடியிருந்த மக்கள் நல்லூர் கந்தனிடம் அடிக்கடி இப்படி வேண்டிக்கொள்கிறார்கள். இதை நான் அவதானித்தேன். பழம் தமிழ் மன்னனாகிய சங்கிலியன் அரசாண்ட நல்லூர் அரச தானியிலே, தமிழ்க்கடவுள் ஆகிய குமரனின் சந்நிதியில் ஓர் இளம் புலி உண்ணாமல் துவண்டு கிடந்தது. ஒரு நல்ல முடிவு கிடைக்க வேண்டும். இல்லையேல் உலகில் நீதி செத்து விடும். எனக்குள் இப்படி எண்ணிக்கொண்டேன்.\nஅப்போது ஒர் மேடையில் முழங்கிக்கொண்டிருக்கிறான். திலீபன் அண்ணாவின் கோரிக்கைகள் மட்டுமல்ல, தமிழ் மக்களின் கோரிக்கைகளும் இதுதான் இதை நிறைவேற்ற வேண்டியது இந்திய அரசின் கடமையாகும். அவர் தமிழீம் தாருங்கள் என்பதற்காக உண்ணாவிரதம் இருக்கவில்லையே. இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஜந்தே ஜந்து கோரிக்கைகளை நிறைவேற்றும்படி வற்புறுத்தித்தான��� சாகும் உண்ணாவிரதத்தை ஆரம்பி்த்திருக்கிறார்.\nதமிழீழ தேசிய தலைவர் திலீபனை பார்க்க வருகின்றார்.\nஇந்தக்காரணத்தாலாவது இந்திய அரசு இதை நிறைவேற்ற தவறுமானால் திலீபன் அண்ணா இறப்பது நிச்சயம். திலீபன் அண்ணா இறந்தால் ஒரு பூகம்பம் இங்கே வெடிக்கும். ஒரு புரட்சி இங்கே வெடிக்கும். இதுதான் என்னால் கூற முடியும். அவரின் பேச்சு முடிந்ததும் அங்கு கூடியிருந்த மக்கள் அப்பேச்சை வரவேற்பதுபோல் கைகளை தட்டி ஆரவாரித்தனர். அந்த ஒலி அடங்க வெகு நேரம் பிடித்தது. அன்று இரவு 11.00 மணியளவில் தலைவர் பிரபாகரன் திலீபனை பார்ப்பதற்காக மேடைக்கு வருகிறார்.\nஅவருடன் சொர்ணம், இம்ரான், அஜித், சங்கர், ஜொனி இப்படி பலரும் வருகின்றனர். வெகுநேரம் வரை தலைவருடன் உரையாடிக்கொண்டிருந்தார் திலீபன். யாரையும் அதிக நேரம் பேச அனுமதிக்க வேண்டாம் என்று போகும் போது என்னிடம் கூறிவிட்டுச்சென்றார் தலைவர். நீர், உணவு உட்கொள்ளாத ஒருவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தால் விரைவில் களைப்படைந்து விடுவார். இதனால்தான் தலைவர் அப்படி கூறிவிட்டுச்சென்றார்.\nஅன்றிரவு பத்திரிகை நிருபர்களும் பத்திரிகை துறையை சார்ந்தவர்களும் திலீபனை பார்க்க மேடைக்கு வந்திருந்தனர். முரசொலி ஆசிரியர் திருச்செல்வம், ஈழமுரசை சேர்ந்த பசீர் போன்றோருடன் திலீபன் மனம் திறந்து பேசினார். அவரை கட்டுப்படுத்த எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அதிகம் பேசி உடம்பை கெடுத்துக்கொள்ள போகிறாரே என்பதால் அவரை அன்பாக கடிந்து கொண்டேன். இரவு 11.30 மணியளவில் கஸ்டப்பட்டு சிறுநீர் கழித்து விட்டு 12.00 மணியளவில் படுக்கைக்குச் சென்றார்.\nமுதல் நாள் முடிவு,அதிகாலை 1.30 இற்கு உறங்கினார்.\nஅவர் ஆழ்ந்து உறங்கத்தொடங்கியபோது நேரம் 1.30 மணி. அவரின் நாடித்துடிப்பை பிடித்து அவதானித்தேன். நாடித்துடிப்பு 88. சுவாசத்துடிப்பு 20. அவர் சுய நினைவோடு இருக்கும் போது வைத்திய பரிசோதனைக்கு அனுமதிக்க மாட்டார். தனக்கு உயிர் மீது ஆசை இல்லை என்பதால் பரிசோதனை தேவை இல்லை என்று கூறுவார். அவர் விருப்பத்திற்கு மாறாக உணவோ, நீரோ, மருத்துவமோ இறுதிவரை அளிக்கக்கூடாது என்று முதல் நாளே என்னிடம் சத்தியம் வாங்கிவிட்டார். மேடைக்கு முன்பாக மகளிர் அமைப்பு உறுப்பினர்களும், பொதுமக்களும் கொட்டக் கொட்ட கண்விழித்���ுக் கொண்டிருந்தனர்.\nஇந்த தியாக தீபத்தி்ன் உண்ணாவிரத போராட்டத்தின் முதல்நாள் முடிவு பெற்றது.\n– தியாக வேள்வி தொடரும்….\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\n← தியாக பயணத்தில் திலீபனுடன்…\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/228/", "date_download": "2020-09-20T05:38:47Z", "digest": "sha1:CQ26IXEOAE2VM4FHHXUZUQXX7T764RIO", "length": 42311, "nlines": 130, "source_domain": "www.jeyamohan.in", "title": "அமிர்தாஞ்சன் கீரை மிக்சர் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு அனுபவம் அமிர்தாஞ்சன் கீரை மிக்சர்\nஅப்படித்தான் அந்தக்காலத்து குமுதத்தில் வந்த விளம்பரத்தை நான் படித்தேன். ஒருமுறை அப்படிப் படித்தபின் அதே தடம் மூளைக்குப் பதிந்து வேறு சொல் உள்ளே செல்லவில்லை. வாய் வழியாக அது ஊரில் பரவியது. ”அமேரிக்கக் கீரையக் கடஞ்சு செய்த சரக்குல்லா” என்று நாகலிங்கம் மூத்தாசாரி சொன்னார். அவருக்கு காலை எழுந்ததும் ஒரு கட்டங் காப்பிக்கு மேலே அமிர்தாஞ்சன் போட்டாகவேண்டும்.\nஎங்கள் வீட்டில் எப்படியும் தினம் இருபது பேர் அமிர்தாஞ்சன் போட்டுவிடவோ செம்பருத்தி இலையில் வழித்து மடக்கிக் கொண்டுபோகவோ வருவார்கள். ”இம்பிடு கூடுதாலாட்டு வாரி வைக்கணும் அம்மிணியே… எளவு, பொன்னுருக்கி வைக்கியது மாதிரில்லா வச்சு பிதுக்குது ”என்று எலிசாள் உரிமையுடன் சொல்லி மொத்தச் சுட்டுவிரலையும் உள்ளே போடப்போக, அம்மா ”நில்லு நில்லு. இதென்ன வெலை தெரியுமா குப்பி தீந்தா என்னை கொல்லுவாரு.”என்றாள்.\nமப்ளர் சுற்றி மருந்துக்குக் காத்திருந்த ‘நோயாளி’ சிவனணைஞ்சபெருமாள் நாடார் ”அது என்ன சரக்குண்ணு அறியிலாமாட்டி நாயே..கைய நீட்டுதா பாரு…அதுக்கு தூக்கத்துக்குத் தூக்கம் பொன்னு குடுக்க இப்பம் ஆளுண்டு. என்ன நெறம் பாத்தியா… பாத்தா மின்னல்லா செய்யுது…’ எப்படி வர்ணிப்பதென்று தெரியாமல் சற்றே தடுமாறி, ஆழமான பரவசத்துடன் ”..நல்லா மயக்கின மரச்சீனி மாதிரில்லா ” என்றார்.\nகோட்டுச்ச���த்திரத்தில் ஒரு ஆள் சோழிசோழியாக பற்கள் தெரிய வாயை அகலத் திறந்து சிரிப்பதற்குக் கீழே ‘எல்லா வலிகளுக்கும் அமிர்தாஞ்சன் கிரைப் மிக்சர்’ என்று எழுதப்பட்ட விளம்பரத்தை நான் வெட்டி கதவில் ஒட்டியிருந்தேன். நோயாளிகள் அதை ஆராய்ச்சிக் கண்ணோட்டத்துடனும் அறிவுப்பசியுடனும் கூர்ந்து படிப்பார்கள். ”கொச்சேமானே இவனாக்குமா இந்த கீரைலேகியத்த உண்டாக்கின வைத்தியன்” ”இல்ல, இவன் மருந்து போட்டுகிட்டவன்” ” பின்ன சிரிக்கான்” ”இல்ல, இவன் மருந்து போட்டுகிட்டவன்” ” பின்ன சிரிக்கான்” இன்னொரு நோயாளி ”வலி போச்சுல்லா, பின்ன சிரிக்காம” இன்னொரு நோயாளி ”வலி போச்சுல்லா, பின்ன சிரிக்காம ஆருல இவன் கொச்சேமான், இவன் எந்த ஊருகாரனாக்கும்\nஅப்பா பொதுவாகவே தாராளமானவர். ஊர்மீதும் ஆட்கள் மேலும் உண்மையான பிரியம் உண்டு. ஆகவே அமிர்தாஞ்சன் தவிர சைபால், டிக்ஞ்சர் அயோடின், பொட்டாசியம் பெர்மாங்கனைட், அனாசின் போன்ற மருந்துகளை நிறையவே வாங்கி தீரத்தீர ஒரு வினோலியா சோப்பு டப்பாவுக்குள் வைத்திருப்பார். ஊரில் சுயசவரம் செய்யும் சிலரில் ஒருவர். நாலைந்து முறை பயன்படுத்தப்பட்ட ஷேவர்-ஸ்விஷ் [கொச்சேமான் அதை ஒரு நாலஞ்சு பிராவசியம் சொல்லணும். கேக்க நல்ல ரெசமுண்டு] பிளேடுகளை நன்கு கழுவி இன்னொரு டப்பாவில் போட்டுவைப்பார். அதை அருமையாக வாங்கிச்செல்ல ஆளுண்டு. மூன்றுமாதம் முன்னரே வரிசைப்படி பயனாளி அறிவிக்கப்பட்டிருப்பார். அப்பா அறுத்தடிக்களத்தில் சின்னக் கண்ணாடி மாட்டிவைத்து செம்பில் சுடுநீரும் சோப்புக் கிண்ணமும் டவலும் எடுத்து வைத்து முகத்தை அண்ணாந்து ஷேவ் செய்வதைப் பார்க்க நாலைந்துபேர் வந்து நிற்பார்கள். பயனாளியும் ‘ அந்த பிளேடு எனக்காக்கும் என்ற பாவனையில் நிற்பதுண்டு.\nஅம்மாவுக்கு மருந்து கொடுக்கும் பதவி கிடைத்ததில் உவகைதான். ஆனால் பலசமயம் மூக்கு நமநமவென்பதனால் அமிர்தாஞ்சன் போடவரும் கிழவர்கள் ஆதிக்கம் செலுத்துவதை அவளால் தாங்க முடியாது. காதறுந்தா பாட்டி [இயற்பெயர் கடைசிவரை யாருக்கும் தெரியாது. கிழவியின் பாம்படத்தை திருடன் அறுத்து அறுபதாண்டு ஆகியபடியால் அவளுக்கும் நினைவில் இல்லை] அமிர்தாஞ்சனை ஈறுகளில் லேசாக தேய்த்துக் கொள்வாள். அதை தாங்கிக் கொண்ட அம்மாவால் ‘வாச்சர்’ ஏசுவடியான் [முன்னாள் பிரிட்டிஷ் தோட்ட��்து வாட்ச்மேன். துப்பாக்கிசுட லைஸன்ஸ் இருந்ததாக சொல்வார். துப்பாக்கி கொடுக்கப்படவில்லை] செம்பருத்தி இலையில் வாங்கிப்போகும் அமிர்தாஞ்சனை வைக்கோல் போரின் பின்பக்கம் போய் ஆசனவாயில் பூசுவதை ஏற்கவே இயலவில்லை. ‘அங்கோட்டு போவும் ஓய்… விருத்தி கெட்ட மனுஷ்யன். கேறி வாறாரு…” என்று சீறுவாள். அவர் கரிய பற்களைக் காட்டி ”வல்ல சொரணையும் மிச்சம் உண்டெங்கி இப்பம் அங்கிணயாக்கும் அம்மிணி…போட்டு, கிளவனாக்குமே…” என்பார்.\nஅமிர்தாஞ்சன் அதன் பொன்னிறம் காரணமாகவே சற்று மதிப்பு கூடியதுதான். சைபால் நடுத்தரம். டிக்ஞ்சர் நாலைந்து நாளான செத்த எலிபோல மணப்பது. ஆகவே நான் வாச்சரிடம் டிங்ஞ்சரைக் கொடுத்து ”இது நல்லதாக்கும் அப்பச்சி ”என்றேன். வைக்கோல் போரின் பின்னாலிருந்து ”ஏசுவே, ஏசுராசாவெ மாதாவே” என்ற குரல் எழுந்தது. பயந்துபோய் நான் மருந்துக்களை அப்படியே விட்டுவிட்டு பாய்ந்து ஆற்றுக்குள் இறங்கி கறுகரை ஓடி பெரியப்பா வீடு போய்விட்டு மாலையில்தான் திரும்பிவந்தேன். ஒன்றும் நடக்கவில்லை என்று தெரிந்தது. மறுநாள் வாச்சர் வந்து ‘அந்த கீரையெளவு வேண்டாம் கொச்சேமான், நேத்துள்ள செவல வெள்ளம் குடுக்கணும். நல்ல எரிவுண்டெங்கிலும் சாதனம் கொள்ளாம் கேட்டுதா” என்றதைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை.\nநாலைந்து மாதம் கழிந்துதான் அப்பா வாச்சரின் பிரச்சினையை ஊகித்தார். ‘இது கொக்கிப்புழுவாக்கும் வாச்சறே…நல்ல குளிகை உண்டு. ரண்டெண்ணம் திந்நால் அப்பமே கடி தீரும்” என்று சொன்னபோது வாச்சர் ”அய்யோ பொன்னு உடையதே…அது வேண்டாம் கேட்டுதா இப்பம் அஞ்சு இந்திரியத்திலயும் அக்கினி கெட்டு கெடக்கேன். வல்ல இக்கிளியும் சுகமும் மிச்சம் உண்டுண்ணாக்க இப்ப இதாக்கும். இதுமில்லேண்ணா இனி ஜீவிச்சிருக்க ஒரு காரணம் இல்ல பாத்துக்கிடுங்க” என்று சொல்லிவிட்டதாகவும் போத்தியிடம் அப்பா சொன்னார்.\nகிராமத்தில் மருத்துவம் பலதிசைகளில் நடந்துவந்தது. எங்கும் எப்போதும் நிகழும் கைமருத்துவம். ஞானவர்த்தினி, விவேகவர்த்தினி. போதவர்த்தினி, பிரபோதவர்த்தினி ஆயுர்வேத வைத்தியசாலைகள். ஒரேகுடும்பத்து பங்காளிகள் நடத்துவதென்பதை பஸ்ஸில் போகிறவர்களே ஊகிக்கலாம். இரண்டுநாள் இங்கே இலவச மருந்துவாங்கிவிட்டு மூன்றாம்நாள் அங்கே போய் இவரை குறைசொன்னால் மேல��ம் நாலுநாள் இலவசமாக மருந்து வாங்கலாம், நோயும் போட்டி போட்டு கவனிக்கப்படும். ‘நரம்புகளில் கரன்டு சக்தி மதன குஸு¤ம குளிகை’ என்ற தகர போர்டு வைக்கப்பட்ட போகர் சித்த வைத்திய நிலையம், போட்டியான கோரக்கர் சித்த வைத்தியநிலையம். அங்கே “ரஸகுளாதிசூர்ணம் கிடைக்கும். வாயுகுத்துக்கு கேட்கும். நரம்புகள் கம்பிபோலே நிக்கும்” அறிவிப்பு.\nஆனால் எல்லாரும் நம்புவது அச்சுதன் கம்பவுண்டரின் ‘இங்கிலீஷ் ஆஸ்பத்திரி ‘ யைத்தான். அங்கேதான் ஊசி போடப்பட்டது. நெடுங்காலம் ஊசி உச்சகட்ட புகழுடனிருந்தமையால் கம்பவுண்டர் வீடும் வயல்களும் காரும் வாங்கி இங்கிலீஷும் பேச ஆரம்பித்தார். குலசேகரத்தில் மாட்டாஸுபத்திரி வந்து அங்கே பசுக்களுக்கு ஊசி போட்டு சினைபிடிக்கச் செய்யப்பட்டபோது யாரோ ஊசிபோட்டால் கர்ப்பமாகும் என்று கிளப்பிவிட்ட வதந்தியால் பெண்கள் ஊசி போடுவது அறவே நின்றது. ”ஒரு ஊசி போட்டா சீக்கிரம் காச்சல் எறங்கும்…” என்று கம்பவுண்டர் தயங்கியபடிச் சொன்னால் பெண்டிர் வெட்கி தலைகுனிந்து ”வேண்டாம் டாக்டரே, அவ்வோ என்னமாம் சொல்லுவாக” என்பது வழக்கமாயிற்று. ‘ஓ, இனியிந்த வயசு காலத்திலயில்லா நான் சினைப்பற்றப்போறேன். பசுக்குட்டி பொறந்தா வளப்போம். அல்லாம பின்ன குத்துங்க லாக்கிட்டரே” என்று துணியும் ஆச்சிகள் சிலரே.\nஎங்கள் வீட்டில் மருந்து சீசனுக்கு வேறுபடும். நடவு களையெடுப்பு காலத்தில் சைபால் தேடிவரும் விதவிதமான சேற்றுப்புண் கால்கள். மழைக்காலத்தில் மூக்குச்சளி காய்ச்சலுடன் வருபவர்கள் அமிர்தாஞ்சனுக்குமேல் ‘அண்ணாச்சிக்குளிகை’ எனப்பட்ட அனாசினும் வாங்கி விழுங்கி ”இத்திரிப்போலம் கஞ்சிவெள்ளம் கிட்டினா கொள்ளாம்…ஏக்கமாட்டுல்லா வருவு” என்று அதையும் வாங்கி குடித்து உரப்புரையிலேயே ஓய்வும் எடுத்துச் செல்வார்கள். கள்ளுக்கு சில்லறை தேறாதபோது சரி காளி இல்லேன்னா கூளி என்று அமிர்தாஞ்சன் தேடிவருபவர்களும் உண்டு.\n”இதெல்லாம் தெற்று. ஒரு சிகிழ்ச்சைண்ணா அதுக்கொரு விதியுண்டு. சும்மாவா எங்கள அல்லோப்பதீண்ணு சொல்லுதாக பதிபக்தீண்ணு கேட்டிட்டுண்டா” என்றார் அச்சுதன் கம்பவுண்டர். ”டேய், நீ நாகர்கோயில் ஆஸ்பத்தியிரியிலே தூத்து தொடைச்சவன் தானே எப்பம்டே நீ கம்பவுண்டர் ஆனே எப்பம்டே நீ கம்பவுண்டர் ஆனே” என்று என் அப்பா கேட்டபோது ”ஒரு நல்லது சொன்னா கேக்க நாட்டில ஆளில்ல” என்று கம்பவுண்டர் சைக்கிளை திருப்பிக் கொண்டார்.\nஅப்பாவின் சொந்தத்தில் எனக்கு மச்சினன் முறையான சோமன்பிள்ளை அண்ணன் எட்டாம் வகுப்பில் பலமுறை தோற்று அவரது அப்பாவுக்குப் பயந்து எங்கள் வீட்டுக்கு வந்து நாலைந்துநாள் நின்றபோது இந்த மருத்துவத்தின் நுட்பங்களைக் கற்றிருக்க வேண்டும். ஒருமாதம் கழித்து தகவல் வந்தது அவர் ஆறுகாணி மலைப்பகுதியில் சிகிழ்ச்சை செய்துவருவதாக. கைப்புண்ணியம் உள்ள டாக்டர் என்றபெயர் சீக்கிரமே கிடைத்தது. ”சோமன் டாக்டர் வந்து ஒண்ணு நிண்ணு பாத்தாப்போரும் ரோகிக்க அப்பனுக் கஅப்பனுக்கு என்ன ரோகமாக்கும் இருந்ததுண்ணு எண்ணிச் சொல்லிப்போடுவார்…படிப்புண்ணா அப்டி ஒரு படிப்பு. அல்லோபதியாக்குமே” என்று ஊரில் பேச்சு\n”அறியாத்த மருந்துக்குப் போறதில்ல மாமியே. இந்த சைபால் அனாசின் டிஞ்சர் எல்லாம்தான் நமக்கும் அங்க மருந்து. ஆனா அமிர்தாஞ்சனுக்கு சமானமாட்டு ஒண்ணுமில்ல. காட்டு சனங்களுக்கு மருந்துண்ணா அதை போட்டதும் என்னமாம் நடக்கணும்… இது விறுவிறுண்ணு இருக்கும்லா\nகுடும்பக் கட்டுப்பாடு சிவப்புமுக்கோணத்துடன் உச்சகட்ட ஆவேசமாக முன்வைக்கபப்ட்ட எழுபதுகளில் சோமன் அண்ணா நிறைய பணம் ஈட்டினார். கிராமச் சுகாதாரச் செவிலியரிடம் படிவங்களையும் நிரோத்களையும் வாங்கிக் கொண்டு மலையேறி அங்கே அவற்றை இருபத்தைந்து பைசா அல்லது ஒரு கிலோ மரச்சீனி அல்லது சீனிக்கிழங்குக்கு விற்றார். வாங்குபவர்கள் படிவத்தில் கைநாட்டும் போடவேண்டும். பத்து விரல்களாலும் போடலாம். எத்தனை நிரோத் கொண்டுபோனாலும் ஒரே நாளில் தீர்ந்துவிடும். சொல்லிவைத்து எதிர்பார்த்து தினம் விசாரிப்பவர்களும் உண்டு.\nஎப்போதுமே மழைபெய்யும் மலைப்பிராந்தியங்களில் ரூபாய் நோட்டை நனையாமல் வைத்துக்கொள்ள உதவும் சுருக்குப்பையாக அது பயன்பட்டது. மடியில் கட்டி வைக்கலாம். இடுப்பில் செருகலாம். சோமன் அண்ணா ‘சர்க்கார் சஞ்சி’ [பை] என்று சொல்லி அதை விற்றார். அது பட்டாளத்தில் பணம்வைக்க பயன்படுத்தப்படுவது என யாரோ சொல்ல அதற்கு பட்டாளம்சஞ்சி என்ற பேரும் கிடைத்தது.\nஉள்ளூர் மருந்துகளுடன் அலோப்பதி மருந்துக்களை கலக்கும் மருத்துவமுறையை சோமன் அண்ணா கண்டுபிடித்து வெற்றிகரமாக கையாண்டார். கு���ுமிளகை நன்றாக இடித்து தூளாக்கி அமிர்தாஞ்சனுடன் கலந்தால் அதன் வீரியம் பலமடங்கு அதிகரிப்பதுடன் அதன் அளவும் இரட்டிப்பாகிறது. தேன்மெழுகை சைபாலுடன் சேர்க்கலாம். டிங்ஞ்சருடன் சற்றே பொட்டாசியம் பர்மாங்கனைட் தண்ணீரை. உள்ளே கொடுக்கும் மருந்துகளுடன் அமிர்தாஞ்சனை சற்றே கலந்தால் நோயாளிக்கு வீரியம் மிக்க மருந்து உள்ளே சென்றிருக்கிறது என்ற நம்பிக்கை தொண்டைமுதலே உருவாகும்.\nஒருமுறை சோமன்அண்ணா மாட்டிக் கொண்டார். கேரளத்திலிருந்து வந்து மலையை வளைத்து வேட்டையும் மலைவிவசாயமும் செய்த ‘காடன்’ மாப்பிளைகளில் ஆகக் கொடூரமானவரான கொச்சுதொம்மன் என்பவரின் ஆட்கள் மலையிறங்கிவந்து சோமன் அண்ணாவை நள்ளிரவில் கதவைத்தட்டி எழுப்பி கைப்பிடியாகக் கூட்டிக் கொண்டு மலையேறிச் சென்றார்கள். எல்லார் கையிலும் நாட்டுத்துப்பாக்கி. பெரிய மீசை. சூடுசாராய வீச்சம். கொச்சுதொம்மன் எட்டுபேரைக் கொன்றவன். அவனைக்கொல்ல எத்தனையோ பேர் அலைந்துகொண்டிருந்தார்கள். அண்ணா வழியெங்கும் நடுநடுங்கி ஏதேதோ சொல்லி அழ அவர்கள் மழையின் ஒலியில் அதைக் கேட்கவேயில்லை.\nபோய்ச்சேர்ந்த இடம் ஒரு காட்டுவீடு. அங்கே உள்ளறையில் கொச்சு தொம்மனின் நாலாவது இளம் மனைவிக்கு பிரசவ வலி. ”என்றே ஈசோயே எனிக்கு வய்யாயே” என்று கதறல். கப்படா மீசையும் கிருதாவும் இருநூறுகிலோ எடையுமாக கொச்சுதொம்மன் அண்ணாவின் கையைப்பிடித்துக் கொண்டு ”என்றே கண்மணியை ரெட்சிக்கூ டோக்டர் சாறே…” என்று விம்மினாராம். அண்ணாவுக்கு நாக்கு உள்ளே இறங்கி விட்டது. கைகூப்பி கும்பிட்டு கண்ணீருடன் ”நான் டாக்டர் இல்லை”என்றாராம். கொச்சுதொம்மன் கோபமும் கண்ணிருமாக ”நீ ஏது நாயிண்டே மோன் ஆயாலும் ரெட்சிக்கடா பந்நி..” என்றானாம்\nவேறுவழியில்லாமல் உள்ளே போனார். நிற்க முடியாததனால் கர்ப்பிணி அருகே அமர்ந்தார். என்ன செய்வதென்று தெரியவில்லை. குழந்தை எவ்வழியாக வெளியே வருமென்பதும் அத்தனை திட்டமாக தெரியவில்லை. ”என் கொன்னைக்குளங்கரை கண்டன் சாஸ்தாவே நீயே சரணம்” என்று மனதுக்குள் கூவியபடி பையைத் திறந்தால் கையில்பட்டது அமிர்தாஞ்சன். நன்றாக குழித்து அள்ளி எடுத்து வயிறெங்கும் விரிவாகத் தடவினார். நோயாளியிடம் ”எல்லாம் சரியாகும். தெய்வம் உண்டு” என்றார்.\nமெல்ல வெளியே வந்தால் காவலுக்கு ஒரு தடியன் ந���ற்பதைக் கண்டார். சிறுநீர் கழிக்கவேண்டும் என்று சொல்லி ஒரு சிறு புதருக்குள் போய் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ஆனால் வழிதெரியாத காடு. முட்புதர்கள். உடனேயே பிடித்து விட்டார்கள். இழுத்து கொச்சு தொம்மன் முன் கொண்டுவந்தால் அவன் கண்ணீர் விட்டபடி அவரை ஆரத்தழுவி நூறுநூபாயும் ஒரு புதுவேட்டியும் பரிசாக கொடுத்ததாக சோமன்பிள்ளை அண்ணா சொன்னார். ஆண்குழந்தை\n‘இந்த அமிர்தாஞ்சன் கைவசம் உள்ளப்போ இனி நான் ஆனைக்கும் பிரசவம் பாப்பேன் மாமி… அமிர்தாஞ்சன்னா அது கீரையிலேருந்து எடுக்கப்பட்ட அமிர்தம்லா ச்சு ச்சு ச்சு….கேட்டீயளா கௌளி செலைக்குது.. சத்தியம்…” சோமன் அண்ணா பின்னர் ஆலஞ்சோலையில் வீடுகட்டி கல்யாணம் பண்ணி பிரமுகர் ஆனார். மூத்த மகள் பெயர் அமிர்தாம்பிகை.\nமுந்தைய கட்டுரைபெருநோட்டு அகற்ற நடவடிக்கையின் நிகர்மதிப்பு\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 51\nசிறுகதை விவாதம்- சிறகதிர்வு,சுசித்ரா -2\nநாவல் - ஒரு சமையல்குறிப்பு\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 6\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்���ணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/06/is-leader-baghdadi-killed-in-russian-airforce-reports.html", "date_download": "2020-09-20T05:44:01Z", "digest": "sha1:AGOC3UAH5PC4INU34DHTG7HVWXR4TNA2", "length": 5809, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "ஐ.எஸ்., பயங்கரவாத தலைவன் பாக்தாதி ரஷ்ய விமானத் தாக்குதலில் பலி - News2.in", "raw_content": "\nHome / ஆண்மீகம் / இஸ்லாம் / உலகம் / ஐ.எஸ். தீவிரவாதம் / தீவிரவாதி / பலி / மதம் / ரஷ்யா / ஐ.எஸ்., பயங்கரவாத தலைவன் பாக்தாதி ரஷ்ய விமானத் தாக்குதலில் பலி\nஐ.எஸ்., பயங்கரவாத தலைவன் பாக்தாதி ரஷ்ய விமானத் தாக்குதலில் பலி\nFriday, June 16, 2017 ஆண்மீகம் , இஸ்லாம் , உலகம் , ஐ.எஸ். தீவிரவாதம் , தீவிரவாதி , பலி , மதம் , ரஷ்யா\nஐ.எஸ்., பயங்கரவாத தலைவர் பாக்தாதி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகளில் ஆதிக்கம் செலுத்திவந்த ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவனாக இருந்த அபு பக்கர் அல் பாக்தாதி. இவர் ஐ.எஸ் தீவிரவாதிகளை வழி நடத்துகிறான். ரஷ்ய நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅதாவது, கடந்த மே 28 அன்று ரஷ்யா நடத்திய விமானப்படை தாக்குதலில் அபு பக்கர் அல் பாக்தாதி மற்றும் அவனுடன் இருந்த முக்கிய பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. ஆனால் இதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.\nகடந்த சில வருடங்களுக்கு முன் அபு பக்கர் அல் பாக்தாதி, அமெரிக்க தாக்குதலில் பலியானதாகவும் செய்தி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nமலேரியாவை விரட்டும் பப்பாளி இலைச்சாறு\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nபண்டிகைக்கால பட்ஜெட்… சமாளிப்பது எப்படி\nமன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் மனதை உருக்கும் பதிவு\nஜெ.,அறையை வேறு யாருக்கும் கொடுக்க கூடாது.. போயஸ் கார்டனில் இருந்து உத்தரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/education/the-reason-behind-the-confusion-in-tet-exams-doubt-of-common-man", "date_download": "2020-09-20T04:45:50Z", "digest": "sha1:U2RGAUSOPURNF5J7JT4R5QUFKGLRAJTO", "length": 50263, "nlines": 349, "source_domain": "www.vikatan.com", "title": "ஆசிரியர் தகுதித்தேர்வு குழப்பத்துக்கு அரசு காரணமா? - குமுறும் ஆசிரியர்கள்! #DoubtOfCommonMan | The reason behind the confusion in TET exams... Doubt of Common Man", "raw_content": "\nஆசிரியர் தகுதித்தேர்வு குழப்பத்துக்கு அரசு காரணமா - குமுறும் ஆசிரியர்கள்\nஆசிரியர் தகுதித்தேர்வு குழப்பத்துக்கு அரசு காரணமா - குமுறும் ஆசிரியர்கள்\nசமூக ஊடகங்களில் அவதூறு பரப்புபவர்கள் மீது என்னென்ன நடவடிக்கைள் எடுக்க முடியும்\nஇன்ஜினீயரிங் கவுன்சலிங் விண்ணப்பிப்பது எப்படி விரிவான வழிகாட்டுதல்\nகோவிட்-19: ஹோமியோபதி மருந்தை சிறுநீரக தானமளித்தவர் எடுத்துக் கொள்ளலாமா\nஉலக சுகாதார நிறுவனத்துக்கும் அமெரிக்காவுக்கும் என்னதான் பிரச்னை\nகருணை அடிப்படையில் அரசுப்பணி பெற நடைமுறைகள் என்னென்ன\nCOVID-19 தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வருவதற்கான நடைமுறைகள் என்னென்ன\nகைது செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்றக் காவல் வழங்கப்படுவது ஏன்\nவிநியோக சங்கிலியை மாற்றி அமைக்கும் நாடுகள் சீனப் பொருளாதாரம் வீழ்ச்சியடையுமா\nபெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருள்கள் விலை மேலும் உயருமா\nஏ.டி.எம் இயந்திரங்கள் எப்படி செயல்படுகின்றன தெரியுமா\nவிவசாய ஆர்வமுள்ளவர்களுக்கு அரசின் தரிசு நிலங்கள் குத்தகைக்கு வழங்கப்படுமா\nபங்குசந்தை, தங்கம்... இப்போதைய சூழலில் எதில் முதலீடு செய்யலாம்\nலாக்டௌனுக்குப் பிறகு ஸ்மார்ட்போன் விலைகள் ஏறுமா, இறங்குமா\nபொதுவெளியில் பெண்களை அவமானப்படுத்தினால் நடவடிக்கை எடுக்க முடியுமா\nமீண்டும் ட்ரெண்டாகும் #BanTikTok... டிக்டாக் பாதுகாப்பானதா\nடாஸ்மாக்கைத் திறக்��ாமல் இப்போதைய நிதி நெருக்கடியைச் சமாளிக்க முடியாதா\nகொரோனா காலத்தில் உதவி தேவைப்படுபவர்கள் என்ன செய்ய வேண்டும்\nபொது இடங்களில் எச்சில் துப்புவது சட்டப்படி குற்றமா\nஅமெரிக்க முதலீட்டுக்கு ஓ.கே, சீன முதலீட்டுக்கு நோ பாரபட்சம் பார்க்கிறதா இந்தியா\nவழுக்கை, முடி உதிர்தல் பிரச்னைக்கு `ஹேர் ட்ரான்ஸ்பிளான்ட்' மட்டும்தான் தீர்வா\nலாக்டௌனால் கங்கை சுத்தமானது உண்மையா... ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன\n130 டாலர் விற்ற கச்சா எண்ணெய் இன்று 13 டாலர்... பெட்ரோல் விலை ஏன் குறைவில்லை\n`கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்குத் தொற்று திரும்பவும் வருமா\nமருத்துவர்களுக்கு எப்படி கொரானோ தொற்றுகிறது தடுக்க முடியாதா\nகொரோனா வைரஸ் விலங்கிலிருந்து பரவியதாகச் சொல்கிறார்களே... உண்மையா\nவரிச்சலுகை சாமானியருக்கு கிள்ளியும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அள்ளியும் கொடுப்பதேன்\nகொரோனாவுக்கு இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாதது ஏன் \nமூவலூர் இராமாமிர்தம் நினைவு திருமண நிதித்திட்டத்தின் கீழ் நிதி, தங்கம் பெறுவது எப்படி\nஅரசாங்கம் வெட்டும் மரங்களுக்கு ஈடாக மரங்களை வளர்க்கிறதா\nகல்விக் கடனைத் திருப்பிச் செலுத்தாதவர் வங்கியில் இன்னொரு கடன் பெற முடியுமா\nவிமான நிலைய கடத்தல் தங்கம் எங்கு இருக்கும் என்னவாகும்\nநிலவேம்புக் குடிநீரும் பப்பாளி இலைச்சாறும் கொரோனாவைக் தடுக்கக் கைகொடுக்குமா\nதேக்கு மரத்தை வீட்டில் வளர்க்கலமா... வெட்டி விற்க அரசு அனுமதி பெறுவது எப்படி\nவெயில் வராது, வெளிச்சம் இருக்கும்; எங்க வீட்டு பால்கனியில் என்ன செடி வளர்க்கலாம்\nசி.ஏ.ஏ – என்.ஆர்.சி – என்.பி.ஆர் – இந்தியக் குடிமக்களைப் பாதிக்குமா\nசம்பவம் நடந்த இடமா, அந்த நபரின் பகுதியா... எந்தக் காவல்நிலையத்தில் புகார் தருவது\nஏடிஎம்-களில் கறை படிந்த, கிழிந்த நோட்டுகள் வந்தால், எப்படி மாற்றுவது\nரிஜிஸ்டர் ஆபீஸில் திருமணத்தைப் பதிவுசெய்ய பெற்றோர்களின் சம்மதம் அவசியமா\nஅம்பேத்கரையும் பெரியாரையும் தெரிந்துகொள்ள என்னென்ன புத்தகங்கள் படிக்க வேண்டும்\nஉலக வங்கியில் கடன் வாங்குவதைவிட ரிசர்வ் வங்கியே பணத்தை அதிகமாக அச்சடிக்க முடியாதா\nகேஸ் சிலிண்டர் சப்ளை செய்பவர், கூடுதலாக டெலிவரி சார்ஜ் கேட்டால் கொடுக்கலாமா\nபுதிய வாடகைச் சட்டத் திருத்தம் யாரு���்குச் சாதகம்... வீட்டு உரிமையாளருக்கா, குடியிருப்பவருக்கா\nவண்டி நம்பர் பிளேட் தமிழில் எழுதலாமா... வாகனங்களில் சாதியின் பெயரை எழுதலாமா\nஜிடிபி என்றால் என்ன... அதைவைத்து ஒரு நாட்டின் வளர்ச்சி எப்படி கணக்கிடப்படுகிறது\nவாகனச் சோதனையில் போக்குவரத்துக் காவலர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்னென்ன\nசாதி, மதம் அற்றவர் எனச் சான்றிதழ் பெறுவது எப்படி\nதி.மு.க, அ.தி.மு.க ஆட்சிகளில் தமிழகத்தின் கடன் எவ்வளவு\nபழைய வாகனத்தில் BS-6 பெட்ரோல்... என்ன பிரச்னை வரும், எதில் கவனம் தேவை\nஃபாஸ்டேக்கில் (Fastag) மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டண சலுகை உண்டா\nகிராம சபை என்பது பாராளுமன்றத்திற்கு ஒப்பானதா - விளக்கம் தரும் துறைவல்லுநர் - விளக்கம் தரும் துறைவல்லுநர்\nஇன்டர்நேஷனல் பள்ளிகளில் எந்தப் பாடத்திட்டம் பயிற்றுவிக்கப்படும் ஓர் விளக்கம்\nஉள்ளாட்சித் தேர்தல்களில் ஏலம் விடுவது சரியா... வாசகரின் கேள்விக்குப் பதில்... வாசகரின் கேள்விக்குப் பதில்\nஊராட்சித் தலைவரால் தம் பகுதியை மாற்ற முடியுமா இதோ ஓர் உதாரணம்\nதேனி நியூட்ரினோ ஆய்வுத்திட்டம் கைவிடப்பட்டதா உண்மை நிலை என்ன\nதமிழகத்தில் சராசரி மழையளவு எவ்வளவு அணைகளில் எவ்வளவு நீர் சேமிக்கப்படுகிறது அணைகளில் எவ்வளவு நீர் சேமிக்கப்படுகிறது\nசர்வீஸ் சார்ஜ் என்ற பெயரில் சுரண்டும் நிறுவனங்கள்... என்ன தீர்வு\nகாரில் இருக்கும் டேஷ் கேமராவின் வீடியோ... சாட்சியாகப் பயன்படுமா\nஒரு பொருளின் எம்.ஆர்.பி. விலையை நிர்ணயிப்பது யார் எப்படி\nஉள்ளாட்சித் தேர்தல் குறித்து ஏதேனும் டவுட் இருக்கா- நீங்க கேட்கவேண்டியது இங்கதான் #DoubtOfcommonman\nநட்சத்திரக் குறி கேள்விகள், ஜீரோ ஹவர்... நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் வகைகள் தெரியுமா\nNEET தேர்வு... விண்ணப்பிக்கும் வழிமுறைகள், தகுதிகள் - விரிவான வழிகாட்டுதல் #DoubtOfCommonMan\nயூடியூபில் சேனல் ஆரம்பிப்பது எப்படி வருமானம் ஈட்ட வாய்ப்பு உண்டா வருமானம் ஈட்ட வாய்ப்பு உண்டா\nதமிழகத்தில் வசிப்பவர்கள் கேரளாவில் விற்கும் லாட்டரி சீட்டுகளை வாங்கலாமா\nகுடியிருப்புப் பகுதிகளில் நுழையும் குரங்குகள்... தீர்வு என்ன\nமஞ்சள் காமாலையின் போது கடைப்பிடிக்க வேண்டிய... தவிர்க்க வேண்டிய... உணவு முறைகள் என்னென்ன\nதாராபுரம் பகுதியில் கேட்ட பெரும் வெடிச்சத்தம் - விண்கல் விழுந்ததா\n`மத்திய, மாநில மருந்தகங்களில் குறைந்த விலையில் மாத்திரைகள்... தரமாக இருக்குமா\nஒவ்வொரு இந்தியர் தலையிலும் எவ்வளவு கடன் இருக்கிறது தெரியுமா\nபூமி சூடாவதில் வாகன விளக்குகளுக்கு பங்கு உண்டா\nபிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின்மூலம் வீடு பெறுவது எப்படி ஒரு வழிகாட்டுதல்\nதனிநபர்களின் அனுமதியில்லாமல் வீடியோ, புகைப்படம் எடுத்தால் என்ன செய்யவேண்டும்\nநாம் தரும் ஜி.எஸ்.டி வரி அரசுக்குச் சென்றடைகிறதா என்பதை உறுதிசெய்வது எப்படி\nகிரெடிட் கார்டு தொலைந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்\nகஜா புயல் தாக்கத்திலிருந்து மீண்டு விட்டதா காவிரி டெல்டா\nகச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை குறைவதில்லையே... ஏன்\nஉலக வங்கி எப்படிச் செயல்படுகிறது, யாரெல்லாம் நிதியுதவி செய்கிறார்கள்\n`ஆட்டிசம் குழந்தைக்குத் தூக்கமின்மை ஒரு பெரும் பிரச்னை..' - எவ்வாறு சரிசெய்வது' - எவ்வாறு சரிசெய்வது\nகல்லூரியில் பாதி, ஓப்பன் யுனிவர்சிட்டியில் பாதி... - படித்து பட்டம் பெறுவது சாத்தியமா - படித்து பட்டம் பெறுவது சாத்தியமா\nவருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் கைப்பற்றும் நகை, பணம் யாருக்குச் சொந்தம்\nமின் வாரியம் வரவு செலவை ஏன் தாக்கல் செய்யவில்லை\nதிருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கின் தற்போதைய நிலை என்ன\nமக்களை ஒருமையில் அழைக்கும் அரசு அதிகாரிகள்... அதற்கான காரணங்கள், தீர்வுகள் என்ன\nடெல்லியைப் போலவே சென்னையிலும் கடும் புகைமூட்டம்... காரணம் என்ன\nதமிழக அரசின் ஒப்பந்த சாகுபடி சட்டம் என்றால் என்ன விவசாயிகளுக்கு என்ன பயன்\nADHD குழந்தைகளுக்கு சித்தா, அலோபதி மற்றும் தெரபி சிகிச்சைகள் தரும் பலன்கள் என்னென்ன\nUPSC தேர்வுக்குத் தயாராகிறவர்கள் எந்தெந்தப் புத்தகங்களை வாசிக்க வேண்டும்\nகறுப்புப்பணத்தைப் பதுக்க சுவிஸ் வங்கியை ஏன் தேர்வு செய்கிறார்கள் தெரியுமா\n என்ன சொல்கிறது மோட்டார் வாகனச் சட்டம்\nஉங்கள் ஊர் நீர்நிலைகளை நீங்களே தூர்வாரலாம்.. என்னென்ன நடைமுறைகள்\nஅதிரவைக்கும் ஆள்மாறாட்டம்... கடந்த ஆண்டுகளில் நீட் தேர்வு நேர்மையாக நடந்ததா\nஆதார் எண்ணை பான் கார்டோடு ஆன்லைனிலேயே இணைக்கலாம் - ஓர் வழிகாட்டுதல்\nவிவசாய நிலத்தில் வளர்க்கக் கூடாத மரங்கள் எவை\nடெங்கு காய்ச்சலைத் தடுக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்\nதிருமலை திருப்பதியில் நடைபெறும் சுப்ரபாத தரிசன சேவை டிக்கெட் பெறுவதற்கு என்ன வழி\nஎன்னதான் நடக்கிறது கூடங்குளம் அணு மின் நிலையத்தில்..\nபிரதமரின் `அனைவருக்கும் வீடு' திட்டத்தின்படி வட்டி மானியம் பெறுவது எப்படி\nகாவல் ஆய்வாளர் தாக்கியதில் உயிரிழந்த திருச்சி உஷா வழக்கு என்னவானது\nசொந்தச் செலவில் நீர்நிலைகளைத் தூர்வாரும் ஓ.பி.எஸ் - பணிகள் எப்படி நடைபெறுகின்றன - பணிகள் எப்படி நடைபெறுகின்றன\nகுடிநோயிலிருந்து விடுபட எந்த மருத்துவம் சிறந்தது- அலோபதியா, ஹோமியோபதியா, சித்தாவா #DoubtOfCommonMan\nசெண்பகவல்லி அணை உடைப்பு... 36,000 ஏக்கர் விளைநிலங்கள் பாதிப்பு தீர்வு என்ன\n” - நியாயவிலைக் கடைகளில் கட்டாயப்படுத்துவது சரியா\nஆண்டுக்கு 3,000 கோடிக்கு மேல் நஷ்டம்... என்ன நடக்கிறது அரசுப் போக்குவரத்துக் கழகத்தில்\nஅமைச்சர் சொன்னபடி கீழடியில் அருங்காட்சியகம் அமையுமா\nஇளநரை பிரச்னை தீர தலைமுடிக்கு சாயம் பூசலாமா - மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்\nபாரதியார் பல்கலைக்கழகமும்... லஞ்ச வழக்கின் தற்போதைய நிலவரமும்\nமகாபாரதத்தை வீட்டில் வைத்துப் படிக்கலாமா\nதிருமலை திருப்பதியில் தங்கி சுவாமி தரிசனம் செய்வது எப்படி விடுதிவசதிகள் என்னென்ன\n`கோலிவுட்டில் நயன்தாராவுக்குத்தான் அதிக சம்பளமா; மற்ற நடிகைகளின் சம்பளம் என்ன\nவழுக்கைத் தலைக்கு முடிமாற்று சிகிச்சை நிரந்தரத் தீர்வு தருமா\nமதுமிதா விவகாரம் எழுப்பிய கேள்வி; பிக்பாஸில் யார் யாருக்கு என்ன சம்பளம்\nகிடப்பில் போடப்படுகிறதா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை- என்னதான் நடக்கிறது\nதட்சிணாமூர்த்தி படத்தை வீட்டில் வைத்து வணங்கலாமா எத்திசை நோக்கி இருக்கவேண்டும்\nகும்பகோணத்தில் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட பெண்ணின் நிலை என்ன..\nகர்ப்பப்பையை அகற்றாமல் ஃபைப்ராய்டு கட்டிக்குத் தீர்வு காணமுடியுமா\nஊழல் குற்றச்சாட்டு... நிர்வாகக் குளறுபடிகள்... தடுமாறும் தமிழ்ப் பல்கலைக்கழகம்\nகல்விக்கடன் தள்ளுபடியாக வாய்ப்பு உண்டா... உண்மை நிலவரம் என்ன\nஓசூரில் விமான நிலையம் அமையுமா, அமையாதா\nசின்னத்தம்பி யானை இப்போது எப்படி இருக்கிறது\nமுகிலன் வழக்கில் தற்போதைய நிலை என்ன\nசீன ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன\nமுத்தலாக் சட்டத்தில் அப்படி என்னதான் இருக்கிறது A டூ Z தகவல்கள் A டூ Z தகவல்கள்\n��வோதயா பள்ளிகளை தமிழகத்தில் ஏன் எதிர்க்கிறார்கள்\nவிதையில்லாத பழங்களைச் சாப்பிட்டால் ஆண்மைக்குறைவு ஏற்படுமா\nநீங்களே ஆன்லைனில் வருமான வரி தாக்கல் செய்யலாம்... எப்படி\nஅமெரிக்காவில் இந்தியர்கள் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள்- ஓர் அலசல்\nநிலமோசடி முதல் கட்டப்பஞ்சாயத்து வரை... வாசகர்களின் கேள்விகள் நிபுணர்களின் பதில்கள் #DoubtOfCommonMan\nதமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கின் இன்றைய நிலையென்ன\nநகர்ப்புறங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை எப்படி அதிகப்படுத்தலாம்\nமனைவி உண்மையை மறைத்துவிட்டார்... என்ன செய்யலாம்\nஅரசியலமைப்பைத் திருத்தும் 10 சதவிகித இடஒதுக்கீடு - சில கேள்விகளும் விளக்கங்களும்\nவீட்டை ஒத்திக்கு முடிக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nவீட்டில் வளர்ப்பதற்கு சிறந்த செடிகள் மற்றும் மரங்கள் என்னென்ன\nமத்திய அரசின் உயர் பணிகளைப் பெற உதவும் SSC CGL தேர்வு... விரிவான வழிகாட்டுதல்\nஎன் மகள் படிக்கும் புதிய கற்றல் முறையில் தொடர்ந்து படிக்கலாமா\nவெளிமாநிலத்தில் வாங்கிய வாகனத்தை, தமிழகத்தில் பயன்படுத்த இதெல்லாம் செய்யணும்\nவைட்டமின் டி குறைபாடு, அறிகுறிகள், பாதிப்புகள், சிகிச்சைகள்\nகலப்புத் திருமண நிதியுதவி பெறுவது எப்படி\nகாளானின் தரத்தை எப்படிக் கண்டுபிடிப்பது எப்படி ஏற்றுமதி செய்வது\nகுறட்டைவிடும் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியுமா என்ன சொல்கிறது மருத்துவம் #DoubtOfCommonMan\nபிறப்புறுப்பில் புண்கள்... என்ன செய்வது \nஎடப்பாடி பழனிசாமி இப்போதாவது கல்வித்தகுதியை சரியாகச் சொல்லியிருக்கிறாரா\nஓர் இளங்கலைப் படிப்புக்குப் பெற்ற பி.எட் பட்டம் இன்னொரு இளங்கலைப் படிப்புக்குப் பொருந்துமா\nவானிலை சார்ந்த படிப்புகளை எங்கு படிக்கலாம்... யாரெல்லாம் படிக்க முடியும்\nஅல்சைமர், தொழுநோய்க்கு மருந்தாக இருந்த கஞ்சா போதைப்பொருளான வரலாறு\nகொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்; உதவி செய்யும் அரசு நிறுவனங்கள்; விரிவான வழிகாட்டுதல்\nஏமாற்றி திருமணம் செய்தவரிடமிருந்து விவாகரத்துப் பெற என்ன செய்ய வேண்டும்\n50 வயது, தொடரும் மாதவிடாய், வருத்தும் தலைவலி... என்ன செய்வது\nசகோதரர்கள் பெயரில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்தால் வரிவிலக்கு கிடைக்குமா\nகுடிநீரை இயற்கை முறையில் வீட்டில் சுத்திகரிப்பது எப்படி\nஃபேஸ்புக் மெசேஜில் மால்வேர் வீடியோ வருகிறதா நீங்கள் செய்யவேண்டியது இதுதான்\nஜெனரிக் மருந்துகளின் விலை மட்டும் குறைவாக இருப்பது ஏன்\nகாலாவதியான பொருள்களை விற்பனை செய்வோர் பற்றி காவல் துறையில் புகார் அளிக்கமுடியுமா\nவீட்டின் கழிவுநீரை எப்படி சுத்திகரித்து பயன்படுத்துவது பதில் இதோ\nஹெட்லைட்டில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டாத வாகனங்கள் மீது, நடவடிக்கை எடுக்காதது ஏன்\n2 நாளில் குழாய் உடைப்பை சரி செய்துவிடுவோம்\nதொலைநிலைக் கல்வி முறையில் பெறும் பட்டம் செல்லுபடியாகுமா\nஇன்பாக்ஸில் வந்துகுவியும் விளம்பர மெயில்களை தடுப்பது எளிது\nஜிப்மர், எய்ம்ஸ்க்கு மட்டும் ஏன் தனி நுழைவுத்தேர்வு\nதலைப்பெழுத்து மற்றும் பெயர் மாற்றம்... எப்படிச் செய்வது \nஅரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெறத்தக்க மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்\nஎந்த வகை புற்றுநோய்க்கு எந்தப் பரிசோதனை - ஒரு கம்ப்ளீட் கைடு - ஒரு கம்ப்ளீட் கைடு\nசுங்கச்சாவடியில் 3 நிமிடங்களுக்குமேல் வாகனத்தை நிறுத்தினால் கட்டணம் செலுத்தத் தேவையில்லையா\nஉங்கள் கிரெடிட் கார்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nசிறையில் இருக்கும் கைதிகள் தேர்தலில் வாக்களிக்க முடியுமா\nபிறப்புச் சான்றிதழ் தொலைந்துவிட்டால், மீண்டும் பெறுவது எப்படி\nசாதாரண மனிதர்கள் நீதிமன்றத்தில் வாதிடலாமா\nவெளிநாட்டில் இருப்பவரின் பைக்கை, இங்கு விற்பனை செய்வது எப்படி\nஇளைஞர்களை நோயாளிகளாக்கும் 3 பழக்கங்கள்\nமெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ... எதில் என் பிள்ளையைச் சேர்க்கலாம்\nஉங்கள் நிலம் வேறொருவரின் பெயரில் இருந்தால் என்ன செய்ய வேண்டும்\nதங்க நகை வாங்கும்போது சேதாரமாகும் தங்கத் துகள்களை நம்மிடம் தருவார்களா\nஅரசுப் பேருந்துகளில் விளம்பரம் செய்ய என்னென்ன விதிமுறைகள்..\nநிரந்தர வருமானம் தரும் காடு வளர்ப்பு... ஒரு வழிகாட்டுதல்\nகுடிமராமத்துத் திட்டத்தின்மூலம் உங்கள் ஊர் நீர்நிலைகளை மேம்படுத்துவது எப்படி\nட்ராபிக் போலீசிற்கு, இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் இடையேயான பனிப்போர்- தீர்வு என்ன \nபெருங்குடல் புண் பாதிப்பை மருந்து, மாத்திரைகளால் குணப்படுத்த முடியுமா\nஆசிரியர் தகுதித்தேர்வு குழப்பத்துக்கு அரசு காரணமா - குமுறும் ஆசிரியர்கள்\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தை எப்படிப் பயன்படுத்துவது\nஷீர்டி, அஜந்தா, எல்லோரா சுற்றுலா... ஒரு வழிகாட்டுதல்\nஅஞ்சலக கணக்குப் புத்தகம் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது\nதமிழ் ராக்கர்ஸில் படம் பார்ப்பதற்காக என் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியுமா\nகுழந்தைகளும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமா... என்ன சொல்கிறது சட்டம்\nஇதைத்தான் டாஸ்மாக்கில் மதுவென்று விற்கிறார்களா\nஆசிரியர் தகுதித்தேர்வு, பல குழப்பங்களுக்கும் வித்திட்டுள்ளது. இது தொடர்பாக நமது வாசகர் ஏ.சந்திரன், விகடனின் #DoubtOfCommonMan பகுதிக்கு அனுப்பியிருந்த கேள்விக்கான பதில்.\n6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கல்வியைக் கட்டாய உரிமையாக்கும் வகையில் கொண்டு வரப்பட்டது கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம். கற்றல், கற்பித்தல் சூழலில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்த கல்வி உரிமைச் சட்டம், ஆசிரியர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் TET எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வையும் கட்டாயமாக்கியது.\nஅரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் ஆசிரியராக ஒருவர் பணிபுரிய வேண்டுமெனில், கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nஆசிரியர்களைத் தகுதிப்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட இந்த ஆசிரியர் தகுதித்தேர்வு, பல குழப்பங்களுக்கும் வித்திட்டுள்ளது. இது தொடர்பாக நமது வாசகர் ஏ.சந்திரன், விகடனின் #DoubtOfCommonMan பகுதிக்கு ஒரு கேள்வியை அனுப்பியிருந்தார்.\n\"நான் ஒரு அரசு உதவிபெறும் பள்ளியில் 20.01.2012-ல் பணி நியமனம் பெற்றேன். பணியில் சேரும்போது எனக்கு TET தேர்வு பற்றிய நிபந்தனைகள் விதிக்கப்படவில்லை. ஆனால், 16.11.2012 அன்றுதான் எனக்கு 'TET தேர்வு கட்டாயம்' எனத் தெரியப்படுத்தினார்கள். அரசு செய்த தவறால் என்னைப்போல சுமார் 8,000 ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு சட்டபூர்வ தீர்வு என்ன\" என்பதே அவரது கேள்வி.\nஅவரது கேள்வியைக் கல்வித்துறை அதிகாரிகளின் முன் வைத்தேன். இடைநிலைக் கல்வி இணை இயக்குநரின் உதவியாளர் கிரி நிவாஸ், \"2010, ஆகஸ்ட் 23-ம் தேதிக்குப் பிறகு ஆசிரியர் பணியில் சேர்ந்த அனைவருமே ஆசிரியர் தகுதித் தேர்வான TET எழுதியிருக்க வேண்டும். இதில் எந்த மாற்றமும் இல்லை\" என்றார் அழுத்தமாக. அவரிடம் \"இந்த ஆணை 2012, நவம்பரில்தான் வெளியிடப்பட்டது என்கிறார்களே\n\"இல்லை. 2011, நவம்பர் மாதம் 15-ம் தேதியே தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுவிட்டது. மத்திய அரசின் ஆணைப்படி 2010, ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் இது நடைமுறையில் இருக்கிறது\" என்றார்.\nTET தேர்வு எழுத பட்டப்படிப்பு மற்றும் பி.எட் அல்லது D.T.Ed தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கட் ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் பணிவாய்ப்பு கிடைக்கும். முன்பு, 150-க்கு 90 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி என்றிருந்தது. தற்போது தேர்ச்சி மதிப்பெண் 82 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 'TET தேர்வு அவசியம்' என்று அரசு ஆணை வெளியிடுவதற்கு முன்பே பணியில் ஒருவர் சேர்ந்திருக்கிறார் என்றால், அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளில் இந்தத் தேர்வை எழுதி தேர்ச்சி பெறுவது அவசியம். அவருக்கு கட் ஆஃப் மதிப்பெண் ஏதும் அவசியமில்லை. தேர்வில் தேர்ச்சி பெற்றாலே போ தும்.\nTET தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட வேண்டும் என்பதுதான் விதி.\nஆசிரியர் தகுதி தேர்வில் நீடித்து வந்த குழப்பம் - கால அவகாசத்தை நீட்டித்த தேர்வு வாரியம்\nTET தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட வேண்டும் என்பதுதான் விதி. ஆனால், தமிழகத்தில் 2011 ஆண்டிலிருந்து, ஐந்து முறை மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. 2012, 2013, 2014, 2017 ஆகிய ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு (2019) தேர்வு நடத்தப்பட்டது. இதனால், பல ஆசிரியர்களால் தேர்வில் பங்கேற்று தேர்ச்சிபெற முடியவில்லை என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஆனால், நீதிமன்றம் இந்தக் காரணத்தை ஏற்கவில்லை. \"அவசியம் ஆசிரியர்கள் தகுதித்தேர்வை எழுதியே ஆக வேண்டும்\" என்று உத்தரவிட்டுள்ளது. அதனால், இந்த விவகாரத்தில் வேறெந்த சட்டபூர்வ தீர்வும் சாத்தியமில்லை.\nபணிபுரியும் ஆசிரியர்கள் TET தேர்வு எழுதுவதில் பல குழப்பங்கள் நிலவும் சூழலில், அவற்றைத் தெளிவுபடுத்தி ஆசிரியர்களின் கவலை போக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?series=september22_2019", "date_download": "2020-09-20T03:56:27Z", "digest": "sha1:VOY5OZFKN2QHS4UNHRSN5SDYZG35E4FJ", "length": 11365, "nlines": 109, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nபாரதியின் கவிதைகளில் கிடைக்கும் வாசகப்பிரதிகள்\nபாரதியின் கவிதைகளில் கிடைக்கும் வாசகப்பிரதிகள்\nலதா ராமகிருஷ்ணன் செப்டெம்பர் 11 –\t[மேலும்]\n_ வெளி ரங்கராஜன் எழுதி சமீபத்தில்\t[மேலும்]\n_ லதா ராமகிருஷ்ணன் முன்பொரு நாள் யதேச்சையாக\t[மேலும்]\njananesan on தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 11 – பத்து செட்டி\njananesan on செப்டம்பர் 2020 – வாரம் ஒரு சிறுகதை – 2 – திறல்\nSuseendran on தமிழ்நாட்டு கல்வியின் அவல நிலையின் மோசமான உதாரணம் — சீமான்\nSubramanian Sridhar on சொன்னதும் சொல்லாததும் – 1\nBSV on தமிழ்நாட்டு கல்வியின் அவல நிலையின் மோசமான உதாரணம் — சீமான்\nBSV on தமிழ்நாட்டு கல்வியின் அவல நிலையின் மோசமான உதாரணம் — சீமான்\nSentamizhselvi R on ‘‘கண்ணதாசனின் கவிதைச் சிறப்புகள்’’\nThirumalai on தமிழ்நாட்டு கல்வியின் அவல நிலையின் மோசமான உதாரணம் — சீமான்\nYousuf Rowther Rajid on நகுலனிடமிருந்து வந்த கடிதம்\nவெ. நீலகண்டன் on யாப்புக் கவிதைகளின் எதிர்காலம்\njananesan on திருட்டு மரணம்\nRoshini.M on சப்பரம்” “ நாவல் பற்றி ” கே. ஜோதி\nRoshini.M on சப்பரம்” “ நாவல் பற்றி ” கே. ஜோதி\nDr J Bhaskaran on தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் -8\nவெ. நீலகண்டன் on மனம்… மனம்…அது கோவில் ஆகலாம்\nகார்த்திகேயன் சரவணன் on பையன்\nகுணா on கட்டைப் புகையிலை – இரண்டாம் பாகம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nகாற்றாடி விடும் காலங்களில் அறந்தாங்கி புதுக்குளக் கரை பட்டம் விடும் எங்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும். நான் எதையும் வித்தியாசமாகச் செய்வேன். எல்லாரும் ஒற்றைப்பட்டம் விட நான் 7\t[மேலும் படிக்க]\n“சார்… உங்களுடைய காருக்கு சினிமாவில் நடிக்க சான்ஸ் ஒண்டு கிடைச்சிருக்கு. சம்மதமா” சினிமாத்துறையைச் சார்ந்த ஒருவர் சாந்தனிடம் ரெலிபோனில் கேட்டார். சாந்தனின் உற்ற நண்பன் ஒருவன்\t[மேலும் படிக்க]\nகே.எஸ்.சுதாகர் பாடசாலைக்கு முன்னால் நின்று பார்க்கும்போது கந்தசுவாமி கோவிலின் முன்புற தரிசனம் தோன்றும். பாடசாலைக்கும் கோவிலுக்கும் இடையே 50 மீட்டர்கள் தூரம் இருக்கும். நேரிய பாதை.\t[மேலும் படிக்க]\nபாரதியின் கவிதைகளில் கிடைக்கும் வாசகப்பிரதிகள்\nலதா ராமகிருஷ்ணன் செப்டெம்பர் 11 – பாரதியாரின் நினைவுதினம். 38 வயதிற்குள் எத்தனை எழுதிவிட்டார் என்று எண்ண எண்ண பிரமிப்பாக இருக்கிறது. அவருடைய இந்தக் கவிதையில் வரும் ’பெரிய கடவுள்\t[மேலும் படிக்க]\n_ வெளி ரங்கராஜன் எழுதி சமீபத்தில் வெளியாகியிருக்கும் கலை, இலக்கியம் சார்ந்த கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு குறித்து…. லதா ராமகிருஷ்ணன் புத்தக அச்சாக்கம் நேர்த்தியாக இருக்கிறது. குறைவான\t[மேலும் படிக்க]\n2. கிழவன் பருவம் பாராட்டுப் பத்து\nகிழவன் என்பது தலைவனைக் குறிக்கும் அவன் கார்காலத்தில் வருவேன் என்று கூறிப் பிரிந்து சென்றான். ஆனால் வினை முடித்துக் கார்காலம் வருவதற்கு முன்னமே வந்து விட்டான். அப்படி\t[மேலும் படிக்க]\nஇந்திய விண்வெளித் தேடல் வாரியம் ஏவிய சந்திரயான் -2 விண்சிமிழ் தொடர்ந்து நிலவைச் சுற்றிவர, விக்ரம் தளவுளவி நிலவில் சாய்ந்து ஓய்வெடுக்கிறது.\nபாரதியின் கவிதைகளில் கிடைக்கும் வாசகப்பிரதிகள்\nலதா ராமகிருஷ்ணன் செப்டெம்பர் 11 – பாரதியாரின் நினைவுதினம். 38\t[மேலும் படிக்க]\n_ வெளி ரங்கராஜன் எழுதி சமீபத்தில் வெளியாகியிருக்கும் கலை,\t[மேலும் படிக்க]\n_ லதா ராமகிருஷ்ணன் முன்பொரு நாள் யதேச்சையாக தொலைக்காட்சி ஆங்கில\t[மேலும் படிக்க]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/ipl-2020-maharashtra-bans-ticket-sales-karnataka-to-wait-and-watch.html", "date_download": "2020-09-20T03:53:21Z", "digest": "sha1:KXZWPPYMG7QRG7YEXSNQSGJLQ2RQSTJI", "length": 7235, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "IPL 2020: Maharashtra Bans Ticket Sales, Karnataka to Wait and Watch | Sports News", "raw_content": "\nஐபிஎல் டிக்கெட்டுகள் 'விற்பனை' நிறுத்தம்... போட்டி நடக்குமா நடக்காதா\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஐபிஎல் போட்டிகள் வருகின்ற மார்ச் 29-ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ தலைவர் கங்குலி திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார். ஆனாலும் இந்தியாவில் கொரோனா வேகமாக பரவ ஆரம்பித்து இருப்பதால், போட்டிகளை தள்ளி வைக்கும்படி மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.\nஇந்த நிலையில் 29-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள மும்பை-சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டியை நேரில் காண்பதற்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. ஆனால் மஹாராஷ்டிரா அரசு டிக்கெட் விற்பனையை நிறுத்தி வைக்கும்படி கூறியதால், ஐபிஎல் டிக்கெட் விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.\nமறுபுறம் கர்நாடக அரசு பெங்களூரில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கான சூழல் உள்ளதா என்று மத்திய அரசிடம் ஆலோசனை கேட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் ஐபிஎல் போட்டிகளை நிறுத்தி வைக்கும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் ஐபிஎல் போட்டிகளை தள்ளி வைப்பது அல்லது மூடிய மைதானங்களுக்குள் போட்டியை நடத்துவது இந்த இரண்டு வழிகள் தான் தற்போது பிசிசிஐ முன் உள்ளன.\nஆனால் ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்துவதில் பிசிசிஐக்கு உடன்பாடு இல்லை. இதனால் போட்டி தள்ளி வைக்கப்படுமா இல்லை திட்டமிட்டபடி ஐபிஎல் நடைபெறுமா இல்லை திட்டமிட்டபடி ஐபிஎல் நடைபெறுமா என்பது குறித்து பிசிசிஐ இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n‘ஐபிஎல் போட்டிக்கு தடை விதிக்கணும்’... ‘சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு’\n'சென்னை சேப்பாக்கத்தில்'... ‘விக்கெட் கீப்பிங் பயிற்சியின்போது’... ‘தல தோனியை மிரள வைத்த ரசிகரால் பரபரப்பு\nஎங்க ஊருல ஒரு 'மேட்ச்' கூட நடத்தக்கூடாது... கடும் 'எதிர்ப்பு' தெரிவிக்கும் அரசு... என்ன பண்றது 'சிக்கலில்' பிரபல அணி\nகேட்டை 'இழுத்து' மூடுங்க...எல்லாரும் 'வீட்ல' பாத்துக்கட்டும் ... உண்மையிலேயே 'இப்டித்தான்' நடக்க போகுதா\n” .. “சீட் பெல்ட் போடுங்க.. ப்ளேனும் ஹெலிகாப்டரும் டேக் ஆஃப் ஆகப்போகுது”.. தெறிக்கவிடும் “தல” தோனி.. வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-vijay-sethupathy-and-yuvan-shankar-raja-make-fans-happy-with-sindhubaadh-release-vin-173179.html", "date_download": "2020-09-20T05:09:08Z", "digest": "sha1:2LEEQZRJGZVQ7Y2KGTO43IFNAVVTOBEO", "length": 11554, "nlines": 123, "source_domain": "tamil.news18.com", "title": "சிந்துபாத் பட ரிலீசுக்காக விஜய் சேதுபதியும் யுவனும் செய்த காரியம் என்ன தெரியுமா? | Vijay Sethupathy and Yuvan Shankar Raja make fans happy, with 'Sindhubaadh' release.– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்த விஜய் சேதுபதியும், யுவன் சங்கர் ராஜாவும்..\nபடத்தின் வெளியீட்டிற்காக நடிகர் விஜய் சேதுபதியும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் தங்களது சம்பள பணத்தில் ஒரு பகுதியை தயாரிப்பாளர்களிடன் அளித்துள்ளனர். இந்த செயல் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவிஜய் சேதுபதி மற்றும் யுவன் சங்கர் ராஜா\nசிந்துபாத் படத்தின் ரிலீசுக்காக நடிகர் விஜய் சேதுபதியும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் செய்த காரியும் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசேதுபதி, பண்ணையாரும் பத்மினியும் ஆகிய படங்களை அடுத்து இய���்குநர் அருண்குமார் - விஜய்சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள படம் சிந்துபாத். இந்தப் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் தனது மகன் சூர்யாவையும் நடிகர் விஜய்சேதுபதி அறிமுகம் செய்துள்ளார்.\nவாசன் மூவீஸ் மற்றும் கே புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஜய்கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார்.\nஇந்தப் படம் சிவகார்த்திகேயனின் ’மிஸ்டர் லோக்கல்’ படத்தோடு வெளியாக இருந்தது. ஆனால் சிந்துபாத் திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கே.புரொடக்‌ஷனின் ராஜராஜனுக்கும், ‘பாகுபலி’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஆர்கா மீடியா நிறுவனத்திற்கும் இருந்த பண பிரச்னைகளில், சிந்துபாத் படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் கோர்ட்டில் ’ஸ்டே’ வாங்கியது ஆர்கா நிறுவனம்.\nஇந்நிலையில், இந்த பிரச்னைகளை தொடந்து நேற்று சிந்துபாத் படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் வெளியீட்டிற்காக நடிகர் விஜய் சேதுபதியும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் தங்களது சம்பள பணத்தில் ஒரு பகுதியை தயாரிப்பாளர்களிடன் அளித்துள்ளனர். இந்த செயல் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும், தயாரிப்பாளர் சங்கத்தில் சேகர் தலைமையில் புதிய நிர்வாகிகள் கொண்ட பாரதிராஜா, ஜே.எஸ்.கே சதீஸ் குமார், அம்மா கிர்யேஷன்ஸ் சிவா, உள்ளிட்ட 9 பேர் கொண்ட குழு தேர்தெடுக்கப்பட்டது.இவர்கள் அனைவருக்கும் சிந்துபாத் படம் வெளியாவதற்கு இருந்த தடைகளை நீக்கியதில் முக்கிய பங்கு உள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nமேட்டூர் அணை பகுதிகளில் ரசாயனக் கழிவுகளால் நிறம்மாறும் நீர்\n டிஜிட்டல் தங்கம் குறித்து வல்லுநர்கள் கருத்து\nவேளாண் மசோதாக்களை நிறைவேற்ற இன்று கூடுகிறது ராஜ்ய சபா\nவைரலாகும் மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயண டிசர்ட் புகைப்படம்\nதுணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதி\nவரதட்சணை கேட்ட குடும்பம்: போஸ்டர் அடித்து ஒட்டிய பெண்\n2021-ம் ஆண்டுக்கான வித்தியாச கின்னஸ் சாதனைகள்\nரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்த விஜய் சேதுபதியும், யுவன் சங்கர் ராஜாவும்..\nநீதிமன்றத்தின் நியாயமான உத்தரவை தாழ்மையுடன் ஏற்கிறேன் - நடிகர் சூர்யா\nபோதைப்பொருள் பயன்படுத்தும் நடிகர்களின் பட்டியலை வெளியிட தயார்.. - நடிகை ஸ்ரீரெட்டி\nஅனுஷ்காவின் ‘நிசப்தம்’ அமேசான் ப்ரைமில் வெளியாகிறது.. ரிலீஸ் தேதி அறிவிப்பு...\n‘முந்தானை முடிச்சு’ ரீமேக்கில் ஊர்வசி கேரக்டரில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..\nநீட்டை தடை செய் -வைரலாகும் மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயண டிசர்ட் புகைப்படம்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nடிஆர்எஸ்ஸில் வென்ற தோனி: முதல் அரைசதம் அடித்த ராயுடு - நேற்றைய போட்டியின் சுவாரஸ்யங்கள்\nஇன்று களம் காணும் டெல்லி - பஞ்சாப் அணிகள்: பலம், பலவீனங்கள் என்னென்ன\nதுணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-09-20T05:34:34Z", "digest": "sha1:BESL5WHALOEQ3FBMJBSOLOXDIRG6VP3U", "length": 8751, "nlines": 236, "source_domain": "ta.wikipedia.org", "title": "கார்வார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகார்வார் கடற்கரையில் உள்ள தெனனை மரங்கள்\nகார்வார் என்னும் நகரம், கர்நாடகாவின் உத்தர கன்னட மாவட்டத்தில் உள்ளது. இது கார்வார் வட்டத்தின் தலைமையகம் ஆகும்.\nதட்பவெப்ப நிலைத் தகவல், கார்வார்\nஉயர் சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nஇங்குள்ள மக்கள் கொங்கணி மொழியில் பேசுகின்றனர்.[2] கர்நாடகத்தில் அமைந்துள்ளதால் ஆட்சி மொழியாக கன்னடம் பயன்படுகிறது. மராத்தி பேசும் மக்களும் வாழ்கின்றனர். இந்தி, உருது, ஆங்கிலம் ஆகிய மொழிகளைப் புரிந்துகொள்கின்றனர்.[3]\nஅரபிக்கடல் ஐஎன்எஸ் கடம்பா அங்கோலா\nகார்வார் மாவட்ட ஆட்சி மையம்\nகர்நாடக மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மார்ச் 2017, 08:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88_(%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-09-20T05:35:56Z", "digest": "sha1:FHZI7YNWSPTZKLZYGZ24H56VMRZK5XTZ", "length": 15383, "nlines": 424, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிச்சாவரை (நெல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான ���ிக்கிப்பீடியாவில் இருந்து.\n110 – 115 நாட்கள்\nஎக்டேருக்கு சுமார் 4800 கிலோ\nபிச்சாவரை (Pichavari) எனப்படும் இவ்வகை நெல், ஒரு பாரம்பரிய நெல் இரகமாகும். தமிழகத்தின் நாகை மாவட்டத்திலுள்ள “வெள்ளப்பாலம்” மற்றும் “கீவலுார்” போன்ற வட்டாரங்களில் செழித்து வளரக் கூடிய இந்நெல் இரகம், வெள்ளப்பெருக்கு, மற்றும் வறட்சி என இருவேறு சூழலையும் தாங்கும் ஆற்றல்களை கொண்டுள்ள தாளடிப் பயிராகும். நேரடி விதைப்புக்கும், மற்றும் நாற்று நடவு முறைக்கும் ஏற்ற நெல் இரகமான இது, 110 நாளிலிருந்து, - 115 நாட்களுக்குள் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகமாக உள்ளது. குறுகியகால நெற்பயிராக உள்ள இதன் சாகுபடி, ஒரு ஏக்கருக்கு சுமார் 4800 கிலோ (75 கிலோ பையில் 64 மூட்டை) வரையில் மகசூல் கொடுக்கக்கூடிய நெல் வகையாகும்.[1]\nஅதிகப்படியாக 120 நாட்கள் வயதுடைய இந்த பிச்சாவரை நெல் வகை, அக்டோபர் மாதம் முதல், நவம்பர் மாதம் முடிய உள்ள பின் தாளடி பட்டம் (பருவம்) சாகுபடி செய்ய உகந்ததாக உள்ளது. மேலும், தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி, கரூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இப்பருவக் காலங்களில் இதுபோன்ற குறுகியகால நெல்வகைகளை வேளாண்மைச் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.[2]\n↑ பாரம்பரிய நெல் வகைப் பட்டங்கள் |கோ. நம்மாழ்வார்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 பெப்ரவரி 2018, 04:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/05/09144301/Saraswathi-with-three-eyes.vpf", "date_download": "2020-09-20T04:36:55Z", "digest": "sha1:FGHCXD26DSJGJO2LGI5FEN7Q44PFAQGF", "length": 10278, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Saraswathi with three eyes || மூன்று கண்களுடன் சரஸ்வதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் வெண்ணிற ஆடையில் வெண் தாமரையில் வீற்றிருக்கும் திருக்கோலத்தில் சரஸ்வதி தேவி அருள்பாலித்து வருகிறாள்.\nதேவிக்கு சிவபெருமானைப் போல மூன்று கண்கள் காணப்படுகின்றன. நெற்றியில் உள்ள மூன்றாவது கண் ‘ஞானக் கண்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த சரஸ்வதி தேவியை வழிபாடு செய்தால், கல்வியில் சிறந்து விளங்கலாம்.\nநாகப்பட்டினம் மா��ட்டம் வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு அதிக விலைஉயர்ந்த ஆடைகளாக இருந்தாலும், அப்படியே புதிதுபோல சாத்துவது கிடையாது. அந்த ஆடையை தண்ணீரில் நனைத்து, காய வைத்து சாத்துவதுதான் நடைமுறை வழக்கமாக இருக்கிறது. அதே போல் இத்தல இறைவனுக்கு தினமும் உப்பில்லாத சாதம்தான் நைவேத்தியமாக படைக்கிறார்கள்.\nவேலூர் மாவட்டம் ஆம்பூரில் ஆஞ்சநேயர் கோவில் இருக்கிறது. இங்கு தன்னுடைய காலில் சனி பகவானை வைத்து அழுத்திய திருக்கோலத்தில் ஆஞ்சநேயர் காட்சியளிக்கிறார். சுயம்பு ஆஞ்சநேயராக அருளும் இந்த இறைவன், 11 அடி உயரத்தில் கையில் சஞ்சீவி மலையை சுமந்தபடி தரிசனம் தருகிறார். இவரை வழிபட்டால் சனி பகவானின் தோஷங்களில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கையாக உள்ளது.\nதிருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூரில் நரசிம்மர் ஆலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் அருள்புரியும் நரசிம்ம மூர்த்தியானவர், 16 கரங்களுடன் இரணியனை மடியில் கிடத்தி வதம் செய்யும் விதமாக திரிபங்கி நிலையில் அபூர்வ வடிவத்தோடு சிறப்புடன் காட்சியளிக்கிறார். சூரியனும், சந்திரனும் வெண் சாமரங்கள் வீச, வெண் கொற்றக் குடையுடன் தியானித்தபடி இவர் வீற்றிருக்கிறார்.\nதிருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவிலுக்கு வெளியில் தென்கிழக்கில் எமதர்மன் சன்னிதி அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் சிவபெருமானுக்கு, எமதர்மனே வாகனமாக இருப்பதாக கூறப்படுகிறது. பக்தர்கள் முதல் வழிபாட்டை இவருக்குத்தான் செலுத்த வேண்டுமாம். இந்த ஆலயத்தில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் போது, எம வாகனத்தில் இறைவன் எழுந்தருள்கிறார்.\n1. 90 நிமிடங்களில் துல்லியமாக கொரோனா பரிசோதனை இங்கிலாந்து நிறுவனம் புதிய கருவி கண்டுபிடிப்பு\n2. எதிர்க்கட்சிகள் தவறாக பிரசாரம் செய்கின்றன வேளாண் மசோதாக்கள் விவசாயிகளின் பாதுகாப்பு கவசம் பிரதமர் மோடி பேச்சு\n3. வடகிழக்கு பருவமழை காலத்தில் பொருள், உயிர் சேதத்தை தவிர்க்க தமிழக அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் தலைமை செயலாளர் க.சண்முகம் உத்தரவு\n4. ஏப்ரல் மாதத்திற்குள் அமெரிக்கர்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்து விடும்: டிரம்ப் நம்பிக்கை\n5. சோபியான் என்கவுண்ட்டர்: ராணுவத்தினர் மீது ஒழுங்கு நடவடிக்கை\nஎங���களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/tamil/247773/150000-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8B", "date_download": "2020-09-20T03:19:58Z", "digest": "sha1:PTOJ5VPAGIJBO5ZXGUOFFCVC3X4RD5HF", "length": 5237, "nlines": 77, "source_domain": "www.hirunews.lk", "title": "150,000 தொழில் நியமனம் தொடர்பில் ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு இதோ...! - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\n150,000 தொழில் நியமனம் தொடர்பில் ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு இதோ...\nபொது தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் தொழில் நியமனத்திற்கான வேலைத்திட்டத்தினை தாமதமின்றி துரித கதியில் முன்னெடுக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.\nகுறித்த திட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு 50 ஆயிரம் வேலைவாய்ப்புக்கள் ஒதுக்கப்பட்டுள்ளதோடு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிலில் காணப்படுவோருக்கு ஒரு லட்சம் வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகடந்த வருடம் நொவெம்பர் மாதம் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டமையை தொடர்ந்து இந்த வேலை திட்டம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nபொது தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டமையை தொடர்ந்து இந்த வேலைதிட்டத்தை நிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்தார்.\nஇதற்கமைய நிறுத்தப்பட்ட இந்த வேலை திட்டத்தினை உடனடியா மீள ஆரம்பிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.\nஇலங்கை வாழ் மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்திடம் இருந்து ஓர் விசேட அறிவிப்பு..\nகண்டியில் மண்ணுக்குள் புதையுண்ட 5 மாடி கட்டிடம்\nவளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தி\nகாவல்துறை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nகிணற்றுக்குள் வீழ்ந்து தவித்த முதலையும் 12 குட்டிகளும் மீட்பு (காணொளி)\nஇந்தியா முழுவதும் தாக்குதல் நடத்த திட்டம்: அதிரடியாக கைது செய்யப்பட்ட ஒன்பது பேர்\nகடந்த 24 மணிநேரத்தில் இந்தோனேஷியாவில் பதிவான அதிகளவான கொரோனா தொற்றாளர்கள்..\nடிக் டொக் செயலியில் தனிப்பட்��� தகவல்கள் திருடப்படுவதாக தகவல்...\nகொவிட் 19 இரண்டாவது அலையை எதிர்கொண்டுள்ள பிரித்தானியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhini.co.in/tag/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-22/", "date_download": "2020-09-20T04:46:30Z", "digest": "sha1:XZJ6765U34XRHS66CWBQCQTVKQGXHZDA", "length": 3619, "nlines": 88, "source_domain": "tamizhini.co.in", "title": "இதழ் 22 Archives - தமிழினி", "raw_content": "\nஆசிரியர் : கோகுல் பிரசாத்\nகூடு விட்டு … – வண்ணதாசன்\nநீர் பதுமராகம் – லோகேஷ் ரகுராமன்\nஎழுத்துப் பெருக்கமும் மொழிக் காப்பும் – மகுடேசுவரன்\nஒரு சம்பவமும் ஐந்து படைப்புகளும்: படைப்புக்காரணிகளும் ஊடகங்களும் – ஸ்டாலின் ராஜாங்கம்\nஎலீனா ஃபெர்ராண்டேவின் பேட்டி – சாண்ட்ரோ ஃபெர்ரி, சாண்ட்ரா ஃபெர்ரி – தமிழில்: கோ. கமலக்கண்ணன்\nமின்னும் வண்ணப் பூக்களெல்லாம் (பகுதி 2) : ராஜா பாடிய பாடல்கள் – ஆத்மார்த்தி\nசுழல்காற்றும் சருகுகளும் – இராசேந்திர சோழன்\nஒரு பீப்பாய் நிறைய அமோண்டில்லாடோ – எட்கர் ஆலன் போ – தமிழில்: கார்குழலி\nவடிவத்துக்கு எதிரான வடிவம்: செர்ஜி பராஜனோவ் திரைப்படங்கள் – எம்.கே.மணி\nதுயரில் அமிழ்ந்த சிறுமலர் – இஸபெல் அயாந்தே – தமிழில்: லதா அருணாச்சலம்\nஊழ்த்துணை – மயிலன் ஜி சின்னப்பன்\nபுலரியில் மறைந்த மஞ்சள் கடல் – ப.தெய்வீகன்\nஎன் மனைவியின் கனி – ஹான் காங் – தமிழில்: சசிகலா பாபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://emperorsmusic.com/single/oqzuIRcgbRQ/anjali-anjali-pushpaanjali-karaoke-by-ravi-basel-swiss/benelolo", "date_download": "2020-09-20T05:05:02Z", "digest": "sha1:H5VJLP6E7QCWWKIXLL3M5W2BZ4FIXOCV", "length": 7664, "nlines": 142, "source_domain": "emperorsmusic.com", "title": "Anjali Anjali Pushpaanjali KARAOKE BY RAVI BASEL SWISS, 8.97 MB, 06:32 - Emperors Music", "raw_content": "\nபூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி\nபொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி\nகண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி\nகண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி\nபூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி\nபொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி\nகண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி\nகண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி\nகாதல் வந்து தீண்டும் வரை\nகடலிலே மழை வீழ்ந்த பின்\nஎந்தத் துளி மழைத் துளி\nகாதலில் அது போல நான்\nதிருமகள் திருப்பாதம் பிடித்து விட்டேன்\nதினமொரு புதுப் பாடல் வடித்து விட்டேன்\nஅஞ்சலி அஞ்சலி என்னுயிர் காதலி...\nபூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி\nபொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி\nகண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி\nகண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி\nபூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி\nபொன்னே உ���் பெயருக்கு பொன்னாஞ்சலி\nகண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி\nகண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி\nஇசை வந்த பாதை வழி\nஇசை வந்த திசை பார்த்து\nதமிழ் வந்த திசை பார்த்து\nஅஞ்சலி அஞ்சலி இவள் கலைக் காதலி\nஅன்பே உன் அன்புக்கு புஷ்பாஞ்சலி\nநண்பா உன் கண்ணுக்கு நடனாஞ்சலி\nகண்ணா உன் இசை வாழ கீதாஞ்சலி\nகவியே உன் தமிழ் வாழ கவிதாஞ்சலி\nபூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி\nபொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி\nகண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி\nகண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி\nஅஞ்சலி அஞ்சலி என்னுயிர் காதலி...\nபூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி\nபொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி\nகண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி\nகண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி\nபூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி\nபொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி\nகண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி\nகண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ippoluthu.xyz/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-97233.html", "date_download": "2020-09-20T05:17:27Z", "digest": "sha1:W5KHTOJLURQA7IGOMPWVLWU7BGZSSVOL", "length": 2826, "nlines": 25, "source_domain": "ippoluthu.xyz", "title": "அணைகளை இயக்குவதில் மாநில அரசுக்கு முழு அதிகாரம் வேண்டும் - மத்திய அரசிடம் முதல்வர் கோரிக்கை - இப்பொழுது - தமிழ் செய்திகள்", "raw_content": "அணைகளை இயக்குவதில் மாநில அரசுக்கு முழு அதிகாரம் வேண்டும் - மத்திய அரசிடம் முதல்வர் கோரிக்கை\nசென்னை: தமிழகத்தின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக காவிரி ஆறு விளங்குகிறது. நமாமி கங்கை திட்டம் போல், காவிரிக்கும் சிறப்பு திட்டம் வகுக்க மத்திய அரசுக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். அணைகளை இயக்குவதில் மாநில அரசுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் அணை பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் எனவும் மத்திய\nஅணைகளை இயக்குவதில் மாநில அரசுக்கு முழு அதிகாரம் வேண்டும் - மத்திய அரசிடம் முதல்வர் கோரிக்கை\nகாற்றின் திசைவேக மாறுபாட்டினால் 10 மாவட்டங்களில் மழை பெய்யும் - வானிலை மையம்\n71 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் கொட்டும் மழையில் உதயமான திராவிட முன்னேற்றக் கழகம்\nதந்தை பெரியாரின் தாய் மொழிப் பற்றும் ஆங்கில ஆதரவும் ... பேரா. சுப. வீரபாண்டியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-09-20T04:57:57Z", "digest": "sha1:VZE5TAQMB776E7DXKLH6VCFS3VB5VPNF", "length": 5074, "nlines": 87, "source_domain": "ta.wiktionary.org", "title": "மேற்பார்வையிடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஒரு கூட்டத்தினர் பணியை ஒழுங்காக செய்கிறார்களா எனக் கண்காணித்தல்.\nஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சூலை 2019, 17:51 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/hereafter-i-will-post-a-video-regularly-blasting-my-opponents-says-bigg-boss-meera-17540", "date_download": "2020-09-20T03:15:26Z", "digest": "sha1:NU2KFFDAGBZCLYXW2GS4Z6UBPG4N2SO4", "length": 5608, "nlines": 34, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "எல்லோருக்கும் பதிலடி தருவேன்டா! - விஆர் தி பாய்ஸ்க்கு எச்சரிக்கை விடுத்த மீரா மிதுன்", "raw_content": "\n - விஆர் தி பாய்ஸ்க்கு எச்சரிக்கை விடுத்த மீரா மிதுன்\n``எல்லா பசங்களும் என்னை லவ் பண்ணாங்க. இதைப் பார்த்த மற்ற பெண்கள் எல்லாம் வயிறு எரிந்தார்கள். எங்க அந்த பெண்கள் லவ் கிடைக்காம போயிடுமோன்னு அவங்க இல்லாத நேரத்தில் பேசுவாங்க”\n'வி ஆர் தி பாய்ஸ்' கேங் தன்னை கலாய்த்து பேசுவதாக தகவல் அறிந்த மீரா மிதுன், அவர்களை தீட்டித் தீர்த்துவிட்டார். வி ஆர் தி பாய்ஸ் கேங்கில் சாண்டி, கவின், முகேன், தர்ஷன் ஆகியோர் உள்ளனர்.\nஇவர்களை திட்டி மீரா மிதுன் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: இந்த பசங்க எல்லாம் என்னுடைய புகழ் என்ன என்னுடைய ஆதரவு என்ன எனக்கு இருக்கும் செலிபிரிட்டி தொடர்புகள் என்ன என்பதை தெரிந்து வெச்சிக்கிட்டு, என் பின்னாடி அலைஞ்சாங்க. என் பெயரை யூஸ் பண்ணித்தான் சோறே சாப்பிடுறாங்க. இதில் ஏன் என்னை வெச்சு கலாய்க்கவேண்டும். இ��ு என்ன ஆண்களுக்கான ஷோவா என்பதை தெரிந்து வெச்சிக்கிட்டு, என் பின்னாடி அலைஞ்சாங்க. என் பெயரை யூஸ் பண்ணித்தான் சோறே சாப்பிடுறாங்க. இதில் ஏன் என்னை வெச்சு கலாய்க்கவேண்டும். இது என்ன ஆண்களுக்கான ஷோவா எதற்கெடுத்தாலும் ' வி ஆர் தி பாய்ஸ் ஊ ஊ ஊ...ன்னு’ சொல்லிட்டு இருக்காங்க.\nஎல்லா பசங்களும் என்னை லவ் பண்ணாங்க. இதைப் பார்த்த மத்த பெண்கள் எல்லாம் வயிறு எரிந்தார்கள். எங்க அந்த பெண்கள் லவ் கிடைக்காம போயிடுமோன்னு அவங்க இல்லாத நேரத்தில் பேசுவாங்க.பிக்பாஸ்ல எல்லா போட்டியாளர்களுடைய ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் பிரமோட் செய்தார்கள். எனக்கு செய்யவில்லை. இருந்தாலும் எனக்கு மக்கள் உண்மையா வாக்களித்தார்கள்.\nதமிழ்நாட்டுல இருக்க ஹீரோ ஹீரோயினை குறிப்பிட்ட எல்லை தாண்டினால் யாருக்கும் தெரியாது. ஆனால் நான் ஒரு இண்டர்நேஷனல் மாடல். இனிமே ஒவ்வொரு நாளும் ஒரு வீடியோ போடுவேன்டா. என் இமேஜை உடைக்க நினைக்கிற எல்லோருக்கும் பதிலடி தருவேன்டா. இவ்வாறு அந்த வீடியோவில் ஆவேசமாக மீரா மிதுன் பேசியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-hardik-pandya-posts-selfie-with-gang-dhoni-and-rahul-vjr-164129.html", "date_download": "2020-09-20T04:50:43Z", "digest": "sha1:MHDZARFK5PDAFA2Z5XN3DV2X7Y7AON4U", "length": 9556, "nlines": 128, "source_domain": "tamil.news18.com", "title": "ICC World Cup 2019 | வேட்டைக்கு முன் தோனி 'கேங்'... வைரலாகும் புகைப்படம்– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nICC World Cup 2019 | வேட்டைக்கு முன் தோனி 'கேங்'...\n#IndiavSouthAfrica | #HardikPandiya | #MSDhoni | #KLRahul | ஹர்திக் பாண்டியா தனது ட்டிவிட்டர் பக்கத்தில் தோனி மற்றும் கே.எல்.ராகுல் உடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.\nஇந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தனது ட்டிவிட்டர் பக்கத்தில் தோனி மற்றும் கே.எல்.ராகுல் உடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.\nஉலகக் கோப்பை தொடரில் இந்திய அணி நாளை தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள உள்ளது. தென்னாப்பிரிக்கா அணி முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.\nஇந்திய அணி பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக உள்ளதால் முதல் போட்டியில் வெற்றி பெறும் என ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துள்ளனர்.\nஉலகக் கோப்பை தொடரை பொறுத்தவரை இந்திய அணி சீராக உள்ளது. த���ன்னாப்பிரிக்க அணியின் வீரர்கள் காயத்தால் அவதிப்படுவதால் அந்த அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஇந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தனது ட்விட்டர் பக்கத்தில் கே.எல்.ராகுல், தோனி உடன் தென்னாப்பிரிக்கா நகரில் கூலாக வலம் வரும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தை கேங்(Gang) என்ற தலைப்புடன் பதிவிட்டுள்ளார்.\nமுதல் போட்டியை சந்திக்க உள்ள இந்திய அணி பதற்றத்தில் இருக்கும் அதுவே நமக்கு மிகப்பெரிய சாதகம் என தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் கல்லீஸ் குறிப்பிட்டு இருந்தார்.\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nமேட்டூர் அணை பகுதிகளில் ரசாயனக் கழிவுகளால் நிறம்மாறும் நீர்\n டிஜிட்டல் தங்கம் குறித்து வல்லுநர்கள் கருத்து\nவேளாண் மசோதாக்களை நிறைவேற்ற இன்று கூடுகிறது ராஜ்ய சபா\nதுணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதி\nவரதட்சணை கேட்ட குடும்பம்: போஸ்டர் அடித்து ஒட்டிய பெண்\n2021-ம் ஆண்டுக்கான வித்தியாச கின்னஸ் சாதனைகள்\nமும்பையை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது சி.எஸ்.கே\nICC World Cup 2019 | வேட்டைக்கு முன் தோனி 'கேங்'...\nடிஆர்எஸ்ஸில் வென்ற தோனி: முதல் அரைசதம் அடித்த ராயுடு - நேற்றைய போட்டியின் சுவாரஸ்யங்கள்\nஇன்று களம் காணும் டெல்லி - பஞ்சாப் அணிகள்: பலம், பலவீனங்கள் என்னென்ன\nஅம்பாதி ராயுடு அதிரடி... மும்பையை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது சி.எஸ்.கே\nMIvsCSK | சி.எஸ்.கே அணிக்கு 163 ரன்கள் வெற்றி இலக்கு\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nடிஆர்எஸ்ஸில் வென்ற தோனி: முதல் அரைசதம் அடித்த ராயுடு - நேற்றைய போட்டியின் சுவாரஸ்யங்கள்\nஇன்று களம் காணும் டெல்லி - பஞ்சாப் அணிகள்: பலம், பலவீனங்கள் என்னென்ன\nதுணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதி\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/madurai-news18-tamil-nadu-to-telecast-meenakshi-amman-the-marvel-of-madurai-on-9th-may-289229.html", "date_download": "2020-09-20T05:08:23Z", "digest": "sha1:TAKTJJEDUWZLIPZ37REQEMTMVN65NEDH", "length": 11818, "nlines": 126, "source_domain": "tamil.news18.com", "title": "பேரரசியின் திருமணத்தையும் மதுரை மாநகரின் பேரழகையும் கண்டுகளியுங்கள் | News18 Tamil Nadu to telecast Meenakshi Amman The Marvel of Madurai on 9th May– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nபேரரசியின் திருமணத்தையும், மதுரை மாநகரின் பேரழகையும் கண்டுகளியுங்கள்..\nHistory TV 18ன் சர்வதேச தரம்வாய்ந்த தயாரிப்பில் உருவான ‘மீனாட்சி அம்மன் & தி மார்வெல் ஆஃப் மதுரை’, நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் இன்று இரவு எட்டு மணிக்கும் , ஞாயிறு (நாளை) காலை 7 மணிக்கும் மதியம் 2 மணிக்கும் ஒளிபரப்பாகவிருக்கிறது.\nபேரரசியின் திருமணத்தையும் மதுரை மாநகரின் பேரழகையும் கண்டுகளியுங்கள்\n'கீழ் திசையின் ஏதன்ஸ்' எனப் போற்றப்படும் மதுரை நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் மீனாட்சி அம்மன் கோவில், இந்தியாவின் மிக அற்புதமான கலைப்படைப்புகளில் ஒன்று. திராவிடக் கட்டடக் கலையின் உச்சமாகப் போற்றப்படும் இந்தக் கோவில், உலகெங்கும் வாழும் சைவ - வைணவ மக்களின் முக்கியமான யாத்திரைத் தலம்.\nஇந்தக் கோவிலில் வீற்றிருக்கும் மீனாட்சி அம்மையின் திருக்கல்யாணமும் அதை ஒட்டிய பிரம்மாண்டமான சித்திரைத் திருவிழாவும் தென்னிந்தியாவின் மிகப் பெரிய கலாச்சார நிகழ்வுகளில் ஒன்று.\nஇவ்விழாவின் முதல் இரண்டு வாரக் கொண்டாட்டங்களையும் அதன் பின்னணியையும் சமூக - கலாச்சார முக்கியத்துவத்தையும் உங்களுக்கு வழங்குகிறது நியூஸ் 18 தமிழ்நாடு.\n2019-ல் தயாரிக்கப்பட்ட Meenakshi Amman & Marvel of Madurai ஆவணப் படம் சித்திரைத் திருவிழாவில் இதுவரை காண்டிராத காட்சிகளை, புதிய கோணத்தில் வரலாற்றுப் பின்னணியோடு உங்களுக்கு அளிக்கவிருக்கிறது.\nபரிபாடலில் பாடப்பட்ட மதுரை நகரத்தின் அமைப்பையும் தோற்றத்தையும் உங்களுக்கு வரலாற்றுப் பின்னணியோடு அறியத் தருகிறது இந்தப் படம்.\n17 ஏக்கர் பரப்பில் விரிந்து பரந்திருக்கும் மீனாட்சி அம்மன் கோவிலின் கலை மற்றும் கட்டடவியல் அற்புதங்களை ஹை -டெஃபனிஷன் கேமராக்களில் பதிவுசெய்து, உங்களை மெய்மறக்கச் செய்யவிருக்கிறது Meenakshi Amman & Marvel of Madurai.சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான ‘பட்டாபிஷேகம்’, ‘திருக்கல்யாணம்’, ‘தேரோட்டம்’ ஆகியவற்றை நீங்கள் இதுவரை பாராத கோணத்தில், மிக நெருக்கத்தில் படம் பிடித்துக் காட்டுகிறது. வைகை ஆற்றில் லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வை இதைவிட நெருக்கமாக நீங்கள் பார்த்துவிட முடியாது.\nHistory TV 18ன் சர்வதேச தரம்வாய்ந்த தயாரிப்பில் உருவான ‘மீன���ட்சி அம்மன் & தி மார்வெல் ஆஃப் மதுரை’, நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் இன்று இரவு எட்டு மணிக்கும் , ஞாயிறு (நாளை) காலை 7 மணிக்கும் மதியம் 2 மணிக்கும் ஒளிபரப்பாகவிருக்கிறது.\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nமேட்டூர் அணை பகுதிகளில் ரசாயனக் கழிவுகளால் நிறம்மாறும் நீர்\n டிஜிட்டல் தங்கம் குறித்து வல்லுநர்கள் கருத்து\nவேளாண் மசோதாக்களை நிறைவேற்ற இன்று கூடுகிறது ராஜ்ய சபா\nவைரலாகும் மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயண டிசர்ட் புகைப்படம்\nதுணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதி\nவரதட்சணை கேட்ட குடும்பம்: போஸ்டர் அடித்து ஒட்டிய பெண்\n2021-ம் ஆண்டுக்கான வித்தியாச கின்னஸ் சாதனைகள்\nபேரரசியின் திருமணத்தையும், மதுரை மாநகரின் பேரழகையும் கண்டுகளியுங்கள்..\nநீட்டை தடை செய் -வைரலாகும் மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயண டிசர்ட் புகைப்படம்\nதுணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதி\nகோடிக்கணக்கில் வரதட்சணை கேட்ட மாமியார்... ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டிய பெண் வீட்டார்\nசென்னையில் புதிதாக தொடங்கப்பட்ட 12 சைபர் கிரைம் பிரிவுகள்... தீர்த்து வைக்கப்பட்ட குற்றங்கள் எவ்வளவு தெரியுமா..\nநீட்டை தடை செய் -வைரலாகும் மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயண டிசர்ட் புகைப்படம்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nடிஆர்எஸ்ஸில் வென்ற தோனி: முதல் அரைசதம் அடித்த ராயுடு - நேற்றைய போட்டியின் சுவாரஸ்யங்கள்\nஇன்று களம் காணும் டெல்லி - பஞ்சாப் அணிகள்: பலம், பலவீனங்கள் என்னென்ன\nதுணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/which-leaders-are-participated-in-all-party-meeting-177581.html", "date_download": "2020-09-20T04:48:09Z", "digest": "sha1:4352V3FBXMRF42DADAF3HDVHTHQJINLY", "length": 10247, "nlines": 123, "source_domain": "tamil.news18.com", "title": "10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம்! அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றத் தலைவர்கள் விவரம் | Which leaders are participated in All party meeting– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\n10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றத் தலைவர்கள் விவரம்\nதமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் கூடிய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க கேள்வி எழுப்பியிருந்தது.\nசென்னையிலுள்ள நாமக்கல் கவ���ஞர் மாளிகையில் பத்து சதவிகித இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியுள்ளது.\nபொருளாதார நிலையில் பின்னடைந்த நிலையில் உள்ள உயர் சாதிப் பிரிவினருக்கு அரசுக் கல்வி நிறுவனங்களிலும், வேலை வாய்ப்பிலும் 10% சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது.\nமத்திய அரசின் இந்த சட்டத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் கூடிய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க கேள்வி எழுப்பியிருந்தது. அதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்துகட்சி கூட்டத்துக்கு அழைப்புவிடுத்தார்.\nஅதனடிப்படையில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் சென்னையிலுள்ள நாமக்கல் கவிஞர் அலுவலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. இந்தநிலையில், 21 கட்சிகள் கலந்துகொண்டுள்ளன. தி.மு.க சார்பில் மு.க.ஸ்டாலின், தி.க சார்பில் கீ.விரமணி, மார்க்ஸிஸ்ட் சார்பில் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் முத்தரசன், மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன், நாம் தமிழர் சார்பில் சீமான், காங்கிரஸ் சார்பில் கோபன்னா, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஞான தேசிகன், விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் திருமாவளவன், முஸ்லீம் லீக் சார்பில் அபுபக்கர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.Also see:\nமேட்டூர் அணை பகுதிகளில் ரசாயனக் கழிவுகளால் நிறம்மாறும் நீர்\n டிஜிட்டல் தங்கம் குறித்து வல்லுநர்கள் கருத்து\nடீசல் விலை ஏற்றமா, இறக்கமா\nவேளாண் மசோதாக்களை நிறைவேற்ற இன்று கூடுகிறது ராஜ்ய சபா\nவரதட்சணை கேட்ட குடும்பம்: போஸ்டர் அடித்து ஒட்டிய பெண்\n2021-ம் ஆண்டுக்கான வித்தியாச கின்னஸ் சாதனைகள்\nமும்பையை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது சி.எஸ்.கே\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,569 பேருக்கு கொரோனா பாதிப்பு\n10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றத் தலைவர்கள் விவரம்\nதுணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதி\nகோடிக்கணக்கில் வரதட்சணை கேட்ட மாமியார்... ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டிய பெண் வீட்டார்\nசென்னையில் புதிதாக தொடங்கப்பட்ட 12 சைபர் கிரைம் பிரிவுகள்... தீர்த்து வைக்கப்பட்ட குற்றங்கள் எவ்வளவு தெரியுமா..\nகீழடி 6-ம் கட்ட அகழாய்வில் 6 அடுக்கு உறை கிணறு கண்டுபிடிப்பு\nடிஆர்எஸ்ஸில் வென்ற தோனி: முதல் அரைசதம் அடித்த ராயுடு - நேற்றைய போட்டியின் சுவாரஸ்யங்கள்\nஇன்று களம் காணும் டெல்லி - பஞ்சாப் அணிகள்: பலம், பலவீனங்கள் என்னென்ன\nதுணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதி\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடக்கம்\nவேளாண் மசோதாக்களை நிறைவேற்ற இன்று கூடுகிறது ராஜ்ய சபா- பா.ஜ.கவுக்கு இருக்கும் சவால்கள் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/ajith/page-8/", "date_download": "2020-09-20T04:39:41Z", "digest": "sha1:CS73DSHAH4MKPXSKUIA64YZECNLTKOO6", "length": 7114, "nlines": 133, "source_domain": "tamil.news18.com", "title": "Ajith | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஊரடங்கு #கொரோனா\nகுற்றாலீஸ்வரனுடன் திடீர் சந்திப்பு.. அஜித்தின் அடுத்த மாஸ்டர் பிளான்\nஅடுத்த படத்திற்கான தீவிர உடற்பயிற்சியில் அஜித்\nநியூ லுக்கில் அஜித்... வைரலாகும் புகைப்படம்\nஅஜித் ரசிகர் உயிரிழப்பு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nகோமாளி ரிலீஸ் நேர்கொண்ட பார்வைக்கு பின்னடைவா\nநேர்கொண்ட பார்வை படத்துக்கு குவியும் பாராட்டுகள்\n#என்றும்_தலஅஜித் ... இந்திய அளவில் டிரெண்ட் செய்யும் அஜித் ரசிகர்களின்\nநேர்கொண்ட பார்வை - டிக்கெட் விற்பனை நிலவரம்\nநேர்கொண்ட பார்வை: வியந்து பாராட்டிய திரைத்துறை பிரபலங்கள்\nநேர்கொண்ட பார்வை விமர்சனப் பார்வை\nமீண்டும் அஜித்துக்கு வில்லனாகும் அருண் விஜய்\nஅஜித் கட் அவுட்டுக்கு பீர் அபிஷேகம்\n#NoMeansNo நேர்கொண்ட பார்வை ட்விட்டர் விமர்சனம்\n'நேர்கொண்ட பார்வை' கொண்டாட்டத்தைப் பின்னுக்குதள்ளிய விஜய் ரசிகர்கள்\nஅஜித்தை வித்தியாசமாக பாராட்டிய பார்த்திபன்\nமேட்டூர் அணை பகுதிகளில் ரசாயனக் கழிவுகளால் நிறம்மாறும் நீர்\n டிஜிட்டல் தங்கம் குறித்து வல்லுநர்கள் கருத்து\nடீசல் விலை ஏற்றமா, இறக்கமா\nவேளாண் மசோதாக்களை நிறைவேற்ற இன்று கூடுகிறது ராஜ்ய சபா\nவரதட்சணை கேட்ட குடும்பம்: போஸ்டர் அடித்து ஒட்டிய பெண்\n2021-ம் ஆண்டுக்கான வித்தியாச கின்னஸ் சாதனைகள்\nமும்பையை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது சி.எஸ்.கே\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,569 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇன்று களம் காணும் ���ெல்லி - பஞ்சாப் அணிகள்: பலம், பலவீனங்கள் என்னென்ன\nதுணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதி\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடக்கம்\nவேளாண் மசோதாக்களை நிறைவேற்ற இன்று கூடுகிறது ராஜ்ய சபா- பா.ஜ.கவுக்கு இருக்கும் சவால்கள் என்ன\n28 முறை கைகொடுக்கும் எலிகள்: பேருந்து ஓட்டும் குள்ளமான நபர் - 2021-ம் ஆண்டுக்கான வித்தியாச கின்னஸ் சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/6vKWAb.html", "date_download": "2020-09-20T05:02:40Z", "digest": "sha1:BFYTWQLTTZUEXEB6POFANKUS7OAEBNA6", "length": 6832, "nlines": 41, "source_domain": "tamilanjal.page", "title": "இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தின் போது சிவசேனா நிர்வாகி கார் உடைப்பு - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nஇஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தின் போது சிவசேனா நிர்வாகி கார் உடைப்பு\nJanuary 11, 2020 • தமிழ் அஞ்சல் • தமிழகம்\nதிருப்பூரில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.\nசிவ சேனா நிர்வாகி கார் உடைப்பு, பரபரப்பு ஏற்பட்டது.\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் போது போலீஸ் அனுமதியை மீறி வந்த சிவசேனா நிர்வாகிகளின் காரை இஸ்லாமிய அமைப்பினர் அடித்து உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு\nஐக்கிய சுன்னத் ஜமாத் மற்றும் ஜமாஅத் உலமா சார்பில் அனைத்து\nபள்ளிவாசல்களிலும் தொழுகை முடிந்த பின்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் காங்கேயம் சாலை சிடிசி கார்னர் பகுதியில் பெரிய பள்ளிவாசல் , கோம்பை தோட்டம் மற்றும் பெரிய தோட்டம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 10 பள்ளிவாசல்களை சேர்ந்த இஸ்லாமியர்கள் தொழுகை முடிந்து ஒரே இடத்தில் கூடி ஆர்ப்பாட்டத்���ில் ஈடுபட்டனர்.மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் அந்த வழியாக எந்த வாகனமும் செல்ல காவல்துறை அனுமதிக்காமல் பாதுகாப்பு அளித்து வந்திருந்தனர். அப்போது போலீசாரின் அனுமதியை மீறி சிவசேனா அமைப்பை சேர்ந்த தினேஷ் குமார் என்பவர் அவ்வழியே தனது காரை ஓட்டி வந்ததோடு போராட்டத்தை வீடியோவும் எடுத்து வந்துள்ளார் இதனால் ஆத்திரமடைந்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இஸ்லாமியர்கள் சாலையோரத்தில் நின்றிருந்த இருசக்கர வாகணங்களில் இருந்த ஹெல்மெட்டுகளை, கற்களை எடுத்து காரில் வீசியதில் காரின் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் முன்புற கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. போலீசார் இரு தரப்பினரிடையும் பேசி சிவ சேனா அமைப்பை சேர்ந்த நிர்வாகியை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.பின்னர் இஸ்லாமிய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதனிடையே தனது காரை சேதப்படுத்திய இஸ்லாமிய அமைப்பினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி திருப்பூர் வளம் பாலத்தில் சிவசேனாவை சேர்ந்த நிர்வாகி தினேஷ்குமார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF.%E0%AE%95%E0%AF%87.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/iWufgK.html", "date_download": "2020-09-20T04:49:01Z", "digest": "sha1:ZUFU2666ZVB7ESJGEBQUVQFVNFUBOBPP", "length": 3864, "nlines": 37, "source_domain": "tamilanjal.page", "title": "சூலூர் ஜி.கே.எஸ் நகர் பகுதியில் பொங்கல் விழா - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nசூலூர் ஜி.கே.எஸ் நகர் பகுதியில் பொங்கல் விழா\nJanuary 17, 2020 • சுரேஷ் திருப்பூர் • செய்திகள்\nசூலூர் ஜி.கே.எஸ் நகர் பகுதியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.\nஇந்நிகழ்ச்சி தொடர்ந்து 9 ஆண்டாக ஜி.கே.எஸ் நகர் குடியிருப்போர் நல் சங்கத்தினர் ஒருங்கிணைந்து நடத்தி வருகின்றனர். இந்நிகழ்ச்சி��்கு ஜி.கே.எஸ் நகர் குடியிருப்போர் நல சங்கத்தின் தலைவர் நாகராஜன், செயலாளர் பாலாஜி தலைமை தாங்கினார்கள். சிவக்குமார், செந்தில், தட்சிணாமூர்த்தி, சண்முகம் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்படுகளை செய்திருந்தனர். முதல் நிகழ்வாக அப்பகுதி மக்கள் ஒன்றாக இணைந்து சமத்துவ பொங்கல் வைத்து சூரியனுக்கு வழிபாடு நடத்தினர். பின்பு குழந்தைகள் பெரியவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.\nஇதில் குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி, கட்டுரை போட்டி, பேச்சுப் போட்டி, நடனப் போட்டி, பெண்களுக்கான கோலப் போட்டி, மியூஸிக்கல் சேர், கயிறு இழுத்தல், இளைஞர்களுக்கான சைக்கிள் ரேஸ், உறியடித்தல் என்று தமிழ் கலாச்சாரத்தை நியாபகப்படுத்தும் விதமாக போட்டிகள் நடத்தப் பட்டது. மாலையில் குழந்தைகளின் நடன நிகழ்ச்சிகளும் போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகளும் வழங்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?paged=87&cat=41", "date_download": "2020-09-20T05:25:19Z", "digest": "sha1:UPB2PJKZKNZU2BNY75BAS2HZ7LG5GHPZ", "length": 12621, "nlines": 136, "source_domain": "www.kuriyeedu.com", "title": "கட்டுரை – Page 87 – குறியீடு", "raw_content": "\nமேற்கையும் சீனாவையும் சமாளித்தல் – தற்கால அனைத்துலக அரசியல், பொருளாதார நோக்கு – லோகன் பரமசாமி\nவல்லரசுகள் தமது நலன்களை பேணும் போக்கில் கவனம் கொண்டுள்ளன. அரசியல்வாதிகள் தமது பதவிகளை பேணுவதில் கவனம் கொண்டுள்ளனர். மக்களும் தமது…\nமனிதனின் யாத்திரையும் மிருகத்தின் யாத்திரையும் – புகழேந்தி தங்கராஜ்\nபேராதனையில் சென்ற 28ம் தேதி தொடங்கிய மகிந்த ராஜபக்சவின் பாத யாத்திரை ஆகஸ்ட் 1ம் தேதி கொழும்பு வந்து சேர்ந்தது.…\nரணிலின் பொறியில் இருந்து தப்பிய சீனா – உபுல் ஜோசப் பெர்னான்டோ\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் சீனாவிற்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டமையானது, சிறிலங்கா மீது இந்தியா கோபங்கொண்டிருந்த 1983-1987 காலப்பகுதியில்…\nஅடிமை தேசத்தில் கல்விமான்களை விட விடுதலை வீரர்களே தேவையானவர்கள்…\nதமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுத்து அவர்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக நடத்தி அவர்களை ஒடுக்கும் ஒரு வழமையான ஸ்ரீலங்கா…\nஜப்பான்- சீன அதிகாரப் போட்டிக்குள் சிக்கிக் கொள்ளுமா சிறிலங்கா\nசிறிலங்கா மீதான சீனாவின் செல்வாக்கு அதிகரித்துள்ள நிலையில், தற்போது ஜப்பானும் சிறிலங்கா மீதான தனது கவனத்தை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இலங்கைத்…\nஒரு பாதயாத்திரையை தமிழ் அரசியல் தலைமைகளால் முன்னெடுக்க முடியாதா\nசிங்கள பெரும்பான்மைவாத அரசியலில் ‘பாதயாத்திரை’ என்பது ஆட்சியை அல்லது அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான ஒரு வலுவான அரசியல் ஆயுதமாகவே பயன்படுத்தப்பட்டுவருகிறது. 1957இல்…\nஅமெரிக்க இராணுவக் கல்லூரியின் போர் நிறுவகத்தைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் சிறிலங்காவில் ஆய்வு\nதமது எதிர்காலப் போர்களுக்காக, அமெரிக்காவுக்கு வெளியே, நடக்கும் போர்கள் மற்றும் இராணுவ விவகாரங்களை ஆராய்வதற்காக, வெஸ்ற் பொயின்ற் அதிகாரிகள் உலகம் முழுவதிலும்…\nஎல்லாளனின் சமாதி அனுராதபுரத்தில் உள்ளதா\nஇலங்கையின் தமிழ் அரசனான எல்லாளனின் சமாதியானது அனுராதபுர மாவட்டத்தில் காணப்படுவதாகக் கூறப்படும் தகவலில் உண்மையில்லை என வரலாற்று ஆய்வாளரும் பேராசிரியருமான…\nதமிழ் மக்களை ‘கட்டாய சுய உறக்கத்துக்குள்’ வைத்துக் கொள்ளும் முனைப்பில் பல தரப்புக்கள்\nதமிழ் மக்களை ‘கட்டாய சுய உறக்கத்துக்குள்’ வைத்துக் கொள்ளும் முனைப்பில் பல தரப்புக்களும் விட்டுக் கொடுப்பின்றி ஈடுபட்டு வருகின்றன. அரசியல்…\n என புரளும் தலைவர்கள் பேசிக்கொண்டனர்\nகடந்த ஞாயிற்றுக்கிழமை (19) மன்னாரில் பொதுசன அமைப்புக்களின் ஒன்றியம் ஒரு சந்திப்பை ஒழுங்கு செய்திருந்தது. ஆயர்கள், மதகுருமார்கள் அரசியல் கட்சி…\nசிங்கத்தின் குகைக்குள் ஓர் உறுமல்………\nஉலக பௌத்தர்களே சிங்கள பௌத்த பேரினவாதத்தைக் கண்டிக்க முன்வருவீர்களா\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் ஐந்தாம் நாள்\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் நான்காம் நாள்\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் மூன்றாம் நாள்\nதிலீபனை நினைவு கூரும் காலத்தில் சமகால அரசியலை மதிப்பீடு செய்வது\nஇந்தியா பதின்மூன்றாவது திருத்தத்தைப் பாதுகாக்குமா\nராஜபக்சக்களின் மீள் எழுச்சியும் ஜெனீவா மனித உரிமைச் சபையின் தடுமாற்றமும்\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யேர்மனியில் பன்னிரெண்டு நகரமத்தியில்.\n30 ஆவது அகவை நிறைவு விழா – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன்” 33ம் ஆண்டு வீர வணக்க நிகழ்வு (இணைய வழியினூடாக 12 நாட்களும்)\nஈகைப்பேரொளி செந்தில்குமர���ின் 7ம் ஆண்டு நினைவெழுச்சி நாள் – சுவிஸ் 05.09.2020\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 – சுவிஸ்\nபிரான்சில் தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் நினைவேந்தல்\nதியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின்… நினைவெழுச்சி நாள் 26.09.2020\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி அணிதிரள்வோம்-பிரித்தானியா\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… 21.09.2020\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020 – சுவிஸ்\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nகலைத்திறன் போட்டி 2020 –யேர்மனி , வடமத்திய மாநிலம்\nதமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர் அமரர் சங்கரப்பிள்ளை வல்லவசீலன் அவர்களுக்கு எமது இதயவணக்கம்.\nசிறிலங்கா இனவாத அரசினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நினைவுப் பகிர்வு நடனம்\nசிறிலங்கா இனவாத அரசினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நினைவுப் பகிர்வு நடனம்\nதீயினில் எரிந்த தேசமே நினைவுகள் என்றும் உன்னைச் சுடுகின்றதா….\nதீயலைமோதி தமிழரின் உயிர்களைப் பிரித்ததே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2020-09-20T04:24:23Z", "digest": "sha1:Q3EOBGKTOCJQOO4NFPXZALZVNHFEOUGM", "length": 16032, "nlines": 145, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: லட்சுமி - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nரசிகரின் கருத்துக்கு பதிலடி கொடுத்த லட்சுமி மேனன்\nதிருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கூறிய ரசிகர் ஒருவருக்கு நடிகை லட்சுமி மேனன் பதில் அளித்துள்ளார்.\nசெப்டம்பர் 19, 2020 19:57\nராகவா லாரன்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதமிழ்சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் இருக்கும் ராகவா லாரன்ஸ் தன்னுடைய அடுத்த படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து இருக்கிறார்.\nசெப்டம்பர் 16, 2020 20:18\nவருகிற தேர்தலிலும் அ.தி.மு.க. ஆட்சி அமைய பாடுபட வேண்டும்- அமைச்சர் ராஜலட்சுமி பேச்சு\nவருகிற சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. ஆட்சி அமைய பாடுபட என்று அமைச்சர் ராஜலட்சுமி பேசியுள்ளார்.\nசெப்டம்பர் 07, 2020 17:52\nலட்சுமியின் கடைக்கண் பார்வை வேண்டுமா\nமகாலட்சுமியின் கடைக்கண் பார்வை பட்டால் போதும் எல்லா வளமும் கிடைக்கும். லட்சுமியின் கடைக்கண் பார்வை கிடைக்க 12 வழிகள் உள்ளன.\nசெப்டம்பர் 05, 2020 15:35\nதோரக்ரந்தி பூஜை எதற்காக செய்யப்படுகிறது\nவரலட்சுமி தினத்தன்று செய்யப்படும் பூஜைக���கு தோரக்ரந்தி பூஜை என்று பெயர். இந்த பூஜை செய்வதற்கான காரணத்தை விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nசெப்டம்பர் 04, 2020 15:21\nஒன்பதாவது அவதாரமான கிருஷ்ண அவதாரத்தில் மகாலட்சுமி வைஷ்க மன்னனின் மகளாகத் தோன்றி ருக்மணி எனும் பெயரில் வளர்ந்து கிருஷ்ணனை மணந்தாள்.\nசெப்டம்பர் 04, 2020 14:48\nவெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமிக்கு விரதம் இருந்து பூஜை செய்வது எப்படி\nமகாலட்சுமியின் பரிபூரண அருளைப் பெற்றது சுக்கிர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமை சுக்கிரனின் அதிதேவதை மகாலட்சுமி.\nசெப்டம்பர் 04, 2020 11:33\nபூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் பவித்ரோற்சவ விழா\nவிழுப்புரம் அருகே பூவரசங்குப்பம் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவிலில் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக எளிமையான முறையில் பவித்ரோற்சவ விழா நடைபெற்றது.\nசெப்டம்பர் 02, 2020 11:45\nபல சொரூபங்களாக அருள்புரியும் மகாலட்சுமி\nவிஷ்ணு ஆலயங்களில் மகாலட்சுமியை தாயார் என்று வணங்குகிறோம். மகாலட்சுமி ஒரே தெய்வமாக இருந்தாலும் பல சொரூபங்களாக அருள்புரிகிறாள்.\nமகாலட்சுமியை விரதம் இருந்து வழிபட உகந்த நேரம்\nமகாலட்சுமியின் பரிபூரண அருளைப் பெற்றது சுக்கிர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமை. மகாலட்சுமிக்கு விரதம் இருந்து வழிபட உகந்த நேரம் எதுவென்று அறிந்து கொள்ளலாம்.\nமத்திய பிரதேசத்தின் புதிய கவர்னராக லட்சுமிகாந்த் பாஜ்பாய் நியமனம்\nமத்திய பிரதேச மாநிலத்தின் புதிய கவர்னராக லட்சுமிகாந்த் பாஜ்பாய் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.\nவீட்டில் லட்சுமி கடாட்சத்தை பலமடங்கு பெருக்கக் கூடிய மந்திரம்\nஇந்த மந்திரத்தை 48 நாட்கள் 108 முறை சொல்லி வாருங்கள் கட்டாயம் உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.\nமர்ம கொலைகளும்... நாயுடன் விசாரிக்கும் வரலட்சுமியும் - டேனி விமர்சனம்\nபிஜி.முத்தையா தயாரிப்பில், எல்.சி.சந்தானமூர்த்தி இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘டேனி’ படத்தின் விமர்சனம்.\nடேனியில் கவனத்தை ஈர்த்த துரை சுதாகர்\nஹீரோ, வில்லன், குணசித்திர கதாபாத்திரம் என்று நடித்து வரும் துரை சுதாகர், டேனி படத்தில் கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.\nமகாலட்சுமி என்பவள் உலகியல் செல்வத்தை மட்ட���ம் தருபவள் அல்ல; மனித வாழ்க்கைக்குத் தேவையான எட்டுவகைச் செல்வங்களையும் அளிப்பவள்.\n8 திசைகளிலும் அஷ்ட லட்சுமி\nதனம் தான்யம் என்ற அஷ்ட ஐஸ்வர்யத்திற்கும் அதிபதியான மகாலட்சுமி அஷ்டலட்சுமியாக விளங்குகிறாள். அஷ்ட திக்குகளில் அஷ்ட லட்சுமிகளாக வாசம் புரிகின்றாள்.\nநாம் செய்யும் இந்த தவறுகள் வீட்டில் பணம் சேருவதை தடுக்கும்\nநாம் செய்யும் சில தவறுகள் நம்மிடம் செல்வம் சேராமல் தடுத்து விடும். ஒவ்வொரு சிறு சிறு விஷயங்களிலும் மாற்றங்களை உண்டு பண்ணினால் உங்கள் வீட்டிலும் செல்வம், பணம் போன்றவை தாராளமாக தடையின்றி வந்து கொண்டே இருக்கும்.\nஇந்த இடங்களில் தான் மகாலட்சுமி வாசம் செய்வாள்\nஅச்சமின்மை, சுறுசுறுப்பு, வீரம், சோம்பலின்மை, நோயின்மை, செல்வத்தைத் துய்த்தல் ஆகியன உடையவரை லட்சுமி தேடி வருவாள்.\nபணம் புழங்க இன்று சொல்ல வேண்டிய மகாலட்சுமி 108 போற்றி\nவெள்ளிக்கிழமைகள் மற்றும் திருவிழா நாட்களிலும் வீட்டில் லட்சுமி படம் முன் விளக்கேற்றி இந்த போற்றியை பக்தியோடு சொல்லுங்கள்.\nதிருமணமான பெண்கள், தங்கள் திருமணத்தை அடுத்து வரும் வரலட்சுமி பூஜையில் இருந்து இதை ஒவ்வொரு வருடமும் செய்ய வேண்டும்.\nபேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து சிதறியது: வாலிபர் படுகாயம்\nரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாலு ஷம்மு\nகூத்தாநல்லூர் அருகே பிறந்தது முதல் பவுடர் பால் மட்டுமே குடித்து வாழும் வாலிபர்\n64 எம்பி குவாட் கேமராவுடன் உருவாகும் குறைந்த விலை சாம்சங் ஸ்மார்ட்போன்\nசாம்சங் ஸ்மார்ட்போனிற்கு அதிரடி விலை குறைப்பு\n8 வடிவ நடைப்பயிற்சியின் விதிமுறைகளும், நன்மைகளும்\nசெப்டம்பர் 20, 2020 08:45\nகொரோனா பாதிப்பு குறித்து வரும் 23 ஆம் தேதி 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nசெப்டம்பர் 20, 2020 08:24\nஇறுதி செமஸ்டர் தேர்வு மதிப்பெண் எவ்வாறு கணக்கிடப்படும்- அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம்\nசெப்டம்பர் 20, 2020 08:07\nரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா “அரசியலில் பிரகாசிக்கப்போகிறவர் யார்”- நடிகை நமீதா பேட்டி\nசெப்டம்பர் 20, 2020 06:25\nஅமைதியை மட்டுமே விரும்பிய மகாத்மா காந்தி சிலையை கூட விட்டு வைக்காத ரவுடி கும்பல் - ஜனாதிபதி டிரம்ப் காட்டம்\nசெப்டம்பர் 20, 2020 03:56\nபீகாரில் 9 நெடுஞ்சாலை திட்ட பணிகளுக்கு பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்\nசெப்டம்பர் 19, 2020 13:32\nஆபாச பட நடிகை... ஊர்மிளாவுக்கு கங்கனா பதிலடி\nசெப்டம்பர் 19, 2020 12:24\n37 ஆண்டுகளுக்குப் பிறகு முந்தானை முடிச்சு... ஹீரோ, ஹீரோயின் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/141304-people-waiting-for-karunanidhi-voice", "date_download": "2020-09-20T05:02:36Z", "digest": "sha1:JO2N44E3FCVMMDC4ARVZN5IDDWEAXEVT", "length": 7290, "nlines": 197, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 06 June 2018 - கருணாநிதி 95 - குறளோவியத்தின் குரல் கேட்குமா? | People waiting for M Karunanidhi voice - Ananda Vikatan", "raw_content": "\n“காந்தியிடம் இருந்தது... ரஜினியிடமும் இருக்கிறது\nஇளையராஜா 75 - “ஆர்மோனியம் வாசித்து அடிவாங்கினேன்\nசெம - சினிமா விமர்சனம்\nமே-22: அப்பாவிகளை கொல்லவா அரசாங்கம்\n“அரசியல்வாதிகளே... நீங்க செஞ்சது உங்களுக்கே திரும்ப வரும்\nகருணாநிதி 95 - குறளோவியத்தின் குரல் கேட்குமா\n``ஊருக்கு உழைக்க உடம்பு சுணங்கல\nஉங்கள் உடல்... உங்கள் உரிமை\nநிபா: வன அழிப்பின் வினை\nஆங்கரிங் பண்ண வயசு எதுக்கு\nவிகடன் பிரஸ்மீட்: “எனக்கு அரசியல் அழைப்பு வந்தது” - அர்விந்த் சுவாமி\nவீரயுக நாயகன் வேள்பாரி - 85\nஅன்பும் அறமும் - 14\nநாங்க ‘ SMART’ ஆய்ட்டோம்\nகருணாநிதி 95 - குறளோவியத்தின் குரல் கேட்குமா\nகருணாநிதி 95 - குறளோவியத்தின் குரல் கேட்குமா\nரீ.சிவக்குமார் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி\nகவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர். இதுவரை இரண்டு கவிதைத் தொகுப்புகளும் இரண்டு கட்டுரைத் தொகுப்புகளும் இரண்டு சிறுவெளியீடுகளும் வெளியாகியுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA/?vpage=0", "date_download": "2020-09-20T04:17:36Z", "digest": "sha1:Z4ANZDN4MX2ARW4C7BQZDMKMCFHT5IUB", "length": 4902, "nlines": 48, "source_domain": "athavannews.com", "title": "பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி வடக்கு கிழக்கில் போட்டியிடும் ! | Athavan News", "raw_content": "\nஉள்ளூராட்சி மன்றங்களில் இடம்பெறும் நிர்வாக பிரச்சினைகள் தொடர்பாக விசேட கலந்துரையாடல்\nUPDATE: 5 மாடிக் கட்டடம் விழுந்து விபத்து – மீட்கப்பட்ட ஒன்றரை மாத குழந்தை உயிரிழப்பு\nஅமெரிக்காவில் டிக் டொக் செயலியை பதிவிறக்கம் செய்ய விதிக்கப்பட்ட தடை ஒத்திவைப்பு\nகலிபோர்னியாவில் மழை – காட்ட���த் தீயை அணைப்பதில் முன்னேற்றம்\nரஷ்யாவின் எதிர்ப்பை மீறி உக்ரைனில் இங்கிலாந்து விமானப்படையினர் போர் பயிற்சி\nபேச்சுவார்த்தை நடத்திய பின்னரே தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி வடக்கு கிழக்கில் போட்டியிடும் \nநினைவுகூறகளை முன்னேடுப்பதன் மூலம் போரட்டங்களை மேலும் வலுபடுத்த முடியும் \nஒரு குடையின் கீழ் கூட்டமைப்பிற்கு வாக்களித்து சர்வதேசத்துக்கு ஒரு நல்ல செய்தியை காட்ட வேண்டும் \nசந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி அரசாங்கத்துடன் ,இணைந்து பயணிக்க வேண்டிய சூழல் மிகவும் அவசியம் \nதமிழ் மக்களின் அபிலாசைகளுடனான அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் அரசாங்கத்துக்கு ஆதரவு \nஎதிர்காலத்தை சிந்தித்துப் பார்த்தே வாக்களிக்க வேண்டும் \nஒரு சமூகத்தினுடைய காத்திரமான மாற்றத்துக்கு ஒரே ஒரு நல்ல நூல் உதவி செய்ய முடியும் \nஅனைவரின் வாக்குறுதிகளும் எமக்கு ஏமாற்றமாகவே போய்விட்டது \n“தான் இல்லாத காலகட்டத்திலும் கட்சி, நடவடிக்கைகள் மக்களுக்காக தொடர்ந்தும் இடம்பெற வேண்டும் \nபெரும்பான்மை கிடைக்குமோ கிடைக்கவில்லையோ எனினும் நாடு முழுவதும் ராணுவ மயமாக்கலாகவே இருக்கும் \nஇரண்டாம் உலகப்போர் தொடங்கிய முதல் கடைசிவரை போராடியவர்கள் பிரிட்டனும் பொதுநலவாய நாடுகளுமே \nநோய் அபாயம் அற்றுப்போனால் 11ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்படும் \nநட்சத்திர விடுதிகளைத் தனிமைப்படுத்தல் நிலையங்கள் ஆக்கலாம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbnurse.com/2015/05/dme-order.html", "date_download": "2020-09-20T03:33:22Z", "digest": "sha1:FFEEHFC6W42YYI3RIE6PH7OIQK2TL5MV", "length": 4168, "nlines": 117, "source_domain": "www.cbnurse.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்: DME ORDER", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nமுக்கிய தகவல்: இந்த வலைத்தளத்தில் உள்ளவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். இதனை என்னுடைய பணியுடனோ அல்லது நான் இயங்கும் அமைப்புடனோ சேர்த்து பார்த்தலாகாது.\nDME இல் இருந்து அனைத்து பணி நியமன தபால்களும் JD, DD அலுவலங்களுக்கு அனுப்பபட்டு உள்ளதாக தெரிவிக்கபட்டு உள்ளது. இந்த வாரம் வர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.\nநமது தளத்தின் ஆண்டிராய்டு அப்ளிகேசன்\nதங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை கீழே உள்ள TAMILNADU GOVERNMENT NURSES DATA என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிக��லர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்\nஇப்பொழுது உள்ள அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களு...\nதொகுப்பூதிய செவிலியர்களுக்கு ட்ரான்ஸ்பர் கவுன்சிலி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/india/2020/aug/21/pranab-mukherjee-continues-to-be-on-ventilatory-support-army-hospital-3453061.amp", "date_download": "2020-09-20T05:23:26Z", "digest": "sha1:JQFLZQKEOUF55EM7YFBK6KX64JYLEJ5P", "length": 4917, "nlines": 33, "source_domain": "m.dinamani.com", "title": "பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் மாற்றமில்லை: ராணுவ மருத்துவமனை | Dinamani", "raw_content": "\nபிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் மாற்றமில்லை: ராணுவ மருத்துவமனை\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் மாற்றமில்லை எனவும் அவருக்கு தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் ராணுவ மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.\nதில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கடந்த 10-ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் உள்ள ரத்தக் கட்டியை நீக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு அவர் கோமா நிலைக்குச் சென்றார். இதனிடையே அவருக்கு கரோனா தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.\nமேலும், தினமும் பிரணாப்பின் உடல்நிலை குறித்து தகவல் வெளியிட்டு வரும் ராணுவ மருத்துவமனை நேற்று முன்தினம், புதிதாக அவருக்கு நுரையீரலில் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், நேற்றைய தினம் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியது.\nஇந்நிலையில், இன்று பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் மாற்றமில்லை எனவும் அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் ராணுவ மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.\nகரோனா பாதிப்பு 54 லட்சத்தைக் கடந்தது: ஒரே நாளில் 94,612 போ் குணமடைந்தனா்\nதிருமலை வரலாற்றில் முதல் முறையாக ஏகாந்த பிரம்மோற்சவம்\nமத உறுதி பத்திரத்தை ரத்து செய்ய முடிவு\nவாஜ்பாய் ஆட்சி காலத்தில் கூட்டணி கட்சியினா் மரியாதையுடன் நடத்தப்பட்டனா்\n2019-ஆம் ஆண்டில் 4.49 லட்சம் சாலை விபத்துகள்: மத்திய அரசு தகவல்\nஐ.நா. பொதுச்சபையில் 26-ஆம் தேதி மோடி உரை\nமாநிலங்களவையில் நிறைவேறியது திவால் சட்டத் திருத்த மசோதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2020/may/02/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3411491.html", "date_download": "2020-09-20T04:48:33Z", "digest": "sha1:4J3UD4ZMGWU3QHRPDKU2GMCNIE6TLTXS", "length": 11481, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "‘ஏழைகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தடை உத்தரவை தாலுகா வாரியாக அமல்படுத்தலாம்’- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n14 செப்டம்பர் 2020 திங்கள்கிழமை 12:38:00 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\n‘ஏழைகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தடை உத்தரவை தாலுகா வாரியாக அமல்படுத்தலாம்’\nகரோனாவால் விதிக்கப்படும் தடை உத்தரவை மாவட்ட வாரியாக அறிவிக்காமல், ஏழைகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் தாலுகா வாரியாக அமல்படுத்தலாம் என விருதுநகா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் மாணிக்கம் தாகூா் சனிக்கிழமை யோசனை தெரிவித்துள்ளாா்.\nவிருதுநகரில், கரோனா வைரஸ் தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்டுவரும் தூய்மை பணியாளா்கள் மற்றும் ஏழை மக்களுக்கு காங்கிரஸ் கட்சி சாா்பில் அரசி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை ஆயிரம் பேருக்கு விருதுநகா் மக்களவை தொகுதி உறுப்பினா் மாணிக்கம் தாகூா் வழங்கினாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மக்களவைத் தொகுதியில் விருதுநகா், மதுரை ஆகிய 2 மாவட்டங்களும் சிவப்பு மண்டலப் பகுதியில் உள்ளன.\nகரோனா நிவாரண நிதியாக பொதுமக்களுக்கு மத்திய அரசு சாா்பில் ரூ. 500, மாநில அரசு சாா்பில் ரூ.1,000 வழங்கப்பட்டுள்ளது. தடை உத்தரவால் தினக்கூலி தொழிலாளா்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசு சாா்பில் வழங்கப்பட்ட நிவாரணத் தொகை போதுமானதாக இல்லை. தடை உத்தரவு காலத்தில் ஏழை மக்கள் பயன்பாட்டிற்கு 2 மாதங்களுக்கு ரூ. 65 ஆயிரம் கோடி தேவைப்படும் என ரிசா்வ் வங்கியின் முன்னாள் கவா்னா் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளாா். எனவே த���ழிலாளா்களுக்கு நிவாரணத் தொகையை ரூ. 5 ஆயிரமாக உயா்த்தி அரசு வழங்க வேண்டும்.\nவிருதுநகா் மாவட்டத்தில் கன்னிசேரி புதூா், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே கரோனா பாதிப்பு உள்ளது. ஆனால், விருதுநகா் மாவட்டம் முழுவதும் சிவப்பு மண்டலப் பகுதிகளுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் ஏழை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது தொடா்ந்துள்ளது. அவா்களைக் காக்கும் வகையில், சம்பந்தப்பட்ட தாலுகா பகுதிகளுக்கு மட்டும் தடை உத்தரவை அமல்படுத்தி கண்காணிக்கலாம். விருதுநகா் மாவட்டத்தில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப் பொருள்களை புதுச்சேரி முதல்வா் நாராயணசாமியிடம் கேட்டுள்ளோம் என்றாா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவிக்கெட்டுகளை அள்ளிய சென்னை சூப்பர் கிங்ஸ் - புகைப்படங்கள்\nஎல்லையில் பதற்றம் - புகைப்படங்கள்\nமுன்னோருக்கு தா்ப்பணம் தரும் மகாளய அமாவாசை\nதில்லியில் குழந்தைகள் சிறப்பு கரோனா பிரிவு - புகைப்படங்கள்\nபேரறிஞர் அண்ணா: கருப்பு வெள்ளை புகைப்படங்கள்\nஇளசுகளின் மனங்களை வென்ற சமந்தா - புகைப்படங்கள்\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nடிராப் சிட்டி படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankanvoice.com/2018/08/marine-drive_18.html", "date_download": "2020-09-20T04:28:36Z", "digest": "sha1:4NFRXNHVLCWZ5OOUDS5IFSOPOEDTDZPE", "length": 11194, "nlines": 62, "source_domain": "www.lankanvoice.com", "title": "காத்தான்குடி கடற்கரை (Marine drive) வீதி முழுமையாக காபட் வீதியாக மாற்றப்படும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா - லங்கன்வொய்ஸ்.கொம்", "raw_content": "\nHome / All / காத்தான்குடி கடற்கரை (Marine drive) வீதி முழுமையாக காபட் வீதியாக மாற்றப்படும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா\nகாத்தான்குடி கடற்கரை (Marine drive) வீதி முழுமையாக காபட் வீதியாக மாற்றப்படும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா\nகாத்தான்குடி கடற்கரை (Marine drive) வீதி உட்பட பல வீதிகள் முழுமையாககாபட் வீதியாக மாற்றப்பட வுள்ளதாக நேற்று(17 வெள்ளி) ஹிஸ்புல்லா பாலர் பாடசாலை நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இராஜாங��க அமைச்சர் MLAM .ஹிஸ்புல்லா இவ்வாறு தெரிவித்தார்.\nஎமது பிரதேசத்தின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பில் பல்வேறு வேலைத் திட்டங்களை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.\nகாத்தான்குடி டெலிகொம் வீதி முழுமையாக காபட் இடப்படுகின்றன அதே போன்று காத்தான்குடி கடற்கரை (Marine drive) வீதி, புதிய காத்தான்குடி அல் அக்சா வீதி, மத்திய வீதி, மீன்பிடி இலாகா வீதி, கர்பலா வீதி, பாலமுனை, பூனச்சிமுனை வீதிகள் யாவும் முழுமையாக\nகாபட் வீதியாக மாற்றப்பட உள்ளதுடன் இதற்கான நிதிகள் யாவும் என்னுடைய அமைச்சிலிருந்து ஒதுக்கப்பட்டிருப்பதுடன் டென்டர்களும் கோல் பன்னப் பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி MLAM.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.\nஜனாதிபதி தலைமையில் அபிவிருத்திப் புரட்சியினை மேற்கொள்ள உள்ளதுடன் மாவட்டத்திலுல்ல வீதிகளின் | பிரச்சினைகளை தீர்த்து வைக்கவே நாம் இந்த அமைச்சுப் பொறுப்பினை பார மெடுத்ததாக இராஜாங்க அமைச்சர் கலாநிதி MLAM.ஹிஸ்புல்லா இதன் போது தெரிவித்தார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஇக்கட்டான சூழ்நிலையில் காத்தான்குடி சம்மேளனத்தின் செயல்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும்.\nசிரேஷ்ட சட்டத்தரணி MIM.அஸ்வர் எமது நாட்டின் இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் நாம் எமது மார்க்க சம்மந்தப்பட்ட விடயமாக இருந்தாலும் சரி ஏனைய வி...\nஇரண்டு மாத மின்சார கட்டணங்களை எவ்வாறு கணக்கிடுவது என்பதை தெளிவுபடுத்திய சபை\nஇரண்டு மாதம் மின்சார அலகுகளை ஒன்றாக இணைத்து கணக்கிடும்போதும் அலகின் வரம்புகள் காரணமாக மின்சார கட்டணங்களை அதிகரிக்கக்கூடும் என மக்கள் மத்திய...\nகலாநிதி ஹிஸ்புல்லாவின் 30 வருட கால இலங்கை அரசியலில் அவரது பங்களிப்பை முஸ்லிம் சமூகம் மறந்துவிடலாகாது\nஅஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வப்றகாதுஹு.... ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. பிரச்சாரங்கள் சூடு பிடித்துவரும் இவ்வேளை ...\nபாராளுமன்ற தேர்தல் சம்மந்தமாக NFGG + SLMC தொடர் பேச்சு.... பொறியியலாளர்களான சிப்லி பாறூக், அப்துர் றஹ்மான் சந்திப்பு.\nநடைபெற இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் எதிர் நோக்கி இருக்கின்ற பிரச்சினைகள், சவால்களை கவனமாக கையாளவும், கிடைக்கப் பெறுகின்ற ...\nஸஹ்ரான் ஹாஷிம் குழுவின் மகளிர் பிரிவுக்கு பயிற்சி வழங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வாடகை விடுதி சுற்றிவளைக்கப்பட்டு சோதனை\n(பழுலுல்லாஹ் பர்ஹான்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாஷிம் குழுவின் மகளிர் பிரிவுக்கு பயிற்சி வழங...\nஸஹ்றான் குழுவுக்கு உதவியவர் காத்தான்குடியில் கைது.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திர தாரியான சஹ்றானின் சகோதரனுக்கு மருத்துவ உதவி செய்த குற்றச்சாட்டில் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த...\nகாத்தான்குடி நகரசபை உறுப்பினர் ஜஹானியின் இடத்துக்கு அலிஅக்பர் நியமனம்\n(ஏ.எல்.டீன் பைரூஸ்) SLMC இன் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் ஜஹானியின் இடத்துக்கு பதிலாக புதிய உறுப்பினராக AL.அல...\nசஜித்தே பாதிப்புக் குறைந்த வேட்பாளராகத் தெரிகின்றார். அவரை ஆதரிப்பதே உசிதமானது.\nஒப்பீடும் நியாயங்களும் —————————— சட்ட முதுமாணி வை எல் எஸ் ஹமீட் 1)கடந்த ஆட்சியிலும் முஸ்லிம்கள் பல இனவாத நெருக்குதல்களுக்கு ஆளானா...\nகாலத்தின் தேவை கருதி பொறியியலாளர்களான சிப்லி பாரூக், அப்துர் ரஹ்மான் இனியாவது ஒன்றுபட வேண்டும் மௌலவி நிஹார் வேண்டுகோள்\nமௌலவி ஏ.பீ.எம்.நிஹார் காத்தான்குடி அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்க வேண்டுமானால் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிருந்து...\nகாத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளராக MMM. கலாவுதீன் தனது கடமையினை இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.\nஊடகவியலாளர் ஏ.எல்.டீன் பைரூஸ். காத்தான்குடி பிரதேச கல்விப் பணிமனையின் புதிய கல்விப் பணிப்பாளராக காத்தான்குடி மட்/அல் அமீன் வித்தியாலயத்தின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2019/11/pta-128-50.html", "date_download": "2020-09-20T05:24:38Z", "digest": "sha1:UNXI74G6A36XX43GFPSHEFL57VSLSIAI", "length": 8209, "nlines": 62, "source_domain": "www.thamizhkadal.com", "title": "PTA - 128 அரசு பள்ளிகளுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome கல்விச்செய்திகள் PTA - 128 அரசு பள்ளிகளுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.\nPTA - 128 அரசு பள்ளிகளுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\n'பெற்றோர் - ஆசிரியர் கழகம் சிறப்பாக செயல்பட்ட, 128 பள்ளிகளுக்கு, தலா, 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும்' என, பள்ளி கல்வ���த்துறை அறிவித்துள்ளது.\nதமிழக பள்ளி கல்வியின் கீழ் செயல்படும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயல்பாடுகளை மேம்படுத்த, அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார். அதையொட்டி, 2018 - 19ல் சிறப்பாக செயல்பட்ட அரசு பள்ளிகளுக்கு, தலா, 50 ஆயிரம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும் என, தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதன்படி, மாவட்டத்துக்கு, தலா நான்கு பள்ளிகள் வீதம், 32 மாவட்டங்களில், 128 பள்ளிகளுக்கு, 50 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.\nஇது தொடர்பாக, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:\nஒவ்வொரு மாவட்டத்திலும், பெற்றோர் - ஆசிரியர் கழகம் சிறப்பாக செயல்பட்ட அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், தலா ஒரு பள்ளிக்கு, பரிசு தொகை வழங்கப்படும். ஆகஸ்ட், 15, நவ., 14 மற்றும், ஜன., 26ம் தேதிகளில், பெற்றோர் - ஆசிரியர் கழக கூட்டம் நடத்தப்பட்டிருக்க வேண்டும். மாதம் ஒரு நாளாவது, பெற்றோர் - ஆசிரியர் கழக கூட்டம் நடந்திருக்க வேண்டும்.அதிக நன்கொடை பெற்று, பள்ளி வளர்ச்சி பணிகளை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆலோசனை கூட்டங்களில், போதிய உறுப்பினர்கள் இருந்திருக்க வேண்டும்.இந்த நிபந்தனைகளின் படி, பரிசு தொகைக்கான பள்ளிகளின் பட்டியலை தயாரிக்க வேண்டும். அந்த பட்டியலை, வரும், 10ம் தேதிக்குள், தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE CEO செயல்முறைகள் CM CELL COLLEGE LINKS COMPUTER COURT ORDER CPS CSAT CSIR CTET Current Affairs E - LEARN EMIS FONTS Forms G K G.Os GATE go HALL TICKET ICT IFHRMS IMPORTANT LINKS INCOME TAX JEE Kalvi Tv Videos LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NHIS NMMS ONLINE CLASS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SCHOLARSHIP SET SLAS SOFTWARE SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNEB TNPSC Tr TRANSFER TRB TRB-TET-NET UDISE UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் உடல்நலம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திருக்குறள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தேர்வு தொழில்நுட்பச் செய்திகள் நம்பிக்கை நீதிக் கதைகள் பதவி உயர்வு பொத�� பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8/", "date_download": "2020-09-20T05:36:07Z", "digest": "sha1:FEPNVYSQSQSEO5QNXUUIRHQBQ6TATZRG", "length": 8163, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "பாகிஸ்தாக்கு கொரோனா வைரஸ் வாத்து மூலமா வரணுமா? | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nசீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டம் \nகொரோனா பரவல் அதிகரிப்பு: பிரிட்டனில் மீண்டும் ஊரடங்கினை அமல்படுத்த முடிவு \nதூத்துக்குடி அருகே ராக்கெட் ஏவுதளம்: 6 மாதங்களில் தமிழக அரசு நிலம் ஒப்படைப்பு\nஇலங்கை தாதாவுடன் உள்ள தொடர்பு குறித்து கைதான இலங்கை போலீஸ்காரரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு நான்கு நாட்கள்\nநவராத்திரி; பிரம்மாண்டமாக தயாராகிறது அயோத்தி\n* வெள்ளி கிரகத்தில் பாக்டீரியா விஞ்ஞானிகள் ஆராய்ச்சி * மோடியால் 60 கோடி மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறியுள்ளது: அமித்ஷா * துணை முதல்வர் பதவி வேண்டி கடவுளுக்கு கடிதம் எழுதிய அமைச்சர் * பிச்சை தொழிலில் 2000 ரூபாய் தினசரி வருமானம் – எந்த நாட்டில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி * மோடியால் 60 கோடி மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறியுள்ளது: அமித்ஷா * துணை முதல்வர் பதவி வேண்டி கடவுளுக்கு கடிதம் எழுதிய அமைச்சர் * பிச்சை தொழிலில் 2000 ரூபாய் தினசரி வருமானம் – எந்த நாட்டில் * இந்தியா, சீனா மோதல்: எல்ஏசி பகுதியில் சீன வீரர்கள் பலி - முதல் முறையாக ஒப்புக்கொண்ட சீன அரசு ஊடகம் * எல்லையில் பஞ்சாபி பாடல்களை ஒலிபரப்பும் சீனா; இந்திய வீரர்களை கவனத்தை திசை திருப்ப தந்திரம் * சீனாவில் செயல்படும் வங்கியிடமிருந்து 9000 கோடி ரூபாய் கடன் பெற்ற இந்தியா * இந்தியா, சீனா மோதல்: எல்ஏசி பகுதியில் சீன வீரர்கள் பலி - முதல் முறையாக ஒப்புக்கொண்ட சீன அரசு ஊடகம் * எல்லையில் பஞ்சாபி பாடல்களை ஒலிபரப்பும் சீனா; இந்திய வீரர்களை கவனத்தை திசை திருப்ப தந்திரம் * சீனாவில் செயல்படும் வங்கியிடமிருந்து 9000 கோடி ரூபாய் கடன் பெற்ற இந்தியா * இந்து கடவுள்களை நிர்வாணமாக வரைந்தது ஏன் * இந்து கடவுள்களை நிர்வாணமாக வரைந்தது ஏ��் ஓவியர் ஹுசைன் வெளியிட்ட ரகசியம்\nபாகிஸ்தாக்கு கொரோனா வைரஸ் வாத்து மூலமா வரணுமா\nபாகிஸ்தானில், பயிர்களை சேதப்படுத்தும் வெட்டுக்கிளிகளை வேட்டையாட, சீனாவிலிருந்து, ஒரு லட்சம் வாத்துகள் அனுப்பப்பட உள்ளன.\nகடந்த சில மாதங்களாகவே, அண்டை நாடான பாகிஸ்தானில், கூட்டம் கூட்டமாக படையெடுத்து வரும் வெட்டுக்கிளிகள், விவசாய பயிர்களை கடுமையாக சேதப்படுத்தி வருகின்றன. வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த பாக்,, அரசு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தன. இதையடுத்து, மற்றொரு அண்டை நாடான சீனாவின் உதவியை, பாக்., நாடியுள்ளது.\nசீனாவில், சில ஆண்டுகளுக்கு முன், வெட்டுக்கிளிகளால் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டபோது, அவற்றை கட்டுப்படுத்த, பயிற்சி பெற்ற வாத்துகள் களமிறக்கப்பட்டன. ஒவ்வொரு வாத்தும், தினமும், 200 வெட்டுக்கிளிகளை பிடித்து தின்னும் திறன் பெற்றவை. கோழிகளும் வெட்டுக்கிளிகளை சாப்பிடும் என்றாலும், அவற்றால், தினமும், 70 வெட்டுக்கிளிகளை மட்டுமே சாப்பிட முடியும்.\n‘கோழி, பூச்சி மருந்து ஆகியவைற்றை விட, வாத்துகளை பயன்படுத்துவதன் மூலம், வெட்டுக்கிளிகளை அதிகம் கட்டுப்படுத்த முடியும்’ என, சீன அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, பாக்., அரசு உதவி கோரியுள்ளதை அடுத்து, நன்கு பயிற்சி பெற்ற, ஒரு லட்சம் வாத்துகளை பாகிஸ்தானுக்கு அனுப்ப, சீன அரசு முடிவு செய்துள்ளது.\nPosted in Featured, உலக அரசியல், சமூகம்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://photogallery.bu.ac.th/index.php?/tags/640-25601118_j_%E0%B8%96%E0%B9%88%E0%B8%B2%E0%B8%A2%E0%B8%A0%E0%B8%B2%E0%B8%9E%E0%B8%87%E0%B8%B2%E0%B8%99_%E0%B8%AA%E0%B8%AA%E0%B8%AD%E0%B8%97/posted-monthly-list-2017-11&lang=ta_IN", "date_download": "2020-09-20T05:45:48Z", "digest": "sha1:QTG2DZV44H22IA33NTAUO432J6T2LFXH", "length": 5307, "nlines": 114, "source_domain": "photogallery.bu.ac.th", "title": "குறிச்சொல் 25601118_J_ถ่ายภาพงาน สสอท | BU Photo Gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → கு���ைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nபதிந்த தேதி / 2017 / நவம்பர்\nமுதல் | முந்தைய | 1 2 3 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/143472/", "date_download": "2020-09-20T05:05:17Z", "digest": "sha1:SPKTPAFFAMHVPDI5K5SRMDYQF2A4YT4X", "length": 9077, "nlines": 116, "source_domain": "www.pagetamil.com", "title": "சுத்தமான குடிநீர் இல்லை – குடா மஸ்கெலியா கிராம மக்கள் வேதனை | Tamil Page", "raw_content": "\nசுத்தமான குடிநீர் இல்லை – குடா மஸ்கெலியா கிராம மக்கள் வேதனை\n160 வருடங்கள் பழமையான தோட்டமொன்றில் வாழும் மக்கள் சுத்தமான குடிநீரின்றி அவதிப்படுகின்றனர். சுமார் 16 தசாப்தங்கள் கடந்தும் இம்மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாமை வேதனைக்குரிய விடயமாகும் என சுட்டிக்காட்டப்படுகின்றது.\nநுவரெலியா மாவட்டத்தில், மஸ்கெலியா பிரதேசசபைக்குட்பட்ட பகுதியிலேயே குடா மஸ்கெலியா கிராமம் அமைந்துள்ளது. 1,880 ஆம் ஆண்டு முதல் அங்கு மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.\nமேற்கில் மவுசாகலை நீர்த்தேக்கமும், கிழக்கில் காசல்ரீ நீர்த்தேக்கம் என நீர்வளத்துக்கு மத்தியில் அமைந்துள்ள குடா மஸ்கெலியா கிராமத்தில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களம் என மூவின மக்களும் வாழ்கின்றனர். 160 குடும்பங்களில் பெரும்பான்மையாக சிங்கள மக்களே வாழ்கின்றனர்.\nஎனினும், சுத்தமான குடிநீரை பெருவதில் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். கிராமத்துக்கு நீர் வழங்கும் நீர்த்தாங்கி மாசுபட்ட நிலையில் காணப்படுகின்றது எனவும், அதனை பாதுகாப்பதற்கும், பராமரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படாமையால் அசுத்தமான நீரையே பருகவேண்டியுள்ளது எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஅதுமட்டுமல்ல விலங்குகளும் இப்பகுதிக்கு வருவதால் கிருமி தொற்று ஏற்பட்டுவிடும் என அஞ்சும் மக்கள், நீர்சுத்திகரிப்பு திட்டமொன்றை தமக்கு ஏற்படுத்திக் கொடுக்குமாறு கோருகின்றனர். அரசியல்வாதிகளால் நீர்த்தாங்கியொன்று அமைக்கப்பட்டிருந்தாலும் அது புனரமைப்பின்றி காணப்படுகின்றது. எனவே, நீர் சுத்திகரிப்பு கட்டமைப்பின் ஊடாக தமது கிராமத்துக்கு சுத்தமான நீரை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nகண்டிய��ல் இடிந்து விழுந்த 5 மாடி கட்டிடம் (PHOTOS)\nUPDATE: 5 மாடிகட்டிடம் இடிந்து விழுந்தது: ஒன்றரை மாத குழந்தை மீட்பு\nஅடை மழையில் நனைந்தபடி பின்னால் வந்த 3 மாத நாய்க்குட்டி: ஒருவர் அடித்துக் கொலை\nவாகரை பிரதேசத்தில் 22038 ஏக்கரில் பெரும்போக பயிர் செய்கை\nகண்டியில் இடிந்து விழுந்த 5 மாடி கட்டிடம் (PHOTOS)\nசங்கரின் மரணச் செய்தி கேட்டு பிரபாகரன் அழுதார்: தமிழ்ச்செல்வன் மரணத்தில் சொன்ன வசனம்\nதிடீரென விற்று முடியும் வாகனங்கள்\nசிஎஸ்கே அபார வெற்றி; 6/2 லிருந்து அணியை மீட்ட ராயுடு, டூப்பிளசிஸ் அற்புதம்: தோல்விக்கு...\nராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2020 (தனுசு, மகரம், கும்பம், மீனம்)\nபட்டப்பகலில் காரைத்திருடி மாட்டிக்கொண்ட கனடாத் தமிழன் -வீடியோ இணைப்பு\nஅடை மழையில் நனைந்தபடி பின்னால் வந்த 3 மாத நாய்க்குட்டி: ஒருவர் அடித்துக் கொலை\nஇன்று தொடங்குகிறர் ஐபிஎல் திருவிழா: நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்ஸுடன் கோதாவில் சிஎஸ்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/itdc-india-tourism-development-corporation-jobs/", "date_download": "2020-09-20T05:25:21Z", "digest": "sha1:R6TVZ2ZAFRBY3MPNADQ22PZ2EMTT7RQS", "length": 10509, "nlines": 168, "source_domain": "jobstamil.in", "title": "ITDC India Tourism Development Corporation Jobs", "raw_content": "\nபெரியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nஇந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nHCL நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nICF-சென்னை ஐசிஎஃப்-இல் வேலைவாய்ப்பு 2020\nவடகிழக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்புகள் 2020\nசென்னை மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\nHome/CA/CMA/இந்தியா சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்புகள்\nCA/CMAMBAPSU Jobsஇந்தியா முழுவதும்மத்திய அரசு வேலைகள்\nஇந்தியா சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்புகள்\nஇந்தியா சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2020. இயக்குனர் (நிதி)-Director (Finance) பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.itdc.co.in விண்ணப்பிக்கலாம். ITDC India Tourism Development Corporation Jobs விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nITDC இந்தியா சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தில் வேலைவ��ய்ப்புகள்\nநிறுவனத்தின் பெயர்: இந்தியா சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் (ITDC-India Tourism Development Corporation Limited)\nவேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்\nபணி: இயக்குனர் (நிதி)-Director (Finance)\nகல்வித்தகுதி: PGDM, CA, MBA\nசம்பளம்: மாதம் ரூ. 160000-290000/-\nபணியிடம்: புது தில்லி – New Delhi\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்\nஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 30 ஜூலை 2020\nஆன்லைனில் விண்ணப்பிக்க இறுதி தேதி: 21 செப்டம்பர் 2020\nஇந்திய உணவு பாதுகாப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்\nமேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.\nதமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\nPrivate Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் | இந்தியா முழுவதும்\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:\nwww.itdc.co.in சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் மத்திய அரசு வேலை\nபெரியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nஇந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nHCL நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nICF-சென்னை ஐசிஎஃப்-இல் வேலைவாய்ப்பு 2020\nவடகிழக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்புகள் 2020\nசென்னை மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\nSAI-இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பணிகள்\nதமிழ்நாடு அரசு காவல்துறையில் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு முழுவதும் தபால் துறையில் 3162 புதிய வேலைவாய்ப்புகள்\n10வது படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு செய்திகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nPrivate Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் | இந்தியா முழுவதும்\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு 253\nரயில்வே வேலைகள் Railway Jobs 43\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2020-09-20T05:53:21Z", "digest": "sha1:DXKNQMHHBTBL5DLMMZZOJAUPW22MZ2V7", "length": 19519, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலங்கையின் இசை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலங்கையின் இசை( Music of Sri Lanka ) என்பது நான்கு முதன்மை தாக்கங்களின் வேர்களைக் கொண்டுள்ளது: பண்டைய நாட்டுப்புற சடங்குகள், பௌத்த மத மரபுகள், ஐரோப்பிய காலனித்துவத்தின் மரபு மற்றும் அருகிலுள்ள இந்திய கலாச்சாரத்தின் வணிக மற்றும் வரலாற்று செல்வாக்கு-குறிப்பாக, பாலிவுட் சினிமா ஆகியன. [1]\n15ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இலங்கைக்கு தரையிறங்கிய முதல் ஐரோப்பியர்கள் போர்த்துகீசியர்கள் ஆவர். [2] அவர்கள் பாரம்பரிய கான்டிகா பாலாட், யுகுலேலே மற்றும் கித்தார், அத்துடன் கட்டாயப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்கன்ஸ் (வரலாற்று ரீதியாக, காஃப்ரின்ஹாக்கள் என குறிப்பிடப்படுகிறது ) போன்றவற்றை கொண்டு வந்தனர். அவர்கள் தங்கள் சொந்த பாணியிலான இசையை பைலா என்று அழைத்தனர் ஐரோப்பிய மற்றும் ஆப்பிரிக்க மரபுகளின் செல்வாக்கு சமகால இலங்கை இசையின் இசை வேர்களை மேலும் பன்முகப்படுத்த உதவியது.\n3 இலங்கை நாட்டுப்புற இசை\n3.2 கோலம் & பொம்மலாட்டம்\n3.5 இலங்கையின் பாரம்பரிய இசைக்கருவிகள்\nசாதி அடிப்படையிலான நாட்டுப்புற கவிதைகளான ஜன கவி என்பது அன்றாட வேலைகளில் ஈடுபடும்போது தனிப்பட்ட குழுக்களுக்குள் பகிரப்பட்ட வகுப்புவாத பாடலாக உருவானது. இன்று, அவை கலாச்சார வெளிப்பாட்டின் பிரபலமான வடிவமாக இருக்கின்றன. அவர்களின் தனிமை, சோகம், சோர்வு போன்றவற்றைக் குறைக்க இலங்கையின் பண்டைய மக்களால் நாட்டுப்புறக் கவிதைகள் பாடப்பட்டன. நாட்டுப்புற கவிதைகளுக்கு அறியப்பட்ட எழுத்தாளர் இல்லை. வருடாந்திர சடங்குகளுடன் கவியும் பாடப்பட்டது. இந்த பழங்கால சடங்குகள் சமகால இலங்கையில் அரிதாகவே நிகழ்த்தப்படுகின்றன. ஆனால் பாதுகாக்கப்பட்ட பாடல்கள் இன்னும் நாட்டுப்புற இசைக்கலைஞர்களால் நிகழ்த்தப்படுகின்றன.\nமற்றொரு பாரம்பரிய இலங்கை நாட்டுப்புற பாணி \"விரிந்து\" என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு ரபனாவில் உருவாக்கப்படும் மெல்லிசைக்கு பாடிய ஒரு மேம்பட்ட கவிதையில் அடங்கும். மேல்ய்ம், பாரம்பரிய பாடல் போட்டிகள் நடத்தப்பட்டன, இதில் இரண்டு விரிந்து பாடகர்கள் தன்னிச்சையான கவிதைகளுடன் போட்டியிடுவார்கள். போர்த்துகீசிய செல்வாக்குள்ள பைலா கடந்த ஐநூறு ஆண்டுகளில் கடலோர மாவட்டங்களில் பிரபலமான நாட்டுப்புற பாரம்பரியமாக இருந்து வருகிறது. இப்போது அது முக்கிய இசை கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.\nஇலங்கையின் கலை, இசை மற்றும் நடனங்கள் இயற்கையான நிகழ்வுக்கான சடங்குகளிலிருந்து பெறப்பட்டன. இலங்கையின் ஆரம்பகால நாட்டுப்புற இசை பௌத்த மரபுகளின் வருகையால் பின்னர் பாதிக்கப்பட்டது. இந்த பாடல்கள் சாமானியர்களால் நிகழ்த்தப்பட்டன, பூசாரி சாதிகளால் வெறுமனே ஓதப்படவில்லை. [3]\nஇலங்கை மிகவும் மேம்பட்ட போட்டி பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. மேலும், இது ஒரு தனித்துவமான இசையைக் கொண்டுள்ளது.\nகோலம் இசை என்பது தென்மேற்கு கடற்கரையில் குறைவாகக் காணப்படும் நாட்டுப்புற பாரம்பரியமாகும், மேலும் அதன் பயன்பாடு பேயோட்டுதல் சடங்குகளில் குணப்படுத்தும் வடிவமாகவும் முகமூடி அணிந்த நகைச்சுவை மற்றும் நாடகத்திலும் இருந்தது.\n19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நாடகம் வந்ததன் விளைவாக பரசி நாடகத்தால் தாக்கம் பெற்ற ஒரு மேடை நாடகம் நூர்த்தி என்பதாகும். இது இந்தியாவின் எல்பின்ஸ்டன் நாடக நிறுவனத்திற்கு சொந்தமானது. \"நிருத்யா\" என்ற சமசுகிருத வார்த்தையின் பேச்சுவழக்கு சிங்கள வடிவம் நூர்த்தி என்பதாகும். நூர்த்தியின் இசை வட இந்திய இசையை அடிப்படையாகக் கொண்டது. தெஹிவாலாவின் டான் பாஸ்டியன் முதலில் இந்திய நாடகங்களைப் பார்த்து நூர்த்தியை அறிமுகப்படுத்தினார். பின்னர் ஜான் டி சில்வா அதை உருவாக்கி 1886 இல் இராமாயணயத்தை நிகழ்த்தினார். [4]\nசில கலைஞர்கள் இசையைக் கற்க இந்தியாவுக்குச் சென்று பின்னர் மெல்லிசையை அறிமுகப்படுத்தத் தொடங்கினர். இந்த முயற்சியின் முன்னோடியாக ஆனந்த சமரகோன் இலங்கை தேசிய கீதத்தையும் இயற்றினார். பின்னர் இந்துஸ்தானி இசையில் ஒட்டிக்கொள்ளாத சுனில் சாந்தா, இலங்கையின் கீதிகா ( கிறிஸ்தவ பாடல்கள் ) பாரம்பரியத்தால் பாதிக்கப்பட்டுள்ள தனது சொந்த மெல்லிசையை அறிமுகப்படுத்தினார். இந்த வகையை உண்மையிலேயே இலங்கை பாணியில் உருவாக்க முக்கிய பங்களிப்பாளராக பண்டிட் அமரதேவா பாராட்டப்படுகிறார்.\nஇது நாட்டுப்புற இசை, கோலம் இசை, நடகம் இசை, நூர்த்தி இசை மற்றும் பிறவற்றின் செ��்வாக்கால் வளப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள பெரும்பாலான இசைக்கலைஞர்கள் தங்களது சொந்த படைப்புகளுடன் வெளியே வந்துள்ளனர் . கோயில் ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள், பறவைகள், யானைகள், காட்டு விலங்குகள், பூக்கள் மற்றும் மரங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தின. வண்ணங்கள் இயற்கையால் செய்யப்பட்டவை. பாரம்பரிய 18 வகை நடனங்கள் பறவைகள் மற்றும் விலங்குகளின் நடனத்தைக் காட்டுகின்றன.\nமயூரா வன்னமா - மயில் அனுமா வன்னமாவின் நடனம் - குரங்கு கஜகா வன்னமாவின் நடனம் - யானை துரகா வன்னமாவின் நடனம் - குதிரையின் நடனம்\nஇசை பல வகைகளை கொண்டது. நாட்டுப்புற இசை சில கருவிகளைக் கொண்டு மட்டுமே உருவாக்கப்படுகிறது . மேலும், அதிர்வெண் வரம்பு குறுகலாக உள்ளது. நாட்டுப்புற பாடல்களும் கவிதைகளும் ஒன்றிணைந்து செயல்பட சமூகக் கூட்டங்களில் பயன்படுத்தப்பட்டன. இந்திய செல்வாக்குமிக்க பாரம்பரிய இசை தனித்துவமாக வளர்ந்தது. [5] [6] [7] [8] பொதுவாக இலங்கையின் பாரம்பரிய நாடகம், இசை மற்றும் பாடல்களாக ஆனது.\nபாரம்பரிய சிங்கள இசைக்குழு ஐந்து வகை கருவிகளைக் கொண்டுள்ளது. முரசு (டிரம்) என்பது உள்ளூர் தாள வாத்தியங்களின் ராஜா, அது இல்லாமல், நடனம் இருக்காது. [9] முரசின் தாளம் நடனத்தின் அடிப்படையை உருவாக்குகிறது. நடனங்கள் தரையில் இருந்து குதிக்க வைக்கிறது. அவை முரசு சத்தம் சிக்கலான தாளங்களை பிரதிபலிக்கும் வடிவங்களில் குதித்து சுழல்கின்றன.\nஇந்த முரசு சத்தம் முதலில் கேட்கும் போது எளிமையானதாகத் தோன்றலாம். ஆனால் சிக்கலான தாளங்கள் மற்றும் மாறுபாடுகளை கலைஞர்கள் செய்ய நீண்ட நேரம் எடுக்கும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மார்ச் 2020, 16:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/adit", "date_download": "2020-09-20T05:36:00Z", "digest": "sha1:IOAGIK7NPLAGC3F75FKIKY3MYWVPCZE2", "length": 4667, "nlines": 95, "source_domain": "ta.wiktionary.org", "title": "adit - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nநிலவியல். கிடைக்குடை வழி; கிடைச்சுரங்கவழி\nபொறியியல். அகம் அணுகு சுரங்கம்\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ���ங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 29 சனவரி 2019, 21:50 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/corona-virus-2635-people-house-arrest-in-tamil-nadu-vaiju-268899.html", "date_download": "2020-09-20T05:06:30Z", "digest": "sha1:IRDVFSLNAGPXOKRSYV2KZCHJHIMF4CXO", "length": 10216, "nlines": 125, "source_domain": "tamil.news18.com", "title": "கொரோனா: தமிழகத்தில் 2,635 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் - பொது சுகாதாரத்துறை | corona virus 2635 people house arrest in tamil nadu– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » கொரோனா\nகொரோனா: தமிழகத்தில் 2,635 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் - பொது சுகாதாரத்துறை தகவல்..\nஇதில்138 பேருக்கு கொரோனா இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nகோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் 2635 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருப்பதாக பொது சுகாதார இயக்குநரகம் அறிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னை, திருச்சி, மதுரை, கோவை விமான நிலையங்களில் இதுவரை ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 861 பயணிகளை சோதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து, 2635 பேர் வீடுகளில் 28 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், 24 பேர் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில், அதிகபட்சமாக சென்னையில் 934 பேரும், குறைந்தபட்சமாக தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மாவட்டங்களில் தலா 4 பேரும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா பாதிப்புகள் குறித்து இதுவரை 140 பேரின் மாதிரிகள் எடுக்கப்பட்டு, ஆய்வகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும், இதில், 139 மாதிரிகளின் முடிவுகள் வந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதில், 138 பேருக்கு கொரோனா இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஒருவருக்கு நோய் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், ஒரு மாதிரியின் முடிவு மட்டும் வரவில்லை என்றும் சுகாதார இயக்ககம் தெரிவித்துள்ளது.சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு நோய் குணமடைந்த நிலையில், தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், உடல்நிலை சீராக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nமேட்டூர் அணை பகுதிகளில் ரசாயனக் கழிவுகளால் நிறம்மாறும் நீர்\n டிஜிட்டல் தங்கம் குறித்து வல்லுநர்கள் கருத்து\nவேளாண் மசோதாக்களை நிறைவேற்ற இன்று கூடுகிறது ராஜ்ய சபா\nவைரலாகும் மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயண டிசர்ட் புகைப்படம்\nதுணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதி\nவரதட்சணை கேட்ட குடும்பம்: போஸ்டர் அடித்து ஒட்டிய பெண்\n2021-ம் ஆண்டுக்கான வித்தியாச கின்னஸ் சாதனைகள்\nகொரோனா: தமிழகத்தில் 2,635 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் - பொது சுகாதாரத்துறை தகவல்..\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,569 பேருக்கு கொரோனா பாதிப்பு... உயிரிழப்பு 66\nகொரோனா ஊரடங்கு: சிறப்பாக செயல்பட்ட ஊர் காவல்படை வீரர்களை கௌரவித்த சென்னை மாநகர காவல் ஆணையர்..\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,488 பேருக்கு கொரோனா பாதிப்பு... உயிரிழப்பு 67\nபுதுச்சேரி: கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 5,000 அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல்..\nநீட்டை தடை செய் -வைரலாகும் மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயண டிசர்ட் புகைப்படம்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nடிஆர்எஸ்ஸில் வென்ற தோனி: முதல் அரைசதம் அடித்த ராயுடு - நேற்றைய போட்டியின் சுவாரஸ்யங்கள்\nஇன்று களம் காணும் டெல்லி - பஞ்சாப் அணிகள்: பலம், பலவீனங்கள் என்னென்ன\nதுணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/protest-against-revoking-lockdown-restrictions-riz-280439.html", "date_download": "2020-09-20T05:32:32Z", "digest": "sha1:J7QNQRCRMYH2VVNPHZC4TJFARNSYZ3B4", "length": 8479, "nlines": 124, "source_domain": "tamil.news18.com", "title": "அமெரிக்காவில் ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்த எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்!, protest against revoking lockdown restrictions in america– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » கொரோனா\nஅமெரிக்காவில் ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்த எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஇதுவரை 7 லட்சம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 40 ஆயிர���்தை நெருங்கியுள்ளது.\nஇதுவரை 7 லட்சம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.\nகொரோனா பரவலுக்கு மத்தியில் அமெரிக்காவில் ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்படுவதற்கு எதிர்த்து தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅந்த ஆர்ப்பாட்டத்தில் சடலங்கள் போன்ற உருவபொம்மைகளை எடுத்து வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அவற்றைத் தரையில் கிடத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்காவில் இதுவரை 7 லட்சம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nமேட்டூர் அணை பகுதிகளில் ரசாயனக் கழிவுகளால் நிறம்மாறும் நீர்\n டிஜிட்டல் தங்கம் குறித்து வல்லுநர்கள் கருத்து\nவேளாண் மசோதாக்களை நிறைவேற்ற இன்று கூடுகிறது ராஜ்ய சபா\nவைரலாகும் மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயண டிசர்ட் புகைப்படம்\nதுணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதி\nவரதட்சணை கேட்ட குடும்பம்: போஸ்டர் அடித்து ஒட்டிய பெண்\n2021-ம் ஆண்டுக்கான வித்தியாச கின்னஸ் சாதனைகள்\nஅமெரிக்காவில் ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்த எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,569 பேருக்கு கொரோனா பாதிப்பு... உயிரிழப்பு 66\nகொரோனா ஊரடங்கு: சிறப்பாக செயல்பட்ட ஊர் காவல்படை வீரர்களை கௌரவித்த சென்னை மாநகர காவல் ஆணையர்..\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,488 பேருக்கு கொரோனா பாதிப்பு... உயிரிழப்பு 67\nபுதுச்சேரி: கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 5,000 அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல்..\nநீட்டை தடை செய் -வைரலாகும் மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயண டிசர்ட் புகைப்படம்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nடிஆர்எஸ்ஸில் வென்ற தோனி: முதல் அரைசதம் அடித்த ராயுடு - நேற்றைய போட்டியின் சுவாரஸ்யங்கள்\nஇன்று களம் காணும் டெல்லி - பஞ்சாப் அணிகள்: பலம், பலவீனங்கள் என்னென்ன\nதுணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pagetamil.com/146047/", "date_download": "2020-09-20T03:31:51Z", "digest": "sha1:IGODDX27A36K5BAWWQSKHGIRFQB6IE3V", "length": 7989, "nlines": 112, "source_domain": "www.pagetamil.com", "title": "சிறிதரன் எம்.பியிடம் வழங்கப்பட்ட நீதிமன்ற கட��டளை! | Tamil Page", "raw_content": "\nசிறிதரன் எம்.பியிடம் வழங்கப்பட்ட நீதிமன்ற கட்டளை\nகிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்திலோ அல்லது ஏனைய பிரதேசங்களிலும் தியாகி திலீபனின் நினைவு நிகழ்வுகளை நடத்தக்கூடாது என தடை உத்தரவு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது\nதியாகி திலீபனின் நினைவு நிகழ்வு ஆரம்பமாகியுள்ள நிலையில் இந்த நிகழ்வுகளை நேற்று யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது\nஇதேபோன்று இன்று (16) கிளிநொச்சி அமைந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு மாவட்ட அலுவலகமான அறிவகத்திற்கு வருகை தந்த கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடம் நீதிமன்ற கட்டளையை வழங்கியுள்ளார் .\nகிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஏ.ஆர். 1304 /20 என்ற வழக்கின் பிரகாரம் 15.9.2020 தொடக்கம் 28.09.2020 வரையான நாட்களில் எந்தவிதமான அஞ்சலி நிகழ்வையும் அல்லது ஊர்வலங்கள் கூட்டங்கள் எதனையும் நடத்தக் கூடாது என கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nமேற்படி கட்டளையை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தலைமை பொலிஸ் பரிசோதகர் ஜீவகஸ்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கட்டளையை இன்று பகல் 11.30 மணியளவில் வழங்கியுள்ளார்.\nசங்கரின் மரணச் செய்தி கேட்டு பிரபாகரன் அழுதார்: தமிழ்ச்செல்வன் மரணத்தில் சொன்ன வசனம்\nதிடீரென விற்று முடியும் வாகனங்கள்\nகொழும்பு போக்குவரத்து நெரிசலை குறைக்க இன்னொரு திட்டம்\nசங்கரின் மரணச் செய்தி கேட்டு பிரபாகரன் அழுதார்: தமிழ்ச்செல்வன் மரணத்தில் சொன்ன வசனம்\nதிடீரென விற்று முடியும் வாகனங்கள்\nகொரோனாவுடன் டக்ஸி ஓடிய சாரதி: அவுஸ்திரேலியா தமிழர்களிற்கும் அவசர எச்சரிக்கை\nஇலங்கைக்கு கடத்தப்பட்ட மஞ்சள் சிக்கியது\nUPDATE: 5 மாடிகட்டிடம் இடிந்து விழுந்தது: ஒன்றரை மாத குழந்தை மீட்பு\nசிஎஸ்கே அபார வெற்றி; 6/2 லிருந்து அணியை மீட்ட ராயுடு, டூப்பிளசிஸ் அற்புதம்: தோல்விக்கு...\nராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2020 (தனுசு, மகரம், கும்பம், மீனம்)\nபட்டப்பகலில் காரைத்திருடி மாட்டிக்கொண்ட கனடாத் தமிழன் -வீடியோ இணைப்பு\nஅடை மழையில் நனைந்தபடி பின்னால் வந்த 3 மாத நாய்க்குட்டி: ஒருவர் அடித்துக் கொ��ை\nஇன்று தொடங்குகிறர் ஐபிஎல் திருவிழா: நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்ஸுடன் கோதாவில் சிஎஸ்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/protest.html", "date_download": "2020-09-20T04:40:56Z", "digest": "sha1:3P7WAN6FIAEZ6Y5EMJYZACA4OU5JXKF2", "length": 7405, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "மரண தண்டனை கைதிகள் போராட்டம் தொடர்கிறது - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / மரண தண்டனை கைதிகள் போராட்டம் தொடர்கிறது\nமரண தண்டனை கைதிகள் போராட்டம் தொடர்கிறது\nபொதுமன்னிப்பு கோரி 3ஆவது நாளாகவும் வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள மரண தண்டனை கைதிகள் சிலர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.\nஇவர்கள், சிறைச்சாலையின் கூரை மீது ஏறியே தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nரோயல் பாக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியமைக்கு எதிராகவே இவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.\nதடைகளை மீறி தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்றைய தினம்\nமாவை கூட்டத்தில் மணியும் இல்லை:சைக்கிளும் இல்லை\nதமிழ் மக்களின் அஞ்சலி உரிமையை வலியுறுத்தியும், இராணுவ பாணி ஆட்சிமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவம் என்ன அணுகுமுறையை மேற்கொள்வது என ஆராயவும் தமி...\nலண்டன் தப்பித்தவர் ஹற்றனில் அகப்பட்டவர்\nலண்டனில் இலங்கைத் தூதரகம் முன் புலம்பெயர் தமிழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது அவர்களின் கழுத்தை அறுப்பேன் என சைகை மூலம் எச்சரிக்கை விடுத்...\nநேற்றைய தினம் தியாக தீபம் திலீபனுக்கு நினைவேந்தல் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.\nமரியசுரேஸ் ஈஸ்வரிக்கு விசாரணை அழைப்பு\nமுல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க இணைப்பாளர் மரியசுரேஷ் ஈஸ்வரிக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணை...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோண��லை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://photogallery.bu.ac.th/index.php?/categories/posted-weekly-list-2019-7&lang=ta_IN", "date_download": "2020-09-20T05:50:49Z", "digest": "sha1:AKZHQG2REUTD56RCPKI4P2CGF3MG63UT", "length": 5147, "nlines": 114, "source_domain": "photogallery.bu.ac.th", "title": "BU Photo Gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nபதிந்த தேதி / 2019 / வாரம் 7\nதிங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி ஞாயிறு ஞாயிறு\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 11 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/115.118.26.150", "date_download": "2020-09-20T06:00:48Z", "digest": "sha1:AF7SYYFU4DRY5VFLQTW2DVX7DNEVY6BP", "length": 5659, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "115.118.26.150 இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor 115.118.26.150 உரையாடல் தடைப் பதிகை பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n04:58, 11 சூலை 2015 வேறுபாடு வரலாறு +573‎ பயனர் பேச்சு:Kanags ‎\nஇது ஒரு ஐபி முகவரி பயனருக்கான பங்காளிப்பாளர் பக்கம். ஐபி முகவரிகள் அடிக்கடி மாறக்கூடியவை; மேலும் பல ஐபி முகவரிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர்களால் பயன்படுத்தப்படலாம். நீங்கள் புகுபதிகை செய்யாம��் பங்களிப்பவர் எனில் உங்களுக்கென ஒரு கணக்கு தொடங்குவதன் மூலம் பிற ஐபி பயனர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டலாம். மேலும் கணக்கு தொடங்குவது உங்கள் ஐபி முகவரியை மறைக்க உதவும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilquran.in/buharicat.php?cid=51", "date_download": "2020-09-20T03:37:33Z", "digest": "sha1:LLTGGXHIQLIQVSLRJBNKUA2ST4TGXTW4", "length": 43914, "nlines": 197, "source_domain": "tamilquran.in", "title": "அன்பளிப்பும் அதன் சிறப்பும்", "raw_content": "\nமக்கா, மதீனாவுடைய பள்ளிவாயிலில் தொழுவதன் சிறப்பு\nதொழுகையில் செய்யும் பிற செயல்கள்\n(இஹ்ராம் அணிந்த நிலையில் தவறுதலாக) வேட்டையாடியதற்குரிய பரிகாரம்\nஸலம் (விலைபேசி, முன்னரே விலையைக் கொடுத்து விடுதல்)\nஷுஃஆ (இருவருக்குச் சொந்தமான சொத்து விற்பது)\nவாடகை மற்றும் கூலிக்கு ஆள் அமர்த்துதல்\nஹவாலா (ஒருவரின் கடனை மற்றொருவருக்கு மாற்றுதல்)\nவகாலத் (கொடுக்கல் வாங்கல்களுக்காக பிறருக்கு அதிகாரம் வழங்குதல்)\nமுஸாக்காத் - நீர்ப்பாசன அடிப்படையில் தோப்புகளைக் குத்தகைக்கு விடுதல்\n(உண்பதற்காக) அறுக்கப்படும் பிராணிகளும் வேட்டைப் பிராணிகளும்\n51. அன்பளிப்பும் அதன் சிறப்பும்\nநபி(ஸல்) அவர்கள் எனக்குப் பட்டு அங்கி ஒன்றை அன்பளிப்புச் செய்தார்கள். அதை நான் அணிந்து கொண்டேன். (அதைக்கண்ட) நபி(ஸல்) அவர்களின் முகத்தில் கோபக் குறியை கண்டேன். எனவே, அதைப் பல துண்டுகளாக்கி எங்கள் (குடும்பப்) பெண்களிடையே பங்கிட்டு விட்டேன்.\nபாடம் : 28 இணைவைப்போரின் அன்பளிப்பை ஏற்றுக் கொள்வது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் மனைவி) சாராவுடன் ஹிஜ்ரத் செய்தார்கள். அப்போது அரசன் ஒருவன்.... அல்லது அடக்கியாளும் கொடுங்கோலன் ஒருவன்.... இருந்த ஓர் ஊருக்குச் சென்றார்கள். அவன் சாராவுக்கு ஹாஜரை (அன்பளிப்பாக)க் கொடுங்கள் என்று கட்டளையிட்டான். நபி (ஸல்) அவர்களுக்கு விஷம் கலந்த ஆடு ஒன்று அன்பளிப்பாகத் தரப்பட்டது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அபூஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அய்லாவின் அரசர் நபி (ஸல்) அவர்களுக்கு (தல்தல் எனும்) வெள்ளை நிறக் கோவேறுக் கழுதை ஒன்றை அன்பளிப்புச் செய்தார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு சால்வையொன்றை (அன்பளிப்பாக அனுப்பி) அணிவித்தார்கள். மேலும், இஸ்லாமிய அரசின் கீழ் கட்டுப்பட்டு இருக்கும்படிய���ம் அவருக்கு நபி (ஸல்) அவர்கள் எழுதினார்கள்.\nநபி(ஸல்) அவர்களுக்கு மெல்லிய பட்டாலான அங்கி ஒன்று அன்பளிப்பாகத் தரப்பட்டது. அவர்கள் பட்டுத் துணியை (அணிவதைத்) தடை செய்து வந்தார்கள். மக்களோ அந்த அங்கி(யின் தரம் மற்றும் மென்மை)யைக் கண்டு வியந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், `முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக சொர்க்கத்தில் ஸஅத் இப்னு முஆத்துக்கு கிடைக்கவிருக்கும் கைக்குட்டைகள் (தரத்திலும் மென்மையிலும்) இதைவிடத் தரமானவையாயிருக்கும்\" என்று கூறினார்கள்.\nதூமத்துல் ஐந்தலின் அரசர் உகைதிர், நபி(ஸல்) அவர்களுக்கு அன்பளிப்புகளை அனுப்பினார்.\nயூதப் பெண் ஒருத்தி நபி(ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி(ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள். `அவளைக் கொன்று விடுவோமா` என்று நபி(ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அவர்கள், `வேண்டாம்\" என்று கூறிவிட்டார்கள். நபி(ஸல்) அவர்களின் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்து வந்தேன்.\n2618. அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்.\nநாங்கள் நூற்றி முப்பது பேர் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அவர்கள், `உங்களில் எவரிடமாவது உணவு இருக்கிறதா` என்று கேட்டார்கள். அப்போது ஒரு மனிதரிடம் சுமார் ஒரு ஸாவு அளவு உணவு தான் இருந்தது. அது தண்ணீர் கலந்து குழைக்கப்பட்டது. பிறகு, மிக உயரமான (முரட்டு சுபாவம் கொண்ட) தலைவிரிகோலமான இணைவைக்கும் மனிதர் ஒருவர் ஆடுகளை ஓட்டி வந்தார். நபி(ஸல்) அவர்கள் அவரிடம், `(இவை) விற்பதற்காகவா` என்று கேட்டார்கள். அப்போது ஒரு மனிதரிடம் சுமார் ஒரு ஸாவு அளவு உணவு தான் இருந்தது. அது தண்ணீர் கலந்து குழைக்கப்பட்டது. பிறகு, மிக உயரமான (முரட்டு சுபாவம் கொண்ட) தலைவிரிகோலமான இணைவைக்கும் மனிதர் ஒருவர் ஆடுகளை ஓட்டி வந்தார். நபி(ஸல்) அவர்கள் அவரிடம், `(இவை) விற்பதற்காகவா அன்பளிப்பாகவா` என்று கேட்டார்கள். அவர், `இல்லை. விற்பதற்காகத் தான் (கொண்டு வந்துள்ளேன்)\" என்று பதிலளித்தார். அவரிடமிருந்து ஓர் ஆட்டை நபி(ஸல்) அவர்கள் வாங்கினார்கள்; அது அறு(த்து சமை)க்கப்பட்டது. அதன் ஈரலைப் பொறிக்கும்படி நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். `அல்லாஹ்வின் மீதாணையாக எங்கள் நூற்றி முப்பது பேரில��� ஒருவர் விடாமல் அனைவருக்குமே அதன் ஈரலில் இருந்து ஒரு துண்டை நபி(ஸல்) அவர்கள் துண்டித்துத் தந்திருந்தார்கள். அங்கிருந்தவருக்கு அதைக் கொடுத்தார்கள். அங்கில்லாதவருக்கு எடுத்து (பாதுகாத்து) வைத்தார்கள். இரண்டு (அகன்ற) தட்டுகளில் அவற்றை வைத்தார்கள். அனைவரும் உண்டார்கள். நாங்களும் வயிறு நிரம்ப உண்டோம். அப்படியிருந்தும் இரண்டு தட்டுகளும் அப்படியே மீதமாம்விட்டன. அவற்றை நாங்கள் ஒட்டகத்தின் ஏற்றிச் சென்றோம்.\nபாடம் : 29 இணைவைப்பவர்களுக்கு அன்பளிப் புச் செய்வது. அல்லாஹ் கூறுகிறான்: தீன் (இறைமார்க்கம்) தொடர்பான விஷயத்தில் எவர்கள் உங்களுடன் போர் புரியவில்லையோ, உங்களை உங்க ளுடைய வீடுகளிலிருந்து வெளியேற்ற வில்லையோ அவர்களிடம் நீங்கள் நல்லவிதமாகவும் நீதியுடனும் நடக்க வேண்டாமென்று அல்லாஹ் உங்களைத் தடுப்ப தில்லை. (60:8)\n2619. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.\nஉமர்(ரலி) ஒரு மனிதரின் (தோள்) மீது, விற்கப்படுகிற பட்டு அங்கியைக் கண்டார்கள். உடனே நபி(ஸல்) அவர்களிடம், `இந்த அங்கியை வாங்கிக் கொள்ளுங்கள். ஜும்ஆ நாளிலும் (குலங்கள் மற்றும் நாடுகளின்) தூதுக் குழுக்கள் தங்களிடம் வரும் போதும் அணிந்து கொள்வீர்கள்\" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், `எவருக்கு மறுமையில் எந்த நற்பேறும் இல்லையோ அவர்தான் இதை அணிவார்\" என்று கூறினார்கள். பிறகு, ஒரு முறை நபி(ஸல்) அவர்களிடம் (அதே போன்ற பட்டு) அங்கிகள் கொண்டு வரப்பட்டன. நபி(ஸல்) அவர்கள் அவற்றிலிருந்து ஓர் அங்கியை உமர்(ரலி) அவர்களுக்கு அனுப்பி வைத்தார்கள். உமர்(ரலி), `இது குறித்துக் கடுமையான சொற்களைத் தாங்கள் கூறியிருக்க, நான் எப்படி இதை அணிவேன்` என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், `நான் இதை நீங்கள் அணிந்து கொள்வதற்காகத் தரவில்லை. இதை நீங்கள் விற்றுவிடுங்கள்; அல்லது வேறு எவருக்காவது அணிவித்து விடுங்கள்\" என்று கூறினார்கள். உமர்(ரலி) அதை மக்காவாசிகளில் ஒருவராயிருந்த தம் சகோதரருக்கு அவர் இஸ்லாத்தைத் தழுவுவதற்கு முன்பு அனுப்பி வைத்துவிட்டார்கள்.\n2620. அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) கூறினார்.\nஎன்னிடம், என் தாயார் அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் வந்திருந்தார்கள். அப்போது அவர்கள் இணைவைப்பவராக இருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதரிடம், `என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார். என் தாயிடம�� அவரின் உறவைப் பேணி நல்லமுறையில் நடந்து கொள்ளட்டுமா` என்று கூறி மார்க்கத் தீர்ப்பு கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், `ஆம். நீ உன் தாயின் உறவைப் பேணி அவருடன் நல்ல முறையில் நடந்து கொள்\" என்று கூறினார்கள்.\nபாடம் : 30 தன் அன்பளிப்பையும் தருமத்தையும் திரும்பப் பெற்றுக் கொள்வது எவருக்கும் அனுமதிக்கப்பட்டதல்ல.\n2621. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nதன் அன்பளிப்புப் பொருளைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன் தன் வாந்தியைத் தானே திரும்ப உண்பவனைப் போன்றவன் ஆவான்.\nஎன இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.\n2622. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nதன் அன்பளிப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன் தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கிற நாயைப் போன்றவன் ஆவான். (இது போன்ற) இழிகுணம் நமக்கு முறையல்ல.\nஎன இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.\n2623. உமர் இப்னு கத்தாப்(ரலி) அறிவித்தார்.\nஒரு குதிரையின் மீது ஒருவரை நான் இறைவழியில் (போரிடுவதற்காக) ஏற்றியனுப்பினேன். (அவருக்கே அதை தர்மமாகக் கொடுத்து விட்டேன்.) அதை வைத்திருந்தவர் அதை (சரியாகப் பராமரிக்காமல்) பாழாக்கிவிட்டார். எனவே, அந்த குதிரையை அவரிடமிருந்து வாங்க விரும்பினேன். அவர் அதை விலை மலிவாக விற்று விடுவார் என்று எண்ணினேன். எனவே, நபி(ஸல்) அவர்களிடம் அது குறித்துக் கேட்டேன். அவர்கள், `நீங்கள் அதை வாங்காதீர்கள்; அவர் உங்களுக்க அதை ஒரேயொரு திர்ஹமுக்குக் கொடுத்தாலும் சரியே ஏனெனில், தன் தருமத்தைத் திரும்பப் பெறுபவன், தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கிற நாயைப் போன்றவன் ஆவான்\" என்று கூறினார்கள்.\n2624. அப்துல்லாஹ் இப்னு உபைதில்லாஹ் இப்னி அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார்.\nஇப்னு ஜுத்ஆனால் விடுதலை செய்யப்பட்ட அடிமையான சுஹைப்(ரலி) அவர்களின் மக்கள், தங்கள் தந்தையான சுஹைப்(ரலி) அவர்களுக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் ஆயுட்காலத்தில்) இரண்டு வீடுகளையும் ஓர் அறையையும் (அன்பளிப்பாகக்) கொடுத்ததாகக் கூறினர். `(உங்கள் கூற்று உண்மையானது என்பதற்கு) உங்கள் இருவருக்கும் யார் சாட்சி சொல்வார்` என்று (ஆளுநர்) மர்வான் கேட்டார். அவர்கள், `இப்னு உமர் அவர்கள் (எங்களுக்காக சாட்சி சொல்வார்கள்)\" என்று கூறினர். உடனே மர்வான், இப்னு உமர்(ரலி) அவர்களைக் கூப்பிட்டனுப்பினார். இப்னு உமர்(ரலி), `இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சுஹைப் அ��ர்களுக்கு இரண்டு வீடுகளையும் ஓர் அறையையும் கொடுத்தது உண்மை தான்\" என்று சாட்சியம் அளித்தார்கள். இப்னு உமர்(ரலி) அவர்களின் சாட்சியத்தை வைத்து சுஹைப்(ரலி) அவர்களின் மக்களுக்குச் சாதகமாக மர்வான் தீர்ப்பளித்தார்.\nபாடம் : 32 உம்றாவும் ருக்பாவும்.21\nஉம்ராவாக (ஆயுட்கால அன்பளிப்பாக) வழங்கப்பட்ட பொருளைக் குறித்து நபி(ஸல்) அவர்கள், `அது எவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டதோ அவருக்கே உரியது\" என்று தீர்ப்பளித்தார்கள்.\n2626. நபி(ஸல்) அவர்கள் `உம்ரா செல்லும்\" என்று கூறினார்கள்.\nஎன அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\n\"ஜாபிர்(ரலி) அவர்களும் இதே போன்றதை நபி(ஸல்) அவர்களிடமிருந்து எனக்கு அறிவித்தார்கள்\" என்று அதாவு(ரஹ்) கூறினார்.\nபாடம் : 33 மக்களிடமிருந்து குதிரையை இரவல் வாங்குதல்.\nமதீனாவில் (பகைவர்கள் படையெடுத்து வருவதாக வதந்தி பரவி மக்களிடையே) பீதி ஏற்பட்டது. நபி(ஸல்) அவர்கள் அபூ தல்ஹா(ரலி) அவர்களிடமிருந்து `மன்தூப்` என்று அழைக்கப்பட்ட குதிரை ஒன்றை இரவல் வாங்கினார்கள். அதில் ஏறி சவாரி செய்தார்கள். திரும்பி வந்தபோது, `(எதிரிகளின் படை எதனையும் அல்லது பீதியூட்டும்) எதனையும் நாம் காணவில்லை. தங்குதடையின்றி வேகமாக ஓடக் கூடியதாகவே நாம் இதனைக் கண்டோம்\" என்று கூறினார்கள்.\nபாடம் : 34 மணமக்களுக்காக திருமணத்தின் போது இரவல் வாங்குதல்.\nஆயிஷா(ரலி) அவர்களிடம் நான் சென்றேன். அவர்கள் ஐந்து திர்ஹம்கள் விலையுடைய கெட்டியான சட்டை ஒன்றை அணிந்திருந்தார்கள். அவர்கள், `உன் பார்வையை உயர்த்தி என் அடிமைப் பெண்ணைப் பார். அவள், வீட்டில் கூட இதை அணிய (மறுத்துப்) பெருமை பாராட்டுகிறாள். ஆனால், அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் மற்ற பெண்களிடையே என்னிடம் (மட்டும் தான்) இதுபோன்றதொரு சட்டை இருந்தது. (அப்போது) மதீனாவில் (தங்கள் கணவன்மார்கள் முனபு அழகாகத் தோற்றமளிப்பதற்காக) அலங்கரிக்கப்படுகிற (புதுமணப்) பெண்கள் என்னிடம் அதை இரவல் வாங்குவதற்காக ஆளனுப்பாமல் இருந்ததில்லை\" என்றார்கள்.\nபாடம் : 35 பாலுக்காக இரவல் வழங்கப்படும் ஆடு, அல்லது ஒட்டகத்தின் சிறப்பு.23\n2629. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nபாலுக்காக இரவல் வழங்கப்பட்ட, அதிகப் பால் தருகிற ஒட்டகம் தான் (அன்பளிப்பில்) சிறந்ததாகும். அதிகப் பால்தரும் ஆடும் (அன்பளிப்பில்) சிறந்ததாகும். அது காலையில் ஒரு பாத்திரம் (நிறையப்) பால் தருகிறது; மாலையில் ஒரு பாத்திரம் (நிறையப்) பால் தருகிறது.\nஎன அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\n2630. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.\nமுஹாஜிர்கள் (மக்காவிலிருந்து) மதீனாவுக்கு வந்தபோது அவர்களின் கையில் (செல்வம்) எதுவும் இருக்கவில்லை. அன்சாரிகள் நிலங்களையும் (பிற) அசையாச் சொத்துக்களையும் வைத்திருந்தார்கள். ஒவ்வோர் ஆண்டும் தங்கள் சொத்துக்களின் விளைச்சல்களை அவர்களுக்கு (குறிப்பிட்ட விகிதத்தில்) கொடுப்பதாகவும் `எங்களுக்கு பதிலாக நீங்கள் அதில் சிரமப்பட்டு உழைக்க வேண்டும்` என்ற நிபந்தனையின் பேரிலும் அவற்றை முஹாஜிர்களுக்கு (குத்தகை நிலங்களாகப்) பங்கிட்டுக் கொடுத்தார்கள். என்னுடைய தாயார் உம்மு சுலைம் அவர்கள் (என் தாய்வழிச் சகோதரர்) அப்துல்லாஹ் இப்னு அபீ தல்ஹாவின் தாயாராகவும் இருந்தார்கள். அவர்கள் அல்லாஹ்வின் தூதருக்குச் சில பேரீச்ச மரங்களை (அவற்றின் கனிகளை மட்டும் பயன்படுத்திக் கொள்ளும்படி அன்பளிப்பாகக்) கொடுத்திருந்தார்கள். அவற்றை நபி(ஸல்) அவர்கள் தங்களின் அடிமைப் பெண்ணான, உஸாமா இப்னு ஜைத்டைய தாயார் உம்மு அய்மனுக்கு (அன்பளிப்பாகக்) கொடுத்தார்கள். கைபர்வாசிகளின் மீது போர் தொடுத்து முடித்து, மதீனாவுக்குத் திரும்பியபோது முஹாஜிர்கள், அன்சாரிகளின் மனீஹாக்களை (இரவலாகப் பயன்படுத்திக் கொள்ளும்படி அன்பளிப்புச் செய்த பேரீச்சந் தோட்டங்களை) அவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களும் என் தாயாரிடம் அவரின் பேரீச்ச மரங்களைத் திருப்பித் தந்துவிட்டார்கள். அவற்றுக்கு பதிலாக, உம்மு அய்மன் அவர்களுக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் தோட்டத்திலிருந்து (சில மரங்களை அன்பளிப்பாகக்) கொடுத்தார்கள்.\n2631. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nநாற்பது நல்ல காரியங்கள் உண்டு. அவற்றில் ஒன்றை, அதன் நன்மையை நாடியும், அதற்கென வாக்களிக்கப்பட்டுள்ள (சொர்க்கத்)தை உண்மையென நம்பியும் ஒருவர் கடைப்பிடித்து நடப்பாராயின், அதன் காரணத்தால் அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் புகுத்தியே தீருவான். அவற்றில் மிக உயர்ந்தது பெட்டை வெள்ளாட்டைப் பாலுக்காக இரவல் தருவதாகும்.\nஇதை அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.\nஅறிவிப்பாளர் ஹஸ்ஸான் இப்னு அதிய்யா(ரஹ்) கூறினார்:\nபெட்ட��� வெள்ளாட்டைப் பாலுக்காக இரவல் தருவதையடுத்து, அதற்குக் கீழேயுள்ள நல்ல காரியங்களான சலாமுக்கு பதில் சொல்வது, தும்மியவருக்காகப் பிரார்த்திப்பது, பாதையில் கிடக்கும் தொல்லை தரும் பொருளை அகற்றுவது முதலியவற்றை நாம் எண்ணிப் பார்த்தோம். ஆனால், பதினைந்து நற்செயல்களைக் கூட நம்மால் எட்ட முடியவில்லை.\nஎங்களில் சிலருக்கு உபரி நிலங்கள் சில இருந்தன. அவர்கள், `நாங்கள் அவற்றை அவற்றின் விளைச்சலில் மூன்றிலொரு பங்குக்கோ, கால் பங்குக்கோ, அரைப் பங்குக்கோ குத்தகைக்க விடுவோம்\" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், `விளைச்சல் நிலம் வைத்திருப்பவர் அதில் தானே பயிரிடட்டும்; அல்லது தன் சகோதரருக்கு (மனீஹாவாகக்) கொடுத்து விடட்டும் அப்படிக் கொடுக்க மறுத்தால் அவர் தம் நிலத்தைத் தம்மிடமே வைத்துக் கொள்ளட்டும்\" என்றார்கள்.\n2633. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.\nஅல்லாஹ்வின் தூதரிடம் கிராமவாசி ஒருவர் வந்து ஹிஜ்ரத்தைப் பற்றிக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், `அல்லாஹ் உனக்குக் கருணை புரியட்டும். ஹிஜ்ரத் செய்வது ஒரு கடினமான காரியம். உன்னிடம் ஒட்டகம் இருக்கிறதா` என்று கேட்டார்கள். அதற்கு அவர், `ஆம்\" என்று கூறினார். `அதற்கு நீ ஸகாத் கொடுக்கிறாயா` என்று கேட்டார்கள். அதற்கு அவர், `ஆம்\" என்று கூறினார். `அதற்கு நீ ஸகாத் கொடுக்கிறாயா` என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், `ஆம், (கொடுக்கிறேன்)\" என்று பதிலளித்தார். `(அதன் பாலைப் பிறர் உபயோகித்துக் கொள்ள) அதை இரவலாக (மனீஹாவாக) கொடுக்கிறாயா` என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், `ஆம், (கொடுக்கிறேன்)\" என்று பதிலளித்தார். `(அதன் பாலைப் பிறர் உபயோகித்துக் கொள்ள) அதை இரவலாக (மனீஹாவாக) கொடுக்கிறாயா` என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், `ஆம், (கொடுக்கிறேன்)\" என்று பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள், `அது நீர் அருந்தும் முறைவரும் நாளில் அதனிடம் பால் கறக்கிறாயா` என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், `ஆம், (கொடுக்கிறேன்)\" என்று பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள், `அது நீர் அருந்தும் முறைவரும் நாளில் அதனிடம் பால் கறக்கிறாயா` என்று கேட்க அவர், `ஆம்\" என்று பதிலளித்தார். `அப்படியாயின், கடல்களுக்கு அப்பால் சென்று(கூட) நீ வேலை செய். ஏனெனில், அல்லாஹ் உன் நற்செயல்(களின் பிரதிபலன்)களிலிருந்து எதையும் குறைக்க ம���ட்டான்\" என்று கூறினார்கள்.\n2634. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.\nநபி(ஸல்) அவர்கள் பயிர்(களின் கதிர்)கள் அசைந்தாடிக் கொண்டிருந்த ஒரு நிலத்திற்குச் சென்றார்கள். `இது யாருடைய நிலம்` என்று கேட்டார்கள். அங்கிருந்த மக்கள், `இன்னார் இதைக் குத்தகைக்குக் கொடுத்திருக்கிறார்\" என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், `இந்த நிலத்திற்காகக் குறிப்பிட்ட ஒரு வாடகை அவர் பெற்றுக் கொள்வதை விட குத்தகைக்கு எடுத்தவருக்கு (அவர் அதை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளும் படி) மனீஹாவாக (இரவலாக) கொடுத்து விட்டிருந்தால் அவருக்கு (நில உரிமையாளருக்கு) அது நன்மையானதாக இருந்திருக்கும்\" என்று கூறினார்கள்.\nபாடம் : 36 மக்களின் வழக்கிலுள்ளபடி உனக்கு இந்த அடிமைப் பெண்ணைப் பணிப் பெண்ணாகக் கொடுத்து விடுகிறேன் என்று ஒருவர் கூறினால் அது செல்லும். இப்படிச் சொல்வது இரவலாகக் கொடுப்பதையே குறிக்கும் (அன்பளிப்பு ஆகாது) என்று சிலர் கூறுகின்றனர். மேலும், ஒருவர், நான் இந்த ஆடையை உனக்கு அணிவிக்கிறேன் என்று கூறினால் அது(வும்) அன்பளிப்பாகும்.26\n2635. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஇப்ராஹீம்(அலை) அவர்கள் (தம் மனைவி) ஸாரா அவர்களுடன் ஹிஜ்ரத் செய்தார்கள். எகிப்து நாட்டு மன்னரின் ஆட்கள், ஸாராவுக்கு ஹாஜரை (பணிப் பெண்ணாகக்) கொடுத்தார்கள். ஸாரா திரும்பி வந்து, `அல்லாஹ், நிராகரிப்பாளனை இழிவுபடுத்தி (எனக்கு) ஓர் அடிமைப் பெண்ணைப் பணிப் பெண்ணாகத் தந்ததை நீங்கள் அறிவீர்களா` என்று இப்ராஹீம்(அலை) அவர்களிடம் கேட்டார்கள்.\nஎன அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\n\"எகிப்து நாட்டு மன்னன், ஸாராவுக்கு ஹாஜரைப் பணிப் பெண்ணாக அன்பளிப்புச் செய்தான்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் உள்ளது.\nபாடம் : 37 ஒரு மனிதர் (மற்றொரு மனிதரை) குதிரையின் மீது ஏற்றி (அனுப்பி) விட்டால் அது உம்றாவையும் சதகா வையும் போன்றதாகும்.27 அதைத் திரும்பப் பெற்றுக் கொள்ள அவனுக்கு உரிமையுண்டு என்று சிலர் கூறினர்.\nநான் இறைவழியில் (போரிடுவதற்காக எனக்குச் சொந்தமான) ஒரு குதிரையின் மீது ஒருவரை ஏற்றி அனுப்பினேன். அந்த குதிரை (சந்தையில்) விற்கப்படுவதைக் கண்டேன். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (\"அதை வாங்கலாமா` என்று) கேட்டேன். அவர்கள், `அதை வாங்காதீர்கள். உங்கள் தர்மத்தைத் திரும்பப் பெறாதீர்கள்\" என்று கூறினார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/?vpage=0", "date_download": "2020-09-20T03:47:42Z", "digest": "sha1:YEWVUEGWH65LNZYAMIICFYNHRGWHKAYK", "length": 4882, "nlines": 48, "source_domain": "athavannews.com", "title": "சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி அரசாங்கத்துடன் ,இணைந்து பயணிக்க வேண்டிய சூழல் மிகவும் அவசியம் ! | Athavan News", "raw_content": "\nகலிபோர்னியாவில் மழை – காட்டுத் தீயை அணைப்பதில் முன்னேற்றம்\nகண்டியில் வீட்டின் மீது இடிந்து விழுந்த 5 மாடிக் கட்டடம் – குழந்தை உள்ளிட்ட மூவர் மீட்பு: இருவர் மாயம்\nரஷ்யாவின் எதிர்ப்பை மீறி உக்ரைனில் இங்கிலாந்து விமானப்படையினர் போர் பயிற்சி\nவங்க கடலுக்குள் நுழையும் ‘நவுல்’ புயல் – வட மாவட்டங்களில் கன மழை பெய்யும்\nமண்சரிவு அபாய எச்சரிக்கை நான்கு மாவட்டங்களுக்கு தொடர்ந்து நீடிப்பு\nசந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி அரசாங்கத்துடன் ,இணைந்து பயணிக்க வேண்டிய சூழல் மிகவும் அவசியம் \nநினைவுகூறகளை முன்னேடுப்பதன் மூலம் போரட்டங்களை மேலும் வலுபடுத்த முடியும் \nஒரு குடையின் கீழ் கூட்டமைப்பிற்கு வாக்களித்து சர்வதேசத்துக்கு ஒரு நல்ல செய்தியை காட்ட வேண்டும் \nதமிழ் மக்களின் அபிலாசைகளுடனான அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் அரசாங்கத்துக்கு ஆதரவு \nபேச்சுவார்த்தை நடத்திய பின்னரே தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி வடக்கு கிழக்கில் போட்டியிடும் \nஎதிர்காலத்தை சிந்தித்துப் பார்த்தே வாக்களிக்க வேண்டும் \nஒரு சமூகத்தினுடைய காத்திரமான மாற்றத்துக்கு ஒரே ஒரு நல்ல நூல் உதவி செய்ய முடியும் \nஅனைவரின் வாக்குறுதிகளும் எமக்கு ஏமாற்றமாகவே போய்விட்டது \n“தான் இல்லாத காலகட்டத்திலும் கட்சி, நடவடிக்கைகள் மக்களுக்காக தொடர்ந்தும் இடம்பெற வேண்டும் \nபெரும்பான்மை கிடைக்குமோ கிடைக்கவில்லையோ எனினும் நாடு முழுவதும் ராணுவ மயமாக்கலாகவே இருக்கும் \nஇரண்டாம் உலகப்போர் தொடங்கிய முதல் கடைசிவரை போராடியவர்கள் பிரிட்டனும் பொதுநலவாய நாடுகளுமே \nநோய் அபாயம் அற்றுப்போனால் 11ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்படும் \nநட்சத்திர விடுதிகளைத் தனிமைப்படுத்தல் நிலையங்கள் ஆக்கலாம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vethagamam.com/chap/old/Isaiah/30/text", "date_download": "2020-09-20T03:35:56Z", "digest": "sha1:FBXYD5ZXX64VL4IC7GXD7GRZJLCGTHIF", "length": 15638, "nlines": 41, "source_domain": "vethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : பாவத்தோடே பாவத்தைக் கூட்டும்படி, என்னை அல்லாமல் ஆலோசனைபண்ணி, என் ஆவியை அல்லாமல் தங்களை மூடிக்கொள்ளப் பார்க்கிறவர்களும்,\n2 : என் வாக்கைக் கேளாமல் பார்வோனின் பெலத்தினாலே பெலக்கவும், எகிப்தின் நிழலிலே ஒதுங்கவும் வேண்டும் என்று எகிப்துக்குப் போகிறவர்களுமாகிய முரட்டாட்டமுள்ள புத்திரருக்கு ஐயோ\n3 : பார்வோனுடைய பெலன் உங்களுக்கு வெட்கமாகவும் எகிப்தினுடைய நிழலொதுக்கு உங்களுக்கு இலச்சையாகவும் இருக்கும்.\n4 : அவர்கள் பிரபுக்கள் சோவானிலேபோய், அவர்கள் ஸ்தானாதிபதிகள் ஆனேஸ்மட்டும் சேருகிறார்கள்.\n5 : ஆனாலும் தங்கள் சகாயத்துக்கும் பிரயோஜனத்துக்கும் உதவாமல், வெட்கத்துக்கும் நிந்தைக்குமே உதவும் ஜனத்தினாலே யாவரும் வெட்கப்படுவார்கள்.\n6 : தெற்கேபோகிற மிருகஜீவன்களின் பாரம். துஷ்டசிங்கமும், கிழச்சிங்கமும், விரியனும், பறக்கிறகொள்ளிவாய்ச்சர்ப்பமும் வருகிறதும், நெருக்கமும் இடுக்கமும் அடைவிக்கிறதுமான தேசத்துக்கு, அவர்கள் கழுதை மறிகளுடைய முதுகின்மேல் தங்கள் ஆஸ்திகளையும், ஒட்டகங்களுடைய முதுகின்மேல் தங்கள் பொக்கிஷங்களையும், தங்களுக்கு உதவாத ஜனத்தண்டைக்கு ஏற்றிக்கொண்டுபோகிறார்கள்.\n7 : எகிப்தியர் சகாயம்பண்ணுவது வியர்த்தமும் வீணுமாம்; ஆகையால், சும்மாயிருப்பதே அவர்களுக்குப்பெலன் என்று அதற்காகக் கூறுகிறேன்.\n8 : இப்பொழுது நீ போய், இது பிற்காலத்துக்கு என்றென்றைக்கும் இருக்கும்படி, இதை அவர்களுக்கு முன்பாக ஒரு பலகையில் எழுதி, ஒரு புஸ்தகத்தில் வரை.\n9 : இவர்கள் கலகமுள்ள ஜனங்களும், பொய்பேசுகிற பிள்ளைகளும், கர்த்தருடைய வேதத்தைக் கேட்க மனதில்லாத புத்திரருமாயிருக்கிறார்கள்.\n10 : இவர்கள் தரிசனக்காரரை நோக்கி: தரிசனங் காணவேண்டாம் என்றும், ஞானதிருஷ்டிக்காரரை நோக்கி: யதார்த்தமாய் எங்களுக்குத் தரிசனஞ்சொல்லாமல், எங்களுக்கு இதமான சொற்களை உரைத்து, மாயமானவைகளைத் திருஷ்டியுங்கள் என்றும்,\n11 : நீங்கள் வழியை விட்டு, பாதையினின்று விலகி, இஸ்ரவேலின் பரிசுத்தரை எங்கள் முன்பாக இராமல் ஓயப்பண்ணுங்கள் என்றும் சொல்லுகிறார்கள்.\n12 : நீங்கள் இந்த வார்த்தையை வெறுத்து, இடுக்கமும் தாறுமாறும் செய்கிறதை நம்பி, அதைச் சார்ந்து கொள்ளுகிறபடியால்,\n13 : இந்த அக்கிரமம் உங்களுக்கு உயர்ந்த சுவரில் விழப் பிதுங்கிநிற்கிறதும், தீடிரென்று சடிதியாய் இடியப்போகிறதுமான வெடிப்பைப்போல இருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தர் சொல்லுகிறார்.\n14 : அவர்களை அவர் தப்பவிடாமல் உடையும்படி குயக்கலத்தை நொறுக்குவதுபோல அவர்களை நொறுக்குவார்; அடுப்பிலே நெருப்பு எடுக்கிறதற்கும், குளத்திலே தண்ணீர் மொள்ளுகிறதற்கும் நொறுங்கின துண்டுகளில், ஒரு ஓடாகிலும் அகப்படாதேபோம்.\n15 : நீங்கள் மனந்திரும்பி அமர்ந்திருந்தால் இரட்சிக்கப்படுவீர்கள்; அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்; நீங்களோ அப்படிச் செய்ய மனதாயிராமல்;\n16 : அப்படியல்ல, குதிரைகளின்மேல் ஏறி ஓடிப்போவோம் என்கிறீர்கள்; அப்படியே ஓடிப்போவீர்கள், வேகமான வாகனங்களின்மேல் ஏறிப்போவோம் என்கிறீர்கள்; அப்படியே உங்களைத் துரத்துகிறவர்கள் வேகமாய்த் துரத்துவார்கள்.\n17 : நீங்கள் மலையுச்சியின்மேல் ஒரு கம்பத்தைப்போலவும், மேட்டின்மேல் ஒரு கொடியைப்போலவும் மீந்திருக்குமட்டாக, ஒருவன் பயமுறுத்த ஆயிரம்பேரும், ஐந்துபேர் பயமுறுத்த நீங்கள் அனைவரும் ஓடிப்போவீர்கள்.\n18 : ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்; கர்த்தர் நீதிசெய்கிற தேவன்; அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்.\n19 : சீயோனைச் சேர்ந்த ஜனங்கள் எருசலேமில் வாசமாயிருப்பார்கள்; இனி நீ அழுதுகொண்டிராய்; உன் கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்கி, அதைக் கேட்டவுடனே உனக்கு மறுஉத்தரவு அருளுவார்.\n20 : ஆண்டவர் உங்களுக்குத் துன்பத்தின் அப்பத்தையும், உபத்திரவத்தின் தண்ணீரையும் கொடுத்தாலும், உன் போதகர்கள் இனி ஒருபோதும் மறைந்திருக்கமாட்டார்கள்; உன் கண்கள் உன் போதகர்களைக் காணும்.\n21 : நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்.\n22 : உன் சுரூபங்களை மூடியவெள்ளித்தகட்டையும், உன் விக்கிரகங்களின் பொன் ஆடையாபரணத்தையும் தீட்டாக எண்ணி, அவைகளைத் தீட்டுப்���ட்ட வஸ்திரம்போல எறிந்துவிட்டு, அதைச் சீ\n23 : அப்பொழுது நீ நிலத்தில் விதைக்கும் உன் விதைக்கு அவர் மழையையும், நிலத்தின் பலனாகிய ஆகாரத்தையும் தருவார்; அது கொழுமையும் புஷ்டியுமாய் இருக்கும்; அக்காலத்திலே உன் ஆடுமாடுகள் விஸ்தாரமான மேய்ச்சலுள்ள ஸ்தலத்திலே மேயும்;\n24 : நிலத்தை உழுகிற எருதுகளும் கழுதைமறிகளும், முறத்தினாலும் தூற்றுக்கூடையினாலும் தூற்றப்பட்ட ருசியுள்ள கப்பிகளைத் தின்னும்.\n25 : கோபுரங்கள் விழுகிற மகா சங்காரத்தின் நாளிலே, உயரமான சகல மலைகளின்மேலும், உயரமான சகல மேடுகளின்மேலும் ஆறுகளும் வாய்க்கால்களும் உண்டாகும்.\n26 : கர்த்தர் தமது ஜனத்தின் முறிவைக் கட்டி, அதின் அடிக்காயத்தைக் குணமாக்கும் நாளிலே, சந்திரனுடைய வெளிச்சம் சூரியனுடைய வெளிச்சத்தைப்போலவும், சூரியனுடைய வெளிச்சம் ஏழத்தனையாய் ஏழு பகலின் வெளிச்சத்தைப்போலவும் இருக்கும்.\n27 : இதோ, கர்த்தருடைய நாமம் தூரத்திலிருந்து வரும்; அவருடைய கோபம் எரிகிறதும் கனன்று புகைகிறதுமாயிருக்கும்; அவருடைய உதடுகள் சினத்தால் நிறைந்து, அவருடைய நாவு பட்சிக்கிற அக்கினிபோல இருக்கும்.\n28 : நாசம் என்னும் சல்லடையிலே ஜாதிகளை அரிக்கும்படிக்கு அவர் ஊதும் சுவாசம் கழுத்துமட்டும் எட்டுகிற ஆற்றுவெள்ளத்தைப்போலவும், ஜனங்களுடைய வாயிலே போட்டு அலைக்கழிக்கிற கடிவாளத்தைப்போலவும் இருக்கும்.\n29 : பண்டிகை ஆசரிக்கப்படும் இராத்திரியிலே பாடுகிறதுபோலப் பாடுவீர்கள்; கர்த்தருடைய பர்வதமாகிய இஸ்ரவேலின் கன்மலையண்டைக்குப்போக நாகசுரத்தோடே நடந்து வருகிறபோது மகிழுகிறதுபோல மகிழுவீர்கள்.\n30 : கர்த்தர் மகத்துவமானவர்; தமது சத்தத்தைக் கேட்கப்பண்ணி, உக்கிர கோபத்தினாலும், பட்சிக்கிற அக்கினிஜுவாலையினாலும், இடி பெருவெள்ளம் கல்மழையினாலும், தமது புயத்தின் வல்லமையைக் காண்பிப்பார்.\n31 : அப்பொழுது தண்டாயுதத்தினால் அடித்த அசீரியன் கர்த்தருடைய சத்தத்தினாலே நொறுங்குண்டுபோவான்.\n32 : கர்த்தர் அவன்மேல் சுமத்தும் ஆக்கினைத்தண்டம் செல்லுமிடமெங்கும், மேளங்களும் வீணைகளும் அதினுடன் போகும்; கொடிய யுத்தங்களினால் அவனை எதிர்த்து யுத்தஞ்செய்வார்.\n33 : தோப்பேத் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டது; ராஜாவுக்கு அது ஆயத்தப்படுத்தப்பட்டது; அதை ஆழமும் விசாலமுமாக்கினார்; வேகும்படி அக்கினியும் மிகு���்த விறகுமுண்டு; கர்த்தரின் சுவாசம் கெந்தகத் தீயைப்போல அதைக் கொளுத்தும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/143294/", "date_download": "2020-09-20T04:42:20Z", "digest": "sha1:LV5D3PCIGHGCQCZWPPZEM57SYO76B3ET", "length": 9013, "nlines": 117, "source_domain": "www.pagetamil.com", "title": "சீனப்பெட்டிகளுடனான ரயில்களை இயக்க மறுக்கும் சாரதிகள்! | Tamil Page", "raw_content": "\nசீனப்பெட்டிகளுடனான ரயில்களை இயக்க மறுக்கும் சாரதிகள்\nசீன பெட்டிகளுடன் சேவையில் ஈடுபடும் ரயில் சேவைகளிலிருந்து விலகுவதாக ரயில் என்ஜின் சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.\nநேற்று (12) நள்ளிரவிலிருந்து தாம் அச்சேவையிலிருந்து விலகியுள்ளதாகவும் ரயில் என்ஜின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் 100 சீன ரயில் பெட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன, அவை தவறானவை.\n2010 ஆம் ஆண்டு முதல், தவறான ரயில் பெட்டிகளினால் ஏற்பட்ட விபத்துக்கள் குறித்த முறைப்பாடுகள் வந்துள்ளதாக அவர் கூறினார்.\nஇருப்பினும், இதுபோன்ற ரயில்களைத் தொடர்ந்து இயக்குமாறு ரயில்வே திணைக்களம் ரயில் என்ஜின் சாரதிகளைக் கேட்டுக்கொண்டதுடன், விபத்து ஏற்பட்டால் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படாது என்று உறுதியளிக்கப்பட்டதாக தெரிவித்தார்\nசீன ரயில் பெட்டிகளுடனான ரயில்கள் சம்பந்தப்பட்டதாக குறைந்தது 200 விபத்துக்கள் 2010 முதல் நிகழ்ந்துள்ளதாக கூறினார்.\nரயில் நிலைய மேடைகளுக்கு அருகே பிரேக்குகள் செயலிழந்த சம்பவங்கள், ரயில்கள் தண்டவாளத்தை விட்டு விலகிய, மற்றும் ரயில்கள் சரியான நேரத்தில் நிறுத்தத் தவறிய சம்பவங்கள் உள்ளன என்று அவர் கூறினார்.\nசீன ரயில் பெட்டிகளுடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பாக ரயில்வே துறை உத்தரவாதம் அளித்த போதிலும், இயந்திர ஓட்டுநர்கள் மீது இரண்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றும் கூறினார்.\nஇதன் விளைவாக, தவறான சீன பெட்டிகளுடன் இயக்கப்படும் ரயில்களில் இருந்து விலக ரயில் இயந்திர சாரதிகள் முடிவு செய்துள்ளனர்.\nஎனினும் சாரதிகளின் இந்நடவடிக்கையால்,எந்தவொரு ரயில் சேவையும் இடைநிறுத்தப்படவில்லை என, ரயில்வே பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.\nசங்கரின் மரணச் செய்தி கேட்டு பிரபாகரன் அழுதார்: தமிழ்ச்செல்வன் மரணத்தில் சொன்ன வசனம்\nதிடீரென விற்று முடியும் வாகனங்கள்\nகொழும்பு போக்குவரத்து நெரிசலை குறைக்க இன்னொரு திட்டம்\nகண்டியில் இடிந்து விழுந்த 5 மாடி கட்டிடம் (PHOTOS)\nசங்கரின் மரணச் செய்தி கேட்டு பிரபாகரன் அழுதார்: தமிழ்ச்செல்வன் மரணத்தில் சொன்ன வசனம்\nதிடீரென விற்று முடியும் வாகனங்கள்\nகொரோனாவுடன் டக்ஸி ஓடிய சாரதி: அவுஸ்திரேலியா தமிழர்களிற்கும் அவசர எச்சரிக்கை\nசிஎஸ்கே அபார வெற்றி; 6/2 லிருந்து அணியை மீட்ட ராயுடு, டூப்பிளசிஸ் அற்புதம்: தோல்விக்கு...\nராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2020 (தனுசு, மகரம், கும்பம், மீனம்)\nபட்டப்பகலில் காரைத்திருடி மாட்டிக்கொண்ட கனடாத் தமிழன் -வீடியோ இணைப்பு\nஅடை மழையில் நனைந்தபடி பின்னால் வந்த 3 மாத நாய்க்குட்டி: ஒருவர் அடித்துக் கொலை\nஇன்று தொடங்குகிறர் ஐபிஎல் திருவிழா: நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்ஸுடன் கோதாவில் சிஎஸ்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/44-252809", "date_download": "2020-09-20T05:32:55Z", "digest": "sha1:J72HHSU4YQEUOF4BDYJAUKY7ETJCGTPR", "length": 8110, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || குசல் மென்டிஸ் நீதிமன்றில் முன்னிலை TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான விளையாட்டு குசல் மென்டிஸ் நீதிமன்றில் முன்னிலை\nகுசல் மென்டிஸ் நீதிமன்றில் முன்னிலை\nஇலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ், பாணந்துறை ���ீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.\nபாணந்துறை- ஹெரென்துடுவ பகுதியில் நேற்று (05) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவர் கைதுசெய்யப்பட்டார்.\nகுசல் மென்டிஸின் மோட்டார் வாகனம் மோதியதில் 64 வயதுடைய நபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நிலையில், அவர் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest” - இலங்கை இசையுடன் கூடிய இணையற்ற பயணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமுதலையும் 12 குட்டிகளும் விடுவிக்கப்பட்டன\nவீதி ஒழுங்கு விதிகள் நாளையிலிருந்து கடுமையாக அமுல்\nகண்டியில் கட்டடம் இடிந்து வீழ்ந்து குழந்தை பலி\nஆளும் தரப்புக்குள் 20க்கு எதிர்ப்பு\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\nமரண படுக்கை; இறுதி ஆசை: உருகிய ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://26ds3.ru/aktiplast-t/archives/10341", "date_download": "2020-09-20T04:01:14Z", "digest": "sha1:EQECWY4SZ7ZT4RT2BVZTEPA6VJLQ2RP2", "length": 27642, "nlines": 188, "source_domain": "26ds3.ru", "title": "வாங்க படுக்கலாம் – பாகம் 02 – tamil sex story – ஓழ்சுகம் | 26ds3.ru", "raw_content": "\nவாங்க படுக்கலாம் – பாகம் 02 – tamil sex story\nஅரை மணி நேரம் சென்றிருக்கும் தொட்டிலில் இருந்த அவள் குழந்தை சிணுங்கி அழ ஆரம்பித்து விட்டது. அது தூங்கி நேரமாகியிருந்ததால்.. பசித்திருக்கும் போல.. சிறிது நேரம் தொட்டிலை ஆட்டி விட்டாள். உட்கார்ந்து கொண்டே கைகளை உயர்த்தி தொட்டிலை ஆட்டியபோது..\nஅவள் முலைகள் குலுங்கி ஆடுவது கண் கொள்ளா காட்சியாக இருந்தது. என்னை மீறி நான் அவளை ரசிக்க ஆரம்பித்து விட்டேன். டிவியை தவிர்த்து நாங்கள் பேசினோம். குழந்தை தொடர்ந்து சிணுங்கிக் கொண்டே இருந்தது. குழந்தையின் பசியை உணர்ந்தவள் போல…\n” இனி பசியாறாம என்ன பண்ணாலும் தூங்க மாட்டா ” என்று விட்டு முழந்தாளிட்டு உட்கார்ந்து தொட்டிலில் இருந்த குழந்தையை வெளியே எடுத்து மடியில் படுக்க வைத்தாள்.\nநான் திரும்பிக் கொண்டேன். சில நிமிடங்களுக்கு பிறகு அவளே என்னிடம் பேச்சுக் கொடுத்தாள். நான் திரும்பி அவளைப் பார்த்தேன். அவள் முந்தானை சற்று விலகி.. குழந்தை பால் சப்பும் முலையில் சிறு பகுதி எனக்கு பளிச்சென தெரிந்தது. நான் அதைப் பார்த்து வெடிக்கும் நிலைக்கு போனேன். ஆனால் அவள் மிகவும் இயல்பாகத்தான் குழதைக்கு பால் புகட்டினாள். \nஅவளுடைய அழகான பப்பாளி முலையில் பால் குடித்த குழந்தை மீண்டும் அவள் மடியிலேயே தூங்கி விட்டது. அதற்கு முத்தம் கொடுத்து மீண்டும் தொட்டிலில் போட்டாள்..\n” பசியாறினதும் தூங்கிருச்சு போல.. ” என்றேன்.\n” ஒரு பக்கம்தான் குடிச்சா. அதுக்குள்ளயே தூக்கம் வந்தாச்சு ” என்று மெதுவாக தொட்டிலை ஆட்டி விட்டாள்.\n” ஏதாவது தவறாக எண்ணி விடுவாளோ என்கிற பயத்தில் சொன்னேன்.\n” மறுபடி முழிப்பா.. அப்ப இன்னொரு பக்கம் குடுத்தா குடிச்சிட்டு தூங்கிருவா.. ” என்று விட்டு முந்தானைக்குள் கை விட்டு ஜாக்கெட் கொக்கிகளை இழுத்து மாட்டினாள் ராதிகா.\nஎன் சுண்ணி விட்டு விட்டென துடித்து கஞ்சியை கக்கியது\nஜாக்கெட் கொக்கிகளை மாட்டி முந்தானையை இழுத்து விட்டு முலைகளை மூடினாள் ராதிகா. பாயில் உட்கார்ந்து என்னைப் பார்த்தாள்.\n” படுங்க வாங்க..” என்று மெல்ல அழைத்தாள்.\n” நீங்க படுங்க. ”\n” ஏன். நான் படுத்தாத்தான் நீங்க படுப்பிங்களா. ” அவள் இடது கை இன்னும் முந்தானைக்குள் ஏதோ செய்து கொண்டிருந்தது.\n” ம்ம்.. அது என்ன.படுக்கறதுல கூடவா\nஎன்று சிரித்தபடி உடனே என்னைப் பார்த்த மாதிரி சரிந்து படுத்தாள். அவள் முலை பாயில் அழுந்தியது. தலையணை மீது கை வைத்து.. கை மீது தலை வைத்தாள். தலையை கொஞ்சம் உயரமாக்கி என்னைப் பார்த்தாள்.\nநான் சேரை விட்டு எழுந்தேன்.\n” சரி.. நீங்க வந்து படுங்க. நான் ஆப் பண்ணிக்கறேன் ” என்று எழுந்தாள்.\n” பரவால படுங்க. நானே ஆப் பணணிர்றேன்.. ” என்று விட்டு டிவியை ஆப் செய்தேன். ” லைட்டுங்க.. \n” ஆப் பண்ணிருங்க. தூங்கரவரை பேசலாம். தூக்கம் வந்தா அப்படியே தூங்கிடலாம்..”\nநான் ஜீரோ வாட்ஸ் பல்ப்பை எரிய விட்டு லைட்டை ஆப் பண்ணினேன். என் பாய்க்கும் அவள் பாய்க்கும் அரை அடிதான் இடைவெளி இருந்தது. வீட்டு அளவே அவ்வளவுதான். நான் போய் அவளை பார்த்துப் படுத்தேன். என் குடும்ப வாழ்க்கை பற்றிக் கேட்டாள். நானும் ஓரளவு சொன்னேன்.\n” ஏன் அவங்க உங்கள விட்டு போனாங்க. \n” மிஸ் அண்டர்ஸ்டேண்டிங்..” என்றேன்.\n” சரி எப்படி நல்ல டைப்பா.. \n” சரியான கோவக்காரி. சண்டைக்கு வரிஞ்சு கட்டிட்டு நிப்பா.. ”\n” சரி. அப்ப செக்கெண்டா பாக்கற பொண்ணு.. கோபக்காரியா இல்லாம.. அமைதியா அடக்கமா பாருங்க.. ” மெல்லிய புன்னகையுடன் சொன்னாள்.\nஎன்னிடம் அவள் காட்டிய நெருக்கமும்.. இயல்பான பேச்சும் எனக்கு மிகவும் பிடித்தது. என் ஆண்மைத் தண்டோ கஞ்சியை ஒரு முறை வெளியேற்றியும் புடைக்க ஆரம்பித்தது.\n” அந்த மாதிரி பாத்துரலாமா ” அவளே என்னைக் கேட்டாள்.\n” உங்கள மாதிரி இருந்தா போதுங்க எனக்கு ” என்றேன்.\n” குரலில் ஒரு குழைவு.\n” உங்கள ஒரு மாதிரி பொண்டாட்டி கெடைச்சா.. அருமையா வாழ்ந்துருவேன்..”\n அப்போ என்னை மாதிரி பொண்டாட்டிதான் வேணுமா \nஅவள் மெதுவாக குப்புறக் கவிழ்ந்த நிலைக்கு மாறினாள். அதில் அவளது ஒரு முலையும் தொடையும் நன்றாக பாயில் அழுந்தியது. அவள் உடல் இருப்பதைப் பார்த்தால்.. அவளுக்கும் மூடாகி விட்டது போலத்தான் தெரிகிறது. அவள் கண்கள் என்னை ஆவலாக விழுங்கிக் கொண்டிருந்தன.\n” என்னை அவ்ளோ புடிச்சிருக்கா.. \n” ஆய்.. ஒதை விழும்.. ”\n” அப்ப விட்டா என்னைவே கட்டிக்குவிங்க போலருக்கு \n” நீங்க ஓகே சொன்னா கட்டிக்குவேன்தான் ”\n” உங்கள எனக்கு அவ்ளோ புடிச்சிருக்கு.. ”\n” ச்சீய்.. போங்க..” கை நீட்டி செல்லமாக என்னை அடித்தாள்.\n” ராது…” என் கை நீட்டி அவள் கையைத் தொட்டேன்.\n” ம்ம் ” அவள் கை நகர்த்தவில்லை.\n” ச்சீய். ” சிணுங்கினாள் ”கட்டிட்டு \n” இப்ப கட்னா.. இப்பவே மொத ராத்திரி ”\nவெட்கத்துடன் சிணுங்கி என் கையில் அடித்தாள். நான் அவள் கையை பிடித்து விரல்களை கோர்த்தேன். அவள் விரல்களை விடுவிக்க முயன்றாள். நான் விடவில்லை.\n” விடுங்க நிரு ” கிறக்கமாய் சொன்னாள்.\n” ராது..” நான் மெதுவாக அவளை நோக்கி நகர்ந்தேன். அவள் கை வைத்து தடுத்தாள்.\n” வேணாம்.. ப்ளீஸ் ”\n” உங்க அழகும்.. அன்பான பேச்சும் என்னை அடிமை ஆக்கிருச்சு ராது.. ”\n” தப்பு நிரு. நான் கல்யாணம் ஆனவ..”\nஅவள் விரல்களை விட்டு என��� கையை அவள் புஜத்தில் வைத்தேன். அவள் உடல் சிலிர்த்தது. கை மெல்ல நடுங்கியது.\n” கைய எடுங்க நிரு..”\n” நீங்க சூப்பர் பொண்ணு ராது ” அவள் புஜத்தை தடவினேன். என் காலை நகர்த்தி அவள் காலுடன் இணைத்தேன்.\n” வேணாம் நிரு.. தப்பு பண்ணாதிங்க..” கிசுகிசுப்பாக சொன்னாள்.\nஅவள் கண்கள் மூடித் திறந்தன. அவள் என்னிடம் மயங்க ஆரம்பித்திருந்தாள். அவளது மயக்கம் என்னை பொறுமையிழந்தவனாக்கியது. அவள் காலை வருடிய என் காலை தூக்கி அவள் தொடை மீது போட்டேன். அவள் அசைந்து என் காலை தள்ளி விட்டாள்.\n நான் உங்க பிரெண்டோட வைஃய்ப்.. \nமீண்டும் என் காலை தூக்கி அவள் குண்டியில் படும்படி போட்டேன்.\n கொஞ்சம் கருனை காட்டுங்க என்கிட்ட.. ” நான் அவள் பக்கம் நகர்ந்து நெருங்கி அவளை அணைத்தேன்.\n” இல்லங்க.. தப்பு.. ”\nஅவள் மறுத்து என் மார்பில் கையை வைத்து தள்ளினாள். நான் கொஞ்சம் பின்னால் நகர்ந்து மீண்டும் அவளை அணைத்தேன். என் கால்களால் அவள் குண்டியை அணைத்து என் பக்கத்தில் இழுத்து.. அவளது வயிற்றை என் வயிற்றில் இணைய வைத்தேன். அவள் உடல் நடுங்கியது. என் காலை தள்ளி விட முயன்றாள்.\nஎன் கையை அவள் முந்தானை மீது வைத்து முலையை பிடித்தேன். அவள் பதறி என் கையை பிடித்தாள். அதற்குள் நான் ஒரு அழுத்து அழுத்தியிருந்தேன். பால் நிறைந்த அவளது பால்கலசம் என் கை பட்டு குழைந்தது.. \n” நிரு.. என்ன இது.. ப்ளீஸ் விடுங்க.. ” அவள் குரல் ஒரு மாதிரி கெஞ்சியது.\nசட்டென எனக்குள் ஒரு கவலை வந்தது. இவ்வளவு நேரம் நன்றாக கம்பெனி கொடுத்தவள் இப்போது ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கிறாள் என்று வருத்தம் வந்தது. ஆனால் என் உடல் அவளை அடைய ஏங்கியது. என் முகத்தை அவள் முகத்துக்கு பக்கத்தில் கொண்டு போனேன். அவளை முத்தமிட முயலுகையில் சட்டென முகத்தை மூடி.. திருப்பிக் கொண்டாள்.\n” ராது.. ப்ளீஸ் ” மெல்லிய குரலில் கெஞ்சினேன்.\n அவரை வெச்சிட்டே இப்படி பண்ணாதிங்க. இதெல்லாம் ரொம்ப பாவம்..” முனகி அசைந்து.. என்னைத் தள்ளி புரண்டு போனாள். \nவாங்க படுக்கலாம் – பாகம் 02 – tamil sex story\nவாங்க படுக்கலாம் – பாகம் 02 – tamil sex story\nவாங்க படுக்கலாம் – பாகம் 01 – tamil sex story\nஅப்பா மகள் காமக்கதைகள் (33)\nஐயர் மாமி கதைகள் (35)\nகட்டழகு ரூபா – பாகம் 01 – new sex stories – ஓழ்சுகம் on கட்டழகு ரூபா – பாகம் 03 – தமிழ் காமக்கதைகள்\nகட்டழகு ருபா – பாகம் 05 – ஓழ்சுகம் on கட்டழகு ருபா – பாகம் 04 – தமிழ் செக்���் கதைகள்\nRaju on சப்பிய சாய் பல்லவி – பாகம் 03 – நடிகைகள் ஓழ்கதைகள்\nRaju on நான் உங்க மருமக – பாகம் 01\nRaju on சுவாதி என் காதலி – பாகம் 155\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/22086-actress-sameera-reddy-threatened-by-director-to-act-in-lip-to-lip-scene.html", "date_download": "2020-09-20T04:06:09Z", "digest": "sha1:VAIO6H4KPNBZSFLBY7LKNWCDY5FX7BWM", "length": 8177, "nlines": 69, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பிரபல நடிகையை உதட்டு முத்தக்காட்சியில் நடிக்க மிரட்டிய இயக்குனர்.. | Actress Sameera reddy Threatened by director to act in Lip to lip scene - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nபிரபல நடிகையை உதட்டு முத்தக்காட்சியில் நடிக்க மிரட்டிய இயக்குனர்..\nவாரணம் ஆயிரம், வேட்டை, அசல், வெடி போன்ற படங்களில் நடித்தவர் சமீரா ரெட்டி. இந்தி, தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.இந்தி படங்களில் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை பற்றி சில நடிகைகள் அவ்வவ் போது தெரிவிக்கின்றார். அதுபோல் சமீரா ரெட்டி முத்தக்காட்சியில் நடிக்க மிரட்டப்பட்டது பற்றித் தெரிவித்துள்ளார்.இதுபற்றி அவர் கூறிய தாவது: கதை கேட்டு பிடித்துப் பிறகு தான் நடிக்க ஒப்புக்கொண்டு வந்தேன். இந்தியில் அப்படித் தான் ஒரு படத்தில் நடித்தேன். ஆனால் திடீரென்று காட்சியைப் படமாக்கும்போது லிப் டு லிப முத்தம் கொடுத்து நடிக்க வேண்டும் என்றார் இயக்குனர்.\nநான் அதிர்ச்சி அடைத்தேன். கதை சொல்லும்போது இதையெல்லாம் சொல்லவில்லையே என்று சொல்லி நடிக்க மறுத்தேன் .ஏற்கனவே முசாபிர் படத்தில் நடித்திருக்கிறீர்களே. அதனால்தான் கேட்கிறோம் என்றார்கள் அவ்வாறு நடிக்கவில்லை என்றால் உங்களைப் படத்திலிருந்து நீக்கி விட்டு வேறு நடிகையை ஒப்பந்தம் செய்வோம் என்கிறார்கள்.\nஅதேபோல் இன்னொரு சம்பவம் நடந்தது.படப்பிடிப்பில் எனது காட்சி முடிந்தவுடன் நான் என் வேலை உண்டு என்றிருப்பேன். யாருடனும் அரட்டை அடிக்க மாட்டேன். அதற்காக ஒரு நடிகர் கோபித்துக் கொண்டார். நீங்கள் படப்பிடிப்பில் ஜாலியாக இருப்பதில்லை உங்களுடன் நடிப்பது போரடிக்கிறது. இனி உங்களுடன் நடிக்க மாட்டேன் என்று கூறினார். எனக்கு ஷாக்காக இருந்தது பிறகு அந்த நடிகருடன் நான் நடிக்க மறுத்துவிட்டேன்\nஇவ்வாறு சமீரா ரெட்டி கூறினார். சமீரா ரெட்டி தற்போது திருமணம் ஆகி இரண்டு குழந்தைக���ுக்கு தாய் ஆக இருக்கிறார்.\nபோதை மருந்து கடத்தலில் கைதான பிரபல நடிகை பா.ஜ உறுப்பினரா தேர்தலில் கட்சிக்கு பிரசாரம் செய்த வீடியோ, புகைப்படங்களால் பரபரப்பு..\nகல்யாணத்தை உதறிய நடிகையை விடாது துரத்தும் காதல்\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலையில் முன்னேற்றம், அவரே சாப்பிடத் தொடங்கினார்..\nஹீரோயின் நடிப்பை எடிட்டிங் டேபிளில் பார்த்த எடிட்டர் வியப்பு..\nசத்தமில்லாமல் காரியத்தை முடித்த சிங்கம் நடிகையின் தடாலடி.. உஸ்ஸ்ஸ்... சைலண்ட்...\nதிருமணம் செய்துக்கொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டு வெளியேறுங்கள் என்று சொன்னவருக்கு நடிகை சொன்ன பதில்...\nநீட் தேர்வு விவகாரத்தில் கோர்ட் அவமதிப்பு வழக்கு தீர்ப்பு பற்றி ஹீரோ பரபரப்பு கருத்து..\nகேரளா தங்க ராணி போல் பிரபல நடிகை இன்னொரு தங்கராணி ஆகிறாரா 1 கிலோ தங்க விவகாரத்தில் வெளிநாட்டு கஸ்டமர் கொடுத்த புகாரால் பரபரப்பு..\nஜெயலலிதா நடிகையுடன் கடுமையாக மோதும் கமல்ஹாசன் நடிகை..\nஏ.ஆர்.ரஹ்மானும், தனுஷும் கொளுத்திப்போட்ட இசை பட்டாசு ஹாலிவுட்டில் தூள் கிளப்புது.. சவால் விட்டு சாதித்த நம்மூர் தமிழ் இசை அமைப்பாளர்..\nரசிகரின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ..\n37 ஆண்டுக்கு பின் மீண்டும் முருங்கைக்காய் சமாச்சாரம்... புதிய முந்தானை முடிச்சு படத்தில் நடிக்கும் ஜோடி யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE/3", "date_download": "2020-09-20T05:29:13Z", "digest": "sha1:K3CKPPFQX3QTD6V3K2SWEITGAICKYWNJ", "length": 9214, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ஜெய்ர் போல்சினோரா", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 20 2020\nSearch - ஜெய்ர் போல்சினோரா\nபிரேசிலில் ஒரே நாளில் 43,305 பேருக்கு கரோனா உறுதி\nபிரேசிலில் கரோனா பலி 65,000-ஐ தாண்டியது\nபிரேசிலில் கரோனா தொற்று 16 லட்சத்தை கடந்தது:பலி எண்ணிக்கை 64,867 ஆக அதிகரிப்பு\nபிரேசிலில் ஒரே நாளில் 33,846 பேர் கரோனாவால் பாதிப்பு\nகரோனா தொற்று: அமேசான் பழங்குடிகளைக் காக்கும் நடவடிக்கையில் ராணுவம்\nபிரேசிலில் அதிகரிக்கும் கரோனா: தொற்று 13,44,143 ; இறப்பு 57,622\nபிரேசிலில் கரோனா பலி 50,000 -ஐ கடந்தது\nபிரேசிலில் கரோனா பாதிப்பு 10 லட்சத்தை கடந்தது\nபிரேசிலில் கரோனா பாதிப்பு 8, 88,271 ஆகவும் பலி எண்ணிக்கை 43,959 ஆகவும் அதிகரிப்பு\nபிரேசிலில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா ���ரணங்கள்\nபிரேசில் கரோனா பலி 40 ஆயிரத்தை கடந்தது: 8 லட்சம் பேருக்கு தொற்று...\nகரோனா பாதிப்பு: பிரேசிலில் அதிகரிக்கும் வேலை இழப்புகள்\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nமூன்று வேளாண் சட்டங்கள்: ஏன் போராட்டம்\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர்...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர...\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/celepra-p37081380", "date_download": "2020-09-20T04:38:06Z", "digest": "sha1:KLZ3DV7OQQPWIYLLSGYULX7XBHYWJX5B", "length": 21370, "nlines": 294, "source_domain": "www.myupchar.com", "title": "Celepra in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Celepra payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Celepra பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Celepra பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Celepra பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணி பெண்கள் மீது Celepra தீமையான தாக்கங்களை ஏற்படுத்தலாம். நீங்கள் அவ்வாறு அனுபவத்திருந்தால், Celepra எடுத்துக் கொள்வதை நிறுத்திக் கொண்டு உங்கள் மருத்துவரின் அறிவுரையை பெறவும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Celepra பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nமுதலில் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் Celepra-ஐ எடுத்துக் கொள்ள கூடாது. ஏனென்றால் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nகி���்னிக்களின் மீது Celepra-ன் தாக்கம் என்ன\nCelepra மிக அரிதாக சிறுநீரக-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nஈரலின் மீது Celepra-ன் தாக்கம் என்ன\nCelepra மிக அரிதாக கல்லீரல்-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nஇதயத்தின் மீது Celepra-ன் தாக்கம் என்ன\nCelepra உங்கள் இதயத்தில் குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் இதயம்மீ து எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Celepra-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Celepra-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Celepra எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Celepra உட்கொள்வது உங்களை அதற்கு அடிமையாக்காது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nCelepra உட்கொண்ட பிறகு உங்களுக்கு தூக்க கலக்கம் ஏற்படும். அதனால் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல.\nஆம், Celepra பாதுகாப்பானது ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரைக்கு பிறகு அதனை எடுத்துக் கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஆம், பல நேரங்களில் Celepra எடுத்துக் கொள்வது மனநல கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க உதவும்.\nஉணவு மற்றும் Celepra உடனான தொடர்பு\nCelepra உடன் உணவருந்துவது பாதுகாப்பானது.\nமதுபானம் மற்றும் Celepra உடனான தொடர்பு\nCelepra உட்கொள்ளும் போது மதுபானம் பருகுவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும். ஏனென்றால் இது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Celepra எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Celepra -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Celepra -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nCelepra -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Celepra -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vivekananthahomeoclinic.com/2014/11/alopecia-areata-totalis-partialis-barbe.html", "date_download": "2020-09-20T03:49:51Z", "digest": "sha1:L4JGQA5H7VH7RI5K2KO7M3VS4VZD7J3K", "length": 17029, "nlines": 221, "source_domain": "www.vivekananthahomeoclinic.com", "title": "Vivekanantha Homeo Clinic & Psychological Counseling Centre, Chennai: புழு வெட்டு, அலோபீசியா ஏரியேட்டா சிறப்பு சிகிச்சை மருத்துவமனை, வேளச்சேரி, சென்னை, – Alopecia Areata, Totalis, Partialis, Barbe, Specialty Treatment Hospital, Velachery, Chennai,", "raw_content": "\nபுழு வெட்டு (அலோபீசியா ஏரியேட்டா – Alopecia Areata)\nபுழு வெட்டு எனப்படும் அலோபீசியா ஏரியேட்டா – Alopecia Areata (அரேட்டா – அரியேட்டா) முடி வேர்காலில் ஏற்படும் நோய் எதிர்ப்புதிறன் குறைபாட்டால் வருவதாகும்.\nஇது பொதுவாக தலையில் ஏற்படும். தாடி மீசையையும் தாக்கலாம்.\nஇது பொதுவாக வட்டவடிவமாக பூச்சி அரித்தது போல காணப்படுவதால் புழுவெட்டு எனப்படுகிறது ( உண்மையிலேயே புழுவிற்க்கும் புழு வெட்டிற்க்கும் எந்த தொடர்பும் இல்லை) பூஞ்சை நோய் தொற்றால் (Fungal Infection) ஏற்படும் படர்தாமரை நோயும் ( டீனியா கேப்பிடிஸ் - Tinea capitis) புழுவெட்டும் (Alopecia Areata) ஒன்றுபோல் தோன்றும் ஆனால் இவை இரண்டும் ஒன்றல்ல – அனுபவம் வாய்ந்த மருத்துவரால் இவற்றை வேறுபடுத்தி காண முடியும்.\nஅலோபீசியா ஏரியேட்டா (Alopecia Areata) - திட்டு திட்டாக முடி உதிர்வது, ஆங்காங்கே, வட்ட வடிவமாக, முற்றிலும் முடி கொட்டிய நிலை இது\nஅலோபீசியா பார்சியாலிஸ் (Alopecia Partialis) – பாதி பகுதியாக முடி கொட்டுவது.\nஅலோபீசியா பார்பே (Alopecia Barbae) – தாடியிலோ மீசையிலோ ஏற்படும் புழு வெட்டு.\nஅலோபீசியா டோட்டாலிஸ் (Alopecia Totalis) – தலையிலோ, மீசையிலோ தாடியிலோ முழுவதுமாக முடி உதிர்ந்து போகுதல்.\nஅலோபீசியா ஒபியாசிஸ் (Alopecia Ophiasis) – தலையின் பின்புறமிருந்தோ, காதின் ஓரத்திலிருந்தோ முடி உதிர்தல்.\nஅலோபீசியா டிப்யூஸா (Alopecia Diffusa) – பரவலாக முடி உதிர்தல்.\nஅலோபீசியா யுனிவர்சாலிஸ் (Alopecia Universalis) – உடலின் எந்த ஒரு பகுதியிலும் முடி இல்லாமல் உதிர்ந்து போகுதல்.\nØ சிலருக்கு திட்டு திட்டாக முடி உதிர்ந்து வட்ட வடிவமாக காணப்படும்.\nØ சிலருக்கு சரி பாதி அளவு முடி உதிர்ந்து காணப்படும்.\nØ சிலருக்கு பரவலாக முடி உதிரும், ஆனால் வழுக்கையாக காணப்படாது.\nØ ஒருசிலருக்கு புழுவெட்ட��ல் அரிப்புடன் கூடிய பொடுகும் காணப்படும் (Psoriatic Alopecia Areata).\nü இது பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாரை வேண்டுமானாலும் தாக்கலாம். ஆண்கள் பெண்கள் இருவரும் இந்த நோயினால் தாக்கப்படலாம்.\nü சிலருக்கு சில தினங்களில் தானாக முடி வளர்ந்துவிடும். சிலருக்கு முறையான சிகிச்சை எடுத்தால் மட்டுமே முடி வளரும்.\nü இந்த நோயானது உயிருக்கு எந்த தீங்கும் விளைவிக்காது.\nü ஆனால் சமுதாயத்தில் மற்றவர்கள் முன்பு செல்லும் போது அடுத்தவர் பார்க்கும் விதத்தினால் மன அழுத்தமும் தன்மீது வெறுப்பும் தோன்றும்.\nü இதனால் இவர்கள் விஷேசங்களில் கலந்து கொள்வதையும் உறவினர்கள் வீட்டிற்கு செல்வதையும் தவிர்த்து விடுவார்கள்.\nü முறையான சிகிச்சையும் உளவியல் ஆலோசனையும் இவர்களுக்கு நன்கு பலனலிக்கும்.\nநவீன மருத்துவ முறையில் ஸ்டீராய்ட் மருந்துகளை மேற்பூச்சாகவும் மாத்திரைகளாவும் பரிந்துரைப்பார்கள் ஊசி மூலமாகவும் செலுத்துவார்கள். ஆனால் ஸ்டீராய்ட் உபயோகிப்பதனால் பல பக்க விளைவுகள் ஏற்படலாம்.\nநாட்டு வைத்தியத்தில் நிறைய முறைகளை பரிந்துரைப்பார்கள். வெங்காயம், பூண்டு, துமட்டிக்காய் முதலியவற்றை மேற்பூச்சாக தடவ சொல்வார்கள், சிலருக்கு இது பலனலிக்களாம். இதன் மூலம் தலையில் புண் கூட ஆகலாம். இந்த முறைகள் அலோபீசியா ஏரியேட்டாவின் அடிப்படை காரணமான நோய் எதிர்ப்புதன்மையை அதிகப்படுத்தாது.\nஹோமியோபதி மருந்துகள் மூலம் நோய் எதிர்ப்புதன்மை அதிகப்படுத்தப்படுவதால் ஹோமியோபதி சிகிச்சை அலோபீசியா ஏரியேட்டாவிற்க்கு சிறந்த பலனலிக்கும்.\nபுழுவெட்டு நோய் பாதித்த பலருக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளித்த மருத்துவரை தொடர்புகொள்ளவும் சிகிச்சைக்கும் இங்கே கிளிக் செய்யவும்.\nசிகிச்சைக்கு முன்பு பின்பு படங்கள்\nபுழு வெட்டு அலோபீசியா ஏரியேட்டா ஹோமியோபதி சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்\nஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற புழு வெட்டு எனப்படும் அலோபீசியா ஏரியேட்டா நோய்களுக்கு சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்��வும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com\nமேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க\nவிவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்\nமுன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.\nமுன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – புழு வெட்டு, அலோபீசியா ஏரியேட்டா – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,\nமருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60912251", "date_download": "2020-09-20T04:44:20Z", "digest": "sha1:MV55W5WW3QTNLYU4B6GAKSYK7M2BAJJT", "length": 44468, "nlines": 789, "source_domain": "old.thinnai.com", "title": "இராஜேஸ்கண்ணனின் ‘தொலையும் பொக்கிஷங்கள் – ஒரு வாசகப் பார்வை | திண்ணை", "raw_content": "\nஇராஜேஸ்கண்ணனின் ‘தொலையும் பொக்கிஷங்கள் – ஒரு வாசகப் பார்வை\nஇராஜேஸ்கண்ணனின் ‘தொலையும் பொக்கிஷங்கள் – ஒரு வாசகப் பார்வை\nபாடசாலை மாணவப் பருவத்திலே கலை இலக்கியத்துறையில் அதி ஈடுபாடு கொண்டவராக வதிரி இரா. இராஜேஸ்கண்ணன் காணப்பட்டார். இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான ‘தொலையும் பொக்கிஷங்கள்’ கொழும்பு மீரா பதிப்பகத்தாரால் வெளிவந்துள்ளமை பெருமைக்குரியது. லாப நஷ்டம் பார்க்கும் வியாபாரி ஆகிய நான் இவரது தொகுப்பை ஒரே மூச்சில் படித்து முடிக்காமல் ஒவ்வொரு கதைக்கும்\nமூன்று நான்கு நாள் இடைவெளி கொடுத்தே படித்து வந்திருக்கிறேன்.\nநூலாசிரியரின் கதையில் வரும் வடமராட்சியின் குச்சொழுங்கைகள்> தெருக்கள்> தார்வீதிகள் ஊடாக எனது சைக்கிளில் பிரயாணம் செய்து வந்திருக்கிறேன். கதைகளில் வரும் கதைமாந்தர்களோடு நான் உரையாடியிருக்கிறேன். எமது பகுதியின் கிராமியப் பேச்சு வழக்கு அப்படியே அபாரமாக பதிவாகியிருக்கிறது. எமது பகுதி மக்களின் வாழ்வு இவரது கதையூடாக காட்சியாக வந்து போகிறது. பத்துக்\n‘தொலையும் பொக்கிஷங்கள்’ என்ற சிறுகதையில் யாழ்ப்பாணத்தின் கற்பகதருவான பனைமரத்தின் முக்கியத்துவம் தனிச்செல்வமாகக் காட்டப்படுகிறது. கனடாவால் வந்த தம்பியண்ணையின் தவிப்பையும் ஆத்திரத்தையும் இக்கதையூடாகக் காணலாம். அவர் வீட்டு வளவில் இருந்த மூன்று பனைமரங்களும் இல��லாதது கண்டு ஆத்திரம் கொள்கிறார். தனது குடும்பம் அந்த மூன்று பனை மரத்தால் அடைந்த பயனை\nநினைத்துப் பார்க்கிறார். பின்னர் வேதனை கொள்கிறார். வீட்டைக்கட்டி விடலாம். நமது மூதாதையர் உருவாக்கிய பனையை இழந்தததை அவரால் தாங்க முடியவில்லை. விசா முடிஞ்சாலும் பரவாயில்லை. வளவுக்குள் பனங்கொட்டை போட தம்பியண்ணை திடசங்கற்பம் கொள்கிறார். இக்கதையில் அவரின் தன்னம்பிக்கை தென்படுகிறது.\nஅனேகமாக இரத்த சம்பந்தமுள்ள உறவுகளைத்தான் நம்பகமானவர்கள் என்று நினைக்கிற மனோபாவம் கொண்ட காலத்தில் யாழ்ப்பாணத்தில் பக்கத்து வீட்டில் வாழ்ந்த முஸ்லிம் குடும்பம் யாழ்ப்பாணத்தில் வாழும் இந்துக்களோடு எவ்வாறு உறவை வைத்திருந்தார்கள் என்பதைக் காட்டும் கதைதான் ‘பூர்வீக பந்தம்’. மதத்தைத் கடந்து இனரீதியான உறவினை இக்கதை வெளிப்படுத்துகிறது.\nசிறார்கள் எப்போதும் எதிர்பார்ப்போடு இருப்பார்கள். ‘தூவானத்தில்’ ரம்மியன்ரை அப்பா அவனோடு எப்படி எல்லாம் நடந்து கொள்கிறார். எப்படி எல்லாம் ரம்மியனை கொஞ்சி மகிழ்கிறார் என்பதை நினைத்து தன் தந்தையின் வருகைக்காகக் காத்திருக்கிறான். ரம்மியனின் நண்பன். தாயிடம் ‘அப்பா எப்ப வருவார்’ என்று கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு தாயைத் துடிக்க வைத்திருப்பது\nமினிபஸ் பிரயாணத்தினூடாக நூலாசிரியர் ‘தொற்றாத உணர்வு’ களைக் காண்கிறார். பிச்சைச் சம்பளம் எடுக்கும் ஆச்சியை மினிபஸ்ஸில் ஏறி வருகிறாள். அவளை நடத்துனரும் ஏனைய இளவட்டங்களும் எவ்வாறெல்லாம் மதிக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுகிறார்.\n“தம்பி முந்தி கோப்பாயிலைதானப்பு இருந்தனான் இப்ப ஆவரங்காலிலை என்ரை மூத்தவளோட இருக்கிறன் அதை மாத்தித் தரச் சொல்லி ஒருத்தரும் மாத்தித் தராதுகளாம்……..என்ன செய்வம்” என்று ஆச்சி கூறுவதும்> இந்த நாட்டிலை மானியத்தைக் கூட மனிதர் வருத்தித்தான் பெறவேண்டும் என்று ஒரு உள்ளம் துடிப்பதும் நூலாசிரியரது மனிதத் தன்மையை எடுத்துக் காட்டிவிடுகிறது.\nபிரயாணத்தின்போது வித்தியாசமான மனிதர்கள் அவர்களது உரையாடல்கள் பொறுப்பற்றுக் கிடக்கிறது. ஒழுக்கம் படித்தவனுக்குமில்லை படித்துக் கொண்டு இருப்பவனுக்குமில்லை. இனி இதை எங்கே வழங்குவார்கள் என்பதே கேள்விக்குறிதான்.\nஎது செய்வது என்று அறியாமல் தம்���ை நித்தமும் படபடப்பாக வைத்துக் கொண்டு வீட்டு வேலைகளையும் குழந்தைகளுக்குரிய நிலைகளையும் அதட்டியோ மிரட்டியோ அரவணைப்பாகவோ செய்யும் பெற்றோர்கள்> மற்றும் வேலையைத் துரிதவேகத்தில் செய்து முடித்து வேலைக்குப் போகும் பெண்களை நாம் காண்கின்றோம். அவ்வாறான ஒரு பாத்திரத்தை ‘குதறப்படும் இரவுகளின்’ ஊடாகக் காண்கின்றோம்.\nகோழிக் கூட்டிலிருந்து தாய்ப்பேடு குதறப்பட்டுக் கிடந்தது. சத்தம் கேட்டு எட்டிப்பார்த்த மாமியின் ஊகம் இது. ‘மரநாய் எண்டால் என்ன கீரிதான் என்றால் என்ன’ திடீரென பத்திரிகைச் செய்தி நினைவுக்கு வருகின்றது ஓ… ‘சடலமாக மீட்கப்பட்ட பெண். இரண்டு பிள்ளைகளின் தாய்’ பத்திரிகைச் செய்தி கோழியின் சம்பவத்தை நினைவு படுத்துகின்றது. குறியீட்டுக்\nகதையில் எமது அவலத்தை மிக நாசூக்காக வெளிப்படுத்துகிறார்.\n‘மானக்கேடு’ ஆசிரியைக்கும் மாணவிக்கும் உள்ள இறுக்கமான உறவு தாய்மை உள்ளத்தோடு ஆசிரியை நடந்து கொள்ளும் விதம் எடுத்துக் காட்டப்படுகின்றது. நூலாசிரியரின் கதைப்போக்கில்> ஆசிரியர் சமூகத்தின் பொறுப்புணர்வு சொல்லப்படுகின்றது. தண்டனை கொடுக்கும் ஆசிரியர்கள் முற்றுமுழுதாக விலக்கப்படுகின்றார்கள். உளரீதியான கதையாக இக்கதை மனதைத் தொடுகிறது.\nசுய வேலைவாய்ப்பின் முக்கியத்துவத்தையும் தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியையும் ‘சங்கார தரிசனம்’ காட்டுகிறது. கடின உழைப்பால் பல பெயர்களை பெற்றுக் கொள்ளுகிறார் சுந்தரியார். தொண்டைமானாறு செல்வச் சந்நிதியானின் சூரன்போர் பார்க்க முடியாமல் தவியாய்த் தவிக்கும் சுந்தரியார் உலக நடப்பை நினைத்து சலித்துக் கொள்வது நாம் வாழும் காலத்தைக் காட்டுகின்றது.\nகணவனுக்குத் தெரியாமல் இந்தியச்சாரி வாங்கிய மனைவி கணவனின் எரிச்சலுக்கு ஆட்படுகிறாள். இருவரும் வேலைக்குப் போகும்போது கனத்த நெஞ்சத்தோடு போய் திரும்புகிறார்கள். கணவன் கோபத்தில் பேசியதை நினைந்து அவள் வேதனைப்படுவது. மனைவியை மோட்டார் சைக்கிளில் ஏற்றி வரும்போது அவளை அவதானிப்பது கதையோட்டத்தில் சொல்லப்படுகிறது.\nவீட்டுக்கு வந்ததும் கட்டின தோசை தின்னாமல் மேசையில் வைத்திருப்பதைப் பார்த்துக் கோபத்தில் பாசலைப் பிரித்தபோது அவனுக்குப் பிடித்த ‘கன்ரின்’ இல் வாங்கிய க��லை ‘போளி’ இருப்பதை கணவன் காண்கிறான். முன்பு முரண்பட்டார்கள். சற்றுப் பிரிந்திருந்தார்கள். அப்பிரிவு மீண்டும் சேர்த்து வைத்தது. தான் அவளுக்காக வாங்கிய சங்கிலியை வாஞ்சையோடு சூட்டி விட்டான்\n‘இதைத்தான் செய்ய நினைச்சியளாக்கும்’ எனக் கூறி கணவனின் கையை பூவால் நுள்ளியது போல கிள்ளினாள். இச் செல்லக்கிள்ளல்கள் நல்ல புரிந்துணர்வுள்ள குடும்பங்களில் சகஜமானது. அமைதியான ஓட்டமுள்ள கதை.\nசிவத்தான் என்ற பாத்திரம் ஒரு மாமாவின் கதையூடாக வருகிறது. தனது சகோதரிகளின் வாழ்விற்காகத் தனக்கென ஒரு வாழ்வை ஏற்படுத்திக் கொள்ளாது வாழும் சிவத்தான் தனது மருமகளின் திருமணத்தின் போது கூறை தாலித்தட்டு மற்றவர்களின் ஆசிக்காக எடுத்துச் செல்ல இருந்த போது தடுத்து நிறுத்தப்படுகிறான். பிள்ளை குட்டி பெற்று வாழ்பவர்கள்தான் தட்டு எடுக்க வேண்டும் என்று\nசம்பிரதாயம் பார்க்கும் சம்பந்திகள் வெளியில் சம்பிரதாயத்திற்காக வைக்கப்பட்ட குத்துவிளக்கு நூர்ந்து போய்க் கிடப்பதை பார்க்கவில்லை. அறிவுலகம் என்று சொல்லப்படுகிறது ஆனால் மூடத்தனத்திற்கும் இப்போ குறைவு இல்லை. சிவத்தான் போன்று எத்தனையோ சிவத்தான்கள் அவமானப்படுத்தப்படுவதை இக்கதை எடுத்துக் காட்;டுகிறது.\n‘துகிலுரிப்பு’ மற்றொரு உளரீதியான கதை. நலிந்து போனவர்களை உலகம் எவ்வாறு பார்க்கிறது என்பதற்கு கலியாணி ரீச்சரின் யூனிபோம் மாற்றல் எடுத்துக் காட்டப்படுகிறது.\n‘உது உந்தக் கிழக்கு றோட்டிலை இருக்கிற பிள்ளை. இங்கத்தை ஆக்களில்லை. அவவின்ரை கிளாஸ் ரீச்சரின்ரை செல்லம். தாய் யூனிபோமுக்கு அரைவாசிக் காசுதான் தந்தவ. மிச்சம் பிறகாம் அதுகள் உப்பிடித்தான். ஆக்களைத் தெரியும்தானே உனக்கு. இதுகளுக்கு ஏன் இதெல்லாம் உனக்கு. இதுகளுக்கு ஏன் இதெல்லாம் உவை வந்து இஞ்சை ஒண்டும் நியாயம் கேட்டுப் படைக்கப்போறது கிடையாது”\nஎன்று ரீச்சர் முட்டைக் கண்ணியின் தாய்க்குக் கூறுவதும்> மனித உரிமைகள் மறுக்கப்பட்டவர்களை கல்விச் சமூகம் எவ்வாறு பார்க்கிறது. என்பதும் வெளிப்படுத்தப்படுகிறது. கலியாணி ரீச்சர் போன்றோரால் எவ்வாறு இளம் சந்ததியை உருவாக்க முடியும் கல்வியூடாக மாற்றம் காண நினைக்கும் சிந்தனையாளர்களுக்கு அவர்களது சிந்தனைகள்கூட வெறும் கற்பனையாகத்தான் போக��றது என்பது\nஇவரது தொகுப்பானது நடுத்தரக் குடும்பங்களின் கதையாகவே இருக்கிறது. இவர் போகவேண்டிய இடம் இன்னும் உண்டு. நாளாந்த கூலிகளாகவும் அடிப்படை வசதிகள் அற்றும் வாழும் உழைக்கும் மக்களிடம் செல்ல வேண்டும். இனிவரும் கதைகள் அவர்களின் பிரச்சனைகள் சம்பந்தமாகவும் இருக்க வேண்டும். வருங்காலத்தில் மக்கள் கலைஞனாக இவர் மாறவேண்டும்.\nபுலவர் சீடனுக்காக தட்டச்சுச் செய்து அனுப்பியவர்:- சு. குணேஸ்வரன்\nமு டி வு அ வ ன் கை யி ல்\nபசிபிக் தட்டுக்கடியில் அணைந்துவிட்ட ஒளிவிளக்குகள்\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399)நாலங்க நாடகம் அங்கம் -4 காட்சி -3\nராகிங் எனும் பகிடிவதை – மாணவர்களிடையே பரவும் காட்டுமிராண்டிக் கலாச்சாரம்\nவார்த்தை டிசம்பர் 2009 இதழில்…\nகூடல் பொழுதில் கசியும் கானல் நீர்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -1\nஅணு ஆயுதப் போரில் விளையும் பேரழிவுகள். (கட்டுரை: 3)\nகவிஞானி ரூமியின் கவிதைகள்(கி. பி. 1207-1273)கவிதை -2 பாகம்-4மதுக்குடி அங்காடி (The Tavern)\nவேத வனம் விருட்சம் 65\nஇராஜேஸ்கண்ணனின் ‘தொலையும் பொக்கிஷங்கள் – ஒரு வாசகப் பார்வை\nஉயிர்மை பதிப்பகம் இந்த வார இறுதியில் நடத்தும் இரண்டு புத்தகவெளியீட்டு விழாக்கள்\nஇந்திய மொழிவாரி மாநிலங்களை சிறு மாநிலங்களாக வகுப்பது (அல்லது சிதைப்பது) குறித்து\nசெல்வராஜ் ஜெகதீசன் கவிதை தொகுதி வெளியீடு.\nகுழிவண்டுகளின் அரண்மனை (கவிதை நூல்)\nபத்து நிமிஷம் முன்னால போகாட்டி பரவாயில்லை…கவியரசர் கண்ணதாசனின் நகைச்சுவை\nPrevious:அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தும் சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப் போட்டி.\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nமு டி வு அ வ ன் கை யி ல்\nபசிபிக் தட்டுக்கடியில் அணைந்துவிட்ட ஒளிவிளக்குகள்\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399)நாலங்க நாடகம் அங்கம் -4 காட்சி -3\nராகிங் எனும் பகிடிவதை – மாணவர்களிடையே பரவும் காட்டுமிராண்டிக் கலாச்ச���ரம்\nவார்த்தை டிசம்பர் 2009 இதழில்…\nகூடல் பொழுதில் கசியும் கானல் நீர்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -1\nஅணு ஆயுதப் போரில் விளையும் பேரழிவுகள். (கட்டுரை: 3)\nகவிஞானி ரூமியின் கவிதைகள்(கி. பி. 1207-1273)கவிதை -2 பாகம்-4மதுக்குடி அங்காடி (The Tavern)\nவேத வனம் விருட்சம் 65\nஇராஜேஸ்கண்ணனின் ‘தொலையும் பொக்கிஷங்கள் – ஒரு வாசகப் பார்வை\nஉயிர்மை பதிப்பகம் இந்த வார இறுதியில் நடத்தும் இரண்டு புத்தகவெளியீட்டு விழாக்கள்\nஇந்திய மொழிவாரி மாநிலங்களை சிறு மாநிலங்களாக வகுப்பது (அல்லது சிதைப்பது) குறித்து\nசெல்வராஜ் ஜெகதீசன் கவிதை தொகுதி வெளியீடு.\nகுழிவண்டுகளின் அரண்மனை (கவிதை நூல்)\nபத்து நிமிஷம் முன்னால போகாட்டி பரவாயில்லை…கவியரசர் கண்ணதாசனின் நகைச்சுவை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/vairandakaddukulam-north-eastern-province-sri-lanka/", "date_download": "2020-09-20T03:33:28Z", "digest": "sha1:QMN64PKATB2KQZZOM27WANJPQ3H4AVXV", "length": 1590, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Vairandakaddukulam North Eastern Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Vairandakaddukulam Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ippoluthu.xyz/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-97328.html", "date_download": "2020-09-20T04:30:38Z", "digest": "sha1:4ZU7XSQKZW6TQS3DS7A76L6FE6KKYML3", "length": 2081, "nlines": 25, "source_domain": "ippoluthu.xyz", "title": "அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து ஃபிரி- பிரதமர் அறிவிப்பு! - இப்பொழுது - தமிழ் செய்திகள்", "raw_content": "அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து ஃபிரி- பிரதமர் அறிவிப்பு\nஇங்கிலாந்தில் தயாராகும் மருந்து வெற்றியடைந்தால், குடிமகன்கள் அனைவருக்கும் சொந்த நாட்டில் அதே மருந்து தயார் செய்து தரப்படும் என ஆஸ்திரேலிய நாட்டுப் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்...\nஅனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து ஃபிரி- பிரதமர் அறிவிப்பு\nதொட்ட கெட்ட; சீனாவிற்கு கடும் எச்சரிக்கை - அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிரடி\nவாங்கும் சம்பளத்தை வைத்தே லட்சாதிபதி ஆவது எப்படி\nகிசான் திட்ட முறைகேடு தொடர்பாக கம்பியூட்டர் சென்டர் நடத்தி வந்தவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ippoluthu.xyz/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-97682.html", "date_download": "2020-09-20T04:32:43Z", "digest": "sha1:4U36RXO7K5QJKAO3OWWN56ZPF6NHMLOJ", "length": 2020, "nlines": 25, "source_domain": "ippoluthu.xyz", "title": "எஸ்.பி.பி.க்காக இதை மட்டும் செய்யுங்க ப்ளீஸ்: சிம்பு உருக்கம் - இப்பொழுது - தமிழ் செய்திகள்", "raw_content": "எஸ்.பி.பி.க்காக இதை மட்டும் செய்யுங்க ப்ளீஸ்: சிம்பு உருக்கம்\nஎஸ்.பி பாலசுப்ரமணியம் பற்றி நடிகர் சிம்பு மிக உருக்கமாக ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.\nஎஸ்.பி.பி.க்காக இதை மட்டும் செய்யுங்க ப்ளீஸ்: சிம்பு உருக்கம்\nரியல் சூப்பர்ஸ்டார் டாம் க்ரூஸ்.. உயிரை மீண்டும் பணயம் வைத்து மிரட்டல் சாகசம்.. வைரலாகும் வீடியோ\nதைரியமா இருங்க முரளி.. உங்களுக்கு ஒன்னும் ஆகாது.. ஆண்டவன வேண்டிக்கிறேன்.. வைரலாகும் ரஜினியின் ஆடியோ\nவந்தது அடுத்த அப்டேட்.. 'தல' அஜித்தின் வலிமை ஷூட்டிங் எப்போது படக்குழு தகவல்.. ரசிகர்கள் ஹேப்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ippoluthu.xyz/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-97767.html", "date_download": "2020-09-20T03:49:07Z", "digest": "sha1:AG4VWWZWC2EZJNVPU2RFHEEGERVSKM7X", "length": 1925, "nlines": 25, "source_domain": "ippoluthu.xyz", "title": "பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து... தப்பிய பெட்ரோல் பங்க்!! - இப்பொழுது - தமிழ் செய்திகள்", "raw_content": "பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து... தப்பிய பெட்ரோல் பங்க்\nசாத்தூர் அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து நாசமாகின.\nபட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து... தப்பிய பெட்ரோல் பங்க்\nகாற்றின் திசைவேக மாறுபாட்டினால் 10 மாவட்டங்களில் மழை பெய்யும் - வானிலை மையம்\n71 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் கொட்டும் மழையில் உதயமான திராவிட முன்னேற்றக் கழகம்\nதந்தை பெரியாரின் தாய் மொழிப் பற்றும் ஆங்கில ஆதரவும் ... பேரா. சுப. வீரபாண்டியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/tnscps-jobs-02-assistant-cum-data-entry-operator-posts/", "date_download": "2020-09-20T05:29:36Z", "digest": "sha1:27TMRBIUSTJBBS2PPPBI23ELF4V7HHMU", "length": 10232, "nlines": 162, "source_domain": "jobstamil.in", "title": "10/12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலைகள் - Jobs Tamil", "raw_content": "\nபெரியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nஇந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nHCL நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nICF-சென்னை ஐசிஎஃப்-இல் வேலைவாய்ப்பு 2020\nவடகிழக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்புகள் 2020\nசென்னை மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\nHome/தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு/10/12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலைகள்\nதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு\n10/12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலைகள்\n10/12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலைகள் (TNSCPS). Assistant Cum Data Entry Operator பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.socialdefence.tn.gov.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 30.10.2019. மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\n10/12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலைகள்\nநிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் (Tamilnadu State Child Protection Society)\nவேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள் (Tamilnadu Govt Jobs)\nகல்வித்தகுதி: 10th, 12th, DCA\nபணியிடம்: சென்னை, தமிழ்நாடு (Chennai, Tamilnadu)\nதேர்வு செய்யப்படும் முறை: Short Listing, Interview\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 30.10.2019\nதமிழ்நாடு பாலிமர் இண்டஸ்ட்ரீஸ் பூங்காவில் வேலைவாய்ப்புகள் 2019\nஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் TNSCPS இணையதளம் (www.socialdefence.tn.gov.in) மூலமாக விண்ணப்பிக்கலாம்.\nமேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 14.10.2019\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 30.10.2019\nDiploma & ITI வேலைவாய்ப்பு\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2019-2020\nபட்டப்படிப்பு (Any Graduate) வேலைவாய்ப்பு 2019-2020\n8th,10th,12ஆம் வகுப்பு வேலைவாய்ப்பு 2019-2020\nபெரியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nஇந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nHCL நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nICF-சென்னை ஐசிஎஃப்-இல் வேலைவாய்ப்பு 2020\nவடகிழக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்புகள் 2020\nசென்னை மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\nSAI-இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பணிகள்\nதமிழ்நாடு அரசு காவல்துறையில் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு முழுவதும் தபால் துறையில் 3162 புதிய வேலைவாய்ப்புகள்\n10வது படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு செய்திகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nPrivate Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் | இந்தியா முழுவதும்\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு 253\nரயில்வே வேலைகள் Railway Jobs 43\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/22029-sanjjanaa-galrani-on-sandalwood-drug-scandal.html", "date_download": "2020-09-20T03:25:15Z", "digest": "sha1:2PZLMHDEQ6RA7FRVFIPB3EAEI6D6B6TP", "length": 13680, "nlines": 73, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "போதை மருந்து விவகாரத்தில் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரிக்கு சிக்கல்.. | Sanjjanaa Galrani on Sandalwood drug Scandal - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nபோதை மருந்து விவகாரத்தில் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரிக்கு சிக்கல்..\nகன்னட திரையுலகில் பிரபல நடிகர் நடிகைகள் போதை மருந��து பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. சில தினங்களுக்கு முன் டிவி நடிகை உள்ளிட்ட சிலரைப் போதை மருந்து தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்து விசாரித்தனர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.நிமிர்ந்து நில் தமிழ்ப் படத்தில் நடித்த கன்னட நடிகை ராகினி திவேதி போதை மருந்து விவகாரத்தில் நேற்று கைது செய்யப்பட்டார். தற்போது மற்றொரு நடிகை பெயர் அடிபட்டு வருகிறது.\nடார்லிங், சார்ளி சாப்லின்2 போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் நிக்கி கல்ராணி. இவரது சகோதரி சஞ்சனா கல்ராணி. இவர் தமிழில் ஒரு படத்தில் நடித்ததுடன் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். போதை மருந்து விவகாரத்தில் சஞ்சனா பெயரும் பத்திரிகைகளில் அடிபட்டு வருகிறது. அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சஞ்சனா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.\nஇதுபற்றி சஞ்சனா தனது வலைத் தள பக்கத்தில் நீண்ட விளக்கம் அளித்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது: கன்னடத் துறையில் நடந்து வரும் போதைப்பொருள் விவகாரம் குறித்துப் பேசுமாறு பத்திரிகையாளர்கள் என்னிடம் இடைவிடாது அழைப்பு விடுக்கிறார்கள். எனது வருமானம் மற்றும் சொத்துக்கள் குறித்து பலர் கேள்வி எழுப்புகின்றனர். அதுபற்றி வருமான வரித்துறை கேள்வி எழுப்பினால் நிரூபிக்கத் தயாராக இருப்பதாக சஞ்சனா கல்ராணி கூறினார்.இதுகுறித்து சஞ்சனா வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை:கன்னட திரையுலகில் போதைப்பொருள் மோசடி குறித்து ஒரு அறிக்கை கொடுக்க சில ஊடகங்கள் என்னை மீண்டும் மீண்டும் அழைக்கின்றன. நான் அதிலிருந்து விலகி இருக்கிறேன். இது நான் பயப்படுகிறேன் என்று அர்த்தமல்ல, நான் மலிவான விளம்பரம் விரும்பவில்லை மற்றும் எனது ஊடக நண்பர்களிடம் கடுமையாக நடந்துகொள்வது எனக்குப் பிடிக்கவில்லை.\nமேலும் பிரசாந்த் சம்பர்கி என்ற ஒரு குறிப்பிட்ட மனிதர் - அவர் யார் என்று கூட எனக்குத் தெரியவில்லை, நான் கதாநாயகியாக ஒரே ஒரு படம் செய்துள்ளதாக என்னை மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசுவதை நான் கேட்டேன். இது எனக்கு வருத்தமாக இருக்கிறது அந்த நபர் தயவுசெய்து எனது விக்கிப்பீ டியாவைச் சரிபார்க்கவும்.சிவண்ணா, தர்ஷன் சார், பவன் கல்யாண் சார், பிரபாஸ் ராஜு, மோகன்லால் சார், மம்முட்டி சார் படங்கள் உள்ளிட்டோருடன் 43 பட��்கள் மற்றும் பிக் பாஸ் உள்ளிட்ட பல தொலைக்காட்சி ஷோக்கள் நான் செய்துள்ளேன். ஊமை என்று நினைத்து கதாநாயகிகள் மீது மட்டுமே சிலர் தாக்குதல் நடத்துவதை காண முடிகிறது. குறிப்பிட்ட நபருக்கு என் பெயரைச் சொல்லும் தைரியம் இல்லை, அதுவே அவர் எவ்வளவு மட்டமானவர் என்று தெரிகிறது.\nதெருவில் உள்ள நாய் உன்னைக் குரைத்தால், நாயை நோக்கிக் குரைக்காதே, அதைப் புறக்கணித்து முன்னேற கற்றுக் கொள்ளுங்கள் என்று சிறு வயதில், என் பெற்றோர் எனக்குச் சொல்லிக் கொடுத்தனர். கடவுளின் ஆசியால் எனக்கு 1 வீட்டை விட அதிகமாக உள்ளது. நான் திரைத் துறையில் 16 வயதிலிருந்தே வேலை செய்கிறேன்.\nஒவ்வொரு பைசாவையும் என்னால் நிரூபிக்க முடியும் எனது வங்கி அறிக்கைகள் மூலம் நான் சம்பாதித்துள்ளேன், என்னிடம் உள்ள ஒவ்வொரு சொத்தும் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. கிளப்புகளில் சமூக மயமாக்குதல், பிறந்த நாள் விழா செயல்பாடுகள் போன்றவற்றில் கலந்துகொள்ளும்போது சில நிகழ்வுகளை நான் கண்டிருக்கிறேன். ஆனால் அதைத்தவிர எனக்கு எந்த தொடர்பும் இல்லை அல்லது அத்தகைய மருந்துகள் அனுபவமும் இல்லை. தெரியாத ஒன்றைப் பற்றிப் பேச ஊடகங்களால் கட்டாயப்படுத்தப்படுவது எனக்கு எரிச்சலூட்டுகிறது. எங்கள் கன்னட திரையுலகின் பெயர் இந்த விவகாரத்துக்குள் இழுக்கப்பட்டு அவதூறு செய்யப்பட்டதில் நான் மிகவும் வருத்தப்படுகிறேன். இது எனக்கு ஒரு கோயில்,இந்த சூழலில் நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் பெயரை இழுக்க வேண்டாம் என்றும் ஊடகங்களைக் கேட்டுக்கொள்கிறேன். சிருவின் மரணத்திற்குப் பிறகு அவரது குடும்பத்தினர் மிகுந்த வேதனையில் உள்ளனர். அவரது மரணத்திற்குப் பிறகு அவரது ஆன்மா அமைதியாக இருக் கட்டும். தாங்கமுடியாத இழப்பு ஏற்படும் காலங்களில் அவரது குடும்பத்தை மேலும் துன்புறுத்த வேண்டாம்.\nஇவ்வாறு சஞ்சனா கல்ராணி கூறி உள்ளார்.\nலாக்டவுனுக்கு எதிராக கருத்து, கர்ப்பிணி கைதால் சர்ச்சை\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலையில் முன்னேற்றம், அவரே சாப்பிடத் தொடங்கினார்..\nஹீரோயின் நடிப்பை எடிட்டிங் டேபிளில் பார்த்த எடிட்டர் வியப்பு..\nசத்தமில்லாமல் காரியத்தை முடித்த சிங்கம் நடிகையின் தடாலடி.. உஸ்ஸ்ஸ்... சைலண்ட்...\nதிருமணம் செய்துக்கொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டு வெளியேறுங்கள் என்று சொன்ன���ருக்கு நடிகை சொன்ன பதில்...\nநீட் தேர்வு விவகாரத்தில் கோர்ட் அவமதிப்பு வழக்கு தீர்ப்பு பற்றி ஹீரோ பரபரப்பு கருத்து..\nகேரளா தங்க ராணி போல் பிரபல நடிகை இன்னொரு தங்கராணி ஆகிறாரா 1 கிலோ தங்க விவகாரத்தில் வெளிநாட்டு கஸ்டமர் கொடுத்த புகாரால் பரபரப்பு..\nஜெயலலிதா நடிகையுடன் கடுமையாக மோதும் கமல்ஹாசன் நடிகை..\nஏ.ஆர்.ரஹ்மானும், தனுஷும் கொளுத்திப்போட்ட இசை பட்டாசு ஹாலிவுட்டில் தூள் கிளப்புது.. சவால் விட்டு சாதித்த நம்மூர் தமிழ் இசை அமைப்பாளர்..\nரசிகரின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ..\n37 ஆண்டுக்கு பின் மீண்டும் முருங்கைக்காய் சமாச்சாரம்... புதிய முந்தானை முடிச்சு படத்தில் நடிக்கும் ஜோடி யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/3-D_reference", "date_download": "2020-09-20T03:41:17Z", "digest": "sha1:AZ2YJRY4ZRHPXPATHPT5OTONVGZZIBBJ", "length": 8285, "nlines": 181, "source_domain": "ta.termwiki.com", "title": "3-டி ஒப்பீட்டை – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nஒப்பீடு ஒரு பணிப்புத்தகத்தில் உள்ள இரண்டு அல்லது மேலும் பணித்தாள்களை அளவை மாற்றும் வரம்பு.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமை��்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nஒரு நீண்ட, பச்சை, சிலிண்டர்-ரோஸ் gourd குடும்ப உறுப்பினர் கொண்ட எண்ணையின் விதைகள் மூலம் லேசான, அச்சிடுதல்களையும் உடல்களும் சூழ்ந்தன. Pickles ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://varalaruu.com/2020/08/14/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F/35180/", "date_download": "2020-09-20T04:42:21Z", "digest": "sha1:DYW3C2PT2IA7RY6AER7TFZO2GC7YVI7Z", "length": 16990, "nlines": 273, "source_domain": "varalaruu.com", "title": "நீதிபதிகள் செயல்பாடு தொடர்பாக சர்ச்சை கருத்து : வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு - Varalaruu.com - 24/7 Live News", "raw_content": "\nஆளுங்கட்சி கோஷ்டிகளால் திணறும் காசிமேடு மீன்வளத்துறை அதிகாரிகள்\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் முன்னேற்றம்: சரண் தகவல்\nதமிழகத்தில் இன்று 5,569 பேருக்கு கொரோனா\nபுதிதாக கட்டப்பட்ட சுற்றுசுவர் திறக்கப்பட்டது புதுக்கோட்டை எம்எல்ஏ பங்கேற்றார்\nதிருச்சி காஜா நகர் மக்கள் தொண்டு நிறுவனம் சார்பில் இலவச ஹோமியோபதி மருத்துவ முகாம்\nஆளுங்கட்சி கோஷ்டிகளால் திணறும் காசிமேடு மீன்வளத்துறை அதிகாரிகள்\nஇந்தியாவின் எரிபொருள் தேவை நடப்பாண்டில் 11.5 சதவீதம் குறையும்: பிட்ச் சொலுசன்ஸ்\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த வாரம் நிறைவு\nகறம்பக்குடியில் இடதுசாரிகள் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nபொன்னமராவதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்\nஐபிஎல் கிரிக்கெட்: டாஸ் வென்ற சென்னை ���ணி பந்து வீச்சு தேர்வு\nஆன்லைன் விளையாட்டுகள் குழந்தைகளையும் சீரழிக்கிறது: சென்னை உயர்நீதிமன்றம்\nபுதுக்கோட்டை பேராங்குளத்தை சிறுவர் பூங்காவாக மாற்ற புதுகை வரலாறு கோரிக்கை\nமதுரை சரவணா மருத்துவமனை, சூர்யா தொண்டு நிறுவனம் சார்பாக தயான் சந்த் விருது பெற்ற…\nஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் சுரேஷ் ரெய்னா\nஎல்லையில் பாக்., ஆயுத சப்ளை; ஜம்மு – காஷ்மீர் டி.ஜி.பி., புகார்\nஆளுங்கட்சி கோஷ்டிகளால் திணறும் காசிமேடு மீன்வளத்துறை அதிகாரிகள்\nஇந்தியாவின் எரிபொருள் தேவை நடப்பாண்டில் 11.5 சதவீதம் குறையும்: பிட்ச் சொலுசன்ஸ்\nசென்னை அணிக்கு 163 ரன்கள் இலக்கு\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் முன்னேற்றம்: சரண் தகவல்\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் முன்னேற்றம்: சரண் தகவல்\nசூர்யாவின் நீட்தேர்வு தொடர்பான கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து இளைஞர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்\nஅதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது: பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் பேட்டி\nதனது பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள் நடிகர் அஜித் அறிக்கை வாயிலாக எச்சரிக்கை\nசீராக உள்ளது எஸ்.பி.பி. உடல்நிலை: மகன் சரண் தகவல்\nHome அறிவிப்பு நீதிபதிகள் செயல்பாடு தொடர்பாக சர்ச்சை கருத்து : வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என உச்சநீதிமன்றம்...\nநீதிபதிகள் செயல்பாடு தொடர்பாக சர்ச்சை கருத்து : வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில், குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டிருக்கும் பிரசாந்த் பூஷணுக்கு விதிக்கப்படும் தண்டனை விவரம் குறித்து வரும் 20-ம் தேதி உச்ச நீதிமன்றம் அறிவிக்க உள்ளது.\nகொரோனா நோய்த்தொற்று பரவலால் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டது தொடர்பான விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது. ஆனால், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரத்தை உச்சநீதிமன்றம் முறையாக விசாரிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டிய உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கடந்த 27ம் தேதி உச்ச நீதிமன்றத்தை விமர்சித்து டிவிட்டரில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு இருந்தார்.\nஇது தொடர்பாக, உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. பிரசாத் பூஷண் சார்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதாடினார். இவ்வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தப்போது, இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்கும்படி பூஷணுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது.\nமேலும், இதுபோன்ற அவதூறு கருத்துக்களை வெளியிட அனுமதித்த டிவிட்டர் இந்தியா மீதும் நீதிமன்ற அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனால், நீதிமன்றம் உத்தரவிட்டால் பூஷணின் பதிவுகள் நீக்கப்படும் என நீதிபதிகளிடம் டிவிட்டர் தரப்பு தெரிவித்தது. கடந்த 5ம் தேதி வாதங்கள் கேட்டறிந்த நிலையில், விசாரணை முடிவடைந்தது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.இந்த நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என இன்று தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விவரங்கள் குறித்து ஆகஸ்ட் 20-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது..\nPrevious articleகிருஷ்ணகிரி மாவட்ட வர்த்தக காங்கிரஸ் கட்சி சார்பில் சையது பாஷா தர்காவில் சிறப்பு தொழுகை\nNext articleமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் : ராணுவ மருத்துவமனை தகவல்\nஎல்லையில் பாக்., ஆயுத சப்ளை; ஜம்மு – காஷ்மீர் டி.ஜி.பி., புகார்\nஆளுங்கட்சி கோஷ்டிகளால் திணறும் காசிமேடு மீன்வளத்துறை அதிகாரிகள்\nஇந்தியாவின் எரிபொருள் தேவை நடப்பாண்டில் 11.5 சதவீதம் குறையும்: பிட்ச் சொலுசன்ஸ்\nசென்னை அணிக்கு 163 ரன்கள் இலக்கு\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் முன்னேற்றம்: சரண் தகவல்\nதமிழகத்தில் இன்று 5,569 பேருக்கு கொரோனா\nஎல்லையில் பாக்., ஆயுத சப்ளை; ஜம்மு – காஷ்மீர் டி.ஜி.பி., புகார்\nஆளுங்கட்சி கோஷ்டிகளால் திணறும் காசிமேடு மீன்வளத்துறை அதிகாரிகள்\nஇந்தியாவின் எரிபொருள் தேவை நடப்பாண்டில் 11.5 சதவீதம் குறையும்: பிட்ச் சொலுசன்ஸ்\nசென்னை அணிக்கு 163 ரன்கள் இலக்கு\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் முன்னேற்றம்: சரண் தகவல்\nPlot no:1103, பெரியார் நகர்,\nஐஎஸ்ஆர் மீடியா ஒன் நம்பர்\n268/200, மூன்றாவது தளம், தம்புச்செட்டிதெரு,பாரிமுனை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Actress-kasturi-have-posted-her-selfie-pic-on-her-social-media-page-goes-viral-on-web-21726", "date_download": "2020-09-20T05:24:16Z", "digest": "sha1:Z2X5STKBYY6IRNTJJEH7BZVX3QVJQCZU", "length": 10582, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "அங்கு உள்ளே கையை வைத்து எடுப்பாக வெளியே எடுத்த கஸ்தூரி..! காட்டிக் கொடுத்த கண்ணாடி! என்ன தெரியுமா? - Times Tamil News", "raw_content": "\nஉயர இருக்கும் ரயில்வே கட்டணம் மறைமுக கொள்ளை -- ராமதாஸ் ஆவேசம்\nகொரோன மீண்டும் உச்சகட்ட வீரியம் அடையும் - இங்கிலாந்து எச்சரிக்கை\nகபசுரக் குடிநீர் கொரோனா சிகிச்சையில் நம்பிக்கையூட்டுகிறது மத்திய அரசு வழங்கிய ஒப்புதல் வாக்குமூலம்.\nமத்திய அமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்.. தமிழகத்துக்கு 10 ஆயிரம் இடங்கள் வேண்டும்..\nதி.மு.க. நிர்வாகிகளுக்கும் ஐபேக் ஊழியர்களுக்கும் உச்சகட்டமோதல்.\nஉயர இருக்கும் ரயில்வே கட்டணம் மறைமுக கொள்ளை -- ராமதாஸ் ஆவேசம்\nகொரோன மீண்டும் உச்சகட்ட வீரியம் அடையும் - இங்கிலாந்து எச்சரிக்கை\nகபசுரக் குடிநீர் கொரோனா சிகிச்சையில் நம்பிக்கையூட்டுகிறது\nமத்திய அமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்..\nதி.மு.க. நிர்வாகிகளுக்கும் ஐபேக் ஊழியர்களுக்கும் உச்சகட்டமோதல்.\nஅங்கு உள்ளே கையை வைத்து எடுப்பாக வெளியே எடுத்த கஸ்தூரி.. காட்டிக் கொடுத்த கண்ணாடி\nமுகம் மட்டும் வெளியே தெரியும் என நினைத்து நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள செல்ஃபி புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.\nநடிகை கஸ்தூரி தமிழ், தெலுங்கு , கன்னடம் என பல மொழிகளில் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். இவர் கடந்த 1992ஆம் ஆண்டு நடைபெற்ற அழகி போட்டியில் மிஸ் மெட்ராஸ் பட்டத்தை தட்டிச் சென்றார். இதனை தொடர்ந்து இவருக்கு பல திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்துள்ளது. சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை கஸ்தூரி போட்டியாளராக பங்கேற்றார். இதன்மூலம் ரசிகர்களிடத்தில் மீண்டும் பிரபலமான ஒருவராக மாறினார். இதனையடுத்து கஸ்தூரி தெலுங்கு சின்னத்திரையில் பல சீரியல்களிலும் நடித்து வருகிறார்.\nநடிகை கஸ்தூரி எப்பொழுதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர் ஆவார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள நம்முடை�� அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் நடிகர் நடிகைகளும் தங்களுடைய வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். அந்த வகையில் நடிகை கஸ்தூரி தன்னுடைய வீட்டில் முடங்கி இருக்கிறார். நடிகை கஸ்தூரி வீட்டிலேயே இருந்தாலும் பல புகைப்படங்களையும் கருத்துக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்ட வண்ணம் உள்ளார்.\nஅந்தவகையில் தற்போது நடிகை கஸ்தூரி செல்ஃபி புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படத்தில் கண்ணாடி முன்னாடி நின்று செல்பி எடுக்கும் நடிகை கஸ்தூரி முகம் மட்டும் தானே தெரியும் என்று அந்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். ஆனால் அவர் நின்று செல்பி எடுப்பதற்குப் பின்னால் இருக்கும் கண்ணாடியில் அவர் தன்னுடைய வயிற்றை அமுக்கி பிடித்து புகைப்படத்திற்கு போஸ் அளிப்பது தெளிவாக பதிவாகி இருந்தது. இதனை பார்த்த நெட்டிசன்கள் முகத்தை மட்டும் பார்த்து புகைப்படத்தை வெளியிட்டுள்ள என்றும் பின்னால் இருக்கும் கண்ணாடியை மறந்து விட்டீர்களா என்றும் கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஇதனையடுத்து நெட்டிசன்கள் அவரை கிண்டலடித்து கருத்துக்களை கமெண்ட்டுகளாக பதிவு செய்து வருகின்றனர். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.\nதி.மு.க. நிர்வாகிகளுக்கும் ஐபேக் ஊழியர்களுக்கும் உச்சகட்டமோதல்.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இந்த சிறப்பான பணிக்கு டாக்டர்கள் சங்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைவருக்கும் உயர் கல்வி கிடைப்பது உறுத...\nமுதல்வர் எடப்பாடி சென்னைக்கு இரண்டு பாலங்கள் திறந்துவைத்தார்\nதந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88?page=462", "date_download": "2020-09-20T04:36:37Z", "digest": "sha1:DCKYWC2KE72TCCFNIJISM5IBEW7VGGR3", "length": 9357, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இலங்கை | Virakesari.lk", "raw_content": "\nகொத்மலை பிரதான வீதியில் மரம் முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து தடை\nஇன்னும் பல வைரஸ்கள் உலக நாடுகளை தாக்கலாம் சுத்தத்தை பேணுவதே தப்புவதற்கு இருக்கின்ற ஒரே வழி\nடெட்டனேட்டர் , அமோனியம் நைட்ரேட் வெடிப்பொருட்களுடன் இருவர் கைது\nஇலங்கையுடனான தொடரிலிருந்து நீங்��ினார் கிரேக் மெக்மில்லன்\nசட்டவிரோத துப்பாக்கிகளுடன் இருவர் கைது\nகடும் மழையுடனான காலநிலை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை\nசெங்கலடியில் கோர விபத்து.. ஒருவர் பலி\nஜெனிவா 30/1 பிரேரணையிலிருந்து விலகுவதாக கூறவில்லை என்கிறது அரசு\n18 வயதானாலும் சிறுவர்களே ; சிறுவர்களின் வயதெல்லையை அதிகரிக்க அமைச்சரவை தீர்மானம்\nலிபியாவில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்ததில் 45 பேர் பலி\n1983 வன்செயல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கவும் -ஜனாதிபதிக்கு டி.வி. சென்னன் கடிதம்\n1983ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்செயல்களின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கும், சேதங்களுக்கான இழப்பீடுகளை அரசு முழுமையாக வழங்காதலா...\nசர்வதேச நாணய நிதியம் மூலம் விரைவில் நிதியுதவி\nஇலங்கைக்கு நிதி வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதியளித்துள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.\nதுறை­முக நகரை நாணய,பொரு­ளா­தார வல­ய­மாக்குவது மகிழ்ச்சி அளிக்கும் விடயம் : சீன ஜனாதிபதி\nகொழும்பு துறை­முக நகர் திட்­டத்தை இலங்கை அர­சாங்கம் மீளவும் ஆரம்­பிக்கும் தீர்­மா­னத்தை எடுத்­த­மை குறித்து மகிழ்ச்சி அ...\nபசில் ராஜபக்ஷ ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் ஆஜர்\nபாரிய ஊழல் மோசடிகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில...\nமீண்டும்... சீனாவுடன் ஏழு ஒப்பந்தங்கள் கைச்சாத்து.\nஇலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில், நேற்று ஏழு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.\nஇந்தியாவையடுத்து இலங்கையிலும் : ஆபத்தான புகையிரத பயணம்\nஇந்தியாவையடுத்து இலங்கையிலும் புகையிரத பயணிகள் புகையிரதத்தில் எங்கு இடமுள்ளதோ அங்கும் அமர்ந்து பயணத்தை மேற்கொண்டுள்ள காட...\n9ஆவது ஐ.பி.எல். தொடர் நாளை மும்பை வான்­கடே மைதா­னத்தில் ஆரம்­ப­மா­கின்­றது. இதன் முதல் போட்­டியில் நடப்பு சம்­பியன் மும்...\nஇலங்கை கிரிக்கெட் விளையாட்டு சபையில் மீண்டும் இடைக்கால நிர்வாக சபையை ஏற்படுத்துவதற்கு இடமளிக்க மாட்டேன் என விளையாட்டுத்த...\nவிளையாட்டுத் துறையில் மீண்டும் \"மாபியா கும்பல்கள்''\nஇலங்கையின் விளையாட்டுத் துறையில் மீண்டும் \"மாபியா கும்பல்கள்\" ஊடுருவிவிட்டது. இதனை தகர்த்தெறியாவிட்டால் விள��யாட்டுத் துற...\nநூறுகோடி வருவாய் ஈட்டிக்கொடுத்த கடற்படை\nகடல்சார் பாதுகாப்பினை இலங்கை கடற்படையினருக்கு கையளிக்கப்பட்டதன் பின்னர் நூறு கோடிக்கும் அதிகமான தொகை வருவாயாக ஈட்டி அரச...\nகொத்மலை பிரதான வீதியில் மரம் முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து தடை\nடெட்டனேட்டர் , அமோனியம் நைட்ரேட் வெடிப்பொருட்களுடன் இருவர் கைது\nஇலங்கையுடனான தொடரிலிருந்து நீங்கினார் கிரேக் மெக்மில்லன்\nசட்டவிரோத துப்பாக்கிகளுடன் இருவர் கைது\nஇடிபாடுகளில் சிக்கிய குழந்தை மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/11/06/postpone/", "date_download": "2020-09-20T04:29:50Z", "digest": "sha1:A6X2326REEOSTJKZW2AL4XKTX4C3BOI4", "length": 12035, "nlines": 124, "source_domain": "keelainews.com", "title": "“சீதக்காதி” பட வெளியீடு சட்ட ரீதியான எதிர்ப்பால் தள்ளி போகிறதா?? - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\n“சீதக்காதி” பட வெளியீடு சட்ட ரீதியான எதிர்ப்பால் தள்ளி போகிறதா\nNovember 6, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாநில செய்திகள், மாவட்ட செய்திகள் 0\n‘சீதக்காதி’ என்கிற பெயரில் திரைப்படம் வெளி வரக் கூடாது என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தி “சீதக்காதி படப் பெயரை மாற்றிடுக” என்கிற பல்வேறு தலைப்புகளில் ஏற்கனவே நமது கீழை நியூஸ் வலை தளத்தில் செய்தி வெளியிட்டதோடு, கீழக்கரை வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளையும் வீடியோ பதிவாக வெளியிட்டு இருந்தோம்.\nஅதன் தொடர்ச்சியாக நாம் தற்போது சட்ட ரீதியான முயற்சிகளை கையிலெடுத்து உள்ளோம். முதற்கட்டமாக கடந்த 30.10.2018 அன்று (CENTRAL BOARD OF FILM CERTIFICATION) மத்திய சென்சார் போர்டுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அடுத்ததாக சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க இருக்கிறோம். தற்போது இந்த மாதம் 16 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருந்த சீதக்காதி திரைப்படம் தேதி குறிப்பிடாமல் டிசம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.\nஇந்த தேதி மாற்றத்தின் பின்னனியில் பல காரணங்கள் கூறப்பட்டாலும், பெயர் மாற்றத்திற்கான சட்டரீதியான முயற்சியும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். நிச்சயமாக சட்டப் போராளிகளுக்கு கிடைத்த முதற்கட்ட வெற்றி என நம்பலாம்.\nஇது குறித்து மூத்த கீழக்கரை வரலாற்று ஆய்வாளர் ஆனா மூனா சுல்த்தான் அவர்கள் கூறுகையில், “சீதக்காதி என்கிற பெயரில் வேறு கதைக்களத்தில் சினிமா எடுப்பதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த பெயரில் திரைப்படம் வெளிவந்தால், தமிழ் கூறும் நல்லுலகம் கண்ணியமுடன் போற்றும் வள்ளல் தமிழ் பெருமகனார் சீதக்காதிக்கு எந்த வகையிலும் புகழை சேர்ப்பதாக அமையாது. படக்குழுவினர் உடனடியாக இந்த சினிமா பெயரை மாற்றவில்லை என்றால் சட்ட ரீதியாக நீதிமன்றத்தின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க சட்ட விழிப்புணர்வு இயக்கத்தின் மூலம் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்” என்று தீர்க்கமாக பேசினார்.\nசத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஇராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு புயல் எச்சரிக்கை..\nஇளம்பெண் மீது போதை வாலிபர்கள் ஆசிட் வீச்சு..\nபிளாட்பார வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார்:\nமேலமடை மின்வாரிய அலுவலகத்தில் மின் இணைப்பு பெற பேரமா\nசோழவந்தானில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nதுரிதமாக செயல்பட்ட ஆர்எஸ்மங்கலம் மின்வாரியம்\nவிண்வெளியில் பயணம் செய்த பெண்களில் அதிக நேரம் பயணம் செய்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 19, 1965).\nவேலூர் பழைய பஸ் நிலையத்தில் மாஸ்க் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம்\nசெங்கத்தில் தேமுதிக 16ம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம்\nநீட் தேர்வை தடை செய்யதவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்\nமக்கள் பாதை சார்பாக இராமநாதபுரத்தில் நீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்…\nகீழக்கரை தாலுகா அலுவலகத்தில் அனைத்து கட்சி பூத் முகவர்கள் கூட்டம்…\nகீழக்கரையில் புதிதாக திறக்கப்பட்ட இறையில்லம்…\nரத்த தானம் செய்வது போல் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும்.சென்னை மருத்துவக் கல்லூரி இயக்குனர்\nதிருவண்ணாமலையில் தேர்தல் முறையில் மாற்றம் கோரி தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்.\nசெங்கத்தில் நல்லாசிரியா் விருது பெற்ற தலைமையாசிரியருக்கு பாராட்டு விழா\nநகை, பணத்திற்காக முதியவர் கொலை\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த சுரண்டை நியாய விலைக் கடைகளில் இலவச முக கவசம் வழங்கல்….\nஉசிலம்பட்டி அருகே இளம்பெண் வயிற்றுவலியால் சாவு . ஆர்டிஓ விசாரணை.\nஇராமநாதபுரம் வரும் தமிழக முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு பரமக்குடியில் அதிமுக ஆலோசனை கூட்டம்\nஉச்சிப்புளி அருகே நகைக்காக பெண் கொலை\n, I found this information for you: \"“சீதக்காதி” பட வெளியீடு சட்ட ரீதியான எதிர்ப்பால் தள்ளி போகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60409233", "date_download": "2020-09-20T05:20:27Z", "digest": "sha1:Q2EDLRC45WUVYIDXIT5GOMGLMIVFH622", "length": 55661, "nlines": 964, "source_domain": "old.thinnai.com", "title": "சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும் : சுமதி ரூபனின் திரைப்படம் பற்றி | திண்ணை", "raw_content": "\nசட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும் : சுமதி ரூபனின் திரைப்படம் பற்றி\nசட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும் : சுமதி ரூபனின் திரைப்படம் பற்றி\n3வது திரைப்பட விழாவில்(கனடா) திரையிடப்பட்ட சுமதி ரூபனின் (கதை வசனம்\n)(ரூபன்)) சப்பாத்து குறும் படத்தின் கதை மறைந்த அமரர் குமார்\nதயவு செய்து இனிமேலாவது இவ்வாறன களவுகள் இடம்பெறர்மல் தவிர்க்க குமார்\nமூர்த்தியின் கதையை இத்துடன் அனுப்புகின்றேன். இக் கதை கணையாழி கனடா\n;. மிகவும் கவனம் எடுத்திருந்தேன். அதைவிட நடக்காது என்றும் நம்பினேன்.\nஎல்லாமே பொய்யாகி அது நடந்தேவிட்டது. மனதுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது.\nஅவரது சப்பாத்து கோயிலுக்குள் களவு போய்விட்டது.\nஆவரது கதை விழாவில் களவு போய்விட்டது\n3வது திரைப்பட விழா பற்றிய சிறு குறிப்பு\nவிழாவின் படங்கள் என் கணிப்பில் (தகுதிபெற்றது)\n09. இது விளம்பரம் அல்ல\n– குமார் மூர்த்தி –\nஎன் துரதிர்ஷ்டத்தை மறுபடியும் நிரூபிக்கும் சம்பவமாகிவிட்டிருந்தது அது.\nபலமுறை யோசித்திருந்தேன். மிகவும் கவனம் எடுத்திருந்தேன். அதைவிட நடக்காது\nஎன்றும் நம்பினேன். எல்லாமே பொய்யாகி அது நடந்தேவிட்டது. மனதுக்கு மிகவும்\nஇந்தச் சப்பாத்தை வாங்குவதற்கு நான் பலவழிகளில் கரிசனம்\nஎடுத்திருந்தேன். உண்மையில் இது ஒரு சிறிய விடயம் என்று மற்றவர்கள்\nஒதுக்கிவிட்டாலும் எனக்கு இது ஒரு பெரிய விடயமாகவே எப்போதும் இருந்து\nசப்பாத்தோ, செருப்போ மனதுக்குப் பிடித்த மாதிரி பொருந்தி வருவது எனக்கு\nமிகவும் அபூர்வம். அப்படிப் பொருந்தி வந்தாலும் என்னை அது சீக்கிரமே\nகழட்டிவிட்டுவிடும். இருந்தும் நீண்ட நாட்களாகவே எனக்குப் பிடித்தமான சப்பாத்து\nவாங்கியாக வேண்டும் என்ற தீவிர முனைப்போடு இருந்தேன். அதற்காக நான்\nசந்தாப்பம் வாய்க்கும்போதெல்லாம் மற்றவர்கள் போட்டிருக்கும் சப்பாத்துக்களை\nஉன்னிப்பாகக் கவனித்துக் கொள்வேன். அதுவும் இந்த எலிவேற்றரில் போகும்\nபோதும் வரும்போதும் குனிந்தபடியே நின்று அடுத்தவர்களின் சப்பாத்துக்களைப்\nபார்ப்பதில் எனக்கு அலாதிப் பிரியம்.\nபெயர் பெற்ற கடைகளில் சப்பாத்து வாங்கலாம். பணம்கூட அவ்வளவு பிரச்சினை\nஇல்லை. ஆனால் அது என்னோடு கொஞ்ச காலத்துக்காவது குடித்தனம் நடத்துமா\nஎன்பதுதான் என்னைப் போட்டு வாட்டும் பிரச்சினையாக இருக்கும்.\nஎப்படியோ பல மாலைகளை விழுங்கி முழுசாக ஒருநாள் விடுமுறையோட ஒரு சப்பாத்தை\nவாங்கிவிட்டிருந்தேன். விலை சற்று அதிகமென்ற கவலை இருந்தாலும் சப்பாத்து\nமிகவும் அழகாகவே இருந்தது. காலுக்கு கச்சிதமாகப் பொருந்தி, நடைக்கு\nகம்பீரத்தைக் கொடுத்தது. இந்த ~சமர்| முடிய இன்னும் இரண்டு மாதங்கள் பாக்கி\nஇருந்தது. அதற்குப்பின் பத்திரப்படுத்தி வைத்திருந்து அடுத்த சமருக்கும் போடலாம்\nகவனமாக பாவித்தால், அதற்கடுத்த சமருக்கும் போடலாம். திட்டங்கள் மனதில்\nகனடாவில் சப்பாத்து கட்டாயம் தேவையான பொருள். வின்ரருக்கு ஒன்று சமருக்கு\nஒன்று என மாறி மாறிப் பாவிக்க வேண்டும். என்னுடைய வின்ரர் சப்பாத்தைப்\nபற்றி நான் அதிகம் கவலைப்பட்டது கிடையாது. கனடா வந்து இறங்கியவுடன் முதல்\nமுதலில் வாங்கியது அது. மொன்றியலில் வந்து இறங்கிய அன்று விசேடமாக இருபது\nசென்ரிமீற்ர் சினோ கொட்டியிருந்தது. அரைiவாசி உலகம் சுற்றி அகதியாக வந்து\nசேர்ந்திருந்த படியால் என் சப்பாத்தின் ஆவியும் பிரிந்து விட்டிருந்தது.\n‘புறப்படு கடைக்குப் போய் வின்ரர் சப்பாத்து வாங்கவேண்டும் ‘ என்று\nஅவசரப்படுத்தினான் நண்பன். இரண்டு சினோக் காலங்களை கனடாவில் கழித்த\nஅனுபவம் அவனுக்கு இருந்தது. கடைக்குள் நுழைந்ததும் சொல்லி வைத்தாற்போல் ஒரு\nசோடியை து}க்கி முன்னால் வைத்தான். இதைப் போட்டுப் பார் என்று. பார்க்க\nமுரட்டுத் தனமாக கணுக்காலுக்கு மேல் அரையடி உயரத்தில் இருந்தது. கையில்\nது}க்கியபோது மிகவும் பாரமாக இருந்தது. நான் சற்றுத் தயங்கினபோதும் நண்பன்\nவிடவில்லை. அவனுக்கு அது மிகவும் பிடித்து விட்டிருக்க வேண்டும். இதுதான்\nவின்ரருக்கு உகந்த சப்பாத்து என அடித்துக் கூறினான். எந்த சினோவுக்குள்ளும்\nநடக்கலாம். வழுக்காது. க��ளிர் வரவே வராது என்று அடித்துக் கூறினான்.\nஅப்போதும் வெளியில் கடுமையான சினோ கொட்டிக் கொண்டிருந்தது. ரூமில்\nஇருந்து கடைக்கு வந்த கால் விறைப்பு இன்னும் எடுபடாமல் இருந்தது. நல்ல சப்பாத்து\nஇல்லாமல் சினோவுக்குள் போய் கால் விறைப்பு இன்னும் எடுபடாமல் இருந்தது. நல்ல\nசப்பாத்து இல்லாமல் சினோவுக்குள் போய் கால் விறைத்து மரத்து விட்டால் கால்\nகழட்ட வேண்டிவரும். ‘உங்க கனபேருக்கு கழட்டியாச்சு ‘ என்றான். திக்கென்றது\nஎனக்கு. ஏனடா கனடாவிற்கு வந்தோம் என்ற எண்ணமும் வந்தது. மிதி வெடிப்பயமும்\nஇல்லாமல் உயிரைப் பாதுகாக்க கனடாவுக்கு வந்து கடைசியில் காலைப பறிகொடுத்து\nவிடுவோமா என்று பயம் பிடித்துக் கொண்டது. கால்களை ஒரு தரம் தொட்டுப்\n‘புதுச் சப்பாத்தையே போட்டுக்கொண்டு போய்விடுவோம் அல்லது மறுபடியும் கால்\nவிறைத்து விடும் என்றேன். ஒரு அநாயகச் சிரிப்புடன் ‘சரி ‘ என்றான் நண்பன்.\nபோட்டு, நார்ப்பெட்டி கட்டுவது போல் இறுக்கிக் கட்டிவிட்டு நிமிர்ந்து\nநின்றபோது கம்பீரமாகத்தான் இருந்தது. ஆனால் நடக்கும்போதுதான் சிக்கல்\nஎழுந்தது. நான் ஒரு இடத்தில் கால் வைக்க வேண்டும் என்று நினைத்து வைத்தால் அது\nஇன்னொரு இடத்தில் விழுந்தது. எப்படியோ சமாளித்து கம்பிகளைப் பிடித்து\nபடியிறங்கி நடைபாதையில் நடக்கத் தொடங்கினோம்.\nஎதிரே இரண்டு வெள்ளைக் காரக் குமரிகள் லேசாக நிமிர்ந்த கொஞ்சம்\nவாஞ்சையுடன் பார்த்து விட்டேன் போல் அவ்வளவுதான் ~தொபுக்கடார்| என்று\nநெடுஞ்சாண் கிடையாக நான். என்னைக் கடந்து போகும்போது அவர்களின் சிரிப்பு\nபலமாக கேட்டது. நண்பன் கை தந்தான். எழுந்ததும் ஒரு மாதிரியாகப் பார்த்தான்.\n‘சப்பாத்து போட்டு சரியாக நடக்க தெரியாதவங்களெல்லாம் என்னத்துக்கு கனடாவுக்கு\nவந்தவங்கள் ‘ என்பது மாதி இருந்தது. எனக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. ~என்ன\nஇழவடா இது. பேசாமல் ஊரிலேயே இருந்திருக்கலாம்| என்றது மனது. ஒட்டியிருந்த\nசினோவை எல்லாம் வழித்தெறிந்தேன்;. ‘சினோ என்றால் கொஞ்சம் அகட்டி நடக்க\nவேணும். அப்பதான் வழுக்காது ‘ என்று சொல்லிவிட்டு முன்னே நடந்தான் நண்பன்.\nஅவன் சொன்னபடியே அகட்டி நடந்தேன் வழுக்காமல் இருந்தது. ஆனால் எதிரே வந்த\nகிழவர் என்னையும் நடையையும் ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டுப் போனார்.\nசந்தேகப்பட்டு நான��� குனிந்து பாhத்தேன். ஓதம் இறங்கின சேதுமாமா நடந்தமாதிரி\nஇருந்தது. அப்படியே நின்று விட்டேன். பாவம் சேது மாமா, நடக்கவே மிகவும்\n‘இந்த சண்டைக்குள் அவர் என்ன பாடுபடுகிறாரோ ‘ மனம் இரக்கப்பட்டது.\nஅப்போது நான் எட்டாம் வகுப்பு, வீரகத்தி வாத்தியார் கரும்பலகையில் கணக்கு\nஎழுதிக் கொண்டிருந்த ஒரு பொழுதில் பக்கத்தில் இருந்து விசுவநாதனிடம் ‘ஓதம்\nஎன்றால் என்னடா ‘ என்று கேட்டேன். அதற்குள் வாத்தியார் திரும்பிப்\n‘எழும்புங் கோடா ரெண்டு பேரும் ‘\n‘ஓதம் எண்டா என்னெண்டு கேட்டவன் சேர் ‘\nவகுப்பு கொல்லென்று சிரித்தது. எப்படி என்று தெரியவில்லை. சடார் என்று\nஎன்பிடரி எழுப்பிய சத்தம் வகுப்பை அமைதியாக்கியது. பின்னேரம் வீட்டுக்கு\nவரும்போது சோனேஸ் கிட்ட வந்து ‘ஓதம் எண்டா எண்னடா \nஅவனுடைய மூக்குத்தான் கைவழக்கத்திற்கு சரியாக இருந்தது. போல பொலவென்று\nமூக்கில் இரத்தம் அவனுக்கு. பெரிய பிரச்சினையாகி வீட்டில் மறுபடியும் அடி.\nரூமுக்கு வந்து சப்பாத்தைக் கழட்டிய பின்னும் கால்பயம் போகவில்லை. அதுபோக\nநீண்ட நாட்கள் எடுத்தது. சப்பாத்து மட்டுமல்ல செருப்பும் எனக்குப் பிரச்சினையான\nஒன்றுதான். பதினொராவது வயதில் ‘துலைச்சால் தோலை உரிச்சுப் போடுவன் ‘ என்ற\nகண்டிசனோடு நாலாவது சோடி செருப்பு வாங்கித்தரப்பட்டது. காலைக் கடிச்சு, நொண்டி\nஎல்லாம் ஒரு படிமானத்துககு வந்த போது பிள்ளையார் கோயில் கொடியேற்றமும்\nவந்தது. செருப்போடு போய் வெறுங்காலோடு வீடு திரும்பியது நந்திக்குத் தெரியும்.\nஎன் பதின்மூன்றாவது வயதில் அது ஒரு வெள்ளிக்கிழமை பள்ளிக்கூட கோயிலுக்குள்\nவரிசையில் உட்காhந்து, ‘மாயப்பிறப்பறுக்கும் மன்னடி போற்றி ‘ என தோளில் ஒரு\nகை. திரும்பிப் பார்த்தேன். வகுப்பு மாஸ்டர் எழும்பி வரச்சொல்லி சைகை\nகாட்டினார். எங்க பிழைவிட்டனான், எந்தக் கன்னத்தில் அப்பார் என்ற\nஆராய்ச்சிகளோடு வெளியில் வந்தால், மாமா\nபார்த்துவிட்டு வரலாம் வா ‘ போய்ச் சேரும் போது அம்மா இறந்து விட்டிருந்தா.\nஅப்போதுதான் அம்மா வாங்கித் தந்த செருப்பு கோவில் ஆலமரத்தடியில் என்ற\nஞாபகம் வந்தது. அந்த செருப்பை பற்றி கவலைதான் எனக்கு அதிகமாக இருந்தது.\nகோயில் வாசலில கால் வைத்ததும் எனக்குப் பகீர் என்றது. கூட்டம் அதிகமாகி\nநெரிசல் பட்டுக் கொண்டிருந்தது. திரும்பிப் போ��்விடலாம் என்றுதான்\nமுடிவெடுத்தேன். ஆனால் அம்மாவின் நினைவுநாள் என்று இவ்வளவு து}ரம் வந்து ஒரு\n மனம் அங்கலாய்த்தது. ஒருவாறு உள்ளே\nநுழைந்தேன். அது ஒரு நீள வாக்கிலான பக்ரறியை (தொழிற்சாலையாக இருந்த\nஇடம்)எடுத்து. கோவிலாக்கியிருந்தார்கள். து}ணிலும் இருப்பார், துரும்பிலும்\nஇருப்பார். பக்ரறியில் இருக்கமாட்டாரா என்ன \nஎதிர்ப்படுவது சிறிய வரவேற்பறை. அதன் வலது மூலையில் பக்தர்களி;ன் உபாதைகளை\nஏற்றுக்கொள்ளும் சலமலக்கூடம். இடது மூலையில் ஒரு சிறிய தடுப்புக்குப் பின்\nகாலணிகள், கோட்டுகள் வைக்கும் இடம். காலணிகள் எருவறட்டி குவிப்பது போல\nகுவிபட்டுக் கிடந்தன. கோட்டுகள் கொழுவும் இடம் நிரம்பி கீழே வழிந்து\nகிடந்தது. வலது பக்கத்திலேயே அர்ச்சனை சீட்டுவிற்கும் கவுண்டர். சீட்டு வாங்க\nகோட்டைக் கழட்டி கீழே கிடந்த கோட்டுகளின் மேல சாவகாசமாக எறிந்தேன்.\nஅது மிகவும் பழையது. சிறுசிறு கிழிசல்களும் உண்டு. இந்த வருடத்துடன் கழிக்க\nவேண்டியது. ஆனால் சப்பாத்து வாங்கி ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதைவிட அது எனக்கு\nமிகவும் பிடித்தும்விட்டிருந்தது. கொஞ்ச நேரம் கையில் வைத்துப் பார்த்துக்\nகொண்டிருந்தேன். மற்றவர்கள் என்னைத் தப்பாக நினைத்துவிடப் போகிறார்கள்\nஎன்ற பயத்தில் சுவர்கரையில் உள்ள மற்றைய சப்பாத்துக்களை ஓரமாக ஒதுக்கி\nஇதைச் சோடியாக வைத்தேன். நான் பார்த்த வரையில் இது மட்டும்தான் சோடியாக\nஇருந்தது. நேரே அர்ச்சனை சீட்டு விற்பவரிடம் சென்றேன். மிகவும் வயதானவர்\nநிதானமாக பணத்தை எண்ணி அர்ச்சனைச் சீட்டைப் பற்றுவாடா செய்து\nகொண்டிருந்தார். ஐந்து டொலர் தாளை எடுத்து நீட்டும்பொது நெஞ்சு சுhPர் என்றது.\nசீட்டைப் பெற்றுக்கொண்டு உள் மண்டபத்துக்குள் ஒருவழியாக முன்னேறி\nமூலஸ்தானத்திறற்கு அருகில் வந்து கண்ணை மூடிக் கொண்டு ~முருகா| என்றேன்.\nசப்பாத்து சோடியாக கண்திரைக்குள் வந்தது.\nவெடுக்கென்று கண்ணைத் திறந்து கொண்டேன். ஆவசரமாக ஐயர் அர்ச்சனைச்\nசீட்டை வாங்கிக் கொண்டு போறபோக்கில் ஏதோ சொல்லிக் கொண்டு போனார்.\nகண்மூடி ஒருதரம் தியானிப்போம் என்றால் பயமாக இருந்தது. அதைவிட சப்பாத்தும்\nஅதை வைத்த இடமும் நிழலாடியது.\nமூலத்தானத்தை மூன்றுமுறை சுற்றிவந்த போதும் நவக்கிரகத்தைச் சுற்றிய போதும்\n ஏன்று கும்பிடாததைத் தவிர அதுவே மனம் முழுக்க\nஇப்போது பக்தர்கள் வெளியேறிக் கொண்டிருந்தார்கள். முடிந்தவரைக்கும்\nமற்றவர்களை விலக்கி சப்பாத்து இருக்கும் இடத்திற்கு அருகில்; சென்று விட்டேன்.\nபலர் சுற்றி நின்று தேடிக் கொண்டிருந்தார்கள். ஓன்றைக் கையில் வைத்துக்\nகொண்டு மற்றதைத் தேடுவதும் இரண்டையுமே தேடுவதுமாக இருந்தனர். ஏனக்குத்தான்\nஅந்தப் பிரச்னையே இல்லை என்ற எண்ணத்துடன் குனிந்து நின்றவர்களை விலக்கி\nசுவர்க்கரையைப் பார்த்தேன். அது வெறுமையாகக் கிடந்தது. பக்கத்தில்\nசிறுபிள்ளைகளின் சப்பாத்துக்கள் சில சிதறிக் கிடந்தன.\n‘’என்ர ஜக்கற்ற கானேல்லப்புள்ள” ஒரு வயோதிகரின் குரல் காதில அறைந்தது.\nபத்து நாளைக்கு முன்னம் என்ர ஜக்கற்றும் இங்கதான் துலைஞ்சது” பக்கத்தில்\nவேளியில் போவோரின் கால்களைப் பார்த்தவாறு கதவு மூலையில் நட்ட மரமாக\nஇப்போது அர்ச்சனைச் சீட்டு விற்பவர் பணத்தை எண்ணி கட்டுக்களாக கட்டிக்\nகொண்டிருந்தார். அவரிடம் கேட்கலாமா என்று மனம் ஒரு கணம் துடித்தது. அவர்\nஎடுத்திருக்க மாட்டார். கேட்டுப் பிரயோசனமில்லை.\nஏப்படியும் ஒரு சோடி சப்பாத்து மிஞ்ச வேணும். மூளை தீவிரமாகக் கணக்குப்\nபோடுகிறது. ஆத்துடன் கோயில் எப்போது காலியாகும் என்றும் கணக்குப் போடுகிறது\n(குமார் மூர்த்தி காலம் சஞ்சிகையின் வெளியீட்டாளர். இவரது சிறுகதைத் தொகுதி\n‘’முகம் தேடும் மனிதன்” காத்திரமான சிறுகதை எழுத்தாளர். கட்டுரையாளர்.)\nபாலியல் தொழிலுக்கு உடனடி தீர்வு – அங்கீகாரம்\nதத்துவமும், தத்துவத்தின் நடைமுறை அடையாளங்களும்\nநீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 38\nஆய்வுக் கட்டுரை: இளவேலங்காலில் சமண சமயத் தடங்கள்\nஒரு இணையதளமும் – அதிர்ச்சி உண்மையும்:\nகவிக்கட்டு 26 – நாய் வால்\nபாப்லோ நெருதாவின் கவிதைகள்-1 [- ஒரு கன்னிக்குடம் உடைந்த போது….\nசொன்னார்கள் – செப்டம்பர் 23, 2004\nஆட்டோகிராஃப் 19 :நீயெனதின்னுயிர் கண்ணம்மாஎந்த நேரமும் நின்றனை போற்றுவேன்\nபாடம் எடுக்கும் ஆசிரியர்:விமர்சனங்கள் குறித்த ஜெயமோகனின் எதிர்வினையை முன்வைத்து\nதிருவனந்தபுரத்தில் சாகித்ய அகாதெமியின் பொன்விழாக் கருத்தரங்கு\nசட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும் : சுமதி ரூபனின் திரைப்படம் பற்றி\nகடிதம் – செப்டம்பர் 23,2004\nஅறிவிப்பு – நியூயார்க் நகர புத்தகக் கண்காட்சி 2004\nஇந்தியப் பூத நதிகளை ��யும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (1)\nகடிதம் செப்டம்பர் 23,2004 – ஆர்.எஸ்.எஸ்-ம் மனுஸ்மிருதியும்\nகடிதம் செப்டம்பர் 23,2004 – புதிய பார்வையில் வந்த சாரு நிவேதிதா கடிதத்திற்குப் பதில்\nகடிதம் செப்டம்பர் 23,2004 – வரதனுக்குப் பல வார்த்தைகள்..\nகடிதம் செப்டம்பர் 23,2004 – ‘வாக்கிற்காக ஒரு வாக் ‘ கடிதத்திற்கான எதிர்வினை\nPrevious:அவசியம் படியுங்கள்:வேல்முருகன் போன்ற அன்பர்களுக்கு உதவ வேண்டும்\nNext: நீலக் கடல் -(தொடர்) – அத்தியாயம் – 39\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nபாலியல் தொழிலுக்கு உடனடி தீர்வு – அங்கீகாரம்\nதத்துவமும், தத்துவத்தின் நடைமுறை அடையாளங்களும்\nநீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 38\nஆய்வுக் கட்டுரை: இளவேலங்காலில் சமண சமயத் தடங்கள்\nஒரு இணையதளமும் – அதிர்ச்சி உண்மையும்:\nகவிக்கட்டு 26 – நாய் வால்\nபாப்லோ நெருதாவின் கவிதைகள்-1 [- ஒரு கன்னிக்குடம் உடைந்த போது….\nசொன்னார்கள் – செப்டம்பர் 23, 2004\nஆட்டோகிராஃப் 19 :நீயெனதின்னுயிர் கண்ணம்மாஎந்த நேரமும் நின்றனை போற்றுவேன்\nபாடம் எடுக்கும் ஆசிரியர்:விமர்சனங்கள் குறித்த ஜெயமோகனின் எதிர்வினையை முன்வைத்து\nதிருவனந்தபுரத்தில் சாகித்ய அகாதெமியின் பொன்விழாக் கருத்தரங்கு\nசட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும் : சுமதி ரூபனின் திரைப்படம் பற்றி\nகடிதம் – செப்டம்பர் 23,2004\nஅறிவிப்பு – நியூயார்க் நகர புத்தகக் கண்காட்சி 2004\nஇந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (1)\nகடிதம் செப்டம்பர் 23,2004 – ஆர்.எஸ்.எஸ்-ம் மனுஸ்மிருதியும்\nகடிதம் செப்டம்பர் 23,2004 – புதிய பார்வையில் வந்த சாரு நிவேதிதா கடிதத்திற்குப் பதில்\nகடிதம் செப்டம்பர் 23,2004 – வரதனுக்குப் பல வார்த்தைகள்..\nகடிதம் செப்டம்பர் 23,2004 – ‘வாக்கிற்காக ஒரு வாக் ‘ கடிதத்திற்கான எதிர்வினை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இரு���்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8B/", "date_download": "2020-09-20T05:30:10Z", "digest": "sha1:3UVSA5MXVMJEFPCGJZUTJUOPI2WHJQDD", "length": 5152, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "போடோ |", "raw_content": "\nபுதிய கல்வி கொள்கை அறிவுசார்ந்த வல்லமை மிக்க நாட்டை உருவாக்கும்\nகொரோனா குணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவை முந்திய இந்தியா\nவிவசாயிகளுக்கு விடுதலை அளித்திருக்கிறார் மோடி\nஆயுதங்களை ஒப்படைத்த ‘போடோ’ அமைப்பினர்:\nவடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் போடோ இனமக்கள் கணிசமாக வசித்து வருகின்றனர். இந்தமக்கள் அதிகம் வாழும் பகுதியை தனியாக பிரித்து போடோலாந்து என்ற பெயரில் தனிமாநிலம் அமைக்க வேண்டும் என ‘அனைத்து போடோ மாணவர் ......[Read More…]\nமக்களால், மக்களுக்காக மக்களின் தலைவன்\nபிரதமர் நரேந்திரமோடி 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலுக்கு வந்தார். பாராட்டுக்களை தேடுவதற்காக அல்லாமல், தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கத்துக்காக அவர்வந்தார்.தனது நாட்டுமக்கள் மற்றும் பெண்களுக்கான அவருடைய அபிலாஷைகள், தேசத்தில் அரசியல்மாற்றத்தை ஏற்படுத்தி, அமைப்பை வலுப்படுத்துவது ஆகும். முயற்சியின்மை தகுதியற்றது. அமைப்பின் இலக்கை மிகவும் ...\nகாய்ச்சலின் போது உணவு முறைகள்\nகலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் ...\nதொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)\nடான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. ...\nஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2020/08/76.html", "date_download": "2020-09-20T04:04:24Z", "digest": "sha1:ROQTHXTZCEQRZHAQSGM45HG6UD2ERURG", "length": 9080, "nlines": 60, "source_domain": "www.newsview.lk", "title": "மட்டக்களப்பு மாவட்டத்தில் 76 வீத வாக்களிப்பு - முழுவிபரம் இதோ ! - News View", "raw_content": "\nHome அரசியல் மட்டக்களப்பு மாவட்டத்தில் 76 வீத வாக்களிப்பு - முழுவிபரம் இதோ \nமட்டக்களப்பு மாவட்டத்தில் 76 வீத வாக்களிப்பு - முழுவிபரம் இதோ \nதற்போது நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 76.15 வீதம் வாக்களிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமாகிய திருமதி. கலாமதி பத்மராஜா புதன்கிழமை மாலை (5) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில் கல்குடா தேர்தல் தொகுதியில் 76 வீதமும், மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 78 வீதமும், பட்டிருப்புத் தொகுதியில் 73 வீதமும் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரையும் கல்குடாவில் 89201 வாக்குகளும், மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 144864 வாக்குகளும், பட்டிருப்பில் 68263 வாக்குகளுமாக 302328 வாக்குகளை மக்கள் பதிவு செய்திருந்தார்கள்.\nகல்குடாவில் 28301 வாக்குகளும், மட்டக்களப்பு தொகுதியில் 40603 வாக்குகளும், பட்டிருப்பில் 25761 வாக்குகளுமாக மொத்தமாக 94665 வாக்குகளை மக்கள் அளிக்கப்படவில்லை. நடைபெற்ற தேர்தலில் மட்டக்களப்பில் எதுவித அசம்பாவிதங்களோ அல்லது வன்முறைகளோ பதிவு செய்யப்படவில்லை. 105 சாதாரண முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டது.\nகடந்த 2015 பாராளுமன்ற தேர்தலில் 67 வீதம் வாக்களிக்கப்பட்டதுடன் இம்முறை நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 76.15 வீதமாக அதிகரித்துள்ளது. கொவிட்-19 பிரச்சினைக்கு மத்தியிலும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் வாக்களிப்பில் ஆர்வமாக வாக்களித்ததை காணக்கூடியதாகவுள்ளது.\nநடைபெற்ற தேர்தல்களுக்கான வாக்குப் பெட்டிகள் தற்போது வாக்கெண்ணும் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டு வியாழக்கிழமை காலை 8.00 மணியளவில் வாக்கெண்ணும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளது.\nமட்டக்களப்பு தொகுதிக்கான வாக்கெண்ணும் நிலையமாக மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியும், பட்டிருப்பு தொகுதி, கல்குடா தொகுதிக்கான வாக்கெண்ணும் நிலையமாக மட்டக்களப்பு இந்து க்கல்லூரியும் பயன்படுத்தப்படவுள்ளது.\nமேலும் இத்தேர்தல் சுமுகமாக இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமாகிய திருமதி. கலாமதி பத்மராஜா தகவல் தெரிவித்தார்.\nவாழை, பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், உழுந்து, கஜு விவசாய செய்கைகளுக்கு நஷ்டஈடு\nவாழை தோட்டம், பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், உழுந்து, கஜு போன்ற பயிர் செய்கைகள் இயற்கை அனர்த்தம் காரணமாக அ���ிவடையும் போது நஷ்ட ஈடு வழங்க த...\nபிறைந்துறைச்சேனை சாதுலியா பாடசாலை சொத்துக்கள் மற்றும் ஆசிரியரை தாக்க முற்பட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nமட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தின் ஆசிரியர், பிரதி அதிபரை தாக்க முற்பட்டமைக்கும், பாடசாலை...\nஇஷாக் எம்.பி.யின் முயற்சியில் நிர்மானிக்கப்பட்ட பள்ளிவாயல் திறந்து வைப்பு\nஹொரொவ்பொத்தான தெம்பிரியெத்தேவலயில் நிர்மானிக்கப்பட்ட புதிய ஜும்மா பள்ளிவாயல் 2020.09.18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக...\nஞானசார தேரருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலிருந்து விலகினார் தலைமை நீதிபதி நவாஸ்\n(எம்.எப்.எம்.பஸீர்) நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்காக பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலர் ஞானசார தேரர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக தாக...\nபொறியியலாளர் சிப்லி பாறூக் இராஜினாமா\nஎம்.எஸ்.எம்.நூர்தீன் காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் நிருவாக சபையின் உப தலைவர்களில் ஒருவராக இன்று தெரிவு செய்யப்பட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B3%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B2-30-%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AE%AA/50-254098", "date_download": "2020-09-20T04:55:34Z", "digest": "sha1:F7HT36IB2VZ5K5CEWEOXWNZFBFWDP5VJ", "length": 9703, "nlines": 153, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || தென்கொரியா வெள்ளம், நிலச்சரிவுகளில் 30 பேர் இறப்பு TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வர��ாற்றில் இன்று வரைகலை\nHome உலக செய்திகள் தென்கொரியா வெள்ளம், நிலச்சரிவுகளில் 30 பேர் இறப்பு\nதென்கொரியா வெள்ளம், நிலச்சரிவுகளில் 30 பேர் இறப்பு\nதென்கொரியாவில் 46 நாள்கள் கடும் மழையைத் தொடர்ந்து குறைந்தது 30 பேர் இறந்ததுடன், 12 பேரை இன்னும் காணவில்லை.\nஅந்தவகையில், தென்கொரியாவில் ஏழு ஆண்டுகளில் மிகப்பெரிய மழைப்பருவகாலத்தால் மேலும் மழை, நிலச்சரிவு, வெளியேற்றங்களை நேற்று ஏற்படுத்தியுள்ளது.\nதென்கொரிய யொன்ஹப் செய்தி முகவரகத்தின்படி இன்று வரையில் 6,000 வரையானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அந்தவகையில், கொரிய வளைகுடாவின் தென்பகுதியை மழை பயங்கரமாகத் தாக்கி வருகிறது.\nஇதேவேளை, மத்திய இடர் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான தலைமையத்தை மேற்கோள்காட்டியுள்ள யொன்ஹப் குறைந்தது எட்டுப் பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், தென்கொரியத் தலைநகர் சியோலுக்கு 85 கிலோமீற்றர் கிழக்காக சுன்செயோனிலுள்ள உயம் குளத்தில் மூழ்கிய மூன்று கப்பல்களில் மூன்று பேர் இறந்ததுடன் இன்று மூவரைக் காணவில்லை.\nயொன்ஹப்பின் தகவல்படி 11 மாகாணங்களைச் சேர்ந்த 5,900க்கும் அதிகமானோர் அவர்களின் வீட்டை விட்டு வெளியேறியதுடன், 4,600 பேரளவில் தற்காலிக வதிவிடங்களில் எச்சரிக்கையையடுத்து தங்கியுள்ளனர்.\nஇந்நிலையில், 9,3000 ஹெக்டேயர் பண்ணை நிலம் அழிவடைந்துள்ளது.\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest” - இலங்கை இசையுடன் கூடிய இணையற்ற பயணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகண்டியில் கட்டடம் இடிந்து வீழ்ந்து குழந்தை பலி\nஆளும் தரப்புக்குள் 20க்கு எதிர்ப்பு\n’தற்போதைய ஜனாதிபதி ஜே.​ஆர். ஜயவர்த​னவையும் மிஞ்ச���கிறார்’\n’வங்கிகளின் கொள்கையில் மாற்றம் வேண்டும்’\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\nமரண படுக்கை; இறுதி ஆசை: உருகிய ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-20T05:13:53Z", "digest": "sha1:VJBX4QL6NAXGQGEZWYHLO3UGEN53X2R4", "length": 7953, "nlines": 134, "source_domain": "maayon.in", "title": "புத்தக விமர்சனம் Archives - மாயோன்", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு ���ென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nTag : புத்தக விமர்சனம்\nதுணையெழுத்து விமர்சனம் – புத்தக திருடன்\n‘துணையெழுத்து’ புத்தகம் படித்து முடித்ததும் அதைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை. வாசிப்பு என்பதையும் தாண்டி நீண்ட நாள் ஆசை கொண்ட பயணத்திற்குச் சென்று வந்த ஓர் உணர்வு. பெரும் மலையேறிக் குளிர் நடுங்க சூரிய வெப்பத்தை இதமாக இரசிப்பது போல இருக்கிறது. நம் எல்லோர் வாழ்வில் நடக்கும் சர்வ சாதாரண நிகழ்வை எஸ்.ரா எடுத்துரைத்த விதம் சிலிர்க்க வைக்கிறது. கூச்சலின் நடுவே பேரமைதியை மனதிற்குள் தந்துவிடுகிறது. உலகை......\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nமாப்பிள்ளை சம்பா நெல்லின் மருத்துவ குணங்கள்\nஏன் நம்மால் சந்திரனின் மறுபக்கத்தை காண முடிவதில்லை\nஇந்திய பீனிக்ஸ் டூட்டி சந்த்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/is-arjun-tendulkar-to-join-mumbai-indians-58722", "date_download": "2020-09-20T06:10:22Z", "digest": "sha1:3W6TBSNVGA23JYA52WE5FNE6LFUKCNSE", "length": 7362, "nlines": 47, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "(IPL 2020, Arjun Tendulkar): மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர்ந்துவிட்டாரா சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர்! | Is Arjun Tendulkar to join Mumbai Indians", "raw_content": "\nமும்பை இந்தியன்ஸ் அணியில் சேர்ந்துவிட்டாரா சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர்\nஐபிஎல் தொடரின் தொடக்க போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் செப்டம்பர் 19 ஆம் தேதி மோத உள்ளது.\nபுகழ்பெற்ற இந்திய பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் இந்தியன் பிரீமியர் லீக்கின் 13 ஆவது சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர வாய்ப்புள்ளதாக வதந்திகள் பரவி உள்ளது. அர்ஜூன் டெண்டுல்கர் தனது குழந்தை பருவத்திலிருந்தே, வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆரவாரம் செய்வதை நாம் முன்பு பார்த்திருப்போம்.\nஅர்ஜுன் டெண்டுல்கர் இப்போது மிகவும் திறமையான இடது கை வேகப்பந்து வீச்சாளராக வளர்ந்துள்ளார். அவர் உள்நாட்டு மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளில் தனது பேட்டிங் திறமையால் அனைவரையும் கவர்ந்துள்ளார்.\nதற்போது அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் வீரர்களான டிரெண்ட் போல்ட், ராகுல் சா��ர், ஜேம்ஸ் பாட்டின்சன் ஆகியோருடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.\nநான்கு முறை ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியில் அர்ஜுன் டெண்டுல்கர் சேர்ந்துள்ளாரா என்ற ஊகங்களுக்கு இந்த படம் சமூக ஊடகங்களில் வழிவகுத்தது. ஆனால் இப்போதைக்கு, அதில் எந்த உண்மையும் இல்லை.\nபந்து வீச்சாளர்களின் ஒரு பகுதியாக மும்பை இந்தியன்ஸ் அணியுடன் அர்ஜுன் டெண்டுல்கர் பயணம் செய்துள்ளார். அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை அணியுடன் பயணம் செய்வது இது முதல் முறை அல்ல. ஆனால் மும்பை உரிமையாளர்கள் அவரை இன்னும் அணியில் ஒப்பந்தம் செய்யவில்லை. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ள மும்பை வீரர்களுக்கு அர்ஜுன் பந்து வீசிவார் என்று கூறப்படுகிறது.\nஐபிஎல் 2020 தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது, இதில் தொடக்க போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோத உள்ளது.\nசச்சின் vs ரோஹித்... யார் பெஸ்ட் ஓபனர் - செம பதில் இதோ\n‘சச்சின் டெண்டுல்கரின் சதம்’ முதல் இந்திய கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரர்\nVIDEO | ‘ஹேப்பி பர்த் டே சச்சின்’ ஐபிஎல் போட்டியில் முதலும் கடைசி சதமும்\nநேற்றும் இன்றும் சச்சின் வாழ்க்கையில் முக்கியமான நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/kerala-gold-smuggling-case-opposition-party-blames-cm-pinarayi-vijayan-swapna-suresh-50734", "date_download": "2020-09-20T04:28:57Z", "digest": "sha1:KQJSMEBYVVY7SDYL57VXLF7VW66Y6X6Q", "length": 12847, "nlines": 52, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "(Kerala Gold Smuggling Case Update): விஸ்வரூபம் எடுக்கும் தங்கம் கடத்தல் விவகாரம்: கேரள முதலமைச்சரை பதவி விலக வலியுறுத்தும் எதிர்கட்சிகள்! என்ன நடக்கிறது கேரளாவில்?| Kerala Gold Smuggling Case Opposition Party Blames CM Pinarayi Vijayan Swapna Suresh", "raw_content": "\nவிஸ்வரூபம் எடுக்கும் தங்கம் கடத்தல் விவகாரம்: கேரள முதலமைச்சரை பதவி விலக வலியுறுத்தும் எதிர்கட்சிகள்\nBy ஏசியாவில் செய்திப் பிரிவு • 09/07/2020 at 11:25AM\nதங்கம் கடத்தல் விவகாரம் குறித்து ஐக்கிய அரபு அமீரக அரசும் இந்த வழக்கு தொடர்பாக தூதரகத்தில் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.\nவெளிநாட்டு தூதரகத்தைப் பயன்படுத்தி 30 கிலோ தங்கத்தை கடத்திய வழக்கில் கேரள முதலமைச்சர் அலுவலகத்துக்கு தொடர்பு இருப்பதால் முதலமைச்சர் பினராயி விஜயன் பதவி விலகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.\nபினராயி விஜயனின் முதன்மைச் செயலாளராக இருந்த சிவசங்கரனுக்கு இந்த கடத்தலில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.\nகேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகப் பெயரை பயன்படுத்தி தங்கம் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கடந்த ஜூன் 30-ம் தேதி தூதரகத்துக்கு வெளிநாட்டில் இருந்து பார்சல் வந்தது குறித்து தகவல் கிடைத்துள்ளது. உடனே மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அனுமதியுடன் ஐக்கிய அரபு அமீரக தூதரக அலுவலகத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 15 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஆனால் இந்த தகவலை வெளியே சொல்லாத அதிகாரிகள், யார் அந்த பார்சலை வாங்க வருகிறார்கள் என காத்திருந்தனர். அப்போது நேற்று சஜித் என்பவர் பார்சலை வாங்க வந்துள்ளார். அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் முன்பு பணியாற்றி வந்துள்ளார். ஆனால் அவர் பல முறைகேடுகளில் ஈடுபட்டதால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nவேலையை விட்டு சென்றாலும், தூதரகத்தில் உள்ள சிலருடன் தொடர்பில் இருந்துள்ளார் சஜித். அதோடு அவர்கள் உதவியுடன் முறைகேடுகளிலும் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அப்படி தான் ஸ்வப்னா சுரேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சஜித் கடத்தலுக்கு உதவி செய்து வந்த இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேலையை ராஜினாமா செய்ததோடு, கேரள அரசின் ஐடி பிரிவில் நிர்வாக செயலாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்த துறை பினராயி விஜயனின் கட்டுப்பாட்டில் தான் இயங்கி வருகிறது. இப்போது குற்றம்சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் தலைமறைவாக உள்ள நிலையில், அவரது பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.\nஸ்வப்னா சுரேஷ் கடத்தலில் ஈடுபட முதலமைச்சர் அலுவலகத்தில் பணிபுரிந்த சிவசங்கரனுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்படுவதால், முதலமைச்சரையும் விசாரிக்க எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஸ்வப்னாவை அரசின் ஐடி துறையில் பணி அமர்த்தியது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எதிர்கட்சித் தலைவரான காங��கிரஸ் கட்சியின் ரமேஷ் சென்னிதலா ஏற்கனவே சிபிஐ விசாரிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். பாஜகவும் இதே கோரிக்கையை எழுப்புள்ளது.\nரமேஷ் சென்னிதலா செய்தியாளர்களிடம் பேசும் போது, “தங்கம் கடத்தலில் முதலமைச்சர் அலுவலகத்தின் மீது சந்தேகம் உள்ளது. அதனால் பினராயி விஜயன் பதவி விலகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். இல்லையென்றால் கட்டுப்பாடுகளை மீறி காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெறும்.” என்று கூறியுள்ளார்.\nகேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் பேசுகையில், இந்த தங்கம் கடத்தல் விவகாரத்தில் முதலமைச்சர் அலுவலகத்துக்கு தொடர்பு இருப்பதால் பினராயி விஜயன் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\nதன் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ள முதலமைச்சர் பினராயி விஜயன், “சுங்கத்துறை இந்த வழக்கை விசாரித்து வருகிறது. தங்கம் வந்த பார்சல் கேரள அரசுக்கு வரவில்லை. ஐக்கிய அரபு அமீரகத் தூதரகத்துக்கு தான் வந்துள்ளது. கேரள அரசு தங்கம் கடத்தலுக்கு பொறுப்பேற்க முடியாது. ஆனால் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். மத்திய அரசுதான் சிபிஐ விசாரணை பற்றி முடிவு செய்யும். சுங்கத்துறை சார்பில் கேரள அரசு எந்த அழுத்தமும் தரவில்லை என கூறப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.\nதங்கம் கடத்தல் விவகாரத்தில் கேரள முதலமைச்சருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டும் எதிர்கட்சி சிபிஐ விசாரிக்க பிரதமருக்கு கடிதம்\nதங்க கடத்தல் வழக்கில் சம்மந்தப்பட்ட யாரையும் கேரள அரசு பாதுகாக்காது என பினராயி விஜயன் அறிவிப்பு\nகேரள தங்கக் கடத்தல் வழக்கு: இதுவரை 180 கிலோ தங்கம் கடத்தல் பினராயி விஜயனுக்கு எதிர்கட்சிகள் நெருக்கடி\nகேரள தங்கக்கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் நீதிமன்ற காவல் நீட்டிப்பு பினராயி விஜயனுக்கு எதிராக ட்ரெண்ட் ஆகும் ஹேஷ்டேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/ravichandran-ashwin.html", "date_download": "2020-09-20T05:17:49Z", "digest": "sha1:XJJ5UCA6T6HWNJ53FSLZX5K74A3FF2UR", "length": 11815, "nlines": 68, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Ravichandran ashwin News - Behindwoods", "raw_content": "\nமுகப்பு Read Stories in English தமிழகம் இந்தியா விளையாட்டு லைப்ஸ்டைல் உலகம் கதைகள் வணிகம் தொழில்நுட்பம் ஃபன் பேக்ட்ஸ் ஆட்டோமொபைல்ஸ்\n ... நம்ம \"சூப்பர்ஸ்டார\" ஃபாலோ பண்ணுங்க ... வைரலான 'அஸ்வினின்' ட்வீட்\n‘நினைவுப்படுத்திய ரசிகர்’... ‘வித்தியாசமாக மக்களை எச்சரித்து’... ‘பதிலுக்கு அஸ்வினின் மன்கட் மெசேஜ்'\n‘கொரோனா பரவிட்டு இருக்கு’... ‘ஆனா, சென்னைவாசிகள் ஏன் இப்டி இருக்காங்க’... 'தமிழக வீரர் அஸ்வின் வேதனை'\n‘சச்சினுக்குப் பிறகு நியூசிலாந்து மண்ணில்’... ‘சாதனைப் புரிந்த இளம் வீரர்’... ‘2 மாற்றங்களுடன் களமிறங்கினாலும்’... ‘அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கும் இந்திய அணி’\n'வேற வழியே இல்ல' மொத்தமா 3 பேரை... 'கட்டம்கட்டி' தூக்கப்போகும் கேப்டன்... யாருன்னு பாருங்க\n'ஆடுன' வரைக்கும் போதும்... முன்னணி வீரரை 'கழட்டிவிடத்' தயாரான கேப்டன்... கசிந்த ரகசியம்\nநல்லா ‘விளையாடினா’ கையில ‘விரல்’ இருக்காதுனு மிரட்டினாங்க... ‘மோசமான’ அனுபவத்தை பகிர்ந்த ‘பிரபல’ இந்திய வீரர்...\nIPL 2020: நாங்க 'வந்துட்டோம்னு' சொல்லு... வெளியானது 'ஐபிஎல்' அட்டவணை... 'மொத' மேட்ச் யாருக்குன்னு 'பாருங்க' மக்களே\nஇப்டி பெஞ்சுல 'ஒக்கார' வைக்கத்தான்... டிக்கெட் போட்டு 'கூட்டி' போனீங்களா... பொங்கியெழுந்த 'ஐபிஎல்' ஓனர்\nபாராட்டிய கங்குலி... நன்றி தெரிவித்த அஸ்வின்... ட்வீட்டிய அஸ்வின் மனைவி\nIPL 2020: 'என்னால' முடியல... முதன்முறையாக 'மனந்திறந்த' அஸ்வின்.. 'உடைந்த' ரகசியம்\nசீனியர்களை விட்டுட்டு.. ஆல்ரவுண்டரை 'கேப்டனாக' நியமித்த அணி.. அவரை ஏன் கேப்டனா போடல\n'அஸ்வினுக்கு' எல்லாத்துலயும் வாய்ப்பு குடுங்க.. கேட்டது 'யாருன்னு' தெரியுமா\nஎல்லா கேப்டனையும் 'வளைச்சு' போட்டாச்சு.. மூணு பேருல.. டீமோட 'கேப்டன்' யாரு\n‘ஜர்னலிஸ்ட் கேட்ட ஒரு கேள்வி’... ‘திணறிய அஸ்வின்’... வைரல் வீடியோ\nVideo: 'கேப்டனை' தட்டித்தூக்கி..'வாட்ஸ்அப்' குரூப்லயும் சேர்த்தாச்சு... 'இந்த' வருஷம் நாம தான் சாம்பியன்ஸ்\n'சென்னை' டீமுக்கு எப்போ வருவீங்க.. பொசுக்குன்னு 'பதில்' சொன்ன அஸ்வின்.. ரசிகர்கள் அதிர்ச்சி\nஏகப்பட்ட 'ரிஸ்க்'.. எக்கச்சக்க 'அமவுண்ட்'.. அஸ்வினை வாங்கியது ஏன்\n'மிகப்பெரும்' தொகை.. இளம் 'வீரரை' விட்டுக்கொடுத்து.. 'அஸ்வினை' வாங்கிய அணி.. என்ன காரணம் \n'அஸ்வினை' தட்டித்தூக்கிய.. பிரபல அணி.. பஞ்சாப் அணியின் புது 'கேப்டன்' இவர்தான்\nஎன் மனதில் 'என்றும்' நிற்பாய் மகனே... இதுபோல 'மீண்டும்' நடக்க கூடாது.. பிரபல வீரர்கள் வேதனை\n‘விஜய் ஹசாரே போட்டியில்’... ‘அஸ்வினுக்கு எழுந்த புது சிக்கல்’... அபராதம் விதிக்கப்பட��மா\n'அஸ்வின்' சார் உங்க டீமுக்கு வருவாரா.. என் டைம 'வேஸ்ட்' பண்ணாதீங்க.. 'கொந்தளித்த' கேப்டன்\nநீங்க வேற 'டீமுக்கு' போக வேணாம்... உங்கள வச்சே.. 'கப்ப' ஜெயிச்சிக்குறோம்\nVideo: ‘ஜாம்பவானின் உலக சாதனையை’... ‘சமன் செய்த அஸ்வின்’... ‘அதிவேகத்தில் இவ்ளோ விக்கெட்டுகளா’... வாழ்த்து சொன்ன பிசிசிஐ\n‘ஹாப்பி பர்த்டே அஸ்வின்’.. பிசிசிஐ வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ..\nடிஎன்பிஎல் தொடரில் ‘மேட்ச் ஃபிக்ஸிங்’... ‘வீரர்களை வாட்ஸ்அப்பில் அணுகிய புரோக்கர்கள்’... பிசிசிஐ அதிரடி விசாரணை\n‘என்ஜினியர்ஸ்டே ஸ்பெஷல்’.. இந்திய அணியில் கலக்கிய என்ஜினியர்கள்..\nபஞ்சாப் அணியில் இருந்து விலகும் அஸ்வின்.. அடுத்த ஐபிஎல்-ல் எந்த அணியில் விளையாடுகிறார்.. அடுத்த ஐபிஎல்-ல் எந்த அணியில் விளையாடுகிறார்..\n‘அஸ்வின் விளையாடததுக்கு இதுதான் காரணம்’.. புது விளக்கம் கொடுத்த துணைக் கேப்டன்..\n‘இவங்க ரெண்டு பேர்ல ஒருத்தருக்குதான் இடம்’.. மீண்டும் சிக்கலில் கேப்டன் கோலி..\n‘பர்ஸ்ட் சிக்ஸ் அடுத்து போல்ட்’.. அஸ்வின் சுழலில் சிக்கிய இந்திய அதிரடி பேட்ஸ்மேன்..\n‘பந்தை பின்னாடி மறச்சு வச்சு வித்தியாசமா பௌலிங் செய்த அஸ்வின்’.. வைரலாகும் வீடியோ..\n'உங்க முடிவுல எங்க 'இதயமே நொறுங்கி போச்சு'...'வீரரின் உருக்கமான ட்வீட்'... ஆறுதல் சொன்ன அஸ்வின்\n'கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க'...'மான்கடிங் பண்ணிருந்தா'... 'பாகிஸ்தானை கலாய்த்த இந்திய வீரர்'\n'புரிஞ்சா பிஸ்தா'.. சாலை விதிக்கும் அஸ்வினின் மன்கட் அவுட்டுக்குமான கனெக்‌ஷன்\n’.. கிரவுண்டில் காண்டான அஸ்வின் அதுக்கப்புறம் என்ன சொன்னார் தெரியுமா\n'ஏன் அப்படி செஞ்சீங்க 'கோலி'...மனுஷன் எப்படி 'டென்ஷன் ஆகுறாரு' பாருங்க...வைரலாகும் வீடியோ\n'இந்த வீடியோவை 'அஸ்வின்' பாத்தா என்ன ஆகும்'...'கெட்ட பசங்க சார் இவனுங்க'...வைரலாகும் வீடியோ\n'உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தம்'...'கோலி'க்கு இதே போல பண்ணட்டுமா'\nஏன் 'பட்லர்' அப்படி பண்ணுனாரு...'அதிர்ச்சியில் உறைந்து நின்ற அஸ்வின்'...வைரலாகும் வீடியோ\n'ரிஷாப் பன்டிற்கு அடித்தது ஜாக்பாட்'...தமிழக வீரரை கழற்றி விட்ட பிசிசிஐ...மீண்டும் அசத்திய பும்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2019/10/blog-post_57.html", "date_download": "2020-09-20T03:36:10Z", "digest": "sha1:B2P52FB5BVIW52OLACVIBADVAZ4FP36L", "length": 4673, "nlines": 81, "source_domain": "www.adminmedia.in", "title": "புதுக்கோட்டை மாவட்ட ப��்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை - ADMIN MEDIA", "raw_content": "\nபுதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை\nOct 16, 2019 அட்மின் மீடியா\nகனமழை காரணமாக இன்று 16.10.2019 புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி,\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\n10 ம் வகுப்பு படித்தவர்கள் தமிழக காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் tamilnadu police recruitment 2020\nவாக்களர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி\nபுதிதாக கட்டபட்டு வரும் உள்ள பாம்பன் பாலம் ; அனிமேஷன் வீடியோ\nFACT CHECK: செப்டம்பர் 25 ம் தேதி முதல் மீண்டும் ஊரடங்கு என பரவும் வதந்தி\n108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nதமிழ்நாடு அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் ஊழியர் பணி: 10 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nஏர் இந்தியா விமானங்கள் 15 நாட்கள் பறக்க தடை துபாய் அரசு அதிரடி அறிவிப்பு\nFACT CHECK: மலேசிய பெண் போலிஸ் என பரவும் வீடியோவின் உண்மை என்ன\n1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/76098/", "date_download": "2020-09-20T05:05:02Z", "digest": "sha1:YXL6SKTWDOTXNMVVKE2N4JLXV7DZNSW4", "length": 55578, "nlines": 156, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 19 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வெண்முரசு இந்திரநீலம் ‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 19\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 19\nபகுதி நான்கு : எழுமுகம் – 3\nமங்கல இசையும் வாழ்த்தொலிகளும் சூழ, சிசுபாலனும் அவன் அமைச்சர்கள் நால்வரும் சித்ரகர்ணனும் சத்ராஜித்தாலும் பிரசேனராலும் யாதவர்களின் அரசரில்லம் நோக்கி அழைத்துச்செல்லப்பட்டனர். சத்ராஜித் பணிந்த மொழியுடன் “இவ்வழி” என்று கைகாட்டினார். சிசுபாலன் நிமிர்ந்து தொலைவில் மூங்கில்கழிகள் மேல் எழுந்த உயர்ந்த கூரையை நோக்கி புருவம் சுருக்கி “இதுவா அரசரில்லம்” என்றான். “இதுவே யாதவர்களின் மரபான இல்லக்கட்டுமானம். களிந்தகத்தில் பெரிய அரண்மனை உள்ளது” என்றார். “இங்கா இளவரசி இருக்கிறாள்” என்றான். “இதுவே யாதவர்களின் மரபான இல்லக்கட்டுமானம். களிந்தகத்தில் பெரிய அரண்மனை உள்ளது” என்றார். “இங்கா இளவரசி இருக்கிறாள் இங்கு அவள் என்ன செய்கிறாள் இங்கு அவள் என்ன செய்கிறாள்” என்றான் சிசுபாலன். சத்ராஜித் தயங்கி “இங்கு அவளுக்குரிய அனைத்தும் உள்ளது” என்றார். சிசுபாலனின் இதழ்கள் இளநகையில் வளைந்தன. “இங்கு அவள் என்ன செய்கிறாள்” என்றான் சிசுபாலன். சத்ராஜித் தயங்கி “இங்கு அவளுக்குரிய அனைத்தும் உள்ளது” என்றார். சிசுபாலனின் இதழ்கள் இளநகையில் வளைந்தன. “இங்கு அவள் என்ன செய்கிறாள் பசுபுரக்கிறாளா” என்றபடி சித்ரகர்ணனை நோக்கினான். அவன் புன்னகைசெய்தான்.\nகண்களில் சினம் மின்னி மறைய பிரசேனர் “ஆம் அரசே, பசுபுரத்தல் யாதவர்களின் தொழில்” என்றார். சிசுபாலன் திரும்பி அவரை நோக்கிவிட்டு “அவள் என் மாளிகையில் பசு புரக்க முடியாது. சேதிநாட்டு அரசியர் செய்ய வேறுபல பணிகள் உள்ளன” என்றான். சித்ரகர்ணன் உரக்க சிரித்தான். பிரசேனர் ஏதோ சொல்ல வாயெடுக்க சத்ராஜித் வேண்டாம் என்பதுபோல கண்களை விழித்தார். படித்துறையில் இருந்து இல்லம் வரை மரவுரி விரிக்கப்பட்ட மலர்ப்பாதை அமைக்கப்பட்டிருந்தது. தோரணங்களும் கொடிகளும் அணிசெய்த வெண்பாதையின் இருபக்கமும் யாதவ வீரர்கள் வேல்களுடன் அணிநிற்க அப்பால் கூடி நின்ற யாதவகுடிகள் சிசுபாலனை வாழ்த்தினர்.\nசிசுபாலனின் நடையிலும் நோக்கிலும் இருந்த ஒன்று அனைவரையும் அவனிடமிருந்து உளவிலகல் கொள்ளச்செய்தது. அவன் கால்களை நீட்டி வைத்து தோள்களை அசைத்து காற்றில் நீந்துபவன் போல நடந்தான். ஏளனம் நிறைந்த புன்னகையுடன் அனைத்தையும் நோக்கினான். அவனை வணங்கியவர்கள் வாழ்த்தியவர்கள் எவரையும் நோக்கவில்லை. அவனருகே நடந்தவர்கள்கூட இல்லையென்றானார்கள். ஓரிருவராக இயல்பாக நடைவிரைவை இழந்து பின்னடைய சிசுபாலனும் சித்ரகர்ணனும் சத்ராஜித்தும் பிரசேனரும் மட்டும் நடந்தனர். அவர்களுக்கு முன்னால் சேதிநாட்டின் கொடியையும் அந்தகர்களின் கொடியையும் ஏந்திய வீரர்கள் மட்டும் சென்றனர். பின்னால் மங்கல இசையுடன் சூதர்கள் தொடர்ந்தனர். யாதவர்கள் கொண்ட உள்ளத்தளர்ச்சியை வாழ்த்தொலிகளில் மட்டுமல்லாமல் மங்கல இசையிலும் வந்த தளர்வு வெளிப்படுத்தியது.\nஇல்லத்தின் வாயிலில் சித்ரையும் பத்மையும் சேடியர் சூழ அணிக்கோலத்தில் வந்து நின்று சிசுபாலனை வரவேற்றனர். “தங்கள் வருகையால் ஆயர்பாடி பெருமைகொண்டது அரசே” என்றாள் பத்மை. “இக்குடியின் மூதன்னையர் தங்களை வரவேற்கிறார்கள்” என்று சித்ரை சொன்னாள். சிசுபாலன் அவர்களை நோக்கியபின் தயங்க சத்ராஜித் “இவர்கள் என் அரசியர்” என்றார். “இவர்களும் இங்கே கன்றுமேய்க்கிறார்களா” என்று அவன் கேட்டான். சித்ரகர்ணன் அதற்கு சிரிப்பதா என்று தெரியாமல் சத்ராஜித்தை நோக்க அவர் “இல்லை, அவர்கள் என்னுடன் களிந்தகத்தில் இருக்கிறார்கள்” என்றார்.\nஇருசேடியர் ஐந்து ஆமங்கலங்கள் கரைக்கப்பட்ட நீரை எதிர்காட்டி அவனை வரவேற்க அதன் மணத்திற்கு மூக்கைச்சுளித்து பொறுமையிழந்து நின்றான். அவர்கள் அவன் கால்களை நறுமணநீரூற்றி கழுவினர். அரிமலரிட்டு வணங்கி ‘அகம் சேர்க அரசே’ என்று இன்மொழி சொல்லி உள்ளே அழைத்துச்சென்றனர். அமைச்சர்களும் பிறரும் உள்ளே அழைத்துச்செல்லப்பட்டபோது அவ்வறைக்குள் இடமில்லாமல் ஆக முதிய யாதவர் சிலர் வெளியே நின்றுகொண்டனர்.\nசிசுபாலனை வெண்பட்டு விரிக்கப்பட்ட பீடத்தில் அமரச்செய்து சத்ராஜித் தன் பீடத்தில் அமர்ந்தார். பிரசேனர் அருகே அமர அவருக்குப்பின்னால் அந்தக குடிமூத்தார் எழுவர் அமர்ந்தனர். சிசுபாலனுக்கு அருகே சித்ரகர்ணன் அமர பின்னால் அமைச்சர்கள் அமர்ந்தனர். கருவூல அமைச்சர் கிருபாகரர் வெளியே நின்று கைகளை வீசி செய்கையால் ஆணையிட்டுக்கொண்டிருந்தார். சிசுபாலன் அவரை திரும்பிப்பார்த்தபின் “நீங்கள் யாதவ அரசர் என்று என்னிடம் சொன்னார்கள். நீங்கள் கன்றுமேய்க்கும் சிறுகுடியின் தலைவர்தான் என்று எவரும் சொல்லவில்லை” என்றான். சத்ராஜித் “எங்கள் குலமூதாதை வீரசேனர் அமைத்த ஆயர்பதம் இது. இங்குள்ள அந்தகர்களுக்கு நானே அரசன். எனக்கு மதுராபுரி சிற்றரசர்களுக்குரிய உடைவாளும் கங்கணமும் முடியும் அளித்திருந்தது” என்றார்.\nபிரசேனர் “எங்களிடம் சியமந்தகமணி இருப்பதனால் ஆயர்குடிகளில் நாங்களே முதன்மையானவர்கள் என்று சொல்லப்படுவதுண்டு. விருஷ்ணிகளைவிடவும் அந்தகர்களே மேலானவர்கள். ஆயர்குலப்பாடகர்கள் அதைப்பாடுவதை நீங்கள் கேட்கலாம்” என்றார். சிசுபாலன் “பாடகர்களுக்கென்ன” என்றபடி திரும்பி கிருபாகரரை நோக்கினான். கிருபாகரர் உள்ளே வர அவரைத் தொடர்ந்து நான்கு வீரர்கள் பெரிய மரப்பெட்டிகளை கொண்டுவந்து வைத்தன���். சிசுபாலன் கைகாட்ட அவர்கள் அதை திறந்தனர். முதல்பெட்டியில் பீதர்நாட்டிலிருந்தும் கலிங்கநாட்டிலிருந்தும் கொண்டுவரப்பட்ட பட்டுகளும் பொன்னூல் பின்னலிட்ட பருத்தியாடைகளும் குதிரைமுடி என மின்னிய மரநூல் ஆடைகளும் இருந்தன. இரண்டாவது பெட்டியில் மணிகள் பதிக்கப்பட்ட பொன்னணிகள் செந்நிறமான மென்மயிர்மெத்தைக்குமேல் அடுக்கப்பட்டிருந்தன. மூன்றாவது பெட்டியில் யவனர்நாட்டு நீலநிற மதுப்புட்டிகளும், நறுமணதைலங்கள் கொண்ட சிமிழ்களும் இருந்தன. நான்காவது பெட்டியில் வெள்ளியாலும் பொன்னாலுமான பலவகை கலங்கள்.\n“கன்யாசுல்கமாக கொண்டுவரப்படும் பொருட்கள் பெறுபவரின் தகுதியை அல்ல கொடுப்பவரின் தகுதியை காட்டுகின்றன என்பார்கள்” என்றான் சிசுபாலன். “ஆகவே எதிலும் குறைவைக்கவேண்டியதில்லை என்று சொன்னேன். மாளவனின் மகளை மணம்கொள்ளச்சென்றபோது என்னென்ன கொண்டுசென்றேனோ அதில் பாதியை இங்கும் கொண்டுவந்திருக்கிறேன்.” அமைச்சரை நோக்கி சிரித்தபின் “எளிய யாதவப்பெண்ணுக்கு இவ்வளவு தேவையில்லை என்பதுதான் கிருபாகரரின் தரப்பு. ஆனால் அவளுக்குத்தான் இதெல்லாம் தேவை என்றேன். அணிகளும் ஆடைகளும் இல்லையேல் எப்படி அவள் அரசியாவது” என்று சொன்னான். கிருபாகரர் சிரிக்க பிற அமைச்சர்கள் புன்னகைசெய்தனர்.\nபிரசேனர் ஏதோ சொல்ல நாவெடுக்க சத்ராஜித் விழிகளால் தடுத்தார். அதற்குள் யாதவ முதியவர் ஒருவர் “இதற்கிணையான ஆடையணிகளை இளவரசியும் கொண்டிருக்கிறாள். எங்கள் விழவுகளில் வைரங்கள் அணிந்து இளவரசி எழுந்தருளுகையில் திருமகள் தோன்றியதுபோல உளமயக்கு எழும்” என்றார். இன்னொருவர் “இளவரசி அணிகையில் வைரங்கள் ஒளிகுன்றுவதை கண்டிருக்கிறோம். தன்னெழில் அற்றவர்களுக்குத்தான் அணியெழில்” என்றார். சத்ராஜித் பிரசேனரிடம் “இளவரசியை வரச்சொல். சியமந்தக மணி அணிந்த அவள் கோலத்தை சேதிநாட்டார் நோக்கட்டும்” என்றார். இருவர் விழிகளும் சந்தித்துக்கொண்டன. பிரசேனர் எழுந்து தலைவணங்கி உள்ளே சென்றார்.\nசேடிப்பெண்கள் சித்திரக் கலங்களில் கைகளைக் கழுவ நறுமணநீர் கொண்டுவந்தனர். இருவர் அவன் கால்களிலும் கைகளிலும் செங்குழம்பை பூசினர். அவன் கைகழுவிக்கொண்டதும் பொற்குவளையில் பாலமுது கொண்டுவரப்பட்டது. சத்ராஜித் “சுக்கும் மஞ்சளுமிட்ட பாலமுது. யாதவர்களின் வழக்���ம்” என்றார். சிசுபாலன் “இனிமேல் விருந்தினருக்கு யவன மதுவையே அளிக்கலாம். ஓரிரு வருடங்களுக்கான மது அந்தப்பெட்டியில் உள்ளது” என்றபடி பாலை வாங்கி ஒரே ஒரு மிடறு மட்டும் அருந்திவிட்டு திரும்ப அளித்தான்.\nஉள்ளறை வாயிலில் அசைவு தெரிந்ததும் அத்தனைபேரும் தம்மை அறியாமலேயே திரும்பினர். சிசுபாலன் அதை உணர்ந்தாலும் விழிகளை அசைக்காமல் அதே முகத்துடன் “…இங்குள்ள பசுக்கள் காடுகளில் மேய்கின்றன போலும். வேட்டைக்குச் செல்லும் இடங்களில் உண்ணும் பாலில் உள்ள புல்வாடை உள்ளது” என்றான். திரையசைவுபோல நிழல் ஒன்று சிசுபாலனின் முன்னால் ஆடியது. அமைச்சர்கள் விழிமலர்ந்து நோக்குவதை அவன் கண்டான். ஆனால் திரும்பி நோக்காமல் “தென்னிலத்துப் பசுக்கள் மேலும் இனிய பால்கொடுப்பவை. சேதிநாட்டுக்கு அங்கிருந்து கன்றுகளை கொண்டுவரும்படி ஆணையிட்டிருக்கிறேன்” என்றான். அவன் சொற்களில் சித்தம் அலைவதன் தயக்கம் வெளிப்பட்டது. “அவை அளிக்கும் நெய்யின் நறுமணமே வேறு.”\nஅமைச்சர்களின் முகங்கள் மலர்ந்ததை அவன் அறிந்தான். சித்ரகர்ணன் சற்றே சாய்ந்து “அரசே, இளவரசி…” என்றான். சிசுபாலன் திரும்புவதா என ஒரு கணம் எண்ணி மேலும் ஒத்திப்போட விழைந்து விழிகளை விலக்கியபோது புறக்கடை ஒளியில் வாயிலின் நிழல் நீண்டு அறைக்குள் விழுந்து எதிர்ச்சுவரில் எழுவதை கண்டான். மூன்று பெண்கள் வாயிலை மூடியதுபோல நின்றனர். ஒருத்தி முதுமகள் என தெரிந்தது. அவள் இளையவள் ஒருத்தியை பின்னால் இழுத்துவிலக வாயிலில் நின்றவள் சற்றே திரும்பி தன் குழலை சீரமைத்தாள். ஒரு கணம் அவளை பக்கவாட்டில் நோக்கிய சிசுபாலன் நெஞ்சில் குளிர்ந்த ஈட்டி துளைத்ததுபோல் உணர்ந்தான்.\nநடுங்கும் விரல்களுடன் அவன் திரும்புவதற்குள் அந்த நிழல் எதிர்ச்சுவரில் பேருருவத்துடன் எழுந்து மெல்ல உறுமியது. கன்னங்கரிய உடல். பன்றிமுகத்தில் மின்னும் மதங்கொண்ட சிறியகண்கள். அறைக்குள் கடுங்குளிரும் அழுகல் நாற்றமும் நிறைந்தது. வலக்கையில் மேழியும் இடக்கையில் முசலமும் அசைந்தன. “தேவி” என்று அவன் கைகூப்பினான். “சேதி நாட்டு தமகோஷனின் மகனாக சுருதமதியின் கருவில் நீ பிறந்த அவ்வறையில் எழுந்த தெய்வம் நான். காற்றில் வீசிய கடும்நாற்றமாகவும் திரையசைவில் தெரிந்த நிழலுருவாகவும் என்னை உன் அன்னைமட்டுமே அறிந்தாள். பிறர் அறியாத மந்தணமாக அதை தன்னுள் மறைத்துக்கொண்டாள்.”\n“கேள் இளையோனே, மண்ணில் புதைந்தவை அனைத்தும் சென்றுசேரும் அதலம் என்னும் அடியுலகில் வாழ்ந்த திரயம்பகன் என்னும் முக்கண் தெய்வம் உன் வடிவில் மண்ணில் எழுந்தது. நீ மாளாத பொறாமையால் ஆனவன். எனவே ஒவ்வொரு அங்கமும் உள்ளூர அழுகிக்கொண்டிருப்பவன்” என்றாள் வராஹி. “சத்திய யுகத்தில் ஹிரண்யாக்‌ஷன் என்னும் அரக்கன் புவியை தன் கைப்பந்தென எடுத்துக்கொண்டு இருண்ட அடியிலியில் சென்று மறைந்தான். தேவர்குரல் கேட்டு விழிமலர்ந்த விண்ணவன் புவியன்னையை காக்க பேருருவம் கொண்டு எழுந்தார். இருள்நிற மேனியும் ஒளிரும் செவ்விழிகளும் நீர்நிழலில் இணைந்த நிலவு என எழுந்த வெண்தேற்றைகளுமாக உருக்கொண்டு இருளாழத்திற்கு இறங்கினார்.”\n“இருளில் உடல்கரைந்த ஹிரண்யாக்‌ஷனை அவன் நெற்றிமையத்து ஆயிரத்தாமரையின் பொன்னிற ஒளியால் மட்டுமே காணமுடிந்தது. இருளலைக்கு அடியில் ஒற்றைமீன் என நின்றிருந்த அவனை அணுகி தன் முகக்கொம்பால் குத்திக்கிழித்தார் இறைவன். புவிமகளை தன் நீள்முகத்தில் ஏந்தி மேலே வந்தார். புவிமகளின் உடலொளியில் அவரது நிழல் இருளின் திரையில் விழுந்து உருவானவள் நான்” என்றாள் வராஹி. “ஆழிசங்கு கைகொண்டு விண்ணெழுந்த அவன் அணிந்திருந்த கழல்மணியை மட்டுமே ஹிரண்யாக்‌ஷன் கண்டான். அதை இறுதியாகக் கண்டு தவித்து காட்சி முடியாமலேயே உயிர்துறந்தான. அவ்விழைவின் எச்சம் விதையென இருளில் முளைத்து திரயம்பகனாக உருக்கொண்டது. இறைவனே உன்னை முழுதறிய எனக்கு ஒரு பிறவி தேவை என்றான். முக்கண்ணனே, என் பேருரு கண்டு நீ பொறாமைகொண்டாய். உன்னை ஆக்கி நிறுத்தி அழித்து நிறைவுசெய்யும் முதல்விசை அதுவாகவே அமையட்டும் என்று ஆழியன் அருள்செய்தார். நிகரற்ற பொறாமை ஒன்று நிகழும் அக்கணம் நீ மண்நிகழ்வதாக என்று வாழ்த்தி மறைந்தார். அப்போது அவனைக் கண்டு புன்னகைத்து அவ்விருளில் நான் மலர்ந்திருந்தேன்.”\n“சேதிநாட்டரசன் தமகோஷன் தன் துணைவி சுருதமதியுடன் வந்து மாலினியாற்றில் காமநீராடிக்கொண்டிருந்தபோது விண்ணில் ஒரு கந்தர்வப்பெண் பறந்துசெல்ல அவள் நிழல் நீரில் விழுந்தது. மூழ்கி நீந்திய தமகோஷன் அது தன் துணைவி என எண்ணி கைகளால் பற்ற முயன்று ஏமாந்து நகைத்தான். அவள் அழகில் அவன் மகிழ்ந்ததை அறிந்து பொறாமையால��� உடல் எரிந்த சுருதமதி நீரை கனல்கொள்ளச்செய்தாள். அக்கனல் சென்று இருளாழத்தை அடைந்தபோது மண்ணில் எழுந்த திரயம்பகன் மன்னன் உடலில் புகுந்து அவள் கருவறைக்குள் எழுந்து மானுடனானான். பதின்மூன்றுமாத காலம் கருவில் வளர்ந்து நான்கு கைகளுடன் நெற்றியில் விழியுடன் பிறந்தான். அவனை சிசுபாலன் என்று பெயரிட்டு வளர்த்தனர் சேதிநாட்டு அரசனும் அரசியும்” என்றாள் வராஹி. “இங்கு பிறந்ததை நீ எய்துவாய் என்றறிக ஆகவே வேள்விமுடிவில் எரியேறும் தூண் என நின்றெரிக ஆகவே வேள்விமுடிவில் எரியேறும் தூண் என நின்றெரிக ஓம் அவ்வாறே ஆகுக” என்று அருள்புரிந்து மறைந்தாள்.\nஅந்நிழல் செவ்வொளி கொண்டு தழலென ஆட எழுந்தவள் சாமுண்டி. விழியகல்கள் இரண்டு ஏந்திய ஒரு தழல் என நுதல்விழி. புயல்பட்டெழுந்த கிளைகள் என தடக்கைகள் எட்டிலும் படைக்கலங்கள். இருளருவியென இழிந்த சடைப்பெருக்கு. “கேள் மைந்தா, ஏழுமண்ணையும் ஏழு விண்ணையும் வென்றெழுந்த ஹிரண்யகசிபுவை வெல்ல சிம்மமுகமும் திசையெரி என பெருகிச்சிலிர்த்த செஞ்சடையும் கூருகிர் குவை பத்தும் கொண்டு வந்த அரிமுகத்தான் அவனை அள்ளி தன் மடியிலிட்டு உடல்கிழித்து குடல் எடுத்தபோது அவன் கால்களில் அணிந்திருந்த கழல்மணி ஒன்று உருண்டு அந்தத் தூண்பிளவுக்குள் சென்றது. இருண்ட ஆழத்தில் விழுந்து இரண்டாவது இருளடுக்கான விதலத்தில் மறைந்தது” என்றாள் அன்னை.\n“அங்கே ஒரு தூங்காவிழியாகக் கிடந்த கழல்மணி ஆற்றிய தவத்தால் அதன் முன் எழுந்தான் ஆழிவண்ணன். எந்தையே கணநேரம் நான் உன் மடியில் கிடக்கும் பேறடைந்தேன். என் உள்ளம் நிறையவில்லை. உன் மடிதிகழ என்னை வாழ்த்துக என்றது அந்த மணி. இனியவனே, நீ மண்ணில் பிறப்பாய், ஆழிவண்ணன் என நான் வந்தமர்ந்து உன்னை மடியிலமர்த்துவேன். அன்று உன் அகம்நின்ற அனல் அழியும். உன் நுதலெழுந்த விழியும் மறையும் என்று இறையோன் சொல்லளித்தான்” என்றாள் அனலுருவத்தாள். “உன் அரண்மனைக்கு தன் தமையனுடன் வந்த அவன் இளையோனாகிய உன்னை அள்ளி தன் மடியிலமர்த்தி உச்சி முகர்ந்து குழல் அளைந்து விளையாடினான். உன் மென்வயிற்றை தன் செவ்விதழால் கவ்வி உன்னை சிரிக்கவைத்தான். அன்று நீ முழுமையானாய். வாழ்க\nசெந்நிழலாட்டமாக கருடன் மேலேறி சங்குசக்கரமேந்திய கைகளுடன் வைஷ்ணவி அவன் முன் தோன்றினாள். “இனியவனே, முன்பொருமுறை ந��� இப்புவியில் மாபலி என்னும் மன்னனென பிறந்தாய். விண்ணவர் அஞ்ச மண்புரந்தாய். உன்னை வெல்ல மூன்றடி மண்கோரிவந்த வாமனன் அவன். விண்ணளந்த கால்தூக்கி உன் தலைமேல் வைத்தான். நீ மூன்றாவது அடியுலகாகிய சுதலத்தை அடைந்தாய். அங்கே மாபெரும் வேர்ப்பின்னலாக விரிந்து நிறைந்தாய். உன் வேர்களில் ஒன்று கவ்வியது மண்ணிலெழுந்து நின்ற கடம்பமரம் ஒன்றை. அதன்மேல் சாய்ந்து நின்று குழலூதினான் ஒரு சிறுவன். சுதி விலகியதால் சினந்தெழுந்து குழல்தாழ்த்தி என்னை எவரென்றறிவாயா என்றான் நீலன். ஆம் அறிவேன், ஆனால் நீ விண்ணளந்து எழுந்தபோதும் நான் அஞ்சவில்லை, இன்று மீண்டும் சிற்றுருவம் விரித்து விண் நிறைத்தாலும் அஞ்சேன் என்றாய்.”\n“அந்த அச்சமின்மையை எண்ணி மகிழ்ந்த அவன் மண்நிறைந்தவனே நீ மேலெழுந்து வருக நூறுமுறை என் முன் அச்சமின்றி விழிதூக்கி நிற்கும் வல்லமையை உனக்களித்தேன், வாழ்க என்றான். அவ்வாறு அவன் முன் நீயும் ஒரு மைந்தனாக இப்புவியை வந்தடைந்தாய். நூறு முறை நீ அவன் முன் நிகரென எழுந்து நிற்பாய். நூறுமுறை அவனை இழித்துரைத்து உன் சொல் தருக்கி எழும். அவனை எவ்வண்ணம் எவர் சொன்னாலும் பொருத்தமே என்பதனால் நீயும் அவனை பாடியவனாவாய். என்றும் அவன் பெயருடன் இணைந்து நீயும் வாழ்வாய். ஓம் அவ்வாறே ஆகுக நூறுமுறை என் முன் அச்சமின்றி விழிதூக்கி நிற்கும் வல்லமையை உனக்களித்தேன், வாழ்க என்றான். அவ்வாறு அவன் முன் நீயும் ஒரு மைந்தனாக இப்புவியை வந்தடைந்தாய். நூறு முறை நீ அவன் முன் நிகரென எழுந்து நிற்பாய். நூறுமுறை அவனை இழித்துரைத்து உன் சொல் தருக்கி எழும். அவனை எவ்வண்ணம் எவர் சொன்னாலும் பொருத்தமே என்பதனால் நீயும் அவனை பாடியவனாவாய். என்றும் அவன் பெயருடன் இணைந்து நீயும் வாழ்வாய். ஓம் அவ்வாறே ஆகுக” என்று சொல்லி வைஷ்ணவி மறைந்தாள்.\nஎருதின் இளஞ்சீறல் ஒலியுடன் எழுந்து வந்தாள் மகேஸ்வரி. “மைந்தா, நீ முன்பொருமுறை இங்கே பத்துதலைகொண்ட இலங்கைவேந்தனாக பிறந்தாய். அவன் நெஞ்சமைந்த திருவை கவர்ந்துசென்று சிறைவைத்தாய். அவன் குரங்குப்படைசூழ வந்து உன் கோட்டையை வென்றான். அருள்கொண்டு அவனிட்ட வாளி உன் நெஞ்சை துளைத்தது. உன் விழிநிறைத்து அகம்புரந்த அத்திருமகளை மறுமுறைகாணலாகுமா என்று எண்ணி ஏங்கி உயிர்துறந்தாய்” என்றாள் தேவி. “தணியாத பெருங்காமம் தலாதல��் என்னும் அடியுலகில் விதைகளாகின்றது என்றறிக அங்கே யுகங்களாக நீ செய்த தவத்தால் இன்று இவ்வடிவம் கொண்டாய். இவ்வில்லத்தில் அத்திருமகளை நாடி வந்து அமர்ந்திருக்கிறாய். உன் விழிநிறைத்து அவள் எழுவாள். நீ நிறைவாய் அங்கே யுகங்களாக நீ செய்த தவத்தால் இன்று இவ்வடிவம் கொண்டாய். இவ்வில்லத்தில் அத்திருமகளை நாடி வந்து அமர்ந்திருக்கிறாய். உன் விழிநிறைத்து அவள் எழுவாள். நீ நிறைவாய்\nகைகூப்பி நின்றிருந்த அவன் முன் மின்னலென அதிர்ந்த நிழலொளியுருவாக வந்து நின்ற இந்திராணி சொன்னாள் “நீ ஆயிரம் கைகொண்டு அவன் முன் செருநின்ற கார்த்தவீரியன் என்றறிக உன் புரம் அழிக்க அவன் மழுவேந்தி வந்து நின்றான். கோட்டைகளை இடித்தான். உன் கோபுரங்கள்மேல் அனலென எழுந்தான். உன் கைகளை துணித்துக் குவித்தான். உன் தலைகொய்ய மழுவேந்தியபோது நீ விழைந்த ஒன்றுண்டு. யாதவனாகப்பிறந்தேன், நிகரான ஓர் யாதவன் கையால் இறந்திருக்கலாகாதா என்று. இளையோனே, அழியாத ஆணவம் சென்றடையும் ஆழமே ரசாதலம். ஒவ்வொன்றிலும் உறையும் சாரங்கள் ஊறித்தேங்கிய நீர்வெளி அது. அதிலொரு குமிழியென எழுந்தவன் நீ. இப்பிறவியில் யாதவனின் வளைசக்கரத்தால் வெல்லப்படுவாய். ஆம், அவ்வாறே ஆகுக உன் புரம் அழிக்க அவன் மழுவேந்தி வந்து நின்றான். கோட்டைகளை இடித்தான். உன் கோபுரங்கள்மேல் அனலென எழுந்தான். உன் கைகளை துணித்துக் குவித்தான். உன் தலைகொய்ய மழுவேந்தியபோது நீ விழைந்த ஒன்றுண்டு. யாதவனாகப்பிறந்தேன், நிகரான ஓர் யாதவன் கையால் இறந்திருக்கலாகாதா என்று. இளையோனே, அழியாத ஆணவம் சென்றடையும் ஆழமே ரசாதலம். ஒவ்வொன்றிலும் உறையும் சாரங்கள் ஊறித்தேங்கிய நீர்வெளி அது. அதிலொரு குமிழியென எழுந்தவன் நீ. இப்பிறவியில் யாதவனின் வளைசக்கரத்தால் வெல்லப்படுவாய். ஆம், அவ்வாறே ஆகுக\nஅவன் முன் இளநகை விரிந்த எழில்முகத்துடன் கன்னியுருக்கொண்டு வந்து நின்றாள் கௌமாரி. “உன் முற்பிறவியில் நீ ஒரு இளமைந்தனை நெஞ்சிலேற்ற எண்ணி ஏங்கி ஏங்கி அழிந்தாய். அவன் சிறுகால்களையும் கைகளையும் முத்தமிட்டு முத்தமிட்டு உயிர்துறந்தாய். சிறியவனே அன்று உன்பெயர் கம்சன். மகாதலத்தில் ஒரு கண்காணா நதிப்பெருக்கென நீ ஓடிக்கொண்டிருந்தாய். அதன் ஒருதுளி எனத்தெறித்து இங்கு வந்துள்ளாய். இப்பிறவியில் நீ எண்ணியதை எல்லாம் அவனுடன் ஆடுவாய். வாழ்க\nவெள்ளை நிழலென ஆடிய பிராமியை அவன் கண்டான். அருள்நிறைந்த புன்னகையுடன் அன்னை சொன்னாள் “எஞ்சியவை எல்லாம் சென்றுசேரும் பாதாளத்தில் இருளின் மையச்சுழியை அளைந்துகொண்டிருக்கிறது மேலே விண்ணுலகின் பாற்கடலில் சுருண்டிருக்கும் ஆயிரம் நா கொண்ட அரவின் வால்நுனி. அந்நுனி தொட்டு எழுப்பப்பட்டவன் நீ. எஞ்சிய அத்தனை விழைவுகளும் வஞ்சங்களும் சினங்களும் கனவுகளும் திரண்டு இங்கு வந்திருக்கிறாய். உன்னை சிசுபாலா என்று அவன் தன் மணிநாவால் அழைப்பதை இறுதியாகக் கேட்பாய். இங்கு மறைந்து அங்கு ஒளியுடன் எழுவாய். அவ்வாறே ஆகுக\nசிசுபாலன் மெல்லிய ஒலி ஒன்றை எழுப்பினான். விக்கல் போலவோ விம்மல் போலவோ. அவன் கால்தளர்ந்து விழப்போகிறவன் போல ஆட சித்ரகர்ணன் எழுந்து அவனை பற்றப்போனான். சிசுபாலன் திரும்பி வாயிலில் நின்ற சத்யபாமாவை ஒருகணம்தான் நோக்கினான். அரசே என நெடுந்தொலைவில் சித்ரகர்ணனின் குரலை கேட்டான். ‘அரசே’ என்று அக்குரல் மீண்டும் விலகிச்சென்றது. மிகத்தொலைவில் எங்கோ அது விழுந்து மறைந்தது.\nமுலையுண்டு மகிழ்ந்த மகவின் இளநகை என செவ்விதழ் விரிந்த தாமரை மேல் பூத்திருந்தாள். செம்பொன்னிறப் பாதங்களில் பத்து விழிமணிகள் சுடர்ந்தன. பொற்பட்டாடையின் அலைகளுக்குமேல் எழுந்தன பொற்றாமரைக் குவைகள். வலதுமேல்கையில் வெண்தாமரை விரிந்திருந்தது. இடதுமேற்கையில் அமுதக்கலம். அருளி அணைக்கும் இரு மலர்ச்செங்கைகள். முலையூட்டி முடித்து குனிந்து மகவை முத்தமிடும் அன்னையின் கனிந்த விழிகள். அது சிரிப்பதைக் கண்டு மலரும் சிரிப்பு. செம்பொன் உருகியது போல் ஒளிவிடும் மேருமுடிகள் நடுவே சூரியன் என அவள் முலைகளுக்கு மேல் சியமந்தகம் நின்றது. அவன் ‘அன்னை’ என்றான். அச்சொல் எஞ்சியிருக்க நினைவழிந்து நிலத்தில் விழுந்தான்.\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 72\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 61\nவெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 20\nஅஞ்சலி : கிரேஸி மோகன்\nபெருமாள் முருகன் கடிதங்கள் 4\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 21\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாட���் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Exercise", "date_download": "2020-09-20T04:05:12Z", "digest": "sha1:QNXYATZLVL7XXNRN254TNFQJEQLCEP4M", "length": 18034, "nlines": 148, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Exercise - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n8 வடிவ நடைப்பயிற்சியின் விதிமுறைகளும், நன்மைகளும்\nஅனைத்து வயதினரும் எளிமையாக மேற்கொள்ளும் பயிற்சியாகவும் இந்த 8 வடிவ நடைப்பயிற்சி அமைந்திருக்கிறது. இந்த நடைப்பயிற்சியை மேற்கொள்வது குறித்தும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பார்ப்போம்.\nசெப்டம்பர் 19, 2020 09:10\nஉங்கள் எடையை சீராக வைத்துக் கொள்ள இந்த உடற்பயிற்சி மட்டும் போதும்\nஉடல் பருமன் முதல் மனஅழுத்தம் வரை மக்களை பாதிக்கும் பல பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும் ஒரு பயிற்சியாக இந்த பயிற்சி உள்ளது. மேலும் இந்த பயிற்சி செய்வதினா��் என்னென்னெ நன்மைகள் கிடைக்கின்றன என்று பார்க்கலாம்.\nசெப்டம்பர் 18, 2020 07:30\nஎந்தெந்த உடற்பயிற்சிகள் எவ்வளவு கலோரிகளை எரிக்கும் தெரியுமா\nஎல்லாரும் வேகமாக உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கு இந்த 6 உடற்பயிற்சிகள் கை கொடுக்கும் என்கிறார்கள் உடற்பயிற்சி நிபுணர்கள்.\nசெப்டம்பர் 16, 2020 07:52\nஅதிகப்படியான உடற்பயிற்சி ஏற்படுத்தும் பாதிப்புகள்\nநீங்கள் அதிகப்படியாக உடற்பயிற்சி செய்யும் போது உங்கள் செயல்திறன் குறைவதற்கும் வாய்ப்பு உள்ளது; மேலும் இவ்வாறு செய்வது உங்களின் முன்னேற்றத்தையும் குறைக்கும்.\nசெப்டம்பர் 15, 2020 07:49\nதினசரி உடற்பயிற்சி செய்ய தேவையில்லை... ஏன் தெரியுமா\nதினசரி உடற்பயிற்சி செய்வது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால், அதற்காக நீங்கள் அதிகபடியாக உடற்பயிற்சி செய்து வர தேவையில்லை\nசெப்டம்பர் 14, 2020 08:41\nஸ்கிப்பிங் பயிற்சி மேற்கொள்ளலாம் என்பதால் குழந்தைகள் மட்டுமின்றி எல்லா வயதினருக்கும் ஏற்றதாகவும், சிறந்த உடற்பயிற்சியாகவும் விளங்குகிறது.\nசெப்டம்பர் 12, 2020 09:06\n‘ஒவ்வொருவரின் உடலுக்கும் தனித்துவமான உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சிகள் தேவை’ என்பதை நினைவில் வைத்துக்கொண்டு, உங்களுக்காகவே பிரத்யேகமாக ஒரு உடற்பயிற்சி நிபுணரை தேர்ந்தெடுங்கள்.\nசெப்டம்பர் 08, 2020 08:48\n40 வயதிலும் சிக்கென்று ஆரோக்கியத்திற்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சி\nநீங்கள் 40 வயதிற்கு முன் பல விதமான உடற்பயிற்சிகளை செய்து பார்த்திருப்பீர்கள். ஆனால் 40 வயதை தொடும் போது ஈடுபட வேண்டிய சில உடற்பயிற்சிகள் பற்றியும், சில வாழ்க்கை முறையைப் பற்றியும் நீங்கள் தெரிந்திருக்க வேண்டும்.\nசெப்டம்பர் 05, 2020 08:41\nஅதிக கார்டியோ உடற்பயிற்சி செய்தால் என்னவாகும் தெரியுமா\nபொதுவாக உடல் எடையை குறைக்க ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று வந்தால் நிறைய பேர் கார்டியோ உடற்பயிற்சியைத் தான் மேற்கொள்வார்கள்.\nசெப்டம்பர் 04, 2020 08:46\nஎவ்வளவு நேரம் கார்டியோ உடற்பயிற்சி செய்யலாம்\nசரியான அளவில் தான் கார்டியோ உடற்பயிற்சி செய்கிறோமா இல்லை அளவுக்கு அதிகமாக ஈடுபடுகிறோமா என்பதை எப்படி அறிந்து கொள்ளலாம் என்று பார்க்கலாம் வாங்க...\nசெப்டம்பர் 03, 2020 08:59\nமுன்னழகை குறைக்க உதவும் உடற்பயிற்சிகள்\nமார்பகங்களை குறைக்க உங்கள் காலை பயிற்சிகளில் பின்வரும் உடற்பயிற்சிகளைச் சேர்க்கவும். இந்த பயிற்சிகள் விரைவில் நல்ல பலனைத்தரும்.\nசெப்டம்பர் 02, 2020 08:31\nசீனா, பாகிஸ்தான் பங்கேற்கும் கூட்டு ராணுவ பயிற்சியை புறக்கணிக்க இந்தியா முடிவு\nரஷியாவில் அடுத்த மாதம் சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கும் கூட்டு ராணுவப் பயிற்சியைப் புறக்கணிப்பதற்கு இந்தியா முடிவெடுத்துள்ளது.\nதொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்தால் ஆயுள் கூடும்\nவயோதிகக் காலங்களில் தொடர்சியாக உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஒருவர் தமது ஆயுளை அதிகரித்துக்கொள்ள முடியும் என்று, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nநீரிழிவு நோயிலிருந்து விடுபட உதவும் 4 உடற்பயிற்சிகள்\nகீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு உடற்பயிற்சிகளையும் தினமும் செய்து வாருங்கள். நீரிழிவு நோயிலிருந்து விடுபட முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nதினமும் உடற்பயிற்சி செய்ய ‘மூடு’ வரவில்லையா\nஉடற்பயிற்சி செய்வது என்பது பெரிய கஷ்டமான விஷயம் இல்லை. தினம்தோறும் நாம் 20 நிமிடங்கள் ஒதுக்கினாலே போதும். உடற்பயிற்சியை செய்ய முடியும்.\nஇடுப்பை அழகுடனும் ஆரோக்கியத்துடனும் வைத்திருக்கும் உடற்பயிற்சிகள்\nபிட்னஸ் நிபுணரின் ஆலோசனைப்படி எளிமையான உடற்பயிற்சிகளை வீட்டிலிருந்தபடியே செய்து இடுப்பை அழகுடனும் ஆரோக்கியத்துடனும் வைத்திருக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் ஜிம்முக்கு சென்றும் செய்யலாம்.\nஉடலில் உள்ள கொழுப்பை விரைவாக கரைக்கும் இன்டர்வெல் ஃபிட்னஸ் பயிற்சி\nகொரோனா பாதிப்பு காரணமாக மக்களிடையே உடல் பற்றிய அக்கறை மற்றும் விழிப்புணர்வு அதிகம் ஏற்பட்டு விட்டது. அந்தப் ஃபிட்னஸ் பயிற்சியில் ஒன்றுதான் இன்டர்வெல் ஃபிட்னஸ் பயிற்சி.\nவெறுங்காலில் நடைப்பயிற்சி செய்தால் உடலில் இத்தகைய மாற்றங்கள் ஏற்படுமா\nநடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது காலணிகள் இல்லாமல் பயிற்சி மேற்கொள்ளுங்கள். இவ்வாறு வெறும் காலில் நடைப்பயிற்சி செய்தால் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும் என்று அறிந்து கொள்ளலாம்.\nஇரவு நேரத்தில் கூட ஜாக்கிங் செய்யலாம்\nஇரவு நேரத்தில் கூட ஜாக்கிங் செய்யலாம் என்கிறார்கள், உடற்பயிற்சி நிபுணர்கள். மேலும் இரவில் சாப்பிட்டுவிட்டு தூங்க செல்வதற்கு முன்பு ஜாக்கிங் செய்யும்போது உணவும் எளிதில் ஜீரணமாகிவிடும்.\n8 வடிவ நடைப���பயிற்சியை தொடர்ச்சியாக 21 நாட்கள் மேற்கொண்டால்...\nதொடர்ச்சியாக நடைப் பயிற்சிக்கு செல்ல முடியாதவர்கள் இந்து 8 வடிவ பயிற்சியை மேற்கொள்ளலாம். நல்ல முறையில் பயன்பெற இந்த பயிற்சியை இடைவிடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும்.\nபேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து சிதறியது: வாலிபர் படுகாயம்\nரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாலு ஷம்மு\nகூத்தாநல்லூர் அருகே பிறந்தது முதல் பவுடர் பால் மட்டுமே குடித்து வாழும் வாலிபர்\n64 எம்பி குவாட் கேமராவுடன் உருவாகும் குறைந்த விலை சாம்சங் ஸ்மார்ட்போன்\nசாம்சங் ஸ்மார்ட்போனிற்கு அதிரடி விலை குறைப்பு\n8 வடிவ நடைப்பயிற்சியின் விதிமுறைகளும், நன்மைகளும்\nசெப்டம்பர் 20, 2020 08:45\nகொரோனா பாதிப்பு குறித்து வரும் 23 ஆம் தேதி 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nசெப்டம்பர் 20, 2020 08:24\nஇறுதி செமஸ்டர் தேர்வு மதிப்பெண் எவ்வாறு கணக்கிடப்படும்- அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம்\nசெப்டம்பர் 20, 2020 08:07\nரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா “அரசியலில் பிரகாசிக்கப்போகிறவர் யார்”- நடிகை நமீதா பேட்டி\nசெப்டம்பர் 20, 2020 06:25\nஅமைதியை மட்டுமே விரும்பிய மகாத்மா காந்தி சிலையை கூட விட்டு வைக்காத ரவுடி கும்பல் - ஜனாதிபதி டிரம்ப் காட்டம்\nசெப்டம்பர் 20, 2020 03:56\nபீகாரில் 9 நெடுஞ்சாலை திட்ட பணிகளுக்கு பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்\nசெப்டம்பர் 19, 2020 13:32\nஆபாச பட நடிகை... ஊர்மிளாவுக்கு கங்கனா பதிலடி\nசெப்டம்பர் 19, 2020 12:24\n37 ஆண்டுகளுக்குப் பிறகு முந்தானை முடிச்சு... ஹீரோ, ஹீரோயின் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Grammentin+de.php?from=in", "date_download": "2020-09-20T05:29:18Z", "digest": "sha1:KWOZAGSWZ4CS26UAIRTOEZN5EYKSPF6H", "length": 4362, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Grammentin", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Grammentin\nமுன்னொட்டு 039952 என்பது Grammentinக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Grammentin என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Grammentin உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 39952 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Grammentin உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 39952-க்கு மாற்றாக, நீங்கள் 0049 39952-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-09-20T04:47:20Z", "digest": "sha1:JSMLI2S4ZRXGEXYRJZ4OUASXUNUEPII7", "length": 9711, "nlines": 120, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சவூதி அரேபியா | Virakesari.lk", "raw_content": "\nவிபத்தில் காயமடைந்த இராணுவ வீரர் பலி\nகொத்மலை பிரதான வீதியில் மரம் முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து தடை\nஇன்னும் பல வைரஸ்கள் உலக நாடுகளை தாக்கலாம் சுத்தத்தை பேணுவதே தப்புவதற்கு இருக்கின்ற ஒரே வழி\nடெட்டனேட்டர் , அமோனியம் நைட்ரேட் வெடிப்பொருட்களுடன் இருவர் கைது\nஇலங்கையுடனான தொடரிலிருந்து நீங்கினார் கிரேக் மெக்மில்லன்\nகடும் மழையுடனான காலநிலை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை\nசெங்கலடியில் கோர விபத்து.. ஒருவர் பலி\nஜெனிவா 30/1 பிரேரணையிலிருந்து விலகுவதாக கூறவில்லை என்கிறது அரசு\n18 வயதானாலும் சிறுவர்களே ; சிறுவர்களின் வயதெல்லைய�� அதிகரிக்க அமைச்சரவை தீர்மானம்\nலிபியாவில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்ததில் 45 பேர் பலி\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: சவூதி அரேபியா\nகஷோகியின் கொலைக் குற்றச்சாட்டுடன் தொடர்புடையோருக்கு 7-20 ஆண்டுகள் சிறைத் தண்டனை\nசவூதி ஊடகவியலாளர் ஜமால் கஷோகியின் கொலை குற்றச்சாட்டுடன் தொடர்புடைய எட்டு பேரை ஏழு முதல் 20 ஆண்டுகள் வரை...\nஹஜ் யாத்திரை தொடர்பில் சவூதி அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்\nகொரோனா தொற்று பரவல் காரணமாக இம்முறை புனித ஹஜ் யாத்திரைக்கு உலக நாடுகளில் இருந்து செல்லும் யாத்திரிகர்களை தடைசெய்ய சவூதி...\nகொரோனா வைரஸும் எண்ணெய் விலை வீழ்ச்சியும் ; சவூதி அரேபியா எதிர்நோக்கும் இரட்டை நெருக்கடி\nபெற்றோலியம் துறையில் இருந்தே 87 சதவீதமான பட்ஜெட் வருவாய்களை பெறுகின்ற இராச்சியம் \" வேதனைமிகு \" பொருளாதாரத் தீர்மானங்கள்...\nசர்வதேச விமான சேவைகளை ரத்து செய்தது சவூதி\nகொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக சவூதிஅரேபியா சர்வதேச விமானசேவைகளை இரு வாரங்களுக்கு ரத்து செய்துள்ளது.\nஇந்தியாவில் பதிவாகியது முதலாவது கொரோனா மரணம் \nஇந்தியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட 76 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஇலங்கை உள்ளிட்ட சில நாடுகளிலிருந்து தமது நாட்டிற்கு வருவதற்கு சவூதி தற்காலிக தடை விதிப்பு\nஇலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து தமது நாட்டிற்கு வரும் பயணிகளுக்கு சவூதி அரேபிய அரசு தற்காலிக தடை விதித்துள்ளது....\nசவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள முதல் பெண்கள் கால்பந்து லீக் போட்டிகள்\nபெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் கொண்ட நாடாக கருதப்படும் சவுதி அரெபியாவில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்காக அனுமதி வழங்கப...\nகஷொக்கியின் 'கொலையாளிகளுக்கு\" மரணதண்டனை விதிக்கப்பட்டாலும் சவூதி மீதான கறை அகலாது\nசவூதி அதிருப்தியாளரான பத்திரிகையாளர் சவூதி அதிருப்தியாளரான பத்திரிகையாளர் ஜமால் கஷொக்கியின் கொலைக்காக ஐந்து இழிவான கையாட...\nசவூதி அரேபியாவிற்கு இராணுவ படைகளை அனுப்ப ட்ரம்ப் தீர்மானம்\nசவூதி அரேபியாவின் எண்ணெய் ஆலைகள் மீதான தாக்குதலை அடுத்து சவூதி அரேபியாவின் விமான, ஏவுகணை தாக்குதல் கட்டமைப்பின் பாதுகாப்...\nஹஜ் கோட்டாவை அதிகரிக்க நடவடிக்கை : சவூதி மஜ்லிஸ் சூரா கவுன்சில் தலைவர்\nஇலங்கை முஸ்லிகளுக���கான ஹஜ் கோட்டாவை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக சவூதி மஜ்லிஸ் சூரா கவுன்சில் தலைவர் அஷ்ஷேக் கலாநிதி அ...\nவிபத்தில் காயமடைந்த இராணுவ வீரர் பலி\nகொத்மலை பிரதான வீதியில் மரம் முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து தடை\nடெட்டனேட்டர் , அமோனியம் நைட்ரேட் வெடிப்பொருட்களுடன் இருவர் கைது\nஇலங்கையுடனான தொடரிலிருந்து நீங்கினார் கிரேக் மெக்மில்லன்\nசட்டவிரோத துப்பாக்கிகளுடன் இருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhini.co.in/2020/08/24/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%89/", "date_download": "2020-09-20T06:01:44Z", "digest": "sha1:YX4OMQROJIHWAF3KH64UPMWJXHT3FIS2", "length": 49129, "nlines": 298, "source_domain": "tamizhini.co.in", "title": "அலெஹந்த்ரா பிஸார்நிக்: உரையாடலும் கவிதைகளும் - தமிழாக்கம்: மோகன ரவிச்சந்திரன் - தமிழினி", "raw_content": "\nஆசிரியர் : கோகுல் பிரசாத்\nYou are here: Home / தமிழ் / அலெஹந்த்ரா பிஸார்நிக்: உரையாடலும் கவிதைகளும் – தமிழாக்கம்: மோகன ரவிச்சந்திரன்\nஅலெஹந்த்ரா பிஸார்நிக்: உரையாடலும் கவிதைகளும் – தமிழாக்கம்: மோகன ரவிச்சந்திரன்\nகேள்வி: குறியீடுகள் என நான் கருதும் வார்த்தைகள் உங்கள் கவிதைகளில் அதிகமாக இருக்கின்றன. அவை உங்கள் கவிதைகளை தனிமை நிரம்பியவையாக, குழந்தைப் பருவ ஈர்ப்புகள் போன்ற, கவிதை போன்ற, அன்பு போன்ற, மரணம் போன்ற பொருத்தமற்ற களங்களாக உருவாக்குவதற்கான பங்களிப்பைச் செய்கின்றன. தோட்டம், வனம், சொல், மெளனம், அலைதல், காற்று, உடைந்து போதல், இரவு போன்ற வார்த்தைகள் குறிகளும் குறியீடுகளும்தான் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா\nஅலெஹந்த்ரா பிஸார்நிக்: எனது கவிதைகளில் திரும்பத் திரும்பத் தொடர்ச்சியாக, சமரசமில்லாமல், இரக்கமில்லாமல் கூறும் வார்த்தைகள் இருப்பதாக நினைக்கிறேன். குழந்தைப் பருவம் பற்றிய, அச்சங்கள் பற்றிய, மரணம் பற்றிய, எஞ்சிய இரவுகள் பற்றிய வார்த்தைகள் அல்லது மேலும் துல்லியமாகக் கூற வேண்டுமெனில், உங்கள் கேள்வியில் நீங்கள் சுட்டிக்காட்டும் வார்த்தைகள் குறிகளும் குறியீடுகளுமாகத்தான் இருக்கின்றன.\nகேள்வி: மிகுந்த உற்சாகமூட்டும் வெளிகளுக்குள் நுழைவதன் மூலமாக இந்த உரையாடலைத் தொடங்குவோம். தோட்டமும் வனமும்.\nஅலெஹந்த்ரா பிஸார்நிக்: என்னை மிகவும் பேய்த்தனமாகத் தொந்தரவு செய்த வாக்கியங்களில் ஒன்று வொண்டர்லாண்டின் சிறிய பெண் ஆலிஸ் பேசுவது – “நான் தோட்டத்தை மட்டுமே பார்க்க வந்தேன்.” ஆலிஸுக்கும் எனக்கும், தோட்டம் என்பது நேருக்கு நேர் எதிர்கொள்ளும் வெளி.\nகேள்வி: நீங்கள் என் கேள்விக்கு பதிலளித்த போது, எனக்குள் இருந்த உங்கள் குரல் உங்கள் கவிதைகளில் ஒன்றிலிருந்து என்னிடம் சொன்னது. என் வேலை கோருவதும் பேயோட்டுவதும்.\nஅலெஹந்த்ரா பிஸார்நிக்: மற்ற விஷயங்களுக்கு மத்தியில், நான் பயப்படுவது நிகழக்கூடாது, என்னைக் காயப்படுத்துவது எதுவும் இருக்கக்கூடாது, தீயவைகளை அகற்றுவதற்காக, அதனால் எழுதுகிறேன். கவிஞர் சிறந்த சிகிச்சையாளர் என்று கூறப்படுகிறது. இந்த அர்த்தத்தில், கவித்துவத்தின் பணி தீயவைகளை விரட்டுவது, கோரிக்கையிடுவது, அதற்கு அப்பால், ஆற்றுப்படுத்துவது. கவிதை எழுதுவதென்பது உள்ளே இருக்கும் காயத்தை, நிலைகுலைந்து போவதை ஆற்றுவதற்காக. ஏனென்றால் நாம் அனைவரும் ஒருவிதத்தில் காயமடைந்தவர்கள்.\nகேள்வி: இந்த உள் காயத்தை நீங்கள் கட்டமைக்கும் பல்வேறு உருவகங்களில், அது எவ்வளவு ஆழமாக என்னைத் தாக்கியது, ஒரு ஆரம்ப கவிதையில் என் உதிரத்துளிகளின் வழியாக ஒரு உறைந்து போன உயிரினத்தைப் பற்றி விவரிப்பதை நினைத்துப் பார்க்கிறேன். காற்று காயத்தின் கோட்பாட்டு ஆசிரியர்களில் ஒருவர் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஏனெனில் சில நேரங்களில் அது உங்கள் எழுத்துகளில் பெரும் துயரமாகத் தோன்றுகிறது.\nஅலெஹந்த்ரா பிஸார்நிக்: என் கற்பனை மூர்க்கத்தனமான வடிவங்களையும் நிறங்களையும் துல்லியமாக வெளிப்படுத்த முனைவதாக இருந்தாலும், நான் காற்றை நேசிக்கிறேன். காற்றினால் துவம்சம் செய்யப்பட்டு, வனத்தைக் கடந்து, தோட்டத்தைத் தேடி அலைகிறேன்.\nஅலெஹந்த்ரா பிஸார்நிக்: இரவு பற்றி எனக்குக் கொஞ்சம் தெரியும். நான் அதை என்னுள் இணைக்கிறேன். நான் ஒரு கவிதையில் சொன்னேன் – ஒரு இரவு முழுவதும் நான் அந்த இரவை உருவாக்குகிறேன். இரவு முழுவதும் எழுதுகிறேன். வார்த்தை வார்த்தையாக நான் அந்த இரவை எழுதுகிறேன்.\nகேள்வி: ஆரம்பக் கவிதை ஒன்றில், நீங்களும் மௌனத்துடன் ஒன்றிணைகிறீர்கள்.\nஅலெஹந்த்ரா பிஸார்நிக்: மெளனம் – ஒரே கிளர்ச்சி, மிகப்பெரிய உறுதிப்பாடு. “ஓயாத ரீங்காரம்” எப்போதும் நன்றாக இருக்கிறது என்று நினைக்கிறேன் (அலைந்து கொண்டிருக்கும் மொழியின��� ஊற்று எங்கே பாய்கிறது என்பது எனக்குத் எப்படித் தெரியும்) அதனால்தான் மௌனம் என்ற ஒன்று இருக்கிறதா என்று எனக்குத் தெரியாது எனச் சொல்லத் துணிகிறேன்.\nகேள்வி: இரவுடன் தன்னை இணைக்கும் உங்கள் “நான்” உடன் ஒரு வகையான எதிர்புள்ளியில், நான் அந்த “அந்நியனை”, “பாலைவனத்தில் உள்ள ஒரு மெளனத்தை”, “சிறிய பயணியை”, “அவளிடமிருந்து புலம்பெயர்ந்தவளை”, “ஒரு தாய்நாடு பெற ஏதுவாக இசைக்குள் நுழைய விசைப்பலகையை மீட்ட விரும்பும் ஒருவரை” நான் காண்கிறேன்.\nஅலெஹந்த்ரா பிஸார்நிக்: Trakl-ன் ஒரு வரியை நினைத்துப் பார்க்கிறேன். மனிதன் பூமியில் ஒரு அந்நியன். கவிஞன்தான் அனைத்திற்கும் மிகவும் அந்நியன் என்று நினைக்கிறேன். கவிஞனுக்கு ஒரே அடைக்கலம் வார்த்தை என்பதை நம்புகிறேன்.\nகேள்வி: இந்தப் புகலிடத்தை ஆபத்துக்குள்ளாக்கும் ஒருவித பயம் உள்ளது. இல்லாதவற்றிற்குப் பெயரிடுவது எப்படி என்று தெரியாமல் இருப்பது. அது நீங்கள் மொழிக்குள் ஒளிந்துகொள்ளும் போதுதான்.\nஅலெஹந்த்ரா பிஸார்நிக்: ஒரு இருண்மையுடன் அதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் மொழிக்குள்ளே மறைந்திருக்கிறேன். ஒன்றுமில்லாதது உட்பட ஏதோ ஒன்றிற்கு ஒரு பெயர் இருந்தால், அது சற்று குறைவான எதிர்ப்பு என்றுதான் தோன்றுகிறது. இருப்பினும், அவசியமானதைச் சொல்லமுடியாததாக இருக்கிறது என்று சந்தேகிக்கிறேன்.\nகேள்வி: அவற்றை மறைமுகமாகச் சுட்டும் ஒரு செயல்மொழி மூலம் உயிருடன் தோன்றும் உருவங்களை நீங்கள் ஏன் காண வேண்டும் என்பதா அது\nஅலெஹந்த்ரா பிஸார்நிக்: குறிகள், வார்த்தைகள், தொனி, குறிப்பீடு என்று உணர்கிறேன். மொழியை உணரும் இந்தச் சிக்கலான வழி, மொழி எதார்த்தத்தை வெளிப்படுத்த முடியாது. வெளிப்படையானதை மட்டுமே பேச முடியும் என்று நம்புவதற்கு என்னை இட்டுச் செல்கிறது. என் உள்ளார்ந்த சர்ரியலிசத்துடன், உள்வய நிழல்களின் கூறுகளுடன், நான் வேலை செய்யும் உண்மைகளுடன், மிகவும் துல்லியமான கவிதைகளை உருவாக்க வேண்டும் என்ற என் ஆசையின் வேர் இதுதான். இதுதான் என் கவிதைகளை வகைமைப்படுத்துகிறது.\nகேள்வி: இருப்பினும், நீங்கள் அந்த நுட்பம் எதையும் தேடவில்லை.\nஅலெஹந்த்ரா பிஸார்நிக்: உண்மை. தான் விரும்புவதை கவிதை எழுத வேண்டும் என்று நான் தேடுகிறேன். ஆனால், அது அரிதாகவே எழுதப்படுகிறது என்பதால் ���ப்போது நான் பேச விரும்பவில்லை.\nகேள்வி: பெயரிடுவது எப்படி என்பது தெரியாமல் இருப்பது முற்றிலும் உங்களுடையதாக இருக்கும் சில சொற்றொடர்களைக் கண்டுபிடிப்பது தொடர்பானது. செயல்பாடுகளும் இரவுகளும் என்ற உங்கள் புத்தகம் ஒரு தீர்மானமான பதில். அங்கு உங்கள் குரல்கள் பேசுகின்றன.\nஅலெஹந்த்ரா பிஸார்நிக்: நான் அந்தக் கவிதைகளுக்காக கடினமாக உழைத்தேன். அவற்றைக் கட்டமைக்க நான் என்னைக் கட்டமைத்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். நான் மாறிவிட்டேன். எனக்குள் கவிதையின் ஒரு இலட்சியப் பிம்பம் இருந்தது, அதை நான் சாதிக்க முடிந்தது. நான் யாரையும் போல் இல்லை என்று எனக்குத் தெரியும் (இது ஒரு துரதிர்ஷ்டம்) அந்தப் புத்தகம் மூலம் எனக்கு எழுத்துச் சுதந்திரம் கிடைத்ததில் நான் மகிழ்ச்சியடைந்தேன். நான் சுதந்திரமாக இருந்தேன், நான் விரும்பியபடி என்னை ஒரு வடிவமாக மாற்றும் சக்தி எனக்கு இருந்தது.\nகேள்வி: இந்த அச்சங்கள் திரும்பி வரும் வார்த்தைகளின் பயத்துடன் இணைந்தது. எவை அவை\nஅலெஹந்த்ரா பிஸார்நிக்: அது நினைவகம். என்ன நிகழ்கிறது என்றால், நான் அவசரகதியில் வந்து மோதும் வார்த்தைகளின் ஊர்வலத்தைப் பார்க்கிறேன், நான் ஒரு நிச்சலனமான, பாதுகாப்பு இல்லாத பார்வையாளனைப் போல உணர்கிறேன்.\nகேள்வி: நான் அந்தக் கண்ணாடியை, மறு பக்கத்தை, மறுக்கப்பட்ட நிலப்பரப்பை, அதன் வெறுமையைக் கண்டடைகிறேன். உங்கள் படைப்பில் இரட்டையாக இருப்பதன் பயத்தை அது செயல்படுத்துகிறது. உங்கள் எல்லோரையும் உள்ளடக்க doppelgänger-ன் வரம்புகளை அது தப்பிக்க வைக்கிறது.\nஅலெஹந்த்ரா பிஸார்நிக்: சரிதான், அது எனக்குச் சவால்விடும் அனைத்தின் பயம். மிச்சாக்ஸ் எழுதிய ஒரு கவிதை – நான் இருக்கிறேன்; யாராக-நான்-இருந்தேன் – என்னுடன் பேசிய- நான்- யார் பற்றி நான் பேசுகிறேன். ஒருவர் உடலில் ஒருவர் மட்டும் தனியாக இல்லை.\nகேள்வி: இது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நடக்கிறதா\nஅலெஹந்த்ரா பிஸார்நிக்: “என் மகளின் குரல்” என்னை வஞ்சித்த போது.\nகேள்வி: உங்கள் கவிதை ஒன்றில், உங்கள் மிக அழகான காதல் – கண்ணாடிகளின் மீதான காதல் என்று கூறினீர்கள். அவற்றில் நீங்கள் யாரைக் காண்கிறீர்கள்\nஅலெஹந்த்ரா பிஸார்நிக்: நான் மற்றவராக இருக்கும் என்னைப் பார்க்கிறேன். (உண்மையில், எனக்குக் கண்ணாடிகளின் மீது ஒரு கு��ிப்பிட்ட பயம் இருக்கிறது) சில சந்தர்ப்பங்களில் நாங்கள் ஒன்றாக இருக்கிறோம். இது கிட்டத்தட்ட நான் எழுதும்போது எப்போதும் நடக்கும்.\nகேள்வி: சர்க்கஸில் ஒரு இரவு, தீச்சுடர்களைச் சுமந்து செல்லும் வீரர்கள், கறுப்புக் குதிரைகளில் ஒரு மூர்க்கமான வளையத்தில் சவாரி செய்த போது ஒரு இழந்த மொழியை நீங்கள் மீட்டீர்கள். நிலைப்பாட்டிற்கு எதிராக குளம்புகளின் சூடான ஒலிகளை என் இதயம் உணர்ந்தது போல இருந்தது, அது என்ன\nஅலெஹந்த்ரா பிஸார்நிக்: நான் கண்டுபிடிக்க முயற்சிக்கும் கண்டுபிடிக்கப்படாத மொழி.\nகேள்வி: ஒருவேளை நீங்கள் அதை ஓவியத்தில் கண்டுபிடித்திருக்கலாம்\nஅலெஹந்த்ரா பிஸார்நிக்: நான் ஓவியத்தை விரும்புகிறேன், ஏனெனில் ஓவியத்தில் நான் என் உள்வய நிழல்களின் படிமங்களை மெளனமாகக் குறிப்பிட ஒரு வாய்ப்பைக் கண்டடைகிறேன். கூடுதலாக, நான் ஓவிய மொழியின் Mythomania போதாமையால் ஈர்க்கப்பட்டேன். வார்த்தைகளுடன் செயலாற்றுவது அல்லது இன்னும் குறிப்பாக, என் வார்த்தைகளைத் தேடுவது ஒரு பதற்றத்தினுள் ஈடுபடுத்துகிறது, அது ஓவியத்தில் இல்லை.\nகேள்வி: ரூஸோவின் “The Sleeping Gypsy”-ல் உங்களைக் கவர்ந்தது எது\nஅலெஹந்த்ரா பிஸார்நிக்: இது சர்க்கஸ் குதிரைகளின் மொழிக்கு இணையானது. நான் சுங்க முகவர் “Gypsy” உடன் ஒத்த ஏதாவது எழுத விரும்புகிறேன். ஏனெனில் அங்கு அமைதி, அதே நேரத்தில், கல்லறையில் ஒளிரும் விஷயங்களின் குறிப்பீடு இருக்கின்றன. போஸ்ச், க்ளீ , எர்னஸ்ட் ஆகியவர்களின் படைப்புகளால் நான் அதிதீவிரமாக ஊக்கம் பெற்றேன்.\nகேள்வி: இறுதியாக, ஆக்டேவியோ பாஸ், The Bow and the Lyre முன்னுரையில் உருவாக்கிய ஒரு கேள்வியை உங்களுக்குள் எப்பொழுதாவது கேட்டிருக்கிறீர்களா என்பதை அறிய ஆர்வமாக இருக்கிறேன் – அது வாழ்க்கையை ஒதுக்கிவிட்டு கவிதையை உருவாக்குவதை விட கவிதையே ஒரு வாழ்வாக மாறுவது சிறப்பாக இருக்காதா\nஅலெஹந்த்ரா பிஸார்நிக்: என் மிக சமீபத்திய கவிதை ஒன்றிலிருந்து இது குறித்து பதிலளிக்கிறேன். நான் பரவசத்தில் மட்டுமே வாழ விரும்புகிறேன், என் சொந்த உடலாக கவிதையின் உடலை உருவாக்குகிறேன், என் நாட்கள், வாரங்களுடன் ஒவ்வொரு வாக்கியத்தையும் மீட்டெடுக்கிறேன், ஒவ்வொரு வார்த்தையின் ஒவ்வொரு எழுத்தும் வாழ்க்கைக் கொண்டாட்டத்தில் அர்ப்பணிக்கப்பட்டது போல் என் சுவாசத்தால் கவித���யை உள்ளே செலுத்துகிறேன்.\nஅனைத்துக்கும் மேல், பவித்திரமான பார்வையிடல். எதுவும் நிகழாதது போல், அதுதான் உண்மை.\nஇரவின் கூர்விளிம்பில் உள்ள பறவை போல் உன் முகம் என் அச்சத்திலிருந்து வெகுதொலைவு நகரும் வரை உன்னைக் காண விழைகிறேன்.\nஒரு சிறுபெண் இளஞ்சிவப்புநிறச் சாக்கட்டியால் ஆதிகாலச் சுவரில் வரைந்ததை, திடுக்கென ஒரு பெருமழை அழித்தது போல்.\nஒரு மலர் தன்னிதழ் திறக்கும் பொழுது, தன்னிடம் இல்லாத இதயத்தைத் திறந்து காட்டுவது போல்.\nஎன்னிடமிருந்து ஒரு சமர்ப்பித்தலை வழங்குவதற்காக என் உடலும் என் குரலின் அனைத்து சமிக்ஞைகளும் கதவருகில் காற்றிடமிருந்து விடைபெறும் கிளைகள்.\nஉன் எதிர்கால இருத்தலின் முகமூடியுடன் உன் முகத்தின் நினைவைத் திரையிட்டு, உன் கடந்த கால இருத்தலால் சிறுபெண்ணைப் பயமுறுத்து.\nஅவர்களால் பகிர்ந்துகொள்ளப்பட்ட இரவு, பனியில் கலைந்து சென்றது. அது குளிரூட்டும் பருவகாலம்.\nதாகம், என் நினைவில் தாகம், கீழே, அடித்தளத்தில், கிணற்றில், நான் அருந்துவேன், என் நினைவில் உள்ளது.\nவெளிப்படுத்தப்படுவதாக இருந்த இடத்தில் காயம்பட்ட விலங்கைப் போல் வீழ்வது.\nஎதையும் விரும்பாத சிலரைப் போல். ஒன்று மட்டும் அல்ல. தைக்கப்பட்ட வாய். தைக்கப்பட்ட கண்ணிமைகள். நான் மறந்து விட்டேன். உள்ளே, காற்று. அனைத்தும் திரையிடப்பட்டது. காற்று உள்ளே.\nஅமைதியின் கருப்புச் சூரியனில் சொற்கள் பொன்னாக மாறின.\nஆனால், அமைதி உறுதியானது. அதனால் நான் எழுதுகிறேன். நான் தனிமையில் இருக்கிறேன், எழுதுகிறேன். இல்லை, நான் தனிமையில் இல்லை. பயந்து நடுங்கும் யாரோ இங்கே இருக்கிறார்.\nசூரியன், நிலவு, நட்சத்திரம் என நான் கூறினாலும், எனக்கு நிகழ்ந்தவை பற்றியே நான் குறிப்பிடுகிறேன். நான் எதை விரும்பினேன் ஒரு நேர்த்தியான அமைதியை நான் விரும்பினேன். அதனால்தான் நான் பேசுகிறேன்.\nஓநாயின் அலறல் வடிவத்தை இரவு கைப்பற்றுகிறது.\nமுன் அறிவிக்கும் இயல்புகொண்ட படிமத்தில் தொலைந்து போகும் மகிழ்ச்சி. நான் என் சடலத்திலிருந்து எழுந்தேன். நான் யார் என்பதை அறிய விழைந்தேன். எனக்குள்ளிருந்து காற்று வரை தேடியலைந்து, ஒரு நிலப்பரப்பில் உறங்கும் அவளை நோக்கிச் சென்றேன்.\nஎனக்காக யாரும் காத்திராத இடத்தில் என் முடிவற்ற வீழ்ச்சிக்குள் என் முடிவற்ற வீழ்ச்சி, யார் எனக்கா��க் காத்திருக்கிறார் என்பதைக் காண்பதிலிருந்து நான் கண்டேன், வேறு யாருமல்ல நான்தான் என்று.\nஏதோ ஒன்று அமைதிக்குள் வீழ்ந்து கொண்டிருந்தது. ஒளிரும் விடியலைக் குறிப்பிட்டதுதான் என் இறுதிச் சொல்லாக இருந்தது.\nநீலநிறப் புவியின் வட்டவடிவ நட்சத்திர மண்டலத்தில் மஞ்சள்நிறப் பூக்கள். காற்று நிரம்பிய நீர் நடுங்குகிறது.\nபகல்வெளிச்சக் கூச்சம், காலைவேளையில் மஞ்சள்நிறப் பறவைகள். ஒரு கரம் இருளின் கட்டவிழ்க்கிறது. கண்ணாடியைக் கடந்து செல்வதை நிறுத்தாமல் கண்ணாடிக்குள் மூழ்கிய பெண்ணின் தலைமுடியைக் கைப்பற்றி இழுக்கிறது ஒரு கரம். மெய்யுணர்வுக்குத் திரும்புவதற்கு, என் துயர்மிகு எலும்புகளிடம் நான் திரும்ப வேண்டும், என் குரல் என்ன சொல்கிறது என்பதை நான் புரிந்துகொள்ள வேண்டும்.\nநீலநிற உடையுடன் இறந்தவள் பாடிக்கொண்டிருக்கிறாள். அவளுடைய பாடல் இறப்பினுள் மூழ்கி உள்ளது. அவளுடைய குடிபோதை பற்றி அவள் சூரியனிடம் பாடுகிறாள். அவளுடைய பாடலினுள் ஒரு நீலநிற உடை, ஒரு வெள்ளைக் குதிரை, அவளுடைய மரணித்த இதயத்தின் எதிரொலிகளுடன் பச்சை குத்தப்பட்ட ஒரு பசுமையான இதயம் ஆகியவை இருக்கின்றன. தொலைந்து போன அனைத்துக்குமாக காட்சிமைப்படுத்தியபடி, ஒரு நாடோடிப் பெண்ணுடன் இணைந்து பாடுகிறாள்.\nஅந்த நாடோடிப் பெண்ணும் அவள் தான். அவளுடைய மந்திர தாயத்துமானவள். அவளுடைய உதடுகளில் பசும்பனியும், கண்களில் சாம்பல்நிறக் குளிரும் இருந்தாலும், தாகத்திற்கும் தண்ணீரை அணுகும் கரத்திற்கும் இடையில் விரிந்த தொலைவை அவளுடைய குரல் உடைத்தெறிகிறது. அவள் பாடிக்கொண்டிருக்கிறாள்.\nநீ என்னை உற்று நோக்கும் பொழுது\nஇந்தத் தடுப்புச் சுவர் ரகசியங்களைப் பொத்தி வைத்துள்ளது,\nஎன் அச்சம் சொற்களை, கவிதைகளைச் சுமக்கிறது.\nஉன்னால் மட்டும் என் ஞாபகங்களை\nஎனக்குச் சூரியனைப் பற்றி எதுவும் தெரியாது.\nதேவதையின் மெல்லிய இசை பற்றியும்\nகடைசிக் காற்று சிடுசிடுத்த ரீங்காரம் பற்றியும்\nஅப்பட்டமாய் நிலைபெறும் அதிகாலை வரை\nஎன் பெயரின் கீழ் அழுகிறேன்.\nஎன் தீய கனவுகளை எள்ளி நகையாட\nஇளஞ்சிவப்புநிற மலர்களின் அமைதியை நீ வடிக்கிறாய்\nஅவை காற்றின் துயரத்தில் படபடக்கின்றன\nஅதுதான் என் இதயத்தில் உழல்கிறது.\nஎன் வாழ்வை சிறுவர்களின் புனைவாக மாற்றுகிறாய்\nஅதில் கப்பல் கவ��ழ்தலும் மரணமும்\nஅன்புமிகுந்த கொண்டாட்டங்களுக்கு ஒரு மன்னிப்பு.\nஅதனால் மற்றவர்கள் பாட முடியாது-\nஅந்த வடிவங்கள் அதிகாலையில் சாம்பல்நிறத்தில் முணுமுணுத்தன,\nஅவை மழையில் தனித்துவிடப்பட்ட பறவைகளைப் போல்\nஇளஞ்சிவப்பு மலர்களைப் பிரிக்கின்றன என்றொரு வதந்தி.\nசூரியன் சிறுசிறு கருப்புச் சூரியன்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.\nஎன் தொண்டையில் அடைக்கலம் தேடுகிறது,\nஅதனால் அவர்கள் பாடப் போவதில்லை-\nஒரு சிறு பெண், மிகச் சிறியவள்\nஒரு பறவையின் இதயத்தில் வாழ்பவள்\nஅதிகாலை வேளையில் வெளியே செல்கிறாள்\nதன் ஒரே அசையை உச்சரிக்க:\nசுயத்தை விடுவிப்பதற்கான ஒரு இடத்தில்\nபரந்த வெளி. நீண்ட காத்திருத்தல்.\nஒருவரும் வரவில்லை. இந்த நிழல்.\nஒவ்வொருவரும் தருவதை அதற்குத் தாருங்கள்:\nபரந்த வெளி. தகிக்கும் அமைதி.\nநிழல்கள் ஒன்றுக்கொன்று பகிர்ந்து கொள்வது என்ன\nவிடியலுக்காக நானே அந்தத் துள்ளலை உருவாக்கினேன்.\nஒளியின் அருகில் எனது உடலை நிலைப்படுத்தி\nபிறப்பின் துயரம் பற்றி பாடினேன்.\nஇவை சில சாத்தியமுள்ள பதிப்புகள்:\nஒரு துளை, ஒரு நடுங்கும் சுவர்…\nஎன்னிடம் சற்று எச்சரிக்கையாயிரு, என் அன்பே\nவெறுமையான கோப்பைகளுடன் உள்ள பயணியின் பாலைவனத்தில்\nமெளனமாக இருக்கும் பெண்ணிடம் சற்று எச்சரிக்கையாயிரு\nமற்றும் அவள் நிழலின் நிழலுடனும்.\nநினைவிலிருந்து அகன்ற பெண்ணுக்கான அஞ்சலிகளைத் தேடும்\nஅவர்களின் கரங்கள் மூழ்குவதை யார் நிறுத்துவது\nகுளிர் அஞ்சலி செலுத்தும். காற்று அஞ்சலி செலுத்தும்.\nமழையும் அஞ்சலி செலுத்தும். அதேபோல, இடிமுழக்கமும்.\nஒரே ஒரு முறை திறந்த கண்களுடன்\nவாழ்தலின் ஒரு சிறு தருணத்திற்காக மட்டும்\nஅறிவார்த்தத்தின் மீது சிறு பூக்களையும்\nகுரல் இழந்த ஒரு மனிதனின் வாயில்\nஉள்ள சொற்களைப் போல நடனமாடுவதையும்\nகாணும் ஒரு நிமிடத்திற்காக மட்டும்\nபொன்னுலகத்தில் அவள் ஆடைகளைக் களைகிறாள்\nஅச்சம் மிகுந்த விதி பற்றி அவளுக்கு எதுவும் தெரியாது\nஇருத்தலற்ற ஒன்றுக்குப் பெயரிடுவது எவ்வாறு\nஎனத் தெரியாமல் இருப்பது பற்றி அவள் அச்சம் கொள்கிறாள்.\nஅவள் தாவிக் குதிக்கிறாள், மேற்சட்டை நெருப்பு பற்ற,\nநெருங்கிப் பழகாத ஒரு மரணத்தில் அவள் மரணிக்கிறாள்.\nஒரு ஒளிரச் செய்யும் நினைவு, நான் எதிர்பார்த்திருந்த\nநிழலால் தொல்லை தரும் ஒர�� படி அரங்கம்.\nஅது வருகை தரும் என்பது உண்மையல்ல. அது வருகை தராது\nஇந்த உறுப்பெச்சங்கள் இரவில் பளிச்சிடுகின்றன,\nஒரு திண்மமான பறவையின் உயிர்ப்புள்ள தொண்டையில்\nஇந்தச் சொற்கள் மதிப்புமிக்க கற்கள் போல,\nவெறுமையான இந்த மறைபொருள் இதயம்.\nஎழுத்தாளர் குறிப்பு: அலெஹந்த்ரா பிஸார்நிக் (Alejandra Pizarnik) அர்ஜெண்டினிய கவிஞர். ஏப்ரல் 29, 1936-ல், அவெலனேடாவில் பிறந்தார். இது கிரேட்டர் ப்யூனஸ் அயர்ஸ் பெருநகரப் பகுதியிலுள்ள ஒரு நகரம். அர்ஜெண்டினாவின் ரோனோவிலிருந்து (இப்போது உக்ரைன்) புலம்பெயர்ந்த யூதப் பெற்றோருக்குப் பிறந்தவர்.\nஅவருடையது ஒரு கடினமான குழந்தைப் பருவம். சிறிய வயதில் கடினமான சுவாச நோயாலும் உடல் பருமனாலும் பாதிக்கப்பட்டார். எடை கூடுவது அவருக்கு ஒரு வியாதியாக மாறிவிட்டது. அவருடைய எதிர்மறை உடல் தோற்றம், ஒப்பீடுகள் காரணமாக வாழ்க்கை மேலும் சிக்கலானதாக மாறியது. இதே காரணத்திற்காக, அவர் ஆம்ஃபீடமைன் மருந்துகளை அதிகம் எடுத்துக்கொள்ளத் தொடங்கினார். அதற்கு அவர் கடுமையாக அடிமையாகிவிட்டார். இது நீண்டகால உறக்கக் கோளாறுகளை ஏற்படுத்தியது. தூக்கமின்மையால் அவதிப்பட நேர்ந்தது.\nஇலக்கியம், இதழியல், தத்துவம் பயின்றார். 1955-ல் தனது முதல் கவிதை நூலை வெளியிடுகிறார். அர்ஜெண்டினாவின் மிகவும் சக்திவாய்ந்த தீவிர கவிஞர்களில் ஒருவராக கருதப்படுகிறார். அவரது கவிதை இலத்தீன் அமெரிக்கப் பெண்களின் வாழ்க்கை ஆணாதிக்கத்தால் உடல்ரீதியாக அழிவுக்கு உள்ளாவதைச் சித்தரிக்கிறது.\nஆக்டோவியா பாஸ், ஜூலியா கொர்த்தஸார் ஆகியோருடன் நட்புகொண்டிருந்தார். அவருடைய படைப்புகளில் ஆர்தர் ரைம்போவின் தாக்கம் அதிகம் இருந்தது. மாபெரும் கவிதைகளை உருவாக்க பாதிக்கப்படுதல் இன்றியமையாதது என்பதை அதிகமாக நம்பினார். செப்டம்பர் 25, 1972-ல், தனது 36-ஆவது வயதில், அதிக அளவு மருந்துகளை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.\nPrevious Post மனதின் பாடல் – ஜே.கிருஷ்ணமூர்த்தி – தமிழாக்கம்: கால.சுப்ரமணியம்\nNext Post இரட்டையர்களில் ஒருவர் – அம்ப்ரோஸ் பியர்ஸ் – தமிழில்: கார்குழலி\nஊழ்த்துணை – மயிலன் ஜி சின்னப்பன்\nபுலரியில் மறைந்த மஞ்சள் கடல் – ப.தெய்வீகன்\nஎன் மனைவியின் கனி – ஹான் காங் – தமிழில்: சசிகலா பாபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2013/10/blog-post_13.html", "date_download": "2020-09-20T04:39:50Z", "digest": "sha1:YUDTRGPXYBGYHLSF47SLP4C5R7OKPWJI", "length": 14803, "nlines": 74, "source_domain": "www.nisaptham.com", "title": "எதற்கும் மனநல மருத்துவமனையில் பார்த்துடுங்க ~ நிசப்தம்", "raw_content": "\nஎதற்கும் மனநல மருத்துவமனையில் பார்த்துடுங்க\nஇரண்டு மூன்று நாட்களாக எழுதவில்லை. எழுதக் கூடாது என்றெல்லாம் எதுவும் இல்லை. சிக்கிக் கொண்டேன். நானாக சிக்கிக் கொண்டதுதான்- பைக்கில் இருந்து விழுந்துவிட்டேன். பைக்கில் இருந்து விழுவது ஒன்றும் புதிதில்லை. ஏகப்பட்ட முறை விழுந்திருக்கிறேன். பெரும்பாலும் வேகமானி முப்பதைத் தாண்டாமல்தான் பைக் ஓட்டுவதால் அடி எதுவும் பலமாக விழாது.\nவிழுவேன். யாரும் வந்து தூக்கிவிடுவதற்குள்ளாக எழுந்துவிடுவேன். கொஞ்சம் சிராய்ப்புகள் இருக்கும். முட்டிகளில் மண் அப்பியிருக்கும். தட்டி விட்டு வந்துவிடுவேன். அவ்வளவுதான்.\nசில நாட்களுக்கு முன்பாக சாத்தப்பன் அழைத்திருந்தார். அவரும் கரிகாலன், அய்யப்ப மாதவன் ஆகியோர் சேர்ந்துதான் யாவரும்.காம் தளத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். முடிந்த போதெல்லாம் சென்னையில் சில கூட்டங்களையும் நடத்துகிறார்கள். அந்த சாத்தப்பன் தான். ‘என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி’க்கு சென்னையில் ஒரு விமர்சனக் கூட்டம் நடத்தலாமா என்றார். இதற்கெல்லாம் என்னிடம் ஏன் கேட்கிறார் என்று தெரியவில்லை. வேண்டாம் என்றா சொல்லப் போகிறேன் என்றார். இதற்கெல்லாம் என்னிடம் ஏன் கேட்கிறார் என்று தெரியவில்லை. வேண்டாம் என்றா சொல்லப் போகிறேன் தொகுப்பு வந்து ஒரு வருடம் ஆகப் போகிறது. இதுவரை தொகுப்பை வாசித்துவிட்டதாக மொத்தமாக மூன்று பேர்தான் சொல்லியிருக்கிறார்கள். அதற்கே புளகாங்கிதம் அடைந்தவன் நான். இப்பொழுது விமர்சனக் கூட்டம். அதுவும் அந்தக் கூட்டம் நடத்தப்படுவதே இந்தக் கவிதைத் தொகுப்பிற்காக மட்டும்தானாம். கேட்கவா வேண்டும் தொகுப்பு வந்து ஒரு வருடம் ஆகப் போகிறது. இதுவரை தொகுப்பை வாசித்துவிட்டதாக மொத்தமாக மூன்று பேர்தான் சொல்லியிருக்கிறார்கள். அதற்கே புளகாங்கிதம் அடைந்தவன் நான். இப்பொழுது விமர்சனக் கூட்டம். அதுவும் அந்தக் கூட்டம் நடத்தப்படுவதே இந்தக் கவிதைத் தொகுப்பிற்காக மட்டும்தானாம். கேட்கவா வேண்டும் ‘எகிறிக் குதித்தேன் வானம் இடித்தது’ கதைதான். உச்சந்தலையை கொஞ்சம் தேய்த்துவிட்டுக் கொண்டிருந்தபோதே அவர் நிறுத்தியிருக்கலாம். ம்ஹூம். தொடர்ந்தார்- ஒரே ஒரு தொகுப்புக்குத்தானே கூட்டம் ஏற்பாடு செய்கிறோம், நேரம் நிறையக் கிடைக்கும் அப்படியே ‘நிசப்தம்’ பற்றியும் யாரையாவது பேச வைக்கலாம் என்றார். இதெல்லாம் நல்லதுக்கா அல்லது கெட்டதுக்கா என்றே தெரியாத ஒரு மயக்கம் அல்லது குயப்பம். இந்த இடத்தில் ஸீனைக் கட் செய்யுங்கள். இன்னொரு விவகாரத்தைச் சொல்லிவிட்டு இந்த ஸீனைத் தொடரலாம்.\nபைக்கில் இருந்து கீழே விழும் ஒவ்வொரு முறையுமே முன்சக்கரத்தின் பிரேக்கை அழுத்தித்தான் விழுந்திருக்கிறேன். வண்டியில் சென்று கொண்டிருக்கும் போது முன்சக்கரத்தை மட்டும் இருந்திருந்தபடிக்கு நிறுத்தினால் அதுதானே நடக்கும் விழுந்த அடுத்த சில நாட்களுக்கு ‘இனிமேல் உயிரே போனாலும் முன்சக்கர பிரேக்கை அழுத்தக் கூடாது’ என நினைத்துக் கொள்வேன். ஆனால் ஜாதகத்தின் பன்னிரெண்டு கட்டத்திலும் சனி வந்து அமரும் போது என்னையும் அறியாமல் பிடிக்கத் துவங்கியிருப்பேன்.\nசாத்தப்பனுடன் பேசி முடித்துவிட்டு ஃபோனை பாக்கெட்டில் வைத்தவுடன் மழை தூறத் துவங்கியிருந்தது. வாழ்த்துச் சொல்லத்தான் மழை பெய்கிறது என நினைத்துக் கொண்டேன். நினைப்புதானே பொழைப்பைக் கெடுக்கும் என்னை விழச் செய்வதற்கென்றே மழை பெய்திருக்கிறது. சனி பகவான் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்ததை ட்ராபிக் சப்தத்தில் கேட்கத் தவறிவிட்டேன். மழை வேறு ஹெல்மெட்டின் கண்ணாடியை மறைக்கிறது. எதிரில் வரும் கார்க்கார புண்ணியவான் ஒருவர் வெளிச்சத்தை மட்டுப்படுத்தாமல் வருகிறார். சுத்தமாக கண் தெரியவில்லை. கார் என்னைத் தாண்டியதும் எதிரில் ஒரு குழி இருப்பது தெரிகிறது. ஆனால் பைக்குக்கும் அந்தக் குழிக்கும் வெறும் மூன்றடி தூரம்தான் இருக்கும். வழக்கம் போலவே முன்சக்கரத்தின் பிரேக்கை அழுத்த- குழிக்குள்ளேயே அபிஷேகம்.\nவிழுந்த போது உடலின் மொத்த எடையையும் வலது முட்டியில் தாங்கியிருப்பேன் போலிருக்கிறது. முட்டியிலிருந்து மூளையின் முப்பத்தியிரண்டாவது நரம்பு வரைக்கும் ‘சுளீர்ர்ர்ர்’ வலி. இந்த சுளீரில் எத்தனை ‘ர்’ சேர்க்க முடியுமோ அத்தனை சேர்த்துக் கொள்ளலாம். ஏனென்றால் வீடு போய்ச் சேர்ந்த பிறகும் கூட ‘ர்ர்ர்ர்ர்’தான். வெளியில் புண் எதுவும் இல்லை. ஆனால் வலி இருந்து கொண்டேயிரு���்தது. இரவில் காலை அசைக்க முடியவில்லை. விடிந்தவுடன் பக்கத்தில் இருக்கும் மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். பார்த்துவிட்டு ‘வீக்கம் எதுவும் இல்லை’ எதற்கும் நிமான்ஸ் போய் பார்த்துவிடுங்கள் என்றார். அவர் சொன்னது மனநோய் மற்றும் நரம்பியல் மருத்துவமனை. கீழே விழுந்ததற்கெல்லாம் மனநோயாளி ஆகிவிடுவோமோ என்று பயமாக இருந்தது. அன்றே அலுவகலகத்தில் விடுப்பு சொல்லிவிட்டு நிமான்ஸ் சென்றுவிட்டேன்.\nமருத்துவமனை நிகழ்ச்சிகளைத் தனியாகவே எழுதலாம்-\nமூன்று நாட்களாக காலை மடக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள். கணினியில் தொடர்ந்து தட்டச்சு செய்வது சிரமமாக இருந்தது. அதனால் வேறு வழியில்லாமல் எழுதவில்லை. இப்பொழுது கட்டுரையின் முதல்வரிக்கான காரணம் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.\nஇப்பொழுதெல்லாம் நிசப்தத்தில் எழுதவில்லை என்றால் குற்றவுணர்ச்சி வந்துவிடுகிறது. addicted ஆகிவிட்டேன் போலிருக்கிறது. வழக்கமாக சாமி கும்பிடும் போது ‘மாமன் ஊருக்கு மழை பெய்ய வேண்டும்; அமெரிக்காவின் பொருளாதாரம் தப்பித்துவிட வேண்டும்; கம்பெனியின் ஃபயரிங் லிஸ்ட்டில் என் பெயரை தவிர்த்து விட வேண்டும்’ என்பதோடு ஒரு நாளைக்கு ஐந்நூறு வார்த்தைகளாவது எழுதிவிட வேண்டும் என்று சேர்த்துக் கொள்கிறேன். பார்க்கலாம்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/142180/", "date_download": "2020-09-20T03:44:10Z", "digest": "sha1:6XBQ3TTCIBWEETJPVTZGLA5TAA2K6NKU", "length": 8020, "nlines": 111, "source_domain": "www.pagetamil.com", "title": "முல்லைத்தீவு கோட்டையில் பண்டாரவன்னியன் பீரங்கியை கைப்பற்றிய நாள்: கற்சிலைமடுவில் வெற்றி நினைவு விழா! | Tamil Page", "raw_content": "\nமுல்லைத்தீவு கோட்டையில் பண்டாரவன்னியன் பீரங்கியை கைப்பற்றிய நாள்: கற்சிலைமடுவில் வெற்றி நினைவு விழா\nவன்னியின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னிய���் முல்லைத்தீவு ஆங்கிலேயர் கோட்டையை வெற்றி கொண்டதன் 217 ஆவது ஆண்டு வெற்றி நினைவு விழா முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் கற்சிலைமடு பண்டாரவன்னியன் உருவச்சிலை வளாகத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.\nமாவீரன் பண்டாரவன்னியனின் திருவுருவப்படம் தாங்கி பவனியாக வருகை தந்த நிகழ்வு குழுவினர் பண்டாரவன்னியன் திருவுருவப் படத்திற்கு சுடர் ஏற்றி வைத்து பண்டாரவன்னியனின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து நிகழ்வுகள் இடம்பெற்றன.\nநிகழ்வில் வருகை தந்த அதிதிகளால் மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டது.\nநிகழ்வில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் த.அகிலன், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் செல்லையா பிறேமகாந், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உப தவிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஆண்டிஐயா புவனேஸ்வரன் மற்றும் பண்டாரவன்னியன் அறங்காவலர் குழுவின் உறுப்பினர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.\nசங்கரின் மரணச் செய்தி கேட்டு பிரபாகரன் அழுதார்: தமிழ்ச்செல்வன் மரணத்தில் சொன்ன வசனம்\nதிடீரென விற்று முடியும் வாகனங்கள்\nகொழும்பு போக்குவரத்து நெரிசலை குறைக்க இன்னொரு திட்டம்\nசங்கரின் மரணச் செய்தி கேட்டு பிரபாகரன் அழுதார்: தமிழ்ச்செல்வன் மரணத்தில் சொன்ன வசனம்\nதிடீரென விற்று முடியும் வாகனங்கள்\nகொரோனாவுடன் டக்ஸி ஓடிய சாரதி: அவுஸ்திரேலியா தமிழர்களிற்கும் அவசர எச்சரிக்கை\nஇலங்கைக்கு கடத்தப்பட்ட மஞ்சள் சிக்கியது\nUPDATE: 5 மாடிகட்டிடம் இடிந்து விழுந்தது: ஒன்றரை மாத குழந்தை மீட்பு\nசிஎஸ்கே அபார வெற்றி; 6/2 லிருந்து அணியை மீட்ட ராயுடு, டூப்பிளசிஸ் அற்புதம்: தோல்விக்கு...\nராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2020 (தனுசு, மகரம், கும்பம், மீனம்)\nபட்டப்பகலில் காரைத்திருடி மாட்டிக்கொண்ட கனடாத் தமிழன் -வீடியோ இணைப்பு\nஅடை மழையில் நனைந்தபடி பின்னால் வந்த 3 மாத நாய்க்குட்டி: ஒருவர் அடித்துக் கொலை\nஇன்று தொடங்குகிறர் ஐபிஎல் திருவிழா: நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்ஸுடன் கோதாவில் சிஎஸ்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/143071/", "date_download": "2020-09-20T03:22:15Z", "digest": "sha1:3FT5N7APZICJNAAIZR42RZZ5D7UMGLWG", "length": 7649, "nlines": 113, "source_domain": "www.pagetamil.com", "title": "யாழில் பிள்ளையார் ஆலய விக்கிரகங்களிலிருந்து நீர் வடிவதால் பரபரப்பு! | Tamil Page", "raw_content": "\nயாழில் பிள்ளையார் ஆலய விக்கிரகங்களிலிருந்து நீர் வடிவதால் பரபரப்பு\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற விநாயகர் ஆலயமாக விளங்கும் சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தின் விக்கிரகங்களின் வாயில் இருந்து நீர் போன்ற திரவம் சுரந்து வருகிறது.\nயாழ்ப்பாணம் நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்திலேயே இந்த அதிசய சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஆலயத்தின் பாலஸ்தாபன கும்பாபிஷேகம் நாளை காலை நடைபெறவுள்ள நிலையில் மூலஸ்தான பிள்ளையார் மற்றும் பரிவார மூர்த்திகளின் விக்கிரகங்கள் கருவூலத்திலிருந்து பாலஸ்தாபன மண்டபத்துக்கு எடுத்துவரப்பட்டு பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு இன்று மாலை இடம்பெற்றது.\nஇதில் சந்தானகோபாலர், நாகதம்பிரான்,வைரவர் போன்ற விக்கிரகங்களில் இருந்தே நீர் போன்ற திரவம் வடிகிறது.\nஇதனை அறிந்த பெருமளவான பொதுமக்கள் ஆலயத்துக்குச் சென்று நீர் வடியும் விக்கிரகங்களை பார்வையிட்டு வணங்கிச் செல்கின்றனர்.\nஇது தொடர்பில் ஆலய ஸ்தபதி அராலியூர் ஈஸ்வரன் தெரிவிக்கையில் விக்கிரகங்களின் வாயில் இருந்து இவ்வாறு திரவம் வருவது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் செயற்பாடு என்றார்.\nசங்கரின் மரணச் செய்தி கேட்டு பிரபாகரன் அழுதார்: தமிழ்ச்செல்வன் மரணத்தில் சொன்ன வசனம்\nதிடீரென விற்று முடியும் வாகனங்கள்\nகொழும்பு போக்குவரத்து நெரிசலை குறைக்க இன்னொரு திட்டம்\nசங்கரின் மரணச் செய்தி கேட்டு பிரபாகரன் அழுதார்: தமிழ்ச்செல்வன் மரணத்தில் சொன்ன வசனம்\nதிடீரென விற்று முடியும் வாகனங்கள்\nகொரோனாவுடன் டக்ஸி ஓடிய சாரதி: அவுஸ்திரேலியா தமிழர்களிற்கும் அவசர எச்சரிக்கை\nஇலங்கைக்கு கடத்தப்பட்ட மஞ்சள் சிக்கியது\nUPDATE: 5 மாடிகட்டிடம் இடிந்து விழுந்தது: ஒன்றரை மாத குழந்தை மீட்பு\nசிஎஸ்கே அபார வெற்றி; 6/2 லிருந்து அணியை மீட்ட ராயுடு, டூப்பிளசிஸ் அற்புதம்: தோல்விக்கு...\nராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2020 (தனுசு, மகரம், கும்பம், மீனம்)\nபட்டப்பகலில் காரைத்திருடி மாட்டிக்கொண்ட கனடாத் தமிழன் -வீடியோ இணைப்பு\nஅடை மழையில் நனைந்தபடி பின்னால் வந்த 3 மாத நாய்க்குட்டி: ஒருவர் அடித்துக் கொலை\nஇன்று தொடங்குகிறர் ஐபிஎல் திருவிழா: நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்ஸுடன் கோதாவில் சிஎஸ்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.livechennai.com/a-ten-year-old-boy-created-by-satellite/", "date_download": "2020-09-20T05:23:24Z", "digest": "sha1:PSLJWYZGLBCFTKKSOX5EBSMCISX7F2XC", "length": 7485, "nlines": 92, "source_domain": "tamil.livechennai.com", "title": "satellite year old boy உருவாக்கிய செயற்கைகோ", "raw_content": "\nஅடுப்பில்லா சமையல்: புட்டிங் (BANANA PUDDING)\nசென்னையில் இன்றைய மின்தடை (05.08.2020)\nசென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன\nசென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன\nசென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன\nதமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு ரத்து: முதல்வர் அறிவிப்பு\nயோகா வாயிலாக ஆரோக்கிய வாழ்வு\nதமிழகத்தில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி: தமிழக அரசு\nரெப்போ வட்டி குறைப்பு; இஎம்ஐ (EMI) கடன் தவணை கால நீட்டிப்பு: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு\nநுண்கிருமிகள் பரவலை தடுக்க காய்கறி, பழங்கள் ஆகியவற்றை எவ்வாறு கழுவ வேண்டும்\nபத்து வயது சிறுவன் உருவாக்கிய செயற்கைகோள்\nசென்னை அருகே சிறுசேரியில் உள்ள தனியார் விண்வெளி ஏவுதளத்திலிருந்து என்எஸ்எல்வி 7 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.\nஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனமும், தனியார் கல்லூரியும் இணைந்து உருவாக்கிய என்எஸ்எல்வி கிரெசன்ட் சாட் செயற்கைக் கோள் இதுவாகும். இந்த செயற்கைக் கோளின் பேலோடை, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியாவின் சப் ஜூனியர் டீம் லீட் மாஸ்டர் பிரதிக் உருவாக்கியிருந்தார். விண்வெளியில் நிலவும் வெப்ப நிலை குறித்து இந்த செயற்கைக் கோள் கண்காணிக்கும்.\nசெயற்கைக் கோள் செலுத்தும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இஸ்ரோவின் அறிவியல் செயலாளர் உமா மகேஸ்வரன் கலந்து கொண்டார். இந்த பலூன் செயற்கைக்கோள் பாராசூட் மற்றும் பேலோடுடன் இணைத்து செலுத்தப்பட்டது. பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஸ்பேஸ் போர்ட் இந்தியா என்ற தனியார் விண்வெளி மையத்தில் இருந்து செலுத்தப்பட்டது.\nவிண்ணில் உள்ள வெப்ப நிலை ஆராய்வது, மேல் வளிமண்டலத்தில் உள்ள பல்வேறு வாயுக்கள் குறித்து அறிதல், சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்து ஆய்வது, மருத்துவத் துறையில் ரிமோட் சென்சிங் பயன்பாடு, பசுமைப் படலத்தின் அடர்த்தியை அறிவது என பல பயன்பாடுகளுக்கு இந்த செயற்கைக்கோள் உதவும்.\nஎன்.ஐ.டி, ஐஐடியில் படிப்பில் சேருவதற���கான ஜெஇஇ முதன்மை தேர்வு\nஇன்றைய நல்ல நேரம் (மாசி 14)\nபால் பொருட்கள் விலை நிலவரம்\nநறுமண பொருட்கள் விலை நிலவரம்\nதங்கம் விலை நிலவரம் சென்னை\nவெள்ளி விலை நிலவரம் சென்னை\nசென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன\nகொரோனா சிகிச்சைக்கான ஓர் பிரத்தியேக காப்பீட்டுத் திட்டம்\nசென்னையில் இன்றைய மின்தடை (09.09.2020)\nசென்னையில் இன்றைய மின்தடை (03.09.2020)\nசென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன\nமகாத்ரியா உடன் ஒரு நிமிடம் – 29.08.2020\nமகாத்ரியா உடன் ஒரு நிமிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/virudhunagar-quarantine-center-dance-goes-viral/videoshow/77396869.cms", "date_download": "2020-09-20T04:10:49Z", "digest": "sha1:XQNZJUCD4NOCFFAB42OOIVHNMYLXCBBI", "length": 9773, "nlines": 94, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்... கொரோனா மையமா இது\nவிருதுநகரில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் பாட்டுப் பாடியும் நாடகம் நடித்தும் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்கும் வீடியோ மாவட்டத்தில் வைரலாகி வருகிறது.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஸ்ரீவில்லிபுத்தூர் பெண் பலி -சாலையை மறித்த உறவினர்கள்\nவிதிமுறைகளை மீறிய கல்குவாரிக்கு ரூ.9 கோடி அபராதம்: வி.ஏ.ஓ. சஸ்பெண்ட்\nகொலு பொம்மை கண்காட்சி: கோவையில் கொண்டாட்டம் ஆரம்பம்\nநெல்லையில் கையும் களவுமாக பிடிபட்ட போலி பத்திரம் மாற்ற முயன்றவர்கள்\nகொல்லப்பட்ட மூவரும் அப்பாவிகள்... ராணுவம் ஒப்புக் கொண்டதில் மகிழ்ச்சி: ஃபரூக் அப்துல்லா\nஇந்த 10 உணவை சாப்பிட்டா... செக்ஸில் சும்மா உச்சம் தான்....\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்ஸ் வாழ்க்க...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எப்படி\nபுகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி போலீ...\nஒரு மனுஷன இப்படியா விசாரிப்பீங்க - எஸ்.பி.க்கு ஆணையம் ...\nபழிக்குப் பழி: இந்து அமைப்பைச் சேர்ந்தவர் கோவையில் கொலை...\nசாத்தூரில் அரசு போக்குவரத்து துறை ஓய்வுபெற்ற தொழிலாளர்க...\nபாஜக விழாவில் பலூன் வெடித்து, தலைவர் உள்பட பலர் காயம்\nஜோதிடம்இன்றைய ராசி பலன் - 21 / 09 / 2020 | தினப்பலன்\nசெய்திகள்ஸ்ரீவில்லிபுத்���ூர் பெண் பலி -சாலையை மறித்த உறவினர்கள்\nசெய்திகள்விதிமுறைகளை மீறிய கல்குவாரிக்கு ரூ.9 கோடி அபராதம்: வி.ஏ.ஓ. சஸ்பெண்ட்\nசெய்திகள்கொலு பொம்மை கண்காட்சி: கோவையில் கொண்டாட்டம் ஆரம்பம்\nசெய்திகள்நெல்லையில் கையும் களவுமாக பிடிபட்ட போலி பத்திரம் மாற்ற முயன்றவர்கள்\nசெய்திகள்கொல்லப்பட்ட மூவரும் அப்பாவிகள்... ராணுவம் ஒப்புக் கொண்டதில் மகிழ்ச்சி: ஃபரூக் அப்துல்லா\nசெய்திகள்2000 ரூ. நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்தும் திட்டம் இல்லை: நிதித்துறை விளக்கம்\nசெய்திகள்கோவையில் நடிகர் சூர்யாவுக்கு எதிராக நூதன போராட்டம்\n நடுரோட்டில் காரை நொறுக்கும் காவல்துறை\nசெய்திகள்மும்பை vsசென்னை : வெல்லப்போவது யார் \nசெய்திகள்இந்திய பொருளாதாரம் குறித்து முன்னாள் ஐ.ஏ.எஸ் பேட்டி\n எப்போது - முழு விவரம்\nசெய்திகள்நெஞ்சை பதற வைக்கும் காட்சி, மனைவி என்றும் பார்க்காமல் சித்திரவதை\nசெய்திகள்கொரோனா காலத்தில் இத்தனை சட்டங்களா, இடது சாரிகள் ஆர்பாட்டம்\nஜோதிடம்இன்றைய ராசி பலன் - 20 / 09 / 2020 | தினப்பலன்\nசினிமாஇந்த வாட்டி மக்களிடம் இருந்து பிக் பாஸ் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது: ஏன்னா...\nசெய்திகள்தமிழர்களின் வேலைவாய்ப்பை பறிக்கிறாங்க -உதயநிதி ஸ்டாலின்\nசெய்திகள்கோவையில் கட்டிடங்கள் இடித்து தரைமட்டம், மக்கள் போலீசுடன் வாக்குவாதம்\nசினிமாமாஸ்டர் போல இதுவும் காப்பி தான்.. லோகேஷ் கனகராஜை சீண்டிய மீரா மிதுன்\nஹெல்த் டிப்ஸ்நுரையீரலை வலுப்படுத்தும் எளிமையான யோகாசனங்கள் அனைவருமே செய்யக் கூடியது\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/lazlia-fighting-with-sandy-for-love/cid1259678.htm", "date_download": "2020-09-20T04:01:25Z", "digest": "sha1:FHXQFGM6UQPP7KP3D63PLG6TAXMBUBFK", "length": 5167, "nlines": 33, "source_domain": "tamilminutes.com", "title": "காதலுக்காக சாண்டியிடம் சண்டையிட்ட லாஸ்லியா!!", "raw_content": "\nகாதலுக்காக சாண்டியிடம் சண்டையிட்ட லாஸ்லியா\nபிக் பாஸ் 3 நிகழ்ச்சி இன்னும் 2 வாரங்களில் முடியவுள்ள நிலையில், டாஸ்க்குகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் வந்து அனைவரையும் பார்த்து விட்டு சென்றனர், அன்பு, பாசம் பொங்க இருந்த குடும்பம் தற்போது டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கால் அதிரடியாக சென்று கொண்டிருக்கிறது. ந��ற்று முன் தினம் கூடையில் பந்து போடுதல் டாஸ்க்கின்போது கவினுக்கும் சாண்டிக்கும் இடையே மனக் கசப்பு ஏற்பட்டது. அதன்பின்னர் இருவரும் சரியாகப் பேசிக் கொள்ளவில்லை. இதன்\nபிக் பாஸ் 3 நிகழ்ச்சி இன்னும் 2 வாரங்களில் முடியவுள்ள நிலையில், டாஸ்க்குகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.\nகடந்த வாரம் போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் வந்து அனைவரையும் பார்த்து விட்டு சென்றனர், அன்பு, பாசம் பொங்க இருந்த குடும்பம் தற்போது டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கால் அதிரடியாக சென்று கொண்டிருக்கிறது.\nநேற்று முன் தினம் கூடையில் பந்து போடுதல் டாஸ்க்கின்போது கவினுக்கும் சாண்டிக்கும் இடையே மனக் கசப்பு ஏற்பட்டது. அதன்பின்னர் இருவரும் சரியாகப் பேசிக் கொள்ளவில்லை. இதன் முன் ஏற்கனவே ஒருமுறை லாஸ்லியாவிடம் சாண்டி கிண்டலாகப் பேச, உடனே பொங்கிய கவின் சாண்டியிடம் சண்டை போட்டார்.\nஇந்த நிலையில் தர்சனும், முகினும் கவினின் முட்டையை உடைக்க, கவின் பொங்கினார். அடுத்து நிலைமை சமாதானம் ஆகையில், லாஸ்லியா சாண்டியிடம் சண்டை போடும் விதமாக நடந்துகொண்டார்.\n“ யாருக்கு எந்த இடம் என்ற டாஸ்க்கில் கவினுக்கு ஏன் 7 வது இடம் கொடுத்த, உன் பிரெண்டு தானே, இது மார்க் வரும் ஒரு டாஸ்க் என்பதை மனதில் கொண்டு செயல்பட்டிருக்கலாம்.\nகவினுக்கு 6 குடுத்துட்டு, எனக்கு 7 குடுத்திருந்தா கூட சந்தோஷப் பட்டிருப்பேன் என சாண்டியிடம் கோபப்பட்டார் லாஸ்லியா.\nஅங்கு வந்த கவினும் சாண்டிக்கு ஆதரவாக ஏதும் பேசவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/tamilnadu/cid1255629.htm", "date_download": "2020-09-20T04:04:58Z", "digest": "sha1:2ARZYPYWOCYQD3H3VERE3NCQEFSUN5Q2", "length": 4671, "nlines": 32, "source_domain": "tamilminutes.com", "title": "நாளைமுதல் பிரேத பரிசோதனை செய்ய மாட்டோம்: மருத்துவர்கள் அறிவிப்பால் பரபரப்பு!", "raw_content": "\nநாளைமுதல் பிரேத பரிசோதனை செய்ய மாட்டோம்: மருத்துவர்கள் அறிவிப்பால் பரபரப்பு\n4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் கடந்த ஒரு வாரமாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர தமிழக அரசு பல்வேறு விதங்களில் நடவடிக்கை எடுத்து வருகிறது நேற்று மருத்துவ சங்க பிரதிநிதிகளுடன் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்திய பேச்சுவார்த்தையில் ஓரளவுக்கு உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து இன்று ஒரு சில மருத்துவர்கள் பணிக்கு திரும்புவதாகவும் தற்போது அரசு அங்கீகாரம் பெறாத சங்கங்கள் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டு\n4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் கடந்த ஒரு வாரமாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்\nஇந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர தமிழக அரசு பல்வேறு விதங்களில் நடவடிக்கை எடுத்து வருகிறது\nநேற்று மருத்துவ சங்க பிரதிநிதிகளுடன் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்திய பேச்சுவார்த்தையில் ஓரளவுக்கு உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து இன்று ஒரு சில மருத்துவர்கள் பணிக்கு திரும்புவதாகவும் தற்போது அரசு அங்கீகாரம் பெறாத சங்கங்கள் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தமிழக அரசு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇந்த நிலையில் திருச்சி மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வரும் மருத்துவர்கள் நாளை முதல் பிரேத பரிசோதனை செய்ய மாட்டோம் என்று அறிவித்துள்ளனர். இதனால் திருச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது\nஇதேபோன்ற அறிவிப்பை மற்ற நகரில் போராட்டம் செய்யும் மருத்துவர்கள் அறிவிக்கவிருப்பதாக கூறப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilquran.in/buharicat.php?cid=55", "date_download": "2020-09-20T03:46:15Z", "digest": "sha1:BYZXFMC2EZCBJLDVLCCAQNNPSWOZYCWA", "length": 136087, "nlines": 290, "source_domain": "tamilquran.in", "title": "மரண சாசனங்கள்", "raw_content": "\nமக்கா, மதீனாவுடைய பள்ளிவாயிலில் தொழுவதன் சிறப்பு\nதொழுகையில் செய்யும் பிற செயல்கள்\n(இஹ்ராம் அணிந்த நிலையில் தவறுதலாக) வேட்டையாடியதற்குரிய பரிகாரம்\nஸலம் (விலைபேசி, முன்னரே விலையைக் கொடுத்து விடுதல்)\nஷுஃஆ (இருவருக்குச் சொந்தமான சொத்து விற்பது)\nவாடகை மற்றும் கூலிக்கு ஆள் அமர்த்துதல்\nஹவாலா (ஒருவரின் கடனை மற்றொருவருக்கு மாற்றுதல்)\nவகாலத் (கொடுக்கல் வாங்கல்களுக்காக பிறருக்கு அதிகாரம் வழங்குதல்)\nமுஸாக்காத் - நீர்ப்பாசன அடிப்படையில் தோப்புகளைக் குத்தகைக்கு விடுதல்\n(உண்பதற்காக) அறுக்கப்படும் பிராணிகளும் வேட்டைப் பிராணிகளும்\nபாடம் : 1 மரண சாசனங்களும், மனிதனின் மரண சாசனம் எழுதப்பட்டு அவனிடம் (ஆவண வடிவில்) இருக்க வேண்டும் என்னும் நபி (ஸல்) அவர்களின் கூற்றும். அல்லாஹ் கூறுகிறான்: உங்களில் ஒருவருக்கு மரணம் வரும் போது அவர் செல்வம் எதையேனும் விட்டுச் சென்றால் அவர் தம் தாய் தந்தைக்கும் நெருங்கிய உறவினர்களுக்கும் ((வழக்கிலுள்ள) நியாயமான முறைப்படி மரண சாசனம் (வஸிய்யத்) செய்ய வேண்டும் என்று உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது. இறையச்சமுடைய வர்கள் மீது இது கடமையாகும். யாரேனும் அதைக் கேட்டு, பின்னர் அதை மாற்றி விட்டால் அதன் பாவமெல்லாம் அதை மாற்றுகின்றவர்கள் மீது தான் சாரும். நிச்சயமாக, அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான். மரண சாசனம் செய்தவர் தெரிந்தோ தெரியாமலோ அநீதி செய்து விட்டார் என்று எவராவது அஞ்சி சம்பந்தப்பட்ட வர்களிடையே (நடுவராகச் செயல்பட்டு) சமாதானம் செய்து வைத்து விடு வாராயின் (அவ்விதம் செய்ததில்) அவர் மீது குற்றமேதுமில்லை. நிச்சயமாக, அல்லாஹ் மன்னிப்பவனும் அருள் புரிபவனும் ஆவான். (2:180)\n2738. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n(மரண சாசனம் செய்ய) ஏதேனும் ஒரு பொருளைப் பெற்றிருக்கும் எந்த ஒரு முஸ்லிமுக்கும் அவர் தன்னுடைய மரண சாசனத்தை எழுதித் தன்னிடம் வைத்திருக்காமல் இரண்டு இரவுகள் கூட கழிப்பதற்கு அனுமதியில்லை.\nஎன அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.\nஇப்னு உமர்(ரலி) அவர்களிடமிருந்து அம்ர் இப்னு தீனார்(ரஹ்) அவர்களும் இவ்வாறே அறிவித்தார்கள்.\n2739. அல்லாஹ்வின் தூதருடைய துணைவியார் ஜுவைரிய்யா பின்த்து ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்.\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் மரணத்தின்போது திர்ஹமையோ, தீனாரையோ (வெள்ளி நாணயத்தையோ, பொற்காசையோ), அடிமையையோ, அடிமைப் பெண்ணையோ, வேறு எதையுமோவிட்டுச் செல்லவில்லை. தம் வெள்ளைக் கோவேறுக் கழுதையையும், தம் ஆயுதங்களையும், தர்மமாக ஆக்கி விட்டிருந்த ஒரு நிலத்தையும் தவிர.\n2740. தல்ஹா இப்னு முஸர்ரிஃப்(ரஹ்) அறிவித்தார்.\nநான் அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அவர்களிடம், `நபி(ஸல்) அவர்கள் வஸிய்யத் - மரண சாசனம் செய்தார்களா` என்று கேட்டேன். அவர்கள், `இல்லை\" என்று பதிலளித்தார்கள். நான், `அப்படியென்றால் மக்களின் மீது வஸிய்யத் - மரண சாசனம் செய்வது எப்படிக் கடமையாக்கப்பட்டது` என்று கேட்டேன். அவர்கள், `இல்லை\" என்று பதிலளித்தார்கள். நான், `அப்படியென்றால் மக்களின் மீது வஸிய்யத் - மரண சாசனம் ��ெய்வது எப்படிக் கடமையாக்கப்பட்டது அல்லது மரண சாசனம் செய்யவேண்டுமென்று மக்களுக்கு எப்படிக் கட்டளையிடப்பட்டது அல்லது மரண சாசனம் செய்யவேண்டுமென்று மக்களுக்கு எப்படிக் கட்டளையிடப்பட்டது` என்று கேட்டேன். அதற்கு அவர், `அல்லாஹ்வின் வேதத்தின்படி செயல்படுமாறு நபி(ஸல்) அவர்கள் உபதேசம் செய்தார்கள்\" என்று பதிலளித்தார்கள்.\nஆயிஷா(ரலி) அவர்களிடம் மக்கள், `நபி(ஸல்) அவர்கள் (தமக்குப் பின் ஆட்சித் தலைமை ஏற்கும்படி) அலீ(ரலி) அவர்களிடம் இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவித்துவிட்டுச் சென்றார்கள். (என்று கேள்விப்படுகிறோமே)\" என்றார்கள். அதற்கு ஆயிஷா(ரலி), `நபி(ஸல்) அவர்கள் எப்போது அவருக்கு வஸிய்யத் செய்தார்கள் (நபி(ஸல்) அவர்கள் மரணப் படுக்கையில் இருந்த போது) நான் தானே அவர்களை என் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டிருந்தேன். அவர்கள் கையலம்பும் கிண்ணம் கொண்டு வரும்படிக் கேட்டார்கள். பிறகு என் மடியில் மூர்ச்சையுற்று சரிந்தார்கள். நான் அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதைக் கூட உணரவில்லை. அவ்வாறிருக்க, அவர்கள் எப்போது அவரிடம் (ஆட்சிப் பொறுப்பேற்கும்படி) வஸிய்யத் செய்திருக்க முடியும் (நபி(ஸல்) அவர்கள் மரணப் படுக்கையில் இருந்த போது) நான் தானே அவர்களை என் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டிருந்தேன். அவர்கள் கையலம்பும் கிண்ணம் கொண்டு வரும்படிக் கேட்டார்கள். பிறகு என் மடியில் மூர்ச்சையுற்று சரிந்தார்கள். நான் அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதைக் கூட உணரவில்லை. அவ்வாறிருக்க, அவர்கள் எப்போது அவரிடம் (ஆட்சிப் பொறுப்பேற்கும்படி) வஸிய்யத் செய்திருக்க முடியும்\nபாடம் : 2 ஒருவர் தன் வாரிசுகளைத் தன்னிறைவு பெற்றவர்களாக விட்டுச் செல்வது, மக்களிடம் கையேந்தும் நிலையில் விட்டுச் செல்வதைவிட நல்லதாகும்.\n2742. ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.\nமக்காவில் (நோயுற்று) இருந்த என்னை நபி(ஸல்) அவர்கள் (தம் ஹஜ்ஜின் போது) நலம் விசாரித்து வந்தார்கள். நான் துறந்து வந்த பூமியில் (மக்காவில்) மரணிப்பதை நான் விரும்பவில்லை. (மக்காவிலேயே மரணித்துவிட்ட மற்றொருவரான) `அஃப்ராவின் புதல்(வர் ஸஅத்பின் கவ்லா என்ப)வருக்கு அல்லாஹ் கருணை புரிவானாக` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். `இறைத்தூதர் அவர்களே` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் க���றினார்கள். `இறைத்தூதர் அவர்களே என் செல்வம் முழுவதையும் நான் மரணசாசனம் செய்து விடட்டுமா என் செல்வம் முழுவதையும் நான் மரணசாசனம் செய்து விடட்டுமா` என்று கேட்டேன். அவர்கள், `வேண்டாம்\" என்று கூறினார்கள். நான், `அப்படியென்றால் (என் செல்வத்தில்) பாதியை மரண சாசனம் செய்து விடட்டுமா` என்று கேட்டேன். அவர்கள், `வேண்டாம்\" என்று கூறினார்கள். நான், `அப்படியென்றால் (என் செல்வத்தில்) பாதியை மரண சாசனம் செய்து விடட்டுமா` என்று கேட்டேன். அதற்கும், `வேண்டாம்\" என்றே பதிலளித்தார்கள். நான், `மூன்றிலொரு பங்கை(யாவது மரண சாசனம் செய்து விடட்டுமா` என்று கேட்டேன். அதற்கும், `வேண்டாம்\" என்றே பதிலளித்தார்கள். நான், `மூன்றிலொரு பங்கை(யாவது மரண சாசனம் செய்து விடட்டுமா)\" என்று கேட்டேன். அவர்கள், `மூன்றிலொரு பங்கா)\" என்று கேட்டேன். அவர்கள், `மூன்றிலொரு பங்கா மூன்றிலொரு பங்கே அதிகம் தான். நீங்கள் உங்கள் வாரிசுகளைத் தன்னிறைவுடையவர்களாகவிட்டுச் செல்வது, அவர்களை மக்களிடம் கையேந்தும்படி ஏழைகளாகவிட்டுச் செல்வதை விட நல்லதாகும். நீங்கள் செய்த (நல்ல) செலவு எதுவாயினும் தருமமேயாகும். நீங்கள் உங்கள் மனைவியின் வாயில் இடுகிற ஒரு கவளம் (உணவு) கூட (தருமமேயாகும்.) மேலும், உங்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளைத் தருவான். உங்கள் வாயிலாக மக்கள் சிலர் பயனடைவார்கள். மற்ற (தீயவர்) சிலர் உங்களால் இழப்புக்குள்ளாவார்கள்\" என்று கூறினார்கள். அன்று அவருக்கு ஒரு மகளைத் தவிர வேறு (நேரடி வாரிசுகள்) யாரும் இருக்கவில்லை.\nபாடம் : 3 மூன்றிலொரு பங்கு மரண சாசனம் செய்தல். ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள், இஸ்லாமிய அரசின் கீழுள்ள முஸ்-மல்லாதாரும் மூன்றிலொரு பங்குக்கு மேல் மரண சாசனம் செய்யக் கூடாது என்று கூறினார். ஏனெனில், (நபியே)அவர்களிடையே நீங்கள் அல்லாஹ் அருளிய (சட்டத்)தைக் கொண்டே தீர்ப்பளியுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன் 5:49)\n2743. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.\nமக்கள் (தம் மரண சாசனங்களை) நான்கிலொரு பாகமாகக் குறைத்துக் கொண்டால் நன்றாயிருக்கும். ஏனெனில், இறைத்தூதர்(ஸல்) அவர்கள், `மூன்றிலொரு பங்கா மூன்றிலொரு பங்கும் அதிகம் தான்\" என்று கூறினார்கள்.\n2744. ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.\n(இறுதி ஹஜ்ஜின்போது மக்காவில்) நான் நோயுற்று விட்டேன். நபி(ஸல்) அவர்கள் என்னை ந��ம் விசாரிக்க வருகை தந்தார்கள். நான், `இறைத்தூதர் அவர்களே என் கால்சுவடுகளின் வழியே என்னைத் திருப்பியனுப்பி விடாமல் (பழைய மார்க்கத்திற்கே திரும்பிச் செல்லும்படி செய்து விடாமல்) இருக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்\" என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், `அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளைத் தந்து, உங்களால் மக்கள் சிலருக்குப் பயன் தருவான்\" என்று கூறினார்கள். `நான் மரண சாசனம் செய்ய விரும்புகிறேன். எனக்கிருப்பதெல்லாம் ஒரு மகள் தான். (என் சொத்தில்) பாதி பாகத்தை (நற்காரியங்களுக்காக) மரண சாசனம் செய்து விடட்டுமா என் கால்சுவடுகளின் வழியே என்னைத் திருப்பியனுப்பி விடாமல் (பழைய மார்க்கத்திற்கே திரும்பிச் செல்லும்படி செய்து விடாமல்) இருக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்\" என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், `அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளைத் தந்து, உங்களால் மக்கள் சிலருக்குப் பயன் தருவான்\" என்று கூறினார்கள். `நான் மரண சாசனம் செய்ய விரும்புகிறேன். எனக்கிருப்பதெல்லாம் ஒரு மகள் தான். (என் சொத்தில்) பாதி பாகத்தை (நற்காரியங்களுக்காக) மரண சாசனம் செய்து விடட்டுமா` என்று கேட்டேன். அதற்கு அவர்கள், `பாதி அதிகம் தான்\" என்று கூறினார்கள். நான் `அப்படியென்றால் மூன்றிலொரு பங்கு` என்று கேட்டேன். அதற்கு அவர்கள், `பாதி அதிகம் தான்\" என்று கூறினார்கள். நான் `அப்படியென்றால் மூன்றிலொரு பங்கு` என்று கேட்டேன். அதற்கு அவர்கள், `மூன்றிலொரு பங்கா` என்று கேட்டேன். அதற்கு அவர்கள், `மூன்றிலொரு பங்கா மூன்றிலொரு பங்கும் அதிகம் தான்-- அல்லது பெரியது தான்\" என்று கூறினார்கள்.\nஎனவே, மக்கள் மூன்றிலொரு பங்கை மரண சாசனம் செய்தார்கள். அது செல்லும் என்று நபி(ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள்.\nபாடம் : 4 மரண சாசனம் செய்பவர் தன் பொறுப்பாளரிடம், என் மகனை கவனித்துக் கொள் என்று சொல்வதும்,பொறுப்பாளர் உரிமை கோர அனுமதிக்கப்பட்டவையும்.\nஉத்பா இப்னு அபீ வக்காஸ் தம் சகோதரர் ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களிடம், `ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகன் எனக்குப் பிறந்தவன். அவனை நீ பிடித்து வைத்துக் கொள்\" என்று உறுதிமொழி வாங்கியிருந்தார். மக்காவை வெற்றி கொண்ட ஆண்டில் ஸஅத்(ரலி) அவனைப் பிடித்தார்கள். அப்போது அவர்கள், `(இவன் என்) சகோதரரின் மகன். என் சகோதரர் இ��னை அழைத்து வரும்படி என்னிடம் உறுதி மொழி வாங்கியுள்ளார்\" என்று கூறினார். ஸம்ஆவின் மகன் அப்து(ரலி) எழுந்து, `இவன் என் சகோதரன். என் தந்தையின் அடிமைப் பெண்ணுடைய மகன். அவரின் படுக்கையில் (அவரின் ஆதிக்கத்தில் இவனுடைய தாய் இருந்த போது) பிறந்தவன்\" என்று கூறினார். இருவரும் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (தீர்ப்புக் கேட்டு) சென்றனர். ஸஅத்(ரலி), `இறைத்தூதர் அவர்களே இவன் என் சகோதரன் மகன். அவர் இவனை அழைத்து வரும்படி என்னிடம் உறுதிமொழி வாங்கியிருந்தார்\" என்று கூற அப்து இப்னு ஸம்ஆ(ரலி), `இவன் என் சகோதரன். என் தந்தையின் அடிமைப் பெண்ணுக்குப் பிறந்தவன்\" என்று கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், `அப்து இப்னு ஸம்ஆவே இவன் என் சகோதரன் மகன். அவர் இவனை அழைத்து வரும்படி என்னிடம் உறுதிமொழி வாங்கியிருந்தார்\" என்று கூற அப்து இப்னு ஸம்ஆ(ரலி), `இவன் என் சகோதரன். என் தந்தையின் அடிமைப் பெண்ணுக்குப் பிறந்தவன்\" என்று கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், `அப்து இப்னு ஸம்ஆவே அவன் உனக்கேயுரியவன். ஏனெனில், (சட்டப்படி) தாய் யாருடைய ஆதிக்கத்தில் இருக்கிறாளோ அவருக்கே குழந்தை உரியதாகும். விபசாரம் செய்தவனுக்கு இழப்பு தான் உரியது\" என்று கூறினார்கள். பிறகு (தம் மனைவியும்) ஸம்ஆவின் மகளுமான சவ்தா(ரலி) அவர்களிடம், `இவனிடமிருந்து நீ உன்னைத் திரையிட்டு (மறைத்து)க் கொள்\" என்று கூறினார்கள். அவன் தோற்றத்தில் உத்பாவைப் போன்றே இருந்ததைக் கண்டதால் தான் நபி(ஸல்) அவர்கள் இப்படிக் கூறினார்கள். (அதன் பிறகு) அந்த மனிதர் மரணிக்கும் வரை) அன்னை சவ்தா(ரலி) அவர்களைப் பார்க்கவில்லை.\nபாடம் : 5 நோயாளி தனது தலையால் தெளிவான சைகை செய்தால் அது செல்லும்.\nயூதன் ஒருவன் சிறுமி ஒருத்தியின் தலையை இரண்டு கற்களுக்கிடையே வைத்து நசுக்கிவிட்டான். அச்சிறுமியிடம், `உன்னை இப்படிச் செய்தது யார் இன்னாரா` என்று ஒவ்வொரு பெயராகச் சொல்லிக் கேட்கப்பட்டது. இறுதியில், அந்த யூதனுடைய பெயர் சொல்லப்பட்டவுடன் (`அவன்தான் இப்படிச் செய்தான்` என்று) அச்சிறுமி தன் தலையால் சைகை செய்தாள். உடனே அந்த யூதன் கொண்டு வரப்பட்டான். அவன் தன் குற்றத்தை ஒப்புக் கொள்ளும்வரை தொடர்ந்து விசாரிக்கப்பட்டான். அவன் ஒப்புக் கொண்டவுடன் நபி(ஸல்) அவர்கள் அவனுடைய தலையைக் கல்லால் நசுக்கும்படி உத்தரவிட, அவ்வாறே அவனுடைய தலை நசுக்கப்பட்டது.\nபாடம் : 6 வாரிசுக்கு மரண சாசனம் செய்யக் கூடாது.\n2747. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.\n(தொடக்கக் காலத்தில்) சொத்து பிள்ளைக்குரியதாகவும் மரண சாசனம் தாய்தந்தைக்குரியதாகவும் இருந்தது. தான் விரும்பியதை அதிலிருந்து அல்லாஹ் மாற்றிவிட்டான். இரண்டு பெண்களின் பங்குக்குச் சமமானதை ஆணுக்கு (அவனுடைய பங்காக) நிர்ணயித்தான். தாய் தந்தையரில் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பங்கை நிர்ணயித்தான். மனைவிக்கு எட்டில் ஒரு பங்கையும், நான்கில் ஒரு பங்கையும் கணவனுக்குப் பாதியையும் நான்கில் ஒரு பங்கையும் நிர்ணயித்தான்.\nபாடம் : 7 மரணத் தருவாயில் தர்மம் செய்வது.\n2748. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\nஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, `இறைத்தூதர் அவர்களே தருமத்தில் சிறந்தது எது` என்று கேட்டார். `நீங்கள் ஆரோக்கியமுள்ளவராகவும், பொருளாசை கொண்டவராகவும் செல்வந்தராக விரும்பிய வண்ணம் வறுமையை அஞ்சியவராகவும் இருக்கும்போது தர்மம் செய்வதே சிறந்த தர்மம் ஆகும். உன் உயிர் தொண்டைக் குழியை அடைந்து விட்டிருக்க, `இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்; இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்\" என்று சொல்லும் (நேரம் வரும்) வரை தருமம் செய்வதைத் தள்ளிப் போடாதே. (உன் மரணம் நெருங்கி விடும்) அந்த நேரத்திலோ அது இன்னாருக்கு (உன் வாரிசுகளுக்கு) உரியதாய் ஆகி விட்டிருக்கும்\" என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.\nபாடம் : 8 அல்லாஹ் கூறுகிறான்: மரணமடைந்தவர் செய்திருந்த மரண சாசனம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் அவரது கடன் அடைக்கப்பட்ட பின்னரும் தான் (அவரது சொத்து வாரிசுகளிடையே மேலே விவரித்தபடி பங்கிடப்பட வேண்டும்). (4 : 12) நீதிபதி ஷுரைஹ் (ரஹ்), உமர் பின் அப்தில் அஸீஸ், தாவூஸ் , அதாஉ, இப்னு உதைனா (ரஹ்-அலைஹிம்) ஆகியோர், நோயாளி, தான் பட்ட கடனை ஒப்புக் கொண்டு வாக்கு மூலம் தருவது செல்லும் என்று அனுமதித்திருக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது. ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள், ஒரு மனிதன் செய்யும் தருமங்களில் தகுதி மிக்கது அவன் உலக வாழ்வின் கடைசி நாளிலும் மறுமை வாழ்வின் முதல் நாளிலும் செய்யும் (மரண சாசன) தருமமேயாகும் என்று கூறினார்கள். இப்ராஹீம் நகஈ (ரஹ்), ஹகம் பின் உயைனா (ரஹ்) ஆகியோர் கூறினார்கள்: மரணப்படுக்கையில் உள்ள நோயாளி ஒருவர், தன் வாரிசைக் கடனிலிருந்து விடுவித்து விட்டால் ��வர் கடன் சுமையிலிருந்து விடுபட்டு விடுவார். ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் ஃபஸாரிய்யா குலத்தைச் சேர்ந்த தமது மனைவியிடம், அவரது வீட்டில் இருப்பவற்றை (அவரே வைத்துக் கொள்ளும்படியும்) மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டாம் என்று(ம்) இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவித்தார்கள். ஒருவன் தன் மரண வேளையில் தன் அடிமையைப் பார்த்து உன்னை நான் விடுதலை செய்து விட்டேன் என்று கூறினால் அது செல்லும் என்று ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஒரு பெண் தன் மரண வேளையில் என் கணவன் எனக்குத் தர வேண்டியதைத் தந்து (கடனை) அடைத்து விட்டார். நான் அதை அவரிடமிருந்து பெற்றுக் கொண்டு விட்டேன் என்று கூறினால் அது செல்லும் என்று ஷஅபீ (ரஹ்) கூறுகிறார்கள். மரணப்படுக்கையில் இருப்பவன், என் வாரிசுகளில் சிலருக்கு, நான் அவர் களிடமிருந்து வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது என்று வாக்குமூலம் தந்தால், (அவன் மற்ற வாரிசுகளுக்குக் குறைவாகவும் அந்தக் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அதிகமாகவும் தருவதற்காக அப்படிச் சொல்லியிருக்கலாம் என்னும்) சந்தேகம் இருப்பதால் அவனது வாக்குமூலம் செல்லாது என்று சிலர் கூறினர். பிறகு, அத்தகைய வாக்குமூலத்தில் சிலவற்றை மட்டும் (விதிவிலக்காக) அனுமதிக்கலாம் என்று கருதி, (வாரிசுகளில்) ஒருவரது அடைக்கலப் பொருள் தன்னிடம் இருப்பதாகவும் அவரது பொருட்கள் சில தன்னிடம் இருப்பதாகவும் (கூட்டு வியாபாரத்தில்) அவரது முதலீடு தன்னிடம் இருப்பதாகவும் வாக்குமூலம் தந்தால் அது செல்லும் என்று கூறினர். ஆனால், நபி (ஸல்) அவர்கள்,நீங்கள் (ஆதாரமின்றி) சந்தேகம் கொள்வது குறித்து உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், சந்தேகம் கொண்ட பேச்சு தான் மிகப் பொய்யான பேச்சாகும் என்று கூறியுள்ளார்கள். அவர்கள், முஸ்லிம்களின் செல் வத்தை (அநியாயமாக) உண்பது கூடாது.8 ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், நயவஞ்சகனின் அடையாளம் யாதெனில், அவனிடம் அடைக்கலப் பொருள் (அல்லது பொறுப்பு) ஏதும் நம்பி ஒப்படைக்கப்பட்டால் அதில் அவன் மோசடி செய்வான் என்று கூறினார்கள். உங்களை நம்பி ஒப்படைக்கப்பட்டவற்றை அதற்குரியவர்களிடம் திருப்பிக் கொடுத்து விடுங்கள் என்று இறைவனே கூறுகிறான். (4: 58) இவ்வசனத்திலுள்ள உரியவர்கள் என்னும் சொல் வாரிசுகளைத் தான் குறிக்கும் என்றோ அல்லது மற்றவர் களைக் குறிக்கும் என்றோ இறைவன் குறிப்பிட்டுக் கூறவில்லை. நயவஞ்சகனின் அடையாளம் குறித்த இந்த ஹதீஸை நபி (ஸல்) அவர்களிட மிருந்து அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.\n2749. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nநயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். (அவையாவன:) அவன் பேசும்போது பொய் பேசுவான்; அவனிடம் நம்பி எதையும் ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்; வாக்களித்தால் அதற்கு மாறு செய்வான்.\nஎன அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\nபாடம் : 9 மரணமடைந்தவர் செய்திருந்த மரண சாசனம் நிறை வேற்றப்பட்ட பின்னரும் அவரது கடன் அடைக்கப்பட்ட பின்னரும் தான் (அவரது சொத்து வாரிசுகளிடையே மேலே விவரித்தபடி பங்கிடப்பட வேண்டும்) என்னும் (4:12) இறை வசனத்திற்குரிய விளக்கம். நபி (ஸல்) அவர்கள், மரண சாசனத்தை நிறைவேற்றுவதற்கு முன்பே கடனை அடைக்க வேண்டும்என்று தீர்ப்பளித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், (உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அடைக்கலப் பொருட்களை அவற்றிற்கு உரியவர் களிடம் திருப்பிச் செலுத்தி விடுங்கள்(4:58) என்று அல்லாஹ் கூறுகிறான். ஆகவே, அடைக்கலப் பொருளைத் திருப்பிச் செலுத்துவது (கட்டாயக் கடமையாக இருப்பதால் அது) உபரி நற்செயலான வஸிய்யத்தை நிறைவேற்றுவதை விட முன்னுரிமை வாய்ந்தது என்பது இதிலிருந்து தெரிகின்றது. மேலும், நபி (ஸல்) அவர்கள், தேவைக்கு மிஞ்சியதைக் கொடுப்பதே தர்மமாகும் என்று கூறினார்கள்.9 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், அடிமை, தன் காப்பாளரின் அனுமதியின்றி மரண சாசனம் செய்யக் கூடாது என்று கூறியுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள், அடிமை தன் எஜமானின் செல்வத்தைப் பாது காப்பவன் ஆவான் என்று கூறினார்கள்.10\n2750. ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார்.\nநான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (தருமம்) கேட்டேன். அவர்கள் கொடுத்தார்கள். பிறகும் நபி அவர்களிடம் கேட்டேன். அவர்கள் கொடுத்தார்கள். பிறகு என்னிடம், `ஹகீமே இச்செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். இதை தாராள மனத்துடன் (பேராசையின்றி) எடுத்துக் கொள்கிறவருக்கு இதில் அருள் வளம் (பரக்கத்) வழங்கப்படுகிறது. இதைப் பேராசையுடன் எடுத்துக் கொள்கிறவருக்கு இதில் பாக்கியம் வழங்கப்படுவதில்லை. அவர் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவராவார். மேல் கை, கீழ்க் கையை விடச் சிறந்ததா��ும்\" என்று கூறினார்கள். நான், `இறைத்தூதர் அவர்களே இச்செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். இதை தாராள மனத்துடன் (பேராசையின்றி) எடுத்துக் கொள்கிறவருக்கு இதில் அருள் வளம் (பரக்கத்) வழங்கப்படுகிறது. இதைப் பேராசையுடன் எடுத்துக் கொள்கிறவருக்கு இதில் பாக்கியம் வழங்கப்படுவதில்லை. அவர் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவராவார். மேல் கை, கீழ்க் கையை விடச் சிறந்ததாகும்\" என்று கூறினார்கள். நான், `இறைத்தூதர் அவர்களே சத்திய மார்க்கத்துடன் தங்களை அனுப்பியவன் மீது ஆணையாக சத்திய மார்க்கத்துடன் தங்களை அனுப்பியவன் மீது ஆணையாக தங்களுக்குப் பின் எவரிடமும் எதையும் நான் (இந்த) உலகைவிட்டுப் பிரியும் வரை கேட்க மாட்டேன்\" என்று கூறினேன்.\nஅறிவிப்பாளர் உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) கூறினார்:\nஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அவர்களை அபூ பக்ர்(ரலி) அன்பளிப்புத் தருவதற்காக அழைத்தார்கள். அவர்களிடமிருந்து எதையும் ஏற்றுக் கொள்ள அவர் மறுத்துவிட்டார். பிறகு, உமர்(ரலி) அவருக்கு (அன்பளிப்புகள் சிலவற்றைக்) கொடுப்பதற்காக அழைத்தார்கள். அதையும் ஏற்க அவர் மறுத்துவிட்டார். எனவே, உமர்(ரலி) (மக்களிடையே), `முஸ்லிம்களே இந்த (ஃபய்உ எனும்) வெற்றிச் செல்வங்களிலிருந்து அல்லாஹ் ஒதுக்கிய அவரின் உரிமையை அவருக்குப் பங்கிட்டுக் கொடுத்தேன். ஆனால், அதை எடுத்துக் கொள்ள அவர் மறுத்துவிட்டார்` என்று அறிவித்துவிட்டார்கள். நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு எந்த மனிதரிடமும், ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி), தாம் மரணிக்கும் வரை (எதுவும்) கேட்கவில்லை. அல்லாஹ் அவரின் மீது கருணை புரிவானாக\n2751. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஉங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. அவரவர் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளியாவார். தம் குடிமக்கள் குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண், தன் வீட்டார் விஷயத்தில் பொறுப்பாளியாவான். தன் பொறுப்பிலுள்ள வீட்டாரைக் குறித்து அவன் விசாரிக்கப்படுவான். ஒரு பெண், தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். தன் பொறுப்பிலுள்ள (வீட்டு) விவகாரங்கள் குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளனாவான். தன் பொறுப்பிலுள்ள (எஜமானின்) செல்வத்தைக் குறித்து அவன் விசார��க்கப்படுவான்.\nமேலும், `ஓர் ஆண் மகன் தன் தந்தையின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான்\" என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என எண்ணுகிறேன்.\nபாடம் : 10 ஒருவர் தன் உறவினர்களுக்கு வக்ஃபு அல்லது மரண சாசனம் செய்வதும், உறவினர் என்போர் யார்,யார் என்பதும். நபி (ஸல்) அவர்கள் அபூதல்ஹா (ரலி) அவர்களிடம், அதை (உன் தோட்டத்தை) உன் ஏழை உறவினர்களுக்குக் கொடுத்து விடு என்று கூறினார்கள். ஆகவே, அபூதல்ஹா (ரலி) அவர்கள் அதை ஹஸ்ஸான் (ரலி) அவர்களுக்கும் உபை பின் கஅப் (ரலி) அவர்களுக்கும் கொடுத்து விட்டார்கள் என்று அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து சாபித் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதே போன்ற மற்றோர் அறிவிப்பை அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே சுமாமா (ரஹ்) அவர்களும் அறிவித்துள்ளார்கள். அதில் இடம் பெற்றுள்ளதாவது: உன் ஏழை உறவினர்களுக்கு அதைக் கொடுத்து விடு என்று நபி (ஸல்) அவர்கள் (அபூதல்ஹா (ரலி) அவர் களிடம்) கூறினார்கள். ஆகவே, அவர் அதை ஹஸ்ஸான் (ரலி) அவர்களுக்கும், உபை பின் கஅப் (ரலி) அவர்களுக்கும் கொடுத்து விட்டார். அவர்களிருவரும் அபூதல்ஹாவுக்கு என்னை விட நெருக்கமான உறவினர்களாக இருந்தனர். அபூதல்ஹா (ரலி) அவர்களுக்கும் ஹஸ்ஸான் (ரலி) மற்றும் உபை பின் கஅப் (ரலி) ஆகியோருக்குமிடையிலான உறவு முறை வருமாறு: அபூதல்ஹா (ரலி) அவர்களின் இயற்பெயர் ஸைத் என்பதாகும். ஸைத், ஸஹ்-ன் மகனாவார். ஸஹ்ல், அஸ்வத் என்பவரின் மகனும் அஸ்வத், ஹராம் என்பவரின் மகனும் ஹராம், அம்ரு என்பவரின் மகனும் அம்ரு,ஸைது மனாத் என்பவரின் மகனும் ஸைது மனாத் அதீ என்பவரின் மகனும் அதீ, அம்ரு என்பவரின் மகனும் அம்ரு, மாலிக் என்பவரின் மகனும் மாலிக், நஜ்ஜார் என்பவரின் மகனும் ஆவார்கள். ஹஸ்ஸான் (ரலி) அவர்கள் சாபித் என்பவரின் மகனும் சாபித், முன்திர் என்பவரின் மகனும் முன்திர்,ஹராம் என்பவரின் மகனும் ஆவார்கள். ஆக, (முப்பாட்டனான) மூன்றாவது தந்தை ஹராம் அவர்களிடம் இருவரின் குடும்ப உறவும் ஒன்று சேர்கிறது. அந்த (முப்பாட்டனான) ஹராம், அம்ருடைய மகனும் அம்ரு, ஸைது மனாத்துடைய மகனும், ஸைது மனாத், அதீயின் மகனும் அதீ, அம்ருடைய மகனும் அம்ரு, மாலிக் உடைய மகனும் மாலிக், நஜ்ஜாருடைய மகனும் ஆவார்கள். இந்த அம்ரு தான் - நஜ்ஜாரின் மகனான மாலிக்கின் மகன் அம்ரு தான் -ஹஸ்ஸான் (ரலி), அபூதல்ஹா (ரலி), உபை பி ன் கஅப் (ரலி) ஆகிய மூ���ரையும் ஒன்று சேர்க்கும் தந்தையாவார். இவர் உபை பின் கஅப் (ரலி) அவர்களின் (தந்தை, பாட்டன் ஆகிய மேல் நோக்கிய உறவு முறை வரிசையில்) ஆறாவது தந்தையாக (முப்பாட்டனுக்கு முப் பாட்டனாக) வருகிறார். உபை (ரலி) அவர்கள், கஅபு அவர்க ளின் மகனும் கஅபு, கைஸ் உடைய மகனும் கைஸ், உபைத் உடைய மகனும் உபைத், ஸைத் உடைய மகனும் ஸைத், முஆவியாவின் மகனும் முஆவியா,அம்ருடைய மகனும் அம்ரு, மாலிக்கின் மகனும் மாலிக், நஜ்ஜார் உடைய மகனும் ஆவார்கள். ஆக, அம்ரு பின் மாலிக் அவர்கள் தாம் ஹஸ்ஸான் (ரலி), அபூதல்ஹா (ரலி), உபை பின் கஅப் (ரலி) ஆகிய மூவரையும் (உறவு முறையில்) ஒன்றி ணைப்பவர் ஆவார். ஒருவன், தன் உறவினர்களுக்கு மரண சாசனம் செய்ய வேண்டுமென்றால் அவனையும் அவர் களையும் இணைக்கின்ற முஸ்-மான பாட்டனார் அல்லது முப்பாட்டனார் ஒருவர் இருக்க வேண்டும் (இல்லை யென்றால் மரண சாசனம் செய்யக் கூடாது) என்று சிலர் கூறினர்.\nநபி(ஸல்) அவர்கள் அபூ தல்ஹா(ரலி) அவர்களிடம், `நீ அதை (உன் தோட்டத்தை) உன் உறவினர்களிடையே பங்கிட்டுக் கொடுத்து விடுவதை நான் பொறுத்தமானதாகக் கருதுகிறேன்\" என்று கூறினார்கள். அதற்கு அபூ தல்ஹா(ரலி), `அவ்வாறே செய்கிறேன், இறைத்தூதர் அவர்களே\" என்று கூறிவிட்டு, தன்னுடைய (நெருங்கிய) உறவினர்களிடையேயும் தன் தந்தையின் உடன் பிறந்தார் மக்களிடையேயும் பங்கிட்டுவிட்டார்.\n) நீங்கள் உங்கள் நெருங்கிய உறவினர்களை அச்சுறுத்தி எச்சரியுங்கள்` என்னும் (திருக்குர்ஆன் இறைவசனம் அருளப்பட்டபோது நபி(ஸல்) அவர்கள், `பனூ ஃபிஹ்ரு குடும்பத்தாரே பனூ அதீயே\" என்று குறைஷிக் குலத்தாரின் பெரும் பெரும் (ம்ளையினர்) குடும்பத்தினரை நோக்கி அழைக்கலானார்கள்\" என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.\n\"இந்த (திருக்குர்ஆன் 26:214) இறைவசனம் அருளப்பட்டபோது நபி(ஸல்) அவர்கள், `குறைஷிக் குலத்தாரே` என்று அழைத்து, (இஸ்லாமியச் செய்தியை எடுத்துரைத்து) எச்சரித்தார்கள்` என்று அபூ ஹுரைரா(ரலி) கூறினார்.\nபாடம் : 11 உறவினர்களுக்காக மரண சாசனம் செய்யப்பட்டால் அதில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவார்களா\n2753. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\n\"உங்கள் நெருங்கிய உறவினர்களை அச்சுறுத்தி எச்சரியுங்கள்\" என்னும் (திருக்குர்ஆன் 26:214) இறைவசனத்தை அல்லாஹ் அருளிய பொழுது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எழுந்து நின்று, `குறைஷிக் குலத்தாரே\" என்றோ அது போன்ற ஒரு சொல்லையோ கூறி (அழைத்து), `ஓரிறை வணக்கத்தையும், நற்செயல்களையும் விலையாகத் தந்து உங்களுக்கு (நரக நெருப்பிலிருந்து) விடுதலை வாங்கிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து சிறிதளவும் உங்களைக் காப்பாற்ற என்னால் முடியாது. அப்து மனாஃபின் மக்களே\" என்றோ அது போன்ற ஒரு சொல்லையோ கூறி (அழைத்து), `ஓரிறை வணக்கத்தையும், நற்செயல்களையும் விலையாகத் தந்து உங்களுக்கு (நரக நெருப்பிலிருந்து) விடுதலை வாங்கிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து சிறிதளவும் உங்களைக் காப்பாற்ற என்னால் முடியாது. அப்து மனாஃபின் மக்களே உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. அப்துல் முத்தலிபின் மகன் அப்பாஸே உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. அப்துல் முத்தலிபின் மகன் அப்பாஸே உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. அல்லாஹ்வின் தூதருடைய அத்தை(மாமி) ஸஃபிய்யாவே உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. அல்லாஹ்வின் தூதருடைய அத்தை(மாமி) ஸஃபிய்யாவே உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே என் செல்வத்திலிருந்து நீ விரும்பியதைக் கேள் (தருகிறேன்). (ஆனால்,) அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் உன்னை காப்பாற்ற முடியாது\" என்று கூறினார்கள்.\nஇதே போன்ற ஓர் அறிவிப்பை இப்னு ஷிஹாப்(ரஹ்) வழியாக அஸ்பஃக்(ரஹ்) அறிவித்தார்.\nபாடம் : 12 வக்ஃபு செய்தவர் தமது வக்ஃபுச் சொத்தினால் (அறக் கொடையினால்) பயனடையலாமா உமர் (ரலி) அவர்கள் (கைபரில் தமக்குக் கிடைத்த நிலத்தை வக்ஃபு செய்த போது), அதை நிர்வகிப்பவர் அதிலிருந்து உண்பதில் தவறில்லை என்ற நிபந்தனையைச் சேர்த்தார்கள்.15 மேலும், வக்ஃபு செய்தவரே கூட அதன் நிர்வாகப் பொறுப்பை ஏற்கலாம். அவரல்லாத பிறரும் நிர்வாகப் பொறுப்பை ஏற்கலாம். இவ்வாறே எவரெல்லாம் ஓர் ஒட்டகத்தையோ வேறெந்தப் பொரு ளையோ அல்லாஹ்வுக்காகக் கொடுத்து விடுகின்றாரோ அதிலிருந்து மற்றவர்கள் பயனடைவதைப் போலவே, அவரும் பயனடையலாம்; அவ்விதம் (தான் பயனடைய அனுமதிக்க வேண்டும் என்று) அவர் நிபந்தனையிடா விட்டாலும் சரியே.\nநபி(ஸல்) அவர்கள் தியாக ஒட்டகத்தை ஓட்டிக் கொண்டு வந்த ஒரு மனிதரைக் கண்டு, `அதில் நீ ஏறிக் கொள்\" என்று கூறினார்கள். அதற்கு அவர், `இறைத்தூதர் அவர்களே இது குர்பானி கொடுப்பதற்கான ஒட்டகம்\" என்று கூறினார். (இவ்விதம் மூன்று முறை திரும்பத் திரும்பக் கூறியும் அவர் அதில் ஏறவில்லை.) (எனவே) நான்காவது முறையில், `உனக்குக் கேடுண்டாகட்டும். அல்லது அல்லாஹ் உனக்குக் கருணை புரியட்டும். அதில் நீ ஏறிக் கொள்\" என்று கூறினார்கள்.\n2755. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\nநபி(ஸல்) அவர்கள், ஒருவர் குர்பானி ஒட்டகம் ஒன்றை ஓட்டிக் கொண்டு வருவதைக் கண்டார்கள். உடனே அவரிடம், `அதில் நீ ஏறிக் கொள்\" என்று கூறினார்கள். அவர், `இறைத்தூதர் அவர்களே இது குர்பானி (கொடுக்கப்பட்டவுள்ள) ஒட்டகம்\" என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் இரண்டாவது முறையிலோ மூன்றாவது முறையிலோ (கூறும் போது), `அழிந்து போவாய் இது குர்பானி (கொடுக்கப்பட்டவுள்ள) ஒட்டகம்\" என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் இரண்டாவது முறையிலோ மூன்றாவது முறையிலோ (கூறும் போது), `அழிந்து போவாய் அதில் ஏறிக் கொள்\" என்று கூறினார்கள்.\nபாடம் : 13 ஒருவர் ஒரு பொருளை வக்ஃபு செய்தால் அதை மற்றவர்களிடம் ஒப்படைக்கும் முன்பே கூட அது செல்லும். ஏனெனில், உமர் (ரலி) அவர்கள் வக்ஃபு செய்த போது, அதற்கு (நிர்வாகப்) பொறுப்பேற்பவர் அதிலிருந்து சிறிது உண்பதால் அவர் மீது குற்றமில்லை என்று கூறினார்கள். அதற்கு நான் பொறுப்பேற்றால் என்றோ பிறர் பொறுப்பேற்றால் என்றோ அப்போது குறிப்பிட்டுக் கூறவில்லை. நபி (ஸல்) அவர்கள் அபூதல்ஹா (ரலி) அவர்களிடம், நீ அதை (உன் தோட்டத்தை) உன் நெருங்கிய உறவினர் களிடையே பங்கிட்டு விடுவதை நான் உசிதமாகக் கருதுகிறேன் என்று கூறினார்கள். உடனே அபூதல்ஹா (ரலி) அவர்கள், அவ்வாறே செய்கிறேன், அல்லாஹ்வின் தூதரே என்று கூறிவிட்டு, அதைத் தமது உறவினர் களிடையேயும் தம் தந்தையின் உடன் பிறந்தாருடைய மக்களிடையேயும் பங்கிட்டு விட்டார்கள். பாடம் : 14 ஒருவர் என் வீடு அல்லாஹ்வுக்காக தர்மமாகும் என்று கூறி, அது ஏழைகளுக்குச் சேர வேண்டிய தர்மமா என்று கூறிவிட்டு, அதைத் தமது உறவினர் களிடையேயும் தம் தந்தையின் உடன் பிறந்தாருடைய மக்களிடையேயும் பங்கிட்டு விட்டார்கள். பாடம் : 14 ஒருவர் என் வீடு அல்லாஹ்வுக்காக தர்மமாகும் என்று கூறி, அது ஏழைகளுக்குச் சேர வேண்டிய தர்மமா அல்லது மற்றவர்களுக்குச் சேர வேண்டிய தர்மமா அல்லது மற்றவர்களுக்குச் சேர வேண்டிய தர்மமா என்று விளக்காமல் விட்டுவிட்டாலும் அது செல்லும். அதை அவர் தம் உறவினர்களுக்கோ அல்லது அவர் விரும்பியவர்களுக்கோ தரலாம். அபூதல்ஹா (ரலி) அவர்கள், என் செல்வங்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமானது பைருஹா(என்னும் தோட்டம்) தான்; அதை நான் அல்லாஹ் வுக்காக தர்மம் செய்து விடுகின்றேன் என்று கூறிய போது (இன்னாருக்கு தர்மம் செய்கிறேன் என்று அவர் விளக்கிக் கூறாத நிலையிலும்) நபி (ஸல்) அவர்கள் அதை அனுமதித்தார்கள். அந்த தர்மம் யாருக்குச் சேர வேண்டும் என்று விளக்காதவரை அது செல்லாது என்று சிலர் கூறினர். ஆனால், முந்திய கருத்தே மிகச் சரியானதாகும். பாடம் : 15 என்னுடைய நிலம் அல்லது தோட்டம் என் தாயார் சார்பாக அல்லாஹ்வுக்காக தர்மமாகும் என்று ஒருவர் சொன்னால் அது செல்லும்; அந்த தர்மம் யாருக்குச் சேர வேண்டும் என்று தெளிவுபடுத்தா விட்டாலும் சரி.\n2756. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.\nஸஅத் இப்னு உபாதா அவர்கள் வெளியே சென்றிருந்தபோது அவரின் தாயார் இறந்துவிட்டார். அப்போது அவர் நபி(ஸல்) அவர்களிடம், `இறைத்தூதர் அவர்களே என் தாயார் நான் வெளியே சென்றிருந்தபோது மரணமடைந்துவிட்டார். நான் அவர் சார்பாக தருமம் ஏதும் செய்தால் அது அவருக்குப் பயனளிக்குமா என் தாயார் நான் வெளியே சென்றிருந்தபோது மரணமடைந்துவிட்டார். நான் அவர் சார்பாக தருமம் ஏதும் செய்தால் அது அவருக்குப் பயனளிக்குமா` என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், `ஆம் (பயனளிக்கும்)\" என்று பதிலளித்தார்கள். இதைக் கேட்ட ஸஅத்(ரலி), `நான் என்னுடைய மிக்ராஃப் எனும் தோட்டத்தை என் தாயார் சார்பாக தருமம் செய்து விட்டேன். அதற்கு தங்களை சாட்சியாக்குகிறேன்\" என்று கூறினார்கள்.\nபாடம் : 16 ஒருவர் தன் செல்வத்தில் ஒரு பகுதியையோ, அல்லது தன் அடிமைகள் சிலரையோ, கால்நடைகள் சிலவற் றையோ தருமம் செய்தால் அல்லது வக்ஃபு செய்தால் அது செல்லும்.\n2757. கஅப் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.\n என் செல்வத்தி(ன் உரிமையி)லிருந்து நான் விலகிக் கொண்டு அதை அல்லாஹ்வுக்காகவும் அல்லாஹ்வுன் தூதருக்காகவும��� தர்மமாகக் கொடுத்து வடுவதை என் தவ்பாவில் (தபூக் போரில் கலந்து கொள்ளாமல் பின்தங்கிவிட்டதற்காக மன்னிப்புக் கோரிப் பிராயச் சித்தம் தேடும் முயற்சிகளில்) ஓர் அம்சமாக ஆக்கிக் கொள்ள விரும்புகிறேன்\" என்று கூறினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், `உன் செல்வத்தில் ஒரு பகுதியை உனக்காக வைத்துக் கொள். அது உனக்கு நல்லது\" என்று கூறினார்கள். நான், `கைபரில் உள்ள என்னுடைய பங்கை (எனக்காக) வைத்துக் கொள்கிறேன்\" என்று கூறினேன்.\nபாடம் : 17 ஒருவர் தன் முகவரிடம் தருமப் பொருளை (தருமம் செய்து விடும்படி) கொடுக்க, முகவர் அதை அவரிடமே திருப்பிக் கொடுத்து விடுவது.\n\"நீங்கள் விரும்புகிறவற்றிலிருந்து (இறைவழியில்) செலவு செய்யாதவரை நீங்கள் நன்மையை அடைந்து கொள்ள முடியாது\" (திருக்குர்ஆன் 03:92) என்னும் இறைவசனம் அருளப்பட்டபோது அபூ தல்ஹா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் வந்து, `இறைத்தூதர் அவர்களே அல்லாஹ் தன் வேதத்தில், `நீங்கள் விரும்புகிறவற்றிலிருந்து (இறைவழியில்) செலவு செய்யாத வரை நீங்கள் நன்மையை அடைந்து விட முடியாது` என்று கூறுகிறான். என் செல்வங்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானது `பைருஹா` (எனும் தோட்டம்) தான். அந்தத் தோட்டத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சென்று நிழலில் ஓய்வெடுத்து அதன் தண்ணிரை அருந்துவது வழக்கம் - எனவே, அதை நான் அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் (அறக் கொடையாகத்) தந்து விடுகிறேன். (மறுமையில்) அதன் நன்மையையும் (மறுமை வாழ்வுக்கான) என் சேமிப்பாக அது இருப்பதையும் விரும்புகிறேன். எனவே, இறைத்தூதர் அவர்களே அல்லாஹ் தன் வேதத்தில், `நீங்கள் விரும்புகிறவற்றிலிருந்து (இறைவழியில்) செலவு செய்யாத வரை நீங்கள் நன்மையை அடைந்து விட முடியாது` என்று கூறுகிறான். என் செல்வங்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானது `பைருஹா` (எனும் தோட்டம்) தான். அந்தத் தோட்டத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சென்று நிழலில் ஓய்வெடுத்து அதன் தண்ணிரை அருந்துவது வழக்கம் - எனவே, அதை நான் அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் (அறக் கொடையாகத்) தந்து விடுகிறேன். (மறுமையில்) அதன் நன்மையையும் (மறுமை வாழ்வுக்கான) என் சேமிப்பாக அது இருப்பதையும் விரும்புகிறேன். எனவே, இறைத்தூதர் அவர்களே தங்களுக்கு அல்லாஹ் காட்டித் தருகிற அறச் செயலில் அதைத் தாங்கள் பயன்படுத்தித் கொள்ள���ங்கள்\" என்று கூறினார். இதைக் கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள், `மிகவும் நல்லது, அபூ தல்ஹாவே தங்களுக்கு அல்லாஹ் காட்டித் தருகிற அறச் செயலில் அதைத் தாங்கள் பயன்படுத்தித் கொள்ளுங்கள்\" என்று கூறினார். இதைக் கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள், `மிகவும் நல்லது, அபூ தல்ஹாவே (அப்படியாயின்) அது (மறுமையில் உங்களுக்கு) லாபம் தரும் செல்வமாயிற்றே. அதை உங்களிடமிருந்து ஏற்று உங்களிடமே திருப்பித் தருகிறோம். உங்கள் நெருங்கிய உறவினர்களிடையே அதைப் பங்கிட்டு விடுங்கள்\" என்று கூறினார்கள். அபூ தல்ஹா(ரலி) அதைத் தம் இரத்த பந்தமுள்ள உறவினர்களுக்கு தர்மம் செய்துவிட்டார்கள். அவர்களிடையே உபைபின் கஅப்(ரலி) அவர்களும், ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி) அவர்களும் கூட இருந்தனர். அதில் தனக்குக் கிடைத்த பங்கை ஹஸ்ஸான்(ரலி) முஆவியா(ரலி) அவர்களுக்கு விற்றுவிட்டார்கள். அப்போது அவர்களிடம், `அபூ தல்ஹாவின் தருமத்தையா விற்கிறீர் (அப்படியாயின்) அது (மறுமையில் உங்களுக்கு) லாபம் தரும் செல்வமாயிற்றே. அதை உங்களிடமிருந்து ஏற்று உங்களிடமே திருப்பித் தருகிறோம். உங்கள் நெருங்கிய உறவினர்களிடையே அதைப் பங்கிட்டு விடுங்கள்\" என்று கூறினார்கள். அபூ தல்ஹா(ரலி) அதைத் தம் இரத்த பந்தமுள்ள உறவினர்களுக்கு தர்மம் செய்துவிட்டார்கள். அவர்களிடையே உபைபின் கஅப்(ரலி) அவர்களும், ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி) அவர்களும் கூட இருந்தனர். அதில் தனக்குக் கிடைத்த பங்கை ஹஸ்ஸான்(ரலி) முஆவியா(ரலி) அவர்களுக்கு விற்றுவிட்டார்கள். அப்போது அவர்களிடம், `அபூ தல்ஹாவின் தருமத்தையா விற்கிறீர்` என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், `ஒரு ஸாவு பேரீச்சம் பழத்தை ஒரு ஸாவு திர்ஹம்களுக்காக நான் விற்க மாட்டேனா` என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், `ஒரு ஸாவு பேரீச்சம் பழத்தை ஒரு ஸாவு திர்ஹம்களுக்காக நான் விற்க மாட்டேனா (அது போன்றுதான் இதுவும்)\" என்று பதில் சொன்னார்கள். அந்த (பைருஹா) தோட்டம் முஆவியா(ரலி) கட்டிய பனூ ஹுதைலா கோட்டை இருந்த இடத்தில் அமைந்திருந்தது.\nபாடம் : 18 அல்லாஹ் கூறுகிறான்: (உங்கள்) சொத்துகளைப் பங்கிடும் போது (தூரத்து) உறவினர்களும், அனாதைகளும், ஏழை எளியவர்களும் வருவார்களாயின் அவர்களுக்கும் அதிலிருந்து (ஏதேனும்) கொடுங்கள். (4:8)\n2759. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.\nமக்கள் சிலர், `இந்த (திருக்குர்ஆன் 04:08) இறைவசனம் (கூறும் சட்டம்) மாற்றப்பட்டுவிட்டது\" என்று கருதுகிறார்கள். இல்லை அல்லாஹ்வின் மீதாணையாக இது மாற்றப்படவில்லை. ஆனால், மக்கள் இதை இலேசாகக் கருதி (செயல்படுத்தாமல்விட்டு)விட்டார்கள். காப்பாளர்கள் இரண்டு வகைப்படுவர். ஒரு வகையினர் (இறப்பவரின்) காப்பாளராவார். இவர் வாரிசாவார். இந்த (இரத்த பந்தமுள்ள) காப்பாளர் தான் (தூரத்து உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும்) கொடுப்பார். மற்றொரு காப்பாளர், இவர் வாரிசாக மாட்டார். (உதாரணமாக, அனாதைகளின் காப்பாளர்.) இவர்தான், (சொத்தைப் பங்கிடும்போது தமக்கும் ஏதாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்து நிற்கும் ஏழை எளியவர்களுக்கும், அனாதைகளுக்கும்) நல்ல முறையில் (இன்சொல் பேசி அன்புடன்), `நான் உனக்கு எதுவும் தர இயலவில்லை\" என்று கூறி விடுவார்.\nபாடம் : 19 திடீரென இறந்து போனவர் சார்பாக தர்மம் செய்வதும், இறந்தவர் சார்பாக (அவர் அல்லாஹ்வின் பெயரால் செய்து, நிறைவேற்றத் தவறிய) நேர்ச்சைகளை நிறைவேற்றுவதும் விரும்பத் தக்கதாகும்.\nஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், `என் தாயார் திடீரென இறந்துவிட்டார். அவர் (மரணமடையும் முன்பு) பேச முடிந்திருந்தால் தர்மம் செய்(யச் சொல்லியிருந்)திருப்பார் என்று கருதுகிறேன். அவர் சார்பாக நான் தர்மம் செய்யலாமா` என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், `ஆம், அவர் சார்பாக தர்மம் செய்\" என்று கூறினார்கள்.\n2761. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.\nஸஅத் இப்னு உபாதா(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் மார்க்கத் தீர்ப்பு கோரியவராக, `என் தாயார் மீது ஒரு நேர்ச்சை கடமையாகியிருக்க, (அதை நிறைவேற்றும் முன்பே) அவர் இறந்து போய்விட்டார். (என்ன செய்வது)\" என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், `அவர் சார்பாக நீ அதை நிறைவேற்று\" என்று கூறினார்கள்.\nபாடம் : 20 வக்ஃபு செய்வதற்கும் தருமம் செய்வதற்கும் சாட்சி வைப்பது.\n2762. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.\nபனூ சாஇதா குலத்தைச் சேர்ந்த ஸஅத் இப்னு உபாதா(ரலி) வெளியே சென்றிருந்தபோது என் தாயார் இறந்துவிட்டார். நான் அவர் சார்பாக ஏதேனும் தர்மம் செய்தால் அவருக்கு அது பலனளிக்குமா` என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், `ஆம் (பலனளிக்கும்)\" என்று கூறினார்கள். ஸஅத் இப்னு உபாதா(ரலி), `என்னுடைய மிக்ராஃப் (எனும்) தோட்டத்தை அவர்களுக்காக தருமம் செய்து வ��டுகிறேன் என்பதற்குத் தங்களை நான் சாட்சியாக்குகிறேன்\" என்று கூறினார்கள்.\nபாடம் : 21 அல்லாஹ் கூறுகிறான்: அநாதைகளுக்கு அவர்களுடைய பொருட்களை (சொத்துகளை) கொடுத்து விடுங்கள். நல்ல பொருளைக் கொடுத்து விட்டுத் தீய பொருளை (அதற்கு) மாற்றாக வாங்கிக் கொள்ளாதீர்கள். மேலும், அவர் களின் பொருட்களை உங்கள் பொருட் களோடு சேர்த்து உண்ணாதீர்கள். நிச்சயமாக இது பெரும்பாவமாகும். அநாதை(ப் பெண்)களிடம் நீதியுடன் நடந்து கொள்ள முடியாது என்று நீங்கள் அஞ்சினால், உங்கள் மனத்திற்குப் பிடித்த பெண்களை........... மணமுடித்துக் கொள்ளுங்கள். (4:2,3)\n2763. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்.\nநான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் மேற்கண்ட 4:2,3 வசனத்தைக் குறித்து கேட்டபோது, பின்வருமாறு பதிலளித்தார்கள்.\nஇந்த வசனத்தில் கூறப்படும் பெண், தன் காப்பாளரின் மடியில் வளரும் அநாதைப் பெண் ஆவாள். அந்தக் காப்பாளர் அவரின் அழகுக்கும் சொத்துக்கும் ஆசைப்பட்டு, அவளை அவளுக்கு ஈடான பெண்களின் மஹ்ருத் தொகையை விடக் குறைவாகக் கொடுத்து மணந்துகொள்ள விரும்புகிறார். இத்தகைய காப்பாளர்கள் அப்பெண்களுக்கு அவர்களின் மஹ்ரை முழுமையாகக் கொடுத்து நீதியுடன் நடந்தாலே தவிர அவர்களை மணம் புரிந்து கொள்ளக் கூடாது என்று தடை செய்யப்பட்டு, அவர்களைத் தவிரவுள்ள பிற பெண்களை மணம் புரிந்து கொள்ளும்படி கட்டளையிடப்பட்டார்கள். பிறகும் மக்கள் அல்லாஹ்வின் தூதரிடம் இந்த விவகாரத்தில் மார்க்கத் தீர்ப்பு கேட்டு வரவே, அல்லாஹ், `பெண்களின் விவகாரத்தில் தீர்ப்பு வழங்குமாறு அவர்கள் உங்களிடம் கேட்கிறார்கள். (நபியே) அவர்கள் விவகாரத்தில் அல்லாஹ் உங்களுக்குத் தீர்ப்பு வழங்குகிறான் என்று நீங்கள் கூறுங்கள்\" என்னும் (திருக்குர்ஆன் 04:127) வசனத்தை அருளினான். அநாதைப் பெண் அழகும் செல்வமும் உடையவளாக இருந்தால் அவளுடைய காப்பாளர்கள் அவளை மணம் புரிந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள். ஆனால், அவளையொத்த ஒரு பெண்ணுக்குத் தரப்படுவது போன்ற மஹ்ரை முழுமையாக அவர்களுக்குத் தருவதில்லை. அவள் செல்வமும் அழகும் குறைந்தவளாக இருந்து, அதனால் அவளை மணமுடிக்க விருப்பமில்லாவிட்டால் அவளைவிட்டுவிட்டு வேறு பெண்களை (மணமுடிக்க) நாடிச் செல்கிறார்கள். எனவே `அவளை விரும்பாதபோது அவளை அவர்கள்விட்டு விடுவதைப் போன்றே, அவளை விரும்பும்போது ��வளை மணமுடிக்கவும் அவர்களுக்கும் உரிமை இல்லை. அவளுக்கு உரிய மஹ்ரை நிறைவாக அவளுக்குத் தந்து, நீதியுடன் நடந்து, அவளுடைய உரிமையை அவளுக்குக் கொடுத்தாலே தவிர அவளை அவர்கள் மணமுடிக்கக் கூடாது` என்று இந்த (திருக்குர்ஆன் 04:127) வசனத்தில் அல்லாஹ் விளக்கிக் கூறினான்.\nபாடம் : 22 அல்லாஹ் கூறுகிறான்: மேலும், அநாதைகளை அவர்கள் திருமணப் பருவத்தை அடையும் வரை (விபரம் புரியத் தொடங்கி விட்டதா என்று) சோதித்து வாருங்கள். அவர் களிடம் (விபரம் புரிந்து கொள்ளும் அளவிற்கு மனப்) பக்குவத்தை நீங்கள் கண்டால் அவர்களுடைய செல்வங்களை அவர்களிடமே ஒப்படைத்து விடுங்கள். அவர்கள் பெரியவர்களாகி தங்கள் உரிமையைக் கேட்பார்கள் என்று அஞ்சி, அந்தச் செல்வங்களை நியாயத்திற்குக் புறம்பாக விரயம் செய்தும் அவசர மாகவும் விழுங்கி விடாதீர்கள். அநாதைகளின் காப்பாளர் வசதியுள்ள வராக இருந்தால் அவர்களின் செல்வத்திலிருந்து உண்பதை அவர் தவிர்த்துக் கொள்ளட்டும். ஏழையாக இருப்பவர் நியாயமான அளவிற்கு (அதிலிருந்து) உண்ணட்டும். அவர்களின் சொத்துக் களை அவர்களிடம் ஒப்படைக்கும் போது அவர்கள் மீது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். மேலும், கணக்குக் கேட்க அல்லாஹ்வே போது மானவன். (இறந்து விட்ட) தாய் தந்தையரும் நெருங்கிய உறவினர்களும் விட்டுச் சென்ற சொத்தில் ஆண்களுக்குப் பங்கிருக்கின்றது. (அது போன்றே) தாய்தந்தையரும் நெருங்கிய உறவினர் களும் விட்டுச் சென்ற சொத்தில் பெண்களுக்கும் பங்கிருக்கின்றது; அந்தச் சொத்து குறைவானதாயினும் சரி, அதிக மானதாயினும் சரி இது அல்லாஹ் வினால் நிர்ணயிக்கப்பட்டதாகும். (4:6,7) பாடம் (அநாதையின்) பொறுப்பாளர் (தன் பொறுப்பிலுள்ள) அநாதையின் செல்வத்தைக் கையாள உரிமையுண்டு என்பதும், அதிலிருந்து அவரது உழைப்பிற்கேற்ப உண்ணலாம் என்பதும்\n2764. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.\nஉமர்(ரலி) `தம்ஃக்` என்றழைக்கப்பட்ட தம் சொத்து ஒன்றை அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் தருமம் செய்தார்கள். அது ஒரு பேரீச்சந் தோட்டமாக இருந்தது. அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம், `இறைத்தூதர் அவர்களே நான் ஒரு செல்வத்தைப் பெற்றுள்ளேன். அது என்னிடம் (இருப்பவற்றிலேயே) உயர் தரமானதாகும். எனவே, அதை தருமம் செய்து விட விரும்புகிறேன்\" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், `அதன் நிலத்தை (எவருக்க���ம்) விற்கக் கூடாது; அன்பளிப்பாகவும் தரக்கூடாது; அதற்கு எவரும் வாரிசாகவும் ஆக முடியாது; அதன் வருவாய் மட்டுமே செலவிடப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் அதை தருமம் செய்து விடு\" என்று கூறினார்கள். எனவே, உமர்(ரலி) அதை தருமம் (வக்ஃபு) செய்துவிட்டார்கள். அவர்களின் அந்த தருமம் (வக்ஃபு) அல்லாஹ்வின் பாதையிலும், அடிமைகளை விடுதலை செய்யவும், ஏழைகளுக்காகவும், விருந்தினர்களுக்காகவும், வழிப்போக்கர்களுக்காகவும், உறவினர்களுக்காகவும் வழங்கப்பட்டது. `நிர்வாகம் செய்பவர் அதிலிருந்து பொது வழக்கப்படி (நியாயமான முறையில்) உண்பதில் அல்லது விரயம் செய்யாமல் தம் நண்பருக்கு உண்ணக் கொடுப்பதில் குற்றமில்லை` என்றும் (அது தொடர்பான ஆவணத்தில்) அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.\n\"வசதியுள்ளவர் (அதிலிருந்து எடுத்து உண்ணாமல் தம்மைத்) தற்காத்துக் கொள்ளட்டும்; ஏழையாக இருப்பவர் (அதிலிருந்து) நியாயமான அளவு உண்ணட்டும்\" என்னும் (திருக்குர்ஆன் 04:06) இறைவசனம் அனாதையின் பராமரிப்பாளரின் விஷயத்தில், அவர் தேவையுள்ளவராக இருந்தால் அனாதையின் செல்வத்திலிருந்து, அந்த (அனாதையுடைய) செல்வத்தின் அளவிற்கேற்ப பொது வழக்கப்படி (நியாயமான முறையில்) எடுத்துக் கொள்ளும்படி (அனுமதியளித்து) அருளப்பட்டது.\nபாடம் : 23 அல்லாஹ் கூறுகிறான்: அநாதைகளின் சொத்துக்களை யார் அநியாயமாக உண்கிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தான் நிரப்பிக் கொள்கிறார்கள். மேலும், விரைவில் அவர்கள் கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பில் வீசியெறியப்படுவார்கள்.(4:10)\n2766. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\n\"அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், `இறைத்தூதர் அவர்களே அவை எவை` என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், `அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)\" என்று (பதில்) கூறினார்கள்.\nபாடம் : 24 அல்லாஹ் கூறுகிறான்: (நபியே) அநாதைகளைப் பற்றி உங்களிடம் ��ேட்கின்றார்கள். கூறுங்கள்: அவர்களுக்கு நலம் பயக்கும் விதத்தில் நடந்து கொள்வதே சிறந்ததாகும். நீங்கள் அவர்களுடன் சேர்ந்து வாழ்ந்தால் (அதில் குற்றமேதுமில்லை. ஏனெனில்,) அவர்கள் உங்கள் சகோதரர்களே) அநாதைகளைப் பற்றி உங்களிடம் கேட்கின்றார்கள். கூறுங்கள்: அவர்களுக்கு நலம் பயக்கும் விதத்தில் நடந்து கொள்வதே சிறந்ததாகும். நீங்கள் அவர்களுடன் சேர்ந்து வாழ்ந்தால் (அதில் குற்றமேதுமில்லை. ஏனெனில்,) அவர்கள் உங்கள் சகோதரர்களே தீமை செய் பவரையும் நன்மை செய்பவரையும் அல்லாஹ் (பிரித்து) அறிகின்றான். அல்லாஹ் நாடியிருந்தால் (இவ் விஷயத்தை) உங்களுக்குக் கடினமாக்கியிருப்பான். அவன் பேராற்றல் கொண்ட வனும் நுண்ணறிவாளனும் ஆவான். (2:220)\n2767. `இப்னு உமர்(ரலி) எவராவது தம்மைப் பொறுப்பாளராக நியமித்(து மரண சாசனம் செய்)தால் அதை ஒருபோதும் மறுத்ததில்லை\" என்று நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்.\nஓர் அநாதையின் செல்வத்தின் விஷயத்தில் இப்னு சீரின்(ரஹ்) அவர்களுக்கு மிகவும் விருப்பமானது எதுவெனில், அவனுடைய ஆலோசகர்களும் (நலம் நாடுபவர்களும்) காப்பாளர்களும் ஒன்று கூடி அவனுக்கு நன்மை எது என்று முடிவெடுப்பதேயாகும்.\nதாவூஸ்(ரஹ்) அவர்களிடம் அநாதைகளைக் குறித்து எதுவும் கேட்கப்பட்டால், `அல்லாஹ் நன்மை செய்பவரையும் தீமை செய்பவரையும் (பிரித்து) அறிகிறான்\" என்னும் (திருக்குர்ஆன் 02:220) இறைவசனத்தை ஓதுவார்கள். சிறுவயதுடைய அநாதைகள் குறித்தும் அதாஉ(ரஹ்), `ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவைக்கேற்ப அவர்களின் பாகத்திலிருந்து காப்பாளர் செலவு செய்வார்\" என்று கூறினார்கள்.\nபாடம் : 25 பயணத்திலிருக்கும் போதும் ஊரிலிருக்கும் போதும் அநாதையைப் பணியாளாக வைத்துக் கொள்வதால் அந்த அநாதைக்குப் பயனும் நன்மையும் உண்டு என்றால் அது அனுமதிக் கப்பட்டதாகும். மேலும்,அநாதையின் தாய் அல்லது அவளது கணவன் (இருவரும் அவனது காப்பாளர்களாக நியமிக்கப்படா விட்டாலும்) அவனை கவனித்துக் கொள்வதும் அனுமதிக்கப்பட்டதே.\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் தமக்குப் பணியாள் எவரும் இல்லாத நிலையில் மதீனாவுக்கு வந்தார்கள். எனவே, அபூ தல்ஹா(ரலி) என் கையைப் பிடித்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதரிடம் அழைத்துச் சென்று, `இறைத்தூதர் அவர்களே அனஸ் புத்திசாலியான சிறுவன். அவன் தங்களுக்கு ஊழியம் செய்யட்டும்\" என்று கூறினா���்கள். எனவே, நான் நபி(ஸல்) அவர்களுக்குப் பயணத்திலும் ஊரிலிருக்கும் போதும் பணிவிடைகள் செய்து வந்தேன். நான் செய்த எச்செய்கைக்காகவும், `இதை ஏன் இப்படிச் செய்தாய் அனஸ் புத்திசாலியான சிறுவன். அவன் தங்களுக்கு ஊழியம் செய்யட்டும்\" என்று கூறினார்கள். எனவே, நான் நபி(ஸல்) அவர்களுக்குப் பயணத்திலும் ஊரிலிருக்கும் போதும் பணிவிடைகள் செய்து வந்தேன். நான் செய்த எச்செய்கைக்காகவும், `இதை ஏன் இப்படிச் செய்தாய்` என்றோ, நான் செய்யாத எந்த விஷயத்திற்காகவும், `ஏன் இதை நீ இப்படிச் செய்யவில்லை` என்றோ, நான் செய்யாத எந்த விஷயத்திற்காகவும், `ஏன் இதை நீ இப்படிச் செய்யவில்லை` என்றோ என்னிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டதேயில்லை.\nபாடம் : 26 ஒருவர் ஒரு நிலத்தை வக்ஃபு செய்யும் போது அதன் எல்லைகளை விளக்கிக் கூறா விட்டாலும் அவரது வக்ஃபு செல்லும். தருமமும் அவ்வாறே (செல்லும்).\n2769. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.\nஅபூ தல்ஹா(ரலி) மதீனா நகர அன்சாரிகளிலேயே நிறையப் பேரீச்சந் தோட்டங்களை சொத்துகளாகப் பெற்றிருந்தார். மஸ்ஜிதுந் நபவிக்கு எதிரே அமைந்திருந்த `பைருஹா` தோட்டம் தான் அவரின் சொத்துக்களிலேயே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. நபி(ஸல்) அவர்கள் அ(ந்தத் தோட்டத்)தில் நுழைந்து அதிலிருந்த நல்ல (சுவையான) தண்ணீரைப் பருகுவார்கள். `நீங்கள் விரும்புகிறவற்றிலிருந்து (இறைவழியில்) செலவு செய்யாத வரை நீங்கள் நன்மையை அடைந்து விட முடியாது` என்னும் (திருக்குர்ஆன் 03:92) இறைவசனம் அருளப்பட்டபோது அபூ தல்ஹா(ரலி) எழுந்து நின்று, `இறைத்தூதர் அவர்களே `நீங்கள் விரும்புகிறவற்றிலிருந்து (இறைவழியில்) செலவு செய்யாதவரை நீங்கள் நன்மையை அடைந்து விட முடியாது\" என்று அல்லாஹ் கூறினான். என் சொத்துக்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமானது `பைருஹா` தான். அதை அல்லாஹ்வுக்காக நான் தருமம் செய்து விடுகிறேன். அல்லாஹ்விடம் அதன் நன்மையையும் (மறுமையில் எனக்குரிய) சேமிப்பாக அது இருப்பதையும் விரும்புகிறேன். எனவே, அல்லாஹ் தங்களுக்குக் கட்டளையிடுகிற விஷயத்தில் அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்\" என்று கூறினார்கள். இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், `ஆகா `நீங்கள் விரும்புகிறவற்றிலிருந்து (இறைவழியில்) செலவு செய்யாதவரை நீங்கள் நன்மையை அடைந்து விட முடியாது\" என்று அல்லாஹ் கூறினான். ���ன் சொத்துக்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமானது `பைருஹா` தான். அதை அல்லாஹ்வுக்காக நான் தருமம் செய்து விடுகிறேன். அல்லாஹ்விடம் அதன் நன்மையையும் (மறுமையில் எனக்குரிய) சேமிப்பாக அது இருப்பதையும் விரும்புகிறேன். எனவே, அல்லாஹ் தங்களுக்குக் கட்டளையிடுகிற விஷயத்தில் அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்\" என்று கூறினார்கள். இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், `ஆகா அது (மறுமையில்) லாபம் தரும் செல்வமாகிவிட்டதே அது (மறுமையில்) லாபம் தரும் செல்வமாகிவிட்டதே அல்லது அது (அழிந்து) போய்விடும் செல்வம் தானே அல்லது அது (அழிந்து) போய்விடும் செல்வம் தானே (நல்ல காரியத்தில் தான் போகட்டுமே (நல்ல காரியத்தில் தான் போகட்டுமே) ...இப்படி அறிவிப்பாளர் இப்னு மஸ்லமா(ரஹ்) சந்தேகத்துடன் கூறினார்... நீ கூறியதை கேட்டேன். அதை (உன்) நெருங்கிய உறவினர்களுக்கிடையே நீ பங்கிட்டு விடுவதையே நான் பொறுத்தமானதாகக் கருதுகிறேன்\" என்று கூறினார்கள். அதற்கு அபூ தல்ஹா(ரலி), `அவ்வாறே நான் செய்கிறேன், இறைத்தூதர் அவர்களே) ...இப்படி அறிவிப்பாளர் இப்னு மஸ்லமா(ரஹ்) சந்தேகத்துடன் கூறினார்... நீ கூறியதை கேட்டேன். அதை (உன்) நெருங்கிய உறவினர்களுக்கிடையே நீ பங்கிட்டு விடுவதையே நான் பொறுத்தமானதாகக் கருதுகிறேன்\" என்று கூறினார்கள். அதற்கு அபூ தல்ஹா(ரலி), `அவ்வாறே நான் செய்கிறேன், இறைத்தூதர் அவர்களே\" என்று கூறிவிட்டு, தம் நெருங்கிய உறவினர்களுக்கும் தம் தந்தையின் உடன்பிறந்தார் மக்களுக்குமிடையே அதைப் பங்கிட்டுவிட்டார்கள்.\nமற்றோர் அறிவிப்பிலும், `(அழிந்து) போய் விடும் செல்வம் தானே\" என்று வந்துள்ளது.\n2770. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.\nஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம் தம் தாயார் இறந்துவிட்டதாகக் கூறிவிட்டு, `அவர் சார்பாக நான் தருமம் (ஏதும்) செய்தால் அவருக்கு அது பலனளிக்குமா` என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், `ஆம் (பலனளிக்கும்)\" என்று பதிலளித்தார்கள். அந்த மனிதர், `என்னிடம் மிக்ராஃப் எனும் தோட்டம் ஒன்று உள்ளது. அதை நான் அவர் சார்பாக தருமம் செய்து விட்டேன் என்பதற்கு, தங்களை சாட்சியாக ஆக்குகிறேன்\" என்று கூறினார்.\nபாடம் : 27 பலருக்கும் பொதுவான ஒரு நிலத்தை அவர்கள் வக்ஃப் செய்தால் செல்லும்.\nநபி(ஸல்) அவர்கள் (பனூ நஜ்ஜார் குலத்தினர் அளித்த இடத்தில்) பள்ளிவாசல் கட்டும்படி உத்திரவிட்டபோது, `பனூ நஜ்ஜார் குலத்தாரே உங்களுடைய இந்தத் தோட்டத்திற்கு என்னிடம் விலை சொல்லுங்கள்\" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், `மாட்டோம். அல்லாஹ்வின் மீதாணையாக உங்களுடைய இந்தத் தோட்டத்திற்கு என்னிடம் விலை சொல்லுங்கள்\" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், `மாட்டோம். அல்லாஹ்வின் மீதாணையாக இதன் விலையை நாங்கள் அல்லாஹ்விடமே எதிர்பார்க்கிறோம்\" என்று கூறினார்கள்.\nபாடம் : 28 வக்ஃபு (அறக் கட்டளை ஆவணம்) எப்படி எழுதப்பட வேண்டும்\n2772. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.\nஉமர்(ரலி) கைபரில் ஒரு நிலத்தைப் பெற்றிருந்தார்கள். எனவே, நபி(ஸல்) அவர்களிடம் வந்து, `நான் ஒரு சொத்தைப் பெற்றுள்ளேன். அதை விட உயர்தரமான ஒரு சொத்தை இதுவரை நான் பெற்றதில்லை. நான் அதை என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் எனக்குக் கட்டளையிடுகிறீர்கள்` என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், `நீங்கள் விரும்பினால் அதன் அடிமனையை நீங்களே வைத்துக் கொண்டு அதன் வருவாயை தர்மம் செய்து விடலாம்\" என்று கூறினார்கள். எனவே, உமர்(ரலி), `அதன் அடிமனை விற்கப்படக் கூடாது; அன்பளிப்பாகவும் எவருக்கும் தரப்படக் கூடாது; அதற்கு எவரும் வாரிசாகவும் முடியாது` என்று நிபந்தனைகளிட்டு, ஏழைகளுக்காகவும் உறவினர்களுக்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காவும், இறைவழியில் (அறப்போருக்குச்) செலவிடுவதற்காகவும், விருந்தினர்களுக்காகவும், வழிப்போக்கர்களுக்காகவும் தருமம் (வக்ஃபு) செய்துவிட்டார்கள். அதற்கு நிர்வாகப் பொறுப்பேற்கும் காப்பாளர் அதிலிருந்து நியாயமான முறையில் உண்பதிலும் விரயம் செய்யாமல் நண்பருக்கு உண்ணக் கொடுப்பதிலும் தவறில்லை என்றும் (அது தொடர்பான ஆவணத்தில்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.\nபாடம் : 29 செல்வந்தனுக்கும், ஏழைக்கும், விருந்தினருக்கும் வக்ஃபு செய்வது.\n2773. உமர்(ரலி) கைபரில் ஒரு செல்வத்தைப் பெற்றார்கள். நபி(ஸல்) அவர்களிடம் வந்து அதைத் தெரிவித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் `நீங்கள் விரும்பினால் அதை (அதன் வருவாயை) தருமம் செய்துவிடுங்கள்\" என்று ஆலோசனை கூறினார்கள். எனவே, அதை ஏழை எளியவர்களுக்காகவும், வறியவர்களுக்காகவும், உறவினர்களுக்காகவும், விருந்தினர்களுக்காகவும் (அதன் வருவாயைச்) செலவிடும்படி தருமம் (வக்ஃபு) செய்துவிட்டார்கள்.\nபாடம் : 30 பள்ளிவாசலுக்காக நிலத்தை வக்ஃபு செய்வது (செல்லும்)\n2774. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் மதீனா நகரத்திற்கு வந்தபோது பள்ளிவாசல் கட்டும்படி கட்டளையிட்டுவிட்டு, `பனூ நஜ்ஜார் குலத்தாரே உங்களுடைய இந்தத் தோட்டத்திற்கு என்னிடம் விலை சொல்லுங்கள்` என்று கேட்டார்கள். அதற்கு அக்குலத்தார், `நாங்கள் விலைகூற மாட்டோம். அல்லாஹ்வின் மீதானையாக உங்களுடைய இந்தத் தோட்டத்திற்கு என்னிடம் விலை சொல்லுங்கள்` என்று கேட்டார்கள். அதற்கு அக்குலத்தார், `நாங்கள் விலைகூற மாட்டோம். அல்லாஹ்வின் மீதானையாக இதன் விலையை நாங்கள் அல்லாஹ்விடமே எதிர்பார்க்கிறோம்` என்று கூறினார்கள்.\nபாடம் : 31 பிராணிகள், கால்நடைகள், சாமான்கள் மற்றும் பணம் ஆகியவற்றை வக்ஃப் செய்வது (செல்லும்) ஒருவர் ஆயிரம் தீனார்களை (தங்க நாணயங்களை) அல்லாஹ்வின் பாதையில் வக்ஃபு செய்து, அதை வியாபாரியான தனது பணியாள் ஒருவனிடம் தந்து (அதை முதலீடு செய்து) வியாபாரம் செய்யும்படி கூறி, அதன் இலாபத்தை ஏழை எளியவர்களுக்கும், உறவினர்களுக்கும் தருமம் செய்கிறார். இந்த மனிதர் அந்த ஆயிரம் தீனார்களின் வாயிலாகக் கிடைக்கும் இலாபத்தி லிருந்து கொஞ்சம் தானும் உண்ணலாமா அவர் (தருமத்துக் குரியவர்களைக் குறிப்பிடும் போது) ஏழைஎளியவர்களுக்கு தருமம் செய்யும் படி குறிப்பிடவில்லையென்றாலும் கூட அதிலிருந்து உணண்ண அவருக்கு அனுமதி யுண்டா அவர் (தருமத்துக் குரியவர்களைக் குறிப்பிடும் போது) ஏழைஎளியவர்களுக்கு தருமம் செய்யும் படி குறிப்பிடவில்லையென்றாலும் கூட அதிலிருந்து உணண்ண அவருக்கு அனுமதி யுண்டா என்று ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர்கள், அதிலிருந்து உண்பதற்கு அவருக்கு அனுமதியில்லை என்று தீர்ப்பளித்தார்கள்.\n2775. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.\nஉமர்(ரலி) தமக்குச் சொந்தமான குதிரை ஒன்றின் மீது ஒரு மனிதரை ஏற்றி இறைவழியில் (போரிடுவதற்காக தருமம் செய்து) அனுப்பி வைத்தார்கள். அந்த குதிரையை நபி(ஸல்) அவர்கள் உமர்(ரலி) அவர்களுக்குக் கொடுத்திருந்தார்கள். அந்த மனிதர் அதை விற்பதற்காக (சந்தையில்) நிறுத்தி வைத்திருப்பதாக உமர்(ரலி) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடம் அந்த குதிரையைத் தாமே வாங்கிக் கொள்ள (அனுமதி) கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், `அதை நீங்கள் வாங்க வேண்ட��ம்; உங்கள் தருமத்தை ஒருபோதும் திரும்பப் பெற வேண்டாம்\" என்று கூறினார்கள்.\nபாடம் : 32 வக்ஃபுச் சொத்தை நிர்வகிப்பவருக்குரிய ஊதியம்\n2776. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்\nஎன் வாரிசுகள் பொற்கசையோ, வெள்ளி நாணயத்தையோ பங்கிட்டுக் கொள்ள (வாரிசுரிமையாகப் பெற) மாட்டார்கள். என் மனைவிமார்களின் ஜீவனாம்சத்தையும் என் ஊழியரின் கூலியையும் தவிர, நான்விட்டுச் செல்வதெல்லாம் தருமமேயாகும்.\nஎன அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\n2777. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.\nஉமர்(ரலி) வக்ஃபு செய்தபோது, அதை நிர்வாகம் செய்பவர் அதிலிருந்து உண்ணலாம் என்றும் அவர் தன் நண்பருக்கு (அதிலிருந்து) பணத்தை விரயம் செய்யாமல் உண்ணக் கொடுக்கலாம் என்றும் விதிமுறைகள் நிர்ணயித்தார்கள்.\nபாடம் : 33 ஒருவர் ஒரு நிலத்தையோ கிணற் றையோ வக்ஃபு செய்தால், அல்லது மற்ற முஸ்லிம்கள் அந்தத் கிணற்றின் நீரைப் பயன்படுத்துவது போல் தனக்கும் அதைப் பயன்படுத்தும் உரிமையுண்டு என்று நிபந்தனையிட்டால் (அவை செல்லும்.) அனஸ் (ரலி) அவர்கள் ஒரு வீட்டை வக்ஃபு செய்தார்கள். (மதீனாவுக்கு) வரும் போதெல்லாம் அதில் அவர்கள் தங்குவார்கள். ஸுபைர் (ரலி) அவர்கள் தம் வீடுகளை தர்மம் செய்தார்கள். தமது பெண்மக்களில் விவாகரத்து செய்யப்பட்ட ஒருவருக்கு, நீ இதில் தீங்கிழைக் காமலும் தீங்குக்கு ஆளாகாமலும் தங்கிக் கொள்ளலாம்என்று கூறி அனுமதியளித்தார்கள். ஆனால், மறு மணம் செய்து கொண்டு, தன்னிறைவு பெற்று விட்டால் நீ அதில் தங்க அனுமதியில்லை என்று நிபந்தனையும் விதித்தார்கள். இப்னு உமர் (ரலி) அவர்கள், தம் தந்தை உமர் (ரலி) அவர்களின் வீட்டிலிருந்து தமக்குக் கிடைத்த பங்கில் தமது குடும்பத்தாரில் தேவையுள்ளவர்கள் வசித்துக் கொள்ள வகை செய்தார்கள்.\n2778. அபூ அப்திர் ரஹ்மான்(ரலி) அறிவித்தார்.\n(கலீஃபா) உஸ்மான்(ரலி) (கலகக்காரர்களால்) முற்றுகையிடப்பட்டபோது அவர்களுக்கு மேலிருந்து (வீட்டுக் கூரை மீதிருந்து), `அல்லாஹ்வின் பெயரால் உங்களைக் கேட்கிறேன். நான் நபி(ஸல்) அவர்களின் தோழர்களைத் தான் கேட்கிறேன். `ரூமா` என்னும் கிணற்றை (விலைக்கு வாங்கி) தூர்வாரி (பொது மக்கள் நலனுக்காக வக்ஃப் செய்து) விடுகிறவருக்கு சொர்க்கம் கிடைக்கும்` என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூற, நான் அதை (விலைக்கு வாங்கித்) தூர் வாரி (வக்ஃபாக ஆக்கி)யது உங���களுக்குத் தெரியாதா நபி(ஸல்) அவர்கள் `பொருளாதார நெருக்கடியிலிருக்கும் (தபூக் போருக்கான) படையை (பொருளுதவியால்) தயார்படுத்துகிறவருக்கு சொர்க்கம் கிடைக்கும்` என்று கூற, நான் அதைத் தயார்படுத்தியது உங்களுக்குத் தெரியாதா நபி(ஸல்) அவர்கள் `பொருளாதார நெருக்கடியிலிருக்கும் (தபூக் போருக்கான) படையை (பொருளுதவியால்) தயார்படுத்துகிறவருக்கு சொர்க்கம் கிடைக்கும்` என்று கூற, நான் அதைத் தயார்படுத்தியது உங்களுக்குத் தெரியாதா` என்று கூறினார்கள். நபித்தோழர்கள் அவர்கள் கூறியதை உண்மையென ஏற்றனர்.\nஉமர்(ரலி) வக்ஃபு செய்தபோது, `இதை நிர்வாகம் செய்பவர் இதிலிருந்து (எடுத்து) உண்பதில் தவறில்லை\" என்று குறிப்பிட்டார்கள். வக்ஃபு செய்தவரே கூட அதை நிர்வாகம் செய்யலாம். மற்றவர்களும் அதற்கு நிர்வாகியாக இருக்கலாம். ஆக, (அதை) நிர்வகிக்கும் எவருக்கும் அதிலிருந்து உண்ண அனுமதியுண்டு.\nபாடம் : 34 வக்ஃபு செய்பவர், இதற்கான விலையை நாம் அல்லாஹ்விடமே கேட்கின்றோம் என்று கூறினால் அது செல்லும்.\nநபி(ஸல்) அவர்கள், `பனூ நஜ்ஜார் குலத்தாரே உங்கள் தோட்டத்திற்கு என்னிடம் விலை சொல்லுங்கள்\" என்று கேட்டார்கள். அதற்கு அந்தக் குலத்தார், `அதன் விலையை நாங்கள் அல்லாஹ்விடமே எதிர்பார்க்கிறோம்\" என்று கூறினார்கள்.\nபாடம் : 35 அல்லாஹ் கூறுகிறான்: இறை நம்பிக்கை கொண்டவர்களே உங்களில் ஒருவருக்கு மரணம் நெருங்கி, அவர் மரண சாசனம் செய்யும் நேரத்தில் அதைப் பற்றி இருவர் சாட்சியம் அளிக்க வேண்டும்; (அதற்கான விதிமுறை களாவன:) உங்களிடையே நேர்மையான இருவர் சாட்சிகளாக்கப்பட வேண்டும். அல்லது நீங்கள் பயணத்தில் இருக்கும் பொழுது மரணத் துன்பம் (முஸ்லிம் களாகிய) உங்களை அணுகி விட்டால் உங்களைத் தவிர வேறு இருவரை சாட்சிகளாய் ஆக்கிக் கொள்ள வேண்டும். (சாட்சிகள் குறித்து) நீங்கள் சந்தேகப் பட்டால் தொழுகைக்குப் பிறகு (பள்ளிவாச-ல்) அவர்களை நீங்கள் நிறுத்தி வைக்க,அவ்விருவரும் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு, நாங்கள் எங்கள் சாட்சியத்தை விலைக்கு விற்க மாட் டோம்; அதனால் எங்கள் உறவினர்கள் பலனடைவதாயிருப்பினும் சரியே உங்களில் ஒருவருக்கு மரணம் நெருங்கி, அவர் மரண சாசனம் செய்யும் நேரத்தில் அதைப் பற்றி இருவர் சாட்சியம் அளிக்க வேண்டும்; (அதற்கான விதிமுறை களாவன:) உங்களிடையே நேர்மையான இருவர் சாட்சிகளாக்கப்பட வேண்டும். அல்லது நீங்கள் பயணத்தில் இருக்கும் பொழுது மரணத் துன்பம் (முஸ்லிம் களாகிய) உங்களை அணுகி விட்டால் உங்களைத் தவிர வேறு இருவரை சாட்சிகளாய் ஆக்கிக் கொள்ள வேண்டும். (சாட்சிகள் குறித்து) நீங்கள் சந்தேகப் பட்டால் தொழுகைக்குப் பிறகு (பள்ளிவாச-ல்) அவர்களை நீங்கள் நிறுத்தி வைக்க,அவ்விருவரும் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு, நாங்கள் எங்கள் சாட்சியத்தை விலைக்கு விற்க மாட் டோம்; அதனால் எங்கள் உறவினர்கள் பலனடைவதாயிருப்பினும் சரியே மேலும், அல்லாஹ்வுக்கு அளிக்க வேண்டிய சாட்சியத்தை மறைக்க மாட்டோம். அப்படி மறைத்தால் நாங்கள் பாவிகளாவோம்என்று கூறட்டும். ஆனால், (இதற்குப் பிறகும்) அவர்கள் பொய் சாட்சியம் கூறி பாவத்திற்காளாகி விட்டார்கள் என்று கண்டுபிடிக்கப் பட்டால், தமது உரிமை பாதிக்கப்பட்ட (இறந்த)வர்(களின் உறவினர்)களிலிருந்து தகுதி வாய்ந்த இருவர் எழுந்து அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு, எங்கள் சாட்சியமே அவர்கள் இருவரின் சாட்சியத்தை விட வாய்மையானது. நாங்கள் (சாட்சியம் அளிப்பதில்) வரம்பு மீறவில்லை. அப்படி வரம்பு மீறினால் நாங்கள் அக்கிரமக்காரர்களாவோம் என்று கூற வேண்டும். அவர்கள் சரியான முறையில் சாட்சியம் அளிப்பதற்கு, அல்லது தம் சத்தியப் பிரமாணங்களுக்குப் பிறகு (பிறருடைய பிரமாணங்கள் வாங்கப்படுமோ அல்லது தமது சத்தியப் பிரமாணங்கள் சரியில்லை என்று) மறுக்கப்பட்டு விடுமோ என்று அஞ்சி (உண்மையாக) சாட்சியமளிப்பதற்கு இதுவே பொருத்தமான வழிமுறையாகும். மேலும், அல்லாஹ்வுக்கு அஞ்சி அவனுக்குச் செவிசாயுங்கள்; அல்லாஹ் (தன் கட்டளைக்கு) மாறுசெய்பவர்களுக்கு நேர்வழியளிப்பதில்லை. (5:106,107)\n2780. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.\nபனூ சஹ்கி குலத்தைச் சேர்ந்த ஒருவர் தமீமுத் தாரீ, அதீ இப்னு பத்தா ஆகியோருடன் பயணம் புறப்பட்டார், அந்த சஹ்கி குலத்தவர் ஒரு முஸ்லிம் கூட இல்லாத ஒரு பூமியில் இறந்துவிட்டார். தமீமுத் தாரீயும், அதீயும் அவர்விட்டுச் சென்ற (அவருடைய) சொத்துக்களை எடுத்துக் கொண்டு வந்தபோது (அவற்றில்) தங்கத்தால் செதுக்கிய வேலைப்பாடுகள் கொண்ட வெளிப்பாத்திரம் ஒன்றைக் காணவில்லை. இறைத்தூதர்(ஸல்) அவ்விருவரிடமும் சத்தியப் பிரமாணம் வாங்கினார்கள். பிறகு அந்தப் பாத்திரம் மக்காவில் சிலரிடம் காணப்பட��டது. அவர்கள், `நாங்கள் இதை தமீமிடமிருந்தும் அதீயிடமிருந்தும் வாங்கினோம்\" என்று கூறினர். அப்போது (இறந்த) சஹ்கி குலத்தவரின் (நெருங்கிய) உறவினர்களில் இருவர் எழுந்து சத்தியம் செய்து, `எங்கள் சாட்சியம் அவர்கள் இருவருடைய சாட்சியத்தை விட அதிகத் தகுதி வாய்ந்ததாகும்; (ஏற்கத் தக்கதாகும்)\" என்றும், `அந்தப் பாத்திரம் எங்கள் தோழருடையதே\" என்றும் கூறினர். அவர்களின் விவகாரத்தில் தான் இந்த (திருக்குர்ஆன் 05:106, 107) இறைவசனம் அருளப்பட்டது.\nபாடம் : 36 இறந்தவரின் கடன்களை, வாரிசுகள் வருகை தராமலேயே அவரால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர் அடைக்கலாம்.\n2781. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.\nஎன் தந்தை உஹுதுப் போரின்போது கொல்லப்பட்டுவிட்டார்கள். அவர்கள் ஆறு பெண் மக்களைவிட்டுச் சென்றார்கள். தம் மீது கடனையும்விட்டுச் சென்றார்கள். பேரீச்சம் பழங்களைப் பறிக்கும் காலம் வந்தபோது நான் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, `இறைத்தூதர் அவர்களே என் தந்தை உஹுதுப் போரின்போது கொல்லப்பட்டுவிட்டதையும் தம் மீது நிறையக் கடன்விட்டுச் சென்றிருப்பதையும் தாங்கள் அறிவீர்கள். கடன்காரர்கள் தங்களைப் பார்க்க வேண்டுமென்று விரும்புகிறேன்\" என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், `நீ போய், ஒவ்வொரு (வகைப்) பேரீச்சம் பழத்தையும் களத்தில் அதன்னுடையன் இடத்தில் குவித்து வை\" என்று கூறினார்கள். நான் அவ்வாறே செய்தேன்; பிறகு நபியவர்களை அழைத்தேன். கடன்காரர்கள் நபி(ஸல்) அவர்களைக் கண்டவுடன் என்னிடம் இன்னும் அதிகமாக வற்புறுத்தலாயினர். அவர்கள் (இப்படிச்) செய்ததைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் அவற்றில் மிகவும் பெரிய குவியலை மூன்று முறை சுற்றி வந்து அதன் அருகே உட்கார்ந்தார்கள். பிறகு, உன் கடன்காரர்களைக் கூப்பிடு\" என்றார்கள். (அவர்கள் வந்ததும்) அவர்களுக்கு நிறைவேற்றித் தரும் வரை அளந்து கொடுத்துக் கொண்டேயிருந்தார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக என் தந்தை உஹுதுப் போரின்போது கொல்லப்பட்டுவிட்டதையும் தம் மீது நிறையக் கடன்விட்டுச் சென்றிருப்பதையும் தாங்கள் அறிவீர்கள். கடன்காரர்கள் தங்களைப் பார்க்க வேண்டுமென்று விரும்புகிறேன்\" என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், `நீ போய், ஒவ்வொரு (வகைப்) பேரீச்சம் பழத்தையும் களத்தில் அதன்னுடையன் இடத்தில் குவித்து வை\" என்று கூறினார்கள். நான் அவ்வாறே செய்தேன்; பிறகு நபியவர்களை அழைத்தேன். கடன்காரர்கள் நபி(ஸல்) அவர்களைக் கண்டவுடன் என்னிடம் இன்னும் அதிகமாக வற்புறுத்தலாயினர். அவர்கள் (இப்படிச்) செய்ததைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் அவற்றில் மிகவும் பெரிய குவியலை மூன்று முறை சுற்றி வந்து அதன் அருகே உட்கார்ந்தார்கள். பிறகு, உன் கடன்காரர்களைக் கூப்பிடு\" என்றார்கள். (அவர்கள் வந்ததும்) அவர்களுக்கு நிறைவேற்றித் தரும் வரை அளந்து கொடுத்துக் கொண்டேயிருந்தார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக குவியல்கள் அனைத்தும் அப்படியே எஞ்சிவிட்டன் குறையாமல் இருந்தன. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அமர்ந்திருந்த குவியலை நான் பார்த்துக் கொண்டேயிருந்தேன். அதிலிருந்து ஒரேயொரு பேரீச்சம் பழம் கூட குறையாத தைப் போல் அது அப்படியே இருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesakkatru.com/theiva-mahanai-thirunaaddirku-thanthavre/", "date_download": "2020-09-20T05:28:47Z", "digest": "sha1:GM2XF5NGVNVSZ4BE3MTFMXSMVH5XZAWS", "length": 27021, "nlines": 394, "source_domain": "thesakkatru.com", "title": "தெய்வ மகனைத் திருநாட்டிற்குத் தந்தவரே! - தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதெய்வ மகனைத் திருநாட்டிற்குத் தந்தவரே\nஜனவரி 6, 2020/தேசக்காற்று/தமிழீழக் கவிதைகள்/0 கருத்து\nதெய்வ மகனைத் திருநாட்டிற்குத் தந்தவரே\nஆண்டொன்று ஆனதையா அறிவுடைத் தந்தாய்\nஅவனியைப் பிரிந்துநீவீர் ஆண்டவன் பாதம்\nவேண்டித்தான் சென்றீரே விலையில் மாண்பே\nவிடிவெமக்குத் தூரமில்லை விதியை நொந்தோம்\nதாண்டிநாமும் செல்கின்றோம் தடைகள் நீக்கி\nசார்புநெறி வகுத்திங்கு இயங்கு காலை\nதூண்டிநிற்கும் நல்லறிவினைத் துணையாய்க்; கொண்டு\nதூயதிரு வடிபோற்றிப் புனைந்தேன் பாடல்.\nகலைமகளாம் எம்தெய்வம் கல்விக்கரசி யென்றும்\nகளிப்புடனே வீணையிற் கவிமழை பொழிந்திட\nஅலைமகளாள் நிலம்நோக்கி அகம்குளிர்ந்து நீரடித்து\nஆர்ப்பரிப்பிற்; றிளைத்து அணைத்து மகிழ்ந்திட\nமலைமகளாள் மங்கலக் குங்குமமும் மனையும்\nமாண்புடைத் திடமும் மேன்மையும் அளித்திட\nவிலையிலா வீரத்தின் விளைநிலமாய் விளங்கு\nவள்ளல்நிறை பதியாம் வல்வைதந்த விறலே\nதிருவேங்கடம் வேலுப்பிள் ளையெனத் திகழ்ந்து\nசீர்மையுற வாழ்வினைச் செவ்வென நடத்தி\nஅரும்பெரும் சதிர்தனை அவனியொடு பொருதிய\nஆளுமைப் பேற்றின் அறிவுடை மூலமே\nதி��ுவாசகம் தேவாரம் திருப்பல் லாண்டுநாளும்\nதேனாக இசைத்திடு திருமனைத் தலையே\nதலைதாழ்த் தியும்தாள் பற்றினோம் ஐயா\nவெண்ணிற ஆடையில் விளங்கு நீறணிந்து\nவேதாகம வழிகளில் விற்பனனாய் நின்று\nகண்ணியமாய்க் கோவில்செல் காட்சிதனை ஊரார்\nகண்களிற் பதித்துக் கையசைத்துக் களிப்புறுவர்\nதிண்ணிய ஞானத்தில் தெளிந்த சிந்தையில்\nதேசுறு தோற்றத்தில் திகழ்திரு வேங்கடரே\nஏண்ணத்தில் நிறைந்தீர்கள் இவ்வுல குள்ளவரை\nஇறவாத் தமிழோடு எஞ்ஞான்றும் கலந்திருப்பீh\nநிர்வாக சேவையிற் காணியதி காரியாய்\nநீடுபணியாற் றியேழை நெஞ்சங்களை வென்றீர்\nகருமத்திற் கண்ணாகக் கடமை வீரனாகக்\nகருணையின் வடிவாக எளிமையின் இருப்பாக\nஉரையிலே உண்மையும் உறுதியும் உவப்பும்\nஒன்றாகப் பிணைந்து ஒழுக்கத்தை ஓம்பும்.\nகரையிட்ட வேட்டியும் காக்கிக்காற் சட்டையும்\nகசடறக் கற்றோர் தகமையைக் காட்டும்\nபாரதத்;; தலமாம் சிதம்பர வளர்ச்சிக்காய்\nஆர்க்குமிலா உள்ளத்தில் வள்ளலாய் விளங்கி\nஈய்ந்தீரே நிலபுலன் இமயமென உயர்ந்தீரே\nநேர்மையில் நெஞ்சுரத்தில் நின்மகன் நிர்மலனின்\nநீண்ட வரலாற்றிற்; பிணைந்த பெருந்தகையே\nபார்போற்றும் பகலவன் கரிகாலன் சேயோனைப்\nபெற்றதனாற் சிவனென்றே உமைநா மறிந்தோம்\nதானையிற் தனையனுடன் சார்ந்தி ருந்து\nமுந்திச்செய் தவப்பேறால் ஈன்று புறம்தந்த\nமுதல்வன்தன் திறமைகளை மெச்சி மகிழ்ந்தீரே\nகந்தகச் சூழலிலும் கலங்கா உள்ளத்தில்\nகயவர் முன்சென்று தந்தையென விளித்தீரே\nஅந்திமப் பொழுதினிலும் அடங்காப் புலியென\nஅரசினர்க்குப் பணியாது இன்னுயிர் துறந்தீரே\nவெற்றித் திருமகன் வகுத்த பாதையில்\nவீறுடன் தமிழினம் ஏழுந்து நிற்கிறது\nபற்றியுள்ள பகைநீக்கப் புலம்பெயர் இளந்தலை\nபோராடி நிமிர்கிறார் புறப்படுவார் தாயகம்\nகற்றிடும் கல்வியெலாம் காணும் ஈழத்தின்\nகவினுறு வளர்ச்சிக்குக் கொடையென அளிப்பரே\nஉற்ற துணையென உண்மையில் திண்மையில்\nஉழைத்திட என்றும் வாழ்த்தி நிற்பீரே\nதெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே\nபையவே வாழ்விடம் சென்றங்கு பரிதியிடம்\nபக்குவமாய் எடுத்துரைத்து விரைந்திடச் செய்திடுக\nஐயஎம் விடுதலைக்காய் ஆன்றவும் குடும்பத்தின்\nஈகையை ஒருபோதும் உள்ளத்தில் மறவோம்\nவையகத்தில் நின்பெருமை வார்த்தையில் நிறைவுறா\nவானகத்திலும் வியத்தகு வாழ��வினையே பெறுவீர்\nதை 6ம் நாள் மாதந்தை திரு வேலுப்பிள்ளை அவர்களின் முதலாவது ஆண்டு நினைவு நாளாகும். அதன் பொருட்டு கனடாவிலிருந்து பவித்திரா எழுதிய கவிதை.\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\n← எமது தந்தைக்கு கண்ணீர் அஞ்சலி\nதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை நினைவு வணக்க நாள் →\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/english-series-completed-menu", "date_download": "2020-09-20T04:36:58Z", "digest": "sha1:BVKIGQ436WT4A3QZL5VA6RIOWPKO7M7V", "length": 7058, "nlines": 132, "source_domain": "www.chillzee.in", "title": "English Completed serial stories - www.chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 09 - ஸரோஜா ராமமூர்த்தி\nதோட்டக் குறிப்புகள் - நீங்களே களைகளை அகற்ற சில ஈஸி வழிகள்\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 08 - ஸரோஜா ராமமூர்த்தி\nTamil Jokes 2020 - நகை கடையை விட அடகு கடை தான் பெஸ்ட் 🙂 - ஜெபமலர்\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 07 - ஸரோஜா ராமமூர்த்தி\nChillzee WhatsApp Specials - சிரிக்க மட்டும் அல்ல... சிந்திக்கவும்...\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி - 5\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி - 4\nதொடர்கதை - பிரியமானவளே - 16 - அமுதினி\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 07 - ஸரோஜா ராமமூர்த்தி\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 31 - பிந்து வினோத்\nதொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 08 - ஜெபமலர்\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 08 - ஸரோஜா ராமமூர்த்தி\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 06 - ஸரோஜா ராமமூர்த்தி\nChillzee WhatsApp Specials - சிரிக்க மட்டும் அல்ல... சிந்திக்கவும்...\nChillzee KiMo : வெற்றியாளர் அறிவிப்பு - திரு சுஜித் நினைவு தமிழ் -ஆங்கில-நாவல் போட்டி\nஆரோக்கியக் குறிப்புகள் - 4 ஆரோக்கியமான பானங்கள்\nTamil Jokes 2020 - நகை கடையை விட அடகு கடை தான் பெஸ்ட் 🙂 - ஜெபமலர்\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 04 - பிந்து வினோத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/06/21/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-09-20T04:21:56Z", "digest": "sha1:YQZNZJBGVILKLZWR6Z7IBBKSHH32JRVA", "length": 7326, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "பாணந்துறையில் பிரபல வர்த்தக கட்டடமொன்று தீக்கிரையானது - Newsfirst", "raw_content": "\nபாணந்துறையில் பிரபல வர்த்தக கட்டடமொன்று தீக்கிரையானது\nபாணந்துறையில் பிரபல வர்த்தக கட்டடமொன்று தீக்கிரையானது\nபாணந்துறை பகுதியிலுள்ள பிரபல வர்த்தக கட்டடமொன்று தீக்கிரையாகி உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.\nஇந்த தீ சம்பவம் இன்று அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிடுகின்றார்.\nதீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றார்.\nதீக்கிரையான இந்த வர்த்தக கட்டடம் முன்னணி ஆடை விற்பனை நிறுவனமொன்றிற்கு சொந்தமானது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.\nசம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்கும் பொருட்டு 2 விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.\nஇடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட சிசு உயிரிழப்பு\nகண்டியில் 5 மாடி கட்டடம் இடிந்து வீழ்ந்தது: இடிபாடுகளுக்குள் சிக்கியோரை மீட்க நடவடிக்கை\nநாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை\nஇலங்கையில் முதற்தடவையாக இலத்திரனியல் வடிவ குடும்ப விபர அட்டை கண்டாவளை பிரதேச செயலகத்தில் அறிமுகம்\nநினைவேந்தல் நிகழ்வுகளுக்கு அனுமதி கோரி தமிழ் கட்சிகள் ஜனாதிபதிக்கு மகஜர் அனுப்ப ஏற்பாடு\nஇடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட சிசு உயிரிழப்பு\nகண்டியில் 5 மாடி கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்தது\nநாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை\nஇலத்திரனியல் வடிவ குடும்ப விபர அட்டை அறிமுகம்\nநினைவேந்தல் நிகழ்வுகளுக்கு அனுமதி கோரி மகஜர்\nகண்டியில் 5 மாடி கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்தது\nஇடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட சிசு உயிரிழப்பு\nநாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை\nஉணவு வீண் விரயமும் போசணைக் குறைபாடும்\nநவாஸ் ஷெரீப்பை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு\nIPL போட்டிகள் துபாயில் ஆரம்பமாகின்றன\nஅடுத்த வருடம் நாடு மஞ்சள் மூலம் தன்னி���ைவு பெறும்\nஅதிசிறந்த செய்தி ஊடகமாக நியூஸ்ஃபெஸ்ட் தெரிவு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chenaitamilulaa.forumta.net/t48154-topic", "date_download": "2020-09-20T03:35:55Z", "digest": "sha1:OD6TXNYLFIPCIITICGKZBWYPO4YNPY2Y", "length": 20991, "nlines": 204, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "நல்ல நண்பர்களை சம்பாதிப்போம்!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» நேர்மையாக இருப்பவர்களுக்கு அதிகமாக கோபம்...\n» நேர்மையாக இருப்பவர்களுக்கு அதிகமாக கோபம்...\n» நமக்கு வலிப்பது போன்றே மற்றவர்களுக்கும்...\n» மரியாதை வயதை பொறுத்து வருவதில்லை...\n» ஏமாற்றியவர்களுக்கு நன்றி சொல்..\n» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…\n» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…\n» தி எய்ட் ஹன்ட்ரட் - சினிமா\n» சொல் தீண்டிப் பழகு - சாரு நிவேதிதா\n» காயம் - கவிதை\n» மியாவ் - கவிதை\n» மௌனத்தின் அர்த்தங்கள் - கவிதை\n» மழை வகை - கவிதை\n» வார்த்தைகளைப் பிரசவிக்கும் பூனை - கவிதை\n» அன்பின் மொழி -கவிதை\n» ஒரு பாவம் விடிகிறது - கவிதை\n» \"கால்வாய் -வாய்க்கால்... என்ன வித்தியாசம் \n» மரத்துக்கெல்லாம் நடிகைங்க பேர வைக்கிறார்…\n» ஒண்ணுமில்ல… இன்கம்டாக்ஸ் ஆபீஸர்கிட்ட தலைவர் பேசிக்கிட்டிருக்காரு\n» லாக்டவுனில் கணவர்கள்…ஜாலியா, காலியா\n» மனைவி அமைவதெல்லாம் கொரோனா கொடுத்த வரம்\n» குவாரன்டைன் யாகம் நடத்தணும்\n» பிணம் பேச மாட்டேங்குது…\n» பக்கத்து வீட்டுக்காரிகிட்டே கடன் வாங்க வேண்டியிருக்கு…\n» வீட்டில் இருக்கும் போதும் மாஸ்க் போட்டிருக்கிறாரே…\n» நான் படித்த(எனக்கு பிடித்த)நகைச்சுவை துணுக்குகள்\n» பி.டி.மாஸ்டருக���கு சூதாட்டப் பழக்கம் இருக்கு..\n» பணத்தில் சுகத்தை வாங்க முடியாது..\n» மன நிம்மதியுடன் வாழ்...\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: சிறுவர்பூ‌ங்கா.\nஒரு பணக்கார நண்பனுக்கு அதிசயமாக ஒரு ஏழை நண்பனும் இருந்தான். பணக்கார நண்பன் எப்போதும் பணம் பற்றியே பேசிக் கொண்டிருப்பான்.\nஒரு நாள் அந்த நண்பனுக்கு திடீர் என்று பண நெருக்கடி ஏற்பட்டது. அது தெரியாமல், வழக்கம்போல வருகிற மாதிரி, ஏழை நண்பன் அங்கு வந்தான். உரிமையுடன் பணக்கார நண்பனைப் பார்த்து, \"எப்படிடா இருக்கே\nபணக்கார நண்பனோ அப்போது இருந்த பண நெருக்கடியில் எரிச்சலாகி, \"எனக்கு இப்போது அவசரமாக 20 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. உன்னால் ஏற்பாடு செய்ய முடியுமா'' என்று கேட்டான். உடனே, \"அரை மணி நேரத்தில் பணம் கிடைத்தால் பரவாயில்லையா'' என்று கேட்டான். உடனே, \"அரை மணி நேரத்தில் பணம் கிடைத்தால் பரவாயில்லையா'' என்று ஏழை நண்பன் கேட்டான்.\nபணக்கார நண்பனுக்கு அதிர்ச்சி. நம்ப முடியாமல் ஏழை நண்பனைப் பார்த்தபோது, அவனோ அப்போதே யாரிடமோ போனில் பேசினான். சரியாக அரை மணி நேரத்தில் ஒருவர் வந்து ஏழை நண்பனிடம் 20 லட்சம் ரூபாயை கொடுத்து விட்டுப்போனார்.\nபார்த்துக் கொண்டிருந்த நண்பனுக்கு அதிர்ச்சியில் பேச்சு வரவில்லை. அவனிடம் பணத்தைக் கொடுத்த ஏழை நண்பன், \"நண்பா நீ எப்போதுமே பணத்தைத்தான் சம்பாதித்துக் கொண்டிருந்தாய். நான் எப்போதும் நல்ல நண்பர்களை சம்பாதித்துக் கொண்டிருந்தேன். அதனால்தான் நான் கேட்டதும் பணம் வருகிறது''\nகூடிய மட்டும் நல்ல நண்பர்களை சம்பாதிப்போம்......\n(ரஜினி மேடையில் சொன்ன முதல் குட்டிக்கதை)\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: நல்ல நண்பர்களை சம்பாதிப்போம்\nநல்ல நண்பர்களைச் சம்பாதிக்கிறிங்களோ இல்லையோ முதல்ல இந்த நண்பனை சந்திங்க பல நண்பர்களுக்கு சமம் அட நான் சொல்லலப்பா வட்டாரம் சொல்லுது\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நல்ல நண்பர்களை சம்பாதிப்போம்\nஎனக்கு ஒரு 1 லட்சம் வேனும் யாராவது ஏழை நண்பன் இருக்கீங்களா\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: நல்ல நண்பர்களை சம்பாதிப்போம்\nஉண்மைதான் நல்ல நண்பர்களை சம்பாதிக்கவேண்டும்.\nRe: நல்ல நண்பர்களை சம்பாதிப்போம்\nமத்த���ர்களுக்கு எப்படியோ எனக்கு தெரியாது ஆனால் எங்களுக்கு இந்த மாதிரி நட்பு உண்டு\nஒரு வார்த்தை சொன்னால் கேட்டால் போதும் ஆனால்கேட்க மாட்டோம் என்பது வேறு விடயம்\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: நல்ல நண்பர்களை சம்பாதிப்போம்\nசுறா wrote: எனக்கு ஒரு 1 லட்சம் வேனும் யாராவது ஏழை நண்பன் இருக்கீங்களா\nஅவசியம், அவசரம் எனில் உதவிடுவார்கள் ஜானி\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: நல்ல நண்பர்களை சம்பாதிப்போம்\nசுறா wrote: எனக்கு ஒரு 1 லட்சம் வேனும் யாராவது ஏழை நண்பன் இருக்கீங்களா\nஅவசியம், அவசரம் எனில் உதவிடுவார்கள் ஜானி\n:^ தவறாக இருந்தால் உடனே மன்னிச்சிடுங்க மேடம் :pale:\nRe: நல்ல நண்பர்களை சம்பாதிப்போம்\nதப்பும் இல்லை தவறும் இல்லை அதனால் மன்னிப்பும் இல்லை அவசரம் , அவசியம் என வந்தால் தான் நம்மை நாம் உணரவும் அறியவும் முடியும் ஜானி\nஎன் கடை திறந்த நேரம் நான் உணர்ந்த விடயம் இது\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: நல்ல நண்பர்களை சம்பாதிப்போம்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: சிறுவர்பூ‌ங்கா.\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/husband-forced-wife-to-drink-liquor-then-raped-her-with-friends/", "date_download": "2020-09-20T05:36:49Z", "digest": "sha1:33A6YJOPKQ4X73QJQ3KYIZ5NDE3ZEL5L", "length": 11657, "nlines": 182, "source_domain": "in4net.com", "title": "மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய ��ொடூரம்! கணவன் உட்பட 5பேர் கைது - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\nகொரோனா வைரஸ் எங்கு உருவாக்கப்பட்டது ரகசியத்தை வெளியிட்ட சீன விஞ்ஞானி\nமுன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்\nஉலகில் முதல் முறையாக ஒரு நபருக்கு 2 முறை கொரோனா உறுதி – வைரஸின் மரபணுவில்…\nதடகள வீரர் உசேன் போல்ட்டிற்கு கொரேனா தொற்று உண்மையா.. அவரே வெளியிட்ட வீடியோ பதிவு\nமுதன்முறையாக மத்திய அரசின் கடன் தொகை ரூ.100 லட்சம் கோடியை தாண்டியது\nட்ரீம் 11 ஐபிஎல் 2020-க்காக டிஸ்னி மற்றும் ஹாட்ஸ்டார் விஐபி இணைந்து கிரிக்கெட்…\nஉங்கள் கிரெடிட்கார்டை எப்படி உபயோகித்தால் உங்களுக்கான லாபம் அதிகரிக்கும் \nமூலிகைத் தாவர சாகுபடியில் முதன்மையானது துளசி\nவறட்சியை தாங்கி வளரும் முருங்கை பயிர் சாகுபடி\nஅதிக லாபம் தரும் வெள்ளரி சாகுபடி\nஹைட்ரோபோனிக்ஸ் முறையில் தீவன பயிர் வளர்ப்பு\nஇணைய உலகில் கூகுள் அறிமுகம் செய்யும் ஏராளமான வசதிகள்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் 14 இந்தியாவில் வெளியீடு\nடிக் டாக்கினை போன்று மாஸ் காட்டும் வீடியோ ஆப்ஸ் அறிமுகம்\nசுழலும் திரை கொண்ட எல்ஜி விங் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஉடல் மற்றும் ஆன்மாவை வலுவாக்கும் உடற்பயிற்சிகள்\nகரோனாவிலிருந்து மீள உதவும் பிசியோதெரபி \nகர்ப்பிணி பெண்கள் செய்ய வேண்டிய முக்கிய மூச்சுப் பயிற்சிகள்\n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nநாட்டின் பொருளாதாரம் ICUவில் உள்ளது ப.சிதம்பரம்\nமனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரம் கணவன் உட்பட 5பேர் கைது\nகேரளாவில் 25 வயது பெண்ணிற்கு அவரது கணவரே விருப்பமின்றி வலுக்கட்டாயமாக மதுக் கொடுத்து தனது மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரமான சம்பவம் நடந்துள்ளது.\nகேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 25 வயது இளம்பெண் தனது கணவர், இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். அவரது கணவர் மதுபோதைக்கு அடிமையானவர் என தெரிகிறது. தனது இரு குழந்தைகளுடன் மனைவியை புதுக்குறிச்சி கடற்கரை அருகேயுள்ள ஒருவரின் வீட்டிற்கு கணவர் அழைத்துச் சென்றுள்ளார்.\nஅங்கு அப்பெண்ணிற்கு அவரது கணவர் வலுக்கட்டாயமாக மதுவைக் கொடுத்துள்ளார். அதன்பின்னர் தனது நண்பர்களை அப்பெண்ணின் கணவர் அழைத்துள்ளார். பின்பு 5 வயது மூத்த மகன் முன்பே அந்த இளம்பெண்���ை கணவர் உள்பட அவரது நண்பர்கள் 4 பேரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.\nபின்னர் அங்கிருந்து தப்பிய அந்த இளம்பெண் தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை அடுத்து இந்த சம்பவம் வெளிவந்துள்ளது. புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்திய போலீசார் பெண்ணின் கணவர் உள்பட 5 பேரையும் கைது செய்துள்ளனர்.\nகட்டுப்பாட்டையும் மீறி நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – இன்று 1438 பேருக்கு பாதிப்பு\nமதுரையைச் சேர்ந்த இளம்பெண் ஐ.நாவின் நல்லெண்ணத் தூதுவராக நியமனம்\nதமிழகம் முழுவதும் நடமாடும் ரேசன் கடைகள் – முதல்வர் தொடக்கம்\nடிக் டாக்கினை போன்று மாஸ் காட்டும் வீடியோ ஆப்ஸ் அறிமுகம்\nபிரதமர் நரேந்திர மோடிக்கு உலக அரசியல் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து\nசெல்போனை பார்த்து பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணியை எச்சரித்த சபாநாயகர்\nதமிழகம் முழுவதும் நடமாடும் ரேசன் கடைகள் – முதல்வர் தொடக்கம்\nமுதன்முறையாக மத்திய அரசின் கடன் தொகை ரூ.100 லட்சம் கோடியை தாண்டியது\nட்ரீம் 11 ஐபிஎல் 2020-க்காக டிஸ்னி மற்றும் ஹாட்ஸ்டார் விஐபி இணைந்து…\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மூலம் பணம் எடுக்க OTP அவசியம்\nடிக் டாக்கினை போன்று மாஸ் காட்டும் வீடியோ ஆப்ஸ் அறிமுகம்\nஅனைவரும் கண்தானம் செய்ய முன்வர வேண்டும் – தமிழக…\n5 வயதில் பறிபோன கண்பார்வை, விடாது துரத்திய தோல்விகள் –…\nதமிழ்நாட்டின் ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள் தொகுப்பை…\nசர்வதேச அளவில் புகழ்பெற்ற வோன் கர்மான் விருதுக்கு சிவன்…\nபிஎம்கேர்ஸ் நிதி மற்றும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண…\nகேரளாவின் சமத்துவபுரமான மக்கள் கிராமத்தை ராகுல் காந்தி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/memes/viral-memes-on-martin-guptil-as-a-revenge-for-dhonis-run-out-pv-180209.html", "date_download": "2020-09-20T03:28:35Z", "digest": "sha1:GPIT7VYLT2RLTN6AOHG2KJTTOK5FO5IQ", "length": 7911, "nlines": 121, "source_domain": "tamil.news18.com", "title": "தோனிய விக்கெட் எடுத்தல்ல, வேணும் உனக்கு - கப்டிலை கலாய்த்து பறக்கவிடப்பட்ட மீம்ஸ்– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » புகைப்படம் » மீம்ஸ்\nதோனிய விக்கெட் எடுத்தல்ல, வேணும் உனக்கு - கப்டிலை கலாய்த்து பறக்கவிடப்பட்ட மீம்ஸ்\nதோனியை ரன் அவுட் செய்து இந்திய அணியை இறுதிபோட்டிக்கு வரவிடாமல் தடுத்த கப்டிலை கிண்டல் செய்து மீம்ஸ்கள் பறக்கவிடப்பட்டுள்ளன. இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிபோட்டியில் மார்ட்டின் கப்டில் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.\nஇந்தியா நியூசிலாந்து அரையிறுதிப் போட்டியில், தோனியை கப்டில் ரன்அவுட் மூலம் விக்கெட் எடுத்திருந்தார். அதைக் குறிப்பிடும் வகையில் இந்த மீம்.\nஇந்த உலகக் கோப்பைத் தொடர் முழுவதும் கப்டில் தொடர்ச்சியாக சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்துள்ளார். அதைக் கலாய்க்கும் வகையிலான மீம்ஸ்.\nதிருப்பதி ஏழுமலையான் கோல் வருடாந்திர பிரமோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடக்கம்\nவேளாண் மசோதாக்களை நிறைவேற்ற இன்று கூடுகிறது ராஜ்ய சபா- பா.ஜ.கவுக்கு இருக்கும் சவால்கள் என்ன\n28 முறை கைகொடுக்கும் எலிகள்: பேருந்து ஓட்டும் குள்ளமான நபர் - 2021-ம் ஆண்டுக்கான வித்தியாச கின்னஸ் சாதனைகள்\nகோடிக்கணக்கில் வரதட்சணை கேட்ட மாமியார்... ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டிய பெண் வீட்டார்\nவேளாண் மசோதாக்களை நிறைவேற்ற இன்று கூடுகிறது ராஜ்ய சபா\nவரதட்சணை கேட்ட குடும்பம்: போஸ்டர் அடித்து ஒட்டிய பெண்\n2021-ம் ஆண்டுக்கான வித்தியாச கின்னஸ் சாதனைகள்\nமும்பையை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது சி.எஸ்.கே\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,569 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதிருப்பதி ஏழுமலையான் கோல் வருடாந்திர பிரமோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடக்கம்\nவேளாண் மசோதாக்களை நிறைவேற்ற இன்று கூடுகிறது ராஜ்ய சபா- பா.ஜ.கவுக்கு இருக்கும் சவால்கள் என்ன\n28 முறை கைகொடுக்கும் எலிகள்: பேருந்து ஓட்டும் குள்ளமான நபர் - 2021-ம் ஆண்டுக்கான வித்தியாச கின்னஸ் சாதனைகள்\nகோடிக்கணக்கில் வரதட்சணை கேட்ட மாமியார்... ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டிய பெண் வீட்டார்\nஅம்பாதி ராயுடு அதிரடி... மும்பையை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது சி.எஸ்.கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/karnataka/page-15/", "date_download": "2020-09-20T04:39:09Z", "digest": "sha1:HILJFI7HJ7KUWRSGABONYH7NCXF3M4KH", "length": 6997, "nlines": 134, "source_domain": "tamil.news18.com", "title": "Karnataka | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஊரடங்கு #கொரோனா\nமைசூருவில் கோலாகலமாக தொடங்கியது தசரா விழா\nஇடைத்தேர்தலில் கர்நாடக முதலவர் மனைவி போட்டி\nநித்யானந்தாவின் இந்த வார்த்தைகள் நினைவிருக்கிறதா...\nபேருந��து ஓட்டிய குரங்கு: அச்சத்தில் பயணிகள்\nபாஜக-வில் சேர ரூ.30 கோடி பேரம்: லட்சுமி ஹெப்பாள்கர்\nசாலை விபத்தில் சிக்கிய நடிகர் காயம்\n25-ம் தேதி கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்\nகர்நாடகாவில் குமாரசாமி ஆட்சிக்கு மீண்டும் நெருக்கடி\nஎம்.எல்.ஏ-க்களின் சராசரி ஆண்டு வருவாய் தெரியுமா\nபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைப்பு\nகர்நாடக இடைத்தேர்தல்: ஜெயநகர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி\nபெங்களூரு ஆர்.ஆர்.நகர் இடைத்தேர்தலில் காங். வெற்றி\nநம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி\nகர்நாடக சபாநாயகராக காங். ரமேஷ்குமார் தேர்வு\nகர்நாடக சபாநாயகர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல்\nமேட்டூர் அணை பகுதிகளில் ரசாயனக் கழிவுகளால் நிறம்மாறும் நீர்\n டிஜிட்டல் தங்கம் குறித்து வல்லுநர்கள் கருத்து\nடீசல் விலை ஏற்றமா, இறக்கமா\nவேளாண் மசோதாக்களை நிறைவேற்ற இன்று கூடுகிறது ராஜ்ய சபா\nவரதட்சணை கேட்ட குடும்பம்: போஸ்டர் அடித்து ஒட்டிய பெண்\n2021-ம் ஆண்டுக்கான வித்தியாச கின்னஸ் சாதனைகள்\nமும்பையை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது சி.எஸ்.கே\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,569 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇன்று களம் காணும் டெல்லி - பஞ்சாப் அணிகள்: பலம், பலவீனங்கள் என்னென்ன\nதுணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதி\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடக்கம்\nவேளாண் மசோதாக்களை நிறைவேற்ற இன்று கூடுகிறது ராஜ்ய சபா- பா.ஜ.கவுக்கு இருக்கும் சவால்கள் என்ன\n28 முறை கைகொடுக்கும் எலிகள்: பேருந்து ஓட்டும் குள்ளமான நபர் - 2021-ம் ஆண்டுக்கான வித்தியாச கின்னஸ் சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/161599-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-20T05:41:10Z", "digest": "sha1:TCBMW33MLT2NNDG4HDA73AD2UZTFPTPF", "length": 20465, "nlines": 299, "source_domain": "www.hindutamil.in", "title": "இதுதான் இந்தத் தொகுதி: தேனி | இதுதான் இந்தத் தொகுதி: தேனி - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 20 2020\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nஇதுதான் இந்தத் தொகுதி: தேனி\nதேனி தொகுதி ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலங்கள் நிறைந்த பகுதி. வைகை, முல்லைப் பெரியாறு, கும்பக்கரை, சோத்துப்பாறை உள்ளிட்ட நீராதாரங்கள் இத்தொகுதியின் அடையாளம். குச்சனூர் சனீஸ்வரன், வீரபாண்டி கவுமாரியம்மன், தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன், சின்னமனூர் பூலாநந்தீஸ்வரர் உள்ளிட்ட பழமையான கோயில்களும் இங்கு அதிகம். கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இத்தொகுதி குளிர்ச்சிக்கும், இதமான பருவநிலைக்கும் பெயர் பெற்றது. இத்தொகுதியில் பெரியகுளம்(தனி), ஆண்டிபட்டி, போடி, கம்பம், சோழவந்தான், உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதிகள் உள்ளடங்கியுள்ளன.\nபொருளாதாரத்தின் திசை: விவசாயமே இங்கு பிரதான தொழில். சிறுதொழில்கள், தொழிற்சாலைகள், விவசாயம் தொடர்பான தொழில்கள் அடுத்தபடியாக அதிகளவில் உள்ளன.\nதீர்மானிக்கும் பிரச்சினைகள்: ஆண்டின் பல மாதங்கள் ஆற்றில் நீர்வரத்து இல்லாததால் தொடர்ந்து குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. சோத்துப்பாறை, வைகை அணை ஆகியவற்றைத் தூர்வாருதல், விவசாய மற்றும் சுற்றுலாத் தல மேம்பாடு, வேலைவாய்ப்பு இல்லாமல் வெளி மாவட்டங்களுக்கு இடம்பெயரும் மக்களுக்குத் தீர்வு, புறவழிச்சாலை, புதைசாக்கடை உள்ளிட்ட பல்வேறு எதிர்பார்ப்புகள் உள்ளன. ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றால் சிறுதொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நியூட்ரினோ திட்டம் விவசாயிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.\nநீண்ட காலக் கோரிக்கைகள்: பெரியாறு அணையில் 152 அடிக்கு நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும். வைகை அணையைத் தூர்வாரி தண்ணீர் இருப்பை அதிகரிக்க வேண்டும். முல்லை, வைகை ஆற்றில் கழிவுநீர் கலக்காமல் பாதுகாப்பது, திண்டுக்கல்-சபரிமலை ரயில் பாதைத் திட்டம் ஆகியவை நீண்டகால கனவுகள். திராட்சை, மாம்பழம் இருப்பு வைக்கவும், மதிப்புக்\nகூட்டுப் பொருட்களாக மாற்றவும் குளிர்பதன கிட்டங்கிகளும் தொழிற் சாலைகளும் அமைக்க வேண்டும் என்பதும் மக்களின் கோரிக்கை.\nஒரு சுவாரஸ்யம்: இத்தொகுதியில் உள்ள ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி எம்ஜிஆர், ஜெயலலிதா என்று இரண்டு முதல்வர்களைத் தந்துள்ளது. 1984-ல் வெளிநாட்டில் சிகிச்சையில் இருந்த எம்ஜிஆரை வெற்றிபெற வைத்த தொகுதி ஆண்டிபட்டி. அதேபோல் ஓ.பன்னீர்செல்வமும் போடி தொகுதியில் வெற்றிபெற்று முதல்வர் நிலைக்கு உயர்ந்தார். நடிகர் எஸ்எஸ்ஆர், நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலரும் இத்தொகுதியில் போட்டியிட்டுள்ளனர்.\nவெற்றியைத் தீர்மானிக்கும் சமூகங்கள்: இங்கு முக்குலத்தோர் அதிகம். அடுத்து சிறுபான்மையினர், நாய���்கர், நாடார், கவுண்டர் உள்ளிட்ட சமுதாயத்தினர் பரவலாக உள்ளனர். அதிமுகவின் தொகுதி என்று சொல்லக்கூடிய அளவிற்கு முந்தைய தேர்தல் முடிவுகள் இருந்துள்ளன. தற்போது அதிமுக. இரண்டாகப் பிரிந்து கிடப்பது, திமுக - காங்கிரஸ் கூட்டணி, ஆட்சி மீதான அதிருப்தியை வெளிப்படுத்தி பிரச்சாரம் செய்தல் ஆகியவற்றால் போட்டி கடுமையாக உள்ளது.\nஅதிக வெற்றியை ருசித்தவர்கள்: இத்தொகுதியில் 1952-ல் சக்திவேல் கவுண்டர், 1957-ல் நாராயணசாமி, 1962-ல் மலைச்சாமி தேவர் என்று காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர். 1967-ல் சுதந்திராக் கட்சியைச் சேர்ந்த அஜ்மல்கான், 1971-ல் இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த முகம்மது செரிப் ஆகியோர் வென்றுள்ளனர். பின்பு 1977-ல் ராமசாமி (அதிமுக), 1980-ல்\nகம்பம் நடராஜன் (திமுக) என்று திராவிடக் கட்சிகளின் பிடியிலேயே இத்தொகுதி இருந்துள்ளது. அதிமுக 7 முறையும், காங்கிரஸ் 5 முறையும், திமுக 2 முறையும் இத்தொகுதியில் வென்றுள்ளன.\nகளம் காணும் வேட்பாளர்கள்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் – காங்கிரஸ், ரவீந்திரநாத் குமார் – அதிமுக, தங்க. தமிழ்ச்செல்வன் – அமமுக, ராதாகிருஷ்ணன் – மக்கள் நீதி மய்யம்.\nபுள்ளிவிவரங்கள் கடைசியாக மாவட்டவாரியாக எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே தரப்பட்டுள்ளன.\nஇதுதான் இந்தத் தொகுதி தேனி தொகுதி மக்களவை தொகுதி தொகுதிகள் விவரம்\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nமூன்று வேளாண் சட்டங்கள்: ஏன் போராட்டம்\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர்...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர...\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை...\nஏழைகள் நல வேலை வாய்ப்பு திட்டம்; 116 மாவட்டங்களில் ரயில்வே செயல்படுத்துகிறது\nசீனாவுடன் எல்லை விவகாரத்தில் பேச்சு நடத்தும் போது, ஏன் பாகிஸ்தானுடன் பேச்சு நடத்தக்...\nமக்களவைக் கூட்டம் வரும் புதன்கிழமையோடு முடிகிறது எம்.பி.க்களிடையே அதிகரிக்கும் கரோனாவால் மத்திய அரசு...\nபிஎம் கேர்ஸ் பதிவு செய்யப்பட்டது; காங்கிரஸின் பிரதமர் தேசிய நிவாரண நிதியில் வெளிப்படைத்தன்மை...\nஎன்ன பேச வேண்டும் என் பிரதமர்- இந்தியாவுக்குத் தேவை மூன்றடுக்குக் குடியுரிமை\nஅரசியலர்கள் மீது ஏன் எழுத்தாளர்களுக்கு வெறுப்பு\nஊடகங்களுக்கு எதிரான நீதிமன்ற உத்தரவுகள் நிறுத்தப்பட வேண்டும்\nஏன் கூட்டாட்சித்துவ இணக்க தேசியம் முக்கியமானதாகிறது\nதமிழக தொழிலாளர்கள் செல்ல முடியாததால் கேரள ஏலத் தோட்டங்களில் பழுத்து விரயமாகும் காய்கள்\nபெரியாறு அணை பகுதியில் சிதைந்து வரும் பென்னிகுவிக் பயன்படுத்திய கட்டுமான பொருட்கள்\nகரோனாவால் சந்தைப்படுத்த முடியாமல் பரிதவிப்பு: சக்கம்பட்டி சேலைகள் தேக்கம்\nவடமாநிலத் தொழிலாளர்கள் இல்லாததால் போடி அகல ரயில் பாதைப் பணிகளில் தொய்வு\nதோனியைப் பொறுத்தவரை நான் முதலுதவிப் பெட்டிதான்: அவர் காயமடைந்தால்தான் நான் ஆடமுடியும்: மவுனம்...\nமோடி வெளியிட்டுள்ளது வெற்று தேர்தல் அறிக்கை: நாகர்கோவிலில் மு.க.ஸ்டாலின் விமர்சனம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tvmalai.co.in/%E0%AE%B0%E0%AF%82-2%C2%BD-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1/", "date_download": "2020-09-20T04:52:14Z", "digest": "sha1:OOJX6QUV4POKZUFNEFDOPBBZ2NWLV3Y5", "length": 15860, "nlines": 218, "source_domain": "www.tvmalai.co.in", "title": "ரூ.2½ கோடியில் புதிய காய்கறி அங்காடிகள்", "raw_content": "\nரஷ்யாவில் இருந்து கொரோனாவுக்கான தடுப்பூசி\nதிருவண்ணாமலையில் கடைகள் மூடல் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின\nதிருவண்ணாமலையில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு ஆன்லைன் தேர்வு நடத்தப்படும்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் தற்காலிக காய்கறி சந்தைகள் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் மூடப்படுகிறது\nசாகித்ய அகாடெமி விருது வென்ற மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஶ்ரீ\nரூ.2½ கோடியில் புதிய காய்கறி அங்காடிகள்\nதிருவண்ணாமலை அருள்மிகு அண்ணணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா பஞ்சமூர்த்திகள் ஆறாம் நாள்…\nஊரே அடங்கி நிக்கும் – எங்க “கருப்பன்” நடந்து போனா\nஆத்தாடி.. இதுக்கு நீங்க சேலை கட்டாமலே இருந்திருக்கலாம்.. மொத்தத்தையும் ஓப்பன் செய்து காட்டிய நடிகை\nவித்தியாசமான மெக்ஸிகன் உடையில் விஜய் – வைரல் புகைப்படம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா…Review\nபோன வாரம் பஸ்ல வந்தா பணக்காரன்.. இந்த வாரம் பக்கோடா விக்கிறவன் பணக்காரன்\nதேசிய உணவு பாதுகாப்பு தி���்ட விதிப்படி ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் இருந்தால் ரேஷன்…\nHome Fashion Latest News ரூ.2½ கோடியில் புதிய காய்கறி அங்காடிகள்\nரூ.2½ கோடியில் புதிய காய்கறி அங்காடிகள்\nஆரணி, மார்க்கெட் ரோடில் உள்ள காந்தி காய்கறி மார்கெட்டில் சில கடைகள் கடந்த 2018–ல் மழையால் இடிந்து விழுந்து ஆபத்தான நிலையில் இருந்து வந்தது. அதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியிடமும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் வேலுமணி ஆகியோரிடம் தெரிவித்து தனியார் பங்களிப்புடன் 144 காய்கறி கடைகள் புதிதாக வடிவமைத்திட கட்டுமான நிதி இயக்குதல், பராமரிப்பு அடிப்படையில் ரூ.2½ லட்சம் மதிப்பில் காய்கறி அங்காடிகள் கட்ட உத்தரவிடப்பட்டது.\nஅதன் அடிப்படையில் புதியதாக வடிவமைக்கப்பட்ட 144 காய்கறி அங்காடிகள் விரைவான நடவடிக்கை எடுத்து கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று காலை சரவணன் சிவாச்சாரியார் தலைமையில் நடந்தது. சிவாச்சாரியார்கள் புனிதநீர் நிரப்பப்பட்ட கலசங்கள் வைத்து வேதமந்திரங்கள் முழங்க பூஜைகள் செய்தனர்.\nவிழாவிற்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். செய்யாறு தூசி கே.மோகன் எம்.எல்.ஏ., நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் டாக்டர் சி.விஜயகுமார், ஆரணி வருவாய் கோட்டாட்சியர் இல.மைதிலி, மேற்கு ஆரணி ஒன்றியக் குழுத் தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன், ஆவின் துணைத்தலைவர் பாரி பி.பாபு, மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் எஸ்.ஜோதிலிங்கம் ஆகியோர் முன்னிலைவகித்தனர். நகராட்சி ஆணையாளர் கு.அசோக்குமார் வரவேற்றார்.\nசிறப்பு அழைப்பாளராக இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு புதிய காய்கறி அங்காடிகளையும் கல்வெட்டினையும் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து காய்கறி மார்கெட் முழுவதையும் அமைச்சர், கலெக்டர் ஆகியோர் வியாபாரிகள் மற்றும் அதிகாரிகளுடன் பார்வையிட்டனர். அப்போது அவர்கள் வியாபாரிகளிடம் கூறுகையில், ‘‘காய்கறி வாங்க வரும் பொதுமக்களுக்கு இடையூறு செய்யாமல் வியாபாரம் செய்யுங்கள்’’ என அறிவுறுத்தினர்.\nவிழாவில் நகராட்சி அலுவலக மேலாளர் நெடுமாறன், பொறியாளர் கணேசன், ஆரணி காந்தி மார்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் சாதிக்பாஷா, செயலாளர் ��ோகன், பொருளாளர் சங்கர்கணேஷ், மாவட்ட கவுன்சிலர் அ.கோவிந்தராசன், நகர செயலாளர் எ.அசோக்குமார், ஒன்றிய செயலாளர்கள் பி.ஆர்.ஜி.சேகர், எம்.வேலு, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் கஜேந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஜெ.சம்பத், மாவட்ட துணை செயலாளர்கள் டி.கருணாகரன், ரமணி நீலமேகம் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட தலைவர் எல்.குமார், செயலாளர் பக்ருதீன், பட்டுச்சேலை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் குருராஜராவ், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு செயலாளர் செல்வம் மற்றும் அனைத்து வியாபார சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் காய்கறி வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் ஏ.எஸ்.கே.சுபானி நன்றி கூறினார்.\nPrevious articleடிரம்ப் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ரூ.100 கோடி செலவிடுவதா\nNext articleசாகித்ய அகாடெமி விருது வென்ற மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஶ்ரீ\nரஷ்யாவில் இருந்து கொரோனாவுக்கான தடுப்பூசி\nபஸ் கட்டண உயர்வை திரும்ப பெறும் வரை ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளும் சிறை நிரப்பும் போராட்டம்\nகொரோனா நிவாரண நிதிக்கு உதவிய கூகுள் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை.. கொடுத்த தொகை எவ்வளவு தெரியுமா\n5-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nவாடகை செலுத்தாத 453 கடைகளுக்கு நோட்டீஸ்\nநயன்தாராவே வந்தாலும் எங்க ஓவியாவ விட்டுக்கொடுக்க மாட்டோம் சாரே.. கலக்கல் மீம்ஸ்\nரஷ்யாவில் இருந்து கொரோனாவுக்கான தடுப்பூசி\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\nவரும் ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் கடைகளுக்கு விடுமுறை – வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு\nநீட் தேர்வு சட்ட முன்வடிவிற்கு ஒப்புதல்… அமைச்சர் விஜயபாஸ்கர் பிரதமருடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-09-20T04:39:10Z", "digest": "sha1:G2QD3I6HOL2XZGHPRXZT34436IRS7Q2F", "length": 5739, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அம்பிட்டிய சுமணரத்தன தேரர் | Virakesari.lk", "raw_content": "\nகொத்மலை பிரதான வீதியில் மரம் முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து தடை\nஇன்னும் பல வைரஸ்கள் உலக ��ாடுகளை தாக்கலாம் சுத்தத்தை பேணுவதே தப்புவதற்கு இருக்கின்ற ஒரே வழி\nடெட்டனேட்டர் , அமோனியம் நைட்ரேட் வெடிப்பொருட்களுடன் இருவர் கைது\nஇலங்கையுடனான தொடரிலிருந்து நீங்கினார் கிரேக் மெக்மில்லன்\nசட்டவிரோத துப்பாக்கிகளுடன் இருவர் கைது\nகடும் மழையுடனான காலநிலை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை\nசெங்கலடியில் கோர விபத்து.. ஒருவர் பலி\nஜெனிவா 30/1 பிரேரணையிலிருந்து விலகுவதாக கூறவில்லை என்கிறது அரசு\n18 வயதானாலும் சிறுவர்களே ; சிறுவர்களின் வயதெல்லையை அதிகரிக்க அமைச்சரவை தீர்மானம்\nலிபியாவில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்ததில் 45 பேர் பலி\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: அம்பிட்டிய சுமணரத்தன தேரர்\nபிள்ளையான் அமைச்சர் பதவியில் அமர முடியாது - அம்பிட்டிய சுமணரத்தன தேரர்\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையானுக்கு எதிராக சாட்டப்பட்ட குற்றங்களும் அதற்கான வழக்குகளும் இருப்...\nதேர்தல் பிரச்சாரத்திற்கு மக்களை ஒன்று சேர்க்க முடியுமானால் ஏன் கதிர்காம பாதை யாத்திரையை அனுமதிக்க முடியாது- சுமணரத்தன தேரர் கேள்வி\nதேர்தல் பிரச்சாரங்களை நடாத்த ஆயிரக்கணக்கான மக்களை ஒன்று சேர்க்க முடியுமாக இருந்தால், ஏன் இந்த இந்து மக்களுடைய அடிப்படை,...\nகொத்மலை பிரதான வீதியில் மரம் முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து தடை\nடெட்டனேட்டர் , அமோனியம் நைட்ரேட் வெடிப்பொருட்களுடன் இருவர் கைது\nஇலங்கையுடனான தொடரிலிருந்து நீங்கினார் கிரேக் மெக்மில்லன்\nசட்டவிரோத துப்பாக்கிகளுடன் இருவர் கைது\nஇடிபாடுகளில் சிக்கிய குழந்தை மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/117505/", "date_download": "2020-09-20T05:25:07Z", "digest": "sha1:A43DVL3GDIMVN3NYF3YM7ONYKINPZXV5", "length": 56885, "nlines": 142, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-35 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வெண்முரசு கார்கடல் ‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-35\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-35\nஏகாக்ஷர் சொன்னார் “படைக்களத்தில் தன் பட்டத்து யானையான சுப்ரதீகத்தின் மேல் ஏறி பகதத்தர் தோன்றினார். அரசி, அவர் கொண்டிருந்த அம்புகள் அனைத்தும் அவரைவிட இருமடங்கு நீளமானவை. அவற்றின் கூர்முனைகள் கையளவு��்கே பெரியவை. அவை உறுமியபடி சுழன்றுசென்று கவசங்களை உடைத்து உடலுக்குள் பாய்ந்ததுமே சற்று சுழன்று நிலைகொள்பவை. ஆகவே அவ்வுயிரைக் கொல்லாமல் அவற்றை பிடுங்கி எடுப்பது இயலாது. அம்புகள் நீண்டவை ஆதலால் அவை தைத்து வீரன் களம்பட்டதுமே அவன்மேல் பிற வீரர்களும் தேர்ச்சகடங்களும் புரவிகளும் ஓடி அந்த அம்பை அசைத்து அவன் உள்ளுறுப்புகளை சிதைத்துவிடுவார்கள். குருக்ஷேத்ரத்தில் சினம்கொண்டெழுந்த காலதேவன் போலவே பகதத்தர் தோற்றமளித்தார்.”\nமுன்பொருமுறை ஹிரண்யாக்ஷன் என்னும் அசுரன் தன் பெருங்கதையினால் கடலின் அலைகளை அறைந்து சிதறடித்து விளையாடினான். அந்த அறைகள் பட்டு கடலரசனாகிய வருணன் துன்புற்றான். அவன் அழுதபடியே சென்று விண்ணளந்தோனிடம் தன்னை அவ்வசுரனின் கதையிலிருந்து காக்கவேண்டும் என்று கோரினான். சினம்கொண்டு விண்ணவன் எழுந்தான். அதை அறிந்த ஹிரண்யாக்ஷன் பேருருக் கொண்டு பூமியன்னையை தன் பற்கொம்பின்மேல் ஏற்றிக்கொண்டு கடலாழத்திற்குள் சென்று ஒளிந்தான். காப்போன் தான் ஒரு பன்றியென உருக்கொண்டு கடலின் ஆழத்திற்குள் உள்ள ஏழு இருண்ட பாதாளங்களையும் ஊடுருவிச்சென்று அங்கே எல்லையில்லாது விரிந்த மணல்வெளியில் ஒரு மணற்பருவாக சுருங்கி ஒளிந்திருந்த ஹிரண்யாக்ஷனைக் கண்டு கொன்று அன்னையை மீட்டு கொண்டுவந்தார்.\nஹிரண்யாக்ஷனின் கொம்பு வயிற்றில் புகுந்தமையால் புவியன்னை கருவுற்றாள். அவள் ஈன்ற மைந்தனே நரகாசுரன். மண்ணாழத்தில் பிறந்தமையால் அன்னை அப்பெயரை அவனுக்கு ஈந்தாள். கொடிய கருந்தோற்றம் கொண்டிருந்த நரகனை விண்ணவர் கொன்றுவிடக்கூடும் என அஞ்சிய அன்னை உலகாள்வோனிடம் சென்று அவனை காக்கவெண்டுமென இரந்தாள். அவளுக்குக் கனிந்த மூத்தோன் தன் பைந்நாகப்பாயின் வாலின் நிழலைத் தொட்டு எடுத்து ஒரு அம்பு என்று ஆக்கி அளித்தார். இது வைஷ்ணவாஸ்திரம். இதை நீ உன் கையில் ஒரு கணையாழியாக அணிந்துகொள்க உன் மைந்தனுக்கு இதை கொடு. அவன் வளர்ந்து பேருருவன் ஆவான். அவனை எவரும் வெல்ல இயலாது. அவன் அறம்பிழைத்தானென்றால் மண்ணில் நானே அவனைக் கொல்ல எழுவேன். என் முன் மட்டுமே இந்த அம்பு செயலிழக்கும் என்று அருளினார்.\nஅன்னையிடமிருந்து வைஷ்ணவாஸ்திரத்தைப் பெற்ற நரகாசுரன் வெல்லற்கரியவனாக ஆனான். கிழக்குமலைகளின் அடிவாரத்தில் பிரக்ஜ்யோதிஷம் என்��ும் நகரை உருவாக்கி அதை தன் தலைநகராகக்கொண்டு அசுரப்பேரரசு ஒன்றை அமைத்தான். ஹயக்ரீவன், நிசுந்தன், பஞ்சநதன், முரன் என்னும் விண்ணுருவ அரக்கர்களை பிரக்ஜ்யோதிஷ மாநகரின் எல்லைக்காவலர்களாக அமைத்தான். வேதமுனிவரான த்வஷ்டாவின் மகள் கசேருவை கவர்ந்துகொண்டுவந்து தன் துணைவியாக்கிக் கொண்டான். எதிர்க்க எவருமில்லை என ஆணவம் மிகவே விண்ணுலகுக்குச் சென்று இந்திரனின் அன்னை அதிதியின் அணிகலன்களை அறுத்துக்கொண்டுவந்து தன் துணைவிக்கு அளித்தான்.\nஇந்திரன் சென்று முறையிடவே பாற்கடலில் இருந்து பெருமான் எழுந்து மண்ணில் வந்து நரகாசுரனிடம் போரிட்டு அவனை கொன்றார். மண்ணின் பெருவீரர்களும் முனிவர்களும் விண்ணவரும் வெல்லமுடியாத நாராயணாஸ்திரம் பெருமானின் கையில் ஒரு சிறு கணையாழியாகச் சென்றமைந்தது. நரகாசுரனின் குடிகள் சிதறிப்பரந்து பிறிதோரிடத்தில் பிரக்ஜ்யோதிஷத்தை மீண்டும் அமைத்தனர். யாதவ நிலத்திற்குள் அமைந்த அந்நகரிலிருந்துகொண்டு அவர்கள் துவாரகையின் ஆநிரைகளை கவர்ந்தனர். சினம்கொண்ட இளைய யாதவர் தன் துணைவி சத்யபாமையுடன் போருக்கெழுந்து நரகாசுரனின் குருதியிலெழுந்த நூற்றெட்டாவது நரகாசுரனைக் கொன்று பிரக்ஜ்யோதிஷத்தை அழித்தார்.\nநரகாசுரனின் குடியில் இருந்த தொன்மையான படைக்கலமாகிய நாராயணாஸ்திரம் புதிய பிரக்ஜ்யோதிஷத்தின் அரசரான பகதத்தரிடம் வந்தது. அது கருடச்சிறகுகள் கொண்டது. கருடனின் அலகுபோல் கூர்ந்த முனைகொண்டது. கருடன்போல் ஓசையிட்டு விண்ணிலெழுந்து அங்கேயே வட்டமிட்டு இலக்கை நோக்கியபின் செங்குத்தாக மண்ணுக்கு வந்து பாய்ந்து உயிர்குடிப்பது. அதனிடமிருந்து தப்ப எவராலும் இயலாது. அது விண்ணளந்த பெருமான் ஒருவனுக்கே கட்டுப்படும் என்று கதைகள் உரைக்கின்றன. அதை பகதத்தர் போர்க்களத்தில் பயன்படுத்தவில்லை. அவர் அதை பீமனுக்கோ அர்ஜுனனுக்கோ கருதி வைத்திருப்பதாக சொல்லப்பட்டது.\nஅன்று காலை பகதத்தர் தீக்குறி ஒன்றை கண்டார். அவருடைய யானையும் களமெழத் தயங்கியது. ஆகவே அன்றே பீமனையோ அர்ஜுனனையோ கொல்வதாக தன்னுள் வஞ்சினம் உரைத்தபின் அவர் குருக்ஷேத்ரக் களத்தை சென்றடைந்தார். அங்கே நிகழ்ந்த பெரும்போரில் அவர் துருபதனிடமும் விராடனிடமும் போரிட்டார். தன் மைந்தரைக் கொன்ற அவர்மேல் சினம்கொண்டு பொருத வந்த சிகண்டி���ை அம்புகளால் அறைந்து தேரிலிருந்து வீழ்த்தினார். சிகண்டி தப்பி ஓடி படைகளுக்குள் ஒளிந்துகொண்டார். திரிகர்த்தனும் சம்சப்தர்களும் கொல்லப்பட்ட செய்தியை அவர் அறிந்தார். தன் இலக்கான பீமனை நோக்கி சென்றுகொண்டிருந்தார். தொலைவில் பீமனை கண்டுகொண்டதும் அவரை நோக்கி தன் யானையை செலுத்தினார். களத்தில் இரு பெருமல்லர்களும் சந்தித்துக்கொண்டார்கள்.\nஅரவான் சொன்னான். யானை அளவுக்கு போரை நன்கறிந்த பிறிதொரு உயிர் இல்லை. புரவிகள் போரில் களிக்கின்றன, ஆனால் எளிதில் அஞ்சிவிடுகின்றன. யானையின் முகத்தில் எழும் கரிய மாநாகம் போரில் திளைக்கின்றது. குருதியில் குளிக்குந்தோறும் குளிர்ந்து ஆற்றல் கொள்கிறது. என் குடியினரே, அங்கே குருக்ஷேத்ர மண்ணில் சுப்ரதீகம் செய்த போரை இனி என்றென்றும் சூதர்கள் பாடுவார்கள். பெருங்கவிஞர் சொல்லில் நிறுத்துவார்கள். தலைமுறைகள் அதன் வீரத்தை எண்ணி திகைப்பார்கள். அது வானிலிருந்து தெய்வம் ஒன்று தன் கையில் தூக்கிச் சுழற்றும் சங்கிலிக் கதையின் கரிய முழைபோல போர்க்களத்தில் சுழன்றுவந்தது. அது சென்ற இடத்தை குருதித்தடமாக காணமுடிந்தது. கரிய யானையை அவர்கள் எவரும் காணவில்லை, அது செங்குருதியால் செம்மண்குன்று என தோன்றியது.\nபீமன் தன் தேரில் நின்றபடி யானையிடம் போர்புரிந்தார். அவரைத் தொடர்ந்துவந்து காத்த பாஞ்சாலத்தின் வில்லவர்களை பகதத்தர் தன் அம்புகளால் வீழ்த்திக்கொண்டே இருந்தார். மெல்ல மெல்ல பீமன் தனிமைப்பட்டு களம்நடுவே நின்றார். அவரை பின்னால் சென்று மையப்படைகளுடன் சேர்ந்துகொள்ளும்படி அறிவுறுத்தி முரசுகள் முழங்கிக்கொண்டே இருந்தன. ஆனால் அவர் அதை தவிர்த்தார். மேலும் சீற்றம்கொண்டவராக அவர் பகதத்தர் மேல் பாய்ந்தார். சுப்ரதீகத்தின் கதை வந்து அறைந்து அவருடைய தேர் உடைந்து தெறித்தது. அதிலிருந்து பாய்ந்து அவர் மண்ணில் விழுந்து புரண்டு எழுந்தார். அறைந்து அறைந்து அவரை தொடர்ந்து வந்த கதை பட்ட இடம் குழியாகியது. அந்த மண் பெருகி அவர்மேல் பொழிந்து அவரை செந்நிறமாக்கியது. வில் ஒடிந்து தெறிக்கவே பீமசேனர் தன் கதையை தூக்கியபடி யானையுடன் போர்புரிந்தார்.\nயானையின் கதை அவருடைய கதையை அறைந்து அப்பால் வீசியது. அவர் பாய்ந்து பிறிதொரு கதையை எடுத்துக்கொண்டார். அவரை நோக்கி மேலிருந்து அம்புகளை��் தொடுத்த பகதத்தர் வெறிக்கூச்சலிட்டார். அவருடைய அம்புகள் அந்த செந்நிலத்தில் தைத்து இலை எரிந்தணைந்து குச்சிகள் நீண்டுநிற்கும் மூங்கில்காடென்றாயின. அதனூடாக தப்பி வளைந்து ஓடிய பீமன் அந்த மாமதயானையை எதிர்கொள்ள ஒரே வழி அதன் அருகே சென்றுவிடுவதே என உணர்ந்து அதை நோக்கி ஓடி அதன் கதை சுழன்றுவரும் வட்டத்திற்குள் சென்றார். யானை அவரை பார்க்கமுடியாமல் தன்னைத்தான் சுற்றிக்கொண்டு பெருங்குரலெழுப்பியது. அதன் கால்களுக்குக் கீழே சென்று அவர் அங்கே நின்று அதை தாக்கினார். அதன் கவசங்கள் உடைந்தன. அதன் காலுக்குக் கீழே புண்பட்டது. கால் வளைய யானை சரிந்து விழுந்தது. அதற்கு அடியில் பீமசேனர் சிக்கிக்கொண்டார் என்று எண்ணிய பாண்டவப் படையினர் கூச்சலிட்டு அலறினர்.\n“இளைய பாண்டவர் பீமசேனர் வீழ்ந்தார்” என்று முரசுகள் முழங்கின. பாண்டவப் படையினர் அலறிக்கொண்டு நிலையழியலாயினர். யுதிஷ்டிரர் அஞ்சி கூச்சலிட்டபடி நகுலனிடம் “இளையவனிடம் சென்று மந்தனை காக்கச் சொல்க… மந்தன் உடனே மீட்கப்பட்டாக வேண்டும்” என்றார். அச்செய்தி சென்றதும் சம்சப்தர்களைக் கொன்று உடலெங்கும் குருதியுடன் நின்றிருந்த அர்ஜுனன் தேரைத் திருப்பியபடி பகதத்தரை நோக்கி சென்றார். அவருடன் பாஞ்சாலத்தின் வில்லவர்கள் நூற்றுவர் நாணொலி எழுப்பியபடி சென்றனர். “பகதத்தரை வெல்வது எளிதல்ல, பார்த்தா… அவருடைய நாராயணாஸ்திரம் ஆற்றல் மிக்கது” என்று இளைய யாதவர் சொன்னார். “அதை அவர் மூத்தவர்மேல் ஏவவில்லை அல்லவா” என்று முரசுகள் முழங்கின. பாண்டவப் படையினர் அலறிக்கொண்டு நிலையழியலாயினர். யுதிஷ்டிரர் அஞ்சி கூச்சலிட்டபடி நகுலனிடம் “இளையவனிடம் சென்று மந்தனை காக்கச் சொல்க… மந்தன் உடனே மீட்கப்பட்டாக வேண்டும்” என்றார். அச்செய்தி சென்றதும் சம்சப்தர்களைக் கொன்று உடலெங்கும் குருதியுடன் நின்றிருந்த அர்ஜுனன் தேரைத் திருப்பியபடி பகதத்தரை நோக்கி சென்றார். அவருடன் பாஞ்சாலத்தின் வில்லவர்கள் நூற்றுவர் நாணொலி எழுப்பியபடி சென்றனர். “பகதத்தரை வெல்வது எளிதல்ல, பார்த்தா… அவருடைய நாராயணாஸ்திரம் ஆற்றல் மிக்கது” என்று இளைய யாதவர் சொன்னார். “அதை அவர் மூத்தவர்மேல் ஏவவில்லை அல்லவா” என்றார் அர்ஜுனன். “இல்லை, அவ்வாறு ஏவியிருந்தால் அதன் ஒலி வேறாக கேட்டிருக்கும்” என இளை�� யாதவர் சொன்னார்.\nபீமசேனர் இறந்துவிட்டார் என்று கௌரவப் படைகள் ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கையிலேயே சுப்ரதீகம் புரண்டு எழுந்து நின்று துதிக்கை தூக்கி ஆர்ப்பரித்தது. அது விழுந்த எடையை தன்மேல் இருந்து ஒழிந்து அப்பால் பாய்ந்தெழுந்து கதையுடன் நின்ற பீமசேனரை நோக்கி கதையுடன் பாய்ந்தார் பகதத்தர். இருவரும் ஒருவருக்கொருவர் இணைநின்று கதைப்போரிட்டனர். இருவரின் தசைகளும் ஆற்றல் ஆற்றல் என முறுகி நெளிந்து தழைந்தன. இரு கதைகளும் விம்மி காற்றில் சுழன்று வந்து அறைந்தன. இருவரும் கால் எண்ணி வைத்து சுற்றிவந்து தாக்கினர். ஒருவர் வீச்சை ஒருவர் தடுத்தனர். அதில் ஒருவரின் ஆற்றலை ஒருவர் உணர்ந்தனர். இரு மல்லர்கள் ஒரு கோளத்தின் இரு பக்கங்கள் என இணைந்துகொள்கிறார்கள்.\nபகதத்தரின் விழிநோக்கு தன் கைகளை நீட்டித் தொடும் எல்லைவரைதான் என்பதை பீமன் புரிந்துகொண்டார். தன் காலடியோசையைக் கொண்டோ கதை சுழலும் விம்மலைக் கொண்டோ காற்றசைவைக் கொண்டோதான் அவர் தன்னை அறிகிறார். ஆகவே பஞ்சடி வைத்து நடக்கும் போர்முறையை கைக்கொண்டார். கதையை சுழற்றாமல் தன் முன் அசைவிலாது பிடித்தபடி அவர் உடலை அறைய தடம் நோக்கினார். அவர் நெஞ்சு திரும்பி அண்மையிலெனத் தெரிந்த கணத்தில் ஓங்கி அறைந்தார். அக்கணமே அவருக்குப் பின்னால் நின்றிருந்த சுப்ரதீகத்திடமிருந்து எழுந்த மெல்லிய ஓசையால் அவரை நன்கு கண்டவராக பகதத்தர் பாய்ந்து அகன்றார்.\nஅதன் பின்னரே பீமன் உணர்ந்தார். அவருக்குப் பின்னால் நின்று அந்த யானை நூறுமுறை தீட்டிய கூர்கொண்ட தன் விழிகளால் அவருடைய ஒவ்வொரு தசையசைவையும் நோக்கிக்கொண்டிருக்கிறது என. அதன் துதிக்கை அசைவில், செவிவீச்சில் பகதத்தருக்கான மொழி இருப்பதை கண்டார். மீண்டும் மீண்டும் தாக்கி பிரிந்து பாய்ந்து தாக்கும்போது அந்த மொழிக்கும் அப்பால் அவர்கள் மட்டுமே எழுப்பி கேட்டுக்கொள்ளும் நுண்ணொலி ஒன்றில் பிறிதொரு மொழி அவர்களிடையே நிலவுவதை உணர்ந்தார். அவரது யானைவிழிகளை நோக்கி போரிட அவர் கற்றிருக்கவில்லை. அவை நோக்குவதென்ன என்பதை அவருடைய விழிகளாலும் பயின்ற உள்நோக்காலும் உணர இயலவில்லை.\nபீமன் கைதளர்ந்து பின்னடையத் தொடங்கினார். அவர் விலாவில் அறைந்து வீழ்த்தியது பகதத்தரின் கதை. குருதி உமிழ்ந்தபடி அவர் புரண்டு எழுந்து விலகினார். பகதத்தர் மீண்டும் தன் யானைமேல் ஏறிக்கொண்டு பெருவில்லை இழுத்து அம்புதொடுத்து அவர் மேல் ஏவினார். முதல் அம்பை ஒழிந்த பீமசேனர் கால்தளர்ந்து விழ அடுத்த பேரம்பை பகதத்தர் எடுத்தபோது மல்லநாட்டரசன் ஆகிருதியின் மைந்தனாகிய ருசிபர்வன் கூச்சலிட்டபடி வந்து சுப்ரதீகத்தின் மேல் தன் வேலால் தாக்கினான். சினம்கொண்ட யானை திரும்பி அவனை தாக்கியது. அவன் தன் வேலால் மாறி மாறி யானையை குத்திக்கொண்டிருக்க அவனைத் தூக்கி நிலத்திலறைந்து கொன்றது சுப்ரதீகம்.\nகளைத்து குருதி கக்கிக்கொண்டிருந்த பீமன் எழுந்து விலகிச் சென்றுவிட அவரைத் துரத்தியபடி பாண்டவப் படைகளுக்குள் பகதத்தர் நுழைந்தார். அவரை அஞ்சி பாறை விழுந்த ஏரியின் நீர் என அலையலையாக பாண்டவப் படைகள் அகன்றன. பீமசேனரை பகதத்தர் அணுகி “இன்றுடன் ஒழியட்டும் உன் ஆணவம்” என்று கூவியபடி தன் முதன்மை அம்பை எடுக்க கை நீட்டியபோது கூகைக்குழறல்போல் எழுந்த நாணொலியுடன் வந்து அவரை எதிர்கொண்டார் அர்ஜுனன்.\nஅவர்களிடையே விற்போர் தொடங்கியது. பகதத்தரின் அம்புகள் பெருங்கழுகுகளின் ஆற்றல் கொண்டிருந்தன. உதிரும் மலைப்பாறைகள்போல் அவை இறங்கின. பகதத்தரின் அம்புகளை அறைந்து முறிக்கவோ தடுத்து வீழ்த்தவோ இயலாதென்று முதல் அம்பிலேயே அர்ஜுனன் உணர்ந்துகொண்டார். அவை எடையும் விசையும் மிகுந்திருந்தன. பகதத்தரும் சுப்ரதீகமும் இணைந்து விடுப்பவை அவை. அவற்றை அறைந்து திசையழியச் செய்வதொன்றே வழி என கற்றுக்கொண்டார். அவர் பகதத்தரின் அம்புகளை அறைந்து விலக்கிய அதே கணம் இளைய யாதவர் தேரைத்திருப்பி அவரை காத்தார்.\n“அவரிடமுள்ள அரிய அம்பு நாராயணாஸ்திரம் எனப்படுகிறது. முன்பு அவர்களின் மூதாதையாகிய நரகாசுரன் விண்ணளந்தபெருமானை தவம்செய்து அடைந்தது. இடியோசையுடன் மின்னலின் ஒளியுடன் எழுவது. கருடனின் கூர்மூக்கும் விரிசிறகும் கொண்டது. அந்த அம்பு ஒன்றே அவர்களின் இறுதிப் படைக்கலம். பார்த்தா, அதை வெல்பவனே அவர்களை வெல்லமுடியும்” என்றார் இளைய யாதவர். “அவரை அடி… அவர் நிலைகுலையவேண்டும். சினம்கொண்டு தன்னிலை மறக்கவேண்டும். அந்த அம்பை எத்தனை முன்னால் அவர் கையிலெடுக்கிறாரோ அத்தனை நன்று. அந்த அம்பு இருக்கிறது என்னும் நம்பிக்கையே அவரையும் அவருடைய யானையையும் ஆற்றல்மிக்கவர்களாக்குகிறது. அந்த அம்பை வென்றுவிட்டால் அவரிடமிருக்கும் எஞ்சிய அம்புகளால் பயனேதுமில்லை…”\nஅவர் சொல்வதை உணர்ந்த அர்ஜுனன் தன் அம்புகளால் பகதத்தரின் கவசங்களை அறைந்தார். அவருடைய நீளம்புகளால் எப்பயனும் இல்லை என்பதுபோல் இடதுகையால் அவற்றை விலக்கினார். அவருடன் போர்புரிகையிலேயே அருகிருந்த பிற வில்லவர்களிடம் வெற்றுச்சொல்லாடி நகைத்தார். அவருடைய அம்புகள் விசையின் ஓசையுடன் அவரைக் கடந்து சென்றன. அவருடைய மெல்லிய உடல் தேர்த்தட்டில் நின்று நடனமிட்டது. அந்த அம்புகளில் ஒன்றுகூட அவரையோ தேரையோ தொடவில்லை.\nசீற்றம்கொண்ட பகதத்தர் “ஷத்ரியன் என்று நடிக்கும் யாதவனே, இன்றுடன் உன் வாழ்வு முடிந்தது” என்று கூவியபடி நாராயணாஸ்திரத்தை ஏவினார். அதை எடுக்க அவருடைய கை வளைந்து பின்னால் சென்று அம்பை எடுத்து நாணில் ஏற்றி தொடுத்த அக்கணம் தேர்த்தட்டில் எழுந்து தன் கவசத்தின் பின்முடிச்சை சீரமைத்தார் இளைய யாதவர். அவருடைய நெஞ்சக்கவசத்தின் ஒளிமின்னல் பகதத்தரின் கண்களை வெட்டிச்சென்றது. இடியோசை எழுப்பி அனல்கொண்டு எரிந்தபடி செம்மலர்ச் செண்டுபோல் வந்த அம்பு அர்ஜுனனின் தேரைக் கடந்து அப்பால் சென்று மண்ணில் அறைந்து விழுந்தது. அங்கே இடிவிழுந்ததுபோல் நிலம் அதிர்ந்தது. மாபெரும் செந்நிறமலர் என அப்புழுதி இதழ்களை விரித்து மலர்ந்து வளைந்தடங்கியது. தேர்கள் சரிந்து உள்ளே விழுமளவுக்கு பெரிதாக இருந்தது அந்தக் குழி. அதற்குள் நீர் ஊறி சூழ்ந்திருந்த செம்மண் வளையத்தை நனைத்து மேலேறியது. மண்ணில் எழுந்த புண் என அது சேறாகியது.\nபுழுதித்திரையினூடாக அர்ஜுனன் அம்புகளை பகதத்தரை நோக்கி செலுத்தினார். முற்றிலும் நோக்கிழந்து அமர்ந்திருந்த அவருடைய தலைக்கவசம் உடைந்தது. நெஞ்சக்கவசம் பிளந்து உள்ளே பாய்ந்து உயிர்நரம்பை அறைந்து துண்டித்தது பார்த்தனின் வாளி. அலறியபடி அவர் யானைமேலிருந்து கீழே விழுந்தார். புழுதிப்படலம் கரைந்து காற்றில் அலைகொண்டு அப்பால் சென்றபோது திகைத்து நின்றிருந்த சுப்ரதீகத்தின் காலடியில் கைவிரித்து கால்பரப்பி முகம் வானோக்கி வெறிக்க கிடந்த பகதத்தரை கௌரவப் படையினர் கண்டார்கள். சுப்ரதீகம் அவரை தன் துதிக்கையால் தொட எண்ணி நீட்டி அஞ்சி பின்னடைந்து மீண்டும் நீட்டியது. அதன் செவிகள் பதறிப்பதறி அலைபாய்ந்தன. மீண்டும் கைநீட்டி அது ���வரை தொடமுயன்றது. எதிர்க்காற்றில் விசையழிவதுபோல் காலெடுத்து வைத்து பின்னடைந்தது. அதன் வயிற்றுக்குள் இருந்து எழுந்த உறுமலை அவர்கள் கேட்டனர்.\nபின்னர் அது மெல்ல முன்னால் சென்று அவரை தொட்டது. திடுக்கிட்டு செவியசைவு நிலைக்க துதிக்கை மட்டும் நெளிய அப்படியே நின்றது. அதன் கை பதற்றம் கொண்டு பகதத்தரை உடலெங்கும் தொட்டுத்தொட்டு முத்தமிடுவதுபோல் அலைந்தது. அவரை எழுப்ப விழைவதுபோல புரட்டிப்புரட்டி உலுக்கியது. எழுப்பி அமரச்செய்ய முயன்றது. துதிக்கையில் தூக்கி எடுத்து காற்றில் உலுக்கியது. அதன் கையில் துணிப்பாவைபோல் பகதத்தர் தொங்கிக்கிடந்தார். பின்னர் அவரை மிக மெல்ல நிலத்தில் கிடத்திவிட்டு பின்னெட்டு எடுத்துவைத்து நோக்கி நின்றது. துதிக்கையை தலைக்குமேல் தூக்கி வணங்கி வாழ்த்தொலி எழுப்பியது. அந்த ஓசை துயர ஓலமாக மாற அப்பகுதியில் நின்றிருந்த அத்தனை யானைகளும் துதிவளைத்து மறுகுரல் எழுப்பின. அங்கே அத்தனை யானைகள் இருப்பது அப்போதுதான் தெரிந்ததுபோல் ஒவ்வொருவரும் திரும்பி நோக்கினர். இரு படைப்பிரிவுகளையும் சேர்ந்த யானைகள் மாறி மாறி ஓசையிட்டபடியே இருந்தன.\nபகதத்தரின் வேளக்காரப் படையினர் தங்கள் தலை அணிகளை எடுத்து வீசிவிட்டு ஒற்றை நிரையென்றாகி “பகதத்தர் வாழ்க முக்கரத்தான் வாழ்க” என்று கூவியபடி மோதி உயிர்விடும் வஞ்சினத்துடன் அர்ஜுனனை நோக்கி பாய்ந்தனர். அவர்கள் நூற்றெண்மரையும் அர்ஜுனன் தன் அம்புகளால் செறுத்து கொன்று வீழ்த்தினார். அவர்களில் இறுதிவீரன் எஞ்சியிருந்த தருணத்தில் சுப்ரதீகம் பெருஞ்சீற்றத்துடன் துதிக்கையைச் சுழற்றி கொம்பு குலுக்கி அவரை நோக்கி பாய்ந்து வந்தது. “அதை கொல்… அதை விடுதலை செய்” என்று இளைய யாதவர் சொன்னார்.\nஅர்ஜுனனின் தேரை அடைந்து அதை உடைக்க சுப்ரதீகம் முயல தேரைத் திருப்பி அதை ஒழிந்தார் இளைய யாதவர். அர்ஜுனன் பிறைவாளியால் அதன் துதிக்கையை வெட்டி வீழ்த்தினார். முகக்கை அறுந்ததும் யானை திகைத்து நின்றது. அதன் முகம் மானுடத்தன்மை கொள்வதுபோல் தோன்றியது. அந்த வெட்டுண்ட கை மண்ணில் கிடந்து துள்ளிச்சுருண்டு குதிப்பதைக் கண்டு இருபக்கப் படைகளும் மருண்டு நின்றன. அந்தக் கை கரிய நாகமென நெளிந்து தவழ்ந்து யானையை நோக்கி சென்றது. படமெடுப்பதுபோல் மேலெழுந்து சுப்ரதீகத்தின் ��ுகத்தில் மீண்டும் ஒட்டிக்கொள்ள முயன்றது.\nஉடைந்த கலத்திலிருந்து என குருதி பெருகிக் கொட்டிக்கொண்டிருந்த முகத்துடன் நின்றிருந்த சுப்ரதீகம் அந்தக் கை தன்னை நோக்கி வருவதைக் கண்டு அஞ்சியதுபோல பின்னடைந்தது. துள்ளித்துள்ளி விழுந்த கையை விட்டு விலகிச்சென்று அதை கூர்ந்து நோக்கியபின் திரும்பிக்கொண்டது. சில எட்டுகள் காலெடுத்து வைத்து பக்கவாட்டில் சரிந்து வயிறு உப்பிப் பெருத்து எழுந்து அலைகொள்ள விழுந்து வால் துவண்டு புழுதியில் அளைய, பூதச்சிரிப்பு எழுந்த நகக்கால்கள் இரண்டு காற்றில் எழுந்து உதைத்துக்கொள்ள துடித்தது. அந்தக் கை தவழ்ந்து சுப்ரதீகத்தை அடைந்து அதன்மேல் ஏற முயன்று வழுக்கி வழுக்கி விழுந்தது. எஞ்சிய வேளக்காரப் படைவீரன் தன் கழுத்தை வேலால் வெட்டி சரிந்து விழுந்தான். அந்தக் கை அவ்வோசை கேட்டு திடுக்கிட்டு அவனை நோக்கி பாய்ந்து அவனை கவ்விச்சுழற்றி இறுக்கி அதிர்ந்து மெல்ல அடங்கியது.\nஅரவான் சொன்னான். பகதத்தர் வீழ்ந்தார் என அறிவித்து முரசுகள் முழங்கின. கௌரவப் படையினர் அவரை வாழ்த்தி பேரொலி எழுப்பினர். பாண்டவர்கள் வெற்றிக்குரல் முழக்கினர். அன்று மாலை பகதத்தரின் உடலும் சுப்ரதீகத்தின் உடலும் இடுகாட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டன. நிமித்திகரின் கூற்றுப்படி பகதத்தர் எரிந்த அதே அரசச்சிதையிலேயே சுப்ரதீகத்தின் உடலும் வைக்கப்பட்டது. ஆனால் அதன் துதிக்கை மட்டும் அருகிலிருந்த ஆழ்ந்த பிலத்திற்குள் போடப்பட்டு மண்ணிட்டு அடக்கம் செய்யப்பட்டது. பகதத்தரின் மகன் விஸ்வதத்தன் அவர் உடலுக்கு தீமூட்டினான்.\nபகதத்தர் நுண்ணுருவாக விண்ணிலெழுந்தபோது சுப்ரதீகமும் உடனெழுந்தது. இருவரும் மீண்டும் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டார்கள். சுப்ரதீகத்தின் துதிக்கை ஆழங்களுக்குள் புதைந்து தன் நாக உலகுக்கே மீண்டது. தன்னை ஆட்டுவித்த மாநாகத்திலிருந்து விடுபட்ட சுப்ரதீகம் பகதத்தருடன் விண்ணுலகை அடைந்தது.\nமுந்தைய கட்டுரைஅலஹாபாத் கும்பமேளாவை நோக்கி…\nஅடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விழா – கடிதம் 19\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-15\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11\n‘வெண்முரசு’ – நூ��் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 27\nஇந்தியச் சமூகத்தின் அறம் எது\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/27310/", "date_download": "2020-09-20T04:08:45Z", "digest": "sha1:IOKVKHDXRWTXYMWEWYDXKJK66ZGVIATR", "length": 23600, "nlines": 127, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஒப்ரா வின்ஃப்ரேயும் அமீர்கானும் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு சமூகம் ஒப்ரா வின்ஃப்ரேயும் அமீர்கானும்\nசில ஆண்டுகளுக்கு முன்னால், விஜி, ஓப்ரா வின்ஃப்ரேயின் தொலைக் காட்சி நிகழ்வுகளைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பார். ஓப்ரா, சிறுவயதில் பாலியல் பலாத்காரப்படுத்தப் பட்டு, பின் சமூக தொடர் ஒன்றைத் துவங்கி மிகப் பிரபலமான ஒருவர். பல எபிஸோட்கள் மிகவும் நெகிழ வைத்தவை என்று சொல்வார்.. கேலியாக, நான் அவரை ‘ஒப்பாரி வின்ஃப்ரே என்று சொல்வேன்.\nஆனால், சென்ற வாரம் “சத்யமேவ ஜெயதே” என்னும் அமீர் கானின் தொடர் பார்த்தேன். மிகவும் பாதித்து விட்டது.\nபெண் சிசுக் கொலை என்னும் தலைப்பில் அந்த 1.30 மணி ஆவணம், பெண் சிசுக் கொலை என்னும் தலைப்பை நன்றாக ஆராய்ந்து, அதன் காரணங்களை, அது பற்றிய தவறான எண்ணங்களை அகற்றி, பாதிக்கப் பட்டவர்களுடன் உரையாடி, அது சம்பந்தமாக மேலே செய்ய வேண்டிய காரியங்களைக் குறிப்பிட்டு நேயர்களையும் அதில் ஈடுபட அழைத்து – இது போன்ற ஒரு முழுமையான தொடர் கண்டு மிக நாட்களாயிற்று.\nமிக முக்கியமாக, ராஜஸ்தானில், sting operation மூலம் வெளிக் கொணரப்பட்ட, பெண் சிசுக் கொலைக்கு உடன் போகும் மருத்துவர்களை வெளிக் கொணர்ந்த பத்திரிகையாளர்களுடனான பேட்டி. ஒரு சமூக சாதனையாளர்களாகக் கொண்டாடப் பட வேண்டிய அவர்கள், பல்வேறு கோர்ட்களில் அலைக்கழிக்கப் படும் அவலத்தையும் சுட்டிக் காட்டி, ராஜஸ்தான் அரசுக்கு, அவ்வளவும் கேஸ்களையும் ஒரு கோர்ட்டுக்கு மாற்றக் கேட்கும் ஒரு மனுவுக்கு ஆதரவு திரட்டினார். இது ஒரு மிக முக்கியமான ஒரு செயல்பாடு. சும்மா போன போக்கில் நம் நாட்டின் பிரச்சினைகளைப் பற்றி வெறும் உணர்ச்சிகரமாகப் பேசி விட்டுப் போய்விடாமல், அதை மாற்ற ஒரு துரும்பை எடுத்துப் போடும் ஒரு மிக முக்கியமான முயற்சி.\nஇவ்வாரம் சிறு வயதில் பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப் படுபவர்களைப் பற்றி.\nமிகவும் துணிச்சலாக ஒரு இள வயது பெண்ணும், ஆணும் முன் வந்து தாங்கள் பாதிக்கப் பட்ட கொடுமையைக் கூறினார்கள். இந்தியப் பொதுவெளிக்கு இது மிகவும் புதிது.\nஇதன் பல பரிமானங்களையும் வழக்கம் போல் ஆராய்ந்து, மன நல மருத்துவர்கள், குழந்தைகளுக்கு உதவும் 1098 child help line போன்றவர்களுடன் பேசி, – இது பற்றிய ஒரு சட்டம் கூட இல்லாத கொடுமையையும் சுட்டிக் காட்டினார்.\nசிறு குழந்தைகளுடன் ஒரு சின்ன வொர்க்‌ஷாப் நடத்தினார். பாலியல் அத்துமீறல்கள் என்பதை எப்படிக் குழந்தைகள் உணர்ந்து கொள்வது என்பது பற்றி.\nவழக்கம் போல, ஒர��� மனு – பாராளுமன்ற மேலவையில் ஒரு இளம் பருவ பாலியல் தடுப்புச் சட்டம் இன்னும் நிறைவேறாமல் இருப்பதைச் சுட்டிக் காட்டி, அதை நிறைவேற்றக் கோரும் ஒரு மனு.\nஎஸ்.எம்.எஸ்கள் மூலம் ஆதரவு திரட்டி, அந்த எஸ்.எம்.எஸ்களின் கட்டனத்துக்கு ஈடான ஒரு தொகையைத் திரட்டி. child help line நிறுவனத்துக்கு வழங்கும் ஒரு திட்டத்தையும் வைத்திருக்கின்றார். அதற்கு, ரிலையன்ஸ் ஃபௌவுண்டேஷனின் துணையையும் வைத்திருக்கிறார்.\nமிக மிகத் துணிச்சலான, நேர்மையான முயற்சி. தன் புகழை ஒரு சமூகக் காரியத்துக்குப் பயன்படுத்தும் அமீர் பாராட்டப் படவேண்டியவர். ஒரே சமயத்தில், தூர்தர்ஷன், ஸ்டார் மற்றும் பல்வேறு மொழித் தொலைக்காட்சிகளிலும் வெளியாக ஒப்பந்தங்கள் என்று மிக புத்திசாலித்தனமாகவும் செயல் பட்டிருக்கிறார்.\nஅண்ணா ஹசாரேயின் போராட்டத்துக்குப் பின் அடுத்த மிக முக்கியமான சமூகச் செயல்பாடு இது. ஈஸ்வர் அல்லா தேரே நாம் நாவலில், ஆதி சொல்வார், ‘காந்திய வழி அருகம்புல் போல.. கோடையில் காய்ந்தது போல் இருந்தாலும், ஒரு நாள் மழைக்கு மீண்டும் முளைத்தெழுந்துவிடும்’ என்று. எவ்வளவு உண்மை\nஇன்று காலை நாங்களும் அமீர்கானின் சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியைப் பார்த்தோம். இன்னொரு விவாத நிகழ்ச்சி என்று நினைத்த எங்களுக்கு இந்நிகழ்ச்சி நடத்தப்பட்ட விதம் ஆச்சரியம் தந்தது. முதலில் பாலியல் தொந்தரவுக்கு ஆளான குழந்தைகளைப் பற்றிய புள்ளி விவரம், அதைப் பற்றி மேலும் அதிக விவரங்கள், பிறகு அதனால் பாதிக்கப்பட்ட இருவரின் பேட்டி, ஒரு பொது ஒரு மனநல மருத்துவரின் விளக்கங்கள், அதன்பின் Child Helpline-ஐச் சேர்ந்த ஒருவரோடு அவரது அனுபவம் குறித்து சிறிது நேரம் பேச்சு, குழந்தைகளுடன் அவர்களுக்கு பாலியல் அத்துமீறல்கள் குறித்த அறிமுகம் என்று 1:30 மணி நேரத்தில் மிக நன்றாகத் தொகுக்கப் பட்டிருந்தது.\nஇன்றைய நிகழ்ச்சியில் மிகவும் யோசிக்க வைத்த விஷயம் குழந்தைகளை நம்பாத பெற்றோர்கள்தான். ரத்தம் வழியும் குதத்தைக் காண்பித்தும் நிறைய மாம்பழம் சாப்பிட்டதால் வந்த பிரச்சினை என்று தன் மகனைச் சமாதானப்படுத்திய அன்னையை என்ன சொல்வது பின்னர் அவரே இந்நிகழ்ச்சியில், ‘குழந்தைகள் சொல்வதைக் கவனியுங்கள், நம்புங்கள். இதுபோன்ற விஷயங்களில் பெரியவர்கள் சொல்வதை நம்பாதீர்கள்’ என்றார்.\nமிகவும் தைரியமாக தங்களு��்கு நிகழ்ந்த மோசமான சம்பவங்களை இதுபோன்ற பொது நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.\nதமிழ் மொழிபெயர்ப்பு கொடுமையாக இருந்தது. சற்று நேரத்தில் பொறுக்க முடியாமல் ஹிந்தியிலேயே (ஆங்கில சப்-டைட்டில்களுடன்) பார்க்கத் தொடங்கினோம்.\nஇதுபோன்ற விஷயங்கள் தனக்கோ, தன்னைச் சார்ந்தவர்களுக்கோ நிகழாததாலேயே அவற்றைப் பற்றி எந்த அறிவும், கவலையுமற்ற மனிதர்களை இந்நிகழ்ச்சி கண்டிப்பாகக் கொஞ்சமாவது யோசிக்கவைக்கும் என்று நினைக்கிறேன்.\nமுந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் – ஒருகடிதம்\nஅடுத்த கட்டுரைநாஞ்சில்நாடன் அமெரிக்கப் பயணம்\nஉப்புவேலி, இலக்கிய முன்னோடிகள் -கடிதங்கள்\nவிஷ்ணுபுரம் விழா- நினைவுகளின் வழியே...\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 28\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் - 2\nஒரு கணத்துக்கு அப்பால் [ சிறுகதை]\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் ப��ரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://etamizhan.com/%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F/", "date_download": "2020-09-20T04:12:17Z", "digest": "sha1:FPKJXY5H36DKBI5ESMEROWHOTEZHA7HN", "length": 10399, "nlines": 128, "source_domain": "etamizhan.com", "title": "லோஸ்லியா லேட்டஸ்ட் கியூட் போட்டோஷூட் புகைப்படங்கள் - etamizhan.com", "raw_content": "\nமுன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் ஆத்மிகாவின் லேட்டஸ்ட் கியூட் கிளிக்ஸ்\nவெகுவாக ரசிகர்களை ஈர்க்கும் காளிதாஸ் நடிகை – அன் ஷீட்டல்\nசனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\nபிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\nலோஸ்லியா லேட்டஸ்ட் கியூட் போட்டோஷூட் புகைப்படங்கள்\n← கறுப்பு நிற உடையில் கொள்ளை அழகுடன் நிவேதா தாமஸ் புகைப்படங்கள் இதோ\n“கொடுத்து வச்ச டோக்” ஐஸ்வர்யா மேனனின் புகைப்படங்களைப் பார்த்து ஜொல்லு விடும் ரசிகர்கள்\nதமன்னாவை திருமணம் செய்ய ஆசை\nவேற்று கிரகத்திலயா இருந்தீங்க.. மதுமிதாவை விளாசிய லாஸ்\n16th August 2019 etamizhan Comments Off on வேற்று கிரகத்திலயா இருந்தீங்க.. மதுமிதாவை விளாசிய லாஸ்\n“கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா” பாடி அசத்திய சீமான்\n30th June 2020 etamizhan Comments Off on “கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா” பாடி அசத்திய சீமான்\nமுன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் ஆத்மிகாவின் லேட்டஸ்ட் கியூட் கிளிக்ஸ்\n10th July 2020 etamizhan Comments Off on முன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் ஆத்மிகாவின் லேட்டஸ்ட் கியூட் கிளிக்ஸ்\nவெகுவாக ரசிகர்களை ஈர்க்கும் காளிதாஸ் நடிகை – அன் ஷீட்டல்\n10th July 2020 etamizhan Comments Off on வெகுவாக ரசிகர்களை ஈர்க்கும் காளிதாஸ் நடிகை – அன் ஷீட்டல்\nசனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\n7th July 2020 etamizhan Comments Off on சனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\nபிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\n4th July 2020 etamizhan Comments Off on பிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\nசனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\n7th July 2020 etamizhan Comments Off on சனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\nபிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\n4th July 2020 etamizhan Comments Off on பிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\nசினிமா செய்திகள் பிரபலம் வீடியோ\n“கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா” பாடி அசத்திய சீமான்\n30th June 2020 etamizhan Comments Off on “கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா” பாடி அசத்திய சீமான்\nமுன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் ஆத்மிகாவின் லேட்டஸ்ட் கியூட் கிளிக்ஸ்\n10th July 2020 etamizhan Comments Off on முன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் ஆத்மிகாவின் லேட்டஸ்ட் கியூட் கிளிக்ஸ்\nவெகுவாக ரசிகர்களை ஈர்க்கும் காளிதாஸ் நடிகை – அன் ஷீட்டல்\n10th July 2020 etamizhan Comments Off on வெகுவாக ரசிகர்களை ஈர்க்கும் காளிதாஸ் நடிகை – அன் ஷீட்டல்\nசனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\n7th July 2020 etamizhan Comments Off on சனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\nபிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\n4th July 2020 etamizhan Comments Off on பிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் நடிகையா இது\n3rd July 2020 etamizhan Comments Off on கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் நடிகையா இது\nகுமரித் தமிழை இணைக்க – தொழில்\nஉங்கள் ஊர் செய்திகளை உலகறியச் செய்ய தொடர்புகொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2016/12/school.html", "date_download": "2020-09-20T03:54:51Z", "digest": "sha1:T6LEN4YEHAPU6KOIVJHWE7IY5LAO7YXD", "length": 12800, "nlines": 82, "source_domain": "www.tamilletter.com", "title": "புதிய அதிபர்கள் வழக்கு - TamilLetter.com", "raw_content": "\nஇலங்கை அதிபர் சேவை தரம் 111 பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிபர்களுக்குப் பொருத்தமான பாடசாலைகளில் பொறுப்புக்களை வழங்குமாறு கோரி, யாழ். மேல்நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.\nஇதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக வடக்கு மாகாணப் புதிய அதிபர்கள் சங்கம் தெரிவித்தது.\nபுதுவருடத் தொடக்கத்தில் பாட சாலைப் பொறுப்புக்கள் உரிய முறையில் வழங்கப்படாவிட்டால் ஜனவரியில் வழக்குத் தாக்கல் செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇது பற்றிய தீர்மானம் யாழ்.ஆனைப்பந்தியிலுள்ள நாவலர் கல்வி நிலையத்தில் கடந்த 3 ஆம் திகதி நடைபெற்ற வடக்கு மாகாணப் புதிய அதிபர் சங்கத்தின் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.\nசங்கத்தின் நிலைப்பாடு மற்றும் தீர்மானம் தொடர்பாக விளக்கமான கடிதங்கள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வ��ன், வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, வடக்கு மகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் ஆகியோருக்கு கடந்த 5 ஆம் திகதி திங்கட்கிழமை அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என்று சங்கத்தின் செயலாளர் எஸ். நேதாஜி தெரிவித்தார்.\nமத்திய கல்வி அமைச்சு இலங்கை அதிபர் சேவை தரம் 111 பதவிக்கு ஆள்சேர்ப்புச் செய்வதற்கு நடத்திய போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை ஆகியவற்றின் அடிப்படையில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 398 ஆசிரியர்கள் இலங்கை அதிபர் சேவைக்கு உள்ளீர்ப்புச் செய்யப்பட்டுள்ளனர்.\nஇவர்களுக்குக் கடந்த மே மாதம் 9 ஆம் திகதியில் இருந்து செல்லுபடியாகும் வகையில் மத்திய கல்வி அமைச்சு நியமனங்களை வழங்கியுள்ளது.\nஅவர்களுக்கு 21 ஆம் நூற்றாண்டுக்குப் பொருத்தமான பாடசாலை அதிபர்களை உருவாக்கல் என்ற நோக்கில் 30 வேலை நாள்கள் சேவை முன்பயிற்சியும் வழங்கியுள்ளது.\nநியமனம் வழங்கப்பட்டு 6 மாதங்கள் கடந்த நிலையிலும் உரிய பாடசாலை பொறுப்புக்கள் வழங்கப்படவில்லை.\nதமது பழைய பாடசாலைகளில் ஆசிரியர் பதவி நிலைக்கான கடமைகளையே ஆற்றி வருகின்றனர். பலர் பதில் அதிபர்களுக்குக் கீழ் பணிபுரிகின்றனர்.\n“பாடசாலைப் பொறுப்புக்கள் உரிய முறையில் வழங்கப்படாமையால் நம்பிக்கை இழந்த நிலையிலேயே நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்குத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஅதற்கான சட்ட ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த வருடம் பாடசாலை ஆரம்பத்தில் உரிய பாடசாலைகளில் பொறுப்புக்கள் வழங்கப்படாதுபோனால் யாழ். மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாணப் புதிய அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ். நேதாஜி மேலும் கூறினார்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nதேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவின் அரசியல் எதிர்காலம்\nதேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவின் அரசியல் எதிர்காலம் AL.Ramees தான் தோல்வியடைந்தாலும் நம்பிக்கைத் துரோகம் செய்யமாட்டேன் எனு...\nசிறிலங்காவுடனான இராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்த ரஷ்யா ஆர்வம்\nசிறிலங்காவுடன் இராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்த ஆர்வம் கொண்டுள்ளதாக ரஷ்ய கூட்டுப் படைகளின் தலைவரான, ஜெனரல் வலேரி ஜெராசிமோவ் தெரிவித்துள...\nவிஜேதாஷ தடையாக இருந்தால் அவர் மீதும் நடவடிக்கை: கபீர் ஹாஷிம்\nநல்லாட்சி அரசின் செயற்பாடுகளுக்குத் தடையாக இருக்கும் அமைச்சர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ...\nகத்தார் நெருக்கடிக்குத் தீர்வு காண அரபு நாடுகளுக்கு அமீர் அழைப்பு\nநான்கு சக்திமிக்க அரபு அண்டை நாடுகள் கத்தார் மீது விதித்துள்ள தடைகளை சுமூகமாக தீர்ப்பதற்காக கத்தாரின் அமீர் பேச்சுவார்த்தைக்கு வருமாறு ...\nஅதாஉல்லா சாத்தியமில்லை - தவம் சாத்தியமா\nபர்விஸ் எஸ்.எல். முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தோல்வியடைந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் மீண்டும் அதிகாரத்தை தக்க வைப்பதற்கான அவர் ...\nஹிஸ்புல்லாவினால் அமைக்கப்படும் பல்கலைக்கழகத்திற்கு எங்கிருந்து நிதி கிடைக்கப்பெற்றது\nகிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா அவர்களினால் அமைக்கப்பட்டுவரும் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு எங்கிருந்து நிதி கிடைக்கப்பெற்றது இங்க...\nகடற்படைத் தளபதி ஒரு மிருகம் - என்கிறது மஹிந்த அணி\nமாகம்புர துறைமுகத்தில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தியது மற்றும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது கடற்படையினரைக் ...\nபுதிய இராஜாங்க அமைச்சர்களின் விபரம்,\nபுதிய அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்வு சற்று முன்னர் ஆரம்பமானது. ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்...\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் வர்ணனை செய்யவுள்ள 24 பேரின் பெயர்கள்\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் வர்ணனை செய்யவுள்ள 24 பேரின் பெயர்களை ICC வெளியிட்டுள்ளது. இதில் இலங்கையின் குமார் சங்கக்காரவின் பெயரும் ...\nடிசம்பர் மாதம் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் - அரசாங்கம் தீர்மானம்\nஆட்சிக்காலம் முடிவடைய உள்ள மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் டிசம்பர் மாதம் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/01/blog-post_43.html", "date_download": "2020-09-20T05:06:07Z", "digest": "sha1:V6ZCDBQKXPHCBOILL6G4P6UTKKATWYFN", "length": 12453, "nlines": 77, "source_domain": "www.tamilletter.com", "title": "தனி அறையில், இருட்டில் வாழ்ந்த ரஜினி- மகள் ஐஸ்வர்யா தகவல் - TamilLetter.com", "raw_content": "\nதனி அறையில், இருட்டில் வாழ்ந்த ரஜினி- மகள் ஐஸ்வர்யா தகவல்\nபெரிய நட்சத்திரங்களின் வாழ்வில் சில விசயங்கள் நமக்கு பிரமிப்பாய் இருக்கும். சில விசயங்கள் அசாத்தியமாய் தெரியும். ஆனால் சில விசயங்களோ புரியாத புதிராகவே இருக்கும். அப்படி தான் ரஜினியின் வாழ்க்கையும். சூப்பர் ஸ்டாரின் மகள் ஐஸ்வர்யா தனுஷ், தனது வாழ்க்கை சுயசரிதை புத்தகத்தில் இதனைப் பற்றி கூறியுள்ளார்.\nஐஸ்வர்யா தனது 34 வருட வாழ்க்கையைச் சுயசரிதையாக எழுதி அதனைப் புத்தகமாக வெளியிட்டுள்ளார். 'ஸ்டேண்டிங் ஆன் ஆப்பிள் பாக்ஸ்' என்ற அந்த புத்தகத்தில் தனது விபரங்கள், சந்தித்த ஏமாற்றங்கள், தனுசுடனான காதல் ஆகியவற்றோடு தந்தை ரஜினிகாந்த் உடனான மறக்க முடியா நிகழ்வுகளையும் குறிப்பிட்டுள்ளார்.\nஅதில் ஒன்று தான் ரஜினியின் தனி அறை படலம். ரஜினி, தினமும் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பிய பின், வீட்டில் உள்ள தனி அறைக்கு சென்று விடுவாராம். அந்த அறைக்குள் வேறு யாருக்கும் அனுமதி கிடையாது. அந்த அறையில் நான்கு புறமும் கண்ணாடி மட்டுமே பதிக்கப்பட்டிருக்கும். அங்கு ஒரு மெழுவர்த்தி வெளிச்சத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பாராம்.\nஇதுபற்றி, ஐஸ்வர்யா ரஜினியிடம் கேட்டப்போது, \"என்னோட கனவுகள் ரொம்ப பெருசு மா. கஷடப்பட்டு பணம், புகழ் எல்லாம் சேர்த்து மேல வந்துட்டேன். ஆனால், திரும்பி பார்க்கும்போது நான் தனியா நிக்கிறேன். மனித இயல்புகளையும் புரிஞ்சிட்டேன். யார்கிட்டையும் மனம் விட்டு பேச முடியவில்லை.\nஅதனால் தான், இந்த தனிமையை நானே ஏற்படுத்திக்கிட்டேன். தினமும் அந்த அறையின் கண்ணாடி முன்னால் நின்று என்னோடு நானே பேசிக்குவேன். ஒவ்வொரு கண்ணாடியிலும் ஒவ்வொரு ரஜினி நிப்பாங்க. அவங்களோட நான் பேசிவேன்\" என்று கூறினாராம்.\nஅதேபோல, ரஜினியின் ஆன்மீக ஈடுப்பாட்டுக்கு அடித்தளம் இட்ட ஒரு கதையையும் ஐஸ்வர்யா கூறினார். அதாவது, ரஜினிக்கு 11 வயதும் இருக்கும்போது, அப்போது ரஜினி வாழ்ந்த ஊருக்கு அருகில் உள்ள மலையில் ஒருநாள் உடைகள் காயப்போட்டிருந்ததைப் பார்த்துள்ளார் ரஜினி. உடனே மலையேறி சென்றுள்ளார் அவர். அங்கு சாமியார் ஒருவர் இருந்துள்ளார்.\nஅதோடு, ரஜினியை அருகில் அழைத்து அவர் ��ெற்றியில் திருநீறு பூசியுள்ளார், அங்கிருந்து கிளம்பிய ரஜினி, மறுநாள் சென்று அங்கு சென்று பார்க்கையில் சாமியார் வந்து சென்ற அடையாளம் எதுவும் இல்லையாம். இது தான் ரஜினியின் ஆன்மீக பயணத்தை தொடங்கி வைத்த சம்பவமாம்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nசிறிலங்காவுடனான இராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்த ரஷ்யா ஆர்வம்\nசிறிலங்காவுடன் இராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்த ஆர்வம் கொண்டுள்ளதாக ரஷ்ய கூட்டுப் படைகளின் தலைவரான, ஜெனரல் வலேரி ஜெராசிமோவ் தெரிவித்துள...\nவிஜேதாஷ தடையாக இருந்தால் அவர் மீதும் நடவடிக்கை: கபீர் ஹாஷிம்\nநல்லாட்சி அரசின் செயற்பாடுகளுக்குத் தடையாக இருக்கும் அமைச்சர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ...\nகத்தார் நெருக்கடிக்குத் தீர்வு காண அரபு நாடுகளுக்கு அமீர் அழைப்பு\nநான்கு சக்திமிக்க அரபு அண்டை நாடுகள் கத்தார் மீது விதித்துள்ள தடைகளை சுமூகமாக தீர்ப்பதற்காக கத்தாரின் அமீர் பேச்சுவார்த்தைக்கு வருமாறு ...\nஅதாஉல்லா சாத்தியமில்லை - தவம் சாத்தியமா\nபர்விஸ் எஸ்.எல். முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தோல்வியடைந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் மீண்டும் அதிகாரத்தை தக்க வைப்பதற்கான அவர் ...\nதேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவின் அரசியல் எதிர்காலம்\nதேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவின் அரசியல் எதிர்காலம் AL.Ramees தான் தோல்வியடைந்தாலும் நம்பிக்கைத் துரோகம் செய்யமாட்டேன் எனு...\nபிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம்.அமீன் விடுத்துள்ள ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்து செய்தி\nஇஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் இறுதியான ஹஜ்ஜூப் கடமையை தொடர்ந்து முஸ்லிம்கள் ' ஈதுல் அழ்ஹா ' எனப்படும் தியாகத் திருந...\nஹிஸ்புல்லாவினால் அமைக்கப்படும் பல்கலைக்கழகத்திற்கு எங்கிருந்து நிதி கிடைக்கப்பெற்றது\nகிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா அவர்களினால் அமைக்கப்பட்டுவரும் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு எங்கிருந்து நிதி கிடைக்கப்பெற்றது இங்க...\nகடற்படைத் தளபதி ஒரு மிருகம் - என்கிறது மஹிந்��� அணி\nமாகம்புர துறைமுகத்தில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தியது மற்றும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது கடற்படையினரைக் ...\nபுதிய இராஜாங்க அமைச்சர்களின் விபரம்,\nபுதிய அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்வு சற்று முன்னர் ஆரம்பமானது. ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்...\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் வர்ணனை செய்யவுள்ள 24 பேரின் பெயர்கள்\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் வர்ணனை செய்யவுள்ள 24 பேரின் பெயர்களை ICC வெளியிட்டுள்ளது. இதில் இலங்கையின் குமார் சங்கக்காரவின் பெயரும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF/94-253482", "date_download": "2020-09-20T03:26:15Z", "digest": "sha1:NJ45ZEZIJQED3QDA2EG4SOBKMZCAR6YZ", "length": 8281, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || அலைபேசி வெடித்து இளைஞன் பலி TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வடமேல்-வடமத்தி அலைபேசி வெடித்து இளைஞன் பலி\nஅலைபேசி வெடித்து இளைஞன் பலி\nதும்மலசூரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிப்ன்ன- துனகதெனிய பிரதேசத்தில், இளைஞர் ஒருவர் இரவு உறங்கச் சென்றபோது, அலைபேசியை சார்ஜரில் இணைத்துவிட்டு, ஹேன்ட்பிரியை காதில் மாட்டிக் கொண்டு உறங்கிய சந்தர்ப்பத்தில், திடீரென அலைபேசி வெடித்ததில், தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிரு��்தார்.\nஇதனையடுத்து, சிகிச்சைப் பலனின்றி அவர் நேற்று ( 21) உயிரிழந்துள்ளாரென, தும்மலசூரிய பொலிஸார் தெரிவித்தனர்.\nவெலிபென்ன- துனகதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதடைய இளைஞனே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest” - இலங்கை இசையுடன் கூடிய இணையற்ற பயணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஆளும் தரப்புக்குள் 20க்கு எதிர்ப்பு\n’தற்போதைய ஜனாதிபதி ஜே.​ஆர். ஜயவர்த​னவையும் மிஞ்சிகிறார்’\n’வங்கிகளின் கொள்கையில் மாற்றம் வேண்டும்’\n’20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் ஆராய்கிறோம்’\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\nமரண படுக்கை; இறுதி ஆசை: உருகிய ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://afsharpnews.com/2020/04/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F/", "date_download": "2020-09-20T05:07:39Z", "digest": "sha1:5MVCGUOHME3DTB4TBSZ62WW2U23VX75C", "length": 4079, "nlines": 42, "source_domain": "afsharpnews.com", "title": "தனிமைப்படுத்தலுக்காக ஆட்களை ஏற்றிச்சென்ற பஸ் விபத்து – afsharpnews", "raw_content": "\nபொருட்களில் கொரோனா வைரஸ் எத்தனை நாட்கள் உயிர்வாழும்\nஇரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய்\nதிருமணமான ஓராண்டுக்குள் வங்கி மேலாளர் விபரீத முடிவு- சென்னை\nகல்யாணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவியை கடத்திய வாலிபர்\nதனிமைப்படுத்தலுக்காக ஆட்களை ஏற்றிச்சென்ற பஸ் விபத்து\nகொழும்பிலிருந்து கொரோனா தனிமைப்படுத்தலுக்காக திருகோணமலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற கடற்படையின் பஸ்ஸே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.\nவறக்காப்பொல பகுத���யில் இரு பஸ்களும் லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளன.இதில் லொறியின் சாரதி உயிரிழந்துள்ளார். மேலும் 29 பேர் காயமடைந்துள்ளனர்.\nஇவ்வாறு காயமடைந்தவர்களில் 3 கடற்படையினர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇவ்வாறு காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nCOVID-19 குவைத்தில் மேலும் 73 நபர்கள் குணம் அடைந்தனர் →\nபொருட்களில் கொரோனா வைரஸ் எத்தனை நாட்கள் உயிர்வாழும்\nஇரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய்\nதிருமணமான ஓராண்டுக்குள் வங்கி மேலாளர் விபரீத முடிவு- சென்னை\nகல்யாணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவியை கடத்திய வாலிபர்\nUnknown on இந்தியா, பாகிஸ்தான், மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏர் அரேபியா திரும்ப டிக்கெட் முன்பதிவுகளை திறக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2020/01/17/", "date_download": "2020-09-20T03:18:11Z", "digest": "sha1:JQKLB6ZD6GLSKX2O3OS7WQFLBR6BJUQ6", "length": 21463, "nlines": 163, "source_domain": "senthilvayal.com", "title": "17 | ஜனவரி | 2020 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\n – அரசியல் கணக்குகள் ஆரம்பம்\nபுத்தாண்டு பிறந்ததும் புதிய நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள், சசிகலா குடும்பத்தினரும், அவரால் அரசியல் அடையாளம் பெற்ற ஆதரவாளர்களும்.\nPosted in: அரசியல் செய்திகள்\nகல்லீரலை கெடுத்துக்காதீங்க… உடல் நலனை பாதிச்சுக்காதீங்க\nஉடல் இயக்கத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும்கல்லீரல் கெடுவதற்கான காரணங்கள் தெரியுங்களா\nPosted in: அரசியல் செய்திகள்\nஎந்தமாதிரி விஷத்தையும் விரட்டியடிக்கும் பயங்கரமானது\nநம்முடைய முன்னோர்கள் வீட்டில் கட்டாயம் வசம்பு வைத்திருப்பார்கள். குறிப்பாக பிறந்த கைக்குழந்தைக்கு தினமும் வசம்பு உரசி வாயில் வைப்பதுண்டு. காரணம் குழந்தை சாப்பிடும் உணவாலோ அல்லது அலர்ஜியோ விஷத்தன்மையோ குழந்தைக்கு பரவக் கூடாது என்பதற்காக கொடுக்கப்படும்.\nPosted in: இயற்கை மருத்துவம்\nசுண்டைக்காய்ன்னு சாதாரணமா நெனைக்க வேண்டாம். தம்மாத்தூண்டு இருக்கும் இதில் இம்புட்டு நன்மையா\nநம் அன்றாட உண்வில் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு உணவுப்பொருள் சுண்டைக்காய். இதற்கு கடுகி, அமரக்காய் என்ற வேறு பெயர்களும் உண்டு.\nPosted in: இயற்கை உணவுகள்\nஸ்டாலின் முதல்வர் ஆகக்கூடாதுன்னு திமுகவே வேலை செய்யுது… பகீர் கிளப்பிய காங்கிரஸ் எம்.பி…\nதிமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராகக் கூடாது என்பதற்காக திமுகவில் ஒரு கூட்டம் வேலை செய்கிறது என விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக் தாகூர் பரபரப்பு குற்றச்சாட்டு\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n8 வடிவ நடைப்பயிற்சியின் விதிமுறைகளும், நன்மைகளும்\nபுரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது\nஉங்கள் வீட்டில் இந்த பொருட்களில் ஒன்று இருந்தாலும் உங்களால் ஒருபோதும் நினைத்த செல்வத்தை அடைய முடியாது\nஎத்தனை சீட் உங்களுக்கு வேணும் எல்.கே.சுதீசிடம் வெளிப்படையாக கேட்ட திமுக பெரும்புள்ளி…\nமு.க.ஸ்டாலின் கொடுக்கும் நெருக்கடி… சுய அடையாளத்தை இழக்கப்போகும் திமுக கூட்டணி கட்சிகள்..\nCBD எண்ணெய் என்றால் என்ன.. இதற்கு ஏன் இத்தனை மவுசு\nபெண்கள் மட்டும் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயம்.\nஹெட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்\nகுடும்பத்தாருக்கு திருஷ்டி சுற்றிப் போடுங்கள்; மகாளய பட்ச அமாவாசையில் திருஷ்டி கழிப்பது விசேஷம்\nஎப்போ பாரு இருமிக்கிட்டே இருக்கீங்களா.. இந்த டீ குடிங்க..\nஏடிஎம்மில் பணம் எடுக்க ஓடிபி அவசியம்\nமன பதற்றம் உடலிலும் எதிரொலிக்கும்\nஎடையைக் குறைக்கணுமா… க்ளைசெமிக் பற்றி புரிஞ்சுக்கோங்க\nவயிற்றில் உள்ள அழுக்குகளை நீக்க, இந்த ஒரு பொருள் போதும்..\nஅரசின் சூப்பரான பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்.. எப்படி இணைவது.. தகுதி என்ன\nஒரு பைசா செலவில்லாமல் தூக்கிப் போடும் பொருளை வைத்து ஒரு நாளில் மருக்களை தழும்பில்லாமல் உதிர செய்யலாம்\n நம் நாட்டில் தெருவில் கிடக்கும் அற்புத மூலிகை:\nஇந்த கீரையை சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது வயிறு சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்\nஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nஇந்த வகையான சானிடைசர்களை பயன்படுத்த வேண்டாம்.\nஆதாருடன் பான் அட்டை இணைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிவது எப்படி\nமொத்தம் 3 பேர்.. அதிமுகவின் அதிரடி ஆக்‌ஷன்.. இவர்களை மீறி ஒரு “எஸ்எம்எஸ்” கூட அனுப்ப முடியாதாமே\nகேஸ் சிலிண்டரை இலவசமாக பெற வேண்டுமா அப்போ இப்படி பதிவு செய்யுங்கள்\nபல்லி மற்றும் கரப்பான் பூச்சியை வீட்டை விட்டுத் துரத்த\nஅதிமுகவிற்கு 140 தொகுதிகள்… கூட்டணிக்கு 94 தொகுதிகள்… எடப்பாடியார் இறுதி செய்த டீல்..\nவைரல் ஹாஷ்டாக் இந்தி தெரியாது போடா விவகாரத்துக்கு எதிர்ப்பு. மொழியின் பெயரால் தமிழர்களை தூண்டிவிடலாமா..\nகர்ப்பத்தில் உள்ள சிசுவுக்கு அசைவு கூடுதல் என்றால் பெண் குழந்தையா\nஅந்த விஷயத்தை பாதிக்க காரணங்கள் இவை தான்.\nமொபைல் எண் இல்லாமல் இனி வாட்ஸ்அப் பயன்படுத்தலாம்… நீங்கள் செய்ய வேண்டியது இதோ\nஇனி கண்ணாடிய தூக்கி போடுங்க..முப்பதே நாட்களில் உங்கள் பார்வை குறைபாட்டை தீர்க்கும் சிறந்த வீட்டு வைத்தியம்\nயார் அந்தக் கறுப்பு ஆடு’ – சீறிய ரஜினி\nவிடுதலைக்கான விலையும்… விவகாரப் பின்னணியும்’ – சதுரங்க ஆட்டத்தில் சசிகலா.\nசண்டையின்போது மனைவியிடம் சொல்லக்கூடாத வார்த்தைகள்\nமுருங்கை இலை சாற்றை நாம் தினந்தோறும் குடிப்பதால் உள்ள நன்மைகள்\nரஜினிகாந்த் நவம்பரில் கட்சி தொடங்குகிறார்… எழுதி வச்சுக்கங்க.. “கோலாகல”மாக சொல்லும் ஸ்ரீனிவாஸ்\nஸ்டாலின் மட்டும் முதல்வர் ஆகிட கூடாது”.. அதிமுக கூட்டணியின் தீவிர ஸ்கெட்ச்.. வியூகங்கள் வெல்லுமா\nசாப்பிட்ட பின் வெந்நீர் அருந்தினால் என்ன ஆகும் தெரியுமா\nஅண்ணா அறிவாலயம் வந்த பிரசாந்த் கிஷோர் வேட்பாளர் சர்வே வேகமெடுக்கும் திமுக தேர்தல் பணி\nவெரிகோஸ் வெயின் ( நரம்பு சுருட்டல்) சரியாக அருமையான கேரள வைத்தியம்\nதடை செய்யப்பட்ட செயலிகள் எவை எவை 118 செயலிகளின் பட்டியல் இதோ\nமகாளய பட்சம் இன்றுமுதல் ஆரம்பம் – வீடு தேடி வரும் முன்னோர்களை வரவேற்போம்\nஇந்த 3 பொருட்களை வைத்து சுத்தி போடுங்க.. கண் திருஷ்டி மட்டுமல்ல, எதிர்மறை சக்தியும் எளிதில் அகன்று விடும்.\n« டிசம்பர் பிப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/online-classes-for-kids-and-quarterly-exams-online-exams-tamilnadu-online-classes-affects-kids-development-58685", "date_download": "2020-09-20T04:00:31Z", "digest": "sha1:X6VZTDBZZ464QUVHMRKFUHRODE3UM3UN", "length": 22234, "nlines": 52, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "(Online Classes Online Exams): குழந்தைகளுக்கும் ஆன்லைன் தேர்வுகள்! மன உளைச்சலில் பெற்றோர்! கழுத்தை நெறிக்கும் லாக்டவுன் கல்வி முறை| Online Classes For Kids And Quarterly Exams Online Exams Tamilnadu Online Classes Affects Kids Development", "raw_content": "\n கழுத்தை நெறிக்கும் லாக்டவுன் கல்வி முறை\nBy புவனேஸ்வரி வேல்முர��கன் • 16/09/2020 at 2:53PM\nஇந்தியாவில் அனைவருக்கும் ஒரே கல்விச் சூழல் இல்லை. அப்படி இருக்கும் போது ஒரே மாதிரியான போட்டித்தேர்வுகள், வகுப்புகள் எல்லாம் பல மாணவர்களை பாதிக்கலாம்.\nகரோனா லாக்டவுன் பொருளாதாரத்தை மட்டும் அல்ல பல பெற்றோர்களின் தூக்கத்தையும் நிலைகுலைய செய்துள்ளது. ஆன்லைனில் கல்வி கற்பது என்பது மாணவர்களை விட பெற்றோர்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. ஒரு சில தனியார் பள்ளிகள் 8 மணி நேரம் ஆன்லைன் வகுப்புகள் நடத்தும் அவலமும் தொடர்கிறது. இதில் அரையாண்டுத் தேர்வை ஆன்லைனில் நடத்த பள்ளிகள் தயாராகி வருகிறது. கல்லூரி மாணவர்களுக்கே ஆன்லைன் தேர்வுகள் சவாலாக இருக்கும் போது, இது தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு மிகப்பெரிய சுமையாக அமையலாம்.\nமார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் இன்று வரை திறக்கப்படவில்லை. 6 மாதங்கள் கடந்துவிட்டன. இதுவரை இவ்வளவு பெரிய விடுமுறையை எந்த மாணவர்களும் கண்டிருக்க மாட்டார்கள். ஆரம்பத்தில் ஆன்லைன் வகுப்புகள் சாதாரண மாற்றமாக பார்க்கப்பட்டாலும், இப்போது அதுவே மிகப்பெரிய கவலையாக பெற்றோர்களுக்கு மாறியுள்ளது. தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மே மாதமே ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டு விட்டன. ஜூம் அல்லது மைக்ரோசாப்ட் போன்ற ஆப்களின் மூலம் ஆன்லைன் லாகின் ஐடிக்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அதுநாள் வரை குழந்தைகள் போனை கையில் எடுத்தால் கண்டித்த பெற்றோர், தனி போனே வாங்க முன்வந்தனர். பொதுவாக தந்தை, தாய் என இருவரும் ஸ்மார்ட்போன் வைத்திருந்தாலும், வீட்டில் இரண்டு குழந்தைகள் இருந்தால் அவர்களின் ஆன்லைன் வகுப்புகளுக்கு அந்த போனை கொடுக்க வேண்டும்.\nவேலை காரணமாக தந்தை வெளியே சென்றால் அவருக்கு கட்டாயம் போன் வேண்டும். பள்ளிகளும் இப்போதைக்கு திறக்கும் சூழல் இல்லாததால், பல நடுத்தர குடும்பங்கள் கஷ்டப்பட்டு தான் ஆரம்ப விலை ஸ்மார்ட் போன்களை வாங்கியுள்ளனர். ஆனால் அதோடு அந்த செலவு நிற்பதில்லை. அதற்கு தனி சிம், டேட்டா பேக் என செலவு செய்தாக வேண்டும். அதுவும் வருமானம் இல்லாத லாக்டவுன் சமயத்தில் பலர் கடன் வாங்கி குழந்தைகளின் இந்த தேவைகளை பூர்த்தி செய்தனர். ஆந்திராவில் தந்தை ஒருவர் தனது வாழ்வாதாரமான பசுமாட்டை விற்று மகளுக்கு ஸ்மார்ட் போன் வாங்கிக் கொடுத்த ��ம்பவமும் அரங்கேறியது. இது ஒரு எடுத்துக்காட்டு தான் இதுபோல நாடு முழுவதும் பல சம்பவங்கள் நடந்தன. இதில் ஆன்லைன் பாடங்கள் புரியவில்லை என சில மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் கொடூரங்களும் தொடர்கதையாகி வருகின்றன.\nகடந்த 14-ம் தேதி சிவகங்கையை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் ஆன்லைன் வகுப்புகள் புரியாத காரணத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செல்லப்பனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் லாக்டவுனால் வேலை இழந்து துபாயில் இருந்து சொந்த ஊர் திரும்பி ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். அவரது மகள் 5 மாதங்களாக ஆன்லைன் வகுப்புகளில் பாடம் கற்று வந்துள்ளார். 10-ம் வகுப்பு படிக்கும் அவர், தற்கொலை செய்து கொண்ட்தை அடுத்து, அவரது இந்த முடிவுக்கு ஆன்லைன் வகுப்புகளால் ஏற்பட்ட மன உளைச்சல் தான் காரணம் என அவரது பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.\nஆன்லைனில் பாடம் கற்பது என்பது கடினம் தான் என்கின்றனர் கல்வியாளர்கள். ஒரு சில மாணவர்களுக்கு முதல்முறை பாடம் கற்பிக்கும் போதே அதனை புரிந்து கொள்ளும் ஆற்றல் இருக்கும். ஆனால் சுமாராக படிக்கும் மாணவர்களுக்கு பாடங்களை புரிந்து கொள்ள நேரம் எடுக்கும். ஆன்லைனில் மாணவர்களுக்கு புரிகிறதா என்பது பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் பாடங்களை நடத்தி முடிப்பதிலேயே ஆசிரியர்கள் சிலர் கவனம் செலுத்துகின்றனர். அதற்கு அவர்கள் மேல் பள்ளி நிர்வாகம் திணிக்கும் அழுத்தம் கூட காரணமாக இருக்கலாம். மாணவர்களுக்கு எப்படி ஆன்லைன் வகுப்புகள் மன உளைச்சலை ஏற்படுத்துகிறதோ அப்படி தான் ஆசிரியர்களுக்கும். அவர்களுக்கும் இது புதிது தான். வாட்ஸ் அப் நம்பருக்கு அனுப்பப்படும் பாடங்களை நோட்டு புத்தகத்தில் எழுத வேண்டும். இப்படியே சென்று கொண்டிருந்த மாணவர்களுக்கு இப்போது காலாண்டுத் தேர்வு கழுத்தை நெறிக்க காத்துக்கொண்டிருக்கிறது.\nசென்னை பழவந்தாங்கலில் உள்ள பெற்றோர் ஒருவரிடம் அவர்களின் அனுபவங்கள் குறித்து ஏசியாவில் தமிழ் சார்பாக கேட்டபோது, “எனக்கு இரண்டு குழந்தைகள். 1-ம் வகுப்பு மற்றும் 4-ம் வகுப்பு படிக்கிறார்கள். மே மாதம் முதலே தினமும் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருகிறது. எனது இளைய மகனை ஒரே இடத்தில் உட்கார வைப்பது கடினம். அதிலும் ஆன்லைன் வகுப்பு சமயத்திலேயே ஆசிரியர்கள் நோட் எழுதும் வேலையையும் கொடுப்பார்கள். அவர்கள் பாடம் நடத்தும் வேகத்துக்கு எழுத வேண்டும். எனது கணவர் வேலைக்கு சென்றால், வீட்டில் ஒரு ஸ்மார்ட் போன் தான் இருக்கும். அவர் சில நாட்கள் போன் எடுத்துச் செல்லாமல் சென்றார். அதன்பிறகு கட்டாயம் போன் வேண்டும் என்ற சூழலில் 8 ஆயிரம் கொடுத்து புதிய ஸ்மார்ட் போனை வாங்கினோம். தினமும் எழுத வேண்டிய பாடங்களை பள்ளி நிர்வாகம் அமைத்துள்ள வாட்ஸ் அப் குழுவில் வரும். அதைப் பார்த்து எழுத வைக்க வேண்டும். உண்மையில் இது என் குழந்தைகளுக்கும் எனக்கும் அதிக மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.\nகடந்த வாரம் ஆன்லைன் தேர்வு நடைபெற்றது. காலாண்டுத் தேர்வுக்கு முன் நடக்கும் வழக்கமான தேர்வு தான் இது. 50 கேள்விகள் கேட்டார்கள். சரியான பதிலை கிளிக் செய்ய வேண்டும். எனது மூத்த மகன் கொஞ்சம் புரிந்து கொண்டான். ஆனால் அவனுக்கும் அது சிரமமாக தான் இருந்தது. எனது இளைய மகனுக்கு தேர்வு பற்றிய புரிதலே இல்லை. நான் கேள்வியை விளக்கி சொன்னால், அவனுக்கு தெரிந்த பதிலை சொன்னான். அதை நான் கிளிக் செய்தேன். அவனிடம் போனை கொடுத்தால், எதை எதையோ கிளிக் செய்கிறான். ஒரே நேரத்தில் இரண்டு பேருக்கும் தேர்வு என்பதால் சமாளிக்க முடியாமல், பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவரிடம் உதவி கேட்டு தேர்வை முடித்துவிட்டேன். இப்போது அடுத்தத் தேர்வு வருகிறது. என்ன செய்யப்போகிறேன் எனத் தெரியவில்லை. வீட்டிலேயே குழந்தைகளை விளையாட விடாமல் எப்போது எழுத வைப்பதும், ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க வைப்பதும் அவர்களுக்கும் கஷ்டமாக உள்ளது. ஆனால் வேறு வழியில்லை.” என்று பேசி முடித்தார்.\nசென்னையில் இருக்கும் பெற்றோருக்கே இவ்வளவு சிக்கல்கள் இருக்கும் போது, இன்னும் கிராமப்புறங்களில் இருக்கும் பெற்றோருக்கு ஆன்லைன் வகுப்புகள் எத்தகைய அழுத்தத்தை கொடுக்கும் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. பல மாணவர்களின் வீடுகளில் டேட்டா நேட்வொர்க் வேலை செய்வதே இல்லை. தனியார் பள்ளி மாணவர்களின் நிலை பற்றி பேசிய அதே நேரம், அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி நிலையையும் யோசிக்க வேண்டும். தமிழக அரசு இவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் அறிவித்தது. ஆனால் அது அனைவரையும் சென்று சேரவில்லை என்பதே நிதர்சனம். இப���போது 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஆன்லைனில் படித்து வருகின்றனர். ஆனால் இது அவர்களுக்கு நல்ல மதிப்பெண்களை பெற்றுத்தருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏற்கனவே நீட் தேர்வு இவர்களின் கழுத்தை நெறிக்கிறது. இப்போது பொதுத் தேர்வும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.\nபள்ளிக்கு விடுமுறை விட்டால் மகிழும் பிஞ்சு குழந்தைகள் கூட பள்ளிகள் திறந்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர். ஆன்லைன் வகுப்புகள் அவர்களுக்கு அத்தகைய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது என்பது ஒரு சில பெற்றோர்களிடம் பேசிய போது புரிந்து கொள்ள முடிந்தது. இந்தியாவில் அனைவருக்கும் ஒரே கல்விச் சூழல் இல்லை. அப்படி இருக்கும் போது ஒரே மாதிரியான போட்டித்தேர்வுகள், வகுப்புகள் எல்லாம் பல மாணவர்களை பாதிக்கலாம். கடந்த சனிக்கிழமை நீட் தேர்வு அச்சத்தால் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இது எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை உடைப்பதாகவே பார்க்கப்படுகிறது. ஐசிஎஸ்சி, சிபிஎஸ்இ, மெட்ரிகுலேசன், அரசுப் பள்ளி என இந்த சூழல்களில் படிக்கும் மாணவர்கள் பாடம் கற்கும் முறை வேறுபடுகிறது. ஆனால் இவர்கள் அனைவருக்கும் ஒரே தேர்வு என்றால் அது எப்படி சாத்தியமாகும் கல்வி மாணவர்களின் திறனை வளர்ப்பதாக இருந்தாலே அது ஆரோக்கியமான எதிர்காலத்தை தரும் என்கின்றனர் கல்வியாளர்கள், மாணவர்களை இனியும் ஆன்லைன் கல்வி முறையில் தவிக்க வைக்காமல், அதற்கு வேறொரு மாற்றத்தை கொண்டு வர பள்ளிகள் இணைந்து சிந்திக்க வேண்டும்.\nகல்வியில் இடஒதுக்கீட்டு முறையை மறுஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் வந்துவிட்டதா\nமாணவர்களுக்கு கார்ட்டூன் பார்ப்பது போல தான் ஆன்லைன் வகுப்புகளா\nசத்துணவுத் திட்டத்தை முடக்கிய கரோனா ; ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு ஆளாகும் குழந்தைகள்\n”மத்திய அரசு கல்வியை வியாபாரம் ஆக்கவே முயற்சி செய்கிறார்கள்” – குற்றஞ்சாட்டும் இந்திய மாணவர் சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/cinema/fans-want-cbi-enquiry-for-sridevi/videoshow/77521499.cms", "date_download": "2020-09-20T05:18:15Z", "digest": "sha1:MEMHLYSIBTHXI2PNVQVWKDU7QUPOUNPZ", "length": 9501, "nlines": 94, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nரூ. 240 கோடிக்காக கொல்லப்பட்டார் ஸ்ரீதேவி: சிபிஐ விசாரணை கோரும் ரசிகர்கள்\nரூ. 240 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டார். அவரின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை தேவை என்று ரசிகர்கள் தற்போது தெரிவித்துள்ளனர்.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஇந்த வாட்டி மக்களிடம் இருந்து பிக் பாஸ் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது: ஏன்னா...\nமாஸ்டர் போல இதுவும் காப்பி தான்.. லோகேஷ் கனகராஜை சீண்டிய மீரா மிதுன்\nபிக் பாஸ் 3 கலாட்டா: புலியாக இருப்பார்னு நினைச்ச கஸ்தூரியையே...\nராமராஜனுக்கு கொரோனா பாதிப்பு: ரசிகர்கள் பிரார்த்தனை\nநான் ரொம்ப பிசி, பிக் பாஸில் பங்கேற்கவில்லை: சொல்வது யார்னு பாருங்க\nSPB உடல்நிலை பற்றி சரண் வெளியிட்ட Latest Video...\nசொந்த வீட்டிலேயே திருட்டு.. தெய்வமகள் சீரியல் நடிகைக்கு...\n சூரரைப் போற்று பாடலால் வெடித...\nSPB உடல்நிலை நல்ல முன்னேற்றம்: SP Charan Video...\nநயன்தாராவுடன் கோவாவில் விக்கி: வில்லங்கமா ஐடியா கொடுக்க...\nOMG : வனிதாவால் பிக் பாஸ் 4 போட்டியாளர்களுக்கு ஒரு சிக்...\nஜோதிடம்இன்றைய ராசி பலன் - 21 / 09 / 2020 | தினப்பலன்\nசெய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூர் பெண் பலி -சாலையை மறித்த உறவினர்கள்\nசெய்திகள்விதிமுறைகளை மீறிய கல்குவாரிக்கு ரூ.9 கோடி அபராதம்: வி.ஏ.ஓ. சஸ்பெண்ட்\nசெய்திகள்கொலு பொம்மை கண்காட்சி: கோவையில் கொண்டாட்டம் ஆரம்பம்\nசெய்திகள்நெல்லையில் கையும் களவுமாக பிடிபட்ட போலி பத்திரம் மாற்ற முயன்றவர்கள்\nசெய்திகள்கொல்லப்பட்ட மூவரும் அப்பாவிகள்... ராணுவம் ஒப்புக் கொண்டதில் மகிழ்ச்சி: ஃபரூக் அப்துல்லா\nசெய்திகள்2000 ரூ. நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்தும் திட்டம் இல்லை: நிதித்துறை விளக்கம்\nசெய்திகள்கோவையில் நடிகர் சூர்யாவுக்கு எதிராக நூதன போராட்டம்\n நடுரோட்டில் காரை நொறுக்கும் காவல்துறை\nசெய்திகள்மும்பை vsசென்னை : வெல்லப்போவது யார் \nசெய்திகள்இந்திய பொருளாதாரம் குறித்து முன்னாள் ஐ.ஏ.எஸ் பேட்டி\n எப்போது - முழு விவரம்\nசெய்திகள்நெஞ்சை பதற வைக்கும் காட்சி, மனைவி என்றும் பார்க்காமல் சித்திரவதை\nசெய்திகள்கொரோனா காலத்தில் இத்தனை சட்டங்களா, இடது சாரிகள் ஆர்பாட்டம்\nஜோதிடம்இன்றைய ராசி பலன் - 20 / 09 / 2020 | தினப்பலன்\nசினிமாஇந்த வாட்டி மக்களிடம் இருந்து பிக் பாஸ் ஓடவும் முடியாத���, ஒளியவும் முடியாது: ஏன்னா...\nசெய்திகள்தமிழர்களின் வேலைவாய்ப்பை பறிக்கிறாங்க -உதயநிதி ஸ்டாலின்\nசெய்திகள்கோவையில் கட்டிடங்கள் இடித்து தரைமட்டம், மக்கள் போலீசுடன் வாக்குவாதம்\nசினிமாமாஸ்டர் போல இதுவும் காப்பி தான்.. லோகேஷ் கனகராஜை சீண்டிய மீரா மிதுன்\nஹெல்த் டிப்ஸ்நுரையீரலை வலுப்படுத்தும் எளிமையான யோகாசனங்கள் அனைவருமே செய்யக் கூடியது\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesakkatru.com/sea-tigers-in-operation-frog-attack/", "date_download": "2020-09-20T04:10:56Z", "digest": "sha1:L2SVFZO5LZASNUDC36DYBK4W3FSFRVKX", "length": 33045, "nlines": 340, "source_domain": "thesakkatru.com", "title": "‘ஓப்பறேசன் தவளை’யில் கடற்புலிகள் - தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nநவம்பர் 11, 2019/தேசக்காற்று/சமர்க்களங்கள்/0 கருத்து\nசிங்களக் கடற்படையைச் செயலிக்கச் செய்வதன் மூலம்தான் பெரு வெற்றியைப் பெறமுடியும் என்பது, ‘ஓப்பறேசன் தவளை’ தாக்குதல் திட்டத்தின் பிரதான அம்சமாகும்.\nஈரூடகத் தாக்குதல் திட்டத்தைக்கொண்ட பூநகரி கூட்டுத்தளம் மீதான ‘தவளை’ இராணுவ நடவடிக்கையில் கடற்புலிகள் ஆற்றிய பங்கும் – பணியும் மிக முக்கியமானதாக இருந்தது.\nநாகதேவன்துறையில் அமைக்கப்பட்டிருந்த சிங்களக் கடற்படையின் படகுத்துறையைக் கைப்பற்றுவதுடன், இந்த சண்டை முடியும்வரை பூநகரி கூட்டுத்தளத்திற்கு கடல்மூலம் உதவிகள் கிடைக்கவிடாது தடுப்பதும் கடற்புலிகளின் விசேட பணியாக இருந்தது. அதேவேளை, காயம்பட்ட போராளிகள் யாழ்ப்பாணம் கொண்டுவரப்படுவதற்கும், சண்டையிடும் போராளிகளுக்கான உணவு தொடக்கம் சகல விநியோகங்களும் நடந்த, குடாக் கடலுக்குமான கடற்போக்குவரத்திற்கும் கடற்புலிகளை பாதுகாப்பைக் கொடுத்து அப்பணியைத் திறம்படச்செய்தனர்.\n11.11.1993 அன்று அதிகாலை தாக்குதல் தொடங்கியபின் நாகதேவன்துறை படகுத் தளத்தினுள் ஊடுருவிப் பாய்ந்த கடற்கரும்புலி மேஜர் கணேஸ், வெடிமருந்து நிரப்பப்பட்ட தனது படகை எதிரியின் நிலைமீது மோதி கடற்படையினரை நிலைகுலைய வைத்தான். அதைத்தொடர்ந்து கடல்வழியாக கடற்புலிவீரர்கள் தொடுத்த அதிவேகத் தாக்குதல்களால், எதிரியின் ஜந்து நீருந்து விசைப்படகுகள் கைப்பற்றப்பட்டன. நாகதேவன்துறை புலிகளின் கையில் வீழ்ந்தது.\nஅன்றைய இ���வு விடிந்ததும் மன்னார்க் கடலிலுள்ள பாலைதீவுப் பக்கமிருந்து, கல்முனை – பள்ளிக்குடா கரையோரமாகத் தரையிறங்க எதிரி முயன்றான். இத் தரையிறங்க முயற்சியில் எதிரியின் இரண்டு தரையிறக்கும் கலங்கள் (Landing Craft) ஈடுபட்டுக்கொண்டிருந்தன. (ஒரு தரையிறக்கும் கலம் ஒரே தடவையில் 600 சிப்பாய்களை அவர்களது ஆயுதங்களுடன் ஏற்றி ஒரு அடி ஆழத் தண்ணீர்வரை வந்து தரையிறக்க வல்லது).\nஇத்தரையிறக்க நடவடிக்கைக்கு உதவிபுரிய ‘வீரயா’ – ‘சூரயா’ வகையைச் சேர்ந்த இரண்டு மோட்டார் பீரங்கிப் படகுகளும், அதேவேளை நான்கு ‘டோறா’ சண்டைப் படகுகளும் கரையை நோக்கியும், கடலில் நின்ற கடற்புலிகளின் படகுகளை நோக்கியும் குண்டுமழை பொழிந்துகொண்டிருந்தன. இதேவேளை வானில் வட்டமிட்டபடி உலங்குவானூர்த்திகளும், குண்டுவீச்சு விமானங்களும் கடற்புலிகளின் படகுகள் மீது தாக்குதல்களை நடாத்தி, சிங்களப்படையின் தரையிறக்கத்திற்கு உதவ முயற்சித்துக்கொண்டிருந்தன.\nஆனாலும், பூநகரித் தளத்தைவிட்டு புலிகள் வெளியேறும்வரை (13ம் திகதி மாலைவரை) வானிலிருந்தும் கடலிலிருந்தும் எதிரி பொழிந்த குண்டுத் தாக்குதல்களுக்கு ஈடுகொடுத்தபடி துணிச்சலுடன் – சாதுரியத்துடனும் போரிட்ட கடற்புலிகள், எதிரியின் தரையிறக்கத்தைத் தடுத்து நிறுத்தி, தாக்குதல் வெற்றிக்கு முக்கிய காரணியாக இருந்தனர்.\nசிங்களக் கடற்படையைச் செயலிழக்கச் செய்வதன்மூலம்தான் இம்முகாம் தாக்குதலின் முழுப்பலனையும் பெறமுடியும் என்பது, புலிகள் வகுத்த தாக்குதற் திட்டத்தின் ஒரு பிரதான அம்சமாகும். ஆதைக் கடற்புலிகள் செவ்வனே செய்து ஒரு சாதனை படைத்துவிட்டனர்.\nபூநகரி கூட்டுப்படைத்தளமானது தனது சொந்தப் பாதுகாப்பிற்கு சிங்களக் கடற்படையையே பெரிதும் நம்பியிருந்தது. யாழ். நீரேரியை ஒரு புறத்திலும் மன்னார்க் கடலுடன் தொடர்புடைய நிலத்தை மறு பகுதியிலும் கொண்டு, இந்தக் கூட்டுத்தளம் அமைந்திருந்தது. கடற்பலத்தைப் பொறுத்தளவில் சிங்களப் படையானது ஒரு அதீத நம்பிக்கையுடனேயே இருந்தது.\nகடல்வழி மூலமான ஒரு கெரில்லாத் தாக்குதலுக்குரிய சக்தியைக் கடற்புலிகள் கொண்டிருந்தாலும், பட்டப்பகலிலும் தொடர்ந்து நடைபெறும் ஒரு கடற்சண்டைக்குரிய திறனை கடற்புலிகள் கொண்டிருக்கவில்லை என்றே, படைத்துறையின் உயர்பீடம் கருதியது. இதனால் ப��நகரி முகாம் புலிகளால் தாக்கப்பட்டாலும் கடல்மூலமான உதவிகளைப் பெற்றுத் தாக்குதலை முறியடிக்கலாம் என்றே, படைத்துறை உயர்பீடம் நம்பியிருந்தது.\nஆனால் பூநகரி கூட்டுத்தளம்மீது தொடர்ந்து தாக்குதல் நடந்த மூன்று நாட்களும், கடற்புலி வீரர்கள் பூநகரியைச் சுற்றியுள்ள கடலை முழுமையான கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தனர். விமானப் படையின் உதவியுடன் சிங்களக் கடற்படை கடலிலே நடாத்திய மரபுவழி யுத்தத்தை எதிர்கொண்ட கடற்புலிகள் திறமையாகப் போரிட்டு, எதிரியே ஆச்சரியப்படும் அளவுக்கு சாதனை புரிந்துள்ளனர்.\nகடற்கெரில்லாக்கள் என்ற நிலையிலிருந்து, தொடர்ச்சியாக நடைபெறும் கடற்சண்டைகளுக்கும் கடற்புலிகள் தயாராகிவிட்டார்கள் என்ற உண்மையை, ‘தவளை’ இராணுவ நடவடிக்கை வெளிப்படுத்தியுள்ளது.\nஞானிமடம் கடற்படைத் தளம் மீதான தாக்குதலிலும் அடுத்து நடந்த மூன்று நாள் கடற்சண்டைகளின் போதும், கடற்புலிகளின் மகளிர் படைத் துணைத்தளபதி லெப். கேணல் பாமா (கோதை) கடற்கரும்புலிகள் மேஜர் கணேஸ், மேஜர் கோபி உட்பட 30 கடற்புலிவீரர்கள் களப்பலியாகினர்.\n‘தவளை’ இராணுவ நடவடிக்கையில் கடற்புலிகள் வெளிப்படுத்திய போர்த்திறன் ஒருபுறமிருக்க, இந்த தாக்குதலில் கடற்புலிகள் கைப்பற்றிய ஜந்து நீருந்து விசைப்படகுகளும் கடற்புலிகளின் பலத்தைப் பெருமளவு அதிகரிக்கச் செய்துவிட்டன.\nஇதுவரை காலமும் சாதாரண படகுகளுடன் ஆழங் குறைந்த கிளாலிக் கடல்நீரேரிப் பகுதியில் மேலாதிக்கம் செலுத்திய கடற்புலிகள். இனி நீருந்து விசைப்படகுகளுடன் கிளாலி நீரேரியை முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் அதேவேளை, பெருங்கடலிலும் சிங்களக் கடற்படைக்கு பெரிய சவாலாக அமைவார்கள் என்று நம்பலாம்.\n“பூநகரியில்” கடற்புலிகளால் கைப்பற்றப்பட்ட படகில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள்…\nதனித்த நிலையில் இருந்தாலும் கடற்கரையோரம் அமைக்கப்பட்ட இராணுவத் தளங்கள் பாதுகாப்பானவை என்றே, இதுவரைகாலமும் படைத்துறைத் தலைமை எண்ணியிருந்தது. ‘தவளை’ இராணுவ நடவடிக்கையுடன் அந்த எண்ணம் தகர்ந்துவிட்டது. மன்னார் மாவட்டத்திலிருந்த சிலாவத்துறை முகாம் அண்மையில் அகற்றப்பட்டமை, இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.\n‘தவளை’ இராணுவ நடவடிக்கையின் இராணுவ பரிமாணத்தையும், நாகதேவன்துறையில் கடற்புலிக���் கைப்பற்றிய நீருந்து விசைப்படகுகளையும் அவற்றின் சக்தியையும் எடைபோடும் ஒரு இராணுவ வல்லுனன், ‘குடாநாடு மீதான இராணுவ முற்றுகை என்பது இனிமேல் சாத்தியமற்றதொன்று’ என்ற முடிவுக்கே வருவான்.\nஇது, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு வளர்ச்சிக்கட்டத்தை வெளிப்படையாகச் சுட்டிக்காட்டுகின்றது.\nநன்றி – விடுதலைப்புலிகள் குரல்: 45.\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\n← தவளைத் தாக்குதலில் துணைப்படையினர்\nகடற்கரும்புலி மேஜர் கணேஸ் →\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2020/03/10/230781/", "date_download": "2020-09-20T03:53:27Z", "digest": "sha1:AMPDK5TWGYKEABMVWZOLJDWZ5FLMKPXU", "length": 10807, "nlines": 137, "source_domain": "www.itnnews.lk", "title": "சுற்றுலா இங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள போட்டியில் கலந்து கொள்ளும் இலங்கை அணி அறிவிப்பு - ITN News Breaking News", "raw_content": "\nசுற்றுலா இங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள போட்டியில் கலந்து கொள்ளும் இலங்கை அணி அறிவிப்பு\nஅமெரிக்காவின் நிவ்யோர்க் நகரில் நூற்றுக்கு 75 வீதமான உணவகங்கள் மூட 0 05.செப்\nதபால் மூலம் வாக்களிக்க இன்றும் சந்தர்ப்பம் 0 24.ஜூலை\nதபால் ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக பிரதமர் விஷேட கவனம் 0 02.ஜூலை\nசுற்றுலா இங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள டெஸ்ட் போட்டி தொடரில் கலந்து கொள்ளும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. திமுத் கருணாரட்ன தலைமையிலான அணியில் 15 வீரர்கள் அடங்குகின்றனர். கடந்த சிம்பாப்பே போட்டியில் கலந்து கொண்ட லஹிரு திரிமான நீக்கப்பட்டு குசல் ஜனித் பெரேரா மற்றும் வணிந்து ஹசரங்க அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.\nஅத்துடன் ஓஷத பெர்ணான்டோ, குசல் மென்டிஸ், எஞ்சலோ மெத்திவ்ஸ், தினேஸ் சந்திமால், தனஞ்சய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, தில்ருவான் பெரேரா, லசித் எம்புல்தெனிய, லஹிரு குமார, விஸ்வ பெர்ணான்டோ, கசுன் ராஜித, லக்ஸான் சந்தகென், சுரங்க லக்மால் ஆகியோர் அணியில் இடம்பெறுவார்கள் என இலங்கை கிரிக்கட் நிறுவனம் அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் 19ம் திகதி காலியில் இடம்பெறும். 2வது போட்டி 27ம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெறும்.\nஅகில தனஞ்டசயவின் ஒருவருட போட்டித்தடை இன்றுடன் நிறைவுக்கு..\nகால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியது கொரோனா….\nஇலங்கை கிரிக்கட் சபையின் கட்டுபாடுகளுக்கு இணங்க முடியாதென பங்களாதேஸ் கிரிக்கட் சபை அறிவிப்பு\nதெற்காசியாவின் வேகமான மனிதராக இலங்கையின் யுபுன் தெரிவு..\nதர வரிசையில் முதலிடம் பெற இங்கிலாந்து அவுஸ்திரேலியா இன்று மோதல்..\nஅகில தனஞ்டசயவின் ஒருவருட போட்டித்தடை இன்றுடன் நிறைவுக்கு..\nஇலங்கை கிரிக்கட் சபையின் கட்டுபாடுகளுக்கு இணங்க முடியாதென பங்களாதேஸ் கிரிக்கட் சபை அறிவிப்பு\nதர வரிசையில் முதலிடம் பெற இங்கிலாந்து அவுஸ்திரேலியா இன்று மோதல்..\nஇயன் பெல் அனைத்துவிதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வு\nஇங்கிலாந்து – பாகிஸ்தான் இரண்டாவது 20 – 20 போட்டி இன்று மென்ச்செஸ்டரில்…\nகால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியது கொரோனா….\n2022 பீபா உலக கிண்ணத் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு\nஇங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் 6 வீரர்களுக்கு கொவிட் 19 தொற்று…\nகால்பந்து லீக் தொடர் ஆரம்பம்…\nஅனைத்து வகையான கால்பந்தாட்ட போட்டிகளையும் இரத்து செய்ய ரஷ்யா நடவடிக்கை\nதடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க\nகால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியது கொரோனா….\n2022 பீபா உலக கிண்ணத் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு\nஇங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் 6 வீரர்களுக்கு கொவிட் 19 தொற்று…\nகால்பந்து லீக் தொடர் ஆரம்பம்…\nஅனைத்து வகையான கால்பந்தாட்ட போட்டிகளையும் இரத்து செய்ய ரஷ்யா நடவடிக்கை\nஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க\n5 மாதங்களின் பின்னர் முதலாவது சர்வதேச டென்னிஸ் தொடர் இன்று ஆரம்பம்\nப்ரென்ச் ஓப்பன் டென்னிஸ் போட்டிகளை ரசிகர்களின் பங்கேற்புடன் நடத்த தீர்மானம்\nதிட்டமிட்ட வகையில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும்\n22 வது பொதுநலவாய விளையாட்டு போட்டி அட்டவணையில் மாற்றம்\n800 மில்லியன் டொலர்கள் செலவாகும்…. : ஒலிம்பிக் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2010/08/02/umashankar-ias/", "date_download": "2020-09-20T05:09:50Z", "digest": "sha1:ODPEMSJL32D4NYJOCZMF2KZZRBBPLWKN", "length": 55546, "nlines": 337, "source_domain": "www.vinavu.com", "title": "உமாசங்கரின் வியக்கத்தக்க உறுதி! கருணாநிதி அரசின் வெறுக்கத்தக்க கயமை! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nபாட்டாளி வர்க்கக் கட்சி குறித்து மார்க்ஸ் – எங்கெல்ஸ்\nபாசிசத்தை ஆதரித்து நிற்கும் ஃபேஸ்புக் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகருவறை தீண்டாமையை ஒழிக்குமா அதிமுக அரசு \nபெரியார் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்படுமா \nநீட் படுகொலைகள் : இழப்பீடு தற்கொலையை ஊக்குவிக்குமாம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nஆளுநர்கள் : மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஒற்றர்கள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதா��ம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஓசூர் : அரசு பள்ளியை முறையாக பராமரி \nபெரியார் 142 : நீட் , NEP -2020 -யை ரத்து செய் \nபெரியார் 142 : நீட் – NEP-2020 மனுநீதி திட்டங்களை திரும்பப் பெறு \nதந்தை பெரியார் 142-வது பிறந்த நாள் : கடலூர் புமாஇமு மரியாதை \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nதன்னியல்பான மக்கள் எழுச்சியும் சமூக மாற்றமும் | லெனின்\nபாட்டாளியை புரட்சியாளனாக வளர்த்தலின் அவசியம் பற்றி \nகட்சியில் நிலவும் தேர்ச்சிநயமின்மையை சீர் செய்வது எப்படி \nசந்தர்ப்பவாதத்திற்கு எதிராக கட்சிக் கோட்டையை பலப்படுத்துவோம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு உமாசங்கரின் வியக்கத்தக்க உறுதி கருணாநிதி அரசின் வெறுக்கத்தக்க கயமை\n கருணாநிதி அரசின் வெறுக்கத்தக்க கயமை\nநேர்மையானவர் என்ற அங்கீகாரத்தையும் நன்மதிப்பையும் பெற்றிருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி உமா சங்கரைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்திருக்கிறது உத்தமர் கருணாநிதி அரசு. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகக் கூறி அவர் மீது ஏவப்பட்ட விசாரணை சட்டவிரோதமானது என்று உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து விட்டதால் ஆத்திரம் தலைக்கேறிப் போய், தலித் கிறித்தவரான உமாசங்கர், தலித் இந்து என்று போலிச்சான்றிதழ் கொடுத்து பதவிக்கு வந்துவிட்டாரெனக்கூறி அவரைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்திருக்கிறார் கருணாநிதி.\n1995 இல் (ஜெ ஆட்சியில்) மதுரை மாவட்டத்தின் கூடுதல் ஆட்சியராக இருந்தபோது, சுடுகாட்டுக் கூரை ஊழலை வெளிக்கொண்டு வந்தபோதுதான் உமாசங்க���் மக்கள் மத்தியில் பிரபலமானார். ஜெயலலிதா ஆட்சியின் ஊழலைச் சொல்லி, 1996 இல் ஆட்சியைப் பிடித்த கருணாநிதி, ஊழல் கண்காணிப்புத் துறையின் கூடுதல் ஆணையராக உமாசங்கரை நியமித்தார். ஜெ, அவரது அமைச்சர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் ஊழல்களை உமாசங்கர் வெளிக்கொணர்ந்த போதிலும், செல்வாக்குள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்தது கருணாநிதி அரசு. வெறுப்புற்ற உமாசங்கர், தன்னை இப்பதவியிலிருந்து விடுவிக்குமாறு கோரியவுடனே, அவர் திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.\nமே 2006 இல் எல்காட் என்ற அரசு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டதும், அதுவரை மைக்ரோசாப்ட் மென்பொருட்களைச் சார்ந்திருந்த அரசுத்துறைகள் மற்றும் கல்வி நிறுவனங்களிலிருந்து பில்கேட்ஸை வெளியேற்றி விட்டு, 2007 ஆம் ஆண்டு முதல் ‘லினக்ஸ்’ என்ற ஓபன் சோர்ஸ் (இலவச) மென்பொருளை அறிமுகப் படுத்தினார் உமாசங்கர்.\n“மைக்ரோசாப்ட் ஆத்திரம் கொண்டால் நம் நாட்டின் மென்பொருள் துறையே தேங்கிவிடும் என்று கருதுவது அபத்தமானது… மைக்ரோசாப்ட் இல்லாமல் இந்தியா வாழ முடியும். முன்னேறவும் முடியும். இந்தியா என்ற மிகப்பெரிய சந்தையை இழப்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்குத்தான் பேரிழப்பு. மைக்ரோசாப்டிலிருந்து வெளியேறியதன் விளைவாக தமிழ்நாடு ஆண்டுக்கு 200 முதல் 500 கோடி வரை மிச்சமாக்க முடியும்” என டெக்கான் கிரானிக்கிள் பத்திரிகைக்கு அப்போது அளித்த பேட்டியில் குறிப்பிடுகிறார் உமாசங்கர். மைக்ரோசாப்டின் உயர் அதிகாரி ஒருவர் தமது மென்பொருள் தொகுப்பை 7000 ரூபாய்க்குத் தருவதாக பேரம் பேசினாரென்றும், ஓபன் சோர்ஸில் செலவே இல்லாமல் தரவிறக்கம் செய்து கொள்ளக்கூடிய மென்பொருளுக்கு நாங்கள் எதற்காக 7000 ரூபாய் செலவழிக்கவேண்டும் என்று கூறி அவரைத் திருப்பி அனுப்பியதாகவும் அப்பேட்டியில் கூறுகிறார் உமாசங்கர்.\nஎல்காட்டின் பொறுப்புக்கு உமாசங்கர் வருவதற்கு சில ஆண்டுகள் முன்னர், தியாகராச -செட்டியார் என்பவருக்குச் சொந்தமான ‘நியூ எரா டெக்னாலஜீஸ்’ என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து எல்காட் நிறுவனம், ‘எல்நெட்’ என்றொரு கூட்டுப்பங்கு நிறுவனத்தை உருவாக்கியிருந்தது. 24% பங்குகள் தியாகராச செட்டியாரிடமும், 26% பங்குகள் எல்காட்டி���மும், மீதமுள்ள 50% பங்குகள் பொதுமக்களிடமும் இருந்த இந்நிறுவனம், 2004 ஆம் ஆண்டில், ‘இ.டி.எல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட்’ என்ற கட்டுமான நிறுவனத்தைத் தனது துணை நிறுவனமாக உருவாக்கியிருந்தது. சென்னையில் 18 இலட்சம் சதுர அடி பரப்பளவில், ரூ.700 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா (கட்டிடம்) ஒன்றை இந்நிறுவனம் உருவாக்கியிருந்தது. தமிழக அரசின் 26% பங்குகளையும் பொதுமக்களின் 50% பங்குகளையும் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த நிறுவனமும், அதன் 700 கோடி சொத்தும், 24% பங்குளை மட்டுமே வைத்திருந்த தியாகராச செட்டியாருக்கு மர்மமான முறையில் கைமாறியிருப்பதை உமாசங்கர் கண்டுபிடித்தார். “2008, ஜூலை 8 ஆம் தேதியன்று தரமணியில் உள்ள எல்நெட் நிறுவனத்தில் இவை தொடர்பான ஆவணங்களை நானே நேரடியாகத் தேடிக்கொண்டிருந்த போது, என்னுடைய பதவி பறிக்கப்பட்ட தகவல் வந்து சேர்ந்தது” என்று தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார் உமாசங்கர்.\nஅடுத்து, சன் டிவி – கருணாநிதி மோதலின் தொடர்ச்சியாக, அரசு கேபிள் டிவி கார்ப்பரேசனின் நிர்வாக இயக்குநர் பதவியில் அக்டோபர் 2008 இல் நியமிக்கப்பட்டார் உமாசங்கர். அரசு கேபிள் டிவி ஆப்பரேட்டர்களை மிரட்டியதுடன், ரவுடிகளை வைத்து வயர்களையும் அறுத்தெறிந்தனர் மாறன் சகோதரர்கள். இவர்களுக்குத் துணை நின்றவர் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி. இது குறித்து பல புகார்கள் கொடுத்தும் போலீசு நடவடிக்கை எடுக்காததால், இவர்களைத் தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் சிறை வைக்கவேண்டும் என்றும், சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்தை நாட்டுடைமை ஆக்கவேண்டும் என்றும் உமாசங்கர் அரசுக்கு சிபாரிசு செய்திருக்கிறார். உடனே அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை ஏவப்படுகிறது. அந்த ஒழுங்கு நடவடிக்கை சட்டவிரோதமானது என்று மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் இடைக்காலத்தடை விதித்ததனால், 2009, சனவரி 23 ஆம் தேதியன்று சிறுசேமிப்புத்துறைக்குத் தூக்கியடிக்கப்பட்டார் உமாசங்கர். இவற்றின் தொடர்ச்சியாக இப்போது வந்திருப்பதுதான் ஊழல் வழக்கும் தற்காலிகப் பணிநீக்கமும்.\nஉயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழக அரசின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தின் விதிமுறைகள்\nகுற்றவியல் நடைமுறைச் சட்டத்துக்கும் ஊழல் தடுப்புச் சட்டத்��ுக்கும் விரோதமாக, திட்டமிட்டே வடிவமைக்கப்பட்டிருப்பதை அம்பலமாக்கியிருக்கிறார் உமாசங்கர்.\n“ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், அரசுத்துறை நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் போன்றோர் மீது ஊழல் குற்றத்துக்காக யாரேனும் வழக்கு தொடரவேண்டுமானால், அதற்கு அரசின் முன் அனுமதி தேவை” என்று கூறும் இவ்விதிமுறை, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதையே கேள்விக்குள்ளாக்குவதோடு, ஊழல் அதிகாரிகளுக்குப் பாதுகாப்புக் கவசமாகவும் பயன்படுகிறது என்கிறார் உமாசங்கர். அனுமதி அளிக்கும் அதிகாரம் முதல்வர் உள்ளிட்ட மூன்று பேர் அடங்கிய குழுவிடம் இருப்பதால், நேர்மையான அதிகாரிகளை மிரட்டுவதற்கும், ஊழல் அதிகாரிகளைத் தப்பவைப்பதற்கும் இது பயன்படுத்தப் படுகிறது என்பதையும் ஆதாரங்களுடன் திரைகிழித்திருக்கிறார் உமாசங்கர்.\nஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் கூடுதல் இயக்குநராக 1996 முதல் தான் பணியாற்றிய காலத்தில், கல் குவாரி ஊழல் (1000 கோடி ரூபாய்), சவுத் இந்தியா ஷிப்பிங் கார்ப்பரேசன் தனியார்மயமாக்கல் ஊழல் (200 கோடி ரூபாய்), தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஊழல் (சென்னையின் மையப்பகுதியில் அமைந்த 300 வீடுகள்) போன்ற பல ஊழல் வழக்குகளில் அதிகாரிகள் மீது வழக்கே தொடர முடியாததற்குக் காரணம் முதல்வர் தலைமையிலான குழுவின் அனுமதி கிடைக்காததுதான். அதுமட்டுமல்ல, பல்வேறு ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு, மேற்படி முதல்வர் குழுவின் அனுமதி கிடைக்காததால் தண்டனையிலிருந்து தப்பிவரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி மாலதி என்பவர்தான் தற்போது ஊழல் தடுப்புத் துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்” என்ற கேலிக்கூத்தையும் போட்டுடைத்திருக்கிறார் உமாசங்கர்.\nஅவருடைய அனுபவத்தைப் படிக்கும்போதே ரத்தம் கொதிக்கிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்திருந்த போதிலும் எல்லா அதிகார பீடங்களையும் துச்சமாகக் கருதி எதிர்த்து நின்ற அவரது துணிவும், எத்தனை முறை பந்தாடப்பட்டும் தளராத அவரது மன உறுதியும் வியக்கத்தக்கவை. அதிகார வர்க்கத்தில் இப்படி ஒரு மனிதரைக் காண்பது அரிதினும் அரிது. அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் அனைத்துத் துறைகளிலும் கோலோச்சும் இந்தக் காலத்தில், அதிகாரவர்க்கக் கோட்டையையும் ஆட்டமுடியும் என்று காட்டியிருக்கிறார் உமாசங்கர். அவ்வகையில் அவரது அனுபவம் ஒரு நேர்மறை எடுத்துக்காட்டு. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆகி மக்களுக்குத் தொண்டாற்றப் போவதாகக் கூறுவோரின் மடமையையும், ஆளும் வர்க்கத்துக்கு மட்டுமே சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் அதிகாரவர்க்கத்தை, மக்கள் தொண்டாற்றும்படி மாற்றியமைத்துவிட முடியும் என்று கூறுவோரின் கயமையையும் புரிந்து கொள்வதற்கு, உமாசங்கரின் அனுபவம் ஒரு எதிர்மறை எடுத்துக்காட்டு.\n– தொரட்டி, புதிய ஜனநாயகம், ஆகஸ்ட்டு – 2010\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\n பதிவர் “சவுக்கு” சங்கர் கைது \nஉமாசங்கர் ஐ.ஏ.எஸ்: கருணாநிதி குடும்ப ஆட்சிக்குப் பலிகடா\nதுரை. முருகன் vs சீமான்: சிண்டு முடியும் இன்டு பேப்பர்\nசீமான் கைது – இது ஆரம்பம் மட்டுமே\nபினாயக்சென் விடுதலை: அரசை எதிர்த்ததால் இரண்டாண்டு சிறைவாசம்\nகருணாநிதி கூட்டத்தில் தோழர்கள் முழக்கம்: தாக்கப்பட்டு படுகாயத்துடன் கைது\nஸ்பெக்ட்ரம் – தி.மு.க.-காங்கிரசின் கூட்டுக் களவாணித்தனம்\nஸ்பெக்ட்ரம் ஊழல் மர்மங்கள் விலகாது \nமருத்துவக் காப்பீடு திட்டம்: மு.க.வின் கருணையா\nகுடும்பக்கோட்டை திருட்டு சிங்கம் – கார்டூன்\nசெம்மொழி மாநாடு கண்ட கருணாநிதி சோழன் பராக்….பராக்\nசெம்மொழி மாநாடு: கலைஞர் எதற்காகக் கூச்சப்படவேண்டும்\n‘தல’யும் ‘தலி’வரும் தமிழனின் தலையெழுத்தும் \nஅழகிரி அண்ணன் வர்றாரு , எல்லாம் ஒதுங்கி நில்லுங்க \nஅழியும் ஈழத் தமிழினம்…அதிகாரத்திற்கு அலையும் கருணாநிதி \nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\n கருணாநிதி அரசின் வெறுக்கத்தக்க கயமை\nஅதிகார பீடங்களையும் துச்சமாகக் கருதி எதிர்த்து நின்ற அவரது துணிவும், தளராத மன உறுதியும் வியக்கத்தக்கவை. அதிகார வர்க்கத்தில் இப்படி ஒரு மனிதரைக் காண்பது அரிதினும் அரிது….\n///ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆகி மக்களுக்குத் தொண்டாற்றப் போவதாகக் கூறுவோரின் மடமையையும், ஆளும் வர்க்கத்துக்கு மட்டுமே சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் அதிகாரவர்க்கத்தை, மக்கள் தொண்டாற்றும்படி மாற்றியமைத்துவிட முடியும் என்று கூறுவோரின் கயமையையும் /// so what do you propose that even this small percentage of ‘good and honest’ aspirants for IAS should abandon their ambitions and let the field open for the dishonest only \nஉமாசங்கர் ஒரு சாமானியர்களின் சண்டியர��� திருவாரூர் மாவட்டத்தில் இவர் ஆட்சியராக இருந்த போது\nசாமானியனாக இருந்து அடக்குமுறைக்கு ஆளானவன் நான்.விவசாயிகள் அறுவடை செய்தவுடன் அந்த கதிரை சாலையில் பரப்பி அதன் மீது வாகனங்கள் செல்லும் போது நெல்மணிகள் உதிரும் பிறகு அதை வைக்கோல் தனியாக நெல் தனியாக எடுப்பது வழக்கம் இது போக்குவரத்ர்க்கு இடையுறாக இருக்கத்தான் செய்யும் ஒரு உயரிய அதிகரி விவசாயிகளுக்கு தீர்வை ஏற்படுத்தி தராமல் அவர்கள் மீது அடக்குமுறையை ஏவிய அறிவாளி இன்று மாட்டிகொண்டு முழிப்பது அந்த விவசாயிகளின் வயிட்ற்று எரிச்சல்தான் காரணம் இது போல் இவர் சுய விளம்பரத்திற்காக செய்த பல செயல்கள் சாமானியனை பதித்ததை என்னால் பட்டியல் இடமுடியும்\nஇது உங்கள் சுயநலம். இப்படி நெற் பயிரை ரோடுகளில் பரப்புவதால் எத்தனை அக்சிடேண்டுகள் எத்தனை உயிரிழப்புகள். இந்த விசயத்தில் உமா சங்கர் செய்தது சரியே. சுய நல பேதைகளாக இருக்கதிர்கள் பொது நலத்தையும் பற்றி சிந்தியுங்கள்\n///வைக்கோல் தனியாக நெல் தனியாக எடுப்பது வழக்கம் இது போக்குவரத்ர்க்கு இடையுறாக இருக்கத்தான் செய்யும்///\nவருங்காலத்தில் வாகனங்களையும் கணினிகளையும் தின்று மனிதன் உயிர் வாழலாம் என்று நினைத்துகொண்டிருக்கும் உமக்கும் உமாசங்கருக்கும் விவசாயிகள் சுயநலவாதிகளாக தெரிகிறார்கள்\nநேர்மையானவர் என்ற அங்கீகாரத்தையும் நன்மதிப்பையும் பெற்றிருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி உமா சங்கரைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்திருக்கிறது உத்தமர் கருணாநிதி அரசு\nஅதிகார வர்க்கத்தில் இப்படி ஒரு மனிதரைக் காண்பது அரிதினும் அரிது…. So We should supported to Mr.UmaSankar.\n//அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் அனைத்துத் துறைகளிலும் கோலோச்சும் இந்தக் காலத்தில், அதிகாரவர்க்கக் கோட்டையையும் ஆட்டமுடியும் என்று காட்டியிருக்கிறார் உமாசங்கர். அவ்வகையில் அவரது அனுபவம் ஒரு நேர்மறை எடுத்துக்காட்டு. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆகி மக்களுக்குத் தொண்டாற்றப் போவதாகக் கூறுவோரின் மடமையையும், ஆளும் வர்க்கத்துக்கு மட்டுமே சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் அதிகாரவர்க்கத்தை, மக்கள் தொண்டாற்றும்படி மாற்றியமைத்துவிட முடியும் என்று கூறுவோரின் கயமையையும் புரிந்து கொள்வதற்கு, உமாசங்கரின் அனுபவம் ஒரு எதிர்மறை எடுத்துக்காட்டு.//\nநல���ல வரிகள். கண்முன்னால் ஒரு நேர்மையான அரசு அதிகாரி கடமையைச் செய்யமுடியாமல் விழிபிதுங்கி நிற்கும் போது, தண்டனைக்கு ஆளாகி இருக்கும்போது, பிரிட்டிஷ் வெண்டைக்காய் சிஸ்டம் என்றெல்லாம் காமெடி செய்கின்றார், அதியமான். மேலும் வழக்கம் போல, மேற்கத்திய நாடுகளில் இது நன்றாக செயல்படுவதாகச் சொல்கின்றார் – இந்த அதிகாரவர்க்கம், இந்தியா முதலான அரைக்காலனிய அரைநிலப்பிரபுத்துவ நாடுகளில் சுரண்டல் அமைப்பாகவே இருக்கும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. புதிய ஜனநாயகப் புரட்சியில் உண்மையான ஜனநாயகம், மக்கள் கைகளில் அதிகாரம் என்று ஏற்படும்போதுதான் நாடு உருப்படும்.\nஇன்னொரு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் யோக்கியதையை கிழிக்கக் கூடிய ஒரு பதிவு\nஅதிகார பீடங்களையும் துச்சமாகக் கருதி எதிர்த்து நின்ற அவரது துணிவும், எத்தனை முறை பந்தாடப்பட்டும் தளராத அவரது மன உறுதியும் வியக்கத்தக்கவை.\nஉமா சங்கருக்கு என்னோட ஆதரவும்..\nஇந்தி திணிப்பை எதிர்த்துப் போராடிய எம் மக்களின் 500 பேரை கொன்ற நடுவண் காங்கிரேசு அரசை எதிர்த்து போட்ட வோட்டுக்கள்\nநேர்மையான அரசியல்வாதிகளை தேர்ந்தெடுப்பதன் மூலமோ அல்லது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கும் அதிகாரிகளை ‍நியமிப்பதன் மூலமோ ஊழலை ஒழிக்க முடியும் – நல்ல அரசை உருவாக்க முடியும் என்ற அரசு பற்றிய மூடக்கருத்தை தோலுரிக்கும் கட்டுரை.\nஉமா சங்கர் போன்ற நல்ல அதிகாரிகள் தான் நமக்கு வேண்டும்.\nஎங்கள் மாவட்டதில் இருந்தவரை நல்ல ஆட்சியாளராகதன இருந்தார்\nஇப்பவும் அவர் நல்லவராத்தான் இருக்கார். அதனாலதான் அவருக்கு இந்த சோதனை.\nTweets that mention உமாசங்கரின் வியக்கத்தக்க உறுதி கருணாநிதி அரசின் வெறுக்கத்தக்க கயமை கருணாநிதி அரசின் வெறுக்கத்தக்க கயமை | வினவு\nநாலு அண்ணன் தம்பிகளுடன் பிறந்த இந்த தியாகராஜன் செட்டியார். மிகப் பெரிய ஆள். இவர் பல நிதி நிறுவனங்களில் கோடிக் கணக்கில் பணம் வாங்கி ஏப்பம் விட்டவர், இன்றைய OMR ல் 1990 ஆண்டு புட்னானி என்பவருடன் சேர்ந்து வீடு கட்டுகிறேன் என்று இந்தியன் வங்கியின் உப நிறுவனம் மற்றும் LIC கடன் பெற்று திருப்பி செலுத்தாதவர். இவரை தேடிய போது இவர் லாலுவுடன் இருந்தார் (அப்போது ராப்ரி ஆட்சி பீகாரில்). அம்மா ஆட்சி வந்தவுடன் எங்கிருந்தோ வந்தார். தன் மனைவியை இணை மேலாண் இயக்குநராக கொண்டு தாங்கள் குறிப்பிட்டுள்ள நிறுவனத்தை துவக்கினார். பலகோடிகள் கடன் தரவேண்டியவர் புதிய நிறுவனத்தை துவக்குகிறார். அதற்கு அப்போதைய முதல்வர் அம்மா குத்துவிளக்கு ஏற்றுகிறார். இச் செய்தி அன்றை Economic Times செய்தி தாளில் வருகிறது.\nஇவர் மட்டுமல்ல இவரது குடும்பமே கடன் பெற்று விட்டு திருப்ப செலுத்த தெரியாத குடும்பம். இவரது அண்ணன் மதுரையில்உள்ள ருக்குமினி மில்ஸ் (இவரும் பங்குதாரர்) கடன் பெற்றதை திருப்பி செலுத்த வில்லை. வங்கி அச் சொத்தை ஏலம் விட்டும் ஈடாக வில்லை. இன்னொரு தம்பி பெங்களூரில் கடன் வாங்கி விட்டு காணவில்லை\nஇது அவர்களுக்கு வாடிக்கை நமக்கு…………………\n//அவருடைய அனுபவத்தைப் படிக்கும்போதே ரத்தம் கொதிக்கிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்திருந்த போதிலும் எல்லா அதிகார பீடங்களையும் துச்சமாகக் கருதி எதிர்த்து நின்ற அவரது துணிவும், எத்தனை முறை பந்தாடப்பட்டும் தளராத அவரது மன உறுதியும் வியக்கத்தக்கவை. //\nஅதிகார வர்க்கத்தில் இப்படி ஒரு மனிதரைக் காண்பது அரிதினும் அரிது.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/2", "date_download": "2020-09-20T06:04:54Z", "digest": "sha1:YBXOPK6NDCE2DHXXI2OD3KYI6AHU7HKY", "length": 9879, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | திருநின்றவூர்", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 20 2020\nதமிழகத்தின் 15-வது மாநகராட்சியானது ஆவடி: அரசாணை வெளியீடு\nஇப்படிக்கு இவர்கள்: அதிகார அத்துமீறல்\n360: அஜித்தின் விஸ்வாசத்தோடு மீண்டும் திறந்த மகளிர் பேட்டை\nசென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் அடிக்கடி ரத்து: மாற்று ஏற்பாடுகள் செய்யாததால் பயணிகள்...\nநெமிலிச்சேரியில் சேறும் சகதியுமாக உருமாறி வரும் சாலைகள்: விரைவில் புதிய சாலை அமைக்க...\nடெங்கு, பன்றிக் காய்ச்சல் நாளுக்கு நாள் தீவிரமடைவதால் அச்சத்தில் பொதுமக்கள்; தமிழகத்தில் உயிரிழப்பு...\n‘நாங்க நாட்டுக்கே செக்யூரிட்டிடா’: போலீஸாக நடித்து வழிப்பறி செய��த நபர் கைது\nதமிழ்த் திரைப்படங்களுக்கும் ஓர் ஆவணக்காப்பகம் வேண்டும்\nஐஆர்சிடிசி கோரிக்கையை நிராகரித்த மத்திய அரசு: ரயில் டிக்கெட் ஆன்லைன் முன்பதிவுக்கான சேவை...\nபெற்ற குழந்தைகளை கொலை செய்த இளம்பெண்; வாழ்வியல் பிரச்சினைகளை உளவியல் ரீதியாக எதிர்கொள்வது...\n12 ரயில் நிலையங்களில் இருக்கும் தடுப்பு சுவர்கள் பயணிகளுக்கு பாதுகாப்பானதா\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர்...\nமூன்று வேளாண் சட்டங்கள்: ஏன் போராட்டம்\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர...\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/747622/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2020-09-20T05:48:10Z", "digest": "sha1:X6FPMANDT4DHNP6S4OO7NOALNB6TCKNU", "length": 5946, "nlines": 32, "source_domain": "www.minmurasu.com", "title": "ஆவின் டேங்கர் ஒப்பந்த பார வண்டிகள் வேலைநிறுத்தம் தொடங்கியது – மின்முரசு", "raw_content": "\nஆவின் டேங்கர் ஒப்பந்த பார வண்டிகள் வேலைநிறுத்தம் தொடங்கியது\nஆவின் டேங்கர் ஒப்பந்த பார வண்டிகள் வேலைநிறுத்தம் தொடங்கியது\nஆவின் டேங்கர் ஒப்பந்த லாரிகள் வேலைநிறுத்தம் நள்ளிரவு முதல் தொடங்கியது. ஒப்பந்த லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக பால் சப்ளை பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழக அரசின் ‘ஆவின்’ பால் நிறுவனம் தனியார் டேங்கர் லாரிகள் மூலம் மாநிலம் முழுவதும் தினமும் 30 லட்சம் லிட்டர் பால் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. ஆவின் பால் சப்ளை செய்வதற்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தனியார் டேங்கர் லாரிகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டுடன் ஒப்பந்தம் முடிவடைந்தும், புதிய ஒப்பந்தம் போடவில்லை. சத்துணவு டெண்டர் முறைகேடு புகாரில் சிக்கிய கிறிஸ்டி நிறுவனத்துக்கு முழு ஒப்பந்ததையும் வழங்கப்போவதாக தகவல் வெளியானது.\nஇதனை கண்டித்து தமிழ்நாடு ஆவின் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள��� சங்கம் சார்பில் வேலைநிறுத்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றும் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து நள்ளிரவு முதல் ஆவின் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளதாக சங்கத்தின் தலைவர் சுப்பிரமணி நேற்றிரவு தெரிவித்தார்.\nஆவின் டேங்கர் ஒப்பந்த லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக பால் சப்ளை பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஆவின் நிர்வாக தரப்பில், ‘ஆவின் புதிய ஒப்பந்த நடவடிக்கைகளை கைவிடவில்லை. ஆவின் நிர்வாகத்துக்கு சொந்தமாக 53 டேங்கர் லாரிகள் இருக்கின்றன. அதனை வைத்து நிலைமையை சமாளிப்போம்’ என்று தெரிவிக்கின்றனர்.\nராமாயண எக்ஸ்பிரஸ் தொடர் வண்டி அடுத்த மாதம் தொடக்கம்\nCoronavirus news: “தனிமைப்படுங்கள் அல்லது தண்டிக்கப்படுவீர்” – என்ன நடக்கிறது சீனாவில்\nவிவசாயிகளின் போராட்டத்திற்கு மத்தியில் வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் தாக்கல்\nவெள்ளை மாளிகைக்கு அனுப்பிய விஷம் தடவிய கடிதம் -உளவுத்துறை தீவிர விசாரணை\n’தைவானை ஆக்கிரமிக்கும் ஒத்திகை’ – அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/vice-president-shri-venkaiah-naidu-recalls-role-of-gurus-including-shri-advani-in-moulding-his-life/", "date_download": "2020-09-20T03:43:51Z", "digest": "sha1:BUB2AQU3XC6T66N465GYIIG7VECIX6AZ", "length": 13183, "nlines": 123, "source_domain": "chennaivision.com", "title": "Vice President Shri Venkaiah Naidu recalls role of ‘Gurus’ including Shri Advani in moulding his life - Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nதனது வாழ்க்கையை வடிவமைப்பதில் முக்கிய பங்கினை வகித்த திரு அத்வானி உள்ளிட்ட குருவினரை குடியரசுத் துணைத்தலைவர் திரு வெங்கய்யா நாயுடு நினைவு கூர்ந்தார்.\nஇன்று குருபூர்ணிமா கொண்டாடப்படுவதை ஒட்டி இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் திரு எம்.வெங்கய்யா நாயுடு தனது நீண்ட வாழ்க்கைப் பயணத்தின் பல்வேறு காலகட்டங்களில் தனது கண்ணோட்டத்தையும், வாழ்க்கையையும் வடிவமைத்துக் கொள்ள உதவிய திரு எல்.கே.அத்வானி உள்ளிட்ட குருவினருக்கு தனது நன்றியையும், கடப்பாட்டையும் தெரிவித்துக் கொண்டார்.\nதனது தொடக்ககால அரசியல் வாழ���வில் சுதந்திரப் போராட்ட வீரராகவும் முன்னணி அரசியல்வாதியாகவும் விளங்கிய மறைந்த திரு தென்னட்டி விஸ்வநாதம் மற்றும் தன் பிற்கால வாழ்வில் தன்னை வடிவமைத்த திரு அத்வானி உள்ளிட்ட 58 குருமார்களிடம் இருந்து ஆதரவையும், ஆலோசனையையும் தான் பெற்றுள்ளதாக திரு நாயுடு தனது முகநூல் பதிவில் நினைவு கூர்ந்துள்ளார். தான் பிறந்த 15வது மாதத்திலேயே தாயை இழந்த திரு நாயுடு தன் தாத்தா பாட்டி இருவரையுமே முதல் குருக்களாகக் குறிப்பிடுகிறார். தனது பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகக் காலகட்டங்களில் தன்னை வழிநடத்திய மீதி 56 ஆசிரியர்களையும் அவர்களின் பெயர் சொல்லி நினைவு கூர்ந்துள்ளார்.\nஇந்திய மரபில் குரு சிஷ்யப் பரம்பரையில் ஆளுமையை வளர்த்தல் உள்ளிட்ட சிஷ்யர்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு குரு ஆற்றுகின்ற பங்களிப்புக்கு நன்றிகளைத் தெரிவிக்கின்ற திரு. நாயுடு தற்போதைய தொழில்நுட்ப யுகத்தில் தனிப்பட்ட கவனத்துடன் கல்வி கற்றுத் தருமாறு ஆசிரியர்களை வலியுறுத்தினார். சரியான மதிப்பீடுகள் மற்றும் கண்ணோட்டங்களுடன் முழுமையான தனி நபர்களை வளர்த்தெடுப்பதன் மூலம் தேசியக் கட்டுமானத்திலும் ஆசிரியர்கள் முக்கியமான பங்கு வகிக்கின்றனர் என்பதை அவர் வலியுறுத்தினார்.\nஇணையம் என்பது ஒருபோதும் குருவுக்கு மாற்றாக முடியாது என்பதை குடியரசுத் துணைத்தலைவர் வலியுறுத்தினார். ”இணையம் உங்களுக்கு தகவலைத் தரலாம், ஆனால் ஆசிரியர் தான் அந்த தகவலைப் பகுத்தாய்ந்து மதிப்பீடு செய்யும் திறன்களைக் கற்றுத் தரமுடியும். இவை உயர்நிலைத் திறன்கள் ஆகும். இத்திறன்கள் சிரமமான காலகட்டங்களில் விஷயங்களை புரிந்து கொள்ள உதவும். குரு மட்டுமே நன்மதிப்புகள், மானுட அக்கறை, கருணை மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றை தனது சீடர்களிடம் வளர்த்தெடுக்கவும் அவர்களுக்கு சரியான பாதையைக் காட்டவும் முடியும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.\nராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் சுவாமி விவேகானந்தருக்கு இடையிலான குரு சிஷ்யர் உறவின் காலகட்டத்தை பெருமதிப்புடன் திரு நாயுடு நினைவுகூர்ந்தார். சுவாமி விவேகானந்தர் ஆரம்பகால கட்டத்தில் பல்வேறுவிதமான கண்ணோட்டத்துடன் இருந்தார். ஆனால் காலம் செல்லச் செல்ல தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு செயலும் தனது குருவால் நிகழ்வதாகவே உணர்ந���தார்.\nஅசதா மாதத்தின் முதல் பௌர்ணமி குருபவுர்ணமியாக கொண்டாடப்படுகிறது. குருமார்களுக்கு பயபக்தியுடன் நன்றியைத் தெரிவிக்கின்ற முக்கிய நிகழ்வாக இருக்கின்றது. இந்த தினத்தில் தான் வேதவியாசர், புத்த பெருமான் மற்றும் 24வது ஜெயின் தீர்த்தங்கரர் ஆகியோர் பிறந்துள்ளனர். இந்த நாளில் தான் சாரநாத்தில் புத்தர் தனது முதல் உபதேசத்தை வழங்கினார்.\nதங்களது வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் குருக்கள் ஆற்றிய பங்கினை நினைவு கூர்ந்து, நாளை குருபூர்ணிமா தினத்தில் அவர்களுக்கு நன்றி தெரிவிக்குமாறு திரு வெங்கய்யநாயுடு அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://rkg.net.in/2019/11/01/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5/", "date_download": "2020-09-20T05:19:35Z", "digest": "sha1:J2BLMEERSRTXTAGCQ7V3XNATGBMF3F2K", "length": 6911, "nlines": 122, "source_domain": "rkg.net.in", "title": "என்னை நம்பிய நிஜங்கள் – கவிதை – ராம் கார்த்திக் கணேசன்", "raw_content": "\nஎன்னை நம்பிய நிஜங்கள் – கவிதை\nவெட்ட வெளியில் மரமாய் நிற்பது\nஎன் வாழ்வைக் கதையாக்கத் தான்\nஇத்தனையும் என் மீதுப் பூசிக் கொள்கிறேனா\nசாரமாக என் வாழ்வைத் தொகுத்து\nஅவரை நம்பிய நிஜத்தைக் கடத்த\nஅப்பன் செத்தப்பின் அவன் பிரதியாவான் என்று\nகழுத்து மாலையை உருட்டிக் கொண்டிருக்கிறாள்\nஎந்நேரத்திலும் அவளைப் பிரிவேன் என்று\nநாம் நம்ப மறுக்கும் உண்மை\nகடத்தி வந்த அத்தனை நிஜங்களும்\nஏதோ ஒரு மதியப் பொழுதில்\nஅவன் இருக்கும் திசையைப் பார்த்து\nஎன்னை நம்பி நிஜம் இல்லை\nநிஜங்களை நம்பி நானும் இல்லை\n– ஆர். கே. ஜி\nPublished by ராம் கார்த்திக் கணேசன்(Ram Karthik)\nமாய அறை – கவிதை\nCategories Select Category இசை எழுத்துக்காரன் வீதி ஒற்றைக்கால் கலி கட்டுரை கதை கவிதை சிறு கதை நாவல் விமர்சனம் வையம் அளந்தான்\nஅம்மாவிற்கு சினிமா பிடிக்கும் – சிறுகதை\nநான் காலம் பேசுகிறேன் – சிறுகதை\nசண்டிகர் டு சிம்லா – சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/enquiry-commission-orders-rajinikanth-to-present-details.html", "date_download": "2020-09-20T03:19:45Z", "digest": "sha1:IYY6QQOQINNMZMMTMOR2PVXMCVIUHWOA", "length": 8867, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Enquiry commission orders rajinikanth to present details | Tamil Nadu News", "raw_content": "\n'தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக'... 'நேரில் ஆஜராகுமாறு ரஜினிக்கு சம்மன்'... 'விசாரணை ஆணைய���் உத்தரவு'...\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு நடிகர் ரஜினிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.\n2018 ஆம் ஆண்டு மே 22ம் தேதி, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற பேரணியின் போது வன்முறை ஏற்பட்டது. அப்போது, வன்முறையை கட்டுப்படுத்த நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பல பேர் படுகாயமடைந்தனர்.\nகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்ல நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றார். அன்று, அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில், 'தூத்துக்குடியில் நடைபெற்ற வன்முறையின்போது அங்குள்ள வாகனங்களை தீ வைத்து கொளுத்தியதும், போலீசாரை தாக்கியதும் சமூக விரோதிகள் தான். போராடிய மக்கள் அல்ல; அவர்கள் யாரென்று எனக்கு தெரியும்' என்று கூறியிருந்தார்.\nஅதோடு, 'ஜல்லிக்கட்டு போராட்டத்தின் கடைசி நாட்களில் எப்படி சமூக விரோதிகள் உட்புகுந்து போராட்டத்தை திசைதிருப்ப முயன்றார்களோ அதேபோன்றுதான் இங்கேயும் சமூக விரோதிகள் உட்புகுந்தனர்' என ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார்.\nஇத்தகைய சூழலில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் நடிகர் ரஜினிகாந்திற்கு சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 25ம் தேதி, தூத்துக்குடியில் அமைந்துள்ள விசாரணை ஆணைய அலுவலகத்தில் ஆஜராகி, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தில் அவருக்கு தெரிந்த தகவல்களை தெரிவிக்குமாறு அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n'தமிழன் இப்பதான் முழிச்சு பாக்குறான்'.. 'தமிழகத்தை ரஜினிகாந்த் ஆட்சி செய்வதற்கு'.. அதிரடி கிளப்பிய பாரதிராஜா\n‘பிரதமர் மோடி, ரஜினியை தொடர்ந்து’... ‘Man vs Wild’ நிகழ்ச்சியில் பங்கேற்கும்... ‘பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்’\n“மண்சோறு சாப்பிடும் ரஜினி ரசிகர்களுக்கு இத கொடுக்கலாமே” - சீமானின் அடுத்த சர்ச்சை பேச்சு\n'மேன் வெர்சஸ் வைல்ட்' படப்பிடிப்பில் ரஜினிக்கு காயம்... சிரித்துக் கொண்டே 'ரஜினி' சொன்ன விஷயம்...\n‘நடிகர் ரஜினிகாந்துக்கு எதிரான’... ‘வருமான வரித்த���றை தொடர்ந்த வழக்கு வாபஸ்’... ‘சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி’\n“ரஜினிக்கு எழுதிக் கொடுத்து பேச வெச்சுருக்காங்க..”.. “ஒரே கல்லுல 2 மாங்கா”.. அமீர் பரபரப்பு பேட்டி\n‘பிரதமர்’ மோடியைத் தொடர்ந்து... உலகின் ‘பிரபலமான’ டிவி நிகழ்ச்சியில் பங்கேற்கும் நடிகர் ‘ரஜினிகாந்த்’...\n'ரஜினி' சென்ற விமானத்தில் 'கோளாறு'... உரிய நேரத்தில் கண்டறியப்பட்டதால் விபத்து 'தவிர்ப்பு'...\nரஜினிகாந்துக்கு ஜென்ம சனி தொடக்கம்... அரசியலில் அவரது நிலை என்ன\n\"நான் பேசுனா எரியுதா... அப்படித்தான்யா பேசுவேன்... ஸ்டைலா... கெத்தா...கால் மேல கால்போட்டு... எட்றா வண்டிய கோட்டைக்கு...\" 'ரஜினி' கிரீன் சிக்னல் டூ பாலிடிக்ஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/dmk-counselor-faction-change-skd-242729.html", "date_download": "2020-09-20T05:23:42Z", "digest": "sha1:YRXAQ4APHAATQ6NDQI75RSYWFWL72FDN", "length": 10598, "nlines": 121, "source_domain": "tamil.news18.com", "title": "காலையில் தி.மு.கவுக்கு ஆதரவு: மதியம் அ.தி.மு.கவில் இணைவு! கட்சித் தாவிய கவுன்சிலரால் சிவகங்கையில் குழப்பம் | dmk counselor faction change– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nகாலையில் தி.மு.கவுக்கு ஆதரவு: மதியம் அ.தி.மு.கவில் இணைவு கட்சித் தாவிய கவுன்சிலரால் சிவகங்கையில் குழப்பம்\nஅ.தி.மு.கவில் இணைந்த தி.மு.க கவுன்சிலர்\nசிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியத்தில் காலை தி.மு.க வெற்றி பெற்ற வேட்பாளருக்கு ஆதரவளித்த பெண் கவுன்சிலர் வெளியே வந்ததும் உடனடியாக அமைச்சர் முன்னிலையில் அ.தி.மு.கவிற்கு தாவியது தி.மு.கவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 16 வார்டுகளில் நடந்த தேர்தலில் தி.மு.க 6, காங்கிரஸ் 2, விடுதலைச் சிறுத்தை ஒன்று என தி.மு.க கூட்டணி 9 இடங்களில் வென்றது. அ.தி.மு.க 7 இடங்களில் வென்றது. தலைவர் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் பிரேமாவும், தி.மு.க சார்பில் சொர்ணமும் போட்டியிட்டனர். இதில் 11-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் சங்கீதா ஆதரவுடன் தி.மு.கவைச் சேர்ந்த சொர்ணம் 9 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.\nதி.மு.க சொர்ணம் ஒன்றியத் தலைவாக பொறுப்பேற்றபோது, அவருடன் சங்கீதா புகைப்படம் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து கல்லல் ஒன்றிய அலுவலகத்தில் இருந்து வெளியேறி புறப்பட்ட தி.மு.க வார்டு உறுப்பினர் சங்கீதா அமைச்சர் பாஸ்கரன் முன்னிலையில் அ.தி.மு.கவில் இணைந்தார்.\nஇதனால் அ.தி.மு.க, தி.மு.கவிற்கு தலா 8 கவுன்சிலர்களாக பலம் மாறியது. சமபலத்தில் இருந்ததால் மாலையில் நடந்த ஒன்றியத் துணைத் தலைவர் தேர்தலில் தி.மு.கவிற்கு மெஜாரிட்டி இல்லை. மேலும் 9 கவுன்சிலர்கள் இருந்தால் மட்டுமே துணைத் தலைவர் தேர்தலை நடத்த முடியும். ஆனால் 8 கவுன்சிலர்கள் மட்டுமே தேர்தலுக்கு வந்ததால் தேர்தலை அதிகாரிகள் ஒத்திவைத்தனர். காலையில் தி.மு.கவில் இருந்து ஒன்றியக் குழுத் தலைவரை தேர்ந்தெடுத்துவிட்டு உடனடியாக அ.தி.மு.கவிற்கு தாவிய தி.மு.க பெண் கவுன்சிலர் சம்பவத்தால் தி.மு.கவினர் அதிர்ச்சி அடைந்தனர்.\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nமேட்டூர் அணை பகுதிகளில் ரசாயனக் கழிவுகளால் நிறம்மாறும் நீர்\n டிஜிட்டல் தங்கம் குறித்து வல்லுநர்கள் கருத்து\nவேளாண் மசோதாக்களை நிறைவேற்ற இன்று கூடுகிறது ராஜ்ய சபா\nவைரலாகும் மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயண டிசர்ட் புகைப்படம்\nதுணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதி\nவரதட்சணை கேட்ட குடும்பம்: போஸ்டர் அடித்து ஒட்டிய பெண்\n2021-ம் ஆண்டுக்கான வித்தியாச கின்னஸ் சாதனைகள்\nகாலையில் தி.மு.கவுக்கு ஆதரவு: மதியம் அ.தி.மு.கவில் இணைவு கட்சித் தாவிய கவுன்சிலரால் சிவகங்கையில் குழப்பம்\nநீட்டை தடை செய் -வைரலாகும் மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயண டிசர்ட் புகைப்படம்\nதுணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதி\nகோடிக்கணக்கில் வரதட்சணை கேட்ட மாமியார்... ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டிய பெண் வீட்டார்\nசென்னையில் புதிதாக தொடங்கப்பட்ட 12 சைபர் கிரைம் பிரிவுகள்... தீர்த்து வைக்கப்பட்ட குற்றங்கள் எவ்வளவு தெரியுமா..\nநீட்டை தடை செய் -வைரலாகும் மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயண டிசர்ட் புகைப்படம்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nடிஆர்எஸ்ஸில் வென்ற தோனி: முதல் அரைசதம் அடித்த ராயுடு - நேற்றைய போட்டியின் சுவாரஸ்யங்கள்\nஇன்று களம் காணும் டெல்லி - பஞ்சாப் அணிகள்: பலம், பலவீனங்கள் என்னென்ன\nதுணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/tamil-movies/draupathi-tamil/draupathi-tamil-review.html", "date_download": "2020-09-20T04:04:46Z", "digest": "sha1:3AWEPKRNWVEKZ27JKZFUQBN75M45V6LH", "length": 11948, "nlines": 153, "source_domain": "www.behindwoods.com", "title": "Draupathi (Tamil) (aka) Draupathi review", "raw_content": "\nரிஷி ரிச்சர்டு, ஷீலா, கருணாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'திரௌபதி'. ஜிஎம் ஃபிலிம் கார்பரேஷன் சார்பாக மோகன்.ஜி இந்த படத்தை கதை எழுதி, தயாரித்து, இயக்கியுள்ளார்.\nகொலை வழக்கில் சிறை சென்று ஜாமீனில் வெளியே வரும் ரிஷி அதன் பிறகு தனது மனைவியான திரௌபதியின் லட்சியத்தை நிறைவேற்ற முயற்சி செய்கிறார். எதற்காக ரிஷி சிறை சென்றார், அவரது மனைவியின் லட்சியம் நிறைவேறியதா என்று சொல்லும் படமே திரௌபதி படத்தின் கதை.\nசிலம்ப ஆசிரியர், சிறை சென்று திரும்பிய பின் வாழ்க்கையை தொலைத்த எளிய மனிதர் என இருபரிமாணங்களில் பிரபாகர் என்ற வேடத்தில் ரிஷி ரிச்சர்டு. அவரது மனைவி திரௌபதி என்ற வீர தமிழச்சியாக ஷீலா.\nவக்கீலாக கருணாஸ் சிறிய வேடம் என்றாலும் தனது முதிர்ச்சியான நடிப்பால் படத்தின் முக்கிய திருப்பத்திற்கு உதவியிருக்கிறார். ரிஷியின் நண்பராக ஆறு பாலா, சப் ரிஜிஸ்டராக சேசு, ஜீவா ரவி, லேனா உள்ளிட்டோரும் தங்கள் வேடத்துக்கு நியாயம் செய்துள்ளனர். இருப்பினும் முக்கிய காட்சிகளில் நடிகர்கள் இன்னும் கொஞ்சம் சிறப்பாக நடித்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது.\nகலப்பு திருமணங்கள் அதன் பின்னணி ஆகியவற்றை படத்தின் களமாக கையாண்டிருக்கிறார் இயக்குநர். அதற்காக ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையில் இந்த படத்தின் திரைக்கதை அமைத்திருக்கிறார். பொதுவாக சமூகத்தில் சொல்லப்படும் சாதிய ரீதியான குற்றச்சாட்டுக்களை வசனங்கள் மூலமாக வெளியிட்டிருக்கிறார் இயக்குநர். ரிஷி பழிவாங்க எடுக்கும் முயற்சிகளில் லாஜிக் மீறல்களால் அந்த காட்சிகளில் சுவாரஸியம் குறைவு.\nவிசாரணையின் போது ரிஷி சொல்லும் பின்னணியை கேட்டுவிட்டு போலீஸ் அவருக்கு ஆதரவாக பேசுவது போன்ற காட்சிகள் படத்தின் மீதான நம்பகத்தன்மையை குறைக்கிறது.\nதனது பின்னனி இசையின் மூலம் படத்துக்கு கூடுதல் பரபரப்பு சேர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜூபின். காட்சி வடிவமைப்பில் சில குறைகள் இருந்தாலும் பெரும்பாலான காட்சிகளை திறம்பட கையாண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் மனோஜ் நாராயண்.\nசாதி மறுப்புத் திருமண நிகழ்வுகளில் சில தவறுகள் இருந்தாலும் பொதுவாக எல்லா சாதி மறுப்புத் திருமணங்களையும் தவறாக சித்தரித்திருப்பது முரணாக பட்டது. கொலைக���ை படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்கள் ஆதரித்து பேசுவது போன்ற காட்சிகள் தவறான முன்னுதாரணமாக வாய்ப்புள்ளது.\nVerdict: சமூக பிரச்சனையை கையாண்டிருக்கும் 'திரௌபதி'யில் போலி மேரேஜ் சர்டிஃபிகேட் பிரச்சனை என்ற புதுமையான களமாக இந்தாலும், லாஜிக் மீறல்களால் சுவாரஸியம் குறைவு\nபிரேக்கிங் சினிமா செய்திகள், திரை விமர்சனம், பாடல் விமர்சனம், ஃபோட்டோ கேலரி, பாக்ஸ் ஆபிஸ் செய்திகள், ஸ்லைடு ஷோ, போன்ற பல்வேறு சுவாரஸியமான தகவல்களை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nமது விற்பனை செய்த 'திர...\nஅடுத்த படத்தின் ஹீரோ '...\nBREAKING : திரௌபதி இயக்குனரி...\nஷீலா ராஜ்குமார்-அழகிய தமிழ் மகள் | இந்த அழகான 'சின்னத்திரை' நடிகைகள்ல...உங்க 'பேவரைட்' ஹீரோயின் யாரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/119515/", "date_download": "2020-09-20T05:13:03Z", "digest": "sha1:B6NS3CJ7XXIPJ35JB5RFFRDJRKQ3SDDL", "length": 40643, "nlines": 156, "source_domain": "www.jeyamohan.in", "title": "உகவர் வாழ்க்கை | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கடிதம் உகவர் வாழ்க்கை\nபடைப்பு முகமும் பாலியல் முகமும்\nஓரினச்சேர்க்கை – அனிருத்தன் வாசுதேவன்\nஅன்புள்ள ஜெயமோகன் ஐயாவுக்கு வணக்கம்.\n“முடியாது என்றானபோதும் நான் முயன்று தான் தோற்கிறேன்.\nவிடியாது என்றானபோதும் நான் கிழக்கையே பார்க்கிறேன்.\nஇயற்கையின் தீர்ப்பில் நானே குற்றவாளியா\nஅதை திருத்தி எழுதத்தானே யாரும் இல்லையா\nஎனது கைபேசியின் அழைப்பொலி இது. பேரன்பு திரைப்படத்தில் இடம்பெற்ற கருணாகரனின் வரிகள்.\nதிரு.எஸ்ஸின் கடிதத்தைப் பார்த்த பின்னர் எழுதுகிறேன். உங்கள் இணையத்தளத்தை நீண்ட நாளாகவே வாசிப்பவன் என்றாலும், விக்கி விஜயுடனான உங்கள் பழைய கடிதங்களைப் பார்த்த போதே எழுத நினைத்தவன் என்றாலும், “இலக்கியத்தில் கேட்க எவ்வளவோ இருக்க இதை இவரிடம் எழுத வெட்கமாக இல்லை” என்ற தயக்கத்தாலும் இதுவரை கடிதம் எதுவும் எழுதவில்லை. ஆனால் எஸ்ஸுக்கான உங்கள் மறுமொழியைப் பார்த்த பின்னர் தெரிந்து கொண்டேன், உங்களைத் தவிர வேறு யாரிடமும் என் மனக்குறையைக் கூறமுடியாதென்று.\nஎன்னைப் பற்றியெல்லாம் அதிகம் கூற விரும்பவில்லை. பிறகொரு முறை உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது இவனாக இருக்குமா என்று நீங்கள் ஊகித்துவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை தான். அந்த அளவுக்கு எனக்குள் மறைந்திருக்கும் ‘அந்த’ அடையாளத்தை வெறுக்கிறேன்.\nசுருக்கமாகச் சொன்னால் முப்பதை அண்மிக்கும் ஒரு இளைஞன். உங்கள் ஊட்டி முகாம், விஷ்ணுபுரம் விழாக்களிலெல்லாம் கலந்து கொள்ள முடியாத இயந்திர உலகில், ஒரு பெருநகரத்தில் வசிப்பவன்.\nஒரு விதத்தில் நான் அதிர்ஷ்டம் செய்தவன். அழகான குக்கிராமத்தில், அருமையான சிறிய குடும்பத்தில் பிறந்தவன் நான். போதும் போதும் என்னும் அளவுக்கு பேரன்பு. அந்த அன்புக்கு முன் பருவ வயதில் என்னுள் நிகழ்ந்துகொண்டிருந்த இந்த உணர்வை பெரிதாக எண்ணவோ, அதற்கு என்னை ஒப்புக்கொடுக்கவோ நான் தயாராக இருக்கவில்லை.\nஆனால் அந்த மாற்றம் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தியது உண்மை. ஒரு மஞ்சள் பத்திரிகையின் கேள்வி பதிலில் “இந்த உணர்வு எல்லா ஆண்களுக்கும் ஏற்படுவது தான். கவலைப்படத்தேவையில்லை. கொஞ்ச நாட்களில் மாறிவிடும்” என்று இன்னொருவருக்கு வழங்கப்பட்ட பதில் தான் பதினைந்து வயதில் எனக்கு மிகப்பெரிய ஆறுதல். ஆனால் என் விடயத்தில் அது பொய் என்பதை வளர வளர உணர்ந்துகொண்டேன்.\nஅது படிப்பு – தொழில் நிமித்தம் குடும்பத்தை விலகி தொலைதூரம் வந்தபிறகு நிகழ்ந்தது. நண்பர்களில் கட்டுமஸ்தான ஒருவனோடு பழகுவதில் எனக்கு நாட்டம் அதிகம். அவனை இன்னொரு தோழியோடு இணைத்து நண்பர்கள் கேலி செய்தபோது, இறுதியில் அவனே அவளுடன் காதலில் விழுந்தபோது, நான் கடும் கோபமும் ஏமாற்றமும் அடைந்தேன். என் வாழ்வின் வலிமிகுந்த நாட்கள் அவை.\nஅப்போது எனக்குக் கடவுள் நம்பிக்கை அதிகம். விரைவிலேயே மீண்டு விட்டேன். இணையம் இன்னொரு கதவைத் திறந்து நான் யார் என்று காட்டியது. என்னை முழுமையாக உணர்ந்துகொண்டேன். முழுவதுமாக உடைந்து விழுந்தேன்.\nஉகவர்கள் ஆணை நேசிப்பவர்கள் என்பதால் அவர்களிடம் பெண்மை நிறைந்திருக்கும் என்பது இந்த சமூகம் நிலைநிறுத்தியிருக்கும் அபாண்டமான பொய். நடை, உடை, பாவனை எதிலுமே என் வேற்றுமையை இனங்காண முடியாத அளவுக்குத் தான் என்னையும் இயற்கை படைத்திருக்கிறது. ஒரு உகவனாகவே சொல்கிறேன், நளினம் கொண்ட எந்த ஆண் மீதும் எனக்கு ஈர்ப்பு வந்ததில்லை. நான் காமுறுவது தூய ஆண்மை மீது மாத்திரமே.\nநீங்கள் பகிர்ந்த ஒரு மலையாளக் கவிதை நினைவுக்கு வருகிறது.\n“மன்னிக்கவும். நான் ஒரு மாயிழை.”\n“ஓ. நீங்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் போது ஆண் யார்\n“அதைக் கேட்கவில்லை. நீங்கள் இரு பெண்கள் ஒன்றாக இருக்கும் போது ஆண் பாத்திரத்தை ஏற்பது யார்\n“ஹஹா. நான் ஒரு பெண்”\nநினைவில் இருந்ததை எழுதினேன். சரியா தெரியவில்லை. இந்தக் கவிதையை எழுதிய கைகளை முத்தமிட வேண்டும்.\n(விக்சனரியில் உகவன், மாயிழை ஆகிய கலைச்சொற்களை பார்த்தேன். கவித்துவம் நிறைந்தவை. வசை போல தோன்றும் ஏனைய எல்லாச் சொற்களுக்கும் நடுவே இவற்றை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.)\nநீங்கள் சொல்லும் அந்த ஐரோப்பியப் பயணத்துக்கு என் வாழ்வில் சாத்தியமே இல்லை. சுற்றுலாவுக்காக அன்றி, இந்த இந்திய மண்ணை, இனிய மண்ணை விடுத்து என்னால் கால்களைத் தூக்கமுடியாது. ஆக நெடுநாளாகவே அந்த இரட்டை வாழ்வுக்காக தான் தயாராகிக்கொண்டிருக்கிறேன்.\nஒன்றும் சொல்லப்போவதில்லை என்று எவ்வளவோ சொல்லி விட்டேன். இத்தனையும் போதும். இன்று எஸ்ஸின் கடிதத்தைப் பார்த்துவிட்டு பரபரப்பாக இக்கடிதத்தை எழுதுகிறேன் என்றாலும், இந்த அவசரத்துக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. இந்த வயதில் எல்லோருக்கும் இனிய கனவுகளையும் குறுகுறுப்பையும் அளிக்கின்ற அந்தச் சொல் என் வாழ்க்கையில் இடியாக விழுந்திருக்கிறது. திருமணம்.\nவீட்டில் நச்சரிப்பு கூடிவிட்டது. தேடி வந்த சம்பந்தங்கள் பலவற்றை தவிர்த்து விட்டேன். அம்மாக்களின் மாறாத அதே வசனம். கண் மூட முன் உன் கல்யாணக்காட்சியைக் கண்டு இரண்டு பேரப்பிள்ளைகளை கொஞ்சவேண்டும். என் தவிப்பை எப்படி இவர்களிடம் சொல்லி புரியவைப்பது\nஉள்ளே பெருங்காமம் சுழித்தோடினாலும், நான் அதை யாருக்கும் திறந்து காட்டியதில்லை. முதல் நண்பனுக்குப் பிறகு ஓரிரு ஆண்கள் என் வாழ்க்கையில் கடந்து போனாலும், யாரோடும் உடலைப் பகிர்ந்துகொண்டதில்லை. சுருக்கமாகச் சொன்னால் தைரியம் இல்லை, சமூகம் மீதான அச்சம். நினைத்தது போலவே அவர்களும் ‘தூய ஆணா’கவே இருந்தார்கள். தாங்க முடியாத வலியுடன், அவர்களுக்கான பெண்களிடம், அவர்களை வெட்டி எறிந்து விட்டு நானும் நகர வேண்டி இருந்தது. ஆனால் உள்ளே அந்த உகவன் படும் பாட்டையும் என்னால் சகிக்கமுடியவில்லை. பெருங்குரலெடுத்து கதறி அழ முடியாத வேதனைகள் எத்தனை கொடுமையானவை\nசில மாதங்களாக திரைப்படங்களில் நெகிழ்வான காதல் காட்சிகளைக் காணும் போது துடித்துப்போகிறேன். “என்னடா இப்���ல்லாம் ரொம்பத்தான் ஃபீல் பண்றே” என்று நண்பர்களே வாய்விட்டுக் கேட்கிறார்கள். “எனக்கு இதெல்லாம் சாத்தியமில்லை, என்றைக்குமே சாத்தியமில்லை என்பதை உணர்ந்து தான் அழுகிறேன்” என்று எப்படி அவர்களிடம் சொல்வது\nஅன்றொரு நாள் பேருந்தில் திரைப்படமொன்று. முதலிரவுக்காட்சி. கட்டுப்படுத்த முடியாமல் வெடித்து அழுதேன். பக்கத்தில் அமர்ந்திருந்த பெரியவர் பதறிப்போய் விட்டார். நெருங்கிய ஒருவரின் சாவு என்று கூறி சமாளித்துவிட்டேன். என்னால் இயலாத ஒரு வாழ்க்கையை, ஆனால் எனக்காக காத்திருக்கும் ஒரு வாழ்க்கையை அஞ்சி கணம் கணம் செத்துக்கொண்டிருப்பது யாருமில்லை, நான் தான் என்பதை அவருக்கு எப்படிச் சொல்லி புரியவைப்பது\nநான் பார்க்க ஓரளவு வாட்டசாட்டமானவன். எந்தளவுக்கு என்றால், இரண்டு பெண்களே முன்வந்து தங்கள் காதலைச் சொல்லுமளவு. அவர்களில் இன்று வேறொருவனைத் திருமணம் முடித்து வாழும் ஒரு நண்பியை நினைவுகூர்கிறேன். திருமணத்துக்கு எனக்கு பத்திரிகை அளிக்க வந்தவள் “ஆனால் கடைசிவரை ஏன் என்னை மறுத்தாய் என்பதைத் தான் புரிந்துகொள்ளவே முடியவில்லை” என்று கண்ணீர் சிந்தியபடியே விடைபெற்றதை எண்ணும் போதெல்லாம் இன்றும் வலிக்கிறது.\nமனதை மாற்றவேண்டும் என்று பாலுணர்வுத் தளங்களுக்கு போனாலும், அங்கு கூட பெண்ணுடல்கள் அருவருப்பை ஏற்படுத்துகின்றன. அங்கிருந்து உகவர்களுக்கான தளங்களுக்குப் பாய்ந்து மாயத்திரையில் ஆண்மையை, தசைகளை, தோள்களை சுவைப்பதும், காட்டாற்று வெள்ளம் வடிந்த பின்னர், வெட்கி விம்மி அழுவதும் இப்போது வாடிக்கையாகி விட்டது.\nஎன் வாழ்க்கையில் மற்ற எவரும் அனுபவித்திருப்பதை விட நாடகீயத் தருணங்கள் அதிகம். நீங்கள் சொல்வது போலவே எவரும் பார்க்காத பக்கங்கள், சிந்திக்காத கோணங்கள. எழுத்துத்துறையில் முயற்சி செய்ய ஆசை இருக்கிறது. அது முடியாவிட்டாலும் என் தொழில் துறையில் பிரபலமடைவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அந்த நம்பிக்கைகளைக் கலைப்பவனும் உள்ளே தவித்தபடி அமர்ந்திருக்கும் அந்த உகவன் தான். “இத்தனை தியாகங்களும் போதாதா வாழ்நாளாலெல்லாம் என்னை ஏங்க வைத்து தினம் தினம் சாகப்போகிறாயா வாழ்நாளாலெல்லாம் என்னை ஏங்க வைத்து தினம் தினம் சாகப்போகிறாயா\nமற்றவர்களைப் போல் நானும் இயல்பு வாழ்க்கையே வாழவேண்டும���, குழந்தைகளைப் பெற்று கொஞ்சி விளையாடவேண்டும் என்பது என் நப்பாசை. ஆனால் இன்னொரு பெண்ணுடன் வாழ்க்கையைப் பகிர்வதை நினைத்தே பார்க்க முடியவில்லை. ஒருவேளை நம்பி வந்தவள் என்பதற்காக அவளை நான் போலியாக மகிழ்விக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை அது நரகமே தான். முதிய வயதில் தங்கள் வாழ்க்கைத் துணைகளைத் தேடிக்கொண்ட உகவர்களின் கதைகள் அச்சுறுத்துகின்றன. இந்தப்பக்கம் அம்மாவின் ஏக்கம். என் திருமண விடயத்தில் நான் என்ன முடிவை எடுப்பது\nஅல்லது ஒரு இலக்கியவாதியிடம் கேட்பதற்குப் பதில் யாரேனும் மனோதத்துவ நிபுணரை நான் நாடவேண்டுமா என் தொழில், எதிர்காலம் கருதி அப்படி ஒருவரை நாட நான் அஞ்சுகிறேன். உங்களைப் போல் ஒருவர் என் தந்தையாகவோ நெருங்கிய நண்பராகவோ இருந்திருந்தால் மடியில் விழுந்து கதறி அழுதபடி இக்கேள்வியைப் கேட்டிருப்பேன். அதற்கு வாய்ப்பில்லை. தயவுசெய்து ஏதாவது பதில் தாருங்கள் ஐயா.\nதொடர்ச்சியாக இந்தவகை கடிதங்கள். இது இவ்வளவு எண்ணிக்கையில் அதிகமாக இருக்குமென நான் நினைக்கவில்லை.\nமுதலில் செய்யவேண்டியது இதை இயல்பாக ஏற்றுக்கொள்ளுதல்.எவரும் தங்கள் பிறவி இயல்பான மூளைக்கூறுடன் போட்டியிட முடியாது. கணக்கு சம்பந்தமான ஒரு வேலையை நான் பிழைப்புக்காகச் செய்தாகவேண்டும் என்றால் உடைந்துவிடுவேன். அதனுடன் மல்லுக்கட்டி, துயரடைந்து வாழ்க்கையை வீணடிக்கவேண்டியதில்லை. இயல்பாக ஏற்றுக்கொள்ளுதல், சமூகத்திற்காக தன்னை இரண்டாகப் பிரித்துக் கொள்ளுதல். அதுவே முதல்தேவை\nஅதற்கு தேவையென்றால் உளவியலாளரை நாடலாம். ஆனால் பெரும்பாலான உளவியலாளர்களுக்கு இதெல்லாம் தெரியாது, ஏற்றுக்கொள்ளவும் முடியாது. பொதுவாக இங்கே இலக்கியவாசகரிடம் சொல்ல உளவியலாளர்களுக்கு ஒன்றுமே இல்லை.அத்துடன் மனக்கொந்தளிப்பு அல்லது பாலியல்நாட்டம் ஆகியவற்றுக்கு எதிராக ஏதேனும் அமைதிப்படுத்தும் மாத்திரைகளை இயந்திரத்தனமாக தந்துவிட்டார்கள் என்றால் பெரும் சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள்.\nதிருமணம் செய்துகொள்ளவே கூடாது. ஏனென்றால் மிகச்சிலநாட்களிலேயே வெளிப்பட்டுவிடும் உடல்ரகசியம் இது. பெண்கள் முதல்நாளிலேயே உணர்ந்துகொள்வார்கள் – சம்பிரதாயமான பழையகாலப் பெண்கள் கூட. அது பெரும்கொந்தளிப்பை, துயரை இருவருக்கும் இருவர் குடும்பத்திற்கும் அளிக்கும். இன்னொருவர் வாழ்க்கையை வைத்து விளையாட எவருக்கும் உரிமை இல்லை. எனக்கு திருமணத்தில் ஆர்வமில்லை என உறுதியாகத் தெரிவித்துவிடவேண்டியதுதான். வேறு வழியே இல்லை.\nஇரட்டைவாழ்க்கை, அல்லது தனக்கான பாலியல்வாழ்க்கையை தேடிக்கொள்வது இன்று இயல்பானது. இணையம் அதற்கான பல அமைப்புக்கள் கூடுகைகள் இன்றுள்ளன என்றே நினைக்கிறேன். ஒருபால் நாட்டம் கொண்டவருக்கு ஒருபால்நாட்டம் கொண்ட இன்னொருவரே இயல்பான துணையாக இருக்கமுடியும். பிறருக்கு அது பெரும் ஒவ்வாமையைத்தான் அளிக்கும். ஏனென்றால் நான் ஏற்கனவே சொன்னதுபோல இது பெரும்பாலும் மூளையின் இயல்பு சார்ந்த உளநிலை. அத்தகைய குழுமங்களை இணையத்தில் தேடிக் கண்டடையமுடியுமென நினைக்கிறேன்\nஎன்ன கவனிக்கவேண்டும் என்றால் பழையகாலங்களில் இது ஒரு ரகசிய அமைப்பாக இருந்தமையாலேயே குற்றத்துடன் சம்பந்தப்பட்டிருந்தது. சில திரையரங்குகள் பூங்காக்கள் இதற்கான இடமாக இருந்தன. குற்றவுலகுடனான தொடர்பு மேலும் பிரச்சினைகளைக் கொண்டு வரும். அது இப்போது பெரும்பாலும் தவிர்க்கப்பட்டுள்ளது என நினைக்கிறேன்\nஅனைத்திற்கும் மேலாக ஒன்று உண்டு. திரு எஸ் எழுதியபோது அதில் ஒரு கூறு இருந்தது. அவர் தேர்ந்த இலக்கியவாசகராகத் தெரிந்தார். மொழியாளுமை கொண்டவராக இருந்தார். அதாவது அவருடைய வாழ்க்கையின் அர்த்தமும் சாரமும் வேறு. அது பாலியலால் தீர்மானிக்கப்படுவதில்லை. பாலியல் அவருடைய வாழ்க்கையின், ஆளுமையின் மிகச்சிறிய பகுதி மட்டுமே. எவரானாலும் அவ்வாறு வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்கொள்ள இன்னொரு தீவிரமான தளம் இருந்தாகவேண்டும். அவர்களே தங்களைப் பற்றி நிறைவாக எண்ணிக்கொள்ள முடியும்.\nஅவ்வாறு ஒரு புறவாழ்க்கை இல்லாதபோது, அது வெறும் உலகியல்செயல்பாடாக மட்டுமே இருக்கும்போது வாழ்க்கையில் ஒரு வெறுமை தோன்றுகிறது. அந்நிலையில்தான் அதை பாலியலைக்கொண்டு நிரப்ப முயல்கிறார்கள். அதன்பொருட்டே அவர்கள் பாலியலில் மூழ்கிக்கிடக்கிறார்கள் – எண்ணம் என்ற அளவிலாவது. அது மேலும் ஒவ்வாமையை தனிமையை சலிப்பை அளிக்கிறது. உங்கள் நிலைமையில் மேலும் பெரிய வதையாக ஆகிவிடுகிறது\nநான் அவருக்குச் சொன்னதே உங்களுக்கும். பாலியல் என்பது வாழ்க்கையின் ஒரு சிறு பகுதி மட்டுமே. குழந்தைகள் பெற்றுக்கொள்வதும், வளர்ப்பதும், குடும்��மும் கூட ஓர் அறிவியக்கவாதியின் வாழ்க்கையில் மிகச்சிறிய பகுதிதான். மிகப்பெரும்பாலான பகுதியை தீவிரமாக்கிக் கொண்டால், பொருளுடையதாக ஆக்கிக்கொண்டால் இதை எளிதாகக் கையாளமுடியும்.\nஆஸ்திரேலியா – ஒரே பாலினத்திருமண சட்டம்- 2017\nபடைப்புமுகமும் பாலியல்முகமும் – கடிதங்கள்\nமுந்தைய கட்டுரைமரபைக் கண்டடைதல் – கடிதங்கள்\nஅடுத்த கட்டுரைபுதியவாசகர்கள் – கடிதங்கள்\nதுபாய் - ஒரு பதிவு\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 69\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unavemarunthutamil.com/%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2020-09-20T04:14:35Z", "digest": "sha1:N2JE43UTZEV2KFLI6AJ7IGDTGCVN6HGY", "length": 9824, "nlines": 126, "source_domain": "www.unavemarunthutamil.com", "title": "பசியை தூண்டி சாப்பிட வைக்கும் எளிய வீட்டு வைத்தியம் .. | | உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil", "raw_content": "\nஉணவே மருந்து – தமிழ் unave marunthu tamil நம் மக்களின் வாழ்வியல் முறை வேறுமாறி மாறிவிட்டது வேளாண்மையும் செயற்க்கையாகி போனது அதை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக இந்த இணையத்தளம் செயல்படும் நோய்கள் வருவதற்கான காரணங்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும் இங்கே தெரிவிக்கப்படும். உணவே மருந்து தமிழ்\nSubmit Post உணவே மருந்து – தமிழ்\nகிராமியம் மரச்செக்கு எண்ணெய் தயாரிக்கும் முறைகள் ….\nசெக்கு எண்ணெய்யின் நன்மைகள் …\nகுழந்தையின்மைக்கு நிரந்திர தீர்வு தரும் 100 ரூபாய் இயற்கை வைத்தியர் | உணவே மருந்து | Unavea Marunthu\nஉடல் எடையை குறைக்கும் வெந்தய டீ\nஎதிர்மறை எண்ணங்களை மாற்ற ஒரு வழி …\nபசியை தூண்டி சாப்பிட வைக்கும் எளிய வீட்டு வைத்தியம் ..\nஉங்கள் ஆயுளை அதிகரிக்கும் முக்கலவை பொடி செய்முறை ..\nதுரித உணவுகள் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் …\nHome / உணவே மருந்து / உணவு பழக்கம் / பசியை தூண்டி சாப்பிட வைக்கும் எளிய வீட்டு வைத்தியம் ..\nபசியை தூண்டி சாப்பிட வைக்கும் எளிய வீட்டு வைத்தியம் ..\nஉணவு பழக்கம், உணவே மருந்து, தெரிந்து கொள்வோம் Leave a comment 831 Views\nசோம்பு , சீரகம் இரண்டையும் நன்றாக காயவைத்து அரைக்க வேண்டும் .. அதனோடு கற்கண்டையும் சேர்த்து அரைத்து வைக்க வேண்டும் .. இதை காலையில் தினமும் சாப்பிட வேண்டும் .குழந்தைகள் இதை சாப்பிட்டால் மிகவும் ஆரோக்கியமாக இருப்பார்கள் .. மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் …\nTags seeragam sombu in english seragam and sombu எளிய தீர்வு எளிய பாட்டி வைத்தியம் எளிய வைத்தியம் சீரகம் சோம்பு சீரகம் சோம்பு ஓமம் சீரகம் சோம்பு கருஞ்சீரகம் சீரகம் பயன் சீரகம் பயன்கள் சோம்பு சீரகம் சோம்பு சீரகம் ஓமம் வீட்டு வைத்தியம் வீட்டு வைத்தியம் pdf வைத்தியம் 1000\nPrevious உங்கள் ஆயுளை அதிகரிக்கும் முக்கலவை பொடி செய்முறை ..\nNext எதிர்மறை எண்ணங்களை மாற்ற ஒரு வழி …\nகிராமியம் மரச்செக்கு எண்ணெய் தயாரிக்கும் முறைகள் ….\nசெக்கு எண்ணெய்யின் நன்மைகள் …\nகுழந்தையின்மைக்கு நிரந்திர தீர்வு தரும் 100 ரூபாய் இயற்கை வைத்தியர் | உணவே மருந்���ு | Unavea Marunthu\nநாம் அன்றாடம் பயன்படுத்தும் மிளகு ,பூண்டு ,இலந்தை தழை இதை நன்கு அரைத்து குளிர்ந்த நீரில் கொடுக்க வேண்டும் , …\nமுக்கிய தகவல்களை உடனுக்குடன் அறிய subscribe செய்யவும்\nCategories Select Categoryஉடலினை உறுதி செய்உடற்பயிற்சிஉணவு பழக்கம்உணவுகள்உணவே மருந்துஊட்டச்சத்துஎண்ணம் போல் வாழ்க்கைஎளிய மருத்துவம்ஒரு நொடி தகவல்கள்காய்கள்கிழங்குகள்கீரைகள்சமையல் குறிப்புகள்சிறு தானியம்சுற்றுசூழல்துரித உணவுதெரிந்து கொள்வோம்தெரிந்தே ஒரு தவறுதெரியுமா \nகுழந்தையின்மைக்கு நிரந்திர தீர்வு தரும் 100 ரூபாய் இயற்கை வைத்தியர் | உணவே மருந்து | Unavea Marunthu\nஇந்த இணையதளத்தை இயக்குவது நீங்கள் தான். இந்த இணையதளம் தகவல்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் ஒரு கருவி. இந்த இணையதளம் நமது பாரம்பரியத்தை நமது கலாச்சாரத்தை நமது பழக்கவழக்கங்களை நமது உணவே மருந்து என அறிவை அறியும் இணையதளமாக திகழும் . நீங்கள் submit post என்ற பொத்தானை அழுத்தி உங்கள் கருத்துக்களை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.\nPowered by உணவே மருந்து - தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/big-researches-on-pulses-millets-march-25-2020", "date_download": "2020-09-20T05:44:23Z", "digest": "sha1:HFII5VX53ET7USKU6M6QDIO7I7LAY3JY", "length": 9961, "nlines": 184, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 March 2020 - சிறு தானியங்கள் பெரிய ஆய்வுகள்! : வறட்சி, பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ற சிறு தானியங்கள்! | Big researches on Pulses millets - March 25 - 2020", "raw_content": "\nஊடுபயிரில் உற்சாக வருமானம் கொடுக்கும் மரவள்ளி - மூன்றரை ஏக்கர், ரூ. 2,90,000\nஅங்ககக் காய்கறியில் அசத்தும் பெருநகர விவசாயி - 80 சென்ட்.... 5 மாதங்கள்... ரூ.2 லட்சம்\nஒரு ஏக்கர்... ரூ. 1 லட்சம் ... செம்மையான வருமானம் தரும் செங்கல்பட்டு சிறுமணி\nஅறிவியல் - 3 : மலைக்க வைக்கும் மாட்டுச் சிறுநீர்\n - இது ஒரு கழனிக் கல்வி\nமண்புழு மன்னாரு : சந்தனப் பொட்டு வைக்காத சந்தன மலைமக்கள்\nமாண்புமிகு விவசாயிகள் : காடுகளின் கட்டற்ற கலைக்களஞ்சியம் துளசி கவுடா\nநல்மருந்து 2.0 - இண்டு, கழற்சி - உயிர் காக்க மருந்தாகும் உயிர்வேலி மூலிகைகள்\nசிறு தானியங்கள் பெரிய ஆய்வுகள் : வறட்சி, பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ற சிறு தானியங்கள்\nமரத்தடி மாநாடு : உயிர்வேலி... உழவர் கடன் அட்டை... சூரிய ஒளி உலர்த்தி\nபருத்தி விலை உயர வாய்ப்பு\nமாதம் ரூ.77,000 வருமானம்: பாரம்பர்ய கல்செக்குக்கு புத்துயிர் கொடுத்த ப���றியாளர்\nசிறைச்சாலையில் விளையும் இயற்கைக் காய்கறிகள்\nபுதிய ராட்சதக் கிணறு... டெல்டாவை அச்சுறுத்தும் ஹைட்ரோகார்பன்\nதுரிதமாக விதைக்கும் கருவி - இளம் பொறியாளர்களின் கண்டுபிடிப்பு\nஇணைப்பு இல்லாமல் ஒளிர்ந்த குழல் விளக்குகள் - அதிர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nரூ. 2,45,629 கோடி கடன் பெற வாய்ப்பு\nதென்னை வெள்ளை ஈ தாக்குதலுக்கு இயற்கை வழி தீர்வு\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - கோயம்புத்தூரில்... 2020\nசிறு தானியங்கள் பெரிய ஆய்வுகள் : வறட்சி, பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ற சிறு தானியங்கள்\nவிவசாயம், சுற்றுச்சூழல், இலக்கியம், சினிமா ஆகிய துறைகள் சம்பந்தப்பட் கட்டுரைகளை எழுதி வருகிறேன். இந்த எழுத்தால் யாருக்காவது பயன் என்றால், அதுவே மகிழ்ச்சி.\nஎனது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகில் தானாவயல். நான் 2010ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புகைப்படக்காரராக சேர்ந்து தலைசிறந்த மாணவராக தேர்ச்சி பெற்றேன். நான் புதுக்கோட்டை, மதுரை, சேலம், ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளேன். மற்றும் தமிழ்நாட்டில் பலமாவட்டங்களில் விகடன் வெப் டிவிக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளேன் தற்போழுது சென்னையில் விகடனில் தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறேன். (மறக்கமுடியாத பயணம்: #கச்சதீவு அருளந்தர் கோவில் விழாவிற்கு இரண்டுமுறை விகடன் வெப் டிவிக்காக ஒளிப்பதிவாளராக சென்றது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-20T04:55:05Z", "digest": "sha1:FOLR3RJS43ZJE6XSJQN5HYKWGAUM6P5T", "length": 3258, "nlines": 49, "source_domain": "noolaham.org", "title": "நிறமற்றுப் போன கனவுகள் - நூலகம்", "raw_content": "\nநூல் வகை தமிழ்க் கவிதைகள்\nவெளியீட்டாளர் தேசிய கலை இலக்கியப் பேரவை\nநிறமற்றுப் போன கனவுகள் (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி‎‎‎\nநூல்கள் [10,466] இதழ்கள் [12,211] பத்திரிகைகள் [48,812] பிரசுரங்கள் [831] நினைவு மலர்கள் [1,404] சிறப்பு மலர்கள் [4,960] எழுத்தாளர்கள் [4,135] பதிப்பாளர்கள் [3,385] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\nதேசிய கலை இலக்கியப் பேரவை\n1999 இல் வெளியான நூல்கள்\nஇப்பக்கம் கடைசியாக 14 நவம்பர் 2017, 10:49 மணிக்குத் தி��ுத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/10/68.html", "date_download": "2020-09-20T05:10:15Z", "digest": "sha1:RTIH4K4L7JZOAQKRKLFSF523UUXH3OT5", "length": 37891, "nlines": 157, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கோத்தபாய ராஜபக்ச 68 வீதமான வாக்குகளைப் பெற்றுக்கொள்வார் - சுசில் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகோத்தபாய ராஜபக்ச 68 வீதமான வாக்குகளைப் பெற்றுக்கொள்வார் - சுசில்\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச 68 வீதமான வாக்குகளைப் பெற்றுக்கொள்வார் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.\nகடுவெல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும் தங்களது சொந்த தேர்தல் தொகுதியையேனும் வெற்றியீட்ட முடியாதவர்களே சஜித்துடன் கை கோர்த்துக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nசஜித் பிரேமதாச பாரிய பின்னடைவை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த ஆசாமி திரும்பிய பக்கமெல்லாம் தோல்வி, தோல்வி, இப்போது பொய்மூட்டைக்கு வக்காளத்து வாங்கத் தொடங்கிவிட்டார். ஏன் 68வீதம் 100வீதம் என்று கூறலாமே, பொய்மூட்டையார் அவர்களே\nஉண்மைதான் உங்களின் கட்சினரின் 68% வீதத்தை பெறுவார் மீதி 32% வீதத்தை அனுரகுமார பெறுவார்\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nஇலங்கையைச் சேர்ந்த அலி சப்ரி, அமெரிக்க பொலிஸ் திணைக்களத்தில் அதிகாரியாக பதிவியேற்பு\nஅக்கரைப்பற்று அலி சப்ரி உதுமாலெப்பை அமெரிக்காவிலுள்ள வெஸ்ட்புரூக் பொலிஸ் திணைக்களத்தில் அதிகாரியாக பதிவியேற்பு வெஸ்ட்புரூக் பொலிஸ் திணைக்...\nகொழும்பில் யாசகரின் ஒரு நாள் வருமானம் எவ்வளவு.. வெளியாகியுள்ள சில அதிர்ச்சித் தகவல்கள்\nஇலங்கையில் யாசகம் பெறுதல் தற்போது ஒரு தொழிலாக மாறி வருவதை காண முடிகிறது. திட்டமிட்ட வகையில் யாசகம் பெறும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்...\nசிங்கள சகோதரரின் உடலை அடக்குவதில் இழுபறி - உதவிக்கு விரைந்த முஸ்லிம்கள்\nசுங்காவில் ஐயப்புர முஸ்லிம் கிராமத்தில் வசித்து வந்த பெரும்பான்மை இனத்தை சேர்த்த முதியவர் ஒருவர் பொலன்னருவை வைத்தியசாலையில் காலமானார். அன்ன...\nதற்கொலை குண்டுதாரியின் வீட்டை போலி, உறுதிப்பத்திரம் மூலம் கையகப்படுத்த முயற்சித்த 5 பேர் கைது\n( எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில், சினமன் கிராண்...\nயுவதி மூழ்கிக் கொண்டிருக்கையில், வீடியோ எடுத்த 300 பேர் - கண்டியில் அதிர்ச்சி\nகட்டுகஸ்தோட்டை பாலத்தில் இருந்து இளம் பெண் ஒருவர் குதித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இதன் போது வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வ...\nஞானசாரருக்கு எதிரான வழக்கு - நீதியரசர் நவாஸ் விலகல்\nநீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள, பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக,தாக...\nஅமைச்சரவையின் முக்கிய சில முடிவுகள் இதோ\nசிறுவர்கள் என்ற அங்கீகாரத்துக்கான வயதெல்லையை 14 இலிருந்து 18 ஆக உயர்த்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதேநேரம் வேலைவாய்ப்புக்கான க...\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி, வெளியாகியுள்ள தொலைப்பேசி உரையாடல்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கும், தமக்கும் இடையில் இடம்பெற்ற தொலைப்பே...\nசவூதி அரேபியாவின் முக்கிய கண்டுபிடிப்பு - தபூக்கில் வரண்ட ஏரியில் ஆதிகால யானைகள், மான்கள், மனிதர்களின் தடயங்கள்\nசவூதி அரேபியாவில் முந்தைய மனித மற்றும் விலங்குகளின் கால்தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சவூதி அரேபியாவில் வடமே...\nமோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nகொழும்பு நகரில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய போக்குவரத்து முறையின் கீழ் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளும் இணைக்கப்பட்டுள்ளது. அத...\nஆழ் கடலில் பதுங்கியுள்ள இலங்கையின், பாதாள பெரும் புள்ளிகள்\nஇலங்கையில் தேடப்படும் முக்கிய பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் ஆழ்கடலில் பதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தென்னிலங்கையில் செயற்படும் ...\n4000 மில்லியன் ரூபா பெறுமதியில் காணி கொள்வனவு, 102 வங்கிக் கணக்குகள்\n(செ.தேன்மொழி) மேல்மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் மோசடி செயற்பாடுகள் ஊடாக 4000 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியில் காணி கொள்வனவ...\nMF றிபானா கொரோனாவால் மரணித்தாரா...\n- ஏ.ஏ.எம். அன்ஸிர் - கொரோனா தொற்று ஏற்பட்டுளளதாக கூறி, கடந்த 23.08.2020 அன்று தகனம் செய்யப்பட்ட எம்.எப். றிபானா குறித்து, முதற் தடவையாக அவ...\nமுஸ்லிம்கள் மாடறுப்பதை தடைசெய்யவேண்டும் என, பிரேமதாசவிடம் பிக்குகள் கோரிய போது..\nமுன்னாள் ஜனாதிபதி பிரேமதாச அவர்களிடம் பௌத்த துறவிகள் குழுவொன்று வந்து முஸ்லிம்கள் மாடு அறுப்பதை தடைசெய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்...\nமுஸ்லிம்களின் உடல்களை எரித்தல் - மீண்டும் ஒரு தடவை அரசாங்கத்துடன் பேசிப் பார்க்கலாமே..\n22/08/2020 இரவு 11.50 மணிக்கு மறணித்த 47 வயதுடைய சகோதரி எம். எப். றிபானா (M. F. Rifana) அவர்களின் உடல் 23/08/2020 பின்னேரம் Covid-19 ஐ காரணம...\nமாடறுப்புக்கு தடை வேண்டுமென கோரி 2013இல் தலதா மாளிகைக்கு முன்னால் தேரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட பரபரப்பான சூழலில் “ராவய” பத்திரிக்கை ஆசி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-09-20T04:40:42Z", "digest": "sha1:C5XXAH5U45NOQTGXUFBDXPFW5THRPHWK", "length": 45188, "nlines": 321, "source_domain": "padhaakai.com", "title": "அருண் கொலாட்கர் | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\nஅதில் எவ்வித தவறுகள் நேர்வதையும்\nஅருண் கொலாட்கர் எழுதிய The Station Master என்ற கவிதையின் தமிழாக்கம்\nPosted in எழுத்து, கவிதை, காஸ்மிக் தூசி, மொழியாக்கம் and tagged அருண் கொலாட்கர் on November 4, 2015 by பதாகை. 1 Comment\nஅருண் கொலாட்கரின் The Tea Shop என்ற கவிதை மொழிபெயர்ப்பு\nPosted in எழுத்து, கவிதை, காஸ்மிக் தூசி, மொழியாக்கம் and tagged அருண் கொலாட்கர் on October 25, 2015 by பதாகை. Leave a comment\nநிலையத்து நாய் – அருண் கொலாட்கர்\nஎன்பதை மட்டும் கண்டு அறியும் அளவுக்கு\nஅருண் கொலாட்கர் எழுதிய, The Station Dog, என்ற கவிதையின் தமிழாக்கம்\nPosted in எழுத்து, கவிதை, காஸ்மிக் தூசி, மொழியாக்கம் and tagged அருண் கொலாட்கர் on October 18, 2015 by பதாகை. Leave a comment\nஅருண் கொலாட்கர் எழுதிய “The Indicator” என்ற கவிதையின் தமிழாக்கம்\nPosted in எழுத்து, கவிதை, காஸ்மிக் தூசி, மொழியாக்கம் and tagged அருண் கொலாட்கர் on October 11, 2015 by பதாகை. Leave a comment\nஜெஜூரிக்கும் ரயில் நிலையத்திற்கும் இடையே\nஅறுபத்து மூன்று பூசாரிகள் உள்ள\nஒருபோதும் உள்ளே கால் வைக்க மாட்டேன்\nஅறுபத்து நான்காவது வீட்டை கடந்து\nஇடிந்த கோயிலைத் தாண்டிச் சென்றாலும்\nமற்றும் மாவு மில் தாண்டிவிட்டால்\nபாக்கெட்டில் ஒரு பூசாரியின் முகவரி அட்டை\nமற்றும் தலைக்குள் சில கேள்விகள்.\nவழியில் இரண்டுக்கும் நடுவே வந்தபின்\nஒரு டஜன் சேவல்களும் கோழிகளும் .\nஒரு வகை அறுவடை நடனம் போல.\nதன் நான்கு மடங்கு உயரத்திற்கு குதிக்க\nஐந்து பறவைகள் தானியம் எடுத்த அலகுடன்\nஎன்னைப்பார்க்க எவ்வளவு அசட்டுத்தனமாக இருக்கும்\n(அருண் கொலாட்கரின் Between Jejuri and The Railway Station என்ற கவிதையின் தமிழாக்கம்)\nPosted in எழுத்து, கவிதை, காஸ்மிக் தூசி, தமிழாக்கம் and tagged அருண் கொலாட்கர் on October 4, 2015 by பதாகை. Leave a comment\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (10) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா ��ணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,598) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (66) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (24) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (621) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (6) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (55) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (401) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (3) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழ��க் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (2) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (56) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (1) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (55) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (27) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (20) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (35) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (270) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (5) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகும���ர் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (218) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (3) வைரவன் லெ ரா (5) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nS Elaya Kumar on தக்காரும் தகவிலரும் – நா…\nG Thirumalairaju on தக்காரும் தகவிலரும் – நா…\nமாரடோனா – வயலட் சிறு… on மாரடோனா – வயலட் சிற…\nவிஷ்ணுபுரம் விருது 2… on சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பி…\nJaishankar Venkatram… on விழிப்புறக்கம் – பானுமதி…\nபதாகை - செப்டம்பர் 2020\nஅறம் சிறுகதைகள் - இரண்டாண்டுகளுக்கு முந்தைய ஒரு பார்வை\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nகருப்பு என்பது நிறமல்ல - சத்யா கவிதை\nதுப்பறியும் கதை - காலத்துகள் சிறுகதை\nஆற்றுகை – சில குறிப்புகள்\nகம்பனின் அரசியல் அறம் - வளவ.துரையன் கட்டுரை\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செ���்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈ��்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nஅரவான் – வளவ.துரையன் கட்டுரை\nஅரிசங்கர் நேர்காணல் – லாவண்யா சுந்தர்ராஜன்\nபெருகாத கோப்பைகள் – சரவணன் அபி கவிதைகள்\nகலைந்த கீதம்,காலம், பிசகு – பானுமதி கவிதைகள்\nஅரிசங்கரின் பதிலடி, பாரிஸ் நூல்கள் குறித்து லாவண்யா சுந்தர்ராஜன்\nவிஸ்லவா சிம்போர்ஸ்கா கவிதைகள் – ஆங்கில வழி தமிழுக்கு – தி.இரா.மீனா\nஇமையத்தின் ‘வாழ்க வாழ்க’ குறுநாவல் குறித்து வை.மணிகண்டன்\nவிரிசல் – கா.சிவா சிறுகதை\nநீர் மாலை – வைரவன் லெ.ரா சிறுகதை\nஇரும்புக்கோட்டை – பாவண்ணன் சிறுகதை\nஎச்சில் புத்தி – உஷாதீபன் சிறுகதை\nஉறங்கி எழும் வீடு – அருணா சுப்ரமணியன் கவிதை\nமிதப்பு – இவான்கார்த்திக் சிறுகதை\nபதாகை வெளியீடு – எழுத்தாளர் நம்பி கிருஷ்ணனின் “பாண்டியாட்டம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/08/blog-post_887.html", "date_download": "2020-09-20T04:36:26Z", "digest": "sha1:3B7JILEYVAICKZABXDFCKGNTVGDYCKOG", "length": 6611, "nlines": 57, "source_domain": "www.newsview.lk", "title": "வாக்களிப்பு நிலையத்தில் வரிசையில் நின்றவர் திடீரென மரணம் - News View", "raw_content": "\nHome அரசியல் வாக்களிப்பு நிலையத்தில் வரிசையில் நின்றவர் திடீரென மரணம்\nவாக்களிப்பு நிலையத்தில் வரிசையில் நின்றவர் திடீரென மரணம்\nபாணந்துறை பெக்கேகம வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிப்பதற்காக வரிசையில் நின்ற வயோதிபரொருவர் திடீரென்று மரணமடைந்ததாகவும் அதற்கான காரணம் தற்போது வரை கண்டறியப்படவில்லை என்றும் பாணந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nநாடளாவிய ரீதியில் இன்று புதன்கிழமை பொதுத் தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில், பாணந்துறை பெக்கேகம வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிப்பதற்காக வரிசையில் காத்திருந்த 82 வயதான மினுவம்பிட்டிய காமினி பீரிஸ் என்ற வயோதிபரே காலை 8.40 மணியளவில் இவ்வாறு மரணமடைந்திருக்கிறார். இவர் பாணந்துறை பெக்கேகம, அம்பலாந்துவ பகுதியைச் சேர்ந்தவராவார்.\nஇவ்வயோதிபர் தனது இல்லத்திலிருந்து புறப்படுகையில் இருதயவலிக்கு உள்ளாகியிருந்ததாக அவரது உறவினர்கள் கூறியிருக்கின்ற போதிலும், இன்னமும் அவரின் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்று பாணந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nவாழை, பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், உழுந்து, கஜு விவசாய செய்கைகளுக்கு நஷ்டஈடு\nவாழை தோட்டம், பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், உழுந்து, கஜு போன்ற பயிர் செய்கைகள் இயற்கை அனர்த்தம் காரணமாக அழிவடையும் போது நஷ்ட ஈடு வழங்க த...\nபிறைந்துறைச்சேனை சாதுலியா பாடசாலை சொத்துக்கள் மற்றும் ஆசிரியரை தாக்க முற்பட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nமட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தின் ஆசிரியர், பிரதி அதிபரை தாக்க முற்பட்டமைக்கும், பாடசாலை...\nஇஷாக் எம்.பி.யின் முயற்சியில் நிர்மானிக்கப்பட்ட பள்ளிவாயல் திறந்து வைப்பு\nஹொரொவ்பொத்தான தெம்பிரியெத்தேவலயில் நிர்மானிக்கப்பட்ட புதிய ஜும்மா பள்ளிவாயல் 2020.09.18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை உத்த���யோகபூர்வமாக திறந்து வைக...\nஞானசார தேரருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலிருந்து விலகினார் தலைமை நீதிபதி நவாஸ்\n(எம்.எப்.எம்.பஸீர்) நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்காக பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலர் ஞானசார தேரர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக தாக...\nபொறியியலாளர் சிப்லி பாறூக் இராஜினாமா\nஎம்.எஸ்.எம்.நூர்தீன் காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் நிருவாக சபையின் உப தலைவர்களில் ஒருவராக இன்று தெரிவு செய்யப்பட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahabudeen.com/2011/05/15.html", "date_download": "2020-09-20T05:43:23Z", "digest": "sha1:6M5CEDMZOQEEEAWCWT2KABW24UY2F7W7", "length": 21689, "nlines": 290, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: லாபம் பெற எளிய வழி(லி)கள்-15", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஞாயிறு, 29 மே, 2011\nலாபம் பெற எளிய வழி(லி)கள்-15\nலாபம் பெற எளிய வழி(லி)கள்-15\nலாபநோக்கற்று கற்பனை நோக்கோடு எழுதியது\nஅடிக்கடி உண்ணாவிரதமிருப்பவர்களை ஹோட்டலில் வேலைக்கு வைத்தால் ஹோட்டல் முதலாளிக்கு லாபம்\nரேஷன் கடையில் வேலை பார்ப்பவரை நட்சத்திர ஹோட்டல்களில் குழாய் மெக்கானிக்காக போட்டால் நீரை வீணடிக்காமல் மண்ணெண்ணெய் போல லிட்டர்கணக்கில் மிச்சப்படுத்தலாம்.\nகணக்குகாட்டாத பைனான்ஸ் கம்பெனி அதிபர்களை ஓட்டப்பந்தையத்தில் சேர்த்துவிட்டால் கட்டாயம் ஒலிம்பிக்கில் எதிர்காலம் மிகவும் பாதுகாப்பாகயிருக்கும்.\nமல்லிகைப்பூ வியாபாரியை இட்லிக்கடையில் வேலைக்கு சேர்த்தால் காய்ந்த இட்லியைகூட மல்லியப்பூ போல பரிமாரி வியாபாரத்தைப் பெருக்கலாம்.\nபோலி டாக்டர்களை கறிக்கடைகளில் வேலைக்கு வைத்தால் அநாவசிய உயிரிழப்பை தவிர்த்து மக்கள் பிழைத்துக்கொண்டு கறிவாங்க கடைக்கு வருவர்.\nகிரிக்கெட்டில் பந்தை உருட்டுவவர்களை ஹாக்கி அணியில் சேர்க்கலாம் ரசிகர்களே\nசிகரெட் அதிகம் பிடிப்பவர்களை எதிரி நாட்டு எண்ணெய் கிணற்றில் வேலைக்கு சேர்க்க பரிந்துரைக்கலாம்.\nகுடித்துவிட்டு உலருபவர்களை குருவிகளை விரட்ட சோளக்காட்டில் பொம்மை வேலைகொடுக்கலாம்.\nஅடுத்தவர் மேல வள்ளுவள்ளுயென்று கோபப்படுபவர்களை மிருகக்காட்சியில் காட்சிப்பொருளாக வைத்தால் சமகால மக்கள், குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான்யென ஒப்புக்கொள்வார��.\nமற்றவர் காசில் தொந்தி வளர்பவர்களை ரயில்மறியல் போராட்டத்தில் படுக்கவைத்து நூதனமாக தண்டபாலத்திற்கு ஆப்பு வைக்கலாம்.\nகுடித்துவிட்டு வண்டி ஓட்டுவவர்களை டிரைவர் வேலைக்கு வைத்தால் இன்சூரன்ஸ் பணம் அதிகமாககிடைக்க வாய்ப்புள்ளது முதலாளிகளே\nலஞ்சம் வாங்கும் ஊழியர்களை போலீஸ் கார் கழுவும் பணிதரலாம். உழைக்காமல் கையும் தப்பாது, கருப்பு பணமும் பைக்கு சிக்காது\nபிட்பாக்கெட் கில்லாடிகளை ஸ்கூலில் வாட்ச்மேனாக சேர்த்தால் ஸ்கூல் டொனேஷனை லாவகமாக பெற்றோரிடமிருந்து பெறலாம்.\nநடித்து பிச்சையெடுப்போரை வைத்து மெகா சீரியல் எடுத்தால் தயாரிப்பாளர்களுக்கு செலவு மிச்சம்\nகுண்டு வைக்கும் தீவிரவாதிகளுக்கு, அண்டை மாநிலத்து அணைப்பகுதியின் அட்ரஸ் கொடுப்பேன்யென மிரட்டினால் நதிநீர் பிரச்சனையே வராது நணபர்களே\nஇப்படி இப்படியெல்லாம் செய்தால் நாட்டில் எப்படி எப்படியோவந்த வேலையில்லா திண்டாட்டத்தை உருப்பிடியாய் ஒழித்து லாபம்பெறலாம் மக்களே\nஇது சித்தாந்தம்னா, உட்கார்ந்து சிந்திங்க\nஇடுகையிட்டது sahabudeen நேரம் ஞாயிறு, மே 29, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபச்சிளம் குழந்தைகளுக்கு தேன் ஏன் தரக்கூடாது\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nஅழகான ஃபிகர் VS அசிங்கமான ஃபிகர்\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி \nஅல்சர் சரி ஆக என்ன பண்ணனும் அல்சர் வராம தடுக்க என...\nஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்.\nஇரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும\nஇரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும்\nஇதய ஆபரேசன்களும் நிரந்தரமான தீர்வுகளும்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும் - Part II\nவலி வரும் வழிகளும் அதனால் வரும்\nமயக்கம் vs இரத்த அழுத்தம்\nஆண்மைக்குறைவு மற்றும் பெண்மைக் குறைவு\nஅக்குபஞ்சர் முதலுதவி சிகிச்சை முறைகள்\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும\nமிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை\nஉன்னையறிந்தால் நீ உலகத்தில் போராடலாம்\n உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்\nநான் ஏன் முஸ்லிம் ஆனேன் \nஉங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது\nநான் ஏன் முஸ்லிம் ஆனேன்\nகாசா��ும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை\nஉணரப் படாத தீமை சினிமா\nநாம் தான் முயல வேண்டும்.\nவாவ்.. என்ன ஒரு ஐடியா..\nராஜ் டிவிக்கு இப்பிடி ஒரு கேவலமான பிழைப்பு வேண்டும...\nலாபம் பெற எளிய வழி(லி)கள்-15\nகணினியை வைரஸிடம் இருந்து காப்பாற்ற 10 வழிகள்\nமொபைல் போன் பாதுகாப்பு வழிகள்\n\"புரமோஷன் வாங்க ஏழு ஐடியாக்கள்\nகுழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது கவனிக்க வேண...\nbaby walkers உபயோக படுத்தலாமா\nகுழந்தைகள் பார்வையை பாதுகாக்க :\nகுழந்தைகளுக்கு டயாபர் உபயோகிக்கும் முறை :\nகுழந்தையின் ஜிப்பில் மாட்டிய ஆண் உறுப்பை எடுப்பது ...\nகுழந்தைகளுக்கு வரும் காது வலி :\nகுழந்தைகளுக்கு இருமல் மருந்து ஏன் தரக்கூடாது \nகுழந்தைகளுக்கு வரும் மழை கால நோய்கள்\nஉங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி \nமெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள்\nடாப் 10 சோர்வடைய காரணங்கள் :\nஆடிசம் (AUTISM) என்பது நோய் அல்ல\nபிறந்த குழந்தைக்கும் வரும் பீரியட்ஸ்-\nபச்சிளம் குழந்தைகளுக்கு வரும் மஞ்சள் காமாலை\nஜுரம் உள்ளபோது குழந்தைக்கு ஸ்வட்டர் போடலாமா \nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nவருமான வரியிலும் சேமிக்கலாம்... இப்படி\n'' வருமான வரி செலுத்துவது என்பது , ஒவ்வொரு குடிமகனின் கடமை. அதேபோல , வருமான வரிவிலக்குப் பெறுவதும் , அதற்குத் தகுதியானவர்களி...\nபாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா\nஅடிக்கடி பாஸ்போர்ட் ஆபீஸ் போயி போயி பாஸ்போர்டிற்கு அப்ளை செய்துள்ளதால் ஓரளவிற்கு என்ன என்ன தேவைபடும் , தேவைபடாது என்று தெரிந்து விட்ட...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஇறந்தவர் வங்கி கணக்கு '' எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எட...\nஊர் சுற்றலாம் வாங்க மாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நட...\nகாலையில் கண் விழித்ததும் பெட் காபியுடன் தான் பலருக்கு அன்றைய பொழுது விடிகிறது. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் வெறும் வயிற்...\nசி.எஸ். தேவநாதன் அலர்ஜி எனப்படும் ஒவ்வாமை ஒரு நோயோ இல்லையோ , பல நோய்களுக்கு அதுவே காரணமாகி விடுகிறது. நீங்கள் பார்த்திருப்பீர்கள். ...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahabudeen.com/2018/12/blog-post_27.html", "date_download": "2020-09-20T05:33:01Z", "digest": "sha1:JSXEGCE4FIEIZSLGXGBJKZJL2QKECFFV", "length": 20282, "nlines": 253, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: உங்களுக்கு உதவும் சட்டங்கள்.....படித்ததில் ரசித்தது!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nவியாழன், 27 டிசம்பர், 2018\nஉங்களுக்கு உதவும் சட்டங்கள்.....படித்ததில் ரசித்தது\n1, ஜனாதிபதி தவறு செய்தால்கூட 60 நாள் நோட்டீஸ் கொடுத்து சிவில் வழக்கு தொடரலாம். Article 361(4)\n2, நீதிபதி தவறு செய்தால் 7 வருடம் சிறை. IPC-217\n3, நீதிபதியை எதிர்மனுதாரராக சேர்த்து அப்பீல் செய்யலாம். CRPC 404\n4, அரசு அலுவலர், அரசு மருத்துவர், காவல் அலுவலர், பணியின் போது கடமையிலிருந்து தவறுதல் 1 வருடம் சிறை. IPC-166\n5, எழுத்துக்கூட்டி வாசிக்கத்தெரிந்த எந்த பாமரனும் இந்தியக் குடிமகன் எவரும் தாய்மொழியில் சட்டம் படிக்கலாம்.\n6, சட்டம் படித்த பாமரன் எவரும் வழக்கறிஞரின் உதவி இல்லாமல் தங்கள் வழக்கில் தாங்களே வாதாடலாம். Article 19(1) , CRPC 303,302(2)\n7, வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கலாம். CRPC 309(2) 312.\n8, இந்தியாவில் எந்தவொரு அலுவலகத்திலும் ஆவணம் மற்றும் சான்றிதழ் தாய்மொழியில் கேட்டு பெறலாம். அதற்கான சட்டப்படியான செலவுத்தொகை செலுத்த வேண்டும். IEA-74,76-ன் கீழ்\n9, இந்திய குடிமகன் எவரையும் எவர் தாக்கினாலும் (CRPC -4 படியிலான சங்கதிகள் தவிர) 3-ம் நபர் கைது செய்து சிறையில் வைக்கலாம். சட்டையை கழற்றி விடலாம். CRPC-43\n10, ஒரு குற்றம் நடைபெறும் முன்பு நட��பெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு காவல் உயர்நிலை அலுவலர்களுக்கும் கீழ்நிலை அலுவலர்களுக்கும் கட்டுப்பாடு உண்டு. CRPC 36, 149.\n11, காவல்நிலையம் மற்றும் நீதிமன்றம் இவற்றிலிரிந்து யாருடைய தயவும் இல்லாமல் சொந்த ஜாமினில் வெளியே வரலாம். செலவு ஐந்து ரூபாய் மட்டுமே. Article 21(2)\n12, கிரிமினல் மற்றும் சிவில் வழக்கு எத்தனை வருடம் நடந்தாலும் செலவுத்தொகை ரூபாய் 50 லிருந்து 100 வரை மட்டுமே பெறலாம். அதீதமான சூழ்நிலையில்தான் வழக்குச் செலவு கூடும். பொய்வழக்கு தாக்கல் செய்தால் IPC-211-ன்படி 2 வருடம் சிறை தண்டனை உண்டு சிவில் வழக்கில் மனுதாரர் பக்கம் நியாயமிருந்தால் Mount தொகை திரும்ப வந்துவிடும். மனுதாரர் பொய் வழக்கு தாக்கல் செய்திருந்தால் 50,000 நஷ்ட ஈடு பிரதிவாதிக்கு தரவேண்டும்.\n13, தாலுக்கா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பெற செலவு ரூபாய் 25 மட்டுமே. அதற்காக RIOffice-லும் VAO ஆபீசிலும் தவம்கிடந்து காத்திருக்க வேண்டியதில்லை.\n14, காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்றால் படித் தொகையும், செலவும் சம்பளத்தொகையும் கேட்டுப்பெறலாம். CRPC.160(2)\n15, அதீதமான சூழ்நிலையில் மட்டும் கைவிலங்கிட முடியும் மற்றப்படி அன்று Article 21(14)\n16. புகார்மனுவில் பொய்யான வாதம் வைத்திருந்தால் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் Article 32(8)\n17, பொய் வழக்கில் சிறைதண்டனை பெற்றிருந்தால் ரத்து செய்து விடலாம்.\n18, பொய் என்றும், புனையப்பட்டது என்று தெரிந்திருந்தும் அறிந்திருந்தும் உண்மையைப்போல நேர்மையற்ற முறையில் பயன்படுத்துதல் 7 வருடம் அல்லது 3 வருடம் சிறை தண்டனை உண்டு. IPC 193,196,200.\n19, முத்திரையே இல்லாத தராசை கைவசம் வைத்திருந்தாலே ஒரு வருடம் சிறை தண்டனை உண்டு. IPC.267\n20, அடுத்தவருடைய அசையும் சொத்தை பொருளை நேர்மையற்ற முறையில் அபகரித்தால் 2 வருடம் சிறை தண்டனை உண்டு..IPC-403\n21, குழந்தை உயிருடன் பிறப்பதை தடுத்தல் மற்றும் பிறந்தபின் இறக்கச்செய்தல் பத்து வருட சிறை தண்டனை உண்டு.IPC-315.\n22, தற்காப்புக்காக செய்யப்படும் எந்தவொரு செயலும் குற்றமில்லை. IPC-96\n23, பிற மதம் நிந்தித்தல் ஆச்சாரம் கெடுதல் 2 ஆண்டு சிறை. IPC-295\n24, மத உணர்வுகளை புண்படுத்துதல் ஒரு வருடம் சிறை IPC-295\n25, ஆள்மாராட்டம் செய்து ஏமாற்றுதல். 3 ஆண்டு சிறை IPC-419\n26, ஏமாற்றும் பொருட்டு போலியாக பத்திரம் தயார் செய்தல் 7வருடம் சிறை. IPC-468.\n27, சொத்து அடையாள குறியை மாற்றுதல் 3ஆண���டு சிறை IPC-484\n28, கணவன் மனைவி உயிருடன் இருக்கும் போது மறுமணம் செய்தல் 7 ஆண்டுகள் சிறை. IPC-494\n29, முந்தைய திருமணம் மறைத்தல் 10 வருடம் சிறை. IPC-495\n30, IPC-499 ல் 3 முதல் 9 வரை உள்ள விதிவிலக்கு விதியின்படி யாரையும் விமர்சனம் செய்யலாம். நீதிபதியையும் கூட\nIPC என்பது இந்தியன் பீனல் கோட் (இந்திய தண்டனைச்சட்டம்)ஆகும்.\nCRPC என்பது குற்றவிசாரனை முறைச்சட்டம் ஆகும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nஇடுகையிட்டது sahabudeen நேரம் வியாழன், டிசம்பர் 27, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉடனிருப்பவர் செய்யக் கூடாத கலவரம்\nஉங்களுக்கு உதவும் சட்டங்கள்.....படித்ததில் ரசித்தது\nபிரசவவலி ஏன் இரவில் அதிகம்பேருக்கு வருகிறது தெரியுமா\nகம்ப்யூட்டர் சார்ந்தது .....கண் பாதுகாப்பு வழிகள்\nசமூக வலைத்தளங்களில் தள்ளாடும் நமது சமூகம்…..\nஉணவுப் பொருள்களை செம்புப் பாத்திரங்களில் வைக்கலாமா\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அ...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nவருமான வரியிலும் சேமிக்கலாம்... இப்படி\n'' வருமான வரி செலுத்துவது என்பது , ஒவ்வொரு குடிமகனின் கடமை. அதேபோல , வருமான வரிவிலக்குப் பெறுவதும் , அதற்குத் தகுதியானவர்களி...\nபாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா\nஅடிக்கடி பாஸ்போர்ட் ஆபீஸ் போயி போயி பாஸ்போர்டிற்கு அப்ளை செய்துள்ளதால் ஓரளவிற்கு என்ன என்ன தேவைபடும் , தேவைபடாது என்று தெரிந்து விட்ட...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஇறந்தவர் வங்கி கணக்கு '' எனது தந்தை ��மீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எட...\nஊர் சுற்றலாம் வாங்க மாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நட...\nகாலையில் கண் விழித்ததும் பெட் காபியுடன் தான் பலருக்கு அன்றைய பொழுது விடிகிறது. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் வெறும் வயிற்...\nசி.எஸ். தேவநாதன் அலர்ஜி எனப்படும் ஒவ்வாமை ஒரு நோயோ இல்லையோ , பல நோய்களுக்கு அதுவே காரணமாகி விடுகிறது. நீங்கள் பார்த்திருப்பீர்கள். ...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tvmalai.co.in/category/kitchen-ulagam/", "date_download": "2020-09-20T05:17:05Z", "digest": "sha1:CPFURDUQPP7HOOTTCZVKJCVQMZIBAHBH", "length": 7969, "nlines": 190, "source_domain": "www.tvmalai.co.in", "title": "Kitchen Ulagam Archives - India's - latest news & information , Lifestyle & Entertainment, Restaurants & Food, Events, Politics, Climate Updates| jobs.", "raw_content": "\nரஷ்யாவில் இருந்து கொரோனாவுக்கான தடுப்பூசி\nதிருவண்ணாமலையில் கடைகள் மூடல் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின\nதிருவண்ணாமலையில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு ஆன்லைன் தேர்வு நடத்தப்படும்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் தற்காலிக காய்கறி சந்தைகள் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் மூடப்படுகிறது\nசாகித்ய அகாடெமி விருது வென்ற மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஶ்ரீ\nரூ.2½ கோடியில் புதிய காய்கறி அங்காடிகள்\nதிருவண்ணாமலை அருள்மிகு அண்ணணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா பஞ்சமூர்த்திகள் ஆறாம் நாள்…\nஊரே அடங்கி நிக்கும் – எங்க “கருப்பன்” நடந்து போனா\nஆத்தாடி.. இதுக்கு நீங்க சேலை கட்டாமலே இருந்திருக்கலாம்.. மொத்தத்தையும் ஓப்பன் செய்து காட்டிய நடிகை\nவித்தியாசமான மெக்ஸிகன் உடையில் விஜய் – வைரல் புகைப்படம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா…Review\nபோன வாரம் பஸ்ல வந்தா பணக்காரன்.. இந்த வாரம் பக்கோடா விக்கிறவன் பணக்காரன்\nதேசிய உணவு பாதுகாப்பு திட்ட விதிப்படி ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் இருந்தால் ரேஷன்…\nநினைத்தாலே முக்தி தரும் ��� திருவண்ணாமலை பற்றிய ஒரு குட்டி கதை\nமுதல் முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றது இங்கிலாந்து\nதிருவண்ணாமலையில் கடைகள் மூடல் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின\nரஷ்யாவில் இருந்து கொரோனாவுக்கான தடுப்பூசி\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\nவரும் ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் கடைகளுக்கு விடுமுறை – வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://kanaga_sritharan.tripod.com/navalar_rathinam.htm", "date_download": "2020-09-20T04:20:54Z", "digest": "sha1:24JKVJW4KI7NKY63PFC2M2NQ2WYB2MJA", "length": 2875, "nlines": 27, "source_domain": "kanaga_sritharan.tripod.com", "title": " நாவலர் துதி", "raw_content": "\n- பண்டிதர் கா.பொ.இரத்தினம் -\nபாமணக்க உரைமணக்கப் பகர்சைவ நெறிமணக்கத்\nதேமணக்குந் தமிழணங்கு செய்தபெருந் தவப்பயனால்\nநாமணக்க அவதரித்த நாவலர்தாள் இறைஞ்சுதுமே.\nஇல்லறத்தை விரும்பாமல் இடர்மிக்க துறவென்னும்\nபல்லறங்கள் பொலிவித்த பண்பினனைப் போற்றுதுமே.\nபன்னெறிகள் வளர்கின்ற பாருலகில் தமிழர்தம்\nபின்னெறிகள் சிலவற்றாற் பீடழிய மீண்டுமதை\nமுன்னெறியாய் நிலைநிறுத்த முயன்றோனை வாழ்த்துதுமே.\nதமிழ்க்கடலின் நிலைகண்டு தன்னொப்பா ரின்றியுயர்ந்து\nஅமிழ்தனைய இரைநடையை அருமையுற வளப்படுத்தி\nஇமிழ்கடலும் கறையானும் ஏக்கமுறத் தமிழ்நூல்பொற்\nசிமிழ்நிகர்க்கப் பதிப்பித்த திறலோனைப் பரவுதுமே.\nபாச்சிந்தும் புலவர்கள் பாடுஞ்சீர் படைத்தோங்கிக்\nகாஞ்சிந்தும் மலர்போலக் கற்றோரும் மற்றோரும்\nநாச்சிந்தும் இசைகொண்ட நாவலரை வணங்குதுமே.\nமூலம்: இமயத்து உச்சியில் - கா.பொ.இரத்தினம் முதற் பதிப்பு (1987)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21105", "date_download": "2020-09-20T03:53:03Z", "digest": "sha1:LL4UIPUNWWUXXKFPTVFCPHJO7O3I6TTR", "length": 16242, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 20 செப்டம்பர் 2020 | துல்ஹஜ் 416, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 08:44\nமறைவு 18:15 மறைவு 20:55\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், நவம்பர் 15, 2018\nநாளிதழ்களில் இன்று: 15-11-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 434 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா/பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nநேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை இதமழை\nநாளிதழ்களில் இன்று: 19-11-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/11/2018) [Views - 413; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 18-11-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/11/2018) [Views - 463; Comments - 0]\nமீலாதுன் நபி 1440: மஹ்ழராவில் நவ. 21 அன்று மீலாத் விழா\nநவ. 23 அன்று அபூதபீ கா.ந.மன்ற பொதுக்குழு அபூதபீ, அல்அய்ன், மேற்கு மாகாண காயலர்களுக்கு அழைப்பு அபூதபீ, அல்அய்ன், மேற்கு மாகாண காயலர்களுக்கு அழைப்பு\nநாளிதழ்களில் இன்று: 17-11-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/11/2018) [Views - 456; Comments - 0]\nகாயல்பட்டினத்தில் SDPI கட்சி சார்பில் சுகாதார விழிப்புணர்வுப் பேரணி திரளானோர் பங்கேற்பு\nஒரே குடும்பத்தில் உடன்பிறந்த சகோதரர்கள் அடுத்தடுத்து மரணம்\n மாவட்டத்திலேயே முதலாவது அதிகப��்சமாக 50.3 மி.மீ. மழைப்பொழிவு பதிவு\nநாளிதழ்களில் இன்று: 16-11-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (16/11/2018) [Views - 398; Comments - 0]\nகுருவித்துறைப் பள்ளியில் கஞ்சிப்பறை கட்டிட விரிவாக்கப் பணிகள் துவக்கம்\nஇ.யூ.முஸ்லிம் லீக் நகர கலந்தாலோசனைக் கூட்டம் உறுப்பினர்கள் பங்கேற்பு\nநகராட்சியின் ஊழலைக் கண்டித்து, காயல்பட்டினம் பேருந்து நிலையம் முன் நகர பா.ஜ.க. சார்பில் நவ. 15 அன்று ஆர்ப்பாட்டம்\nநவ. 16 அன்று ரியாத் கா.ந.மன்ற பொதுக்குழுக் கூட்டம் & குடும்ப சங்கம நிகழ்ச்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு\nநாளிதழ்களில் இன்று: 14-11-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/11/2018) [Views - 354; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 13-11-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/11/2018) [Views - 364; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 12-11-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/11/2018) [Views - 419; Comments - 0]\nதைக்கா தெருவில் பள்ளமான பகுதிகளில் நகராட்சி சார்பில் பராமரிப்புப் பணி\nநாளிதழ்களில் இன்று: 11-11-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/11/2018) [Views - 361; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7054:2010-05-14-20-10-40&catid=335&Itemid=241", "date_download": "2020-09-20T05:05:23Z", "digest": "sha1:QA35YQTLFHBKD5VRD3XJ64X7EACNYNGO", "length": 11594, "nlines": 44, "source_domain": "tamilcircle.net", "title": "எம்முன் உள்ள வேலைகளும் கடமைகளும் - சீலன்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஎம்முன் உள்ள வேலைகளும் கடமைகளும் - சீலன்\nமுன்பு தமது சுய திருப்திக்காகவும், மக்கள் முன் தம்மை எழுத்தாளர்கள் என்று அடையாளப் படுத்துவதற்காகவும் நடத்தப்பட்ட சஞ்சிகைகளால் சாதிக்க முடிந்தது, என்ன என்பது இன்று கவனிக்கப்பட வேண்டியுள்ளது. தம்மை தலித்தியவாதிகள் என்றும், பெண்ணில���வாதிகள் என்றும், புத்திஜீவிகள் என்றும், கவிஞர்கள் என்றும், கலை இலக்கியவாதிகள் என்றும் சமூகத்தின் முன் அடையாளம் காட்டியவர்கள், அதற்குள் மட்டும் முடங்கிக் கிடக்கும் பலரை நிராகரித்து முன் செல்ல வேண்டியுள்ளது. சமூக அக்கறையுடன், தமிழ் சமூகத்தைச் சார்ந்து முழு ஆய்வினை முன்னெடுக்க வேண்டிய நிலையில் இன்று நாம் உள்ளோம்.\nஅதனடிப்படையில் முதலில் நாம் யார் நாம் எங்கு நிற்கின்றோம் இதைப் பற்றிய விரிவான ஆய்வு அவசியமாகின்றது. இதை எந்த நிலையில் இருந்து செய்ய வேண்டும் என்பதற்காக, இதை முன் வரைவாக இதை முன்மொழிகின்றேன்.\nமுன்பு தமிழ் தேசியத்தை முன்னிறுத்தி இயங்கிய ஒவ்வொரு இயக்கங்கள் தொடர்பான ஆய்வு அவசியமாகின்றது. ஒவ்வொரு இயக்கமும் தமிழீழக் கொள்கையை முன்னிறுத்தி போராடிய போதிலும,; அவற்றில் என்ன முரண்பாடுகள் இருந்தன என்பதை வெளிக்கொண்டு வரவேண்டும்;. அத்துடன் இவை ஒவ்வொன்றும் எவ்வாறு உருப்பெற்று, எந்த அரசியலின் அடிப்படையில் இயங்கின என்னதையும் துல்லியமாக ஆய்வு செய்யவேண்டும் இதில் குறிப்பாய் இடது அமைப்புக்கள் பற்றிய ஆய்வு மிக முக்கியமானது.\nமுன்னைய அமைப்புக்களில் இருந்து பிரிந்து, மீண்டும் அமைப்புக்களை உருவாக்கி போராடப் புறப்பட்ட தீப்பொறி போன்ற இயக்கங்கள் பற்றிய ஆய்வுகள் மிகவும் முக்கியமானது. இவர்கள் எதற்காக ஒரு அமைப்பில் இருந்து பிரிந்தார்களோ, அந்த பிரிவின் ஊடாக எந்தளவில் இவர்கள் வெற்றி கண்டார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.\nஇன்றும் தமிழ் சமூகத்தில் தொடர்ந்தும் தலைவிரித்தாடும் சாதி மற்றும் பிரதேசவாதம் பற்றிய ஆய்வு மீண்டும் அவசியமாகின்றது. புலிகளால் பலாத்காரமாக சாதி மற்றும் பிரதேசவாதம் ஒரு காலகட்டத்தில் வெளித்தெரியாத வண்ணம் வைக்கப்பட்டு இருந்தாலும், இன்று அது மீண்டும் தலைதூக்கி உள்ளது. ஏன் முன்புகூட கிராமங்களில் இயக்கங்களின் ஆதரவு என்பது, சாதி அடிப்படையிலேயே இருந்தது. எனவே இது தொடர்பான ஆய்வுகளும் முக்கியமாகின்றது.\nஒரு சாதிக்குள் கூட நான் பணக்காரன் படித்தவன் என்ற பார்வையும், படிக்காதவர்கள் கூலி வேலை செய்பவர்கள் என்ற பார்வையும் உள்ளது. இதை பற்றிய ஆய்வும் அவசியமாகின்றது.\nகடந்த 30 வருட காலத்தில் எமது போராட்டத்தில் நடந்தது என்ன எத்தனை பேர் இதன் காரணமாக உயிர���ழந்தார்கள் எத்தனை பேர் இதன் காரணமாக உயிரிழந்தார்கள் அதில் எத்தனை குழந்தைகள் அனாதையாக்கப்பட்டனர் அதில் எத்தனை குழந்தைகள் அனாதையாக்கப்பட்டனர் எத்தனை பெண்கள் விதவைகளாக்கப்பட்டனர். இதில் 30 வயதுக்குட்பட்டவர்கள் எத்தனை பேர் எத்தனை பெண்கள் விதவைகளாக்கப்பட்டனர். இதில் 30 வயதுக்குட்பட்டவர்கள் எத்தனை பேர் இவர்களின் இன்றைய நிலையென்ன வன்னிக்குள் இறுதிக் காலகட்டத்தில் புலிகளால் தமது பிள்ளைகள் கடத்தப்படுவார்கள் என்ற பயத்தில் சிறு வயதிலேயே பல திருமணங்கள் நடந்தேறின. இவற்றால் எற்பட்ட பாதிப்புகள் என்ன இப்படி பலவற்றை ஆய்வுக்குட்படுத்த வேண்டியுள்ளது.\nதமது அவயவங்களை இழந்து தவிக்கும் பல்லாயிரக்கணக்கானோர், இன்று இலங்கையில் வாழ்கின்றனர். இவர்கள் பற்றிய ஆய்வும் இன்று அவசியமாகின்றது\nபலர் இன்றும் அகதிகளாகவே வாழ்கின்றனர் இவர்களின் வாழ்க்கை என்பது எப்போதுமே கேள்விக்குறியாக உள்ளது எனவே இவர்கள் பற்றிய பார்வையும் அவசியமாகின்றது.\nதுரோக இயக்கங்களாக மாறிப்போன பழைய இயக்கங்கள் இன்று என்ன செய்கின்றன இவர்கள் எந்தளவில் தமிழ் சமூகத்துக்கு துரோகம் இழைக்கின்றனர் என்பதைப் பற்றிய பார்வையும் அவசியமானது. இவர்கள் எந்தளவு நல்ல காரியங்களை செய்துள்ளார்கள் என்றும் பார்க்க வேண்டும்.\nஇவ்வாறு எமது சமூகத்தில் உள்ள அத்தனை விடயங்களையும் முழுமையான ஆய்விற்கு உட்படுத்துவதன் ஊடாகவே, எமது மக்களுக்கான பரந்துபட்ட வர்க்க அடிப்படையிலான போராட்டத்தை முன்னெடுக்க முடியும்.\nஇவற்றை விட பழைய இயக்கங்களில் இருந்து வெளிநாடுகளில் குடியேறி அவர்களால் உருவாக்கப்பட்ட அமைப்புகள், எவ்வாறு காலாவதியாகின என்பதையும் நாம் ஆராயவேண்டியுள்ளது.\nஇன்று இணையத் தளங்களை நடத்தும் பலர், தாம் சமூகத்தின் முற்போக்கு சக்திகள் என்ற பெயரை தக்க வைப்பதற்காகவும், தாம் எழுத்தாளர்கள் என்று தம்பட்டம் அடிப்பதற்காகவும் நடத்தப்படும் இணையங்களை ஆய்வு செய்து, அவற்றை மக்கள் முன் அம்பலப்படுத்தல் என்பது அவசியமாகின்றது.\nஇதை நானோ அல்லது என் சார்ந்தவர்களோ தனிமையில் நடத்த முடியாது. மாறாக ஒரு பொது அமைப்பு வேலைய+டாகவே சாத்தியமாகும் என்பதையும் நாம் உணர்ந்து நிற்கின்றோம். இதுவே உடனடியாக எம்முன் உள்ள வேலைகளும் கடமைகளுமாகும்.\nஎம்முன் உள்ள வேலைகளு��் கடமைகளும் - சீலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=38254", "date_download": "2020-09-20T04:29:58Z", "digest": "sha1:5455Y64EKN55R5XM66D25MOLXSMMV65F", "length": 6935, "nlines": 73, "source_domain": "www.anegun.com", "title": "மாற்றத்தையும் ஏற்றத்தையும் விதைக்கட்டும்! குலசேகரன் | அநேகன்", "raw_content": "\nHome சமூகம் மாற்றத்தையும் ஏற்றத்தையும் விதைக்கட்டும்\nபுதிய ஆண்டில் பிறக்கும் தைத்திருநாளானது அனைவரின் வாழ்விலும் புதிய மாற்றத்தையும் ஏற்றத்தையும் கொண்டு வந்து மகிழ்ச்சியை நிலைக்கச் செய்ய வேண்டும் என மனிதவள அமைச்சர் எம். குலசேகரன் தமது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் பெரு மக்கள் அனைவரும் உவகையுடன் கொண்டாடும் இந்தப் பொங்கல் திருநாளில் யாவரும் வேறுபாடுகள் மறந்து சகோதரத்துவம் நிறைந்து ஒற்றுமைத் திருநாளாக இந்நாளைக் கொண்டாடி மகிழ வேண்டும்.\nஉழவுத் தொழிலுக்கு வந்தனம் செய்வோம் என்று உழைப்பிற்கு உயர்வைத் தேடித் தரும் உழவுத் தொழிலைப் போற்றும் விதமாகவும், அதற்கு வழி கொடுக்கும் சூரிய பகவானுக்கு நன்றி கூறும் தினமாகவும் இந்தப் பொங்கல் தொன்று தொட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.\nபோகியின் போது வெறும் பொருட்களை மட்டும் எரிப்பதோடு நின்று விடாது, காலத்திற்கு உதவாத, பயன்படாத, வளர்ச்சிப் பாதையில் நடைபோடாத அனைத்து எண்ணங்களையும் செயல்களையும் இந்நாளில் விட்டொழிக்க வேண்டும் என்ற மகத்துவத்தைப் போகி எடுத்துணர்த்துகிறது.\nகாலத்திற்கேற்ப எண்ணங்களை மேம்படுத்திக் கொண்டு, வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் வகையில், பழையதோடு புதியவற்றையும் ஏற்றுக் கொண்டு சிந்தனை மாற்றத்தையும் இந்த நாளில் நம் உள்ளத்தில் கொண்டு வரவேண்டும்.\nதைப் பிறந்தால் வழி பிறக்கும். செழிப்பான தை மாதம் அனைவரது வாழ்விலும் செழிப்பான காலத்தைக் கொண்டு வரும் என்பதும் நம்பிக்கை. எனவே நாட்டு மக்கள் அனைவரது இடர்களும் நீங்கி நல்வழி பிறக்கும் என்று நம்பிக்கை கொள்ள வேண்டும்.\nமொழியால் வேறுபட்டிருந்தாலும் மதத்தால் நாம் அனைவரும் ஒன்றே என்பதை மனதில் கொண்டு இப்பொங்கல் திருநாளை அனைவரும் ஒற்றுமையுடன் கொண்டாடுவோம்.\nஅனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் என ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான குலசேகரன் தமது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.\nவிட���தலைப் புலிகள் குறித்த வழக்கு தள்ளுபடி\nவிசுவாகம் கொண்ட குடிமக்களாக நாட்டின் மலேசிய தினத்தைக் கொண்டாடுவோம்\n‘ராகா ஐடல்’ போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்\n20 நிமிடம் வரை எழுந்து அமர்கிறார்… எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலம் குறித்து எஸ்.பி.பி.சரண் தகவல்\nஇளம் இந்திய மாணவியின் மலேசியாவின் முதன் இளம் ஆங்கில புதினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbnurse.com/2013/08/blog-post.html", "date_download": "2020-09-20T04:33:40Z", "digest": "sha1:VYFUVOOEM7C2AB33YGWVTNB7OM5FLUX6", "length": 4269, "nlines": 118, "source_domain": "www.cbnurse.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்: அடுத்த கவுன்சிலிங் எப்போது", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nமுக்கிய தகவல்: இந்த வலைத்தளத்தில் உள்ளவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். இதனை என்னுடைய பணியுடனோ அல்லது நான் இயங்கும் அமைப்புடனோ சேர்த்து பார்த்தலாகாது.\nஅடுத்த கவுன்சிலிங் எப்போது என்று அனைவரும் ஆவலுடன் கேட்கின்றனர்.\nஇதுவரை எந்த அதிகாரபூர்வ தகவலும் அதை பற்றி இல்லை.\nஅதிகாரபூர்வ தகவல் பெறபட்டால் உடனே அனைவர்க்கும் தெரிவிக்க படும்.\nநமது தளத்தின் ஆண்டிராய்டு அப்ளிகேசன்\nதங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை கீழே உள்ள TAMILNADU GOVERNMENT NURSES DATA என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்\n2007 படித்து முடித்து-2008 இல் தொகுபூதியத்தில் பணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/entertainment/tamil-cinema-worst-films-list-is-here/", "date_download": "2020-09-20T04:35:42Z", "digest": "sha1:YQMHTQTREBZHGULWATCGAWJGFCQHH3G2", "length": 10058, "nlines": 123, "source_domain": "newstamil.in", "title": "தமிழ் சினிமாவில் மோசமான படங்கள் லிஸ்ட் இதோ - Newstamil.in", "raw_content": "\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்\nகொரோனாவால் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் காலமானார்\nதிருச்சியை தான் 2வது தலைநகராக அறிவிக்க வேண்டும் – அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்\nசுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nHome / ENTERTAINMENT / தமிழ் சினிமாவில் மோசமான படங்கள் லிஸ்ட் இதோ\nதமிழ் சினிமாவில் மோசமான படங்கள் லிஸ்ட் இதோ\nதமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் 150 முதல் 200 படங்கள் வரை ரிலீஸ் செய்யப்படுகின்றன. எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் வெற்றி சதவிகிதம் என்பது 20 சதவிகிதத்துக்குள் வருகிறது. இவற்றில் வியாபாரம், வசூல் அடிப்படையில் பார்த்தால் 10 சதவிகிதம் படங்கள் மட்டுமே முழு வெற்றி என்ற இடத்தைப் பிடிக்கிறது.\nதமிழ் சினிமாவில் இதுவரை பல சிறந்த படங்கள் வெளிவந்துள்ளது. ஆனால் சமயத்தில், ஏன் தான் இந்த படங்கள் ரிலீஸ் ஆனது என்று ரசிகர்கள் கேட்கும் அளவிற்கு கூட சில படங்கள் வெளிவந்துள்ளது.\nசகலகலா வல்லவன் சுறா குருவி ஜனா\nமுத்துராமலிங்கம் ஒஸ்தி திருத்தணி அஞ்சான்\nராஜபாட்டை சாமி 2 புலி ஆழ்வார்\nஒன்பதுல குரு குசேலன் சீடன் பில்லா 2\nஆயிரத்தில் இருவர் காளை தங்கமகன் அசல்\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்\nகொரோனாவால் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் காலமானார்\nசுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் - வீடியோ\nபாஜக பிரமுகர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது\nவிஜயவாடாவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து; 7 பேர் பலி\nசஞ்சய் தத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்\nநடிகை ஜோதிகா தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ₹25 லட்சம் நிதியுதவி\nTag: worst Tamil cinima, worst Tamil movie, அசல், அஞ்சான், ஆயிரத்தில் இருவர், ஆழ்வார், ஒன்பதுல குரு, ஒஸ்தி, காளை, குசேலன், குருவி, சகலகலா வல்லவன், சாமி 2, சீடன், சுறா, ஜனா, தங்கமகன், தமிழ் சினிமாவில் மோசமான படங்கள், திருத்தணி, பில்லா 2, புலி, முத்துராமலிங்கம், ராஜபாட்டை\n← ஹரிஷ் மற்றும் இயக்குநர் ஹரி எடுத்த அதிரடி முடிவு\nமன்மோகன் சிங்கிற்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி →\nசென்னையில் எதிர்க்கட்சிகள் பேரணி துவங்கியது\nகொரோனா வைரஸ் – டில்லியில் மார்ச்-31 வரை பள்ளிகளை மூட உத்தரவு\n2 நாட்களில் திமுகவில் 2 எம்.எல்.ஏ.கள் மரணம்\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nSHARE THIS பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானதால் கடந்த 5-ம் தேதி, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\nஉணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்கும் அதிகாரி\nமோடியை கேள்வி கேட்கும் தொழிலாளி\n3 வயது குழந்தை ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இறந்தது – அதிர்ச்சி வீடியோ\nரஜினி புன்னகை மன்னன் வெற்றி விழாவில் கமலை பற்றி பேசிய அறிய வீடியோ\nசெக்கை இஸ்திரி போடும் வங்கி ஊழியர்\nமீரா மிதுன் இரவு நடனம் – வீடியோ\nமேக்கப் இல்லாமல் – எந்த நடிகை அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesakkatru.com/ltte-leader-v-pirapaharan-in-his-heros-day-speech-2004/", "date_download": "2020-09-20T04:14:40Z", "digest": "sha1:7RT4VSERPDFVTTYTAKEFAMUDAJNPOMPU", "length": 71220, "nlines": 371, "source_domain": "thesakkatru.com", "title": "தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2004 - தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2004\nநவம்பர் 27, 2019/தேசக்காற்று/தமிழீழத் தேசியத் தலைவர் மாவீரர் நாள் உரைகள்/0 கருத்து\nஎனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே\nஎமது மாவீரர்களின் வீரஞ்செறிந்த போராட்ட வாழ்வையும் அவர்களது ஒப்பற்ற தியாகங்களையும் அற்புதமான அர்ப்பணிப்புகளையும் நெஞ்சில் நிறுத்தி நினைவுகூரும் இத் திருநாளில் ஒரு முக்கிய விடயத்தைக் கவனத்திற்; கொள்ளுமாறு நான் உங்களை வேண்டிக்கொள்கிறேன்.\nமூன்று தசாப்தங்களாகத் தொடர்ந்த எமது வீர விடுதலைப் போராட்டத்தில் எமது மாவீரர்கள் புரிந்த மகத்தான தியாகங்கள் காரணமாக ஒப்பற்ற போரியற் சாதனைகளை நாம் நிலைநாட்டினோம். உலகமே வியக்கும் வகையிற் போர் அரங்குகளில் எதிரிப் படைகளை விரட்டியடித்து வெற்றிகளை ஈட்டினோம். சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புக்கு ஆளாகியிருந்த எமது தாயக மண்ணின் பெரும்பகுதியை மீட்டெடுத்து அங்கெல்லாம் எமது நிர்வாக ஆட்சியதிகாரத்தை நிறுவினோம். உலக நாடுகளின் உதவியுடன் கட்டியெழுப்பப்பட்ட சிறீலங்கா அரசினது ஆயுதப் படைகளுக்கு ஈடாகப் படை வலுச் சமநிலையை நிலைநாட்டினோம்.\nதமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தைச் சர்வதேசமயப்படுத்தி, உலகத்தின் கவனத்தை எம்மீது திருப்பினோம். எனினும் எமது மாவீரர் கண்ட இலட்சியக் கனவு இன்னும் நிறைவுபெறவில்லை. எமது தாயக மண் இன்னும் முழுமையாக விடுதலைபெறவில்லை. எமது மக்கள் இன்னும் பூரண சுதந்திரம் அடைந்துவிடவில்லை.\nதமிழீழத்தின் தொன்மைவாய்ந்த, வரலாற்றுப் புகழ்மிக்க நகரங்களும் பட்டினங்களும் அங்கு வாழ்ந்துவரும் எமது மக்களும் இன்னும் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புப் பிடியிலிருந்து விடுபடவில்லை. அவர்கள் திறந்த வெளிச் சிறைச்சாலைகளில் அடைபட்டு, நசிபட்டு, மிதிபட்டு வாழ்கிறார்கள். தமது சொந்த மண்ணிலிருந்து வேர் அறுபட்டு இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கானோர், தாம் பிறந்து வாழ்ந்த நிலங்களுக்குத் திரும்பமுடியாது அகதி முகாம்களில் அல்லற்படுகிறார்கள். எமது மக்களின் துயரும் துன்பமும் தொடர்கிறது. தேச விடுதலை என்ற எமது இலட்சியம், எமது மாவீரர்கள் கனவுகண்ட அந்தச் சத்திய இலட்சியம் இன்னும் நிறைவுபெறவில்லை.\nதமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றிலேயே என்றுமில்லாதவாறு, ஒர் இக்கட்டான, சிக்கலான சூழ்நிலையை நாம் இன்று எதிர்கொண்டு நிற்கின்றோம். போருமின்றி, நிலையான சமாதானமுமின்றி, இயல்புநிலையுமின்றி, இடைக்காலத் தீர்வுமின்றி, இனப் பிரச்சினைக்கு முடிவுமின்றி, நாம் ஒரு அரசியல் வெறுமைக்குள் வாழ்ந்து வருகின்றோம். இந்த அரசியற் சூனிய நிலை நீடித்தால், அது எமது இலட்சியப் போராட்டத்திற்குப் பெரும் பங்கத்தை ஏற்படுத்திவிடும் என்பது திண்ணம்.\nமூன்று தசாப்தங்களாக முடிவின்றித் தொடர்ந்த ஆயுதப் போருக்கு நாம் ஓய்வுகொடுத்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. நாம் அமைதிகாத்த இக் கால விரிப்பில், சமாதான வழிமூலமாகத் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாண எம்மாலான சகல முயற்சிகளையும், நேர்மையுடனும் உறுதிப்பாட்டுடனும் நாம் மேற்கொண்டோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.\nநோர்வே நாட்டை நடுநிலையாளராக ஏற்று, அந் நாட்டின் அனுசரணையுடன் உலக நாடுகள் சிலவற்றின் தலைநகர்களில் நிகழ்ந்த சமாதானப் பேச்சுக்களில் எமது விடுதலை இயக்கம் பங்குபற்றியது. ஆறு மாதங்கள்வரை நீடித்த ஆறு சுற்றுப் பேச்சுக்களும் அர்த்தமற்றதாகப் பயனற்றுப் போயின. நெருக்கடி நிலையைத் தணித்து, இயல்பு நிலையைத் தோற்றுவித்து, இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்தவும் அவர்களுக்கு புனர்வாழ்வு வழங���கவும் போரினாற் பேரழிவுக்கு ஆளான கட்டுமாணங்களைப் புனர்நிர்மாணம் செய்யவும் நிறுவப்பட்ட உப-குழுக்கள் செயலிழந்து செத்துப்போயின.\nஇவை ஒருபுறமிருக்க, சிறீலங்கா அரசானது எமது விடுதலை இயக்கத்தை ஓரங்கட்டிவிட்டு வாஷிங்டனில் நிகழ்ந்த உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டிற் பங்குபற்றியது. இதனால், சமநிலைப் பங்காளி என்ற தகைமையிலிருந்து நாம் ஒதுக்கப்பட்டோம். இப்படியான புறநிலையிற்றான் பேச்சுக்களைத் தற்காலிகமாக இடைநிறுத்த எமது இயக்கம் முடிவெடுத்தது.\nஎமது அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தவே நாம் இந்த முடிவை எடுத்தோம். பேச்சுக்களை ஒரேயடியாக முறித்து, சமாதான முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட நாம் விரும்பவில்லை. பேச்சுக்களை இடைநிறுத்தம் செய்த இடைவெளியில், ஒர் இடைக்கால நிர்வாகக் கட்டமைப்புக்கான திட்ட வரைவை முன்வைக்குமாறு ரணில் விக்கிரமசிங்காவின் அரசிடம் வேண்டுகோள் விடுத்தோம். நீண்ட காலப் போரினாலே பாதிக்கப்பட்ட எமது மக்களுக்குப் புனர்வாழ்வு பெற்றுக் கொடுக்கவும் சிதைந்துபோன தமிழர் தேசத்தை மீள்நிர்மாணம் செய்யவும் கணிசமான அதிகாரத்துடன் ஒர் இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பு அவசியமென்பதை வலியுறுத்தினோம்.\nஒன்றுக்குப் பின் ஒன்றாக ரணிலின் அரசு முன்வைத்த, இடைக்கால நிர்வாகம் பற்றிய மூன்று வரைவுகளும் எமக்குத் திருப்தியை அளிக்கவில்லை. மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களுடன் நிர்வாக வலுவற்றதாக இத்திட்ட வரைவுகள் அமையப் பெற்றதால் எம்மால் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.\nஇறுதியில், ஒர் இடைக்கால நிர்வாகத் திட்ட வரைவை நாமாகத் தயாரித்துக்கொடுக்க முடிவெடுத்தோம்.\nபல மட்டங்களிலே தமிழீழ மக்களின் கருத்தைப் பெற்று, வெளிநாடுகளிற் புலம்பெயர்ந்து வாழும் அரசியல் அறிஞர்கள், சட்ட வல்லுனர்கள், அரசியலமைப்பு நிபுணர்கள் ஆகியோரின் கலந்தாலோசனையுடன் ஒர் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தைத் தயாரித்தோம். இத் திட்டம் புதுமையானது; நடைமுறைச் சாத்தியமானது. எமது மக்களின் அவசரமான வாழ்நிலைத் தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய வகையில் இதன் கட்டமைப்பு நெறிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழர் தாயகத்தில் மீள்குடியமர்வு, புனர்வாழ்வு, புனரமைப்பு, அபிவிருத்தி ஆகிய பணிகளைத் தாமதமின்றிச��� செயற்றிறனுடன் நிறைவுசெய்ய வழிவகுக்கும் உருப்படியான அதிகாரங்களைக் கொண்டதாக இத்திட்டம் அமையப்பெற்றது.\nஇந்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தைச் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி நாம் ரணில் விக்கிரமசிங்காவின் அரசாங்கத்திடம் சமர்ப்பித்ததுடன், ஊடகங்கள் வாயிலாகப் பொதுசன அரங்கிலும் பகிரங்கப்படுத்தினோம்.\nசர்வதேச நாடுகள் பல, எமது இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தை வரவேற்கத் தவறவில்லை. நீண்ட காலத்தின் பின்பு முதற்றடவையாக விடுதலைப் புலிகள் தமது அரசியற் சிந்தனைகளைத் தெளிவாகவும் விரிவாகவும் எழுத்தில் வடித்திருக்கின்றார்களென இந் நாடுகள் திருப்தி தெரிவித்தன.\nநாம் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தை ரணில் விக்கிரமசிங்காவின் அரசாங்கம் நிராகரிக்கவில்லை. தாம் சமர்ப்பித்த வரைவுகளைப் பார்க்கிலும் எமது திட்டம் வித்தியாசமானது என்று குறிப்பிட்ட அரசாங்கம், எமது யோசனைகளின் அடிப்படையிற் பேச்சுக்களை ஆரம்பிக்க இணங்கியது. ஆனால், அதே சமயம், எமது இடைக்கால நிர்வாகத் திட்டத்தைக் கடுமையாக விமர்சித்த சிறீலங்கா சுதந்திரக் கட்சி, அது தமிழீழத் தனியரசுக்கு இடப்பட்ட அத்திவாரமெனக் கண்டித்தது.\nசிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவியும் ஜனாதிபதியுமான சந்திரிகா குமாரதுங்கா ஒருபடி மேலே சென்று அதிரடி நடவடிக்கையை எடுத்தார்.\nஎமது இடைக்கால நிர்வாகத் திட்டம் அறிவிக்கப்பட்ட நான்காவது நாளே சந்திரிகா அம்மையார் மேற்கொண்ட திடீர் நடவடிக்கை தென்னிலங்கை அரசியலைப் பெரும் நெருக்கடிக்குள்ளே தள்ளியது. பாதுகாப்பு அமைச்சு உட்பட மூன்று முக்கிய அமைச்சுகளை ஜனாதிபதி சந்திரிகா பறித்தெடுத்துக் கொண்டதால் ரணில் விக்கிரமசிங்காவின் ஆட்சிபீடம் அதிகார வலுவிழந்து ஆட்டம் கண்டது. இதனைத் தொடர்ந்து மூன்று மாதத்திற்குள் ஜனாதிபதி சந்திரிகாவினாற் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் விளைவாக ரணில் அரசாங்கம் கவிழ்ந்தது.\nஇவ்வாண்டு முற்பகுதியில் நிகழ்ந்த பொதுத் தேர்தல் சிங்கள, தமிழ்த் தேசங்கள் மத்தியிலான இன முரண்பாட்டினை மேலும் கூர்மையடையச் செய்தது. சமாதானத்திற்கும் இன இணக்கப்பாட்டிற்கும் விரோதமான சிங்களப்பௌத்த பேரினவாத சக்திகள், என்றுமில்லாதவாறு தென்னிலங்கை அரசியல��� அரங்கில் மேலாண்மை வகிக்க இப் பொதுத் தேர்தல் வழிவகுத்தது.\nஇனவாதமும் மதவாதமும் பழமைவாதக் கம்யூனிசமும் ஒன்றுகலந்த குளறுபடியான கருத்தியலில் ஊறித் திளைத்த, தமிழர் விரோதக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி) இத் தேர்தலில் கணிசமான ஆசனங்களைப்பெற்று மூன்றாவது பிரதான அரசியற் கட்சியாக வெற்றிபெற்றது. இந்த இனவாதக் கட்சியை முக்கிய தோழமைப் பங்காளியாக அரவணைத்து, ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைத்தார் சந்திரிகா அம்மையார். தமிழரின் தேசியப் பிரச்சினை குறித்து மாறுபட்ட போக்கும் முரண்பட்ட கொள்கையுமுடைய அரசியல் இயக்கங்களின் ஒவ்வாத கூட்டாக இந்த அரசாங்கம் அமையப்பெற்றது.\nபொதுசனத் தீர்ப்பின் வாயிலாக, தென்னிலங்கை அரசியலரங்கிற் சிங்களப்பௌத்த மேலாண்மைவாதம் வலுப்பெற்ற அதே சமயம், தமிழரின் தாயகமான வடகிழக்கில், ஒரே இலட்சியத்தில் ஒன்றுபட்ட சக்தியாகத் தமிழ்த் தேசியம் எழுச்சிபெற்றது. எமது விடுதலை இயக்கத்தின் அரசியல் இலட்சியத்திற்கு மக்கள் சக்தியின் ஏகோபித்த ஆதரவு கிட்டியது. தமிழீழ மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்ற வெகுசன அங்கீகாரமும் எமது விடுதலை இயக்கத்திற்கு வழங்கப்பட்டது.\nஎமது இயக்கம் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்திற்கு எமது மக்களின் மனுவும் கிடைத்தது. விடுதலைப் புலிகளின் இலட்சியக் குரலாக, அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சனநாயக சக்தியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருபத்திரெண்டு ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டியது. இப் பொதுத் தேர்தலானது என்றுமில்லாதவாறு தமிழ், சிங்கள இனங்களை வேறுபட்ட இரு தேசங்களாகப் பிளவுபடுத்தியது. கருத்தாலும் உணர்வாலும் இலட்சியத்தாலும் வேறுபட்டு, மாறுபட்டு, முரண்பட்டு நிற்கும் இரு மக்கள்சமூகங்களாகப் பிரிவுறச் செய்தது.\nதென்னிலங்கையில் ஆட்சிமாற்றம் நிகழ்ந்து, அரசியலதிகாரம் இனவாத சக்திகளிடம் சென்றடைந்தபோதும் நாம் தொடர்ந்தும் அமைதி பேணி, சமாதான முயற்சியை முன்னெடுக்க விரும்பினோம். இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தின் அடிப்படையிற் பேச்சுக்களை ஆரம்பிக்க நாம் தயாரென்பதை நோர்வே அனுசரணையாளர்கள் மூலமாகச் சந்திரிகாவின் கூட்டணி அரசாங்கத்திற்கு அறிவித்தோம். அவ்வேளைதான் அரச கூட்டணிக்குள் குழப்பமும் கொள்கை ம���ரண்பாடும் தலைது}க்கின.\nஅரச கூட்டணிக்குள் ஆதிக்க வலுவுடைய கட்சியான ஜே.வி.பி, சமாதானப் பேச்சுக்கள் வாயிலாகத் தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமையும் ஆட்சியதிகாரமும் வழங்கப்படுவதைக் கடுமையாக எதிர்த்தது. மூன்றாந் தரப்பு நடுநிலையாளராகச் செயற்பட்ட நோர்வே அரசையும் வன்மையாகக் கண்டித்தது. நாம் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தை முற்றுமுழுதாக நிராகரித்தது. எமது திட்டத்தின் அடிப்படையிற் பேச்சுக்கள் ஆரம்பமானால் அரச கூட்டணியிலிருந்து வெளியேறிவிடப் போவதாகவும் மிரட்டியது. சமாதானப் பேச்சுக்கும் சமரச முயற்சிக்கும் எதிரான ஜே.வி.பியினரின் தீவிரவாதக் கடும்போக்கு, சந்திரிகா அம்மையாருக்குப் பெரும் சவாலாக அமைந்தது. இந்நிலையே தொடர்ந்தும் நீடிக்கிறது.\nசமாதான வழிமுறையைப் பேணி இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாணவேண்டுமென்ற சர்வதேச அழுத்தம் ஒருபுறமும், பேச்சுக்கள் ஆரம்பமாகி முன்னேற்றம் ஏற்படும்போதுதான் உதவி வழங்கும் நாடுகள் உறுதியளித்த பெருந்தொகைக் கடனுதவி கிடைக்குமென்ற நிர்ப்பந்தம் மறுபுறமும், பாதாளம் நோக்கிச் சரிந்து செல்லும் இலங்கையின் பொருளாதாரம் இன்னொரு புறமுமாக, சந்திரிகாவின் அரசு பலமுனைகளில் நெருக்கடியைச் சந்தித்து நிற்கிறது.\nஇந்த நெருக்கடிக்கு முகம்கொடுப்பதாயின் விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை நடத்தியே ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அரச கூட்டணிக்குள் நிலவும் உள்முரண்பாடும், அடிப்படையான கொள்கை வேறுபாடும் சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்குப் பெரும் இடையூறுகளாக எழுந்துள்ளன. தமிழரின் தேசிய இனப் பிரச்சினை குறித்து அரச கூட்டணிக்குள் அங்கம்வகிக்குங் கட்சிகள் மத்தியில் ஒரு தெளிவான கொள்கைத் திட்டமோ பொதுவான அணுகுமுறையோ இருக்கவில்லை.\nதமிழர் விரோத இனவாதத்திலும் போர்வெறி பிடித்த இராணுவவாதத்திலும் சிங்களப்பௌத்த மேலாதிக்கத்திலும் ஊறித் திளைத்த தீவிரவாதச் சக்திகளுடன் அதிகாரக் கூட்டுறவு வைத்திருக்கும் சந்திரிகா அம்மையாரால் ஒரு தெளிவான கொள்கைத் திட்டத்தின் அடிப்படையிற் சமாதான முயற்சியை முன்னெடுக்க முடியவில்லை. இதுதான் தென்னிலங்கையில் நிலவும் உண்மையான அரசியல் யதார்த்த நிலை. அரச கூட்டணிக்குள் கருத்தொற்றுமையில்லையென்ற அரசியல் உண்மையானது மிகவும் சாதுரியமான முறையில், சர்வதேச சமூகத்திற்கு இருட்டடிப்புச் செய்யப்பட்டுவருகிறது.\nரணில் விக்கிரமசிங்கா அரசாங்கத்துடன் நாம் நிகழ்த்திய பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக, அதன் இறுதிக் கட்டத்திலேயே எமது இடைக்கால நிர்வாக யோசனைகளை முன்வைத்தோம். அந்த யோசனைகளை அடிப்படையாக வைத்து உடன் பேச்சுக்களைத் தொடங்கலாம் என்ற எமது நிலைப்பாட்டை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை ஆதரிக்கிறது. ஆனால் எமது நிலைப்பாட்டிற்கு மாறாக, சந்திரிகாவின் அரசு ஒரு நிபந்தனையை விதிக்கிறது. அதாவது, எந்த வகையான இடைக்கால நிர்வாக அமைப்பும் ஒரு நிரந்தரமான தீர்வுத் திட்டத்தின் இணைபிரியாத அங்கமாக அமையவேண்டும் என வலியுறுத்துகிறது. நாம் ஒர் இடைக்கால நிர்வாக ஒழுங்கை வேண்டிநிற்க, சந்திரிகாவின் அரசு இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுபற்றி பேச விரும்புகிறது.\nகால தாமதமின்றி, இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பு தமிழர் தாயகத்தில் அமையப்பெறவேண்டுமென நாம் வலியுறுத்துவதற்கு முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. நீண்ட காலமாகத் தொடர்ந்த கொடிய போரினாற் பாதிக்கப்பட்ட எமது மக்கள் மிகவும் அவசரமான வாழ்நிலைத் தேவைகளையும் பாரிய மனிதாபிமானப் பிரச்சினைகளையும் எதிர்கொண்டு நிற்கின்றார்கள். பல்லாயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் அகதி முகாம்களில் அவல வாழ்க்கை வாழ்ந்துவருகிறார்கள். போரினாற் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமும் புனர்வாழ்வும் வழங்குவதற்கு உதவி வழங்கும் நாடுகள் பெருந்தொகையில் நிதி ஒதுக்கீடு செய்ய முன்வந்துள்ளன. துன்பப்படும் எமது மக்களுக்கு நிவாரணமும் புனர்வாழ்வும் வழங்கவும் அழிவுற்ற தமிழர் தேசத்தை மீளக் கட்டியமைக்கவும் தகுந்த அதிகாரங்களுடன் வடகிழக்கில் ஒர் இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பு நிறுவப்படுதல் அவசியம்.\nபோர்நிறுத்தம்செய்து, மூன்று ஆண்டு காலமாக அமைதி பேணி, ஆறு மாதங்கள்வரை பேச்சுக்களை நடத்தியபோதும் சமாதானத்தின் பலாபலன்கள் இன்னும் எமது மக்களைச் சென்றடையவில்லை. தாங்கமுடியாத அளவிற்கு அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளின் சுமை எமது மக்களை நசுக்கிவருகிறது. முதலில், உடனடியாகத் தமது அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிட்டவேண்டுமென்பதையே எமது மக்கள் ஆவலாக எதிர்பார்த்து நிற்கின்றார்கள். எனவேதான், நாம் முன்வைத்த யோசனைகளின் அடிப்படையிற் பேச்சுக்களை ஆரம்பித்து வெகு சீக்கிரமாக இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பை நிறுவவேண்டுமென நாம் விரும்புகின்றோம்.\nநாம் தெரிவித்த யோசனைகளிற் சில சர்ச்சைக்குரியனவாகத் தென்பட்டால் அவைபற்றிப் பேச்சுவார்த்தை மேசையில் விவாதித்துத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். முதலில், இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பை நிறுவி, அது செம்மையாகச் செயற்படத் தொடங்குவதை அடுத்தே இனப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வுபற்றிப் பேச்சுக்களை நடத்தலாம் என்பதே எனது நிலைப்பாடு. எமது கோரிக்கை நியாயமானது. தமிழர் தாயகத்தில் நிலவும் வாழ்நிலை நிதர்சனத்தைக் கருத்திற்கொண்டே நாம் இக் கோரிக்கையை முன்வைக்கின்றோம்.\nஆனால், சந்திரிகா அம்மையாரோ இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதுபற்றிப் பேச வருமாறு எமக்கு அழைப்பை விடுத்து வருகிறார். எந்த வடிவத்திலான இடைக்கால நிர்வாகத் திட்டமும், முழுமையான நிரந்தரத் தீர்வுத் திட்டத்தின் அங்கமாக அமையவேண்டும் என்பது அவரது நிலைப்பாடு. தமிழரின் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என அவர் வலியுறுத்துவதற்குப் பல காரணங்களை நாம் சுட்டிக்காட்டலாம்.\nமுதலாவதாக, அரசுக் கூட்டணிக்குள் அங்கம்வகிக்கும் தீவிரவாத இனத் துவேசச் சக்திகளைத் திருப்திப்படுத்துவதற்காக இருக்கலாம். அதுவும் குறிப்பாக, நாம் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தை வன்மையாக எதிர்த்து நிற்கும் ஜே.வி.பியினரைச் சமாதானப்படுத்தும் நோக்கமாக இருக்கலாம்.\nஇரண்டாவதாக, தமிழரின் தேசிய இனப் பிரச்சினையைத் தீர்ப்பதில் உண்மையான அக்கறை கொண்டவர்போன்று சர்வதேசச் சமூகத்திற்கு ஏமாற்றுவித்தை காட்டுவதற்காக இருக்கலாம்.\nமூன்றாவதாக, தமிழரின் சிக்கலான இனப் பிரச்சினை பற்றி விவாதிப்பது என்ற சாக்கிற் பேச்சுக்களை முடிவின்றி இழுத்தடிப்பதற்காகவும் இருக்கலாம். இப்படிப் பல காரணங்களை நாம் சுட்டிக்காட்டலாம். எப்படியான காரணங்களாக இருந்தாலும் ஒன்றைமட்டும் நாம் திட்டவட்டமாகச் சொல்ல விரும்புகின்றோம். அதாவது, சந்திரிகா அம்மையாரின் முரண்பட்ட, ஒன்றுக்கொன்று மாறுபட்ட நிலைப்பாடுகளைப் பார்க்கும்���ொழுது, அவரது அரசானது தமிழ் மக்களுக்கு ஒர் இடைக்காலத் தீர்வையோ நிரந்தரமான தீர்வையோ வழங்கப்போவதில்லை என்பது புலனாகும்.\nதமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வுவேண்டிக் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நாம் சிங்கள அரசியல் தலைமைகளுடன் பேச்சுக்களை நடத்திய கசப்பான வரலாறு பற்றி நான் இங்கு விபரிக்க விரும்பவில்லை. காலத்தாற் சாகாது, ஈழத் தமிழ் இனத்தின் கூட்டு அனுபவத்திற் புதைந்து கிடக்கும் அரசியல் உண்மை இது. மொழியுரிமை என்றும் சம உரிமை என்றும் பிரதேச சுயாட்சி என்றும் சம~;டிக் கூட்டாட்சி என்றும் காலங் காலமாக நாம் பேச்சுக்களை நடத்தி, உடன்பாடுகள் ஒப்பந்தங்கள் செய்து, ஏமாற்றப்பட்டு வஞ்சிக்கப்பட்ட வரலாற்றுப் பாதையில் மீளநடைபோட எமது விடுதலை இயக்கந் தயாராக இல்லை.\nசிங்களப்பௌத்தப் பேரினவாதச் சகதிக்குட் புதைந்து கிடக்கும் அரசியல் அமைப்புகளும் அவற்றின் தலைமைகளும் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளை ஒருபொழுதும் புரிந்துகொள்ளப் போவதில்லை. சிங்களத் தேசத்தின் பிரதான அரசியற் கட்சிகள் எவையுமே தமிழரின் தேசிய இனப் பிரச்சினையின் அடிப்படைகளைக்கூட அங்கீகரிக்கத் தயாராக இல்லை.\nவடகிழக்கு மாநிலமானது தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுத் தாயகம் என்பதையோ, தமிழர்கள் ஒரு தனித்துவமான தேசிய இனக் கட்டமைப்பைக்கொண்ட மக்கள் சமூகம் என்பதையோ தமிழீழ மக்களுக்குப் பிரிந்துசெல்லும் உரிமையுடனான சுயநிர்ணய உரிமையுண்டு என்பதையோ எந்தவொரு சிங்கள அரசியல் இயக்கமும் ஏற்றுக்கொள்ளத் தயாராகவில்லை.\nதமிழரின் தேசிய இனப் பிரச்சினையின் அடிப்படைகளைப் புரிந்துகொண்டு அவற்றை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவமும் பெருந்தன்மையும் மதிநுட்பமும் இல்லாதது ஒருபுறமிருக்க, தென்னிலங்கை அரசியல் இயக்கங்கள் மத்தியில் ஒத்திசைவற்ற, ஒன்றுக்கொன்று மாறுபட்ட, முரண்பாடுகள் நிறைந்த கருத்துக்களையும் கொள்கைகளையுமே காணக்கூடியதாக இருக்கிறது. இப்படிக் குளறுபடியான கொள்கைகளை வரித்துக்கொண்டு, அப்பட்டமான இனவாதம் பேசும் கட்சிகளின் கூட்டணிக்குத் தலைமைவகிக்கும் சந்திரிகா அம்மையார், இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதுபற்றி அக்கறை காட்டுவது எமக்கு ஆச்சரியத்தைத் தருகிறது.\nஜனாதிபதி சந்திரிகாவிடமும் அவர், கூட்ட��ட்சி அமைத்திருக்கும் கட்சிகளிடமும் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியிடமும் எமது விடுதலை இயக்கம் ஒரு வேண்டுகோளை முன்வைக்க விரும்புகிறது. அதாவது, தமிழ் மக்களது இனப் பிரச்சினையின் அடிப்படைகள் குறித்து, அவர்களது மூலாதாரக் கோரிக்கைகளான தாயகம், தேசீயம், சுயநிர்ணய உரிமை குறித்து, உங்களது கட்சிகளின் கொள்கை நிலைப்பாட்டினை அதிகாரபூர்வமாகப் பகிரங்கப்படுத்துங்கள்.\nதென்னிலங்கை அரசியலரங்கில் தமிழரின் அடிப்படை அரசியல் அபிலாசைகள் குறித்துத் தெளிந்த பார்வையும் நேரிய தரிசனமும் ஒத்திசைவான நிலைப்பாடும் நிலவுமானால் எமது மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வுபற்றிப் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமுண்டு. அல்லாதபட்சத்தில், நிரந்தரத் தீர்வு குறித்துப் பேசுவதில் அர்த்தமில்லை. தமிழர் பிரச்சினை குறித்துப் பிளவுபட்டு, முரண்பட்டுக் குழம்பி நிற்கும் சிங்கள அரசியல் தலைமைகளிடமிருந்து எமது மக்களுக்கு நியாயமான நிரந்தரத் தீர்வு கிடைக்கப்போவதில்லையென்ற உண்மையை உணர்ந்துதான் நாம் இடைக்காலத் தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைத்தோம். எமது மக்களின் வாழ்க்கைத் தேவைகளுக்காவது நிவாரணம் பெற்றுக்கொடுக்கும் நோக்கத்துடனேயே நாம் இத் திட்டத்தை முன்வைத்து, பேச்சுகளை ஆரம்பிப்பதற்கு விருப்பம் தெரிவித்தோம். ஆனால் சந்திரிகாவின் அரசு எமது நியாயமான நிலைப்பாட்டை நிராகரித்து, நிரந்தரத் தீர்வு என்ற சாக்குச் சொல்லி, சமாதான முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டுவருகிறது. சமாதானத்தின் விரோதிகளையும் இனவாத சக்திகளையும் அவர்களது குளறுபடியான கொள்கைகளையுந் தனது கூட்டாட்சித் திரைக்குள் மூடிமறைத்து, விடுதலைப் புலிகள் மீது வீண்பழி சுமத்த முனைகிறார் சந்திரிகா அம்மையார். சமாதான முகமூடி அணிந்து நடிக்கும் சந்திரிகா அரசின் உண்மையான முகத்தைச் சர்வதேச சமூகம் அடையாளம் கண்டுகொள்ளும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.\nஇடைக்காலத் தீர்வுமின்றி, நிரந்தரத் தீர்வுமின்றி, நிலையான அமைதியுமின்றி, நிம்மதியான வாழ்வுமின்றி, நாம் அரசியல் வெறுமைக்குள் தொடர்ந்தும் சிறைபட்டுக் கிடக்கமுடியாது. சிங்களத் தேசமானது தமிழினத்தை அரவணைத்து, இணைத்து வாழவும் விரும்பவில்லை. அதே சமயம், பிரிந்து சென்று தனித்து வாழவும் வி��ுவதாக இல்லை. இரண்டுங் கெட்டான் நிலையில் விடிவின்றி, விடுதலையின்றி, எதிர்காலச் சுபீட்சமின்றி சூனியமான அரசியல் இருட்டுக்குள் நாம் தொடர்ந்து வாழமுடியாது. பொறுமைக்கும் எதிர்பார்ப்புக்கும் எல்லைக்கோடுகளுள்ளன. அந்த எல்லைக் கோடுகளை நாம் அடைந்துவிட்டோம். இந்த நெருக்கடியான சூழ்நிலையிற் சிறீலங்கா அரசுக்கு நாம் அவசரமான அழைப்பு ஒன்றை விடுக்க விரும்புகின்றோம். அதாவது, நாம் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தின் அடிப்படையில், நிபந்தனையற்ற முறையில், காலந் தாமதிக்காது பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம். எமது இந்த அவசர வேண்டுகோளை நிராகரித்து, காலத்தை இழுத்தடித்து, எமது மக்களின் துயர வாழ்வை நீடித்துச் செல்ல சிங்கள அரசு முற்படுமானால், நாம் எமது தேசத்தின் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. எமது இந்த இக்கட்டான நிலையை, தமிழரின் இனப்பிரச்சினையில் அக்கறையுடைய உலக நாடுகள் கருத்தில் எடுத்து, எமது நியாயமான நிலைப்பாட்டின் அடிப்படையிற் சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிக்கும்படி சிறீலங்கா அரசிற்கு அழுத்தம்கொடுக்குமாறு வேண்டிக்கொள்கிறோம்.\nஎமது மண்ணின் விடிவிற்காகவும் எமது மக்களின் விடுதலைக்காகவும் களமாடி வீழ்ந்த எமது மாவீரர்களை நினைவுகூரும் இப் புனித நாளில், தேச விடுதலை என்ற அவர்களது இலட்சியக்கனவை, எத்தகைய இடர்கள், சாவல்களை எதிர்கொண்டபோதும் நிறைவுசெய்வோமென நாம் உறுதிபூணுவோமாக.\n”புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\n← தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2003\nதமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2005 →\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=4982&name=jagan", "date_download": "2020-09-20T05:21:50Z", "digest": "sha1:VILSLNQ2BW7CYK7UFS6ISYCEOAKFYLLL", "length": 19992, "nlines": 315, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: jagan", "raw_content": "\n��ினமலர் முதல் பக்கம் jagan அவரது கருத்துக்கள்\njagan : கருத்துக்கள் ( 3471 )\nசிறப்பு பகுதிகள் ஈ.வெ.ரா.,வின் பிராமண எதிர்ப்பு ஏன்\nமன்னர் காலத்தில், பிராமணர்கள் எந்த வித சொத்தும் வாங்க முடியாது. நிலம் வாங்க அரசு தடை இருந்தது. காரணம், அவர்கள் தான் கோவில் உள்ளே வேலை செய்கிறார்கள், எனவே, இந்த தடை (அனால், அவர்களுக்கு வீடு மற்றும் அரசி அரசு தரும்). வேறு எந்த வேலைகளும் செய்ய தடை. ஆயுதம் (மண்வெட்டி கடப்பாரை சுத்தியல் ) தூக்க தடை எனவே, தச்சு, விவசம் செய்ய தடை. இவை மன்னர்கள் காலத்தில். அதனால் தான் ப்ராமண நிலச்சுவான்தார்கள், பண்ணயரகள் பார்ப்பது வெகு அரிது (வெள்ளையன் ஆட்சில் வந்த சிலர் வந்திருக்க இருக்க கூடும்). வெள்ளையன் ஆட்சில் தேர்வு வைத்து பணியாளர்களை எடுத்தான். விளைவு பல பிராமணர், ICS தேர்வு வெற்றி பெற முடிந்தது. நேற்றுவரை உஞ்சி விருத்தி (பிச்சை) எடுத்தவர் மகன் ICS கலக்டர், வந்தவுடன் எழுந்து நிற்க வேண்டும் என்பதை அஞ்சு மற்றும் எட்டாம் க்ளாஸ் தாண்டாத , மக்கு அனால் பணம் அதிகம் உள்ள ஈ வே நாயகர் வாள் (12000 ஏக்கர் நிலம் ) , தியாக ராய செட்டியார் வாள் (800 ஏக்கர் நிலம்), நாயர் வாள் (1400 ஏக்கர் நிலம் )மற்றும் பனகல் அரசர் (காளஹஸ்தி தெலுங்கு பண்ணையார்) வயிறு எரிந்து , நேர் அறிவு போட்டி முடியாது என்பதால் கட்டு கதைகளை கட்டிவிட்டார்கள். வாழை மட்டை டுமீல்னும் நம்பினான் இப்போ, பிராமணர்கள் அமெரிக்க, ஐரோப்பா மற்றும் உலகெங்கும் கொடி கட்டி பறக்கிறார்கள். இந்த த்ரவிஷகள் ஆட்சில் இங்கு தண்ணீர் கூட கிடைக்க மாட்டேங்குது. கடவுள் பார்த்து கொண்டிருக்கிறார். பிராமணர் தவறு செய்ததில்லை என்பதால் கடவுள் அவர்களை பார்த்து கொள்வார் கவலை வேண்டாம். (ஆயிரம் ஆண்டுகளா கல்வி தடை செய்தார்கள், படிக்க விடவில்லை என்பது எல்லாம் சுத்த புருடா. எந்த வித வரலாற்று சான்றும் அதற்க்கு கிடையாது. இலங்கையில் பிராமணர் இல்லை அனால் ஜாதி கொடுமை அங்கு தமிழ்நாட்டை விட அதிகம். அங்கு வேளாளர் (பிள்ளை) தாண்டி துரும்பை கூட அசைக்க முடியாது) 20-செப்-2020 01:11:34 IST\nபொது ஏர் இந்தியா கடனை குறைக்க அரசு பரிசீலனை\nபோன் நம்பர் வாங்கி விளம்பர கம்பெனிகளுக்கு வித்து காசு பண்ணனும். கண்டவனும் கண்ட நேரத்தில் கூப்பிடுவான். 19-செப்-2020 20:07:53 IST\nஅரசியல் தி.மு.க.,ஆட்சிக்கு வந்தவுடன்நீட் தேர்வு ரத்து\nஅப்போதான் 1c 2c போன்ற குற��ந்த நன்கொடைக்கு சீட்டு வழங்கி வரும் எல்லா கல்வி தந்தைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாது 18-செப்-2020 00:39:26 IST\nபொது தூத்துக்குடி அருகே ராக்கெட் ஏவுதளம் 6 மாதங்களில் தமிழக அரசு நிலம் ஒப்படைப்பு\nபூமத்திய ரேகைக்கு எவ்ளோ கிட்ட போறோமோ அதுவரை எரிபொருள் மிச்சம் ஆகும். 18-செப்-2020 00:36:24 IST\nபொது தூத்துக்குடி அருகே ராக்கெட் ஏவுதளம் 6 மாதங்களில் தமிழக அரசு நிலம் ஒப்படைப்பு\nராக்கெட் புகை சுற்றுப்புற சூழல் காற்று மாசு உண்டாக்கும் எனவே இது தேவையில்லை. -இப்படிக்கு கள்ள பாதிரி மற்றும் சீன கைக்கூலிகள் சங்கம். (இல்லைனாலும் தூத்துக்குடி சுத்தம் பல்லை இளிக்குது) 18-செப்-2020 00:34:45 IST\nஅரசியல் கோவிலுக்கு அதிகம் செய்துள்ளேன் தி.மு.க., - எம்.எல்.ஏ., சொல்கிறார்\nஇவன் செஞ்சது எல்லாம் போலி நகை போட்டு ஒரிஜினல் திருடும் ட்ரிக்ஸ். யாரும் நம்ப தயாரில்லை . தீயமுக ஹிந்து எதிரி தான் , எதிரி தான் எதிரி தான். தாய் மதத்தை ஏசும் கூட்டத்துடன் கும்மாளம் போடும் இவன் எதை தின்கிறானோ 13-செப்-2020 18:32:33 IST\nபொது ஜேஇஇ தேர்வில் 100 சதவீத மதிப்பெண் பெற்ற 24 மாணவர்கள்\nசமசீரழிவு கல்வி. இட ஒதுக்கீடு மூலம் திறமை தகுதி போன்றவை தேவையில்லை எண்டு சொன்ன தமிழ் நாடு எல்லாத்திலேயும் கீழே போவது கேட்க சந்தோஷமாக உள்ளது. திறமையை மதிக்காத சமூகம் உருப்பட கூடாது. ஹா ஹா ஹா 12-செப்-2020 17:42:57 IST\nபொது அரியர் மாணவர்கள் பாஸ் விவகாரம் டிரெண்டிங்கில் அனல் பறக்கும் விவாதம்\nஇட ஒதுக்கீடு குறுக்கு வழியும் இதே கேஸ் தான். திறமை பூஜ்யம் 09-செப்-2020 22:01:12 IST\nபொது அரியர் மாணவர்கள் பாஸ் விவகாரம் டிரெண்டிங்கில் அனல் பறக்கும் விவாதம்\nஆரியர் தேர்வு திராவிட கண்மணிகள் எழுத மாட்டார்கள். 09-செப்-2020 03:58:53 IST\nஅரசியல் அரியர்ஸ் விவகாரம் ஸ்டாலின் யோசனை\n\"தகுதி அடிப்படையில் \" - இது சமூக நீதிக்கு எதிரானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாது. \"தகுதி \" மற்றும் \"திறமை\" தமிழ் அகராதியில் இருந்து நீக்கப்படவேண்டும்,இல்லையென்றால் சமூக நீதி அழிந்து விடும் என்கிறார்கள் டுமீல் அறிஞர்கள். செய்வார்களா\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-1205/", "date_download": "2020-09-20T05:28:38Z", "digest": "sha1:BSIAUAFWUQQCHOVFZMNNT2B66OOXNQOJ", "length": 10345, "nlines": 85, "source_domain": "www.namadhuamma.net", "title": "விளையாட்டு மைதானங்களில் 100 பேரை மட்டுமே அனுமதிக்கவேண்டும் - வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nநான் விவசாயி என்று சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகிறேன் -ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் பதிலடி\nதமிழ்நாடு இணைய பாதுகாப்பு கொள்கை 2020 – முதலமைச்சர் வெளியிட்டார்\nரூ.353 கோடி மதிப்பீட்டில் 25 துணை மின் நிலையங்கள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்\nகாற்றாலை மின்சார உற்பத்தி அளவை நெறிபடுத்த புதிய தொழிற்நுட்ப திட்ட ஒப்பந்த ஆணை – முதலமைச்சர் வழங்கினார்\nரூ.24.93 கோடியில் மூன்று நீர்வள ஆதாரத் துறையின் திட்டப் பணிகள் – முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்\nமாணவர்களின் மேற்படிப்பு கனவை நனவாக்கியது கழக அரசு – சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் பேச்சு\n1070 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் – அரூரில்அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்\nதூத்துக்குடிக்கு 22 – ந்தேதி முதலமைச்சர் வருகை – முன்னேற்பாடு பணிகள் அமைச்சர் நேரில் ஆய்வு\nமாணவர் சமுதாயத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார் முதலமைச்சர் – அமைச்சர் பா.பென்ஜமின் பெருமித பேச்சு\nஅம்மா உணவகத்துக்கு தேசிய வங்கி தலைவர் பாராட்டு – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பெருமிதம்\nபெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.25.35 கோடியில் அணைக்கட்டு மதகுகள் – அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்\nஉதயநிதிஸ்டாலினுக்கு கழகத்தினர் தக்க பதிலடி கொடுப்பார்கள் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை\nசிறந்த தொழில்முனைவோருக்கு விருதுகள் – முதலமைச்சர் வழங்கினார்\nகழக செயற்குழு 28-ந்தேதி கூடுகிறது – ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு\nபி.பீ.ஓ. திட்டத்தில் தமிழகத்துக்கு 10 ஆயிரம் இடங்கள் ஒதுக்க வேண்டும் – மத்திய அமைச்சருக்கு, முதலமைச்சர் கடிதம்\nவிளையாட்டு மைதானங்களில் 100 பேரை மட்டுமே அனுமதிக்கவேண்டும் – வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nவிளையாட்டு மைதானங்களில் 100 பேரை மட்டுமே அனுமதிக்கவேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nவிளையாட்டு மைதானங்கள் திறப்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\nஅனைவருக்கும் வெப்ப பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கவேண்டும். விளையாட்டு ��ைதானங்களுக்கு வருபவர்கள் அவர்களாகவே தண்ணீர் பாட்டில்களை கொண்டுவரவேண்டும். முககவசம் கட்டாயம் அணியவேண்டும்.விளையாட்டு மைதானங்களுக்கு உள்ளே மற்றும் வெளியே யாரும் எச்சிலை துப்பக்கூடாது.\nவிளையாட்டு மைதானங்களுக்குள் ஆரம்ப கட்டத்தில் 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.அனைவரும் உரிய சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.65 வயதுக்கு மேற்பட்டவர்களும் 10 வயதுக்கு கீழுள்ளவர்களும் மைதானங்களுக்கு அனுமதி இல்லை. கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து வருபவர்களுக்கு அனுமதி கிடையாது.விளையாட்டு மைதானங்களில் தின்பண்டங்கள் விற்க அனுமதி இல்லை. கழிவறைகள் அனைத்தும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். கொரோனா குறித்து பதாகைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது கட்டாயம் உள்ளிட்ட நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\nவிபத்தில் படுகாயமடைந்த கழக பிரமுகர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்\nஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகள் – துணை முதலமைச்சர் வழங்கினார்\nகழக செயற்குழு 28-ந்தேதி கூடுகிறது – ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு\nகொரோனாவை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன – முதலமைச்சர் குற்றச்சாட்டு\nதேனியில் மாவட்ட கழக தொழில்நுட்பப் பிரிவு அலுவலகம் ப.ரவீந்திரநாத் குமார் எம்.பி. திறந்து வைத்தார்\nஇந்தியா வந்தடைந்த ரஃபேல் போர் விமானங்கள்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/election-2019/story20190420-27260.html", "date_download": "2020-09-20T03:38:30Z", "digest": "sha1:DB4EUZ3IMJRBLXKAV64WQVL3WHLGIMGX", "length": 12891, "nlines": 111, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "அமமுக பொதுச்செயலாளராக தினகரன் தேர்வு: அமமுக அரசியல் கட்சியாக மாறுகிறது, இந்திய தேர்தல் 2019 செய்திகள் - தமிழ் முரசு 2019 India Election news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஅமமுக பொதுச்செயலாளராக தினகரன் தேர்வு: அமமுக அரசியல் கட்சியாக மாறுகிறது\nஆர்ஆர்டி பரிசோதனைக்குச் செல்லாததால் 5,700 ஊழியர்கள் பணிக்குத் திரும்ப முடியவில்லை\nஊழியர் விடுதிகளில் அனுமதியில்லாத மது, சிகரெட் புழக்கத்துக்கு முற்றுப்புள்ளி; தடையைத் தளர்த்த யோசனை\nவெளிநாட்டு ஊழியர் விடுதி நிறுவனத்துக்கு $118,000 அபராதம்\n3 வெளிநாட்டு ஊழியர்களை 40 நாள்கள் முறையின்றி சிறை வைத்ததற்காக நிறுவன மேலாளருக்கு $9,000 அபராதம்\nமனைவி கொலை: கிருஷ்ணன் ராஜுக்கு 10 ஆண்டு சிறை\nசிங்கப்பூரில் மேலும் 15 பேருக்கு கொவிட்-19\nசீன உளவுத் துறைக்கு தகவல் அளித்ததாக இந்திய செய்தியாளர் உட்பட மூவர் கைது\nசவூதி அரேபியாவில் 450 இந்தியர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்; இந்திய அதிகாரிகளிடம் கோரிக்கை\nகொலைக்குற்றம் சாட்டப்பட்ட நால்வருக்கு மரண தண்டனை விதித்தது மலேசிய உயர் நீதிமன்றம்\nசெம்பவாங்: சீன குபேரர் கோயிலில் பெருந்தீ; கடவுள் சிலைகளுக்குச் சேதமில்லை, 3 நாய்கள் மடிந்தன\nஅமமுக பொதுச்செயலாளராக தினகரன் தேர்வு: அமமுக அரசியல் கட்சியாக மாறுகிறது\nசென்னை: தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் அம்மா மக்கள் முன் னேற்றக் கழகம் புதிய கட்சியாக உருமாறுகிறது. அதன் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் பொறுப்பு ஏற்கிறார் என்பது உறுதி யாகி இருக்கிறது.\nஅண்மையில் நடந்த சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அமமுகவுக்குப் பொதுவான சின் னத்தை ஒதுக்கும்படி அந்தக் கட்சியின் தரப்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது.\nஅந்த வழக்கு உச்ச நீதிமன்றத் தில் விசாரணைக்கு வந்தபோது அமமுகவை அரசியல் கட்சியாக பதிவு செய்யப்போகிறோம் என்று தினகரன் தரப்பில் உறுதிமொழி கொடுக்கப்பட்டது.\nஅந்த உறுதிமொழியை நிறை வேற்றும் வகையில் அமமுக அரசியல் கட்சியாக மாறுகிறது என்று கூறப்படுகிறது.\nஓர் அமைப்பாக செயல்பட்டு வரும் அமமுகவின் பொதுச் செய லாளராக சசிகலாவும் துணைப் பொதுச் செயலாளராக தினகரனும் இருக்கிறார்கள்.\nஅமமுக நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. அதில் அமமுக வின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்ந்து எடுக்கப்பட்டார்.\nதமிழகத்தில் நடந்து முடிந்து உள்ள தேர்தலில் அமமுக பரிசுப் பெட்டகச் சின்னத்தில் சுயேச் சையாகப் போட்டியிட்டது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்று���் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nசூதாட்டக்காரர்களின் 1.36 பி. பணம் மாற்றிவிடப்பட்ட விவகாரம்: விசாரணை நடத்த சட்ட நிறுவனம் நியமனம்\nஅறிவியல் தாக்கத்தை விவரிக்க வருகிறது ‘கேக்காது’\n400 ஆபாசப் படம்: இளையர் ஒப்புதல்\n50% ஊதிய குறைப்புக்கு எஸ்ஐஏ விமானிகள் ஒப்புதல்; வேலைகளைத் தக்கவைக்க விருப்பம்\nகொலைக்குற்றம் சாட்டப்பட்ட நால்வருக்கு மரண தண்டனை விதித்தது மலேசிய உயர் நீதிமன்றம்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nசொந்தக் காலில் தமது மாணவர்கள் நிற்பதைப் பார்க்கும்போது அதில் உள்ள மகிழ்ச்சியே தனி. சிறப்புத் தேவை ஆசிரியர் ஷாலினி. (படம்: AWWA)\nஎதிர்பாராத முடிவு ஏற்படுத்திய மனநிறைவு\nஇணைய அச்சுறுத்தல் பற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல்\nமெய்நிகர் பாணியில் நடத்தப்பட்ட கூட்டுத் துணைப்பாடக் கல்வி விருது நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி (நடுவரிசையில் நடுவில்) கலந்துகொண்டார். அவருக்கு இடப்புறமாக இருப்பவர் சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி ரா.அன்பரசு. படம்: சிண்டா\nகல்வியில் மேம்பாடு கண்ட மாணவர்களுக்கு அங்கீகாரம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/31656/", "date_download": "2020-09-20T05:04:12Z", "digest": "sha1:5IUWYZ5TZRAN4L2ZJWMWHGNN6FG6ROTQ", "length": 17805, "nlines": 284, "source_domain": "tnpolice.news", "title": "தன்னார்வலரின் விழிப்புணர்வை பாராட்டிய காவல் ஆணையர் – POLICE NEWS +", "raw_content": "\nமதுரை காவல் கண்காணிப்பாளர் முயற்சியால், ஆயுதப்படை காவலர்கள் உற்சாகம்\nபோலி கால் சென்டர் மூலம் மோசடி செய்த 5 நபர்கள் கைது.\nஇளைஞர் படுகொலையில் 2 பேர் கைது.\nபுதிதாக கட்டப்பட உள்ள காவல் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\nவீட்டு வாசலில் கோலம் போட்ட பெண் அடித்து கொலை\nதமிழ்நாடு காவல்துறை பணியாளர்கள் பதவிக்கு ஆட்கள் தேர்வு\nகடத்தலுக்கு உதவியாக இருந்த காவலர் மீது நடவடிக்கை, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் IPS அதிரடி\nகாணாமல் போன பெண் விரைவாக கண்டுபிடிப்பு, பெரம்பலூர் மாவட்ட காவல்துறை அசத்தல்\nகாணாமல் போன ரூ. 18 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு\nஇராமேஸ்வரம் செல்ல தடை விதிப்பு, எஸ்.பி. கார்த்திக்\n16 பவுன் தங்க செயின் மற்றும் ரூபாய் 60 ஆயிரத்தை போலீசார் பறிமுதல்\nசட்டத்திற்கு புறம்பாக புகையிலை விற்பனை, அலங்காநல்லூர் காவல்துறையினர் நடவடிக்கை\nதன்னார்வலரின் விழிப்புணர்வை பாராட்டிய காவல் ஆணையர்\nமதுரை : மதுரை மாநகரில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முக கவசம் அணியாமல் நடமாடும் பொதுமக்களுக்கு கரடி பொம்மைக்கு முக கவசம் அணிவித்து அதன்மூலம் தொடர்ந்து மதுரை மாநகர் செனாய் நகரில் மினரல் வாட்டர் கேன் வியாபாரம் செய்துவரும் சமூக ஆர்வலர் திரு. அசோக்குமார் அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். உழவர் சந்தை, ரேஷன் கடைகள், அம்மா உணவகங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும் எனவும் முக கவசம் அணிய வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறார். கபசுர குடிநீரை அனைவருக்கும் தினந்தோறும் வழங்கி வருகிறார்.கடைகளில் வரிசையில் நிற்கமுடியாத முதியவர்கள், நோயாளிகளுக்காக பலசரக்கு, மாத்திரைகள் மற்றும் அத்தியாவசிய உணவு பொருட்களை வாங்கித்தருகிறார்.\nஇதழ் தானம் என்ற பெயரில் பிறரிடம் இருந்து புத்தகங்களை பெற்று பள்ளி, கல்லுாரி, நுாலகங்களுக்கு வழங்கி வருகிறார். அசோக்குமாரின் நற்செயலை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வா���ம் IPS., அவர்கள் பாராட்டினார்.\nபொதுமக்கள் பயன்படுத்த தானியங்கி கிருமி நாசினி அமைத்த ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர்\n104 அரியலூர் : அரியலூர், ஜெயங்கொண்டம் உட்கோட்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி. ஆனந்தி அவர்கள் போக்குவரத்துக் காவல் நிலையத்தின் முன்பு பெடல் சனிடைசர் அமைத்துள்ளார். இந்த […]\nதிண்டுக்கல் மாவட்டத்தில் ஹைடெக் விபச்சார அழகிகள் மற்றும் புரோக்கர்கள் கைது\n“விழிப்புடன் இருங்கள்.. விலகி இருங்கள்… வீட்டில் இருங்கள்…” மதுரை காவல் ஆணையர் வேண்டுகோள்\nஉதவி கேட்ட பெண்ணுக்கு 15 வகை சீர்வரிசை கொடுத்து அசத்திய தாயுள்ளம் கொண்ட காவல் ஆய்வாளர்\nசூதாட்டத்தில் ஈடுபட்ட ஏழு நபர்களை கைது செய்த தேனி போலீசார்\nகோவையில் பாட்டியை கொன்ற பேரன் கைது\nகஞ்சா பதுக்கி வைத்திருந்தவர் கைது\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,857)\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,991)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,804)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,687)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,656)\nகத்தியுடன் சுற்றிய குற்றவாளிகளை கைது செய்த காவலர்களை பாராட்டிய சென்னை காவல் ஆணையர் (1,616)\nமதுரை காவல் கண்காணிப்பாளர் முயற்சியால், ஆயுதப்படை காவலர்கள் உற்சாகம்\nபோலி கால் சென்டர் மூலம் மோசடி செய்த 5 நபர்கள் கைது.\nஇளைஞர் படுகொலையில் 2 பேர் கைது.\nபுதிதாக கட்டப்பட உள்ள காவல் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\nவீட்டு வாசலில் கோலம் போட்ட பெண் அடித்து கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vethagamam.com/chap/old/2%20Samuel/18/text", "date_download": "2020-09-20T03:27:40Z", "digest": "sha1:L63CYWX3KDZDT2PV6K32Z2CA2N7TGELK", "length": 17596, "nlines": 41, "source_domain": "vethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n2 சாமுவேல் : 18\n1 : தாவீது தன்னோடிருந்த ஜனங்களை இலக்கம் பார்த்து, அவர்கள்மேல் ஆயிரத்துக்கு அதிபதிகளையும், நூற்றுக்கு அதிபதிகளையும் வைத்து,\n2 : பின்பு தாவீது ஜனங்களில் மூன்றில் ஒரு பங்கை யோவாபின் வசமாகவும், மூன்றில் ஒரு பங்கைச் ��ெருயாவின் குமாரனும் யோவாபின் சகோதரனுமான அபிசாயின் வசமாகவும், மூன்றில் ஒரு பங்கைக் கித்தியனாகிய ஈத்தாயின் வசமாகவும் அனுப்பி: நானும் உங்களோடேகூடப் புறப்பட்டு வருவேன் என்று ராஜா ஜனங்களிடத்தில் சொன்னான்.\n3 : ஜனங்களோ: நீர் புறப்படவேண்டாம்; நாங்கள் முறிந்தோடிப்போனாலும், அவர்கள் எங்கள் காரியத்தை ஒரு பொருட்டாக எண்ணமாட்டார்கள்; எங்களில் பாதிப்பேர் செத்துப்போனாலும், எங்கள் காரியத்தைப்பற்றிக் கவலைப்படமாட்டார்கள்; நீரோ, எங்களில் பதினாயிரம்பேருக்குச் சரி, நீர் பட்டணத்தில் இருந்துகொண்டு, எங்களுக்கு உதவி செய்கிறது எங்களுக்கு நலமாயிருக்கும் என்றார்கள்.\n4 : அப்பொழுது ராஜா அவர்களைப் பார்த்து: உங்களுக்கு நலமாய்த்தோன்றுகிறதைச் செய்வேன் என்று சொல்லி, ராஜா ஒலிமுகவாசல் ஓரத்திலே நின்றான்; ஜனங்கள் எல்லாரும் நூறுநூறாகவும் ஆயிரம் ஆயிரமாகவும் புறப்பட்டார்கள்.\n5 : ராஜா யோவாபையும், அபிசாயையும், ஈத்தாயையும் நோக்கி: பிள்ளையாண்டானாகிய அப்சலோமை என்னிமித்தம் மெதுவாய் நடப்பியுங்கள் என்று கட்டளையிட்டான்; இப்படி ராஜாஅப்சலோமைக் குறித்து அதிபதிகளுக்கெல்லாம் கட்டளையிட்டதை ஜனங்கள் எல்லாரும் கேட்டிருந்தார்கள்.\n6 : ஜனங்கள் வெளியே இஸ்ரவேலருக்கு எதிராகப் புறப்பட்டபிற்பாடு, எப்பிராயீம் காட்டிலே யுத்தம் நடந்தது.\n7 : அங்கே இஸ்ரவேல் ஜனங்கள் தாவீதின் சேவகருக்கு முன்பாக முறிய அடிக்கப் பட்டார்கள்; அங்கே அன்றையதினம் இருபதினாயிரம்பேர் மடியத்தக்கதாக பெரிய சங்காரம் உண்டாயிற்று.\n8 : யுத்தம் அந்த தேசம் எங்கும் பரந்தது; அன்றையதினம் பட்டயம் பட்சித்த ஜனங்களைப் பார்க்கிலும் காடு பட்சித்த ஜனம் அதிகம்.\n9 : அப்சலோம் தாவீதின் சேவகருக்கு எதிர்ப்பட்டான்; அப்சலோம் கோவேறு கழுதையின்மேல் ஏறிவரும்போது, அந்தக் கோவேறு கழுதை சன்னல்பின்னலான ஒரு பெரிய கர்வாலிமரத்தின்கீழ் வந்ததினால், அவனுடைய தலை கர்வாலிமரத்தில் மாட்டிக்கொண்டு, அவன் வானத்துக்கும் பூமிக்கும் நடுவே தொங்கினான்; அவன் ஏறியிருந்த கோவேறுகழுதை அப்பாலே போயிற்று.\n10 : அதை ஒருவன் கண்டு, யோவாபுக்கு அறிவித்து: இதோ, அப்சலோமை ஒரு கர்வாலிமரத்திலே தொங்கக் கண்டேன் என்றான்.\n11 : அப்பொழுது யோவாப் தனக்கு அதை அறிவித்தவனை நோக்கி: நீ அதைக் கண்டாயே; பின்னை ஏன் அவனை அங்கே வெட்டி,தரையி��ே தள்ளிப்போடவில்லை நான் உனக்குப் பத்து வெள்ளிக் காசையும் ஒரு கச்சையையும் கொடுக்கக் கடமையுள்ளவனாயிருப்பேனே என்றான்.\n12 : அந்த மனுஷன் யோவாபை நோக்கி: என் கைகளில் ஆயிரம் வெள்ளிக்காசு நிறுத்துக் கொடுக்கப்பட்டாலும், நான் ராஜாவுடைய குமாரன்மேல் என்கையை நீட்ட மாட்டேன்; பிள்ளையாண்டானாகிய அப்சலோமை நீங்கள் அவரவர் காப்பாற்றுங்கள் என்று ராஜா உமக்கும் அபிசாய்க்கும் ஈத்தாய்க்கும் எங்கள் காதுகள் கேட்கக் கட்டளையிட்டாரே.\n13 : ராஜாவுக்கு ஒரு காரியமும் மறைவாயிருக்கமாட்டாது; ஆதலால் நான் அதைச் செய்வேனாகில், என் பிராணனுக்கே விரோதமாகச் செய்வேனாவேன்; நீரும் எனக்கு விரோதமாயிருப்பீர் என்றான்.\n14 : ஆதலால் யோவாப்: நான் இப்படி உன்னோடே பேசி, தாமதிக்கமாட்டேன் என்று சொல்லி, தன் கையிலே மூன்று வல்லயங்களை எடுத்துக்கொண்டு, அப்சலோம் இன்னும் கர்வாலிமரத்தின் நடுவிலே உயிரோடே தொங்குகையில், அவைகளை அவன் நெஞ்சிலே குத்தினான்.\n15 : அப்பொழுது யோவாபின் ஆயுததாரிகளாகிய பத்து சேவகர் அப்சலோமைச் சூழ்ந்து அவனை அடித்துக் கொன்றுபோட்டார்கள்.\n16 : அப்பொழுது யோவாப் எக்காளம் ஊதி ஜனங்களை நிறுத்திப்போட்டபடியினால், ஜனங்கள் இஸ்ரவேலைப் பின்தொடருகிறதை விட்டுத் திரும்பினார்கள்.\n17 : அவர்கள் அப்சலோமை எடுத்து, அவனைக் காட்டிலுள்ள ஒரு பெரிய குழியிலே போட்டு, அவன்மேல் மகா பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்; இஸ்ரவேலர் எல்லாரும் அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.\n18 : அப்சலோம் உயிரோடே இருக்கையில்: என் பேரை நினைக்கப்பண்ணும்படியாக எனக்குக் குமாரன் இல்லை என்று சொல்லி, ராஜாவின் பள்ளத்தாக்கிலே தனக்கென்று ஒரு தூணை நிறுத்தி, அந்தத் தூணுக்கு தன் பேரைத் தரித்தான்; அது இந்நாள் வரைக்கும் அப்சலோமின் அடையாளம் என்று சொல்லப்படும்.\n19 : சாதோக்கின் குமாரனாகிய அகிமாஸ்: கர்த்தர் ராஜாவை அவர் சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கி நியாயஞ்செய்தார் என்னும் செய்தியை அவருக்குக் கொண்டு போக, நான் ஓடட்டுமே என்றான்.\n20 : யோவாப் அவனை நோக்கி: இன்றையதினம் நீ செய்தியைக் கொண்டுபோகக் கூடாது; இன்னொருநாளிலே நீ செய்தியைக் கொண்டுபோகலாம்; ராஜாவின் குமாரன் செத்தபடியினால், இன்றைக்கு நீ செய்தியைக் கொண்டுபோக வேண்டாம் என்று சொல்லி,\n21 : யோவாப் கூஷியை நோக்கி: நீ போய் கண்டதை ராஜ���வுக்கு அறிவி என்றான்; கூஷி யோவாபை வணங்கி ஓடினான்.\n22 : சாதோக்கின் குமாரனாகிய அகிமாஸ் இன்னும் யோவாபை நோக்கி: எப்படியானாலும் கூஷியின் பிறகாலே நானும் ஓடட்டுமே என்று திரும்பக் கேட்டதற்கு யோவாப்: என் மகனே, சொல்லும்படி உனக்கு நல்ல செய்தி இல்லாதிருக்கையில், நீ ஓடவேண்டியது என்ன என்றான்.\n23 : அதற்கு அவன்: எப்படியானாலும் நான் ஓடுவேன் என்றான்; அப்பொழுது யோவாப்: ஓடு என்றான்; அப்படியே அகிமாஸ் சமனான பூமி வழியாயோடிக் கூஷிக்கு முந்திக்கொண்டான்.\n24 : தாவீது இரண்டு ஒலிமுகக் கெவுனி வாசலுக்கு நடுவாக உட்கார்ந்திருந்தான்; ஜாமங்காக்கிறவன் அலங்கத்திலிருக்கிற கெவுனியின்மேல் நடந்து, தன் கண்களை ஏறெடுத்து, இதோ, ஒரு மனுஷன் தனியே ஓடிவருகிறதைக் கண்டு,\n25 : கூப்பிட்டு ராஜாவுக்கு அறிவித்தான். அப்பொழுது ராஜா: அவன் ஒருவனாய் வந்தால், அவன் வாயிலே நல்ல செய்தி இருக்கும் என்றான்; அவன் ஓடி கிட்டவரும்போது,\n26 : ஜாமங்காக்கிறவன், வேறொருவன் ஓடிவருகிறதைக் கண்டு: அதோ பின்னொருவன் தனியே ஓடிவருகிறான் என்று வாசல் காக்கிறவனோடே கூப்பிட்டுச் சொன்னான்; அவனும் நல்ல செய்தி கொண்டுவருகிறவன் என்றான்.\n27 : மேலும் ஜாமங்காக்கிறவன்: முந்தினவனுடைய ஓட்டம் சாதோக்கின் குமாரன் அகிமாசுடைய ஓட்டம்போலிருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது என்றான்; அப்பொழுது ராஜா: அவன் நல்ல மனுஷன்; அவன் நல்ல செய்தி சொல்ல வருகிறான் என்றான்.\n28 : அகிமாஸ் வந்து ராஜாவை நோக்கி: சமாதானம் என்று சொல்லி, முகங்குப்புற விழுந்து, ராஜாவை வணங்கி, ராஜாவாகிய ஆண்டவனுக்கு விரோதமாய்த் தங்கள் கைகளை எடுத்த மனுஷரை ஒப்புக்கொடுத்திருக்கிற உம்முடைய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக என்றான்.\n29 : அப்பொழுது ராஜா: பிள்ளையாண்டானாகிய அப்சலோம் சுகமாயிருக்கிறானா என்று கேட்டதற்கு, அகிமாஸ் யோவாப் ராஜாவின் வேலைக்காரனையும் உம்முடைய அடியானையும் அனுப்புகிறபோது, ஒரு பெரிய சந்தடியிருந்தது. ஆனாலும் அது இன்னதென்று எனக்குத் தெரியாது என்றான்.\n30 : அப்பொழுது ராஜா: நீ அங்கே போய் நில் என்றான்; அவன் ஒரு பக்கத்தில் போய் நின்றான்.\n31 : இதோ, கூஷி வந்து: ராஜாவாகிய என் ஆண்டவனே, நற்செய்தி, இன்று கர்த்தர் உமக்கு விரோதமாயெழும்பின எல்லாரின் கைக்கும் உம்மை நீங்கலாக்கி நியாயம் செய்தார் என்றான்.\n32 : அப்பொழுது ராஜா க���ஷியைப் பார்த்து: பிள்ளையாண்டானாகிய அப்சலோம் சுகமாயிருக்கிறானா என்று கேட்டதற்கு, கூஷி என்பவன்: அந்தப் பிள்ளையாண்டானுக்கு நடந்ததுபோல, ராஜாவாகிய என் ஆண்டவனுடைய சத்துருக்களுக்கும், பொல்லாப்புச் செய்ய உமக்கு விரோதமாய் எழும்புகிற யாவருக்கும் நடக்கக்கடவது என்றான்.\n33 : அப்பொழுதுராஜா மிகவும் கலங்கி, கெவுனிவாசலின் மேல்வீட்டிற்குள் ஏறிப்போய் அழுதான்; அவன் ஏறிப்போகையில்: என் மகனாகிய அப்சலோமே, என் மகனே, என் மகனாகிய அப்சலோமே நான் உனக்குப்பதிலாகச் செத்தேனானால் நலமாயிருக்கும். அப்சலோமே, என் மகனே, என்று சொல்லி அழுதான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/03/blog-post_926.html", "date_download": "2020-09-20T04:39:42Z", "digest": "sha1:WXBE3MZQTJBBJLXBJWP5EWPIMFG5QYEG", "length": 20159, "nlines": 167, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: ராஜபக்சர்கள் அல்லாத ஒருவரை ஜனாதிபதி வேடபாளாராக ஏற்றுக்கொள்ளத் தயார்- பசில்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nராஜபக்சர்கள் அல்லாத ஒருவரை ஜனாதிபதி வேடபாளாராக ஏற்றுக்கொள்ளத் தயார்- பசில்.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொது ஜன பெரமுன ஆகிய இரு கட்சிகளுக்குமிடையேயான உத்தியோக பூர்வ பேச்சுவார்த்தை நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது. இங்கு எதிர்வரும் தேர்தலை இருகட்சிகளும் எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக தீவிரமாகவும் இதய சுத்தியுடனும் பேசி இறுதி முடிவெடுக்க இரு கட்சிகளின் தலைமைப் பீடங்களும் தீர்மானித்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது.\nஇது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்தபொது ஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபச்ச ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முடிவெடுப்பார் என்றும் அவர் ராஜபச்சர்கள் அல்��ாத ஒருவரை நிறுத்துவது என்று தீர்மானித்தாலும் அதற்கு தங்களது பூரண ஆதரவு வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\nமேலும் கோட்டபாய ராஜபக்ச தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேட்டபோது, கோட்டபாய ராஜபக்ச தானாக முன்வந்து தயார் என்று கூறியிருப்பது வரவேற்க தக்கது என்றும் அவ்வாறு யாருக்காவது விருப்பம் இருந்தால் அவர்களும் வெளிப்படையாக கூறவேண்டும் என்றும் வேண்டினார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபுதைகுழிக்கும் சங்கிலி மன்னனுக்கும் தொடர்புகள் உண்டா காரணமானவர்கள் யார்\nமன்னார் சதோச வளாகத்தில் சமீபகாலமாக அகழப்பட்டுவந்த மனித எலும்புக்கூடுகளின் றேடியோ காபன் அணுப்பரிசோதனை முடிவு இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக வெ...\nகுட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nஇலங்கைநெட் செய்தியால் ஊத்தை சேது அதிர்ச்சி அடைந்து விட்டானாம்\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான சண்முகராசா ஜீவராசா எனும் பெயருடைய நபரிடம் ஊத்தை சேது என அறியப்படும் ...\nஆரிய திராவிட மோதல்கள் : சில கேள்விகள் ; வரலாற்றுக் குறிப்புகள்\nதமிழ்நாட்டு திராவிடக் கருத்துக்கள் பிராமணிய எதிர்ப்பை மனித விரோத மட்டத்துக்கு வளர்த்துச் சென்றனர். ஆரியக் கருத்தாளர்கள் யூதர்களை எப்படி மதித...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nகுடு சந்தா ஹெரோயினுடன் கைது\nதொடலங்க பிரதேசத்தைச் சேர்ந்த போதைப் பொருள் வியாபாரம் நடாத்திவந்த முக்கிய புள்ளிகளில் ஒருவரான தினேஷா சந்தமாலி என்ற குடு சந்தா எனும் பெண் ப...\nபுதிய அரசியல் யாப்புத் தொடர்பில் சிறுபான்மையினர் பயப்படத் தேவையில்லை\nஎதிர்வரும் காலத்தில் உருவாக்கப்படவுள்ள யாப்பு மறுசீரமைப்பின்போது 13 ஆவது யாப்புக்கு எந்தவொருமுறையிலும் பாதிப்பு ஏற்படாது என அமைச்சர் டக்ள...\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nஎதிர்வரும் 27ம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை மாநாட்டில் இலங்கைக்குழுவுக்கு தலைமை தாங்கவுள்ள அமைச்சர் மஹிந்த சமர...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ ���தயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2015/03/03/news/4082", "date_download": "2020-09-20T04:39:45Z", "digest": "sha1:GOO2LVMBP2IPQ76TP6OLS4BBJB7OKCMU", "length": 9120, "nlines": 105, "source_domain": "www.puthinappalakai.net", "title": "இராணுவ ஆட்சியில் இருந்து விடுபட்டது திருகோணமலை – சிவில் அரச அதிபர் நியமனம் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஇராணுவ ஆட்சியில் இருந்து விடுபட்டது திருகோணமலை – சிவில் அரச அதிபர் நியமனம்\nMar 03, 2015 | 0:15 by திருக்கோணமலைச் செய்தியாளர் in செய்திகள்\nகோப்பு படம்- புதிய அரசஅதிபர்\nதிருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரான சிவில் அதிகாரியான என்.ஏ.ஏ.புஸ்பகுமார நேற்று நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து எட்டு ஆண்டுகால இராணுவ ஆட்சியில் இருந்து திருகோணமலை மாவட்டம் விடுபட்டு, நேற்று முதல் சிவில் நிர்வாகம் மீளவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nகடந்த எட்டு ஆண்டுகளாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக முன்னாள் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் பி.ரி.டி.சில்வாவே பணியாற்றி வந்தார்.\nபுதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர், சிவில் நிர்வாகத்தில் பணியாற்றிய வந்த ஒரே இராணுவ அதிகாரியாக இவர் மட்டுமே எஞ்சியிருந்தார்.\nஇவர் அரசாங்க அதிபராகப் பணியாற்றிய காலத்தில் இவரைச் சுற்றி எப்போதும் இராணுவ அதிகாரிகளே காணப்பட்டனர்.\nதிருகோணமலையில் நீண்டகாலமாக நீடிக்கும் இராணுவ ஆட்சிக்கு முடிவு கட்டுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தன.\nஎனினும், தமிழ் ப��சும் மக்களே பெரும்பான்மையாக வாழும் திருகோணமலை மாவட்டத்துக்கு சிங்கள அதிகாரி ஒருவரையே அரசாங்க அதிபராக புதிய அரசாங்கமும் நியமித்துள்ளது.\nஅதேவேளை, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள என்.ஏ.ஏ.புஸ்பகுமார கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagged with: என்.ஏ.ஏ.புஸ்பகுமார, திருகோணமலை, மேஜர் ஜெனரல் பி.ரி.டி.சில்வா\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் – சிறிலங்கா காவல்துறை எச்சரிக்கை\nசெய்திகள் கொரோனா பீதி – நாளையுடன் பாடசாலைகளை மூட உத்தரவு\nசெய்திகள் வருகை நுழைவிசைவு திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா அதிபர் உத்தரவு\nசெய்திகள் கவிஞர் கி.பி. அரவிந்தன் நினைவு தமிழ் இலக்கியப் பரிசுப் போட்டி முடிவுகள்\nசெய்திகள் தமிழர் மூவர் – 2019 : நீங்களும் பரிந்துரை செய்யலாம்\nசெய்திகள் சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் – சிறிலங்கா காவல்துறை எச்சரிக்கை 0 Comments\nசெய்திகள் கொரோனா பீதி – நாளையுடன் பாடசாலைகளை மூட உத்தரவு 0 Comments\nசெய்திகள் வருகை நுழைவிசைவு திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா அதிபர் உத்தரவு 0 Comments\nசெய்திகள் கவிஞர் கி.பி. அரவிந்தன் நினைவு தமிழ் இலக்கியப் பரிசுப் போட்டி முடிவுகள் 0 Comments\nசெய்திகள் தமிழர் மூவர் – 2019 : நீங்களும் பரிந்துரை செய்யலாம் 0 Comments\nVicknaseelan Jeyathevan on அனைத்துலக நீதிமன்றில் ஒன் சான் சுகி\nநெறியாளர் on கோத்தா 29ஆம் நாள் புதுடெல்லி பயணம் – ஜெய்சங்கர் அறிவிப்பு\nKumar on கோத்தா 29ஆம் நாள் புதுடெல்லி பயணம் – ஜெய்சங்கர் அறிவிப்பு\nThanga. Mukunthan on தொடர்புகளுக்கு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/06/blog-post_9.html", "date_download": "2020-09-20T05:07:06Z", "digest": "sha1:JS7Q4SZWOGRV5ZDO3L4ALKDOUQNUU5KV", "length": 12445, "nlines": 83, "source_domain": "www.tamilletter.com", "title": "அதாஉல்லாவின் அடியாளாக மாறும் அக்கரைப்பற்று கல்விப் பணிப்பாளர் - TamilLetter.com", "raw_content": "\nஅதாஉல்லாவின் அடியாளாக மாறும் அக்கரைப்பற்று கல்விப் பணிப்பாளர்\nஅதாஉல்லாவின் அடியாளாக மாறும் அக்கரைப்பற்று கல்விப் பணிப்பாளர்\nஅக்கரைப்பற்று கல்வி வலயத்தில்சுமார் 11 ஆண்டு காலமாக கடமையாற்றி வரும் வலயக் கல்விப் பணிப்பாளர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.\nஅக்கரைப்பற்று வலயக் கல்விக்குட்பட்ட பல பாடசாலைகளில் நிர்வாக சீர்கேடு நிலவுவதற்கு பல வழிகளிலும் இவர் காரணமாக இருந்து வருகின்றார்.\nபொறுப்பற்ற மற்றும் தகுதியற்றவர்களை தொடர்ந்தும் அதிபராக வைத்துக் கொண்டு தனது சுயதேவைகளுக்காக பயன்படுத்தி வருகின்றார்.\nஒய்வு பெரும் வரைக்கும் அக்கரைப்பற்றிலே தனது காலத்தை கழிக்க வேண்டுமென்பதற்காக அரசியல்வாதிகளின் கைப்பிடியாக மாறிவிட்டார்.\nஅதன் ஒரு அங்கமாக மக்களால் விரட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் அரசியல் முகவராகவும் அவரின் அடியாளாகவும் இவர் இருந்து வருகின்றார்.\nமாகாண கல்வியமைச்சினால் அண்மையில் வேறு ஒரு பிரதேசத்திற்கு இவர் இடமாற்றம் செய்த போது அட்டாளைச்சேனை முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் பிரதேச வாதத்தை கிளப்பி வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை இரத்து செய்ய கிளர்ந்தெழுந்தனர்.\nஇந்த வலயக் கல்விப் பிணப்பாளரினது நியாயமான இடமாற்றத்தை அரசியல் கண்ணோட்டத்திலும் பிரதேச வாதத்தினாலும் பார்த்த எமது முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் இன்று என்ன சொல்லப் போகின்றார்கள் என்பது கேள்வியாகவுள்ளது.\nஇன்று அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் அதாஉல்லா அதிதியாக கலந்து கொண்ட இப்தார் நிகழ்வு வலயக் கல்விப் பணிப்பபாளரின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.\nஇதே வேளை கட்சியையும் தலைவரையும் விமர்சிக்கும் அதாஉல்லா இவ் நிகழ்வில் கலந்து கொள்ளும் காரணத்தால் சுகாதார அமைச்சர் நஸீர,மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் ஆகியோர் இதில் கலந்து கொள்ளவில்லை.\nவலயக் கல்விப் பணிப்பாளரின் பல தவறுகளை அனுசரித்துப் போன முஸ்லிம் காங்கிரஸின் சுகாதார அமைச்சர் மற்றும் ,மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் ஆகியோரினது மனிதபிமான பன்புகளை அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ���ொச்சைப்படுத்தி விட்டார்.\nஇன்று முஸ்லிம் காங்கிரசுக்கு எதிராக களமிறக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளரின் இது போன்ற நடவடிக்கைகளை முஸ்லிம் காங்கிரஸ் முக்ககியஸ்தர்கள் இன்னும் பொறுத்துக் கொள்வார்களா\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nசிறிலங்காவுடனான இராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்த ரஷ்யா ஆர்வம்\nசிறிலங்காவுடன் இராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்த ஆர்வம் கொண்டுள்ளதாக ரஷ்ய கூட்டுப் படைகளின் தலைவரான, ஜெனரல் வலேரி ஜெராசிமோவ் தெரிவித்துள...\nவிஜேதாஷ தடையாக இருந்தால் அவர் மீதும் நடவடிக்கை: கபீர் ஹாஷிம்\nநல்லாட்சி அரசின் செயற்பாடுகளுக்குத் தடையாக இருக்கும் அமைச்சர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ...\nகத்தார் நெருக்கடிக்குத் தீர்வு காண அரபு நாடுகளுக்கு அமீர் அழைப்பு\nநான்கு சக்திமிக்க அரபு அண்டை நாடுகள் கத்தார் மீது விதித்துள்ள தடைகளை சுமூகமாக தீர்ப்பதற்காக கத்தாரின் அமீர் பேச்சுவார்த்தைக்கு வருமாறு ...\nஅதாஉல்லா சாத்தியமில்லை - தவம் சாத்தியமா\nபர்விஸ் எஸ்.எல். முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தோல்வியடைந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் மீண்டும் அதிகாரத்தை தக்க வைப்பதற்கான அவர் ...\nதேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவின் அரசியல் எதிர்காலம்\nதேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவின் அரசியல் எதிர்காலம் AL.Ramees தான் தோல்வியடைந்தாலும் நம்பிக்கைத் துரோகம் செய்யமாட்டேன் எனு...\nபிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம்.அமீன் விடுத்துள்ள ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்து செய்தி\nஇஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் இறுதியான ஹஜ்ஜூப் கடமையை தொடர்ந்து முஸ்லிம்கள் ' ஈதுல் அழ்ஹா ' எனப்படும் தியாகத் திருந...\nஹிஸ்புல்லாவினால் அமைக்கப்படும் பல்கலைக்கழகத்திற்கு எங்கிருந்து நிதி கிடைக்கப்பெற்றது\nகிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா அவர்களினால் அமைக்கப்பட்டுவரும் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு எங்கிருந்து நிதி கிடைக்கப்பெற்றது இங்க...\nகடற்படைத் தளபதி ஒரு மிருகம் - என்கிற��ு மஹிந்த அணி\nமாகம்புர துறைமுகத்தில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தியது மற்றும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது கடற்படையினரைக் ...\nபுதிய இராஜாங்க அமைச்சர்களின் விபரம்,\nபுதிய அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்வு சற்று முன்னர் ஆரம்பமானது. ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்...\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் வர்ணனை செய்யவுள்ள 24 பேரின் பெயர்கள்\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் வர்ணனை செய்யவுள்ள 24 பேரின் பெயர்களை ICC வெளியிட்டுள்ளது. இதில் இலங்கையின் குமார் சங்கக்காரவின் பெயரும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/oppo-a5-black-used-for-sale-kandy", "date_download": "2020-09-20T04:55:40Z", "digest": "sha1:2SR4GYANSJC2WGEMYPY77R3IAUJKAPYA", "length": 3871, "nlines": 93, "source_domain": "ikman.lk", "title": "Oppo A5 black (Used) | அக்குரனை | ikman.lk", "raw_content": "\nஅன்று 04 ஆகஸ்ட் 4:29 பிற்பகல், அக்குரனை, கண்டி\nபுளுடுத், புகைப்பட கருவி , டுவல் லென்ஸ் கெமரா, இரட்டை சிம் வசதி, எக்ஸ்டென்டபல் மெமரி, பிங்கர் பிரின்ட் சென்டர், GPS, பெளதீக விசைப்பலகை, மோஷன் சென்டர், 3G, 4G, GSM, தொடு திரை\nதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indusladies.com/community/threads/%E0%AE%93%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.87516/", "date_download": "2020-09-20T05:22:35Z", "digest": "sha1:7PQGSYJO4XBM4A2ZAPX2DV6LFEI4M4T3", "length": 10531, "nlines": 374, "source_domain": "indusladies.com", "title": "ஓட வாழ்வு... | Indusladies", "raw_content": "\nஓ என்று ஓசைவிட்டு ஓடிச்சென்ற ஓடம்\nஓசையின்றி ஓட்டமின்றி ஒதுங்கி நிற்குதே\nகள்வன் அந்த பாறை வந்து மோதியதாலோ\nஅல்ல பயணம் செய்த பயணிகளின் பாரத்தினாலோ\nஇந்த வேக வாழ்க்கை சோகமாகி முடங்கிவிட்டதே\nபயணம் செய்த பயணிகளோ அதை எண்ணவுமில்லை\nஇந்த ஓடத்தின் பாரம் கூட குறையவுமில்லை\nசில மனிதர்களும் இவ்வோடவாழ்க்கை வாழ்கிறார்களே\nதன் பிள்ளைகளும் இப்பயணிகள் போல எண்ணுகிறார்களே\nபழுதடைந்த ஓடம் சேற பலக்கரைகளும் உண்டு\nஇப்பாசமுள்ள பெரியோர் வாழ முதியோர் இல்லங்களும் உண்டு\nபெற்றோர் பலரின் பாரம் படிய\nசிறியோர் சிலரின் சிந்தனை சிறக்கட்டும்....\nசலங்கை கட்டி ஓடி வா வியான் கண்ணா\nமுதுமையை ஓட ஓட விரட்டும் ஓட்ஸ்\nபார்த்த நிறை குடங்கள் அதன்\nஎன்று வரும் சிறார்களுக்கு பொறுப்பு என தவிக்க வைக்கும் வரிகள். நல்ல கருத்துள்ள கவிதை.\nஎக்காரணம் கொண்டும் பயணிகளை நம்பி இல்லை இக்காலத்து படகுகள் . கயிறின் உதவி ( பிள்ளைகளின் உதவி ) இருக்கும் வரை நிலையான இடத்தில் இருக்கும் படகுகள் , தன்னை கவனிப்பார் இல்லையெனில் படகினில் ஓட்டை விழும்வரை மூழ்காமல் மிதந்துகொண்டுதான் இருக்கிறது .........\nஉங்கள் கவிதை மிக அருமை . :thumbsup\nபார்த்த நிறை குடங்கள் அதன்\nஎன்று வரும் சிறார்களுக்கு பொறுப்பு என தவிக்க வைக்கும் வரிகள். நல்ல கருத்துள்ள கவிதை.\nஎன் மெய் சிலிர்க்கிறது உங்கள் வரிகளைப் பார்த்து... என்ன அருமையான கருத்துக்கள்...\nஎக்காரணம் கொண்டும் பயணிகளை நம்பி இல்லை இக்காலத்து படகுகள் . கயிறின் உதவி ( பிள்ளைகளின் உதவி ) இருக்கும் வரை நிலையான இடத்தில் இருக்கும் படகுகள் , தன்னை கவனிப்பார் இல்லையெனில் படகினில் ஓட்டை விழும்வரை மூழ்காமல் மிதந்துகொண்டுதான் இருக்கிறது .........\nஉங்கள் கவிதை மிக அருமை . :thumbsup\nஉண்மை தான். படகுகளும் கற்றுக்கொண்டன... பாவம், அதன் துயரை யார் அறிவாரோ\nஉங்கள் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி...\nஓட்டை விழுந்த ஓடம் ஓரங்கட்டப் படுவது,\nசெயற்கையின் சீற்றமே அதற்குக் காரணம் நட்பு... :-(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2017/01/01/why-do-i-write-kumaran-krishnan/", "date_download": "2020-09-20T04:06:19Z", "digest": "sha1:RDVUUFWQ3LQYOWWC4LW6OMDYMJ77FK5F", "length": 47150, "nlines": 130, "source_domain": "padhaakai.com", "title": "எதற்காக எழுதுகிறேன்? – குமரன் கிருஷ்ணன் | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\nஉயிரணுக்களால் உண்டாவது உடம்பு. நினைவணுக்களால் உருவாவது மனது. ஓயாமல் மனது உருப்பெற்றுக் கொண்டே இருக்கிறது. இந்த உருவாக்கத்தின் தொடர்வினையாக, ஒரு நிகழ்வின் நொடியை நினைவின் பிரதியாய் மனது சேகரிப்பதை நாம் அனுபவம் என்று அழைக்கலாம். ஆனால் எந்தவொரு நிகழ்வின் நொடியும் தனித்திருப்பதில்லை என்பது காலத்தின் விதி. அதன் முன்னும் பின்னுமாய் கோர்க்கப்பட்ட நிகழ்வுகளுக்குரிய‌ நொடிகளின் பிரதியை கொண்டே குறிப்பிட்ட நிகழ்வை உள்வாங்க முடியும் என்பது காலம் ஏற்படுத்திய உயிரியல் கட்டமைப்பு. ஓரறிவு துவங்க��� ஆறறிவு வரை அனைத்திற்கும் இதனை பொது விதி எனக் கொள்ளலாம். இவ்விதியை கொண்டு காலம் நம் மனதை கையாளும் பாங்கு அலாதியானது. நினைப்பின்றி நிகழ்வில்லை, நிகழ்வின்றி நினைப்பில்லை என்னும் விசித்திர வளையத்திற்குள் நம்மை சுற்ற விட்டு வேடிக்கை பார்க்கும் காலத்திற்கு நாம் வைத்திருக்கும் பெயர் வாழ்க்கை. உலகில் உலவும் அனைத்து விதமான விழுமியங்களும் ‍ அது தனிமனித தத்துவ விசாரங்கள் சார்ந்ததோ, சமூகம் சார்ந்ததோ, மதம் சார்ந்ததோ…அறிவியல் சார்ந்ததோ…எப்படியிருப்பினும் இந்த விசித்திர வளையத்தில் அடங்கி விடும். இவ்விசித்திர வளையம் தரும் வியப்பினால் எழுதுகிறேன் அவ்வியப்பை பற்றி எழுதுகிறேன்.இத்தகைய வியப்பை ஊட்டும் படைப்புகளை பற்றியும் எழுதுகிறேன் அவற்றின் வாசிப்பு அனுபவங்களை சுற்றியும் எழுதுகிறேன்.\nஇறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்று மூன்று காலங்கள் இருப்பதாக நமக்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் காலம் ஒன்றே எனத் தோன்றுகிறது. அது இறந்த காலம் தான். அதுவே, நாம் பார்த்த இறந்த காலம், பார்த்துக் கொண்டிருக்கும் இறந்த காலம், நாளை பார்க்கப் போகும் இறந்த காலம் என்று திரிகிறது…ஒரு நினைப்பிலிருந்து மற்றொரு நினைப்புக்கு மனம் நகரும் கால அளவை நிகழ் காலம் என்றும் ஒரு நினைப்பிலிருந்து மற்றொரு நினைப்பை உருவாக்கும் மனதின் விழைவை எதிர் காலம் என்றும் சொல்லலாம் இல்லையா காலம் என்பதே நினைப்பு தான். நினைப்பும் நினைப்பை பற்றிய நினைப்பும்… காலம் என்பதே நினைப்பு தான். நினைப்பும் நினைப்பை பற்றிய நினைப்பும்… காலம் சில சமயங்களில் நம் தோள் அணைத்து அழைத்துச் செல்கிறது. சில சமயங்களில் தரதரவென்று இழுத்துச் செல்கிறது. இரண்டும் இவ்வாழ்வின் இயல்பென்று புரியத்துவங்குகையில் காலத்தை ஒரு அற்புதமான ஆசானாய் பார்க்கும் ஆர்வம் சுரக்கிறது. அதன் விளைவாய் ஒவ்வொரு நொடியையும் கூர்ந்து பார்க்கும் நோக்கம் கிடைக்கிறது. கூர்ந்து பார்த்தல் என்பதே கூடுதல் அனுபவத்திற்கான வழி என்ற பக்குவம் பிறக்கிறது. இவ்வாறு சேர்க்கும் அனுபவத்தின் அச்சாணி நினைப்பு. நினைப்பு என்பது ஒரு விசித்திர வஸ்து. ஒரு நினைவு, அது நினைக்கப்படும் பொழுதில் என்ன பொருள் தரும் என்பது காலத்தின் கையில் இருக்கிறது. இடைப்பட்ட பொழுதுகளில் கிடைக்கும் மேற்கூறிய அனுபவத்தின் ஆழ நீளங்களின் அமைப்பைப் பொறுத்து இருக்கிறது. நினைப்பின் பரிமாணங்கள் நினைப்பை பற்றிய ஒவ்வொரு நினைப்பு தோறும் மாறிக்கொண்டே இருக்கும் விசித்திரம் நிகழ்கிறது. இத்தகைய நினைப்பு தரும் உணர்வை, அதன் விசித்திரத்தை, அதற்கு நிகரான சொற்களின் வடிவேற்றி படிம‌ப்படுத்தும் படைத்தல் அனுபவம் தரும் பரவசத்திற்காய் எழுதுகிறேன்…\nகாலம் நம் நினைப்புடன் உறவாடும் மாயம் தான் எத்தனை வியப்புக்குரியது காலம் ஒரே அலகில் தான் உலகில் உலவுகிறது. ஒரு இலையின் அசைவுக்கும் ஒரு இறுதி மூச்சுக்கும் காலத்தின் அலகு ஒன்றே. ஆனால் அதைப் பார்ப்பவர் அவற்றுடன் கொண்ட நினைப்பின் பரிமாணங்களைப் பொறுத்து அந்நிகழ்வும், பின் அந்நிகழ்வு சார்ந்த நினைப்பும் கால அலகின் கணக்கில் அடர்த்திமிகு நீளம் கொண்ட நினைப்பாக மாறும் மாயம் சொல்லி அடங்குமா சொல்லில் தான் அடங்குமா காலம் ஒரே அலகில் தான் உலகில் உலவுகிறது. ஒரு இலையின் அசைவுக்கும் ஒரு இறுதி மூச்சுக்கும் காலத்தின் அலகு ஒன்றே. ஆனால் அதைப் பார்ப்பவர் அவற்றுடன் கொண்ட நினைப்பின் பரிமாணங்களைப் பொறுத்து அந்நிகழ்வும், பின் அந்நிகழ்வு சார்ந்த நினைப்பும் கால அலகின் கணக்கில் அடர்த்திமிகு நீளம் கொண்ட நினைப்பாக மாறும் மாயம் சொல்லி அடங்குமா சொல்லில் தான் அடங்குமா நாளும் பொழுதும் நிகழும் இம்மாயத்தை மொழியின் வழியே சேகரித்துக் கொள்ளும் தீராத ஆவலில் எழுதுகிறேன்.\n“நெருப்பு என்று எழுதினால் சுட வேண்டும்” என்பார் லா.ச.ரா. அது போல் நினைப்பென்று எழுதினால் நெகிழ வேண்டும். மனதின் நெகிழ்வு உள்ளிருக்கும் மனிதத்தை உரமேற்றிக் கொண்டே இருக்கிறது. அதை வேண்டி எழுதுகிறேன். வாசிப்பவருக்கும் அத்தகைய நெகிழ்தல் நேரும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.\nநினைப்பு உறவுகளாலும் உணர்வுகளாலும் உண்டான கலவை. இங்கே உறவு, உணர்வு என்பதை மனிதருடன் மட்டும் தொடர்புபடுத்திக்கொள்ளாமல், நம் அகத்திற்கும் புறவெளிக்குமான உறவும் உணர்வும் என்று பொருள் கொள்க. இத்தகைய நினைப்பு காலத்துடன் உறவாடும் நிகழ்வுதானே வாழ்க்கை இந்த உறவைப் பற்றி எழுதுகிறேன்…இந்த உறவின் உன்னதம் பற்றிய புரிதல் தரும் விசாலமான பார்வைக்காய் எழுதுகிறேன்…\nகாலம் நொடி தோறும் நினைப்பை பிரசவித்தபடி நகர்ந்து கொண்டே இருக்கிறது. காணும் ���ிசையெங்கும் கடக்கும் பொழுதெங்கும் நினைப்புக்கான கருவை சுமந்தபடி திரிகிறது காலம். உறவையும் பிரிவையும் உட்பொருளாய் கொண்டது காலம். அதை உள்வாங்கி ஊழ்வினையாய் மாற்றுகிறது நினைப்பு. இந்த ரகசியத்தை, அதிசயத்தை, அதன் உட்பொருள் பற்றிய என் புரிதலை பகிர்ந்து கொள்ள எழுதுகிறேன்.\nநிகழ்கால நாக்கில் நினைப்பை அள்ளி தடவுகையில் மனதில் ஊறும் சுவைதானே நம் வயது எனவே வயதின் வார்ப்பு பற்றி எழுதுகிறேன் அதன் சாரமான அனுபவ ஈர்ப்பு பற்றி எழுதுகிறேன்.\nஇதுவரை சொன்ன அகம் சார்ந்த “எதற்காக” தந்த எழுத்துக்கள், பிறர் வாசிக்கும் நிலையை அடையும் பொழுது, ஒரு மிக முக்கியமான “எதற்காக” தந்த எழுத்துக்கள், பிறர் வாசிக்கும் நிலையை அடையும் பொழுது, ஒரு மிக முக்கியமான “எதற்காக” நிகழ்கிறது. இங்கும் காலமே கருவியாய்…ஆம்.ஒரு நுனியை மற்றொன்றில் கோர்த்து விடுவதில் காலம் வெகுவாய்த் தேர்ந்தது\nஎனவே, இவ்வாறு, என் நினைப்பை தேக்கி வைத்த சொல்லடுக்கு ஒன்றை வாசிக்கும் ஒருவர் எதிகொள்ளும் ஒற்றைவரியின் அடியில் அவரின் நினைப்பின் நுனி ஒன்று ஒட்டிக் கொண்டிருக்கக் கூடும். அதன் பின் என் வரி அவரின் பிரதி. அவருக்கான பிரதி. நினைப்பின் பிரதி என்பது வெறும் நகலன்று. அதன் பொருளடக்கம் வாசிப்பவரின் நினைப்புக்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும் பண்பு உடையது. இப்பண்பு பயில‌ வாசிக்கிறேன். இப்பண்பு பகிர எழுதுகிறேன்.\nPosted in எழுத்து, கட்டுரை, குமரன் கிருஷ்ணன், தொடர்கட்டுரை and tagged எதற்காக எழுதுகிறேன், கட்டுரை, குமரன் கிருஷ்ணன் on January 1, 2017 by பதாகை. 1 Comment\n← 365 வது நாள்\nநூறு இந்திய டிண்டர் கதைகள் →\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (10) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,598) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (66) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (24) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (621) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (6) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (55) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (401) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (3) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.��ோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (2) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (56) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (1) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (55) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (27) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (20) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (35) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (270) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ண���ாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (5) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (218) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (3) வைரவன் லெ ரா (5) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nS Elaya Kumar on தக்காரும் தகவிலரும் – நா…\nG Thirumalairaju on தக்காரும் தகவிலரும் – நா…\nமாரடோனா – வயலட் சிறு… on மாரடோனா – வயலட் சிற…\nவிஷ்ணுபுரம் விருது 2… on சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பி…\nJaishankar Venkatram… on விழிப்புறக்கம் – பானுமதி…\nபதாகை - செப்டம்பர் 2020\nஅறம் சிறுகதைகள் - இரண்டாண்டுகளுக்கு முந்தைய ஒரு பார்வை\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nகருப்பு என்பது நிறமல்ல - சத்யா கவிதை\nதுப்பறியும் கதை - காலத்துகள் சிறுகதை\nஆற்றுகை – சில குறிப்புகள்\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால��� பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nஅரவான் – வளவ.துரையன் கட்டுரை\nஅரிசங்கர் நேர்காணல் – லாவண்யா சுந்தர்ராஜன்\nபெருகாத கோப்பைகள் – சரவணன் அபி கவிதைகள்\nகலைந்த கீதம்,காலம், பிசகு – பானுமதி கவிதைகள்\nஅரிசங்கரின் பதிலடி, பாரிஸ் நூல்கள் குறித்து லாவண்யா சுந்தர்ராஜன்\nவிஸ்லவா சிம்போர்ஸ்கா கவிதைகள் – ஆங்கில வழி தமிழுக்கு – தி.இரா.மீனா\nஇமையத்தின் ‘வாழ்க வாழ்க’ குறுநாவல் குறித்து வை.மணிகண்டன்\nவிரிசல் – கா.சிவா சிறுகதை\nநீர் மாலை – வைரவன் லெ.ரா சிறுகதை\nஇரும்��ுக்கோட்டை – பாவண்ணன் சிறுகதை\nஎச்சில் புத்தி – உஷாதீபன் சிறுகதை\nஉறங்கி எழும் வீடு – அருணா சுப்ரமணியன் கவிதை\nமிதப்பு – இவான்கார்த்திக் சிறுகதை\nபதாகை வெளியீடு – எழுத்தாளர் நம்பி கிருஷ்ணனின் “பாண்டியாட்டம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-20T05:59:38Z", "digest": "sha1:5TKU2OKKPT6K67OT3XOBWTEPI2JVYCV4", "length": 23314, "nlines": 292, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்தில் செயற்பட்டுவரும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களின் பட்டியலாகும். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவை இம்மாவட்டத்தில் இயங்கிவரும் தமிழக அரசின் கல்வி நிலையங்களாகும்.\n2.1 கலை அறிவியல் கல்லூரிகள்\n2.5 பல்தொழில் நுட்பப் பயிலகம்\n3.1 அரசு உதவிபெறும் பள்ளிகள்\nபசும்பொன் முத்துராமலிங்க தேவர் கலை அறிவியல் கல்லூரி\nஅன்னை ஹாஜிரா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி\n1 அரசினர் கலை அறிவியல் கல்லூரி கடையநல்லூர்\n2 அம்பை கலைக்கல்லூரி அம்பாசமுத்திரம்\n3 அரசினர் கலை அறிவியல் கல்லூரி சுரண்டை\n4 சதகதுல்லா அப்பா கல்லூரி பாளையங்கோட்டை\n5 சாரா தக்கர் கல்லூரி பாளையங்கோட்டை\n6 சிறீ சாரதா மகளிர் கல்லூரி பாளையங்கோட்டை\n7 செயின்ட் சேவியர் கல்லூரி பாளையங்கோட்டை\n8 செயின்ட் ஜான் கல்லூரி பாளையங்கோட்டை\n9 ரோஸ்மேரி மகளிர் கலை அறிவியல் கல்லூரி, பாளையங்கோட்டை\n10 ராணி அண்ணா அரசினர் மகளிர் கலைக்கல்லூரி திருநெல்வேலி\n11 மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரி திருநெல்வேலி\n12 பேரறிஞர் அண்ணா கல்லூரி\n13 பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி\n15 திருவள்ளுவர் கல்லூரி பாபநாசம்\n16 சட்டநாதா கரையலார் கல்லூரி தென்காசி\n17 சர்தார் ராஜா கலை அறிவியல் கல்லூரி வடக்கன்குளம்\n18 சிறீ ���ரமகல்யாணி கல்லூரி ஆழ்வார்குறிச்சி\n19 சிறீ பராசக்தி கல்லூரி குற்றாலம்\nருக்மணி கல்வியியல் கல்லூரி, கடையநல்லூர்\nசெயின்ட் சேவியர் கல்வியியல் கல்லூரி,பாளையங்கோட்டை\nசெயின்ட் இக்னேஷியஸ் மகளிர் கல்வியியல் கல்லூரி, பாளையங்கோட்டை\nசெயினட் ஜோசப் பல்வியியல் கல்லூரி, கடம்போடுவாழ்வு-நாங்குனேரி\nபாலாஜி கல்வியியல் கல்லூரி, சேரன்மகாதேவி\nஇன்பன்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி, வல்லநாடு\nஏ.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, அம்பாசமுத்திரம்\nசர்தார் ராஜா பொறியியல் கல்லூரி, ஆலங்குளம்\nதாமிரபரணி பொறியியல் கல்லூரி, தச்சநல்லூர்\nபிரான்சிஸ் பொறியியல் கல்லூரி, பாளையங்கோட்டை\nபி.எஸ்.என் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி\nபெட் பொறியியல் கல்லூரி, வள்ளியூர்\nயுனிவர்சல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, வள்ளியூர்\nராஜா பொறியியல் கல்லூரி, வடக்கன்குளம்\nஜே.பி பொறியியல் கல்லூரி, கடையநல்லூர்\nஜோ. சுரேஷ் பொறியியல் கல்லூரி\n1.\tசங்கர் இன்ஸ்டிட்யூட் பல்தொழில் நுட்பப் பயிலக கல்லூரி, [3] திருநெல்வேலி\n2.\tஅம்மை அப்பா பல்தொழில் நுட்பப் பயிலக கல்லூரி, இராதாபுரம்\n3.\tஅருள்மிகு செந்திலாண்டவர் பல்தொழில் நுட்பப் பயிலக கல்லூரி,[4] தென்காசி\n4.\tஎப்.எக்ஸ் பல்தொழில் நுட்பப் பயிலக கல்லூரி,[5] தருவை\n5. எவரெஸ்ட் பல்தொழில் நுட்பப் பயிலக கல்லூரி, கடையநல்லூர்\n6.\tகோமதி அம்பாள் பல்தொழில் நுட்பப் பயிலக கல்லூரி, சிவகிரி\n7.\tஹைடெக் பல்தொழில் நுட்பப் பயிலக கல்லூரி,[6] Samugarangapuram\n8.\tஐ. ஆர். டி (சாலைப் போக்குவரத்து நிறுவன) பல்தொழில் நுட்பப் பயிலக கல்லூரி,[7] பாளையங்கோட்டை\n9.\tஎம்.எஸ்.பி வேலாயுத நாடார் இலக்குமிதாயம்மாள் பல்தொழில் நுட்பப் பயிலக கல்லூரி,[8] பாவூர்சத்திரம்\n10.\tபி.எஸ்.என் (P.S.N) பல்தொழில் நுட்பப் பயிலக கல்லூரி, பாளையங்கோட்டை\n11.\tPastor Lenssen பல்தொழில் நுட்பப் பயிலக கல்லூரிe, இராதாபுரம்\n12.\tபசும்பொன் நேதாஜி பல்தொழில் நுட்பப் பயிலக கல்லூரி, சங்கரன்கோவில்\n13.\tபெட் (PET) பல்தொழில் நுட்பப் பயிலக கல்லூரி, இராதாபுரம்\n14.\tஆர்இசிடி (RECT) பல்தொழில் நுட்பப் பயிலக கல்லூரி,[9] நாங்குநேரி\n15.\tஎஸ். வீராசாமி செட்டியார் பல்தொழில் நுட்பப் பயிலக கல்லூரி, புளியங்குடி\n16. எஸ். ஏ. ராஜாஸ் (S.A. Raja's) பல்தொழில் நுட்பப் பயிலக கல்லூரி,[10] வடக்கன்குளம்\n17.\tஎஸ். தங்கப்பழம் பல்தொழில் நுட்பப் பயிலக கல்லூரி, திருநெல்வேலி\n18.\tஸ்காட் பல்தொழில் நுட்பப் பயிலக கல்லூரி, சேரன்மகாதேவி\n19.\tசிறீ ரமண இன்ஸ்டிட்யூட் பல்தொழில் நுட்பப் பயிலக கல்லூரி, நாங்குநேரி\n20.\tசெயின்ட். மரியம் (St. Mariam) பல்தொழில் நுட்பப் பயிலக கல்லூரி, ஆலங்குளம்\n21.\tசெயின்ட். சேவியர்ஸ் (St. Xavier's) பல்தொழில் நுட்பப் பயிலக கல்லூரி, சிறீவைகுண்டம்\n22.\tத இந்தியன் பல்தொழில் நுட்பப் பயிலக கல்லூரி, இராதாபுரம்\n23.\tத கெவின் பல்தொழில் நுட்பப் பயிலக கல்லூரி, பாளையங்கோட்டை\n24.\tயு.எஸ்.பி (U.S.P) பல்தொழில் நுட்பப் பயிலக கல்லூரி, கடையநல்லூர்\n25. வி.கே.பி (V.K.P) பல்தொழில் நுட்பப் பயிலக கல்லூரி, கடையநல்லூர்\n26.\tமெரிட் பல்தொழில் நுட்பப் பயிலக கல்லூரி,[11] இடைகால்\nஅன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்\nடாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்\nடாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்\nஅறிவியல் மற்றும் புத்தாய்வுக் கழகம்\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை\nஇந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் திருச்சி\nஇந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் காஞ்சிபுரம்\nஇந்திய மேலாண்மை கழகம் திருச்சிராப்பள்ளி\nதேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி\nதென்னிந்திய ஹிந்தி பிராச்சார சபை\nராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம்\nகாந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம்\nசண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அகாதமி\nசிறி சந்தரசேகரேந்தரா சரஸ்வதி விஸ்வ மகாவித்யாலயா\nதிரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம்\nபி. எஸ். அப்துர் ரகுமான் பல்கலைக்கழகம்\nஇராமகிருசுணா மிசன் விவேகானந்தா பல்கலைக்கழகம்\nதமிழ்நாடு மாவட்டங்கள் வாரியாகக் கல்வி நிலையங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2020, 05:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/sports/22252-chennai-businessman-abuses-rs-4-crore-from-harbhajan-singh.html", "date_download": "2020-09-20T04:28:12Z", "digest": "sha1:DFUDFLHXZJPMX6MGE3GL3HEVUN43QLVA", "length": 6493, "nlines": 68, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ஹர்பஜன் சிங்கிடம் ரூ.4 கோடி அபேஸ் செய்த சென்னை தொழிலதிபர்?! | Chennai businessman abuses Rs 4 crore from Harbhajan Singh ?! - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nஹர்பஜன் சிங்கிடம் ரூ.4 கோடி அபேஸ் செய்த சென்னை தொழிலதிபர்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பௌலருமான ஹர்பஜன் சிங்கை சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஏமாற்றிய சம்பவம் தற்போது போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றுள்ளது. ஹர்பஜன் இது தொடர்பாகச் சென்னை மாநகர போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அதில், ``சென்னை உத்தண்டியைச் சேர்ந்த மகேஷ் என்ற தொழிலதிபர் நண்பர்கள் மூலம் எனக்கு அறிமுகமானார். அவர் தொழிலைப் பெரிதுபடுத்தப்போவதாகக் கூறி என்னிடம் ரூ.4 கோடி 2015ல் கடனாக வாங்கினார். கடன் வாங்கிய பின் அவரை காணவில்லை.\nஅவரை என்னால் தொடர்புகொள்ள முடியவில்லை. இதற்கிடையே, சில வருடங்களுக்குக் கடந்த ஆகஸ்ட் 18ல் எனக்கு 25 லட்ச ரூபாய்க்கான செக் கொடுத்தார். ஆனால் அந்த செக்கும் பவுன்ஸ் ஆகிவிட்டது. அவரிடம் இருந்து என் பணத்தை மீட்டுத் தர வேண்டும்\" என்று புகார் கொடுத்தார். ஹர்பஜனின் புகாரை, சென்னை நீலாங்கரை காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வரையா தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். குற்றம் சாட்டப்பட்ட தொழிலதிபர் மகேஷ் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அவரோ, தனது வழக்கறிஞர்கள் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nகாதலர்களுக்கு செருப்பு மாலை கவுன்சிலர் உள்பட 12 பேர் கைது\n3 மாத கர்ப்பிணி தற்கொலை டிவி நடிகைக்கு வலைவீச்சு\nஐபிஎல் தொடரில் பந்துவீச்சு ஆதிக்கம்: பாண்டிங் கருத்து\nவென்று வாருங்க மக்கா... சிஎஸ்கேவுக்கு ரெய்னாவின் அசத்தல் வாழ்த்து\nஐபிஎல் 13 சீசனில் மாற்றப்பட்டுள்ள விதிமுறைகள் \nஜெயிக்கப்போவது யாரு... தோனியா, ரோஹித்தா\nமாயந்தி ஹேப்பி அண்ணாச்சி... தேடலுக்கு கிடைத்த சந்தோஷ செய்தி\n36 மணி நேர குவாரன்டைன் போதும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா வீரர்களுக்கு சலுகை\nஆஃப் ஸ்பின்னர் அஸ்வினுக்கும் காத்ரீனா கைஃபுக்கும் என்ன தொடர்பு\nஅவரின் அனுபவத்தை மிஸ் செய்வோம்... மலிங்கா குறித்து ரோஹித்\nதுபாய்யை விட சென்னை `பெட்டர்... ஓவர் ஹாட்டால் ஹீட்டான ஏபி டிவில்லியர்ஸ்\nகுரூப் போட்டோவில் பாக். வீரர்களை மறைக்க கங்குலி என்ன செய்தார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://todaytamilbeautytips.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%92/", "date_download": "2020-09-20T05:25:20Z", "digest": "sha1:CEKFOI5BSBKSUHMSB6SGOF33T574722C", "length": 6306, "nlines": 55, "source_domain": "todaytamilbeautytips.com", "title": "புதிய படங்களில் சமந்தா ஒப்பந்தம் ஆகாமல் இருக்க இதுதான் காரணமா? – Today Tamil Beautytips", "raw_content": "\nபுதிய படங்களில் சமந்தா ஒப்பந்தம் ஆகாமல் இருக்க இதுதான் காரணமா\nதமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகாமல் இருப்பதற்கான காரணம் வெளியாகியுள்ளது.\nசமந்தா நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘ஓ பேபி’. தெலுங்கில் உருவான இந்தப் படத்தை நந்தினி ரெட்டி இயக்கியிருந்தார். பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் ‘மிஸ் க்ரானி’ என்ற கொரியன் படத்தின் ரீமேக்காகும். இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘96’ தெலுங்கு ரீமேக்கில் மட்டுமே நடித்து வந்தார். வேறு எந்தவொரு புதிய படத்திலுமே அவர் ஒப்பந்தமாகவில்லை.\nஇது குறித்து விசாரித்த போது, அவர் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருவது தெரிந்தது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் உருவாகும் இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் சென்னையில் தான் நடைபெற்று வருகிறது.\nஇதன் இயக்குநர் உள்ளிட்ட விவரங்களை மிகவும் ரகசியமாக வைத்துள்ளனர். மேலும், ‘96’ தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பையும்\nஎப்போதோ முடித்துவிட்டாராம் சமந்தா. இந்த வெப் சீரிஸ் தனக்கு புதியதோர் பரிமாணத்தைக் கொடுக்கும் என்று நம்பிக்கையுடன்\nஇருக்கிறார். ஆகையால் வெப் சீரிஸ் பணிகளை முடித்துவிட்டுத் தான் புதிய படத்துக்கான கதை கேட்கும் பணிகளைத் தொடங்கவுள்ளார்.\n‘நம்பர்-1’ நடிகை திடீர் முடிவு\nபாட்டுப்பாடி பிச்சை எடுத்த பெண்ணுக்கு பாலிவுட்டில் குவியும் வாய்ப்பு\nநான் உயிரோடு இருக்கும் வரை உன்னை நினைத்து கொண்டிருப்பேன்.. கண்ணீருடன் VJ ரம்யா\nஅதுக்கு வேற ஆள பாருங்கள் : இயக்குனரை வெளுத்து வாங்கிய நடிகை ரம்யா\n கர்ப்பமாக இருக்கும் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா\n பொது இடத்தில் அது தெரியும் அளவுக்கு புகைப்படம் வெளியிட்ட தமன்னா \nகுழந்தை இல்லை என்பதற்காக நாய்குட்டியை காரணம் காட்டி இந்��ிய நடிகர் செய்த கேவலமான செயல்.. உண்மையை அறிந்து அதிர்ந்து போன பொலீஸார்..\nபொது நிகழ்ச்சியில் மக்கள் முன்னிலையில் அவமானப் படுத்தப்பட்ட அபிராமி. கண்ணீர் விட்டு அழுத சோகம்.\nப்ளட் பாய்சனிங் (( Blood Poison )எனப்படும் உயிர்கொல்லி நோய் பற்றி உங்களுக்கு தெரியுமா. ஆபத்து மக்களே படித்து அதிகம் பகிருங்கள்…\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து இந்த நடிகை விலகுகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=258231", "date_download": "2020-09-20T04:44:29Z", "digest": "sha1:LXQMSAQ5MJ3CPOXBXSYHVJKPMT3EOKBM", "length": 8104, "nlines": 116, "source_domain": "www.kuriyeedu.com", "title": "இதயங்களின் துடிப்பு.- வன்னியூர் குரூஸ் – – குறியீடு", "raw_content": "\nஇதயங்களின் துடிப்பு.- வன்னியூர் குரூஸ் –\nஇதயங்களின் துடிப்பு.- வன்னியூர் குரூஸ் –\nபெருங்காடு தனையழித்து முள்வேலி முகாமமைத்து\nமிருகங்கள் போலங்கே எட்டிப் பார்த்தும் ஏங்கியும்…\nபெருவாழ்வு வாழ்ந்தவர்கள் பெரும்பாடு பட்டனரே\nகனவுள்ளும் நுழையாத காலத்தின் பதிவாக…\nஉணவுக்கு வரிசைகட்டும் ஒருவகைப் பரிதாபம்…\nஅழித்த நிலைதாண்டி அடுத்த களம்போலே…\nவிழிக்கும் திசையெல்லாம் காடையரின் காப்பரண்கள்\nஅப்பப்போ உள்நுழைந்து கைதுகள் செய்கின்ற\nஅதிகாரம் அதுகொண்ட இராணுவப் புலனாய்வோ..\nஎப்பெப்போ வருவானோ என்கின்ற ஏக்கத்தில்\nகடிகார முள்போலே துடித்ததே இதயங்கள்.\n– வன்னியூர் குரூஸ் –\nசிங்கத்தின் குகைக்குள் ஓர் உறுமல்………\nஉலக பௌத்தர்களே சிங்கள பௌத்த பேரினவாதத்தைக் கண்டிக்க முன்வருவீர்களா\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் ஐந்தாம் நாள்\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் நான்காம் நாள்\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் மூன்றாம் நாள்\nதிலீபனை நினைவு கூரும் காலத்தில் சமகால அரசியலை மதிப்பீடு செய்வது\nஇந்தியா பதின்மூன்றாவது திருத்தத்தைப் பாதுகாக்குமா\nராஜபக்சக்களின் மீள் எழுச்சியும் ஜெனீவா மனித உரிமைச் சபையின் தடுமாற்றமும்\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யேர்மனியில் பன்னிரெண்டு நகரமத்தியில்.\n30 ஆவது அகவை நிறைவு விழா – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன்” 33ம் ஆண்டு வீர வணக்க நிகழ்வு (இணைய வழியினூடாக 12 நாட்களும்)\nஈகைப்பேரொளி செந்தில்குமரனின் 7ம் ஆண்டு நினைவெழுச்சி நாள் – சுவிஸ் 05.09.2020\nதமிழீழ��் தேசிய மாவீரர் நாள் 2020 – சுவிஸ்\nபிரான்சில் தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் நினைவேந்தல்\nதியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின்… நினைவெழுச்சி நாள் 26.09.2020\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி அணிதிரள்வோம்-பிரித்தானியா\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… 21.09.2020\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020 – சுவிஸ்\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nகலைத்திறன் போட்டி 2020 –யேர்மனி , வடமத்திய மாநிலம்\nதமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர் அமரர் சங்கரப்பிள்ளை வல்லவசீலன் அவர்களுக்கு எமது இதயவணக்கம்.\nசிறிலங்கா இனவாத அரசினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நினைவுப் பகிர்வு நடனம்\nசிறிலங்கா இனவாத அரசினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நினைவுப் பகிர்வு நடனம்\nதீயினில் எரிந்த தேசமே நினைவுகள் என்றும் உன்னைச் சுடுகின்றதா….\nதீயலைமோதி தமிழரின் உயிர்களைப் பிரித்ததே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/kandharva-logaa-34/", "date_download": "2020-09-20T04:41:16Z", "digest": "sha1:4UA2PA63D2H545R5VBGUPPNWVQSCXBRD", "length": 28079, "nlines": 188, "source_domain": "www.smtamilnovels.com", "title": "Kandharva Logaa – 34 | SMTamilNovels", "raw_content": "\nகந்தர்வ லோகா – 34\nலோகா எழுந்ததிலிருந்து ஒன்றும் செய்யத் தோன்றாமல் மிகவும் சோர்ந்து இருந்தாள்.\nமகேஸ்வரன் அவளை அழைத்து தன் பக்கத்தில் அமரவைத்து அவளது தலையைத் தடவி பாசமாகப் பேசினார். எப்போதும் மகள் என்றால் தனி பாசம் தான்.\nஇன்று அவள் சோர்ந்து இருப்பது அவரையும் வருத்தியது.\n“என்ன டா ரொம்ப டல்லா இருக்க உடம்பு சரியில்லையா ” அவரின் பாசமான குரலில் சொல்லமுடியாத வேதனையை மனதில் அடக்க முயன்றாள்.\nதொண்டையை சரி செய்து சற்று மனதை தேத்தியவள்,\n லேசான தலை வலி. இன்னைக்கு காலேஜ் போகலப்பா. அம்மா வ நீங்க தான் சமாளிக்கணும். “ இருக்கும் கஷ்டத்தில் மஞ்சுளாவை வேறு சமாளிக்க வேண்டுமே என்று தோன்ற, தந்தையிடம் உதவி கோரினாள்.\n“நீ ரெஸ்ட் எடு டா . அவ கெடக்கறா. நீ நல்லா தூங்கு ,” அவளை அனுப்பிவிட்டு தினசரியில் மூழ்கினார்.\nஅவள் சோர்வுடன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தார் பாட்டி.\nஅவளிடம் இதைப் பற்றிக் கேட்டால் தன்னிலையை நினைத்து வருந்தக் கூடும். அதனால் தன்னுடைய வேலையைச் செய்ய ஆரம்பித்தார்.\nதன்னுடைய சொந்த ஊருக்கு செல்ல நினைத்தார். உடனே மஞ்சுளாவை அ��ைத்து விஷயத்தைச் சொல்ல, அவரோ மகேஸ்வரனிடம் சொல்லிவிட்டு செல்லுமாறு கூறினார்.\nஇருவரும் பேப்பர் படித்துக் கொண்டிருந்த மகேஸ்வரனிடம் சென்றனர்.\n“என்னங்க , அம்மா ஊருக்கு போகணும்னு சொல்றாங்க..” சாதரணமாகவே சொல்ல,\nமகேஸ்வரனுக்குத் தான் மனதில் சுருக்கென்று எங்கோ வலித்தது. எதுவோ சரியில்லை என்று உணர்ந்தார். ‘இத்தனை நாள் இந்த நினைப்பே இவருக்கு இல்லை இப்போது எதற்கு’, என்று யோசிக்க,\n “ அத்தையிடம் அன்பும் மரியாதையும் இருந்தாலும் அவரின் விஷயங்களில் தலையிடுவதில்லை. இன்று ஏனோ கேட்கத் தோன்றியது.\n“ கோயிலுக்கு போகணும் தம்பி. ரொம்ப நாள் ஆச்சு. மஞ்சுவோட அப்பா இறந்ததுக்கு அப்புறம் அந்தப் பக்கம் போகவே இல்லை. அது தெய்வக் குத்தமாயிடும். அதுனால ஒரு தடவ போய் பொங்கல் வெச்சுட்டு வரேன்.” அவர் சொல்லி முடிக்க ,\nதன் தாயும் இப்படித் தான் கோயிலுக்குக் கிளம்பிப்போய் வந்த பிறகு நிரந்தரமாகப் நினைவிற்கு வந்தது.\n“எனக்கு என்னமோ சரியா படல அத்தை. நீங்க பொய் தான் ஆகணுமா” முகம் சற்று தாயின் நினைவில் சோர்ந்தது.\n“ இது அவசியமான ஒன்னு . நம்ம குடும்ப நல்லதுக்குத் தான் போறேன் தம்பி. தடை சொல்லாதீங்க” அவர் பேச்சை முடித்துக் கொள்ள, வேறு வழியின்றி மனம் ஒப்பாமல் சம்மதித்தார்.\n“ நான் நம்ம லோகாவை கூட்டிட்டு போகவா. அவ கையால பொங்கல் வெச்சா நல்லது. கல்யாணம் வேற வெச்சிருக்கோம். எல்லாம் சுபமா நடக்கணும். “ சற்று தயங்கிய படியே கேட்க,\nபாட்டியை தனியே அனுப்புவதும் கடினம் அதனால் லோகா உடன் செல்வது சற்று ஆறுதலான விஷயம் தான் என்று பட்டது அவருக்கு. சரி என்று சொல்ல வாய் திறக்க, அதற்குள் மஞ்சுளா குறுக்கிட்டு,\n“நானும் அப்போ வரேன் . எல்லாரும் சேர்ந்து போகலாம் “ என்று கூற,\n‘இவள் வந்தால் மகளின் விவரம் அறிந்து மிகவும் வேதனைப் படுவதோடு அது வேற விளைவுகளை ஏற்படுத்தும்’ என்றும் எண்ணிக் கொண்டிருந்தார் பாட்டிம்மா.\n“ விஷ்வா ஊர்ல இல்ல மஞ்சு. நானும் ரகுவும் தான் இப்போ ஒரு வாரம் ஆபீஸ் வேலை பார்க்கணும். நீயும் போய்டா அப்புறம் எனக்குத் தான் கஷ்டம். அதுனால நீ இங்க இரு. அத்தையும் லோகாவும் போகட்டும். நீங்க லோகாவை கூட்டிட்டு போங்க அத்தை. “ என்று மகேஸ்வரன் சொல்லிவிட, பாட்டி நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.\nலோகா இதைக் கேள்விப் பட்டவுடன், இடமாற்றம் தேவையான ஒன்று தான் என்று உடனே கிளம்பிவிட்டாள். மஞ்சுளா ஏகப்பட்ட அறிவுறைகளை மகளுக்கு சொல்லிக் கொண்டிருந்தார்.\nஅவளும் இங்கிருந்து கிளம்பினால் போதும் என்ற எண்ணத்தில் அனைத்திற்கும் தலையாட்டி பாட்டியுடன் கிளம்பினாள்.\nபாட்டி ‘அன்றிரவு கிளம்பலாம் ஆனால் நீ தூங்காமல் வரவேண்டும்’ என்று சொன்னதால், மதியம் முழுதும் நன்கு உறங்கி எழுந்தாள் . மதியத்தில் அவளுக்கு எந்த கனவுத் தொல்லையும் இல்லை. நிம்மதியான உறக்கம் வந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு.\nபாட்டியும் பேத்தியும் ரயில் ஏறினர்.\nமகேஸ்வரனும் மஞ்சுளாவும் வந்து வழியனுப்பி விட்டுச் சென்றனர். ரயில் கிளம்பியது.\n” ,ஜன்னலின் அருகே சாய்ந்து அமர்ந்த லோகாவைப் பார்த்துக் கேட்க,\n“இல்ல பாட்டி. அதான் மதியமே நல்லா தூங்கிட்டேனே. ஏன் என்னைத் தூங்கக் கூடாதுன்னு சொன்னீங்க\n“ நாம நாளைக்கு ஊருக்கு போனதும் கொஞ்சம் ஓய்வெடுத்துட்டு நைட் ஒரு பூஜை செஞ்சு பொங்கல் வைக்கணும். அதான் இப்போ தூங்கிட்டா கஷ்டம். அதுனால தான் சொன்னேன்.”\n“அது சரி. எவ்ளோ நேரம் இப்படியே வேடிக்கை பார்த்துட்டு போறது. தூக்கம் வந்துடுமே “ , அலுத்துக் கொண்டாள்.\n“இல்லை. நான் சொல்லப் போறதைக் கேட்டா உனக்குத் தூக்கம் வராது\n“ என்ன சொல்ற பாட்டி. அப்படி என்ன சொல்லப் போற பேய்க் கதையா” கிண்டல் செய்து கேட்க,\n“ இல்லை லோகா. என்னோட கதை. இப்போ நாம போகப் போற கோயில் பத்தி. அங்கே எனக்கு நடந்த விஷயங்கள் பத்தி சொல்றேன்” மனதில் ஒரு வித இறுக்கம் பரவ சொன்னார் பாட்டி.\nஅவரின் தாழ்ந்த குரலில் விஷயம் பெரியது என்று தோன்றியது லோகவிற்கு. அமைதியாக அவர் சொல்லப் போகும் விஷயங்களைக் கேட்கத் தயாரானாள்.\n“ நான் சின்ன வயசா இருக்கறப்ப எதுக்கும் பயப்படமாட்டேன். ஆனா இந்த உடுக்கை, சிலம்பம் இந்த மாதிரி சத்தம் கேட்டா, என்னை மறந்து என்னோட உடம்பு ஆட ஆரம்பிச்சுடும். அப்போ நான் எப்படி இருக்கேன்னு எனக்கே தெரியாது.” சொல்லிக் கொண்டிருக்கும் போதே இடையிட்டாள் லோகா,\n“ உங்களுக்கு சாமி வரும்னு அம்மா சொல்லிருக்காங்க. ஆனா இப்போ இல்ல ன்னும் சொன்னாங்க. அப்போ நீங்க குறி சொல்லுவீங்களா ” ஆர்வம் அவள் முகத்தில்\nலேசாக சிரித்தார் பாட்டி. “ சாமி வர்றது நாம்ம கைல இல்ல டா. அது எல்லாருக்கும் வராது. சில பேருக்கு வர்றது ஒரு வித நரம்பு தளர்ச்சி தான். ஆனா குறி சொல்றவங்க வேற. அவங்க என்ன சொ���்னாலும் நடக்கும்.\nநான் வாய் திறந்து இது வரை எதுவும் சொன்னது இல்லை. ஆனா எனக்குள்ள ஒரு உணர்வு பரவுவதை என்னால தடுக்க முடியாது. ஆண்ட நேரத்துல நான் நானா இருக்க மாட்டேன். வேற யாரோ இருப்பது போல தோன்றும்.\nஅது கடவுளா இல்லயான்னு நான் ஆராய்ச்சி செய்ததில்லை. நம்ம ஊரு பூசாரி கற்பூரம் காட்டின பிறகு கொஞ்சம் கொஞ்சமா எனக்குள்ள இருந்து போகும். ரொம்ப அசதியா இருக்குமா அதுல மயங்கிடுவேன்.\nஎந்திரிச்ச பிறகு எல்லாரும் சொன்னதை கேட்டுத் தான் தெரிஞ்சுப்பேன். என்னைப் பார்க்கவே பயமா இருக்கும்னு சொல்லுவாங்க.\nகொஞ்சம் கொஞ்சமா நான் கோயிலுக்கு போறதையே விட்டுட்டேன். அந்த மாதிரி சத்தம் கேட்கற இடத்துல இருக்க மாட்டேன்.\nஅதையும் மீறி ஒரு நாள் கோயிலுக்கு போயே ஆகணும்னு எனக்குள்ள இருந்து யாரோ என்னை விரட்டிடே இருப்பது போல உணர்வு. அதுவும் ராத்திரி. ரொம்ப கஷ்டப்பட்டு வீட்டுக்குள்ளையே இருக்க முயற்சி பண்ணேன். முடியல.” அவர் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, அதீந்த்ரியன் லோகாவை சந்திக்கும் நேரம் வந்துவிட்டது.\nலோகாவை தூங்க விடாமல் பாட்டி பேசிக்கொண்டிருப்பதை உணர்ந்தான். லோகாவை உறக்கத்தில் ஆழ்த்த முயற்சித்தான்.\nஅவளுக்குக் கொட்டாவி வந்தது. இருந்தும் அவள் அசர வில்லை.\nஅதைக் கண்ட பாட்டி, தான் சொல்லிக்கொண்டிருந்ததை நிறுத்த,\n“அப்புறம் என்ன ஆச்சு சொல்லுங்க. கோயிலுக்குப் போனீங்களா” அவள் கவனம் இங்கு தான் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தினாள்.\nபாட்டி தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தார்.\n“ எங்க என்னை அறியாம நான் வெளில போயடுவனோன்னு பயந்தேன். உங்க தாத்தாவை எழுப்பி உள் பக்கம் வீட்டை பூட்டச் சொன்னேன். அவரும் பூட்டிட்டு சாவிய எடுத்துட்டு போய்ட்டாரு.\nநானும் பேசாம பொய் படுத்துட்டேன். அஞ்சு நிமிஷத்துல மறுபடியும் என்னை ரொம்ப தொல்லை பண்ணிச்சு.\nஎன்னால கட்டுபடுத்த முடியாம வீட்டு பின் வாசல் வழியா ஓடுனேன். ஊரே அடங்கி போன சமயம். தெருவுல நடமாட்டமே இல்லை. நடக்க முடியாம ஓடினேன். என் பின்னால் யாரோ வர மாதிரியே இருந்துச்சு. திரும்பிப் பார்த்தா… “ எச்சில் விழுங்கினார் பாட்டி. அவருக்கு இப்போது கூட வியர்த்தது.\n“ பின்னாடி யாரு பாட்டி.” அவரைப் பிடித்து உலுக்கினாள் லோகா. தூக்கம் என்பது மருந்துக்கும் இல்லை அவளிடம்.\n“ என் பின்னாடி ஒரு பூனை. ஆனா அது சாதாரண ப��னை இல்லை. அதோட உடம்பு முழுக்க புலி மாதிரி கோடுகள். கண் சாதாரண பூனைக் கண் இல்லை. ரத்த சிவப்பான கண்கள்.\nநான் நின்னதும் அதுவும் நின்னுடுச்சு. நான் நடக்க ஆரம்பிச்சப்பறம் என் பின்னாடியே வந்துச்சு கோயில் வரைக்கும்.\nகோயில் வாசல்ல என்ன விட்டுட்டு அது போய்டுச்சு. என் உடம்பெல்லாம் வியர்த்துப் போச்சு.\nகோயில் உள்ள போக திரும்பினேன். அங்கே பூசாரி மட்டும் வாசல்ல ரொம்ப கோபமா உட்கார்ந்து இருந்தார்.\nஅவரோட முடியை எப்போதும் முடிஞ்சிருப்பாரு. ஆனா அன்னிக்கு விரிச்ச முடியோட கோயில் வாசல் படில ஒரு தட்டு முழுக்க குங்குமத்தோடயும் கையில ஒரு உடுக்கையோடும் கோபமா என்னைப் பார்த்தாரு.\n“ வா “ அப்படின்னு கூப்பிட்டாரு.\nஎனக்கு பயம் எல்லாம் இல்லை. அவருக்கு முன்னாடி போய் உட்கார்ந்தேன். “\nலோகா சீட்டின் நுனியில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தாள்.\n“ என்னை அவர் வெறித்துப் பார்த்தார். “\n“நீ பண்றது மிகப் பெரிய தவறு. உனக்கு அந்த அம்மனோட துணை இருக்கு. நீ உன்னைக் கட்டுப் படுத்தாமல் இருந்தால் அவ உனக்குள்ள இறங்க தயாரா இருக்கா. உனக்கு அவ நல்லது தான் செய்வா. அவ இறங்கறதுக்கு ஒருசில பேர மட்டும் தான் தேர்ந்தெடுப்பா. அந்த வகையில நீ குடுத்து வெச்சிருக்க.\nநீயே ஏன் அவ உனக்குள்ள வர விடாம தடுக்கற. “ அவரின் குரல் உக்கரமாய் வெடித்தது.\nபாட்டி அசராமல் அமர்ந்திருந்தார். பூசாரியைப் பார்த்தாலே அந்த ஊரில் சில பேருக்கு நடுங்கும். ஆனால் இவரோ துளியும் பயமின்றி அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.\n“ நான் நானா மட்டுமே இருக்க விரும்பறேன். ஒரு சாதாரண குடும்பப் பெண்ணா இருக்கனும். என்னை ஒரு தெய்வமா யாரும் பார்க்க வேண்டாம். அந்த தெய்வத்தை நான் வணங்கறேன். அவ அருள் எனக்கு வேணும். அதுக்காக அவளே வேணும்னு நான் கேக்க மாட்டேன். நான் அவளோட பக்தை. தீவிர பக்தை.\nஎனக்கு இது போதும். மத்தவங்க என்னைப் பார்த்து பயப்படறது இருக்கட்டும். என் பொன்னே என்னைப் பார்த்து பயப்படறா. ஒரு தாயா அவளை நான் கண்டிக்கணும் அரவனைக்கணும். எனக்கு இந்த கடமை வேணாம்.” அவர் கூறிய பதிலைக் கண்டு பூசாரிக்கே ஆச்சரியம்.\n“ஆனால் என் தாய் எனக்கு கட்டளை இட்டா. உன்னைக் கூப்பிட்டு உன்மூலமா பேசணும்னு நெனச்சா. நான் அதை நிறைவேத்தனும். ஒரு முறை எனக்கு அனுமதி கொடு. உன்மேல அவ இறங்க. அதுக்கப்றம் நீயாச்சு அவளாச்சு.” பாட்டியின் பதிலுக்காக காத்திருக்காமல் அவர் உடுக்கையை அடிக்க ஆரம்பித்தார்.\nபாட்டியின் உடல் தன்னால் ஆட ஆரம்பித்தது. உடம்பெல்லாம் முறுக்கேறியது. கைகளை வலது பக்கமும் இடது பக்கமும் ஆட்டினார். உடுக்கை சத்தம் வேகமெடுத்தது.\nஉட்கார்ந்து கொண்டே ஆடினார் பாட்டி. கண்களை உருட்ட ,\n“டேய்….. “ என்று அலறினார்.\n இவ என்னோட தீவிர பக்தை தான். ஆனா இவளுக்கு நான் வர்ரதுல விருப்பமில்லை.\nஅழையா விருந்தாளியா வர எனக்கு புடிக்கல டா… அவளே என்னைத் தேடி ஒரு நாள் வருவா. அவ கஷ்டத்த போக்க என்னைத் தேடி வருவா…. அது வரை நான் அவ உடம்புல வரமாட்டேன். அவ பக்திய நான் ஏத்துக்கறேன்.\nஒரு நாள் என்னைத் தேடி வரப்ப… அவ குறைய நான் தீர்த்து வைப்பேன். ஆனா அவ அப்போ என்னோடையே ஐக்கியமாகனும்.\nஅவள அவ போக்குல விடு.. “\nபூசாரி கற்பூரம் காட்ட , பாட்டி கீழே சரிந்தார்.\nநான் எழுந்த பிறகு நடந்ததை எனக்கு சொன்னார். அந்த அம்மனோட அருள் எனக்கு இருக்கறதா சொல்லி அந்த குங்குமத்தை எனக்குக் குடுத்தார்.\nஅதன் பிறகு நாம அங்க போகவே இல்லை. இப்போ தான் போகப் போறோம்.\n“ இப்போ ஏன் போகறோம்” லோகா மனதில் தன் துன்பத்தை நினைத்துக் கேட்க,\n“ உனக்காகத் தான் லோகா. எனக்கு எல்லாம் தெரியும்”\n எல்லாம் சரியாயிடும்.” அவளின் அழுகையைத் தேற்றினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-20T05:40:56Z", "digest": "sha1:SHQPBS2YOXZ7ZXROVVY4Y5VNNG23N3LZ", "length": 5649, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தொண்டு நிறுவனம் | Virakesari.lk", "raw_content": "\nதமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள் - தமிழ்க் கட்சிகள் கூட்டாக கடிதம்\nதனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 47 பேர் விடுவிப்பு\n79 நாட்கள் மாத்திரம் பதவியிலிருந்த கனடாவின் முன்னாள் பிரதமர் காலமானார்\nபெற்றோருடன் ஏற்பட்ட மனக்கசப்பு: காட்டுப்பகுதியில் தூக்கில் தொங்கிய இளைஞன்..\nகண்டி இடிபாட்டுக்குள் சிக்கிய குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு\nகடும் மழையுடனான காலநிலை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை\nசெங்கலடியில் கோர விபத்து.. ஒருவர் பலி\nஜெனிவா 30/1 பிரேரணையிலிருந்து விலகுவதாக கூறவில்லை என்கிறது அரசு\n18 வயதானாலும் சிறுவர்களே ; சிறுவர்களின் வயதெல்லையை அதிகரிக்க அமைச்சரவை தீர்ம��னம்\nலிபியாவில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்ததில் 45 பேர் பலி\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: தொண்டு நிறுவனம்\nஇடிந்து விழும் நிலையில் வீட்டுத்திட்ட வீடுகளின் கூரைகள்\nமாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கென மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அமைதிபுரம் 'பெரிய ப...\n97 இலட்சம் குழந்தைகள் பாடசாலைக்கு திரும்ப மாட்டார்கள் - தொண்டு நிறுவனம் எச்சரிக்கை\nலண்டனை தலைமையிடமாக கொண்டு ‘சேவ் தி சில்ட்ரன்‘ என்ற தொண்டு நிறுவனம், கொரோனா வைரஸ் சூழ்நிலையில் கல்வியில் ஏற்படும் பாதிப்ப...\nதனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 47 பேர் விடுவிப்பு\n79 நாட்கள் மாத்திரம் பதவியிலிருந்த கனடாவின் முன்னாள் பிரதமர் காலமானார்\nபெற்றோருடன் ஏற்பட்ட மனக்கசப்பு: காட்டுப்பகுதியில் தூக்கில் தொங்கிய இளைஞன்..\nகண்டி இடிபாட்டுக்குள் சிக்கிய குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு\nவிபத்தில் காயமடைந்த இராணுவ வீரர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/08/31/mdu-213/", "date_download": "2020-09-20T04:12:34Z", "digest": "sha1:ZCFQV4333BVMNN7EF34RKZZUFXQKOAI6", "length": 8825, "nlines": 122, "source_domain": "keelainews.com", "title": "மதுரை மாவட்டத்தில் காவல் உதவி மையம் திறப்பு - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nமதுரை மாவட்டத்தில் காவல் உதவி மையம் திறப்பு\nAugust 31, 2019 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nமதுரைமாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலைய எல்கையில் உள்ள ராஜாக்கூர் கிராமத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் குற்ற தடுப்பு நடவடிக்கைக்காகவும் காவல் உதவி மையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .மணிவண்ணன் திறந்து வைத்து வளாகத்தை சுற்றிலும் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வலியுறுத்தினார்.\nசெய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்\nசத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nமிரர் ரைட்டிங் முறையில் 1,330 திருக்குறள்; திருவண்ணாமலை மாணவி சாதனை..\nபாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா சார்பில் அச்சமற்ற வாழ்வே கண்ணியமான வாழ்வு என்னும் தேசிய அளவிலான பரப்புரை\nபிளாட்பார வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார்:\nமேலமடை மின்வாரிய அலுவலகத்தில் மின் இணைப்பு பெற பேரமா\nசோழவந்தானில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nதுரிதமாக செயல்பட்ட ஆர்எஸ்மங்கலம் மின்வாரியம்\nவிண்வெளியில் பயணம் செய்த பெண்களில் அதிக நேரம் பயணம் செய்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 19, 1965).\nவேலூர் பழைய பஸ் நிலையத்தில் மாஸ்க் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம்\nசெங்கத்தில் தேமுதிக 16ம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம்\nநீட் தேர்வை தடை செய்யதவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்\nமக்கள் பாதை சார்பாக இராமநாதபுரத்தில் நீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்…\nகீழக்கரை தாலுகா அலுவலகத்தில் அனைத்து கட்சி பூத் முகவர்கள் கூட்டம்…\nகீழக்கரையில் புதிதாக திறக்கப்பட்ட இறையில்லம்…\nரத்த தானம் செய்வது போல் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும்.சென்னை மருத்துவக் கல்லூரி இயக்குனர்\nதிருவண்ணாமலையில் தேர்தல் முறையில் மாற்றம் கோரி தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்.\nசெங்கத்தில் நல்லாசிரியா் விருது பெற்ற தலைமையாசிரியருக்கு பாராட்டு விழா\nநகை, பணத்திற்காக முதியவர் கொலை\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த சுரண்டை நியாய விலைக் கடைகளில் இலவச முக கவசம் வழங்கல்….\nஉசிலம்பட்டி அருகே இளம்பெண் வயிற்றுவலியால் சாவு . ஆர்டிஓ விசாரணை.\nஇராமநாதபுரம் வரும் தமிழக முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு பரமக்குடியில் அதிமுக ஆலோசனை கூட்டம்\nஉச்சிப்புளி அருகே நகைக்காக பெண் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/674", "date_download": "2020-09-20T04:33:15Z", "digest": "sha1:KCGWMYLZKPKUKBVRR2UGMJ7SZL6O2DOM", "length": 14918, "nlines": 115, "source_domain": "tamilmedicaltips.com", "title": "நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்! | Tamil Medical Tips", "raw_content": "\nHome > இயற்கை மருத்துவம் > நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்\nநல்லெண்ணெய் சுவையில் இனிப்பு மேலாகவும், கசப்பு, துவர்ப்பு குறைவாகவும் உள்ளது. குடலில் ஜீரணமான பின்பு ஜீரண இறுதியில் இனிப்புச் சுவையாகவே நிற்கும். உடலில் ஜீரணம் செய்யும் ஜாடராக்னி எனப்படும் பசித் தீ தாதுக்களில் பரவியுள்ள நெருப்பு எல்லாவற்றையும் சீர் செய்யும். செய்கையில் சூடான வீரியமுடையது. குடலில் செரிமானம் ஆவதற்கு முன்பே தாதுக்களில் முற்றிலும் சீக்கிரம் பரவும் சக்தி உள்ளது. உடல் அங்கங்களுக்கு உறுதி, பலம், நல்ல நிறம், பருமன், தெளிவு, உணவில் திருப்���ி, குடல்களில் நெய்ப்பு, போக சக்தி இவற்றை உண்டாக்கும்.\nஐஆந எனப்படும் உபாதையில் பெருங்குடல் பகுதியிலிருந்து அடிக்கடி மலம், வாயு ஆகியவற்றின் வெளியேற்றத்தால் அவ்விடம் வெற்றிடமாக மாறுவதால் அங்கு மறுபடியும் வாயுவின் சீற்றம் ஏற்படுவது\nஏனென்றால் மலப்பொருளின் தேக்கத்தையுடைய பெருங்குடல் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மலப்போக்கினால் வெற்றிடம் ஏற்படும் பகுதியில் அபானன் எனும் வாயு நிரம்புகிறது. வாயுவை அடக்குவதில் நல்லெண்ணெய் மிகவும் சிறந்தது என்று ஆயுர்வேதம் கூறுகிறது.\nஅதனால் காலையில் வெறும் வயிற்றில் இரண்டு டேபிள் ஸ்பூன் அதாவது சுமார் 10 முதல் 15 மில்லிலிட்டர் வரை நல்லெண்ணெய்யை நக்கிச் சாப்பிடுவதால் அதனுடைய வரவானது பெருங்குடல் பகுதியில் வாயுவினால் ஏற்படும் சீற்றத்தின் உபாதைகளுக்கு அருமருந்தாகப் பயன்படும்.\nநல்லெண்ணெய்யை வைத்தே ஒரு சில ஆயுர்வேத மூலிகைத் தைலங்கள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றை ஆசனவாய் வழியாகச் செலுத்தி குடலிலிருந்து வாயுவை வெளியேற்றுவதன் மூலமாகவும் வேறு சில நல்லெண்ணெய் மருந்துகளை வாய் வழியாக உள்ளுக்குச் சாப்பிடுவதன் மூலமாகவும் இந்த ஐஆந எனப்படும் உபாதையை நீக்க முடியும்.\nநல்லெண்ணெய்யை வெளிப்பூச்சாகப் பயன்படுத்துவதன் மூலமாகவும் குடல்களிலுள்ள வாயுவை தனியே சமனம் செய்யும். ஒருசில ஆயுர்வேத மூலிகைத் தைலங்களாகிய மஹாமாஷம், தான்வந்திரம், பலா அச்வகந்தாதி, கார்ப்பாசஸ்த்யாதி போன்றவை உடலுக்குத் தேய்த்துக் குளிப்பதற்கு சிறந்த ஆயுர்வேத மூலிகைத் தைலங்கள்.\nஇவற்றில் ஏதேனும் ஒன்றிரண்டைச் சூடாக்கி வயிற்றுப் பகுதியின் மீது இதமாகத் தடவி வயிற்றுள்ள தசைப்பகுதிகளை நன்றாகப் பிடித்துவிட்டு சுமார் அரைமணி முக்கால் மணி ஊறிய பிறகு வெந்நீரால் அந்த தசைப்பகுதியை அலம்பிவிடுவதன் மூலமாக குடலின் உட்புறத்திலுள்ள வாயுவின் சஞ்சார விசேஷத்தை நம்மால் மட்டுப்படுத்த முடியும். இதனால் தசைப்பகுதி வலுப்படுவதோடு நோய் எதிர்ப்புச் சக்தியையும் நம்மால் மேம்படுத்திக் கொள்ள முடியும். குடல்பூச்சிகளை அழிக்கும் தன்மையுடைய நல்லெண்ணெய்யைப் பயன்படுத்துவதனால் கிருமியினுடைய உபாதையினால் ஏற்படும் பெரும் மலப்போக்கானது குணமாகும். முற்றாத வில்வக்காயினுடைய உள்பகுதியிலுள்ள சுளை 5 கிராம், வெல��லம் மூன்று கிராம், நல்லெண்ணெய் 5 மில்லி, அரிசித் திப்பிலி இரண்டு கிராம், சுக்குப்பொடி இரண்டு கிராம் என்ற வகையில் எடுத்து எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து நன்கு குழைத்து காலை, மதியம், இரவு என்ற வகையில் மூன்றுவேளை உணவிற்கு ஒரு மணிநேரம் முன்பாக சாப்பிட்டு வந்தால் இந்த ஐஆந எனப்படும் குடல் உபாதைக்கு ஒரு நல்ல தீர்வைத் தரும்.\nநல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள் பற்றி நீங்கள் கேட்டிருப்பதால் அதைப் பற்றியதொரு சிறு விபரம்:\nதலைக்குத் தேய்த்துக் குளிப்பதால் மூளைக்கு – புத்தி மேதை, தோலுக்கு மிருது, பளபளப்பு, தசைகளுக்கு உறுதி, கண்களுக்குத் தெளிவு, விசேஷ பலம் முதலியவை உண்டாகும். மூப்பை மிகவும் ஒத்தி போடும். அழுக்கிலிருந்து வெளித்தோலில் ஒட்டிய அணுப்பூச்சிகளையும் அப்புறப்படுத்தும், காணாக்கடி என்ற தோல் நோயைத் தடுக்கும், தலைவலி, காதுவலி, பெண் உறுப்பு வலிகளைத் தீர்க்கும்.\nகருக்குழியைச் சுத்தப்படுத்தி மாதவிடாய் ஒழுக்கைச் சீர்செய்யும். வெள்ளை ஒழுக்கைப் போக்கும். பலவித வெட்டு ரணங்கள் சிதைவுகள் எலும்பு முறிவுகள், தடியடிகள், மிருகக் கடிப்புண்கள் முதலியவற்றின் வேதனையை சமனம் செய்து முறைப்படி ஆற்றிவிடும். மேலும் பகுமூத்திரம் என்ற நீரிழிவு நோயில் மூத்திரம் அதிகம் போவதைக் குறைக்கும். கேசம் உதிர்வதைத் தடுத்து, வளர்த்து நன்றாக்கும். சுகமாய் நல்ல நித்திரையைக் கொடுத்து உடனே களைப்பு, சிரமத்தைப் போக்கும். வாயு தோஷத்தை உள்ளுக்குச் சாப்பிடுவதனாலும், வெளியே தேய்ப்பதனாலும் நல்லெண்ணெய் தனியே சமனம் செய்யும். நல்லெண்ணெய்யில் உஷ்ண வீரியம், லேகனம் எனும் சுரண்டுதல் என்ற குணங்கள் உள்ளதால் மற்ற கொழுப்புகளைப் போல இதில் உடலில் கபம் கொழுப்பை அதிகமாக்கும் துர்குணம் கிடையாது. அதிகமான கொழுப்பை தாதுக்களிலிருந்து இழுத்து வெளிப்படுத்தவே செய்கிறது. ஆனால் இரத்த அழுத்தம் குறைவாக இருப்பவர், தலைசுற்றல் மற்றும் கிறுகிறுப்புகளில் தனியாக நல்லெண்ணெய்யை தேய்த்துக் குளித்தால் இந்த உபாதைகள் அதிகமாகும்.\nபுண், கட்டியை குணமாக்கும் ஈழத்தலரி\nநீங்கள் நினைக்கும் காரணம் அல்ல.\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:\nதினசரி வீட்டில் இருந்தபடியே சில எளிய வழிமுறைகள் மூலமாக உங்கள் இயற்கையான அழகைத் தக்க வைத்துக்கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-09-20T04:04:11Z", "digest": "sha1:FFF5RO3DE6TSXZFF45GTGRQSRSR32VF4", "length": 5381, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "ஒரே விதமானவை |", "raw_content": "\nபுதிய கல்வி கொள்கை அறிவுசார்ந்த வல்லமை மிக்க நாட்டை உருவாக்கும்\nகொரோனா குணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவை முந்திய இந்தியா\nவிவசாயிகளுக்கு விடுதலை அளித்திருக்கிறார் மோடி\nதிருப்பதி ஏழுமலையான் அபிஷேக காட்சி\nதிருப்பதி ஏழுமலையானுக்கு செய்யப்படும் அபிஷேக காட்சியை கண்டு மகிளுங்கள் திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச் சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன அவைகளில் ......[Read More…]\nJanuary,1,11, —\t—\tஅபிஷேக காட்சி, ஏழுமலையானின் திருமேனியும், ஏழுமலையான் திருவுரு, ஒரே விதமானவை, சார்த்துகிறார்கள், சிலைக்கு, திருப்பதி ஏழுமலையான், பச்சைக்கற்பூரம், பாறைகளும்\nமக்களால், மக்களுக்காக மக்களின் தலைவன்\nபிரதமர் நரேந்திரமோடி 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலுக்கு வந்தார். பாராட்டுக்களை தேடுவதற்காக அல்லாமல், தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கத்துக்காக அவர்வந்தார்.தனது நாட்டுமக்கள் மற்றும் பெண்களுக்கான அவருடைய அபிலாஷைகள், தேசத்தில் அரசியல்மாற்றத்தை ஏற்படுத்தி, அமைப்பை வலுப்படுத்துவது ஆகும். முயற்சியின்மை தகுதியற்றது. அமைப்பின் இலக்கை மிகவும் ...\nகாலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான ...\nவிரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு ...\nகுங்குமப் பூவின் மருத்துவக் குணம்\nதலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34323", "date_download": "2020-09-20T05:11:58Z", "digest": "sha1:RK5WT777YH55GSE43H2KKGBCLNJ3L253", "length": 9538, "nlines": 170, "source_domain": "www.arusuvai.com", "title": "அன்னாபிஷேகம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசென்ற 24ம் தேதி ஐப்பசி மாதத்தின் பௌர்ணமி நாள்.\nபொதுவாகவே தமிழ் மாதங்களின் ஒவ்வொரு பௌர்ணமியும் ஒவ்வொரு விதத்தில் விஷேசம்தான்.\nஐப்பசி மாத பௌர்ணமியில் தமிழ் நாட்டின் எல்லா சிவன் கோவில்களிலும் சிவலிங்க வடிவத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடக்கும்\nசமைத்த அன்னத்தை அபிஷேகம் செய்து, புடலங்காய் போன்ற காய்களை மாலை போல அணிவித்து, மற்ற காய்கறிகளையும் வைத்து அலங்காரம் செய்து வழிபடுவார்கள்.\nமதுரையில் ஆதி சொக்கநாதர் கோவில் (இது மதுரை சிம்மக்கல் அருகில் இருக்கிறது) அன்னாபிஷேக அலங்காரம் ரொம்பவும் அற்புதமாக இருக்கும்.\nஇப்போதெல்லாம் பக்தர்கள் கோவிலில் தேவாரம், திருவாசகம், சிவ புராணம், சிவ பஞ்சாட்சர ஸ்லோகம், அன்னபூர்ணாஷ்டகம் இவற்றை குழுவாக அமர்ந்து படிக்கிறார்கள். அற்புதமாக இருக்கிறது.\nகோளறு பதிகத்தை சிவ சன்னிதியிலோ அல்லது வீட்டிலோ அமர்ந்து, படிக்கலாம்.\nஎல்லோரும் சிவனருள் பெற வேண்டுகிறோம்.\nSelect ratingGive அன்னாபிஷேகம் 1/5Give அன்னாபிஷேகம் 2/5Give அன்னாபிஷேகம் 3/5Give அன்னாபிஷேகம் 4/5Give அன்னாபிஷேகம் 5/5\nமீதி எல்லாவற்றையும் விட்டு இது தான் என் கருத்தைக் கவர்ந்தது. :-) அது காரட் மாலை போல இருக்குமோ அல்லது முழுப் புடலங்காயை மாலையாக்கியிருப்பார்களா அல்லது முழுப் புடலங்காயை மாலையாக்கியிருப்பார்களா அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது சீதா.\nநான் அன்னாபிஷேகம் பார்த்தது இல்லை சீதாம்மா. உங்கள் பதிவு பார்க்கவேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது. அடுத்தவருடம் இறைவன் அருளால்பார்க்க வேண்டும்.\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nஇப்போது அனைத்து கோவில்களிலும் அன்னாபிஷேகம் நடக்கிறது. நாங்களும் வீட்டுக்கு அருகில் உள்ள கோவிலில் கண்டு மகிழ்கிறோம்\nபிக் பாஸ் பிக் பாஸ்\nதளபதி விஜய் அவர்களுடன் – தங்கமான தருணங்கள்\nபட்டாம் பூச்சி பட..பட.. (1)\n\" சந்திப்போமா இருவரும் சந்திப்போமா \" பகுதி - 4\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/news/6-kids-injured-in-delhi-school-bus-accident/", "date_download": "2020-09-20T04:04:00Z", "digest": "sha1:J5KQ2E3D37LELJCBDOAXOR25DW5RHLUI", "length": 9332, "nlines": 99, "source_domain": "newstamil.in", "title": "பள்ளி பஸ் விபத்தில் 6 மாணவர்கள் காயமடைந்தனர் - Newstamil.in", "raw_content": "\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்\nகொரோனாவால் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் காலமானார்\nதிருச்சியை தான் 2வது தலைநகராக அறிவிக்க வேண்டும் – அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்\nசுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nHome / NEWS / பள்ளி பஸ் விபத்தில் 6 மாணவர்கள் காயமடைந்தனர்\nபள்ளி பஸ் விபத்தில் 6 மாணவர்கள் காயமடைந்தனர்\nடெல்லி நாராயண பகுதியில் பள்ளி பஸ் ஒன்று மோதியதில் கவிழ்ந்து குறைந்தது 6 மாணவர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இங்குள்ள பழைய ராஜீந்தர் நகரில் உள்ள சல்வான் பப்ளிக் பள்ளிக்கு பஸ் சென்றது.\nடெல்லி தீயணைப்பு கூறியது, காலை 7.10 மணியளவில் ஒரு அழைப்பு வந்தது “தீயணைப்பு நிலையம் அருகே நாராயணா பகுதியில் ஒரு கிளஸ்டர் பஸ் மீது பள்ளி பேருந்து மோதியதாக தீயணைப்பு அழைப்பு வந்தது. சுமார் ஆறு பள்ளி குழந்தைகள் காயமடைந்தனர்” என்று டிஎஃப்எஸ் தலைவர் அதுல் கர்க் கூறினார்.\nகாயமடைந்த மாணவர்கள் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினரால் நரைனாவில் உள்ள மேத்தா நர்சிங் ஹோம் மற்றும் கபூர் நர்சிங் ஹோமுக்கு மாற்றப்பட்டதாக நரைனா காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்\nகொரோனாவால் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் காலமானார்\nதிருச்சியை தான் 2வது தலைநகராக அறிவிக்க வேண்டும் - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்\nபாஜக பிரமுகர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது\n101 ராணுவ சாதனங்கள் இறக்குமதிக்கு தடை- ராஜ்நாத்சிங்\nவிஜயவாடாவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து; 7 பேர் பலி\nகோழிக்கோடு விமான விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை 19-ஆக உயர்வு\nலெபானில் மிகப்பெரிய குண்டு வெடிப்பு; 234 கி.மீ. வரை உணரப்பட்டது : பெய்ரூட் அதிர்ந்தது\n← ஓடும் ரயிலில் எய்ட்ஸ் இருக்கும் பெண்ணை சீரழித்த 2 பேர்\nவிஷ்ணு விஷால் சிக்ஸ் பேக் – வெளியிட்ட வீடியோ\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 62; கேரளாவில் ஒருவர் கவலைக்கிடம்\nகொரோனா பாதிப்பு – தமிழகத்தில் இன்றும் உச்சத்தில்\nஒரு நிமிடத்தில் 95 ஆர்டர்கள்; பிரியாணிக்கு அடிமையான இந்தியர்கள்\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nSHARE THIS பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானதால் கடந்த 5-ம் தேதி, சென���னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\nஉணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்கும் அதிகாரி\nமோடியை கேள்வி கேட்கும் தொழிலாளி\n3 வயது குழந்தை ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இறந்தது – அதிர்ச்சி வீடியோ\nரஜினி புன்னகை மன்னன் வெற்றி விழாவில் கமலை பற்றி பேசிய அறிய வீடியோ\nசெக்கை இஸ்திரி போடும் வங்கி ஊழியர்\nமீரா மிதுன் இரவு நடனம் – வீடியோ\nமேக்கப் இல்லாமல் – எந்த நடிகை அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.livechennai.com/a-special-view-of-generation/", "date_download": "2020-09-20T04:10:34Z", "digest": "sha1:5T7RU7U6XOHLV6JFLHKYUKBPB3CLB427", "length": 5993, "nlines": 99, "source_domain": "tamil.livechennai.com", "title": "தலைமுறை ஒரு சிறப்பு பார்வை - Live chennai tamil", "raw_content": "\nஅடுப்பில்லா சமையல்: புட்டிங் (BANANA PUDDING)\nசென்னையில் இன்றைய மின்தடை (05.08.2020)\nசென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன\nசென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன\nசென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன\nதமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு ரத்து: முதல்வர் அறிவிப்பு\nயோகா வாயிலாக ஆரோக்கிய வாழ்வு\nதமிழகத்தில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி: தமிழக அரசு\nரெப்போ வட்டி குறைப்பு; இஎம்ஐ (EMI) கடன் தவணை கால நீட்டிப்பு: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு\nநுண்கிருமிகள் பரவலை தடுக்க காய்கறி, பழங்கள் ஆகியவற்றை எவ்வாறு கழுவ வேண்டும்\nதலைமுறை ஒரு சிறப்பு பார்வை\nநாம் – முதல் தலைமுறை,\nதந்தை + தாய் – இரண்டாம் தலைமுறை,\nபாட்டன் + பாட்டி – மூன்றாம் தலைமுறை,\nபூட்டன் + பூட்டி – நான்காம் தலைமுறை,\nஓட்டன் + ஓட்டி – ஐந்தாம் தலைமுறை,\nசேயோன் + சேயோள் – ஆறாம் தலைமுறை,\nபரன் + பரை – ஏழாம் தலைமுறை,\nபரன் + பரை = பரம்பரை\nஒரு தலைமுறை – சராசரியாக 60 வருடங்கள் என்று கொண்டால்,\nஏழு தலைமுறை – 480 வருடங்கள்..\nஈரேழு தலைமுறை – 960 வருடங்கள்..\nபரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள் ஈரேழு, பதினான்குதலை\nமுறையாக என்று பொருள் வரும்.\nவேறெந்த மொழிகளிலும் இப்படி உறவு முறைகள் இல்லை..\nஇதுவும் தமிழுக்கு ஒரு தனிச் சிறப்பு\nபால் பொருட்கள் விலை நிலவரம்\nநறுமண பொருட்கள் விலை நிலவரம்\nதங்கம் விலை நிலவரம் சென்னை\nவெள்ளி விலை நிலவரம் சென்னை\nசென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன\nகொரோனா சிகிச்சைக்கான ஓர் பிரத்தியேக காப்பீட்டுத் திட்டம்\nசென்னையில் இன்றைய மின்தடை (09.09.2020)\nசென்னையில் இன்றைய மின்தடை (03.09.2020)\nசென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன\nமகாத்ரியா உடன் ஒரு நிமிடம் – 29.08.2020\nமகாத்ரியா உடன் ஒரு நிமிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/education/neet-exam-act-not-against-minority-institutions-rights-sc-rules-1-san-284683.html", "date_download": "2020-09-20T05:17:28Z", "digest": "sha1:KLSCSRISOPADWCIEGA4BCP5WXR7WAJ5O", "length": 9548, "nlines": 121, "source_domain": "tamil.news18.com", "title": "Neet exam act not against minority institutions rights sc rules– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » கல்வி\nநீட் தேர்வு சிறுபான்மையினரின் கல்வி நிறுவன உரிமைகளை பறிக்கும் வகையில் இல்லை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nநீட் தேர்வு, சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவன உரிமைகளை பறிக்கும் வகையில் இருப்பதாக வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nநீட் தேர்வு (கோப்புப் படம்)\nசிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.\nநீட் தேர்வு, சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவன உரிமைகளை பறிக்கும் வகையில் இருப்பதாக வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கு விசாரணையில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, “சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.\nஅரசு உதவி பெறாத மற்றும் அரசு உதவி பெறும் சிறுபான்மையின கல்வி நிறுவனங்களின் உரிமைகளை பறிக்கும் வகையிலும் நீட் சட்டம் இல்லை என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்தனர். இதன��� அடுத்து, இது தொடர்பான அனைத்து மனுக்களும் முடித்து வைக்கப்படுவதாக தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nமேட்டூர் அணை பகுதிகளில் ரசாயனக் கழிவுகளால் நிறம்மாறும் நீர்\n டிஜிட்டல் தங்கம் குறித்து வல்லுநர்கள் கருத்து\nவேளாண் மசோதாக்களை நிறைவேற்ற இன்று கூடுகிறது ராஜ்ய சபா\nவைரலாகும் மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயண டிசர்ட் புகைப்படம்\nதுணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதி\nவரதட்சணை கேட்ட குடும்பம்: போஸ்டர் அடித்து ஒட்டிய பெண்\n2021-ம் ஆண்டுக்கான வித்தியாச கின்னஸ் சாதனைகள்\nநீட் தேர்வு சிறுபான்மையினரின் கல்வி நிறுவன உரிமைகளை பறிக்கும் வகையில் இல்லை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\n’50-65% வரை தேர்ச்சி பெறுகிறார்கள்’ - SAMKALP சிவில் சர்வீஸ் மாணவர்களின் நேர்காணல் முறையை ஆய்வுசெய்யுமாறு திமுக எம்.பி., கோரிக்கை\nஅண்ணா பெயரிலான உதவித்தொகை நிறுத்தமா அண்ணா பல்கலைக்கழகம் கொடுத்த விளக்கம் என்ன\nஅரியர் தேர்வு விவகாரம்: ’மாணவர் சமுதாயத்தை ஏமாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை’ - சட்டப்பேரவையில் அமைச்சர் கே.பி.அன்பழகன்..\nகோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலை: இளங்கலை படிப்புகளுக்கு அக்டோபர் 5 வரை விண்ணப்பிக்கலாம்..\nநீட்டை தடை செய் -வைரலாகும் மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயண டிசர்ட் புகைப்படம்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nடிஆர்எஸ்ஸில் வென்ற தோனி: முதல் அரைசதம் அடித்த ராயுடு - நேற்றைய போட்டியின் சுவாரஸ்யங்கள்\nஇன்று களம் காணும் டெல்லி - பஞ்சாப் அணிகள்: பலம், பலவீனங்கள் என்னென்ன\nதுணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.popxo.com/2019/06/happy-fathers-day-quotes-wishes-and-messages-in-tamil/", "date_download": "2020-09-20T04:42:09Z", "digest": "sha1:ZBJKKKKXJDNFKFW4YQXVIDMJER2Q5YSZ", "length": 33916, "nlines": 262, "source_domain": "tamil.popxo.com", "title": "Father's Day Quotes In Tamil - தந்தையர் தினம் Quotes, Wishes & Poems | POPxo", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்Careersவிதிமுறைதனியுரிமை\nContact Usஎன் ஆர்டர் கண்காணிக்கShipping and Returnsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nதந்தையர் தின வாழ்த்து கவிதைகள் மனம் கவர்ந்த தந்தைக்கு நீங்களும் சொல்லலாம் மனம் கவர்ந்த தந்தைக்கு நீங்களும் சொல்லலாம்\nஎமது உடலின் மூலக்கருவாகவும், எமது பெயரின் முதல் பெயராகவும் அமைந்து எமக்கெல்லாம் நல்வழிகாட்டியாகவும், பாதுகாவலனாகவும் இருந்து அன்போடு எம்மை வளர்த்தெடுத்து நாம் இப் பூவுலகில் பேரோடும் புகழோடும் வாழ வழி அமைத்து கொடுத்த தந்தையர்களை கெளரவிப்பதற்காக கொண்டாப்படும் ஒரு நாள் தான் தந்தையர் தினம்.\nமகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை\nஒவ்வொரு வருடமும் ஜுன் மாதத்தில் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பெறுகின்றது. உலகிலேயே முதல் முறையாக 1910 ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி வாஷிங்டனில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. இதற்கான முயற்சிகளை எடுத்தவர் சோனாரா டாட் என்ற பெண்மணியே. அன்னையர் தினத்தை தொடர்ந்து தந்தையார் தினம் கொண்டாடப்படுவதால் அன்னை, தந்தை என இருவரையும் இத்தருணத்தில் இத்தினங்கள் பூர்த்தி செய்கின்றன.\nதந்தையர் தின பாச கவிதை\nமகளின் தந்தையர் தின வாழ்த்துக்கள்\nகுறும்பு தனமான தந்தையர் தின வாழ்த்து\nதந்தை கௌரவிக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள் (Special Wishes For Fathers)\nஎத்தனை செல்வங்கள் வந்தாலும் உன் விரல் போல் ஆதரவு இல்லை தந்தையே\nவிடு விடு.. வாழ்க்கை முழுவதும் விட்டு கொடுக்கும் பெரிய உள்ளம் உனக்கு தந்தையே\nமழலையில் கைபிடித்து வாழ்க்கையின் பாதைக்கு அழைத்து சென்ற அப்பாவை நினைவில் கொள்வோம்.\nமழலையின் சிரிப்பில் வாழ்க்கையை தொலைத்து, தியாகத்தின் செம்மலாய் நிமிர்ந்து நிற்கும் அப்பாவிற்கு தந்தையர் தின வாழ்த்துக்கள்.\nஅன்பை, ஆசைகளை, ஆதரவுகளை தன்னலமின்றி வெளிப்படுத்தும் தன்னிகறற்ற உறவு தந்தை\nAlso Read: ஒவ்வொரு உறவுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் (Birthday Wishes In Tamil)\nஅந்த நாட்களில் என் அப்பாவின் தோள்களில் சாய்ந்து கொண்டு, ஓடி பிடித்து, ஒளிந்து விளையாடும் நினைவுகள் இன்று நினைத்தாலும் கண்கள் கலங்கி விடுகிறது.\nஎன்ன தான் அன்னை என்னை மார்போடு அணைத்து என்னுடன் கொஞ்சி விளையாடினாலும் என் அப்பா உங்கள் தோள்களில் சாய்ந்து விளையாடும் ஆனந்தமே எனக்கு தனி தான்.\n“எவ்வளவு செலவு ஆனாலும் சரி நான் இருக்கிறேன் நீ உனக்கு பிடித்த ஒன்றை தேர்ந்து எடுத்து படி” – என்று சொல்லும் மனம் தந்தையை தவிர வேறு எவருக்கு வரும்\nசர்வமும் எங்களுக்காக உழைத்து தேய்ந்த என் கருணை கடல் அப்பாவுக்கு தெரிந்தது எல்லாம் வீடு,வாசல், பிள்ளைகள் மட்டுமே\nஎன்ன தான் அன்னை என்னை மார்போடு அணைத்து என்னுடன் கொஞ்சி விளையாடினாலும் என் அப்பா உங்கள் தோள்களில் சாய்ந்து விளையாடும் ஆனந்தமே எனக்கு தனி தான்.\nஇனி அன்பான உறவுகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கலாம்\nதந்தைக்கான திரைப்பட டைலாக்குகள் (Dialogues From Movie)\nநடந்திட பாதம் தந்து வழிகளை காட்டினாய், நடக்கின்ற தூரம் பார்த்து மலர்களாய் மாரினாய் இந்த உலகத்தின் முட்கள் எல்லாம் முள்முடியாக்கனாய் - நான் மகான் அல்ல\nபூமியை உருவாக்கியது தெய்வம் என்றால் அந்த தெய்வங்கள் எல்லாம் தோற்று போவது தந்தையின் அன்பில் - கேடி பில்லா கில்லாடி ரங்கா\nவெற்றி யாரிடமிருந்து பரிக்கப்படக்கூடாது, உன்னுடையதாக இருக்க வேண்டும் - ராம்\nபிரச்சணையை தேடி போகிறவன் பெரியாளாகிறான், சொந்தத்தை தேடி போகிறவன் மனிதனாகிறான் - அப்பா\nமகனிற்கும் பிள்ளைக்கும் செய்வதில் மகிழ்ச்சி காணும் தந்தைக்கு தனக்கு வாங்குவதில் மகிழ்ச்சி இல்லை - தியாகி\nஅப்பா தான் என் வாழ்க்கையின் முதல் அத்தியாயம் - சிம்பு\nநான் கண்ட முதல் தெய்வம் என் தந்தை - சிவகார்த்திகேயன்\nஅப்பா தான் என் நம்பிக்கை - நீயா நானா கோபிநாத்.\nஅப்பா கொடுத்த ஊக்கம் தான் என் நடிகை வாழ்க்கை - ராதிகா\nநான் ஜெயிக்க அப்பா பல முறை தோற்றுள்ளார் - விஜய்\nAlso Read : வாழ்க்கையைப் பற்றிய உந்துதல் மேற்கோள்கள்\nமகளின் தந்தையர் தின வாழ்த்துக்கள் (Father's Day Message From Daughter)\nநம்மிடம் அடுத்தவர் காட்டும் நேசம் கண்டிப்பாக எதையோ எதிர்பார்த்தே நிற்கும் ஆனால் சற்றும் சுயநல நோக்கம் இல்லாமல் எப்போதும் நம் நலனை விரும்பும் நலன் விரும்பி நம் “அப்பா”.\nதந்���ையின் கடல் அளவு கோபம் கூட நொடிப்பொழுதில் அடங்கி விடுகிறது தன் மகளின் சிறு கண்ணீர் துளிகளில்.\nநான் தெய்வத்திடம் வேண்டினேன், “என் அப்பாவை போல என்னை பார்த்து கொள்ள ஒரு கணவன் தேவை…” தெய்வம் சொன்னது, “மிகவும் பேராசை கொள்கிறாயே என்று…” தெய்வம் சொன்னது, “மிகவும் பேராசை கொள்கிறாயே என்று…\nஎனக்கு முன்பே பூமியில் பிறந்து, என்னை காக்க வேண்டி அவரின் மகளாக பெற்று எடுத்து, என்னை கண்ணில் வைத்து தாங்கும் தேவதூதன் என் செல்ல “அப்பா”.\nஒரு பெண்ணின் மனதில் ஒரு ஆண் மகனின் மீது காதல் முதலில் உண்டாகிறது என்றால் அது தந்தையாக தான் இருக்கும்.\nரக்‌ஷா பந்தன் கவிதைகள் (Raksha Bandhan Quotes)\nகுறும்பு தனமான தந்தையர் தின வாழ்த்து (Funny Father's Day Quotes)\nஎன்ன தான் அன்னை என்னை மார்போடு அணைத்து என்னுடன் கொஞ்சி விளையாடினாலும் என் அப்பா உங்கள் தோள்களில் சாய்ந்து விளையாடும் ஆனந்தமே எனக்கு தனி தான்.\nதந்தையும் குழந்தை ஆகிறான் தன் பிள்ளை தன் மீது ஏறி அமர்ந்து விளையாடும்போது.\n எனக்கு மீண்டும் உன்னிடம் குழந்தையாக மாறி உன் பாச அரவணைப்பில் மிதந்து கிடைக்க ஆசை.\nபிஞ்சு நடை பழகி உன்னுடன் ஓடி விளையாடிய நாட்கள் இன்னும் என்னுள் நினைவுகளாய் தந்தையே\nமாங்காய் அடித்து, அடுக்கரையில் திண்பண்டம் திருடி நாம் அடித்த லுட்டிகள் என்னை இன்னும் மகிழ்விக்கின்றது.\nதந்தையர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் படியுங்கள்\nதாத்தாவிற்கான வாழ்த்துக்கள் (Quotes For Grandfather)\nநீ காண முடயாத உயரத்தை நான் காண உன் கழுத்தில் தூக்கி இந்த உலகத்தை உயரமாக காட்டிய தாத்தாவிற்கு தந்தையர் தின வாழ்த்துக்கள்.\nஅப்பா வேலைக்கு செல்ல அன்னையும் அப்பாவுமாக அனு தினமும் என்னுடன் சிறு பிள்ளையாய் மாறும் தாத்தாவிற்கு தந்தையர் தின வாழ்த்துக்கள்.\nகொஞ்சி பேசி படுக்கையில் பகிர்ந்து உருண்டு உன் மார்பை என் தலையனையாய் மாற்றிய என் தாத்தாவிற்கு தந்தையர் தின வாழ்த்துக்கள்\nதந்தைக்கு தெரியாமல் மிட்டாயை காக்கா கடி கொடுத்து ஒளித்து வைத்து என் சந்தோஷம் காண மகனிடம் சிறு பிள்ளையாய் திட்டு வாங்கிய என் தாத்தாவிற்கு தந்தையர் தின வாழ்த்துக்கள்.\nநான் நடைபழக நடைவண்டியாய் நீ மாறி, நான் சிரிக்க யானையாய் இன்னும் என்னென்ன விலங்காய் நீ மாற செய்த லூட்டிகள் இன்னும் என் நினைவில் இருக்கிறது தாத்தா\nAlso Read : தந்தை மகள் ���ேற்கோள்\nகணவருக்கான தந்தையர் தின வாழ்த்துக்கள் (Father's Day Message From Wife To Husband)\nநம் பிள்ளைகள் உன் வருகைக்காக ஒவ்வொரு நாளும் காத்திருந்து அன்பில் கரையும் அத்தருணம் இன்பமானது கணவரே\nகுழந்தைகளின் கணவிற்காக அப்பாவாக நீ செய்த தியாகம் அனைத்தும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது கணவரே\nவயிற்றில் சுமந்தது நானாக இருந்தாலும் மார்பிலும், தோலிலும் சுமந்து பிள்ளைகளை நீ வளர்க்க தாயாக மாறிய தருணம் உன் மீது கொண்ட காதலை அதிகரிக்கிறது கணவரே\nகொஞ்சி பேசிய தருணம், காதல் ததும்ப நீ செய்த தியாகம், மகனிற்காக பொறுப்பாக நீ மாறிய பொழுதுகள் அனைத்தும் என்னை கட்டிப்போட்டது உன் அன்பில் கணவரே\nபிள்ளைகளை வளர்க்க நீ பட்ட துயரம், கஷ்டத்தை காட்டாமல் பிள்ளைகளுக்கு நீ கொடுத்த கல்வி என அனைத்தும் உனக்கு பிள்ளையாக பிறக்க தூண்டுகிறதே கணவரே\nமேலும் படிக்க தமிழில் சிறந்த வெற்றி மேற்கோள்கள்\nதந்தையர் தின கவிதைகள் (Father's Day Poem)\n1. நான் எழுதும் தமிழ் கவிதையில் நான் கண்ட மிக சிறந்த மூன்று எழுத்து என் “அப்பா”\nகாலத்தின் மாற்றங்களோ - யுத்த\nஇவள் தந்தை “எந்நோற்றான் கொல்” என\nஇவள் தன்னால் இயன்றளவு முயன்றேநும்\nஆயுள் உவகை ஆரோக்யம் மனநிம்மதி\nஎய்தியே நீவிர்வாழ ஏத்தினேன் இறைகழலை....\n3. காலையில் ஆறு மணிக்குள் எழுந்து\nபிள்ளைகளுக்கு பள்ளி உள்ளதோ இல்லையோ\nஅதை மாற்றினால் இன்னொரு செலவு வருமே என் எண்ணி\nஅந்த கத்தியிலேயே சவரம் செய்து\nசுவை வாய் வரைதான் என்று பழையசாதத்தையும் சலிக்காமல் சாப்பிட்டு\nபிள்ளைகளை வேறு பள்ளியில் விட வேண்டும்\nஅலுலகம் சென்றால் முதலாளி கேட்பார் \"ஏன் தாமதம்\nநடந்ததை முழுதும் அவரிடம் கூறி வேலையில் அமர்ந்தால்\n\"சென்ற வாரம் சொன்ன வேலை எங்கே\nவேலைக்கு திரும்பினால் நேரம் போவதே தெரியாது\nமதியம் சாப்பிட நினைத்து பையை எடுத்தால்\nஎடுத்து வைத்த பை வீட்டிலிருக்கும்\nவெளியில் வாங்கி சாப்பிட மனமுமில்லாமல்\nஅன்று முழுதும் பட்டினியே வேலை செய்து\nஇன்னும் சற்று நேரம் உழைத்தால்\nஇன்னும் கொஞ்சம் வருமானம் வருமே என எண்ணி\nஐந்து மணிக்கு முடிக்க வேண்டிய வேலையை\nஎட்டு மணி வரை நீட்டித்து உழைத்து\nவீடு திரும்ப பேருந்து நிறுத்துமிடம் வந்தால்\nஒன்பது மணிக்கு வரும் பேருந்திலேறி\nவெறும் கையோடு வீட்டுக்கு சென்றால்\nவீட்டுக்கு முன்னறே இறங்கி அருகில் உள்ள கடையில்\nவீடு வரை நடந்தே வந்தால்\nஅதை தான் நாளையும் போட வேண்டுமென்று பத்திரப்படுத்தி\n\"வெளியில் வாங்கி சாப்பிட்டேன்\" என பொய்யுரைத்து\nபிள்ளைகளுக்கு பண்டங்களை கொடுத்து விட்டு\nஇரவு சாப்பாட்டை முடித்து மேஜையில் அமர்ந்தால்\nஅருகில் அழுகிய நிலையிலோர் ஆப்பிளிருக்கும்\nதன் குழந்தைகளுக்கு அப்பழத்தின் அழுகா பக்கத்தை கொடுத்து\nஅழுகிய பக்கத்தை மட்டும் முகம் சழிக்காமல் உண்டு முடித்தால்\n\"அப்பா இந்த பாடம் சொல்லி தாப்பா\" என்று\nஇருந்த கலைப்போடு அதையும் சொல்லி கொடுத்து\nபடுக்க சென்றால் தடீரென மின்சாரம் துண்டிக்கும்\nபிள்ளைகளுக்கு வியர்க்குமே என அருகில் அமர்ந்து\nநாளையும் இந்நாள் மாதிரி அமையக்கூடாது என்று நினைத்தபடியே காலையில் எழ அலாரம் வைத்துவிட்டு\n4. முற்பிறவியில் நாங்கள் செய்த நன்மை\nஇப்பிறவியில் எங்கள் தந்தையாய் நீங்கள்\nகண் அசைவிலே எங்கள் ஆசைகளை பூர்த்தி செய்வாய்\nநிராசை ஏதுமில்லை அதனால் மறுபிறவி தேவையில்லை\nஅயர்ச்சி இன்றி உழைத்து - வாழ்க்கையில்\nகர்வம் கொள்கிறோம் நீங்கள் எங்கள் தந்தை எனும்பொழுது\nஎன்றும் உங்கள் வழிகாட்டுதலுடன் நடப்போம்\nஇவர்கள் என் பிள்ளைகள் என நீங்கள் கர்வம் கொள்ளும் நாளுக்காக...\n5. என் வாழ்கை பற்றி எனக்கு அறிய வைத்தாய்\nநம் நட்பிற்கு நீ நல்ல இலக்கணமாய் திகழந்தாய்\nதிறமையை ஊக்கவிக்கும் சிறந்த அலோசகராய் அமைந்தாய்\nஉன் அன்பினின் மூலம் கடவுளின் சிறப்பை உணரசெய்தாய்\nஎன் வெற்றிக்கு நீ ஒரு சான்றாய் விளங்கினாய்\nதோளின் மீது சாய்ந்து இன்பத்தினை பகிர வைத்தாய்\nஅன்பு எனும் மந்திர சொல்லை உணர வைத்தாய்\nஉன் வேர்வை சிந்தி என் கண்ணீர் துளி விழாமல் காப்பவர்\nநீ கடந்து சென்ற பாதையில் என்னை நடக்க செய்தாய்\nநான் நடந்து செல்லும் பாதைக்கு வழி நடத்தி துணையாக இருந்தாய் உன் மந்திர சொற்களால் என்னை நல்ல மனிதனாய் உருவாக்கினாய்\nPOPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி\n அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள் ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள் அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.\nபெண்களுக்கான மிக சிறந���த ஆன்லைன் ஷாப்பிங் POPxo\nகுழந்தையின் வாயில் உருவான துவாரம்.. மிராக்கிள் என அதிர்ந்த மருத்துவர்கள் \nயாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.. எந்த ராசிக்கு இந்த பலன் \nவெற்றிப்பாதையில் பயணிக்கப் போகும் அந்த அதிர்ஷ்ட ராசி யாருடையது \nதேவதைகள் மற்றும் பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைந்து கொண்டால் எல்லாம் வெற்றிதான் - ராசிபலன்\nஇன்று இந்த ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருகும்\nஇன்று சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படும் நான்கு ராசிக்காரர்கள் யார்\nஅம்மாக்கள் குழந்தையை வளர்க்கையில் என்னென்ன செய்ய வேண்டும்\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்வேலை வாய்ப்புவிதிமுறைதனியுரிமை\nஎங்களை தொடர்பு கொள்ளஎன் ஆர்டர் கண்காணிக்கஷிப்பிங் மற்றும் ரிட்டர்ன்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/suriya-fans-criticise-rajinikanth/", "date_download": "2020-09-20T05:07:20Z", "digest": "sha1:R2Z3SFP5CRJ75J2AN7QXS4ALFRZKQA3B", "length": 5918, "nlines": 97, "source_domain": "www.filmistreet.com", "title": "எழுச்சிக்கு பின் வருபவன் தலைவனா?; புரட்சி ஏற்படுத்துபவனே தலைவன்..; ரஜினியை வம்பிழுக்கும் சூர்யா ரசிகர்கள்", "raw_content": "\nஎழுச்சிக்கு பின் வருபவன் தலைவனா; புரட்சி ஏற்படுத்துபவனே தலைவன்..; ரஜினியை வம்பிழுக்கும் சூர்யா ரசிகர்கள்\nஎழுச்சிக்கு பின் வருபவன் தலைவனா; புரட்சி ஏற்படுத்துபவனே தலைவன்..; ரஜினியை வம்பிழுக்கும் சூர்யா ரசிகர்கள்\nகாப்பான் பட இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.\nஅப்போது சினிமாவில் சூர்யாவின் முன்னேற்றம் குறித்து பேசினார். அவரின் நடிப்பை புகழ்ந்தார்.\nமேலும் சூர்யாவின் கல்வி சேவை குறித்தும் பாராட்டினார். கல்விக்காக சூர்யா பேசினாலும் அது பிரதமர் மோடிக்கு கேட்கும் என்று பேசினார் ரஜினி.\nஇதனை சூர்யா ரசிகர்கள் வெகுவாக கொண்டாடினார்கள்.\nஆனால் தற்போது நீட் தேர்வு விவகாரத்தில் சூர்யாவின் அறிக்கையும் ரஜினியின் மௌனமும் உள்ளது.\nஇதனையடுத்து ரஜினியை மறைமுகமாக தாக்கி வால் போஸ்டர்கள் அடித்துள்ளனர்.\nஎழுச்சி வந்தபின் வருபவன் தலைவன் அல்ல; புரட்சி ஏற்படுத்துபவனே தலைவன் என திண்டுக்கல் சூர்யா ரசிகர்கள் போஸ்டர்கள் அடித்து ஒட்டியுள்ளனர்.\nகடந்த மார்ச் மாதம் 12 தேதி அன்று ரஜினி பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது… தனக்கு முதல்வர் ஆகும் எண்ணமில்லை. ஆட்சியை விட கட்சிக்கு மட்டுமே தலைமை தாங்குவேன் என்றார்.\nமேலும் அரசியல் மாற்றத்தை மக்கள் உணர வேண்டும். அவர்கள் ஆட்சி மாற்றத்தை விரும்ப வேண்டும். எழுச்சி உண்டாகட்டும்… புரட்சி உண்டாகட்டும். அப்போது அரசியலுக்கு வருகிறேன் என்றார்.\nரஜினியின் அன்றைய பேச்சை கிண்டலடித்து தான் தற்போது.. எழுச்சி வந்தபின் வருபவன் தலைவன் அல்ல; புரட்சி ஏற்படுத்துபவனே தலைவன்.. என போஸ்டர்கள் அடித்துள்ளனர்.\nsuriya fans criticise rajinikanth, எழுச்சி புரட்சி ரஜினி கட்சி, ரஜினி கட்சி புரட்சி எழுச்சி, ரஜினி சூர்யா ரசிகர்கள் போஸ்டர், ரஜினிகாந்த் தலைவன் சூர்யா ரசிகர்கள்\nவருண் & சஜித் இணையும் 'சங்கி'..; அட்லி ஆசையில் மண் போட்ட பாலிவுட்..\nமாஸ்டர் டைரக்டரின் அடுத்த பட அறிவிப்பு நாளை..; ஹீரோ கமல் கன்பார்ம்.; புரொடியூசர் யார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/12-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82-70/", "date_download": "2020-09-20T05:10:26Z", "digest": "sha1:SO6YN7QCBN3CWAS7UFK3T3MR46ILLAWN", "length": 11492, "nlines": 87, "source_domain": "www.namadhuamma.net", "title": "12 மகளிர் குழுக்களுக்கு ரூ.70 லட்சம் கடன் உதவி - வாலாஜாபாத் பா.கணேசன் வழங்கினார் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nநான் விவசாயி என்று சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகிறேன் -ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் பதிலடி\nதமிழ்நாடு இணைய பாதுகாப்பு கொள்கை 2020 – முதலமைச்சர் வெளியிட்டார்\nரூ.353 கோடி மதிப்பீட்டில் 25 துணை மின் நிலையங்கள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்\nகாற்றாலை மின்சார உற்பத்தி அளவை நெறிபடுத்த புதிய தொழிற்நுட்ப திட்ட ஒப்பந்த ஆணை – முதலமைச்சர் வழங்கினார்\nரூ.24.93 கோடியில் மூன்று நீர்வள ஆதாரத் துறையின் திட்டப் பணிகள் – முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்\nமாணவர்களின் மேற்படிப்பு கனவை நனவாக்கியது கழக அரசு – சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் பேச்சு\n1070 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் – அரூரில்அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்\nதூத்துக்குடிக்கு 22 – ந்தேதி முதலமைச்சர் வருகை – முன்னேற்பாடு பணிகள் அமைச்சர் நேரில் ஆய்வு\nமாணவர் சமுதாயத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார் முதலமைச்சர் – அமைச்சர் பா.பென்ஜமின் பெருமித பேச்சு\nஅம்மா உணவகத்துக்கு தேசிய வங்கி தலைவர் பாராட்டு – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பெருமிதம்\nபெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.25.35 கோடியில் அணைக்கட்டு மதகுகள் – அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்\nஉதயநிதிஸ்டாலினுக்கு கழகத்தினர் தக்க பதிலடி கொடுப்பார்கள் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை\nசிறந்த தொழில்முனைவோருக்கு விருதுகள் – முதலமைச்சர் வழங்கினார்\nகழக செயற்குழு 28-ந்தேதி கூடுகிறது – ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு\nபி.பீ.ஓ. திட்டத்தில் தமிழகத்துக்கு 10 ஆயிரம் இடங்கள் ஒதுக்க வேண்டும் – மத்திய அமைச்சருக்கு, முதலமைச்சர் கடிதம்\n12 மகளிர் குழுக்களுக்கு ரூ.70 லட்சம் கடன் உதவி – வாலாஜாபாத் பா.கணேசன் வழங்கினார்\nகாஞ்சிபுரம் மேற்கு மாவட்டம், காவாந்தண்டலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 12 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூபாய் 70 லட்சம் மதிப்பீட்டில் கடன் உதவிகளை மாவட்டக் கழகச் செயலாளரும், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான வாலாஜாபாத் பா.கணேசன் வழங்கினார்.\nமாவட்டக் கழகச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் பேசியதாவது:-\nபொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு கறவை மாடுகளை வாங்கி வருமானத்தைப் பெருக்கி அதன் மூலம் அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்வதற்காகவும் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஆர்வமுள்ளோரை ஊக்குவிக்கும் விதமாகவும் இத்தகைய கடன் உதவிகள் வழங்கப்படுகின்றன.\nமேலும் பல்வேறு சிறு தொழில்களுக்கான கடன்களும் வழங்கப்பட்டுள்ளன. இத்தகைய கடன் உதவிகளை பெற்று உங்களுடைய பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதோடு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உங்களது பங்கு சிறப்பானதாக அமையும் என்று நம்புகிறேன். பல்வேறு தொழில்கள் தொடங்க கடனுதவிகள் அளித்து தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தொடர்ந்து நிலைநிறுத்தும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇவ்வாறு மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் வாலாஜாபாத் பா.கணேசன் பேசினார்.\nஇந்நிகழ்ச்சியில் ஒன்றியக் கழகச் செயலாளர்கள் தும்பவனம் டி.ஜீவானந்தம், அக்ரி க.நாகராஜ், கே.ஆர்.தர்மன், மாவட்ட பிரதிநிதியும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவருமான ஈ.வி.கே.குமார், களக்காட்டூர் க���ட்டுறவு வங்கி தலைவர் ராஜீ, இளைஞர் அணி கே.எஸ்.கார்த்தி, ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் வில்வபதி, கிளை கழக செயலாளர் அவளூர் சிதம்பரம் உள்ளிட்டோர் உள்ளனர்.\nதமிழக உரிமைகளை விட்டுகொடுக்காமல் முதல்வர், துணை முதல்வர் தொடர்ந்து போராடி வருகின்றனர் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nரூ. 5,137 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் – முதலமைச்சர் முன்னிலையில் 16 நிறுவனங்கள் கையெழுத்து\nகழக செயற்குழு 28-ந்தேதி கூடுகிறது – ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு\nகொரோனாவை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன – முதலமைச்சர் குற்றச்சாட்டு\nதேனியில் மாவட்ட கழக தொழில்நுட்பப் பிரிவு அலுவலகம் ப.ரவீந்திரநாத் குமார் எம்.பி. திறந்து வைத்தார்\nஇந்தியா வந்தடைந்த ரஃபேல் போர் விமானங்கள்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahabudeen.com/2017/05/blog-post_29.html", "date_download": "2020-09-20T05:42:25Z", "digest": "sha1:YY26HFMVEYVZ52ZREM36JXPX6C6KOVAW", "length": 18552, "nlines": 230, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: மெனோபாஸ் தொல்லைகளை தவிர்க்க...", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nதிங்கள், 29 மே, 2017\nமெ னோபாஸ் சமயத்தில் ஏற்படும் எல்லா பிரச்னைகளுக்கும் ஆயுர்வேத மருந்துகளும், வீட்டு முறை சிகிச்சைகளும் உண்டு.\nமெனோபாஸ் ஆரம்பிக்கும்போதே 'கல்யாண குலம்' என்ற ஆயுர்வேத மருந்தை சாப்பிட்டால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது. இது எல்லா ஆயுர்வேத மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். தினமும் ஒருவேளை இரவு படுக்கப் போவதற்கு முன் கல்யாண குலம் ஒரு டீஸ்பூன் எடுத்து அதை வெதுவெதுப்பான நீரிலோ அல்லது இளஞ்சூட்டில் இருக்கும் பாலிலோ கலந்து சாப்பிட வேண்டும். இப்படி தொடர்ந்து இரண்டு மாதங்கள் சாப்பிட்டால் மெனோபாஸ் கஷ்டமான விஷயமாக தோன்றாது.\nமெனோபாஸின்போது அதிக உதிரப்போக்கைத் தடுக்க... ஆடுதொடா இலைகள் பத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பழுப்பு இலையாகவோ, பூச்சி அரித்ததாகவோ இல்லாமல், சுத்தமான இலைகளாக அவை இருப்பது நல்லது. அவற்றை கழுவி சுத்தம் செய்து, இலைகளின் காம்பு, நரம்பு எல்லாவற்றையும் எடுத்துவிட வேண்டும்.\nபிறகு, அந்த இலைகளை இட்லி குக்கரில் வைத்து ஆவியில் வேகவிட வேண்டும். வெந்த இலைகளை ஒரு மெல்லிய, சுத்தமான துணியில் போட்டு இறுக்கி சாறு எடுக்க வேண்டும். அந்த சாற்றுடன் சமபங்கு தேன் கலந்து, இரவு படுக்கப் போகும் முன் அருந்த வேண்டும்.\nமெனோபாஸ் நேரத்தில் உதிரப்போக்கு வரும் நாட்களில் இந்த மருந்தை உட்கொண்டால் தொல்லை தீரும்.\nமெனோபாஸ் சமயத்தில் வரும் தலைவலி, எரிச்சல், தூக்கமின்மை, மன அழுத்தம் ஆகியவற்றை தவிர்க்க ஆயுர்வேதத்தில் ஒரு மருந்து இருக்கிறது. அஸ்வகந்தாரிஷ்டம் என்பது அதன் பெயர். இதை, உணவு உட்கொண்ட பிறகு காலை ஒன்பது மணிக்கு ஒரு தடவையும், இரவு ஒன்பது மணிக்கு ஒரு தடவையும் முப்பது மில்லி அருந்தவேண்டும்.\nகூடவே, திராக்ஷாதி கஷாயம் என்ற இன்னொரு மருந்தும் அவசியம். இதை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இந்த கஷாயம் பதினைந்து மில்லி எடுத்துக் கொண்டு அறுபது மில்லி சுடுதண்ணீரில் கலந்து காலை ஆறு மணிக்கு ஒரு தடவையும், மாலை ஆறு மணிக்கு இன்னொரு தடவையும் சாப்பிட வேண்டும்.\nஇந்த அரிஷ்டமும், கஷாயமும் எல்லா ஆயுர்வேத மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.\nமெனோபாஸ் சமயத்தில் சிலருக்கு உடம்பு சூடாகி உதிரப் போக்கு திடீரென கட்டி கட்டியாக வரும். இதைத் தவிர்க்க 'நன்னாரி- சீந்தில் கொடி பால் கஷாயம்' அருந்த வேண்டும்.\nஇந்த கஷாயத்தை வீட்டிலேயே செய்யலாம். நன்னாரி, சீந்தில் கொடி ஆகிய இரண்டும் எல்லா நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இவற்றில் தலா பதினைந்து கிராம் எடுத்து கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். நூறு மில்லி பால், நூறு மில்லி தண்ணீர் எடுத்து, இரண்டையும் கலந்து, அதில் இந்த இரண்டு மருந்துகளையும் போட்டுக் காய்ச்ச வேண்டும். பாலும், தண்ணீரும் சேர்ந்து நூறு மில்லி அளவுக்கு வரும்வரை நன்கு கொதிக்கவைத்து எடுக்க வேண்டும். வெதுவெதுப்பான சூட்டில் இந்தப் பாலை, இரவு படுக்கப் போகும் முன்பு சாப்பிட வேண்டும்.\nமெனோபாஸ் சமயத்தில் வரும் எலும்பு வலுவிழத்தல் நோயின் பாதிப்புகளைத் தவிர்க்க... மூட்டுகளில் தினமும் நல்லெண்ணெய் தேய்த்து மிருதுவாக மஸாஜ் செய்து விடவேண்டும். தினமும் கொஞ்சம் கறுப்பு எள்ளை மென்று சாப்பிட வேண்டும். வேள���வேளைக்கு சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள வேண்டும்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nஇடுகையிட்டது sahabudeen நேரம் திங்கள், மே 29, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்.....\nதல... குட்டும் பிரச்னைகள்... எட்டுத் தீர்வுகள்\nபல் பராமரிப்பு... கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nவெளிநாட்டு விசா பெற வழிகாட்டும் வலைத்தளம்\nசின்னப் பசங்களுக்கு சேமிப்பு டெக்னிக்\nசிசுக்களை அழவைக்கும் டயப்பர் டார்ச்சர்\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nவருமான வரியிலும் சேமிக்கலாம்... இப்படி\n'' வருமான வரி செலுத்துவது என்பது , ஒவ்வொரு குடிமகனின் கடமை. அதேபோல , வருமான வரிவிலக்குப் பெறுவதும் , அதற்குத் தகுதியானவர்களி...\nபாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா\nஅடிக்கடி பாஸ்போர்ட் ஆபீஸ் போயி போயி பாஸ்போர்டிற்கு அப்ளை செய்துள்ளதால் ஓரளவிற்கு என்ன என்ன தேவைபடும் , தேவைபடாது என்று தெரிந்து விட்ட...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஇறந்தவர் வங்கி கணக்கு '' எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எட...\nஊர் சுற்றலாம் வாங்க மாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நட...\nகாலையில் கண் விழித்ததும் பெட் காபியுடன் தான் பலருக்கு அன்றைய பொழுது விடிகிறது. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் வெறும் வயிற்...\nசி.எஸ். தேவநாதன் அலர்ஜி எனப்படும் ஒவ்வாமை ஒரு நோயோ இல்லையோ , பல நோய்களுக்கு அதுவே காரணமாகி விடுகிறது. நீங்கள் பார்த்திருப்பீர்கள். ...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2015/10/blog-post_24.html", "date_download": "2020-09-20T05:46:18Z", "digest": "sha1:QDWCONOTLKFS273TKROVULQP7OQ7T3DO", "length": 33949, "nlines": 317, "source_domain": "www.shankarwritings.com", "title": "கடவுளின் இடத்தில் காமராக்கள்", "raw_content": "\nநாம் எங்கு சென்றாலும் எதைச் செய்தாலும் நம்மை மேலிருந்து கேமராக்கள் கண்காணிக்கத் தொடங்கிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. வேலை பார்க்கும் அலுவலகங்கள், வங்கிகள், மருத்துவமனைகள், உணவு விடுதிகள், நெடுஞ்சாலைகள் முதல் தெருமூலை பிள்ளையார் கோயில்கள் வரை மேலிருந்து பார்க்கின்றன. ஏதாவதொரு கேமராவின் கண்கள். சிறுசிலிருந்து பெரிசுவரை எலெக்ட்ரானிக், கணிப்பொறி சார்ந்த அனைத்துப் பொருட்களும் கிடைக்கும் சென்னையின் முக்கியக் கடைவீதியான ரிச்சி ஸ்ட்ரீட்டில், முதலாளி பணியாட்களைக் கண்காணிப்பதற்கும், கணவர்கள் மனைவிகளை வேவு பார்ப்பதற்கும், பெற்றோர் குழந்தைகளின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்குமான கேமரா ஒற்றுக் கருவிகளுக்குத்தான் தற்போது மிகவும் மவுசு. பேனா, பொம்மைகள், கதவில் ஒட்டும் ஸ்டிக்கர் பொட்டு என சந்தேகமே பட முடியாத எல்லா வடிவங்களிலும் ஒற்று கேமராக்கள் நம்மைச் சுற்றி இயங்கிக்கொண்டிருக்கின்றன. அன்றாடம் நாம் படிக்கும் தினசரிகளில் இந்த கேமராக்கள் பற்றிய வரிவிளம்பரங்களும் வருகின்றன. எல்லாருக்கும் சாத்தியமான சல்லிசான விலையில்\nசென்னையின் முக்கிய வீதிகளெங்கும் சிசிடிவி கேமராக்கள் விற்கும் நிறுவனம் ‘மேல இருக்கிறவர் எல்லாத்தையும் பார்த்துட்டுதான் இருக்கார்’ என்ற கவர்ச்சிகரமான, தமாஷான விளம்பரங்களை வெளியிட்டுள்ளது. சொல்லப்படும் கருத்துக்கள், எழுதப்படும் எழுத்து, இணையத்தில் தனிப்பட்ட வகையில் பகிரப்படும் அந்தரங்கம், பேச்சுகள், உண்ணும் உணவு, உடுக்கும் உடை என அனைத்தும் கண்காணிக்கப்படும் சூழலில் நாம் வாழ்கிறோம்.\nதகவல் தொழில்நுட்பம் அடைந்திருக்கும் பிரமாண்ட வளர்ச்சி, மனிதகுலத்த��க்குப் பல சவுகரியங்களைத் தந்திருக்கிறது. அதைப் பயன்படுத்திக்கொள்வது அவசியமும்கூட. அதேவேளையில், தனிமனிதனின் இறையாண்மைக்குள், அந்தரங்கத்துக்குள் அத்துமீறும் தொழில்நுட்பங்களை எச்சரிக்கையுடன் பரிசீலிக்க வேண்டிய சமயம் இது. பாகிஸ்தானுக்குள் ஆளற்ற அமெரிக்க விமானங்கள் நுழைந்து நாடுகளின் இறையாண்மை கேள்விக்குள்ளானதையும் இத்துடன் யோசிக்க வேண்டும்.\n‘எனது படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்’ என்ற தலைப்பில் மனுஷ்ய புத்திரன் ஒரு கவிதையை எழுதியிருப்பார். இணையத்தில், குறைந்தபட்சமாக அதன் மின்னஞ்சல் சேவையை ஒருவர் பயன்படுத்தத் தொடங்கிவிட்டாலே போதும்; அவரது பாலினம், வீட்டு முகவரி, அலுவலக முகவரி, அவரது பயண விவரங்கள், அவர் பயன்படுத்தும் மாத்திரைகள், சைவமா அசைவமா, பாலியல் விருப்பங்கள் வரையிலான விவரங்களைச் சேகரித்துவிட முடியும். கூகுள் தேடுபொறி மற்றும் யூடியூபைப் பயன்படுத்துபவராக இருப்பின் அவரது ஆளுமை மற்றும் உளவியலுக்குள்ளேயே ஒருவரால் நுழைந்து சென்று பார்த்துவிட முடியும். நமது படுக்கையறையிலேயே நம்மை ஒற்றறியும் கருவிகளை நாமே வளர்ப்புப் பிராணிகளைப் போலப் பராமரிக்கிறோம்.\nநாம் பயன்படுத்தும் கைபேசிகளின் விலையும், அதன் செயலிகளும் அதிகரிக்க அதிகரிக்க நாம் கூடுதலாகக் கண்காணிக்கப்படவும் பின்தொடரவும் படுகிறோம். இன்று இணையத்தில் தொழில்முறையில் எடுக்கப்படும் நீலப் படங்களுக்கு மவுசு இல்லை. சாதாரண மனிதர்களின் அந்தரங்க கேளிக்கைகள்தான் எம்எம்எஸ், ஸ்கேண்டல் வீடியோஸ் என்ற பெயரில் அதிகம் பேரால் பார்க்கப்படுகின்றன. கைபேசிகள், படுக்கையறைகளை நீலப்பட ஒளிப்பதிவுக் கூடங்களாக மாற்றும் அவலம் தொடங்கி 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது.\nஇதன் தொடர்ச்சிதான் தற்போது அத்தியாவசியப் பொருளாக எல்லாவற்றையும் மேலிருந்து பார்க்க நம் மீது திணிக்கப்படும் சிசிடிவி கேமராக்கள். அரசு, காவல்துறை, நிறுவனங்களின் கண்காணிப்பு ஒருபுறம் எனில், மக்கள் பரஸ்பரம் கண்காணிப்பதற்கான ‘நமக்கு நாமே’கண்காணிக்கும் இதுபோன்ற சிசிடிவி வேவுக் கருவிகள் ஒருபுறம். ஒரு சமூகமாக, ஒரு குடும்பமாக நாம் ஒருவரையொருவர் கண்காணிக்கத் தொடங்கும் நடவடிக்கை இது.\nநமக்கு நெருங்கிய ஒருவரைக் கண்காணிக்கும்போது நாமே போலீஸாக மாறுகிறோ��். நமக்கு நெருங்கியவரால் நாம் கண்காணிக்கப்படும்போது நாமே குற்றவாளியாக மாறுகிறோம்.\nசமூக அமைப்பும் அரசியல் சாசனமும் குற்றம் என்றும் நன்னடத்தை என்றும் ஏற்றுக்கொண்டிருக்கும் பழக்கங்களுக்கிடையே வரையறுக்க முடியாத பல பழக்கங்களும், நடத்தைகளும் நம் அன்றாடத்தில் இருக்கின்றன. வீடு மற்றும் பொது இடங்களில் அதுபோன்ற நடத்தைகள் அதன் பின்னணியைக் கொண்டு ஏற்கவும் மறுக்கவும் கண்டிக்கவும் விலக்கவும் படுகின்றன.\nஒருவர் தனியாக வீட்டில் இருக்கும்போது அபானவாயுவைச் சத்தமாக விடுவது, தன்னிஷ்டப்படி இருப்பது, குரங்கு சேஷ்டை செய்வதெல்லாம் அவரது அந்தரங்கம். ஆனால், அதை ஒரு ஒற்று கேமரா பார்க்கும்போது அவமானத்துக்கு உரிய செயலின் சாயல் அதற்கு எளிதாக வந்துவிடும். அந்தப் பழக்கத்துக்கு ஒரு மனநோயின் பெயரைக்கூட விபரீதமாகக் கொடுத்துவிடலாம். ஒரு கேமராவால் ஒரு செயலை மனிதனைப் போலப் பகுத்தறிந்து விளக்க முடியாது. வசந்த பாலனின் ‘அங்காடி தெரு’ திரைப்படத்தில் பூட்டப்பட்ட ஜவுளிக்கடையில் உள்ளே மாட்டிக்கொள்ளும் காதலர்கள், ஜவுளி நிறுவனத்துக்கு எதிரான எந்தக் குற்றத்தையும் இழைக்கவேயில்லை. ஆனால், அங்கே சிசிடிவி அவர்களைக் குற்றவாளியாக்கிவிடுகிறது. கண்காணிக்கும் அமைப்பின் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாரையும் ஒரு அமைப்பு, நினைத்துவிட்டால் குற்றவாளியாக்கிவிட முடியும்.\nசமூகத்துக்கும், தனிமனிதர்களுக்கும், அரசுக்கும் குடிமக்கள் மீது, பிற சமூகங்கள் மீது, சகமனிதர்கள் மீது நம்பிக்கை குறையும்போதுதான் கண்காணிப்பு என்பது அத்தியாவசியமாகிறது. கேமராக்களை நான்குபுறமும் பொருத்தியிருக்கும் ஒரு பங்களா, தினசரி கள்வர்களை ஈர்த்தபடிதான் இருக்கிறது. கழிவறை வரை கண்காணிக்கும் அமைப்புகளைப் பொருத்தும் ஒரு தேசம், தினசரி குண்டுவெடிப்புகளுக்காகக் காத்திருக்கிறது. கண்காணிப்பு எப்போதும் குற்றங்களைக் குறைப்பதில்லை. குற்றங்களைக் கூடுதலாக ஈர்க்கிறது.\nஒரு திருட்டுச் சம்பவம் என்பது ஒரு குடும்பத்துக்கோ ஒரு வீட்டுக்கோ வாழ்வில் ஒருமுறையோ இருமுறையோ நடப்பதுதான். ஒரு கொலையோ, குண்டுவெடிப்போ அதுபோன்ற துர்சம்பவங்களோ எப்போதும் விதிவிலக்குகள்தான்.\nஆனால், நாம் குடும்பமாக, சமூகமாக அரசாகக் கண்காணிப்பு அமைப்புகளைப் பலப்படுத்திக்கொண்டே போவதன் வழியாகக் குற்றங்களைக் கூடுதலாக ஈர்த்துக்கொண்டிருக்கிறோம்.\nகண்காணிப்புக் கேமராக்கள் அத்தியாவசியப் பொருளா வதும், தெருச்சந்தைகளில் சல்லிசாகத் துப்பாக்கிகள் தடையற்றுக் கிடைப்பதற்குச் சமானமானதுதான். தனிப்பட்டவர்களின் அந்தரங்கம் முழுமையாகப் பாதுகாக்கப்படும் மேற்கு நாடுகளைவிட, தனிப்பட்டவர் களின் அந்தரங்கம் எப்போதும் குடும்பத்தால், சமூகத்தால், சாதி அமைப்புகளால், ஊடகங்களால் கேள்விக்குள்ளாக்கப்படும் இந்தியா போன்ற நாடுகளில் இந்த ஒற்றுக் கருவிகள் குடிமக்களுக்கு மேலும் மோசமான பாதிப்புகளையே ஏற்படுத்தும்.\nநமக்குத் தாங்க முடியாத துயரம் ஏற்படும்போதோ, பகுத்தறிவுரீதியாகப் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள முடியாதபோதோ, திடீர் நோய்களால் அவதிப்படும் போதோ, அதிலிருந்து தற்காலிகமாகத் தப்பித்துக் கொள்ள, எல்லாவற்றையும் மேலேயிருக்கிறவன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான் என்று சொல்லி, நாம் சற்று ஆறுதல் கொள்கிறோம். கடவுள் இருக்கிறாரோ இல்லையோ தற்காலிகமாக நமது பாரங்களை வைக்கும் காலி பீடமாக ஓரிடத்தைக் கருதுகிறோம். அது ஒரு நம்பிக்கை.\nஆனால், தற்போது நம்மை நாமே கண்காணிப்பதற்காக நம் வழியெங்கும் நிறுவிக்கொண்டிருக்கும் கேமரா கருவி களோ அவநம்பிக்கையின் ஒட்டுமொத்த அடையாளம்\n(தி இந்து தமிழ் நாளிதழில் பிரசுரமானது)\nஅந்த ஆலயத்தில் கடவுள் இல்லை - ரவீந்திரநாத் தாகூர்\nஅரச சபை ஊழியன் சொன்னான், “ராஜாவே, பணிவான வேண்டுகோள்களை விடுத்தும், மனிதர்களில் சிறந்தவரும் அருந்துறவியுமானவர், பொன்னால் நீங்கள் உருவாக்கிய ஆலயத்துக்குள் வருவதற்கு மறுக்கிறார். சாலை ஓரத்து மரத்தின் கீழே அமர்ந்து கடவுளைப் பாடிக் கொண்டிருக்கிறார். பக்தர்கள் அவரை பெரும் எண்ணிக்கையில் சூழ்ந்துள்ளனர். ஆனந்தத்தில் அவர்களிடமிருந்து பெருகும் கண்ணீரோ நிலத்திலுள்ள புழுதியை எல்லாம் கழுவுகிறது. நீங்கள் உருவாக்கிய ஆலயமோ சீந்துவார் அற்றுக கிடக்கிறது.\nபுதரில் தனது இதழ்களை விரிக்கும் மலரின் வாசனைகண்டு பொன்முலாம் பூசிய தேன்பானையைப் புறக்கணித்து, பித்தேறிப் புதரை நோக்கி தமது தாகத்தைத் தீர்க்கப் போகும் தேனீக்கள் போலத்தான் மக்கள். அவர்களுக்கு பொன்னால் நிறைந்த மாளிகை ஒரு பொருட்டுமில்லை. சொர்க்கத்தின் நறும��த்தைப் பரப்பும் விசுவாசமுள்ள இதயத்தில் உள்ள மலரை நோக்கி மொய்க்கிறார்கள். ஆபரணங்களிட்டு அலங்கரிக்கப்பட்ட பீடத்தில் காலியான கோயிலில் நமது கடவுள் அமர்ந்திருக்கிறார் தனிமையில்.\nஅதைக் கேட்டு எரிச்சலுற்ற மன்னன் அரியணையிலிருந்து எழுந்து\nதுறவி அமர்ந்திருக்கும் மரத்தை நோக்கிக் கிளம்பினார்.\nஹாருகி முராகமி - என் தந்தையின் நினைவுகள்\nதமிழில்: ஷங்கர்ராமசுப்ரமணியன் எனது தந்தை குறித்து எனக்கு நிறைய நினைவுகள் இருக்கவே செய்கின்றன. நான் பிறந்ததிலிருந்து பதினெட்டு வயதில் வீட்டை விட்டு வெளியேறும் வரை அத்தனை பெரிதாக இல்லாத வீட்டில் ஒரே கூரையின் கீழ் வாழ்ந்துவந்ததை வைத்துப் பார்த்தால் அது இயற்கையானதே. பெரும்பாலான குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் உள்ளதைப் போன்றே, எனது தந்தை குறித்த எனது நினைவுகள் சில மகிழ்ச்சியானவையாகவும், சில அப்படிச் சொல்ல முடியாததாகவும் இருந்திருக்கலாம். ஆனால் என் மனத்தில் திட்டவட்டமாக உள்ள நினைவுகள் இந்த இரண்டு பிரிவையும் சேராதவை; சாதாரண நிகழ்ச்சிகள் தொடர்பான நினைவுகள்.\nநாங்கள் சுகுகவாவில்( நிஷினோமியா நகரத்தின் ஒரு பகுதி, ஹியோகோ உள்ளாட்சி மாநிலம்) வாழ்ந்துவந்த போது, ஒரு பூனையைத் தொலைப்பதற்காக ஒரு நாள் கடற்கரைக்குப் போனோம். அது குட்டி அல்ல; வயதான பெண் பூனை. கொண்டு போய் விடுவதற்கான காரணத்தை என்னால் நினைவுகூர முடியவில்லை. நாங்கள் வாழ்ந்துவந்த வீடு தோட்டத்துடன் கூடிய, ஒரு பூனைக்குத் தாராளமாக இடமுள்ள தனி வீடுதான். தெருவிலிருந்து வீட்டுக்கு வந்ததாக இருக்கலாம்; …\nஅருவியை மௌனமாக்கும் சிறு செடி கவிதை\nஉலகின் வெவ்வேறு தேசங்கள், கலாசாரம், அழகியல், அரசியல் பின்னணிகள் கொண்ட கவிஞர்களையும் கவிதைகளையும் அறிமுகம் செய்து எஸ். ராமகிருஷ்ணன் தடம் இதழில் தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘கவிதையின் கையசைப்பு’. இதில் 12 கவிஞர்களும் அவர்கள் கவிதைகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்கள். ஒரு மாத இடைவெளி கொடுத்து அந்தந்தக் கவிஞர்களையும் அவர்களது கவிதைகளையும் வாசிப்பதற்கான அவகாசம் தேவைப்படும் அளவுக்கு திடமான அறிமுகங்கள் இவை.\nஒரு ஜப்பானியக் கவிஞரையும் ஒரு ரஷ்யக் கவிஞரையும் அவர்களது கவிதைகளையும் எனக்கு ஒரு நாளில் குறிப்பிட்ட இடைவெளியில் படிப்பது மூச்சுமுட்டுவதாக ���ருந்தது. ஒரு கோள் இன்னொரு கோளுடன் மோதுவது போல மூளையில் கூப்பாட்டையும் ரப்ச்சரையும் உணர்ந்தேன்.\nஎஸ். ராமகிருஷ்ணன், ஒவ்வொரு கட்டுரையிலும் அவனது உலகத்தை அறிமுகப்படுத்தும் போது, கவிதை குறித்த அந்தந்தக் கவிஞர்களின் சிந்தனைகளையும் தனது எண்ணங்களையும் சேர்த்தே தொடுத்துச் செல்கிறார்.\nஒரு கவிதையை எப்போதும் அகத்தில் சமைப்பவனாக, கவிதை ரீதியில், படிமங்கள், உருவகங்களின் அடிப்படையிலேயே சிந்திப்பவனாகவும் பேசுபவனாகவும் இருக்கிறேன். ஆனால், கவிதை என்றால் என்னவ…\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். எட்டு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=33351", "date_download": "2020-09-20T04:01:49Z", "digest": "sha1:Y7DUCGAQTSISVBNGM5I43KJ74F3CKPNF", "length": 8700, "nlines": 74, "source_domain": "www.anegun.com", "title": "அனுமதி கொடுக்கப்படாமலேயே கட்டடம் கட்டப்படுவது எப்படி? பூவுலகின் நண்பர்கள் இயக்கம் கேள்வி! | அநேகன்", "raw_content": "\nHome சமூகம் அனுமதி கொடுக்கப்படாமலேயே கட்டடம் கட்டப்படுவது எப்படி பூவுலகின் நண்பர்கள் இயக்கம் கேள்வி\nஅனுமதி கொடுக்கப்படாமலேயே கட்டடம் கட்டப்படுவது எப்படி பூவுலகின் நண்பர்கள் இயக்கம் கேள்வி\nபினாங்கு மாநிலத்தில் கட்டுவதற்கு அனுமதி தரப்படாத ஒரு கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்த காரணத்தால், 4 பேர் பலியாகியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக,, பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் மீனாட்சி இராமன் கவலை தெரிவித்துள்ளார்.\nமாநிலத்தின் தஞ்சோங் பூங்கா பகுதியில் அனுமதி பெறப்படாமலேயே கட்டப்பட்டு வரும் ஒரு கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்ததால், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 4 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்திருப்பது அதிகாரிகளின் அலட்சியப் போக்கே காரணமென்று அவர் ஊடகங்களுக்கான செய்தி ஒன்றில் விவரித்துள்ளார்.\nபினாங்கு மாநகராண்மைக் கழகம்,இந்த கட்டுமானப் பணி தங்களின் அனுமதியின்றி நடைபெற்றிருப்பதாக அறிவித்திருக்கும் நிலையில், அரசாங்கத்தின் அனுமதியின்றி இக்கட்டடம் எழுப்பப்பட்டிருப்பது மிகுந்த ஆச்சரியத்தை அளிப்பதாக மீனாட்சி வினவியுள்ளார்.\nஇந்தக் கட்டுமானப் பணி பெரும்பாலும் அந்தி சாயும் வேளைகளில் நடைபெற்றிருப்பதால் இது குறித்து அரசாங்க அதிகாரிகளின் கவனத்திற்கு தெரியாமலேயே இருந்து வந்துள்ளது என்றும், தற்போது விபத்து நடந்ததாலேயே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்திருப்பதாகவும் மீனாட்சி சுட்டிக் காட்டியுள்ளார்.\nகடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 21ஆம் நாள் இது போன்ற விபத்து இதே பகுதியில் நிகழ்ந்திருந்தும், சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு ஒரு படிப்பினை தராமலிருப்பது வேதனையை அளிப்பதாகவும் அவர் குறைபட்டுக் கொண்டுள்ளார்.\nஇந்த விவகாரத்தில் மாநில அரசாங்கமும் மாநகராண்மைக் கழகமும் விரைந்து விசாரணை நடத்த வேண்டுமென்று பூவுலகின் நண்பர்கள் இயக்கம் கேட்டுக் கொள்வதாகவும் இது பணியிட விபத்து என்று அலட்சியம் காட்டக் கூடாது எனவும் மீனாட்சி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.\nசட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டிருக்கும் அதன் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும், நிலச்சரிவுகள் அதிகமாக நிகழ்கின்ற, பத்து பிரிங்கி, தஞ்சோங் பூங்கா, தெல்லோக் பாஹாங் மற்றும் பாயா தெருபோங் போன்ற பகுதிகளில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளின் கண்ணோட்டம் என்றென்றும் மிகுந்திருக்க வேண்டுமென்று அவர் கோரிக்கை எழுப்பியிருக்கிறார்.\nமாநகராண்மைக் கழகத்தினர் புகாருக்கும் அசம்பாவிதத்திற்கும் காத்திருக்காமல் பாதுகாப்பு அம்சங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்ற கோணத்திலேயே தங்களின் கண்டிப்புப் பணியை கட்டாயமாக மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nவிடுதலைப் புலிகள��� குறித்த வழக்கு தள்ளுபடி\nவிசுவாகம் கொண்ட குடிமக்களாக நாட்டின் மலேசிய தினத்தைக் கொண்டாடுவோம்\n‘ராகா ஐடல்’ போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்\n20 நிமிடம் வரை எழுந்து அமர்கிறார்… எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலம் குறித்து எஸ்.பி.பி.சரண் தகவல்\nஇளம் இந்திய மாணவியின் மலேசியாவின் முதன் இளம் ஆங்கில புதினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbnurse.com/2014/06/regular-nurses-transfer-counseling.html", "date_download": "2020-09-20T05:30:09Z", "digest": "sha1:GQ4YSN7AOSONW4SZE2QY5GUPHOQ64HXC", "length": 6238, "nlines": 151, "source_domain": "www.cbnurse.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்: Regular Nurses Transfer Counseling Cancelled", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nமுக்கிய தகவல்: இந்த வலைத்தளத்தில் உள்ளவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். இதனை என்னுடைய பணியுடனோ அல்லது நான் இயங்கும் அமைப்புடனோ சேர்த்து பார்த்தலாகாது.\nவரும் 27 மற்றும் 28 தேதிகளில் நடைபெறவிருந்த நிரந்தர செவிலியர் பொது பணி இடமாறுதல் கலந்தாய்வு DMS அலுவலகத்தால் அதிகாரபூர்வமாக ரத்து செய்யபட்டு உள்ளது.\nநமது தளத்தின் ஆண்டிராய்டு அப்ளிகேசன்\nதங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை கீழே உள்ள TAMILNADU GOVERNMENT NURSES DATA என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்\nமதுரை துணை இயக்குனர் அலுவலக RTI தகவல்கள்\nதிருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்...\nஊதிய பிரச்னை - பணி நேரம் - தேனி மாவட்ட-துணை இயக்கு...\nசிறப்பு தீக்காய பிரிவு சிவகாசி மருத்துவமனையில் துவ...\nபுல்டவுசர் போனது தெரியலையாம் பூனை போனதுதான் இப்போ ...\nசென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில...\nபரிச்சை எழுதியாச்சு, பாஸ் போடுறதும் பெயில் போடுறது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/kutt_revathi.php", "date_download": "2020-09-20T04:30:48Z", "digest": "sha1:43TBIQ3ZX4IQSEVC4M6KHA2AIRBGS6SP", "length": 7342, "nlines": 33, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | S.Ramakrishnan | Kutti Revathi | Sandakozhi", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சி���காமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nதிரைப்படங்களில் பெண்கள் மீதான வன்முறை குறித்த கருத்தரங்கம்\nசண்டக்கோழி படத்தில் குட்டி ரேவதியை இழிவுபடுத்தி காட்சி அமைத்ததற்காக இயக்குநர் லிங்குசாமி, வசனகர்த்தா எஸ். ராமகிருஷ்ணனைக் கண்டித்து 16.01.2006 திங்கள் மாலை 6.00 மணிக்கு சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலக அரங்கு கட்டடத்தில் ஒரு கருத்தரங்கம் நடைபெறுகிறது.\nகருத்தரங்கத்திற்கு பேராசிரியை சரஸ்வதி தலைமையேற்கிறார். திலகவதி IPS முன்னிலை வகிக்கிறார்.\nகருத்தரங்கில் அம்பை, இன்குலாப், பிரபஞ்சன், அ. மார்க்ஸ், புனித பாண்டியன், க்ருஷாங்கினி, அமரந்தா, வ. கீதா, பரீக்ஷா ஞாநி, ரமேஷ்-பிரேம், பா. செயப்பிரகாசம், ஓவியர் சந்ரூ, அழகிய பெரியவன், விழி. பா. இதயவேந்தன், வெளி ரங்கராஜன், அன்பாதவன், வீ. அரசு, கோணங்கி, இரா.தெ. முத்து, அமுதா, அ. மங்கை, வெண்ணிலா, ஜெயந்தன், இராசேந்திரசோழன், பிரகாஷ், யாழன் ஆதி, ஸ்டாலின், நிக்கோலஸ், மூர்த்தி, சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர், யவனிகா ஸ்ரீராம், மாலதிமைத்ரி, சுகிர்தராணி, ப்ரேமாரேவதி ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.\nதமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி, மாற்றுக்குரல்கள், NOW, அணங்கு, கிரணம் கலை இலக்கிய அமைப்பு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம், காஞ்சனை திரைப்பட இயக்கம், கண்ணாடி பெண்கள் திரைப்பட இயக்கம், தலித் முரசு, உழைப்பவர் ஆயுதம் - திருவண்ணாமலை, இமைகள் திரைப்பட இயக்கம், அம்பேத்கர் படிப்புவட்டம் - மதுரை, தலித் மண்ணுரிமைக் கூட்டமைப்பு, பீமசேனா, சமூக சேவை இயக்கம் - புதுவை, கடவு – மதுரை ஆகிய அமைப்புகள் இக்கருத்தரங்கை ஒருங்கிணைத்து நடத்துகின்றன.\nபடிக்கவும்: ஆம்பிளைகள் தேவை - அடியாட்களாக,\nஅணுகவேண்டிய முகவரி: துப்பட்டா கண்��ாணிப்பாளர் எஸ். ராமகிருஷ்ணன்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?11226-THERI-*-Vijay59-*-Atlee-*-GV-Prakash-*-Kalaippuli-Thanu-*&s=d44efbc31ce4f1efdd65a38b9360a625&p=1283029", "date_download": "2020-09-20T05:09:31Z", "digest": "sha1:52QNNYCMGKGV3HGUGTZRUOS54G3CULYU", "length": 9253, "nlines": 343, "source_domain": "www.mayyam.com", "title": "THERI * Vijay59 * Atlee * GV Prakash * Kalaippuli Thanu * - Page 25", "raw_content": "\n'தெறி'யில் அறிமுகம் ஆகிறார் விஜய் மகள் திவ்யா - Tamil HINDU\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் 'தெறி' படத்தில் விஜய்யின்\nமகளாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் திவ்யா.\nஅட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், இயக்குநர் மகேந்திரன்\nஉள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'தெறி'. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும்\nஇப்படத்துக்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தாணு தயாரித்து\nவிஜய்க்கு மனைவியாக சமந்தாவும், தோழியாக ஏமி ஜாக்சனும்\nநடித்திருக்கிறார்கள். விஜய் மகளாக நடிகை மீனாவின் மகள் நைனிகா நடித்திருக்கிறார்.\nசென்னையில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு கோவா உள்ளிட்ட\nஇந்தியாவின் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. லடாக்கில் நடைபெற்ற இறுதிகட்டப்\nபடப்பிடிப்போடு மொத்த படப்பிடிப்பும் முடிந்து இறுதிகட்டப் பணிகள்\nஇப்படத்தில் விஜய்யின் மகள் திவ்யாவும் நடித்திருக்கிறார். விஜய்,\nஏமி ஜாக்சன், திவ்யா ஆகியோர் காட்சிகளைத் தான் இறுதிகட்டமாக லடாக்கில்\nபடத்தில் விஜய்யின் மகளாக சிறு வயதில் வருபவராக நடிகை மீனாவின் மகள்\nநைனிகாவும், சற்று வயது கூடியதும் அந்தக் கதாபாத்திரத்தில் வருபவராக விஜய்யின் மகள்\nதிவ்யாவும் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.\nஏப்ரல் 14ம் தேதி படத்தை வெளியிடும் முனைப்பில் இறுதிகட்டப் பணிகளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/vinotham.php", "date_download": "2020-09-20T04:24:45Z", "digest": "sha1:7Z5DV4SSGBACRCOPECG2LX5B4VS6FGSZ", "length": 3206, "nlines": 57, "source_domain": "www.paristamil.com", "title": "Paristamil mobile", "raw_content": "\nஇங்கிலாந்தில் பாம்பையே மாஸ்க் ஆக அணிந்திருந்த வினோத நபர்\nபெண்ணின் வாய்க்குள்ளிருந்து ���கற்றப்பட்ட 4 அடி நீளமான\nபொலிஸ் காருக்குள் நுழைந்து ஆவணங்களைத் தின்ற வினோத ஆடு\nகால்சட்டையை மட்டும் அணிந்து நபர் ஒருவர் படைத்த சாதனை\nபல்பொருள் அங்காடிக்குள் நுழைந்து உணவு தேடிய கரடி\n80 ஆண்டுகளாக தலைமுடியை வெட்டாமல் வாழ்ந்த வினோத நபர்\nபுதிதாய்ப் பிறந்த குட்டியைத் தழுவி நெகிழ வைத்த தாய் கொரில்லா\nகடற்படை வீரரின் உயிரைக் காப்பாற்றிய செல்ல நாய்\nடுபாய் இளவரசர் விட்டு கொடுத்த கார்\nகொவிட் கறி - மாஸ்க் நாண் - வைரலாகும் வினோத உணவுகளின் வீடியோ\n1 2 அடுத்த பக்கம்›\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/07/09", "date_download": "2020-09-20T03:35:44Z", "digest": "sha1:K6X5FIZHDD5VOGVB3G6WWVR5BMQDV4J6", "length": 11234, "nlines": 116, "source_domain": "www.puthinappalakai.net", "title": "09 | July | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\n4000 தமிழ் அகதிகளை கப்பலில் அனுப்புகிறது இந்தியா – சிறிலங்கா அரசுக்கு தகவல்\nதமிழ்நாட்டில் தங்கியுள்ள 4000 தமிழ் அகதிகளை கப்பல் மூலம் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்ப இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nவிரிவு Jul 09, 2018 | 14:00 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nநாட்டை விட்டு வெளியேறுகிறார் விஜயகலா\nஅண்மையில் பதவி விலகிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, உதய கம்மன்பில தலைமையிலான பிவிதுரு ஹெல உறுமய தெரிவித்துள்ளது.\nவிரிவு Jul 09, 2018 | 13:56 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகொழும்பு மாநகர சபை உறுப்பினர் கிருஸ்ணா சுட்டுக்கொலை\nகொழும்பு மாநகர சபையின் சுயேட்சைக் குழு உறுப்பினரான கிருஸ்ணா எனப்படும், கிருஸ்ணபிள்ளை கிருபானந்தன் ( வயது-40) இன்று காலை கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nவிரிவு Jul 09, 2018 | 5:16 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமைத்திரிக்கும் சீனாவிடம் இருந்து தேர்தல் நிதி\n2015 அதிபர் தேர்தல் பரப்புரைக்காக இரண்டு பிரதான வேட்பாளர்களும் சீன நிறுவனத்திடம் இருந்து, நிதியைப் பெற்றுக் கொண்டனர் என்று சிறிலங்கா காவல்துறையின் விசாரணைகளின் போது தெரியவந்திருப்பதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Jul 09, 2018 | 2:03 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nமத்தல விமான நிலைய விவகாரம் – மௌனம் காக்கும் இந்தியா\nமத்தல அனைத்துலக விமான நிலையத்தின் 70 வீத பங்குகளை இந்தியா பெற்றுக் கொள்ளவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கத் தரப்பில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ள போதிலும், இந்திய அரசாங்கம் இதுபற்றி கருத்து வெளியிடுவதை தவிர்த்து வருகிறது.\nவிரிவு Jul 09, 2018 | 1:49 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகோத்தாவுக்கு ஆப்பு வைக்கும் குமார வெல்கம\nநாட்டின் தலைவராக தெரிவு செய்யப்படுவர் குறைந்தபட்சம் ஒரு பிரதேச சபைத் தலைவராகவேனும் இருந்திருக்க வேண்டும் என்று கூட்டு எதிரணியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான குமார வெல்கம தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jul 09, 2018 | 1:22 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nயாழ். கோட்டையில் முகாமிடும் சிறிலங்கா படையினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nயாழ்ப்பாணம் கோட்டைக்குள், சிறிலங்கா இராணுவத்தினர் முகாமிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கோட்டையின் தென்புற வாயில் பகுதியில் நேற்று பிற்பகல் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.\nவிரிவு Jul 09, 2018 | 1:15 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமகிந்தவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு வேளை பிரேரணை\nதேர்தல் பரப்புரைக்காக சீன நிறுவனத்திடம் இருந்து, 7.6 மில்லியன் டொலர் நிதியை மகிந்த ராஜபக்ச பெற்றார் என்று, நியூயோர்க் ரைம்ஸ் வெளியிட்ட செய்தி தொடர்பாக, நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு வேளை பிரேரணை கொண்டு வரப்படவுள்ளது.\nவிரிவு Jul 09, 2018 | 1:08 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -8\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்\t0 Comments\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2020-09-20T05:45:13Z", "digest": "sha1:7OISPR7TMZUB54TNAFRBV7M4DS34VAYM", "length": 12090, "nlines": 70, "source_domain": "canadauthayan.ca", "title": "சென்னையில் டெங்கு கட்டுப்படுத்தப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி; காய்ச்சலால் பாதிக்கப்பட்ட போலீஸாருக்கு நேரில் ஆறுதல் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nசீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டம் \nகொரோனா பரவல் அதிகரிப்பு: பிரிட்டனில் மீண்டும் ஊரடங்கினை அமல்படுத்த முடிவு \nதூத்துக்குடி அருகே ராக்கெட் ஏவுதளம்: 6 மாதங்களில் தமிழக அரசு நிலம் ஒப்படைப்பு\nஇலங்கை தாதாவுடன் உள்ள தொடர்பு குறித்து கைதான இலங்கை போலீஸ்காரரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு நான்கு நாட்கள்\nநவராத்திரி; பிரம்மாண்டமாக தயாராகிறது அயோத்தி\n* வெள்ளி கிரகத்தில் பாக்டீரியா விஞ்ஞானிகள் ஆராய்ச்சி * மோடியால் 60 கோடி மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறியுள்ளது: அமித்ஷா * துணை முதல்வர் பதவி வேண்டி கடவுளுக்கு கடிதம் எழுதிய அமைச்சர் * பிச்சை தொழிலில் 2000 ரூபாய் தினசரி வருமானம் – எந்த நாட்டில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி * மோடியால் 60 கோடி மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறியுள்ளது: அமித்ஷா * துணை முதல்வர் பதவி வேண்டி கடவுளுக்கு கடிதம் எழுதிய அமைச்சர் * பிச்சை தொழிலில் 2000 ரூபாய் தினசரி வருமானம் – எந்த நாட்டில் * இந்தியா, சீனா மோதல்: எல்ஏசி பகுதியில் சீன வீரர்கள் பலி - முதல் முறையாக ஒப்புக்கொண்ட சீன அரசு ஊடகம் * எல்லையில் பஞ்சாபி பாடல்களை ஒலிபரப்பும் சீனா; இந்திய வீரர்களை கவனத்தை திசை திருப்ப தந்திரம் * சீனாவில் செயல்படும் வங்கியிடமிருந்து 9000 கோடி ரூபாய் கடன் பெற்ற இந்தியா * இந்தியா, சீனா மோதல்: எல்ஏசி பகுதியில் சீன வீரர்கள் பலி - முதல் முறையாக ஒப்புக்கொண்ட சீன அரசு ஊடகம் * எல்லையில் பஞ்சாபி பாடல்களை ஒலிபரப்பும் சீனா; இந்திய வீரர்களை கவனத்தை திசை திருப்ப தந்திரம் * சீனாவில் செயல்படும் வங்கியிடமிருந்து 9000 கோடி ரூபாய் கடன் பெற்ற இந்தியா * இந்து கடவுள்களை நிர்வாணமாக வரைந்தது ஏன் * இந்து கடவுள்களை நிர்வாணமாக வரைந்தது ஏன் ஓவியர் ஹுசைன் வெளியிட்ட ரகசியம்\nசென்னையில் டெங்கு கட்டுப்படுத்தப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி; காய்ச்சலால் பாதிக்கப்பட்ட போலீஸாருக்கு நேரில் ஆறுதல்\nடெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 7 போலீஸாரை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.\n“டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 10 நாட்களில் சென்னையில் 100 சதவீதம் முழுமையாக தடுக்கப்படும்” என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\nடெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 7 போலீஸார் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை இன்று (புதன்கிழமை) சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை காவல் ஆணையர். ஏ.கே.விஸ்வநாதன், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.\nவேண்டிய மருத்துவ உதவிகள் கிடைப்பது பற்றி அமைச்சர் விஜயபாஸ்கர், காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மருத்துவர்களுடன் கலந்தாலோசித்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் டெங்கு வார்டில் 7 காவலர்கள் டெங்கு அறிகுறி காரணமாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் நலமுடன் உள்ளனர்.\nசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 164 பேர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 39 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 39 பேருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் நலமுடன் உள்ளனர்.\nதமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.காய்ச்சலைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை ��ரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தாக்கம் இருக்கிறது. போர்க்கால அடிப்படையில் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.\nசென்னையில் முழுமையாக 10 முதல் 15 நாட்களில் டெங்கு தாக்கம் கட்டுப்படுத்தப்படும். தமிழகத்தில் களப்பணியாளர்கள் கொசு ஒழிப்புப் பணியில் களத்தில் உள்ளனர். தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொசுக்களை ஒழிக்க அதிநவீன கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\nநாளை மறுநாள் சென்னையில் உள்ள காவல் நிலையங்களில் டெங்கு காய்ச்சல் தொடர்பான மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது. சென்னையில் காவலர்கள் குடியிருப்பிலும் மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது. தமிழகம் முழுதும் காய்ச்சல் தொடர்பான 416 நடமாடும் மருத்துவக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.\nடெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில், மருத்துவமனைகளில் மருந்துகள் தயார் நிலையில் இருக்கின்றன. மருந்துகள் இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை. சென்னையில் 100 சதவீதம் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தபடும்” என்று கூறினார்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/968097/amp", "date_download": "2020-09-20T04:13:21Z", "digest": "sha1:G2JATYNNWFJGLDMASRUTPNK4VZQQM4RV", "length": 10224, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "பள்ளி மாணவிகள் 2பேர் தற்கொலை | Dinakaran", "raw_content": "\nபள்ளி மாணவிகள் 2பேர் தற்கொலை\nசேலம், நவ.13: சேலத்தில் பள்ளி மாணவிகள் 2 பேர், தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் நாராயணன். இவர் சேலத்தில் உள்ள பிரபல ஓட்டலில் சூப்பர்வைசரசாக உள்ளார். இவரது மனைவி அமுதா, தனியார் நிறுவனத்தில் பணியில் உள்ளார். இவர்களுக்கு 3 மகள், ஒரு மகன் இருந்தனர். இதில், 2வது மகள் சவுமியா (14), கொண்டலாம்பட்டி அரசுப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுவந்தவர், இரவு 7 மணியளவில் வீட்டின் மாடி அறைக்கு சென்றுள்ளார். சிறிதுநேரத்தில் சவுமியா அலறித்துடிக்கும் சத்தம் கேட்டது. இதனையடுத்து, அவரது சித்தி லட்சுமி என்பவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது மண்ணெண்ணை ஊற்றி தீவைத்துக்கொண்டு சவுமியா, உடல் கருகி கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த லட்சுமி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சவுமியாவை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.\nஅங்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த அவர், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கொண்டலாம்பட்டி போலீசார், மாணவி தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து, பெற்றோரிடம் விசாரித்து வருகின்றனர். சேலத்தை அடுத்த சுக்கம்பட்டி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி மலர். இவர்களுக்கு கவிப்பிரியா (16) என்ற மகளும் உள்ளார். இவர், சுக்கம்பட்டியில் உள்ள அரசுப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் சாப்பிட்டு விட்டு தூங்கினார். நேற்று காலை கவிப்பிரியா தனது துப்பட்டாவால் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதை பார்த்த அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், இதுகுறித்து வீராணம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி கவிப்பிரியாவின் தற்கொலை குறித்து போலீசார் மாணவியின் பெற்றோர், உறவினர்களிடம் விசாரித்து வருகின்றனர்.\nவீரகனூர், தெடாவூர் பேரூராட்சிகளில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 5 தனியார் மருத்துவமனைகளில் தனிமை வார்டுகள் அமைப்பு\nமேற்கு மாவட்ட திமுக சார்பில் 1 லட்சம் கொரோனா விழிப்புணர்வு நோட்டீஸ்\nபூ, காய்கறி மார்க்கெட் மூடல் என்று வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை\nபெலாப்பாடி மலை கிராமங்களுக்கு 6.62 கோடியில் தார்சாலை\nவரலாற்றில் முதல் முறையாக வெள்ளி கிலோவுக்கு 11,500 சரிந்தது\nகொரோனா வைரஸ் பீதியால் மக்கள் கூட்டம் 50 சதவீதம் குறைந்தது\nகொரோனா வைரஸ் எதிரொலி சேலம் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து\nகொரோனா தடுப்பு நடவடிக்கை மாதேஸ்வரன் கோயிலில் யுக��தி விழா ரத்து\nகொரோனா வைரஸ் முன்எச்சரிக்கை நடவடிக்கை முக்கிய வழக்குகள் மட்டும் சேலம் கோர்ட்டில் விசாரணை\nகோடையில் பசுந்தீவன உற்பத்திக்கு நூறு சதவீத மானியத்தில் தெளிப்பு நீர் பாசனம்\nசளி, இருமல் உள்ளவர்கள் மட்டுமே ‘மாஸ்க்’ அணிய வேண்டும்\nபெட்ரோலிய குழாய் பதிக்க எதிர்ப்பு தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை\nரயில்வே ஸ்டேஷனில் கொரோனா தடுப்பு நடவடிக்கை கேரள ரயில்களில் வரும் பயணிகள் பரிசோதிப்பு\nசங்ககிரியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது\nஇடைப்பாடி நகராட்சி சார்பில் அனைத்து வார்டுகளில் கிருமி நாசினி தெளிப்பு\nகாடையாம்பட்டி அருகே மது விற்பனையை தடை செய்ய வலியுறுத்தல்\nஇடைப்பாடி புதன்சந்தையில் 105 டன் காய்கறிகள் 38 லட்சத்திற்கு விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/TeggK0.html", "date_download": "2020-09-20T03:57:40Z", "digest": "sha1:NC7KU242TLMAYHSHSMHUEACESYGJ672M", "length": 4481, "nlines": 38, "source_domain": "tamilanjal.page", "title": "உணவு கேட்டு முகநூலில் பதிவிட்ட பொதுமக்கள்: நேரில் சென்று உதவிய தன்னார்வலர் குளோபல் பூபதி - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nஉணவு கேட்டு முகநூலில் பதிவிட்ட பொதுமக்கள்: நேரில் சென்று உதவிய தன்னார்வலர் குளோபல் பூபதி\nApril 11, 2020 • தமிழ் அஞ்சல் • மாவட்ட செய்திகள்\nஉணவு கேட்டு முகநூலில் பதிவிட்ட பொதுமக்களுக்கு உதவிய தன்னார்வலர் குளோபல் பூபதிக்கு அந்த பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.\nதிருப்பூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு 18 நாட்கள் ஆன நிலையில் பல்வேறு பகுதிகளில் உள்ள பின்னலாடை நிறுவனங்கள், விசைத்தறி கூடங்கள், சாயப்பட்டறை, தொழிற்சாலைகள் மூடப்பட்டது.\nஅதில் பணியாற்றிய தொழிலாளர்கள் வேலை இழந்து வீட்டிலேயே இருக்க கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதன்படி திருப்பூர் மாநகராட்சி 18-வது வார்டு நெருப்பெரிச்சல் பகுதியில் வ��ிக்கும் ஏழை எளிய மக்கள் தங்களுக்கு மளிகை உணவு பொருட்கள் இல்லாமல் தவித்து வந்த நிலையில் அவர்கள் முகநூலில் பதிவிட்டது அடுத்து அவர்களுக்கு உதவும் வகையில் தனியார் அமைப்பு (ஸ்ரீ மகாசக்தி சிட்பண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்) சார்பில் ஏழை , எளிய மக்களுக்கு தினமும் 500 நபர்களுக்கு உணவு, குடிநீர், 5 கிலோ அரிசி உள்ளிட்ட நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.\nஇந்த உதவிகள் வழங்கும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முக கவசம் அணிய வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி அதன் நிர்வாக இயக்குநர் குளோபல் பூபதி வழங்கினார். அதை பெற்றுக்கொண்ட பொதுமக்கள் உணவுப்பொருட்கள் வழங்கிய குளோபல் பூபதிக்கு நன்றி தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/47190/", "date_download": "2020-09-20T05:15:28Z", "digest": "sha1:JQP6CR3CCVZYLLVVNHYEROGR7Q4BKYWH", "length": 14204, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு – நூல்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வெண்முரசு தொடர்பானவை வெண்முரசு – நூல்கள்\nவெண்முரசு – நூல் இரண்டு தொடங்கியதற்கு வாழ்த்துக்கள். தாங்கள் எழுதத் தொடங்கியபோது ஒரு ஆண்டுக்கு ஒரு புத்தகம் வீதம் வரும் என்று அறிவித்ததாக ஞாபகம். தற்பொழுது முதற்கனல் மட்டும் பதிப்பாக வெளிவருவதை ஒரு புத்தகத்தின் Volume – 1 என்று எடுத்துக் கொள்வதா அல்லது இதை தனி புத்தகமாக எடுத்துக் கொள்ளலாமா\nஅவ்வாறிருப்பின் மொத்தம் எத்தனை புத்தகங்கள் தனியாக வாங்குவதா அல்லது ஒரு ஆண்டின் தொகுப்புகளை மொத்தமாக வாங்குவதா என்பதை பொருளாதார ரீதியில் முடிவு செய்வதற்கு தங்களின் பதில் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.\nஎழுதத்தொடங்கும்போது நான் இந்நாவலின் பக்க அளவு பற்றி எண்ணவில்லை. இப்போது பார்க்கையில் வருடத்துக்கு 300 அத்தியாயங்கள், அதாவது 3000 பக்கங்கள் வருகின்றன. ஆகவே ஒரே நூலாக இருக்கமுடியாது.\nஒரு தொடரின் தனித்தனி வால்யூம்கள் அல்ல இவை. ஒவ்வொன்றும் தனித்தனியான வடிவமும் உள்ளடக்கமும் கொண்ட நாவல்கள்.\nவருடம் 3 நாவல்கள் வரை வரக்கூடும். அடுத்த நாவல் மழைப்பாடல் ஜூனில் முடியலாம். ஆகஸ்டில் நூலாகும். அதற்கடுத்த நாவல் டிசம்பரில்.\nஒருவருடம் வரும் மூன்று நாவல்களையும் சேர்த்தும் வாங்கலாம், தனித்தனியாகவும் வாங்கலாம். வரிசை��ாக வாசித்தாகவேண்டிய தேவையும் இல்லை. பிடித்தமானதை வாங்கலாம்.\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 6\nஅடுத்த கட்டுரைஒரு புது முயற்சி\nபதாகை - சு வேணுகோபால் சிறப்பிதழ்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 5\nபருவமழைப் பயணம்-2010 - படங்களுடன்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/05/ban-tasmac_16.html", "date_download": "2020-09-20T05:26:47Z", "digest": "sha1:P2BEN7DT5UMAJMJPAKD3LKKUQNOJC5BO", "length": 4487, "nlines": 67, "source_domain": "www.news2.in", "title": "தாம்பரம் கிஷ்கிந்தா சாலையில் ஊழியர்களை விரட்டிவிட்டு, டாஸ்மாக் கடைக்கு தீ வைத்த பொ��ுமக்கள் - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / சென்னை / டாஸ்மாக் / தமிழகம் / தீ வைப்பு / போராட்டம் / மதுவிலக்கு / தாம்பரம் கிஷ்கிந்தா சாலையில் ஊழியர்களை விரட்டிவிட்டு, டாஸ்மாக் கடைக்கு தீ வைத்த பொதுமக்கள்\nதாம்பரம் கிஷ்கிந்தா சாலையில் ஊழியர்களை விரட்டிவிட்டு, டாஸ்மாக் கடைக்கு தீ வைத்த பொதுமக்கள்\nTuesday, May 16, 2017 அதிமுக , அரசியல் , சென்னை , டாஸ்மாக் , தமிழகம் , தீ வைப்பு , போராட்டம் , மதுவிலக்கு\nதாம்பரம் கிஷ்கிந்தா சாலையில் ஊழியர்களை விரட்டிவிட்டு, பொதுமக்கள் தீவைத்ததால் டாஸ்மாக் கடை கொழுந்து விட்டு எரிகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nமலேரியாவை விரட்டும் பப்பாளி இலைச்சாறு\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nபண்டிகைக்கால பட்ஜெட்… சமாளிப்பது எப்படி\nமன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் மனதை உருக்கும் பதிவு\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://etamizhan.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-09-20T04:18:59Z", "digest": "sha1:3D6V2VVVTOIR4HRHVHDYWA5KVSZCHWAN", "length": 19080, "nlines": 140, "source_domain": "etamizhan.com", "title": "யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கொலை வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு! - etamizhan.com", "raw_content": "\nமுன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் ஆத்மிகாவின் லேட்டஸ்ட் கியூட் கிளிக்ஸ்\nவெகுவாக ரசிகர்களை ஈர்க்கும் காளிதாஸ் நடிகை – அன் ஷீட்டல்\nசனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\nபிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கொலை வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது தண்டனை சட்டக் கோவை ந��ைமுறை 296ஆம் பிரிவின் கீழான குற்றஞ்சாட்டில் நீதிமன்றம் திருப்தி கொள்ளும் வகையில் சான்றாதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக நீதவான் ஏ.எஸ்.பீற்றர் போல் கட்டளை வழங்கினார்.\nஅதனால் சந்தேகநபர்கள் இருவருக்கும் எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வகையில் வழக்கை சட்ட மா அதிபருக்கு பாரப்படுத்துமாறு உத்தரவிட்ட யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்று, சந்தேகநபர்கள் ஏற்கனவே வழங்கப்பட்ட பிணையில் தொடர்ந்தும் இருக்கலாம் என்றும் அறிவுறுத்தினார். .\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களான விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டியில் 2016ம் ஆண்டு ஒக்டோபர் 20ம் திகதி நள்ளிரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.\nஇந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் பொலிஸ் மா அதிபர் பாரப்படுத்தினார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை உடனடியாக ஆரம்பித்து, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உள்பட 5 பொலிஸாரைக் கைது செய்தனர்.\nஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் 11 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் ஐவரும் பொலிஸ் சேவையில் மீளவும் இணைக்கப்பட்டுள்ளனர்.\nவழக்கில் சந்தேகநபர்களாக குறிப்பிடப்பட்டிருந்த 5 சந்தேகநபர்களில் இரண்டாவது சந்தேகநபர் ஏக்கநாயக்க முதியான்சலாகே ஜயவர்த்தன, நான்காவது சந்தேகநபர் தங்கராஜன் லங்காமனன், ஐந்தாவது சந்தேகநபர் கமல விதானகே நவரத்ன பண்டார ஆகியோரை வழக்கிலிருந்து விடுவித்து அரச சாட்சிகளாக மாற்றப்பட்டனர்.\nமேலும் கடமைக்கு பொறுப்பாகவிருந்தவரான முதலாவது சந்தேகநபர் சரத் பண்டார திசாநாயக்க மற்றும் சூடு நடத்தியவரான மூன்றாவது சந்தேகநபர் சமர ஆரச்சிலாகே சந்தன குமார சமர ஆராச்சி ஆகிய இருவருக்கும் எதிராக இலங்கை குற்றவியல் நடைமுறை சட்டக்கோவையின் 296ஆம் பிரிவின் கீழான கொலைக் குற்றச்சாட்டின் கீழ் பத்திரத்தை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தனர்.\nஅதனடிப்படையில் சிவில், பொலிஸ் மற்றும் நிபுணத்துவ சாட்சிகள் கடந்த 13ஆம் திகதி நிறைவடைந்திருந்தன. அதனால் சுர��க்கமுறையற்ற விசாரணையின் இறுதிக் கட்டளைக்காக வழக்கு இன்று தவணையிடப்பட்டது.\nயாழ்ப்பாணம் நீதவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் வழக்கு இன்று கட்டளைக்காக அழைக்கப்பட்டது. சந்தேகநபர்கள் இருவரும் மன்றில் முன்னிலையாகினர்.\nவழக்குத் தொடுனர் தரப்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் மன்றில் முன்னிலையானார். சந்தேகநபர்கள் சார்பில் மூத்த சட்டத்தரணி மு.றெமிடியஸ் முன்னிலையானார்.\n“சந்தேகநபர்கள் இருவருக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்ட கொலைக் குற்றச்சாட்டுப் பத்திரத்தின் மீது முன்வைக்கப்பட்ட சான்று ஆதாரங்களில் மன்று திருப்தியடைகின்றது. அதனால் அவர்கள் இருவருக்கும் எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மன்று கட்டளையிடுகின்றது.\nஅதற்காக சுருக்கமுறையற்ற விசாரணைகளின் வழக்கு ஆவணங்களை சட்ட மா அதிபருக்கு பாரப்படுத்த மன்று பணிக்கின்றது. அத்துடன், சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் வழங்கப்பட்ட பிணையில் விடுவிக்கப்படுகின்றனர்” என்று நீதிவான் கட்டளை வழங்கினார்.\nஇதேவேளை, தற்போதைய சட்ட மா அதிபர் தப்புல்ல டி லிவேராவால் குற்றவியல் வழக்குகள் துரிதகதியில் முன்னெடுக்கப்படுவதால் குறைந்தது 3 மாதங்களுக்குள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவருக்கும் எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n← கண் கலங்கிய தர்சன்\nமாமியாரை கொன்று விட்டு நாடகமாடிய மருமகள்\nமறைமுகமாக ரஜினியை மிரட்டும் உதயநிதி\n20th December 2019 etamizhan Comments Off on மறைமுகமாக ரஜினியை மிரட்டும் உதயநிதி\nநிர்பயா வழக்கு, தூக்கு தண்டனை நிறைவேற்றம்\n20th March 2020 etamizhan Comments Off on நிர்பயா வழக்கு, தூக்கு தண்டனை நிறைவேற்றம்\nயாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய இரண்டாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்\n1st April 2020 etamizhan Comments Off on யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய இரண்டாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்\nமுன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் ஆத்மிகாவின் லேட்டஸ்ட் கியூட் கிளிக்ஸ்\n10th July 2020 etamizhan Comments Off on முன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் ஆத்மிகாவின் லேட்டஸ்ட் கியூட் கிளிக்ஸ்\nவெகுவாக ரசிகர்களை ஈர்க்கும் காளிதாஸ் நடிகை – அன் ஷீட்டல்\n10th July 2020 etamizhan Comments Off on வெகுவாக ரசிகர்களை ஈ��்க்கும் காளிதாஸ் நடிகை – அன் ஷீட்டல்\nசனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\n7th July 2020 etamizhan Comments Off on சனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\nபிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\n4th July 2020 etamizhan Comments Off on பிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\nசனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\n7th July 2020 etamizhan Comments Off on சனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\nபிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\n4th July 2020 etamizhan Comments Off on பிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\nசினிமா செய்திகள் பிரபலம் வீடியோ\n“கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா” பாடி அசத்திய சீமான்\n30th June 2020 etamizhan Comments Off on “கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா” பாடி அசத்திய சீமான்\nமுன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் ஆத்மிகாவின் லேட்டஸ்ட் கியூட் கிளிக்ஸ்\n10th July 2020 etamizhan Comments Off on முன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் ஆத்மிகாவின் லேட்டஸ்ட் கியூட் கிளிக்ஸ்\nவெகுவாக ரசிகர்களை ஈர்க்கும் காளிதாஸ் நடிகை – அன் ஷீட்டல்\n10th July 2020 etamizhan Comments Off on வெகுவாக ரசிகர்களை ஈர்க்கும் காளிதாஸ் நடிகை – அன் ஷீட்டல்\nசனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\n7th July 2020 etamizhan Comments Off on சனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\nபிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\n4th July 2020 etamizhan Comments Off on பிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் நடிகையா இது\n3rd July 2020 etamizhan Comments Off on கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் நடிகையா இது\nகுமரித் தமிழை இணைக்க – தொழில்\nஉங்கள் ஊர் செய்திகளை உலகறியச் செய்ய தொடர்புகொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_1954.07-08", "date_download": "2020-09-20T05:23:40Z", "digest": "sha1:O5VY3ALU3XS56BFEIGI6ZWPOUNSFPUEF", "length": 3849, "nlines": 60, "source_domain": "noolaham.org", "title": "சிவதொண்டன் 1954.07-08 - நூலகம்", "raw_content": "\nசிவதொண்டன் இதழ்களுக்குரிய பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த இதழிலிருந்து குறிப்பாக ஏதாவது பக்கம் தேவை எனின் உசாத்துணைப் பகுதி மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.\nநூல்கள் [10,466] இதழ்கள் [12,211] பத்திரிகைகள் [48,812] பிரசுரங்கள் [831] நினைவு மலர்கள் [1,404] சிறப்பு மலர்கள் [4,960] எழுத்தாளர்கள் [4,135] பதிப்பாளர்கள் [3,385] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n1954 இல் வெளியான இதழ்கள்\nஇப்பக்கம் கடைசியாக 25 பெப்ரவரி 2019, 23:39 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2015/03/03/news/4085", "date_download": "2020-09-20T04:04:49Z", "digest": "sha1:GB4DG53NVXGYINBLWPAOI7LOFE4T7TBB", "length": 8047, "nlines": 102, "source_domain": "www.puthinappalakai.net", "title": "அதிகாரப்பகிர்வு குறித்து மோடியுடன் பேசுவோம் – சுமந்திரன் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஅதிகாரப்பகிர்வு குறித்து மோடியுடன் பேசுவோம் – சுமந்திரன்\nMar 03, 2015 | 0:29 by கார்வண்ணன் in செய்திகள்\nமாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் 13ம் நாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.\nஇதன்போது, இந்தியப் பிரதமரைச் சந்தித்து, அதிகாரப்பகிர்வு குறித்து கலந்துரையாடவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nமாகாணசபைகளுக்கு காணி, காவல்துறை அதிகாரங்களை வழங்கும், 13வது திருத்தச்சட்டம் குறித்த கரிசனைகள் குறித்து தாம் இந்தியப் பிரதமருடன் கலந்துரையாடவுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.\n1987ம் ஆண்டு இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கு அமையவே, 13வது திருத்தச்சட்டம் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nTagged with: எம்.ஏ.சுமந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நரேந்திர மோடி\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் – சிறிலங்கா காவல்துறை எச்சரிக்கை\nசெய்திகள் கொரோனா பீதி – நாளையுடன் பாடசாலைகளை மூட உத்தரவு\nசெய்திகள் வருகை நுழைவிசைவு திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா அதிபர் உத்தரவு\nசெய்திகள் கவிஞர் கி.பி. அரவிந்தன் நினைவு தமிழ் இலக்கியப் பரிசுப் போட்டி முடிவுகள்\nசெய்திகள் தமிழர் மூவர் – 2019 : நீங்களும் பரிந்துரை செய்யலாம்\nசெய்திகள் சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் – சிறிலங்கா காவல்துறை எச்சரிக்கை 0 Comments\nசெய்திகள் கொரோனா பீதி – நாளையுடன் பாடசாலைகளை மூட உத்தரவு 0 Comments\nசெய்திகள் வருகை நுழைவிசைவு திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா அதிபர் உத்தரவு 0 Comments\nசெய்திகள் கவிஞர் கி.பி. அரவிந்தன் நினைவு தமிழ் இலக்கியப் பரிசுப் போட்டி முடிவுகள் 0 Comments\nசெய்திகள் தமிழர் மூவர் – 2019 : நீங்களும் பரிந்துரை செய்யலாம் 0 Comments\nVicknaseelan Jeyathevan on அனைத்துலக நீதிமன்றில் ஒன் சான் சுகி\nநெறியாளர் on கோத்தா 29ஆம் நாள் புதுடெல்லி பயணம் – ஜெய்சங்கர் அறிவிப்பு\nKumar on கோத்தா 29ஆம் நாள் புதுடெல்லி பயணம் – ஜெய்சங்கர் அறிவிப்பு\nThanga. Mukunthan on தொடர்புகளுக்கு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2016/02/28/2016-naroba/", "date_download": "2020-09-20T05:12:56Z", "digest": "sha1:VHAYNM73TCBRZ55KIXGW4HV5BB6YLR7B", "length": 74084, "nlines": 198, "source_domain": "padhaakai.com", "title": "2016 – நரோபா | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\nஜார்ஜ் ஆர்வெல் எனும் பிரபல எழுத்தாளரின் 1984 நாவலின் பிரதான கதாபாத்திரம் வின்ஸ்டன் ஸ்மித்தை பதாகைக்காக நேர்காணல் செய்திருக்கிறார் நரோபா. ஆங்கிலத்தில் நிகழ்ந்த நேர்காணல் தமிழ் இலக்கிய சூழலுக்கு ஏற்ப கொஞ்சம் தகவமைக்கப்பட்டு மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.\nவின்ஸ்டன் ஸ்மித் ஒரு சிறிய அறிமுக குறிப்பு\nஸ்மித் ஓசியானியா ராஜ்ஜியத்தின் ஏர்ஸ்ட்ரிப் 1 (இன்று பரவலாக பிரித்தானிய ராஜ்ஜியத்தில் லண்டன் என அறியபடுகிறது) எனும் நகரில் வாழ்ந்தவர். இளமையிலேயே புரட்சியின் பொருட்டோ அல்லது எதிர்த்ததை பொருட்டோ அல்லது எதிர்க்க கூடிய சாத்தியமிருந்ததன் பொருட்டோ தந்தையையும், பின்னர் அசாதாரணமான சூழலில் தாயையும் தங்கையையும் இழந்தவர் (இழந்தவர் என்பதை கவனமாக வாசிக்க வேண்டும்.)\nபின்னர் கட்சியில் சேர்ந்து ‘வாய்மைத்துறை அமைச்சகத்தில்’ வரலாற்றை திருத்தி எழுதும் கணக்கற்ற பணியாளர்களில் ஒருவராக திகழ்ந்தார். மிகுந்த நுண்ணறிவும் கவனமும் கோரும் சவாலான பணி அது. முதல் மனைவியுடனான திருமண உறவு தோல்வியுற்று அவர் பிரிந்து சென்று பதினோரு ஆண்டுகளுக்கு பின்னர் அமைச்சகத்தின் சக ஊழியரான ஜூலியாவும் அவரும் அரசாங்க விதிகளுக்கு முரணாக காதல் கொண்டனர். “சிந்தை குற்றத்திற்காக” பிடிபட்டு, அரசுக்கு எதிராக சதி செயல் உட்பட அனேக குற்றங்களை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்தார். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டு ஒ பிரையன் தலைமையிலான குழு அவரது கோணல் மனோபாவங்களை நேராக்கி பரிவுடன் சீராக்கி விடுதலை செய்தது. ஓர் நன்னாளின் நற்தருணத்தில் ஓசியானியா ராஜ்ஜியத்தின் மரபிர்கிணங்க பின்னாலிருந்து மூளை சிதற சுடப்பட்டு உலகிலிருந்தும் வரலாற்றிலிருந்தும் மறைந்தார்.- ஆசிரியர் குழு\nவின்ஸ்டன் ஸ்மித் மிக சுவாரசியமான ஆளுமை. அவருடைய அலுவலக சூழலில் நமக்கு அவர் அறிமுகபடுத்தப்படும் முதல் நொடியில் அதை உணர முடிந்தது. அத்தனை இரைச்சலுக்கு இடையிலும், தனக்குள் ஆழ்ந்து தனிமையில் இருந்தார். இறுதிவரை தெளிந்த போதத்துடன் இருக்க முயன்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நேர்காணலுக்காக அவரை துண்டு சீட்டு வழியாக தொடர்புகொண்டபோது (இனி இப்படி ரகசியம் காக்க வேண்டியதில்லை என்று பதில் எழுதி இருந்தார்) செஸ்ட்நட் மரத்தடி கஃபெயில் சாவகாசமாக சந்திப்பதாக முடிவு செய்துகொண்டோம். அவருக்கு ஒரு சின்ன குழப்பம் இருந்தது. “நீங்கள் எந்த காலகட்டத்து ஸ்மித்தை சந்திக்க விரும்புகிறீர்கள்” என கேட்டு எழுதி இருந்தார். “சுடப்படுவதற்கு சற்று முந்தைய ஸ்மித்” என்பதே எனது பதில். ஆம் அவரையே நான் சந்திக்க விழைந்தேன்.\nகோடை காலத்து அஸ்தமன சூரியன் இதமான வெம்மையுடன் தொலைதூரத்து மலை முகடுகளுக்கு கீழ் இறங்கி கொண்டிருந்தான். மேகங்கள் தங்களுக்குள் அனல் சுடரை பொத்தி வைத்திருந்தது போல் அதன் விளிம்புகளில் செம்மை படர்ந்திருந்தது. ‘தொலைதிரையில் நாடி நரம்புகளை முறுக்கேற்றும் தேசபக்தி பாடல் ஒன்று ஒலித்துகொண்டிருந்தது. பெரும்பாலான இருக்கைகள் காலியாகி கிடந்தன. மூலையில் இருந்த மேஜையில் மூவர் ஒருவரை ஒருவர் வெறித���தபடி அமர்ந்திருந்தனர். ஆரோன், ரூதர்ஃபோர்ட், ஜோன்சாக இருக்கக்கூடும். தனது கனத்த உடலை தூக்கியபடி தனக்குள் முனங்குவதாக எண்ணிக்கொண்டு சற்றே உரத்த குரலில் ‘இருக்காது..எதுவும் நடக்காது..அஞ்சவேண்டியதில்லை” என முனகியபடி நிலையிழந்து கஃபேக்கு வெளியே நடந்து கொண்டிருந்தவர் திருவாளர் பார்சனாக இருக்கவேண்டும்.\nவெட்டவெளியை நோக்கி திறந்திருந்த சாளரத்துக்கு அருகிலிருந்த மேஜையில் முதுகை காட்டியபடி அமர்ந்திருந்தார் ஒருவர். அவர் தான் வின்ஸ்டன் ஸ்மித்தாக இருக்க வேண்டும் என தோன்றியது. அருகே சென்று நோக்குகையில் உறுதி செய்து கொண்டேன். அவரை நெருங்கிய போது அவருக்கு எதிருக்கையில் அமர்ந்திருந்த சிறிய மஞ்சள் முகமும், கோரை தலைமயிரும் உடையவன் எழுந்து என்னை பார்த்து புன்னகைத்தபடி கடந்து சென்றான் அவருடைய மேஜையின் மேலிருந்த சதுரங்க பலகையில் வெள்ளையும் கருப்புமாக பாதி விளையாடிய நிலையில் காய்கள் பரவி கிடந்தன சற்று கிழடு தட்டி போயிருந்தார். காதுக்கும் தாடைக்கும் இடையிலான பகுதி தழும்பேறி கிடந்தது. சற்று கூர்ந்து கவனித்தால் உடலின் ஒவ்வொரு அங்கத்திலும் சென்றகாலத்து வடுக்களை கண்டுகொள்ள முடியும் என தோன்றியது. வடுக்களை துழாவிய என் கண்கள் அவர் பற்களில் வந்து ஒருநொடி திகைத்து நின்றன.\nவி – புதிய செயற்கை பல் வரிசை பொருத்தபட்டிருக்கிறது..நினைவிருக்கும் என எண்ணுகிறேன்..\nந- ஆம், இப்போது நினைவுக்கு வருகிறது..\nஸ்மித் நாற்காலியில் அமரும்படி வலது கையால் சைகை காட்டினார். தலையில் அணிந்திருந்த எனது தொப்பியை மரியாதை நிமித்தம் மேஜையில் வைத்துவிட்டு நாற்காலியை இழுத்துபோட்டு அமர்ந்தேன்.\nஎன்றபடி மெல்ல எதையோ எண்ணி நகைத்தார் .\nவி- இது உங்கள் ஊர் வழக்கமில்லையே \nந- இல்லை தான்..ஆனால் ஏனோ உங்களை சந்திக்க வரும்போது இதை அணிந்து கொண்டு வரவேண்டும் என தோன்றியது..\nஏனோ எனக்கு அந்த பதிலில் நிறைவில்லை.\nஇரு நொடி நீண்ட அசவுகரியமான மவுனத்திற்கு பிறகு\nந- சரியாக சொல்ல வேண்டும் என்றால் உங்களுக்காகவே கொண்டு வந்தேன்..உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் என தோன்றியது..நீங்கள் சுடப்படும் போது இதை அணிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன்..\nவி- நன்றி. ..மெல்லிய துணியால் ஆன தொப்பி..குண்டை எவ்வகையிலும் நிறுத்தாது..(சிறிய புன்னகை முகத்தில் வி��ிந்தது)..எனக்கு தொப்பியின் மீது யாதொரு நாட்டமும் இல்லை. ஆனால் வேண்டியவர்கள் அணிந்து கொண்டு போகும் போது பிடுங்கி வீசி எரியமாட்டேன்..அவ்வளவுதான்..\nஅலுமினிய லோட்டாவில் இருந்த திரவத்தை இரண்டு லோட்டாக்களில் ஊற்றிவிட்டு ஒன்றை என்னிடம் நீட்டினார்.\nபரவாயில்லை என்ற மாதிரி தலையசைத்து மொத்தத்தையும் மளமளவென குடித்த பின் தலை கவிழ்த்து அமர்ந்திருந்தார்.\nவி- நாம் இப்போது பேசலாம்..\nஎனது பார்வை எதிரே இருந்த தொலைதிரையின் மீது விழுந்தது. செவி கூர்ந்து விழி நோக்கி பெரியண்ணன் எங்களுக்காக எங்கோ அமர்ந்திருக்க கூடும்.\nவி- அஞ்ச வேண்டியதில்லை..என்னிடம் அவர்கள் பெறுவதற்கு இனி எதுவும் இல்லை..அவர்கள் கனிவுடன் என்னை சகித்துகொள்வார்கள்..பேரன்பின் கணத்தில் பெரியண்ணன் மீது மூத்திரம் பெய்தால் கூட அவர்களுக்கு இப்போது நான் ஒரு பொருட்டல்ல..\nந- உண்மையிலேயே பெரியண்ணன் இருக்கிறாரா\nவி- நான் ஒ பிரையனை அறிவேன்..கோல்ட்பெர்க்கை திரையில் கண்டாலே கோபத்தில் பிதற்றும் கோரை கூந்தல் சக பெண் அலுவலகரை அறிவேன்…நான் பார்க்க வேண்டும் என்பதில்லை..அவர் இருக்கிறார்..எஞ்சியிருக்கும் எனது ஒவ்வொரு உயிரணுவும் அவரது இருப்பை உணர்கிறது..\nவி- அவரும் தான் இருக்கிறார்..பெரியண்ணன் இருக்கும் வரை கோல்ட்பெர்க்கும் இருப்பார்..கோல்ட்பெர்க் இல்லாமல் பெரியண்ணன் எப்படி இருக்க முடியும் வலுவான எதிரி வேண்டும் தோழரே, மக்கள் அஞ்சும் வலுவான எதிரி, அஞ்சி அடைக்கலம் கோரும் அளவுக்கு ஆற்றல் மிகுந்த எதிரி, துரோகிகளை இனம் காண ஒரு எதிரி, நாயகர்களை போல் எதிரிகளும் அமரர்களே..பெரியண்ணன் எத்தனைக்கு எத்தனை உண்மையோ அத்தனைக்கு அத்தனை கோல்ட்பெர்க்கும் உண்மை..\nந- அல்லது எத்தனைக்கு எத்தனை பொய்யோ அத்தனைக்கத்தனை பொய்..\nவி- இன்னும் உங்கள் நாட்டில் புரட்சி வரவில்லை என எண்ணுகிறேன்..வந்திருந்தால் இந்நேரம் நாம் நிச்சயம் பேசிக்கொண்டிருந்திருக்க மாட்டோம் தோழரே..\nந- (நகைத்தேன்) நீங்கள் அதிகம் நகைக்கும் தருணங்கள் வாய்க்கவில்லை என்றாலும், உங்களுக்கு கூரிய நகைச்சுவை உணர்வு இருக்கும் என ஊகித்தேன்..கலகக்காரர்கள் அரசுக்கு எதிராக நகைப்பவர்களாகவே இருக்க முடியும்..\nவி- நான் கலகக்காரன் இல்லை தோழரே..ஒருவேளை நானே அப்படி ஏதேனும் சொல்லியிருந்தாலும் கூட நம்ப வேண்டியதில்லை…ந��ன் விரும்பிய வாழ்வை வாழ ஆசைப்பட்டேன்..அது நன்மையா தீமையா என்று கூட பகுத்தறிய முடியாத மிக சாதாரண சுயநலமி நான்..\nந- இல்லை திரு.ஸ்மித், தொலைதூர நடைபயணம் கூட எங்கே தனிமையில் சிந்தனையை தூண்டிவிடுமோ என ஐயப்படும் தேசத்தில் வசிப்பவர் நீங்கள், கலவி கூட அமைப்பிற்கு எதிரான கலகமாகத்தான் இருக்க முடியும் எனும் சூழலில் வாழ்பவர் நீங்கள்…முழுக்க முழுக்க அபத்தமும் கயமையும் நிறைந்த ஒருலகில் ஒரு துளி என்றாலும் வாய்மையை சிந்தையில் சுமந்தாலும் கூட அவர்கள் கலககாரர்கள் தான்..\nவி- சிந்தையில் வாய்மையை சுமப்பது- ஆஹ்..இதை அவர்களும் அறிந்திருக்கிறார்கள்..(லேசாக சிரிக்கிறார்) கண்டுகொண்டு களையெடுக்கவும் பயின்றிருக்கிறார்கள் சிந்தை காவலர்கள், பாவம் பார்சன்ஸ்..அவரை மீறி அவர் அகத்திற்குள் நுழைந்த ஒன்றுக்காக வருந்திகொண்டுள்ளார்.. ஒருவேளை கைதாவதற்கு முன்பான ஸ்மித்தை, குறைந்தது அறை எண் 101 க்கு செல்வதற்கு முன்பான ஸ்மித்தை நீங்கள் சந்தித்திருந்தால் ஆம் என மகிழ்வோடு ஒப்புக்கொண்டிருப்பேன்..\nந- ஒரு வேளை அடிப்படைவாதிகள் அரசாளும் காலம் வரலாம்..அன்று நான் என்னவாக இருப்பேன் என தெரியவில்லை..நீங்களாகதான் இருப்பேன் என நினைக்கிறேன் அரசு தனது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள கதைகளை தான் நம்பியிருக்கிறது, கதைகளை கதைகளால் தான் எதிர்கொள்ள முடியும் ஸ்மித். உங்கள் ஒப்புதல் எனக்கு முக்கியமில்லை. உங்கள் கரங்களை அகத்திற்குள் இறுக பற்றியபடி கடந்து செல்லவே முயல்வேன்.\nஸ்மித் பதிலேதும் கூறாமல் அமைதியாக அமர்ந்திருந்தார். கீழே குனிந்து அவரது கெண்டை கால்களை நோக்கி கொண்டிருந்தார்.\nஎனது கோட்டு பாக்கெட்டில் இருந்து தாளில் பொதிந்திருந்த சிறிய பொருளை எடுத்து மேஜை மீது பிரித்து அவரிடம் காட்டினேன். தந்தத்தால் செய்யப்பட்ட சிறிய கப்பல் ஒன்று கண்ணாடி உருளைக்குள் மிதந்து கொண்டிருந்தது. அதை கையில் எடுத்து உற்று பார்த்து கொண்டிருந்தார் ஸ்மித்.\nவி- குறைந்தது நீங்கள் வேறு ஏதாவது ஒன்றை எடுத்து வந்திருக்கலாம்..என்னே ஒரு கற்பனை வறட்சி..\n.ந- இல்லை..இதில் ஒரு வசீகரம் உண்டு..உங்களை அறிந்துகொள்வதற்கு முன்னரே இதை வைத்திருந்தேன் என பொய் கூற மாட்டேன்..தேடி சென்று வாங்கினேன்..எப்போதும் எனக்கு நான் வாழ நினைக்கும் வாழ்வை இது நினைவுறுத்தும்..நானும��� கூட எண்ணுவதுண்டு..இதோ எனக்கே எனக்கான பிரபஞ்சம்..நான் தனித்திருக்க, தப்பித்துகொள்ள, மறைந்துகொள்ள, மகிழ்ந்திருக்க..\nவி- (பாதியில் இடைமறித்து) அப்படி ஒன்றில்லை..அது வெறும் கற்பனை…கற்பனை மட்டுமே..\nஎன்றபடி சட்டென அதை மேஜையின் மறு எல்லைக்கு உருட்டிவிட்டார். கண்ணாடி உருளைக்குள் கப்பல் தலைகீழாக தொங்கி கொண்டிருந்தது.\nஇல்லை அப்படியில்லை என மறுத்து வாதிட வேண்டும் என ஏதோ ஒன்று உந்தி தள்ளியது..\nமீண்டும் வேகமாக இடைமறித்து பேச துவங்கினார்..\nவி- இல்லை நண்பரே..நீங்கள் கண்காணிக்க படுகிறீர்கள், நீங்கள் எண்ணுவது போல் எங்கிருந்தும் மறைந்துகொள்ள முடியாது, ரகசியமும் அந்தரங்கமும் எவருக்கும் இங்கு இல்லை…உங்கள் ரகசியங்களை நானறிவேன்’ என எவரும் உங்களிடம் சொல்லாதவரை நீங்கள் நம்ப போவதில்லை..\nஎன்னை நோக்காமல் எங்கோ அப்பால் நோக்கி பேசி கொண்டிருந்தார். சினம் தலைக்கேற உரத்த குரலில் பேச துவங்கினேன்..\nந- ஒருநிமிடம்..திருவாளர்.ஸ்மித்..ஆர்வெல் உங்களை படைத்த சூழலை பற்றி நீங்கள் அறிவீர்களா அணுகுண்டு வெடித்து பலர் இறந்த இரண்டாம் உலகப்போர் முடிந்த பின், அச்சமும் அவநம்பிக்கையும் நிறைந்த பனிப்போர் காலகட்டமது..அவர் அஞ்சியது போல் உலகம் மூன்று துண்டங்களாக பிரிந்து போய்விடவில்லை..முன்பை விட போர்கள் வெகுவாக அருகிவிட்டது….பொருளாதாரமும் மனித வளமும் தான் இன்று ஆற்றலையும் அதிகாரத்தையும் நிர்ணயிக்கிறது….நீங்கள் காலாவதி ஆகிவிட்டீர்கள் ஸ்மித்..உங்கள் படைப்பிற்கு எந்த பொருளும் இல்லை..பிறரின் நம்பிக்கை கோட்டைகளை சரித்து அழிப்பதற்கு முன், வெறும் வீனச்சம் உருவாக்கிய வறட்டு பாத்திரம் நீங்கள் ஸ்மித்….உங்கள் எல்லையை நீங்கள் புரிந்துகொள்ளத்தான் வேண்டும்..\nமெதுவாக மற்றொரு லோட்டாவில் ஜின்னை நிரப்பிகொண்டிருந்தார்.\nவி- இருக்கலாம், நீங்கள் கூறுவது உண்மையாகவும் இருக்கலாம், காலாவதியான என்னை நீங்கள் சந்திக்க இத்தனை முயற்சித்திருக்க வேண்டியதில்லை…எனது சிறுபகுதி உங்களுள் எப்படியோ புகுந்துகொண்டது தோழரே..நான் உங்களின் ஒரு பகுதியாக, உங்கள் மொழியை பேசிக்கொண்டிருக்கிறேன்..எனக்கு எவ்வித நோக்கங்களும் இல்லை..எனது உலகிற்கு அப்பால் சென்று ஆர்வெலின் நோக்கங்களை ஆராயும் ஆற்றல் எனக்கில்லை..ஆனால் ஒன்றுண்டு..போர்கள் அருகி இருக்கலா���், போரச்சம் இல்லாமல் ஆகிவிட்டதா என்ன\nஎன் கைகள் நடுங்கி கொண்டிருந்தன. பதிலேதும் கூறாமல் சிலைந்து அமர்ந்திருந்தேன்.\nவி- நீங்கள் கண்காணிக்க படுகிறீர்கள் நண்பரே..எவரும் தப்ப முடியாது….நீங்கள் உண்ணும் உணவிலிருந்து, உடுத்தும் உள்ளாடையின் நிறம் வரை எல்லாமும் அவர்களுக்கு தெரியும்..அவ்வளவு ஏன் உங்கள் பிறப்புறுப்பின் கரிய மச்சம் கூட அவர்கள் அறிந்து வைத்திருப்பார்கள்..ஒருவேளை உங்கள் வாழ்வில் எதுவும் நிகழாமல் போகலாம்..உங்களால் உங்கள் சிந்தனைகளால் ஆபத்தில்லை என்பது வரை நீங்கள் நிம்மதியாக வாழ்ந்து மறைய அனுமதிக்க படுவீர்கள், உங்கள் பிறழ்வுகளும் புரட்சிகளும் முன் தீர்மானிக்கப்பட்டவை தோழரே, பழகிய தடத்தில் அனுமதிக்கப்பட்ட எல்லைவரை சென்று வரலாம்..அதற்கப்பால் செல்ல முனைந்தால் சுவடின்றி அழிக்க படுவீர்கள்…\nசன்னதம் போல் அவர் குரல் உயர்ந்து அடங்கி சட்டென மவுனத்திற்குள் புதைந்து கொண்டது..\nஎன்னுடல் இன்னமும் நடுங்கிகொண்டிருந்தது. மூச்சை சீராக்க முயன்றேன்.\nவெளியே இருள் கவிய துவங்கியது. செந்நிற தீற்றல் தூரத்து நினைவாக எங்கோ ஒடுங்கி கொண்டிருந்தது.\nந- மன்னிக்க வேண்டும் ஸ்மித், நான் சற்று நிதானம் தவறிவிட்டேன்..\nமாறா மெல்லிய புன்னகையுடன் மவுனமாக அமர்ந்திருந்தார்.\n‘தொலைதிரையில்’ ‘வெற்றி’ ‘வெற்றி’ என ஒரு பெண் குரல் பிளிறியது. ஆங்காங்கு அமர்ந்திருந்த மக்கள் உற்சாகமாக குரல் எழுப்பினர்.\nவி- இந்த அநாகரீக செயலுக்கு மன்னிக்கவும் …இந்த வெரிகோஸ் புண்..\nஎன்றபடி குனிந்து கெண்டைக்கால் அருகே லேசாக சொறிந்து கொண்டார்.\nந- பரவாயில்லை..நீங்கள் நிலையழிந்து உள்ளீர்கள் என புரிந்து கொள்கிறேன்..அப்படி இருக்கும் ஒவ்வொருமுறையும் இந்த வெரிக்கோஸ் புண் அரிப்பு அதிகமாவதை கவனித்திருக்கிறேன்..\nஸ்மித் சாளரத்தின் வழியே எதையோ வெறித்து நோக்கினார். அவர் கண்களில் எவ்வித சலனமும் இல்லை. தொலைவில் யாரோ ஒரு பெண் குழந்தையை தூக்கியபடி பாடி கொண்டிருந்தாள். அந்த ஓசை மிக சன்னமாக கேட்டு கொண்டிருந்தது.\nசட்டென திரும்பி நேராக என் கண்ணை நோக்கியபடி\nவி – நீங்கள் ஜூலியாவை பற்றி என்ன எண்ணுகிறீர்கள்\nந- உங்கள் அளவுக்கு அவருக்கு அறசிக்கல் இருந்திருக்காது..நீங்கள் அவசியத்திற்கு மேல் அறிந்து கொண்டீர்கள்..அவரை பொறுத்தவரை விதி முறை என்���ால் அதை மீற வேண்டும்..அதனால் ஏற்படும் கிளர்ச்சியை அனுபவிக்க வேண்டும் ..அவ்வளவு தான்..\nவி- இல்லை..நீங்கள் எண்ணுவது போல் அத்தனை எளிதல்ல..நான் எனது உணர்வுகளுக்கு தேவையான ஆதாரங்களை நியாயங்களை தேடி அலைந்தேன்..அவளுக்கு அவையெல்லாம் தேவைப்படவில்லை..இயல்பிலேயே அறிந்திருந்தாள்..கச்சிதமாக தன்னை மறைத்து கொண்டாள், ஒருவகையில் எனது முட்டாள்தனத்தால் அவளும் சிக்கிகொண்டாள்..ஆனால் அவர் அதை எதிர்பார்த்திருப்பாள்..அதிலும் தனது மீறலை வெளிபடுத்த முயன்றிருப்பாள்..\nவாயிலில் ஆராவாரம் குறைந்தது. தொலைதிரை சட்டென மவுனித்தது..\nவி- உங்களுக்கு அதிக நேரமில்லை..அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்….இறுதியாக ஏதாவது கேட்க வேண்டுமானால் கேட்கலாம்\nந- ஏதேதோ கேட்க எண்ணியிருந்தேன்..உங்கள் அன்னையை பற்றி, தங்கையை பற்றி, முதல் மனைவியை பற்றி, பிறகு காதலை பற்றி, முழுமையடையாத அந்த பாடலை பற்றி….ஆனால் இப்போது முடியுமா என தெரியவில்லை..\nந- தெரியவில்லை..உங்களுக்கு ஒ பிரையன் மீதிருந்த விளக்கிக்கொள்ள முடியாத பிரேமையை போல் ஏதோ ஒன்று..உங்களிடம் என்னால் பேச முடியும் ..ஏதோ ஒருவகையில் எனக்கு அனுக்கமானவர் என தோன்றியது..நீங்கள் எனக்கு என்ன சொல்லவேண்டுமோ அதை ஏற்கனவே சொல்லிவிட்டதாக தோன்றுகிறது..\nசீரான காலடியோசையை அருகிலென கேட்க முடிந்தது. இதற்காகவே காத்திருந்தது போல் எவ்வித மறுப்பும் இன்றி எழுந்தார். வாழ்வை உறிஞ்சி உயிர் மட்டும் எஞ்சியிருக்கும் வெட்டவெளி என அவர் உடல் இலகுவாக எழுந்தது.\nவி- உங்களை சந்தித்தது மகிழ்ச்சி தோழரே, உங்கள் நாள் இனிதாகுக..\nஎன போகிற போக்கில் மேஜையின் மூலையில் கிடந்த கண்ணாடி உருளையை என்னைநோக்கி தள்ளிவிட்டு சலனமின்றி வெளியேறினார்.\nகருப்புடை அணிந்த காவலன் அவரை வாய்மை துறை அமைச்சகத்துக்கு அழைத்து செல்வான். அதன் தூய இருளற்ற வெண்பளிங்கு வளாகத்தில் அமைதியாக எவ்வித வன்மமும் இன்றி நடந்து கொண்டிருப்பார். இப்போது பின்னாலிருந்து தோட்டா தலையில் பாய்ந்திருக்கும். இரு துளி கண்ணீர்..வருத்தங்களும் குரோதங்களும் அற்ற தூய்மையான கண்ணீர் வடித்திருப்பார். முழுமனதோடு பெரியண்ணனை நேசித்தபடி மூளை சிதற மரித்திருப்பார்.\nஎங்கள் மேஜையை துடைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தான் ஒருவன். இரு லோட்டாக்களையும் கால்வாசி நிரம்பியிருந���த ஜின் புட்டியையும் எடுத்து சென்றான். இனி இங்கிருக்க வேண்டியதில்லை. காலடிகள் கணக்க மெல்ல நடந்தேன். திரும்பி நோக்கியபோது, மூலையில் சாளரத்துக்கருகே இருக்கும் மேஜையில் எவரோ ஒருவர் அமர்ந்திருந்தார். அருகே சிதறிய காய்கள் கொண்ட சதுரங்க பலகையும் பெரியண்ணனின் விசால முகம் நிறைந்த விக்டரி ஜின் புட்டியும் இரண்டு அலுமினிய லோட்டாக்களும் இருந்தன. எதிரே எவனோ ஒருவன் அமர்ந்திருந்தான். நல்ல உயரம். கறுப்பன். தலையில் கருப்பு துணியை வித்யாசமாக கட்டியிருந்தான். கழுத்தில் ஏகப்பட்ட சங்கிலிகள் தொங்கி கொண்டிருந்தன. கையில்லாத சட்டையிலிருந்து அவன் புஜங்கள் புடைத்து எழுந்தன. அலுமினிய லோட்டாவிலிருந்த ஜின்னை ஒரே மடக்கில் குடித்துவிட்டு கையை ஆட்டி ஆட்டி பேசிகொண்டிருந்தான். அங்கிருந்தபடியே என்னை நோக்கி அங்கிருந்து புன்னகைத்தான். நானும் புன்னகைத்தேன். கோட்டு பாக்கெட்டில் இருந்த கண்ணாடி உருளையை உருட்டியபடி கஃபெயை விட்டு வெளியேறினேன். காற்றில் ஈரம் கூடியிருந்தது. ஒருவேளை இன்று மழைவரகூடும்.\n← தேவதைகளின் புன்னகை – பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி\nகாட்சிகள் – சிகந்தர்வாசி →\nPingback: எனது கதைகள் -சுனீல் கிருஷ்ணன்\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (10) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,598) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (66) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (24) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (621) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (6) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (55) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (401) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (3) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (2) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (56) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (1) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (55) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (27) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (20) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (35) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (270) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (5) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (218) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வே��ுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (3) வைரவன் லெ ரா (5) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nS Elaya Kumar on தக்காரும் தகவிலரும் – நா…\nG Thirumalairaju on தக்காரும் தகவிலரும் – நா…\nமாரடோனா – வயலட் சிறு… on மாரடோனா – வயலட் சிற…\nவிஷ்ணுபுரம் விருது 2… on சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பி…\nJaishankar Venkatram… on விழிப்புறக்கம் – பானுமதி…\nபதாகை - செப்டம்பர் 2020\nஅறம் சிறுகதைகள் - இரண்டாண்டுகளுக்கு முந்தைய ஒரு பார்வை\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nகருப்பு என்பது நிறமல்ல - சத்யா கவிதை\nதுப்பறியும் கதை - காலத்துகள் சிறுகதை\nஆற்றுகை – சில குறிப்புகள்\nகற்பனவும் இனி அமையும் - நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம��� குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி ப���யோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nஅரவான் – வளவ.துரையன் கட்டுரை\nஅரிசங்கர் நேர்காணல் – லாவண்யா சுந்தர்ராஜன்\nபெருகாத கோப்பைகள் – சரவணன் அபி கவிதைகள்\nகலைந்த கீதம்,காலம், பிசகு – பானுமதி கவிதைகள்\nஅரிசங்கரின் பதிலடி, பாரிஸ் நூல்கள் குறித்து லாவண்யா சுந்தர்ராஜன்\nவிஸ்லவா சிம்போர்ஸ்கா கவிதைகள் – ஆங்கில வழி தமிழுக்கு – தி.இரா.மீனா\nஇமையத்தின் ‘வாழ்க வாழ்க’ குறுநாவல் குறித்து வை.மணிகண்டன்\nவிரிசல் – கா.சிவா சிறுகதை\nநீர் மாலை – வைரவன் லெ.ரா சிறுகதை\nஇரும்புக்கோட்டை – பாவண்ணன் சிறுகதை\nஎச்சில் புத்தி – உஷாதீபன் சிறுகதை\nஉறங்கி எழும் வீடு – அருணா சுப்ரமணியன் கவிதை\nமிதப்பு – இவான்கார்த்திக் சிறுகதை\nபதாகை வெளியீடு – எழுத்தாளர் நம்பி கிருஷ்ணனின் “பாண்டியாட்டம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/kerala-student-in-trichy-identified-corona-symptoms-esr-267313.html", "date_download": "2020-09-20T04:25:22Z", "digest": "sha1:BR7GUEAYM2XQLWZ3VUTAHKJYGUVSSASY", "length": 8974, "nlines": 121, "source_domain": "tamil.news18.com", "title": "திருச்சி கல்லூரியில் படிக்கும் கேரள மாணவருக்கு கொரோனா அறிகுறி..! | kerala student in trichy identified corona symptoms– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » கொரோனா\nதிருச்சி கல்லூரியில் படிக்கும் கேரள மாணவருக்கு கொரோனா அறிகுறி..\nதிருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவரருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nதிருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையின் அடிப்படையில், அரசு பொது மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு பிரிவில் இது வரை 13 பேர் சிகிச்சை பெற்று, கொரோனோ வைரஸ் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர்.\nஇந்நிலையில், திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவர் அண்மையில் சொந்த ஊரான கேரளா சென்று திரும்பியுள்ளார்.\nதற்போது அவருக்கு சளி, காய்ச்சல் என கொரோனா அறிகுறி இருப்பதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டில் சிகிச்சை & கண்காணிப்பில் உள்ளார். அவரது ரத்தம் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.\nஇதே போல், திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரி ஒருவரும் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, வைரஸ் பாதிப்பு இல்லை என்பதால் நலமுடன் இன்று வீட்டிற்கு சென்றார்.\nமேட்டூர் அணை பகுதிகளில் ரசாயனக் கழிவுகளால் நிறம்மாறும் நீர்\n டிஜிட்டல் தங்கம் குறித்து வல்லுநர்கள் கருத்து\nடீசல் விலை ஏற்றமா, இறக்கமா\nவேளாண் மசோதாக்களை நிறைவேற்ற இன்று கூடுகிறது ராஜ்ய சபா\nவரதட்சணை கேட்ட குடும்பம்: போஸ்டர் அடித்து ஒட்டிய பெண்\n2021-ம் ஆண்டுக்கான வித்தியாச கின்னஸ் சாதனைகள்\nமும்பையை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது சி.எஸ்.கே\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,569 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதிருச்சி கல்லூரியில் படிக்கும் கேரள மாணவருக்கு கொரோனா அறிகுறி..\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,569 பேருக்கு கொரோனா பாதிப்பு... உயிரிழப்பு 66\nகொரோனா ஊரடங்கு: சிறப்பாக செயல்பட்ட ஊர் காவல்படை வீரர்களை கௌரவித்த சென்னை மாநகர காவல் ஆணையர்..\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,488 பேருக்கு கொரோனா பாதிப்பு... உயிரிழப்பு 67\nபுதுச்சேரி: கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 5,000 அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல்..\nஇன்று களம் காணும் டெல்லி - பஞ்சாப் அணிகள்: பலம், பலவீனங்கள் என்னென்ன\nதுணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதி\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடக்கம்\nவேளாண் மசோதாக்களை நிறைவேற்ற இன்று கூடுகிறது ராஜ்ய சபா- பா.ஜ.கவுக்கு இருக்கும் சவால்கள் என்ன\n28 முறை கைகொடுக்கும் எலிகள்: பேருந்து ஓட்டும் குள்ளமான நபர் - 2021-ம் ஆண்டுக்கான வித்தியாச கின்னஸ் சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahabudeen.com/2013/12/blog-post_27.html", "date_download": "2020-09-20T04:28:10Z", "digest": "sha1:EFOXTG4DWFU4TGUD44VU5NMDR7R5W2GB", "length": 22841, "nlines": 248, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: மகிழ்ச்சி, ஓய்வு பற்றி தன்னம்பிக்கை நூல்களிலிருந்து சில..", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nவெள்ளி, 27 டிசம்பர், 2013\nமகிழ்ச்சி, ஓய்வு பற்றி தன்னம்பிக்கை நூல்களிலிருந்து சில..\nமகிழ்ச்சி, ஓய்வு பற்றி தன்னம்பிக்கை நூல்களிலிருந்து சில..\nமகிழ்ச்சி, ஓய்வு பற்றி தன்னம்பிக்கை நூல்களில் இருந்து தொகுக்கப்பட்டவை…\n01. வெற்றி வேண்டுமா எப்போதும் மகிழ்ச்சியான முகத்துடன் இருங்கள், மன இறுக்கம் நோய்களை ஏற்படுத்தி ஆரோக்கியத்தை கெடுத்து வாழ்க்கையை வீணாக்கி விடுகிறது.\n02. ஒருவர் வீடு செல்லும்போது அவர்கள் உங்களை மகிழ்ச்சியாக வரவேற்க வேண்டுமானால் நீங்கள் அங்கு மகிழ்வோடு போக வேண்டும்.\n03. முள்ளும் ரோஜாவும் ஒரே செடியில் இருப்பதைப் போல வாழ்க்கையிலும் நன்மையும், தீமையும், ஒழுக்கமும் ஒழுக்கமின்மையும் கலந்துதான் இருக்கும், ஆகவே வாழ்வை குறையாக நினைத்து மகிழ்ச்சியான முகத்தை இழந்துவிடாதீர்கள்.\n04. வாழ்க்கை முழுவதும் வெற்றியே கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவன் குழந்தைப் பருவத்தைத் தாண்டாதவன், தோல்விகளை மட்டுமே எதிர்பார்ப்பவன் வளர்ச்சியடையாதவன்.\n05. வாழ்க்கை என்கின்ற கட்டடத்தில் ஏற்படுகின்ற விரிசல்களை இணைக்கின்ற சீமென்டு போன்றதுதான் நகைச்சுவை உணர்வாகும்.\n06. எவன் ஒருவன் வாழ்வின் கஷ்டங்களையும் துன்பங்களையும் சந்தித்துக் கொண்டு நகைச்சுவை உணர்வ��டன் வாழ்கிறானோ அவனே மகிழ்ச்சியான மனிதன்.\n07. பிறவியால் உங்களுக்கு அமைந்த தோற்றத்தில் நீங்கள் மாற்றம் செய்ய முடியாது, நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே புகைப்படத்திலும் காட்சி தருவீர்கள். ஆனால் உள்ளத்தை மலர்ச்சியாக்கி நீங்கள் தரும் முக மலர்ச்சி உங்கள் தோற்றத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அழகாக இருந்தாலும் மலராத தாமரைக்கு ஏது மதிப்பு..\n08. நகைச்சுவை உணர்வு வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களை தாங்கிக் கொள்ளும் வல்லமையை உங்களுக்கு தந்துவிடுகிறது.\n09. அழிவிலும் பெரிய இலாபம் இருக்கிறது. நன்மைகளோடு நம்முடைய தவறுகளும் எரிந்து சாம்பலாகிவிட்டன. இனி எல்லாவற்றையுமே புதிதாகத் தொடங்கப் போகிறோம் என்பதற்காக கடவுளுக்கு நன்றி கூறுவோம். – தாமஸ் அல்வா எடிசன்\n10. நீங்கள் நினைத்தால் வாழ்வின் பிரகாசமான பகுதியை பார்க்க முடியும். எப்போதும் கவலையும், தோல்வி மனப்பான்மையுமாக சுற்றிக் கொண்டிருக்காதீர்கள். உங்களை சுற்றியுள்ளவர்களை மகிழ்விப்பது உங்கள் கடமை.\n11. மகிழ்ச்சி வெளியில் இருந்து வருவதில்லை மகிழ்ச்சியாக இருப்பதாக எண்ணிக் கொண்டாலே மகிழ்ச்சி உங்களிடம் தோன்றிவிடும். கடவுளிடம் நம்பிக்கை வைப்பது மகிழ்ச்சியை பெற காரணமாகிறது.\n12. நம்முடைய வாழ்க்கைக்கு காரணமாக இருக்கின்ற கடவுள்தான் நமது பிரச்சனைகளின் தீர்வுக்கும் காரணமாக இருக்கிறார். ஆகவே அவரிடம் நம்பிக்கை வைக்கின்றபோது கவலைகள் தாமாகவே நீங்கி மகிழ்ச்சி தோன்றுகிறது.\n13. உலகம் எனக்கு எத்தனை சிரமங்களை தந்தாலும், அதற்குப் பதிலாக எனது படுக்கையை இழக்கமாட்டேன் என்றான் நெப்போலியன்.\n14. மகிழ்ச்சியைப் பற்றியே பேசுங்கள் ஏற்கெனவே உலகத்தில் நிரம்பியுள்ள கவலைகள் போதும், உங்களுடைய கவலைகளையும் அதில் கொட்டாதீர்கள்.\n15. நல்லதையே செய்யுங்கள் இதன் மூலம் நீங்களும் மகிழ்ந்து மற்றவரையும் மகிழ்விக்கலாம்.\n16. குடும்பத்தில் உற்சாகத்தைப் பரப்புங்கள் உங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உங்கள் குடும்பத்தில் உற்சாகம் இருக்க வேண்டியது அவசியம்.\n17. பூக்காத மரங்கள் காய்ப்பதில்லை கடவுள் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்திக் கொண்டால் நீங்களும் பூக்கும் மரமாவீர்கள்.\n18. நீங்கள் சிரித்தால் உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும், அழுதால் நீங்கள் மட்டும்தான் த��ியாக அழவேண்டி வரும். உங்கள் மகிழ்ச்சியில் அக்கறை காட்டும் உலகம் ஒருபோதும் துன்பத்தில் அக்கறை காட்டாது.\n19. நாள் பூராவும் பணியாற்றிய உடம்புக்கு ஓய்வு கொடுப்பது அவசியம், ஓய்வைப்போல மறுபடியும் சக்தி அளிக்கக் கூடியது எதுவும் இல்லை. ஓய்வு நரம்புகளை முறுக்கேற்றி மன அமைதியை ஏற்படுத்த மிகச் சிறந்த டானிக்காகும்.\n20. ஓய்வு என்பது நமக்குக் கிடைத்துள்ள தனியான சலுகையாகும், நன்றி பாராட்டி அதை அனுபவிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.\n21. ஓய்வெடுக்கத் தெரிந்தவன் நரகங்களை வென்றவனைவிட பெரியவனாகும் என்றார் பென்ஜமின் பிராங்கிளின்.\n22. உலகம் முழுவதும் ஐம்பது வீதமான மக்கள் தூக்கம் இல்லாமல் அலைகிறார்கள் தொன் கணக்கில் தூக்க மாத்திரைகளை உற்பத்தி செய்ய வேண்டியிருக்கிறது. இவை எதுவுமே வேண்டியதில்லை உங்கள் இதயத்தை தூய்மையாக வைத்திருங்கள் தூக்கம் தானே வந்துவிடும்.\n23. நேரம் கழித்து எழுந்திருப்பது கூட தூக்கமின்மைக்கு காரணமாகிவிடும். காலை ஆறு மணிக்கு மேல் தூங்குகின்ற பழக்கத்தை விடுங்கள், தூக்கமின்மையை தவிர்க்க அது நல்ல வழி.\n24. இயற்கையாக ஒரு மனிதனுக்கு ஐந்து மணி நேரம் தூக்கம் போதும், பழக்கம் அதை ஏழு மணி நேரமாக்கியுள்ளது, சோம்பல் ஒன்பது மணியாக்கி, தீய பழக்கங்கள் அதை பதினொரு மணியாக உயர்த்திவிட்டது. எவ்வளவு நேரம் தூங்குகிறோம் என்பதல்ல எவ்வளவு ஆழமாக தூங்குகிறோம் என்பதே முக்கியம். பகலில் அரை மணி நேரம் தூங்குவது இரவில் மூன்று மணி நேரம் தூங்குவதற்கு சமம்.\nஇடுகையிட்டது sahabudeen நேரம் வெள்ளி, டிசம்பர் 27, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா\nமகிழ்ச்சி, ஓய்வு பற்றி தன்னம்பிக்கை நூல்களிலிருந்த...\nநன்னாரி ( மூலிகை ) வேர்\nரெடி... ரெடி... படி... படி\nநெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nநான் - ஸ்டிக்- முக்கிய குறிப்புகள்\nஉடலை எப்போதும் உற்சாகமாக வைத்திருக்க சில எளிய வழிக...\nமுகத்திற்கு ஆவி புடிச்சா, முகம் பளிச்சுன்னு இருக்க...\nவாய் துர்நாற்றத்தை போக்க 10 வழிகள்\nசமையலில் சில செய்யக் கூடாதவையும், செய்ய வேண்டியவையும்\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ ��ல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nவருமான வரியிலும் சேமிக்கலாம்... இப்படி\n'' வருமான வரி செலுத்துவது என்பது , ஒவ்வொரு குடிமகனின் கடமை. அதேபோல , வருமான வரிவிலக்குப் பெறுவதும் , அதற்குத் தகுதியானவர்களி...\nபாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா\nஅடிக்கடி பாஸ்போர்ட் ஆபீஸ் போயி போயி பாஸ்போர்டிற்கு அப்ளை செய்துள்ளதால் ஓரளவிற்கு என்ன என்ன தேவைபடும் , தேவைபடாது என்று தெரிந்து விட்ட...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஇறந்தவர் வங்கி கணக்கு '' எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எட...\nஊர் சுற்றலாம் வாங்க மாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நட...\nகாலையில் கண் விழித்ததும் பெட் காபியுடன் தான் பலருக்கு அன்றைய பொழுது விடிகிறது. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் வெறும் வயிற்...\nசி.எஸ். தேவநாதன் அலர்ஜி எனப்படும் ஒவ்வாமை ஒரு நோயோ இல்லையோ , பல நோய்களுக்கு அதுவே காரணமாகி விடுகிறது. நீங்கள் பார்த்திருப்பீர்கள். ...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahabudeen.com/2015/04/blog-post_28.html", "date_download": "2020-09-20T03:29:26Z", "digest": "sha1:4T3PGOYS25HUV3OT26TZTXA4YBCCG4V5", "length": 17511, "nlines": 235, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: நான் – ஸ்டிக் பாத்திரம்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nசெவ்வாய், 28 ஏப்ரல், 2015\nநான் – ���்டிக் பாத்திரம்\nநான் – ஸ்டிக் பாத்திரம்\nஉ‌ங்க‌ள் ‌வீ‌ட்டி‌ல் நா‌ன்‌ ‌ஸ்டி‌க் வாண‌லி ம‌ற்று‌ம் நா‌ன் ‌ஸ்டி‌க் தவா உ‌ள்ளதா ஆ‌ம் எ‌ன்றா‌ல் இ‌னி முழு‌ச் சமையலு‌க்கு‌ம் அதையே‌ப் பய‌ன்படு‌த்துவது ந‌ல்லது.\nஅதாவது ம‌ற்ற பா‌த்‌திர‌ங்க‌ளி‌ல் கா‌ய்க‌றிகளை‌ச் சமை‌க்கு‌ம் போது அத‌ன் ச‌த்து‌க்க‌ள் வெ‌ளியா‌கி ‌விரையமா‌கி‌ன்றன.\nஎனவே நா‌ன் ‌ஸ்டி‌க் அதாவது எ‌ண்ணெ‌ய் ஒ‌ட்டாத வகை‌யி‌ல் வடிவமை‌க்க‌ப்ப‌ட்டிரு‌க்கு‌ம் பா‌த்‌திர‌ங்க‌ளி‌ல் கா‌ற்க‌‌றிகளை சமை‌ப்பத‌ற்கு‌ப் பய‌ன்படு‌த்‌தினா‌ல் அத‌ன் மூல‌ம் கா‌ய்க‌றிக‌ளி‌ல் இரு‌ந்து முழு ச‌க்‌தியு‌ம் நம‌க்கு‌க் ‌கிடை‌க்கு‌ம் எ‌ன்‌கிறா‌ர்க‌ள் சமைய‌ல் ‌நிபுண‌ர்க‌ள்.\nமேலு‌ம், மு‌ட்டை பொ‌ரி‌ப்பத‌ற்கு‌ இதுபோ‌ன்ற நா‌ன் ‌ஸ்டி‌க் வாண‌லி அ‌ல்லது தவாவை‌ப் பய‌ன்படு‌த்‌தினா‌ல் ‌மிகவு‌ம் ‌சிற‌ப்பாக இரு‌க்கு‌ம் எ‌ன்று‌ம் ஆலோசனை வழ‌ங்கு‌கிறா‌ர்க‌ள்.\nஎதுவாக இரு‌ந்தாலு‌ம் ‌நா‌ன் ‌ஸ்டி‌க் பொரு‌ட்க‌ளி‌ல் அத‌ற்கென இரு‌க்கு‌ம் மர‌க் கர‌ண்டியை ம‌ட்டு‌ம் பய‌ன்படு‌த்தவு‌ம். ‌மிருதுவான நா‌ர்களை‌க் கொ‌ண்டு தே‌ய்‌த்து கழு‌வினா‌ல் ‌நீ‌ண்ட நாளை‌க்கு நா‌ன் ‌ஸ்டி‌க் தவா‌க்க‌ள் ‌நிலை‌த்து வரு‌ம்.\nநான் – ஸ்டிக் கடாய், தவா போன்ற பாத்திரங்களை பயன்படுத்துகிறீர்களா கீழே உள்ள குறிப்புகளை படித்து, மனதில் பதித்துக் கொள்ளவும்.\n* குறைந்த மிதமான சூடு போதுமானது.\n* சமைக்கும் பொருட்கள் ஏதுமின்றி, தீயின் மேல் இருக்கக் கூடாது. அப்படி அதிக நேரம் வைத்தால், பூசப்பட்ட கோட்டிங் பாழாகி விடும்.\n* மென்மையான துணி அல்லது ஸ்பாஞ்ச் போன்றவற்றால் துடைக்க வேண்டும்.\n* உபயோகிக்கும் முன்பும், பின்பும், பாத்திரத்தை கண்டிப்பாக சுத்தம் செய்ய வேண்டும்.\n* சுத்தம் செய்யும் போது, சோப்புத் தூள் மட்டுமே உபயோகிக்க வேண்டும். கிளீனிங் பவுடர் பயன்படுத்தக் கூடாது.\n* கூர்மையான உலோகக் கரண்டி மற்றும் கத்தியை பாத்திரத்தில் பயன்படுத்தக் கூடாது.\n* மரத்தினாலான கரண்டியோ அல்லது பிளாஸ்டிக் கரண்டியோ பயன்படுத்துவது நல்லது.\n* நான் – ஸ்டிக் பாத்திரங்களை, மற்ற பாத்திரங்களோடு உரசல் ஏற்படாமல், அதற்கென்று உள்ள ஆணியில் மாட்டி பாதுகாக்க வேண்டும்.\n* பல முறை உபயோகித்த பின், சில காரணங்களால் பாத்திரத்தி���் கறையோ அல்லது படிவமோ தென்படலாம். அச்சமயம், பாத்திரத்தின் பாதி அளவிற்கு நீர் ஊற்றவும். அதில், ஒரு தேக்கரண்டி ப்ளீச்சிங் பவுடரை கலக்கவும். சிறிது வினிகர் ஊற்றவும். பிறகு மிதமான சூட்டில், பத்து நிமிடங்கள் சூடேற்றவும். கொதி வரும் நிலையில், மரக்கரண்டி கொண்டு, அழுத்தமில்லாமல் தேய்த்தால், சுத்தமாகி விடும். பின், சோப்பு நீரில் கழுவி, சிறிது எண்ணெய் தடவி பயன்படுத்தலாம்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nஇடுகையிட்டது sahabudeen நேரம் செவ்வாய், ஏப்ரல் 28, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் – ஸ்டிக் பாத்திரம்\nஏன் வடக்கே தலை வைத்து படுக்கக்கூடாது\nவேகமாகச் செயல்பவில்லையா பென்டிரைவ் எப்படி வேகமாகச்...\nஒட்டகம் – ஓர் ஒப்பற்ற அதிசயம்..\nபுது வருடமும் புனித பணிகளும்\nஜின்கள் பற்றி அறிந்துக் கொள்வோம்.\nபெண்களின் சுத்தம் (மாதவிடாய்- ஹைளு)\n ஆஹா.. ஓஹோ.. பேஷ் பேஷ்\nபள்ளியில் கடைப் பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்\nஎன்ன சேவைகளை இணையம் வழி பெறலாம்\nஹிஜாப் – சமூக சிக்கல்களைச் சமாளிக்க சில ஆலோசனைகள்\n இனி இல்லை மன அழுத்தம்\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nவருமான வரியிலும் சேமிக்கலாம்... இப்படி\n'' வருமான வரி செலுத்துவது என்பது , ஒவ்வொரு குடிமகனின் கடமை. அதேபோல , வருமான வரிவிலக்குப் பெறுவதும் , அதற்குத் தகுதியானவர்களி...\nபாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா\nஅடிக்கடி பாஸ்போர்ட் ஆபீஸ் போயி போயி பாஸ்போர்டிற்கு அப்ளை செய்துள்ளதால் ஓரளவிற்கு என்ன என்ன தேவைபடும் , தேவைபடாது என்று தெரிந்து விட்ட...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க த��ட்டமிட்டுள்ளோர் முதலில...\nஇறந்தவர் வங்கி கணக்கு '' எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எட...\nஊர் சுற்றலாம் வாங்க மாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நட...\nகாலையில் கண் விழித்ததும் பெட் காபியுடன் தான் பலருக்கு அன்றைய பொழுது விடிகிறது. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் வெறும் வயிற்...\nசி.எஸ். தேவநாதன் அலர்ஜி எனப்படும் ஒவ்வாமை ஒரு நோயோ இல்லையோ , பல நோய்களுக்கு அதுவே காரணமாகி விடுகிறது. நீங்கள் பார்த்திருப்பீர்கள். ...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://airworldservice.org/tamil/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-05-08-20/", "date_download": "2020-09-20T03:29:44Z", "digest": "sha1:GAO6UYNDLWCLKOP5GZYHP6U3LBBR4IS4", "length": 7740, "nlines": 72, "source_domain": "airworldservice.org", "title": "செய்தித் துளிகள் 05.08.20 | ESD | தமிழ்", "raw_content": "\nவாழ்க்கை நெறி – குறளமுதம்\nசமூக – பொருளாதார முன்னேற்றம்\nபாதுகாப்புத் துறை உற்பத்தி வளர்ச்சியில் பாய்ச்சலுக்குத் திட்டமிடும் இந்தியா\nஉள் நாட்டு மோதலில் பாகிஸ்தான்\nAugust 5, 2020 prashant செய்திச் சுருக்கம்\n1) வேத மந்திரங்கள் முழங்க ராமர் கோயிலுக்கான பூமி பூஜையைப் பிரதமர் செய்தார்\n2) உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்தி பென் பட்டேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர் எஸ் எஸ் தலைவர் மோஹன் பகவத், ராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை தலைவர் தவத்திரு ந்ருத்யகோபால் தாஸ் ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர்.\n3) இந்த வரலாற்று நிகழ்வைக் காணும் பாக்கியம் பெற்றதாகப் பிரதமர் தமது உரையில் தெரிவித்தார். நற்குணங்களின் உருவமாகவும் அனைவருக்கும் ஊக்கமளிப்பவராகவும் ராமர் இருப்பதாகக் கூறினார்\n4) இன்று நாடு முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளதாகவும் பல நூற்றாண்டுப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாகவும் தேசம் முழுவதும் ஒன்றிணைந்து ராமரின் வழியில் பயணிக்கவேண்டும் என்றும் பிரதம��் கூறினார்.\n5) லட்சக்கணக்கான மக்களின் உறுதி, நம்பிக்கை, தியாகம் ஆகியவற்றுக்கு ஒரு அர்ப்பணிப்பாக இந்தக் கோயில் இருக்கும் என்று கூறிய அவர், அனைவரின் மனதிலும் நிறைந்திருக்கும் ராமரின் வழியில் எப்போதும் நடக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.\n6) ராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை ஒரு புதிய உதயத்தைக் காட்டும் என்றும் அயோத்தியில் மிகப்பெரிய வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.\n7) முன்னதாக, அயோத்தி வந்தடைந்த பிரதமர் அங்குள்ள ஹனுமான் கர்ஹி கோயிலுக்குச் சென்று ராம் லல்லாவை தரிசனம் செய்தார்.\n8) இது வரை நாட்டில், 12,82,215 கோவிட் நோயாளிகள் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 51,706 பேர் குணமடைந்துள்ளனர்.\n9) கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில், 6,19,652 பேருக்கு கோவிட் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\n10) லெபனானில் உள்ள பெய்ருட்டில் நடந்த இரண்டு குண்டு வெடிப்புச் சம்பவங்களில் நூறுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர், நாலாயிரம் பேர் காயமடந்தனர். 2750 டன் அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருந்த ஒரு கிடங்கில் இந்த வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.\nசெய்தித் துளிகள் 19 9 2020...\nசெய்தித் துளிகள் 18 9 2020...\nசெய்தித் துளிகள் 19 9 2020\nசெய்தித் துளிகள் 18 9 2020\nஐபிஎஸ்ஏ வெளியுறவு அமைச்சர்களின் காணொளிக் கூட்டம்.\nஎம்மைப் பற்றி | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://etamizhan.com/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%B0/", "date_download": "2020-09-20T04:50:45Z", "digest": "sha1:KQPKATVH5OQG57Z4HZQX6ZLVUVM5D53W", "length": 11226, "nlines": 129, "source_domain": "etamizhan.com", "title": "உயர் தர மற்றும் சாதாரண தர மாணவர்களுக்கான விசேட அறிவித்தல் - etamizhan.com", "raw_content": "\nமுன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் ஆத்மிகாவின் லேட்டஸ்ட் கியூட் கிளிக்ஸ்\nவெகுவாக ரசிகர்களை ஈர்க்கும் காளிதாஸ் நடிகை – அன் ஷீட்டல்\nசனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\nபிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\nஉயர் தர மற்றும் சாதாரண தர மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்\nஇம்முறை உயர் தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களின் தேசிய அடையாள அட்டையை தயாரிப்பதற்காக இந்த மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு கோரப்பட்டுள்��து. ஆட்பதிவுத் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.\nஇம்முறை தேசிய அடையாள அட்டையை தயாரிக்கும் போது புகைப்படங்களை பெற்றுக்கொள்ளல் ஒன்லைன் முறையில் இடம்பெறவுள்ளதாக அந்த திணைக்களத்தின் ஆணையாளர் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.\n← தமன்னாவை திருமணம் செய்ய ஆசை\nவெற்றியுடன் தொடங்கியது CSK →\nஇன்று இரவு 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம்\n24th April 2020 etamizhan Comments Off on இன்று இரவு 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம்\nவல்வெட்டித்துறை பகுதியில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nயாழில் கொரோனா உறுதிப்படத்தப்பட்ட முதலாவது நோயாளி இனங்காணப்பட்டுள்ளார்\n22nd March 2020 etamizhan Comments Off on யாழில் கொரோனா உறுதிப்படத்தப்பட்ட முதலாவது நோயாளி இனங்காணப்பட்டுள்ளார்\nமுன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் ஆத்மிகாவின் லேட்டஸ்ட் கியூட் கிளிக்ஸ்\n10th July 2020 etamizhan Comments Off on முன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் ஆத்மிகாவின் லேட்டஸ்ட் கியூட் கிளிக்ஸ்\nவெகுவாக ரசிகர்களை ஈர்க்கும் காளிதாஸ் நடிகை – அன் ஷீட்டல்\n10th July 2020 etamizhan Comments Off on வெகுவாக ரசிகர்களை ஈர்க்கும் காளிதாஸ் நடிகை – அன் ஷீட்டல்\nசனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\n7th July 2020 etamizhan Comments Off on சனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\nபிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\n4th July 2020 etamizhan Comments Off on பிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\nசனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\n7th July 2020 etamizhan Comments Off on சனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\nபிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\n4th July 2020 etamizhan Comments Off on பிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\nசினிமா செய்திகள் பிரபலம் வீடியோ\n“கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா” பாடி அசத்திய சீமான்\n30th June 2020 etamizhan Comments Off on “கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா” பாடி அசத்திய சீமான்\nமுன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் ஆத்மிகாவின் லேட்டஸ்ட் கியூட் கிளிக்ஸ்\n10th July 2020 etamizhan Comments Off on முன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் ஆத்மிகாவின் லேட்டஸ்ட் கியூட் கிளிக்ஸ்\nவெகுவாக ரசிகர்களை ஈர்க்கும் காளிதாஸ் நடிகை – அன் ஷீட்டல்\n10th July 2020 etamizhan Comments Off on வெகுவாக ரசிகர்களை ஈர்க்கும் காளிதாஸ் நடிகை – அன் ஷீட்டல்\nசனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\n7th July 2020 etamizhan Comments Off on சனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\nபிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\n4th July 2020 etamizhan Comments Off on பிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் நடிகையா இது\n3rd July 2020 etamizhan Comments Off on கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் நடிகையா இது\nகுமரித் தமிழை இணைக்க – தொழில்\nஉங்கள் ஊர் செய்திகளை உலகறியச் செய்ய தொடர்புகொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/31344/", "date_download": "2020-09-20T03:43:07Z", "digest": "sha1:JEFLAHWIXVP2JASG6YPHHO4ZAOEK3UCC", "length": 16852, "nlines": 288, "source_domain": "tnpolice.news", "title": "பொன்னேரி பேரூராட்சி ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு. – POLICE NEWS +", "raw_content": "\nமதுரை காவல் கண்காணிப்பாளர் முயற்சியால், ஆயுதப்படை காவலர்கள் உற்சாகம்\nபோலி கால் சென்டர் மூலம் மோசடி செய்த 5 நபர்கள் கைது.\nஇளைஞர் படுகொலையில் 2 பேர் கைது.\nபுதிதாக கட்டப்பட உள்ள காவல் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\nவீட்டு வாசலில் கோலம் போட்ட பெண் அடித்து கொலை\nதமிழ்நாடு காவல்துறை பணியாளர்கள் பதவிக்கு ஆட்கள் தேர்வு\nகடத்தலுக்கு உதவியாக இருந்த காவலர் மீது நடவடிக்கை, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் IPS அதிரடி\nகாணாமல் போன பெண் விரைவாக கண்டுபிடிப்பு, பெரம்பலூர் மாவட்ட காவல்துறை அசத்தல்\nகாணாமல் போன ரூ. 18 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு\nஇராமேஸ்வரம் செல்ல தடை விதிப்பு, எஸ்.பி. கார்த்திக்\n16 பவுன் தங்க செயின் மற்றும் ரூபாய் 60 ஆயிரத்தை போலீசார் பறிமுதல்\nசட்டத்திற்கு புறம்பாக புகையிலை விற்பனை, அலங்காநல்லூர் காவல்துறையினர் நடவடிக்கை\nபொன்னேரி பேரூராட்சி ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு.\nதிருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேரூராட்சியில் கொரோனா வைரஸ் காரணமாக மாவட்ட கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் உத்தரவின் பேரில் காவல்துறை பல்வேறு நடவடிக்கைமேற்கொண்டுவருகிறது அதன் பேரில் பொன்னேரி ஏஎஸ்பி பவன்குமார் அறிவுறுத்தலின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் மகாலிங்கம் தடை செய்ய பட்ட பொன்னேரி பேரூராட்சி பகுதியில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து ஆய்வு மேற்கொண்டார்.\nநியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா\nகொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்டவர் மீ���ு “குண்டர்” தடுப்பு சட்டம்.\n318 மதுரை : மதுரை மாநகர், பீ.பீ.குளத்தைச் சேர்ந்த பழனியாண்டவர் என்பவரின் மகன் தீபக்ராஜா என்ற குட்டை கருவாயன், 25/2020, என்பவர் மதுரை மாநகரில் கொலை மற்றும் […]\nஊரடங்கின் போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களைப் பெற்று கொள்ள என்ன ஆவணங்கள் வழங்க வேண்டும் – காவல்துறை அறிவிப்பு\nஅரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை தொகுப்புகளை தூய்மை பணியாளர்களுக்கு வழங்கிய சென்னை பெருநகர காவல் ஆணையாளர்\nசிதம்பரம் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து\nநாட்டின் 69-வது குடியரசு தினம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியேற்றினார் டெல்லியில் கோலாகலம்\nதிருவரம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பாக குடும்ப விழா\nபணியின் போது உயிரிழந்த காவலர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரணம்\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,857)\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,990)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,804)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,687)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,656)\nகத்தியுடன் சுற்றிய குற்றவாளிகளை கைது செய்த காவலர்களை பாராட்டிய சென்னை காவல் ஆணையர் (1,615)\nமதுரை காவல் கண்காணிப்பாளர் முயற்சியால், ஆயுதப்படை காவலர்கள் உற்சாகம்\nபோலி கால் சென்டர் மூலம் மோசடி செய்த 5 நபர்கள் கைது.\nஇளைஞர் படுகொலையில் 2 பேர் கைது.\nபுதிதாக கட்டப்பட உள்ள காவல் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\nவீட்டு வாசலில் கோலம் போட்ட பெண் அடித்து கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8B-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/44-250460", "date_download": "2020-09-20T03:44:49Z", "digest": "sha1:JMWAWGWOFSEEADYFSXVFR6SFZSRADHYU", "length": 9520, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ‘போர்மியுலா வண் மீள்வருகைக்கு அலோன்ஸோ தயார்’ TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான விளையாட்டு ‘போர்மியுலா வண் மீள்வருகைக்கு அலோன்ஸோ தயார்’\n‘போர்மியுலா வண் மீள்வருகைக்கு அலோன்ஸோ தயார்’\nபோர்மியுலா வண்ணுக்கு அடுத்தாண்டு திரும்ப முன்னாள் சம்பியனான பெர்ணான்டோ அலோன்ஸோ தயாராகவுள்ளதாக அவரது பிரதான ஆலோசகர் பிளவியோ பிறியடோரே தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், மீள்வருகை குறித்து றெனோல்ட் அணியுடன் ஸ்பானிய ஓட்டுநரான பெர்ணான்டோ அலோன்ஸோ பேச்சுக்களைக் கொண்டிருந்ததாகவும், ஆனால் இறுதி முடிவொன்றை றெனோல்ட் எடுக்கவில்லை என அறியப்படுகிறது.\nகடந்த 2018ஆம் ஆண்டு முடிவில் போர்மியுலா வண்ணை விட்டுச் சென்ற பெர்ணான்டோ அலோன்ஸோ, இன்டியானாபொலிஸ் 500-இல் பந்தயத்தில் ஈடுபடத் திட்டமிட்டிருந்தார்.\nஇப்பருவகால முடிவில் பெராரி அணியை விட்டு ஜேர்மனிய ஓட்டுநரான செபஸ்டியன் வெட்டல் விலகுவதாக அறிவிக்கப்பட்டிருந்ததுடன், மக்லரென் அணியின் ஸ்பானிய ஓட்டுநரான கார்லோஸ் சைன்ஸால் பிரதியிடப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், கார்லோஸ் சைன்ஸின் பிரதியீடாக மக்லரென் அணியில் அவுஸ்திரேலிய ஓட்டுநரான றெனோல்ட் அண்யின் டேனியல் றிச்சியார்டோ கைச்சாத்திடப்பட்ட நிலையில், றெனோல்ட் அணியில் அடுத்தாண்டு வெற்றிடமொன்று நிலவுகின்றது.\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest” - இலங்கை இசையுடன் கூடிய இணையற்ற பயண���்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஆளும் தரப்புக்குள் 20க்கு எதிர்ப்பு\n’தற்போதைய ஜனாதிபதி ஜே.​ஆர். ஜயவர்த​னவையும் மிஞ்சிகிறார்’\n’வங்கிகளின் கொள்கையில் மாற்றம் வேண்டும்’\n’20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் ஆராய்கிறோம்’\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\nமரண படுக்கை; இறுதி ஆசை: உருகிய ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rkg.net.in/2019/07/29/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2020-09-20T04:29:04Z", "digest": "sha1:PI5H6PCMSKVZFESEKOMN4AOI7LSNDLJS", "length": 7837, "nlines": 184, "source_domain": "rkg.net.in", "title": "இரவின் கரப்பான்கள் – கவிதை – ராம் கார்த்திக் கணேசன்", "raw_content": "\nஇரவின் கரப்பான்கள் – கவிதை\nகொல்ல முடியாத கரப்பான் போல\n– ஆர். கே. ஜி.\nPublished by ராம் கார்த்திக் கணேசன்(Ram Karthik)\nநிலம் சேரா இறகுகள் – கவிதை\nகாதில் அமர்ந்த கிளி – பவா செல்லத்துரை\nCategories Select Category இசை எழுத்துக்காரன் வீதி ஒற்றைக்கால் கலி கட்டுரை கதை கவிதை சிறு கதை நாவல் விமர்சனம் வையம் அளந்தான்\nஅம்மாவிற்கு சினிமா பிடிக்கும் – சிறுகதை\nநான் காலம் பேசுகிறேன் – சிறுகதை\nசண்டிகர் டு சிம்லா – சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidhaivirutcham.page/article/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81---%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE/zNHTCk.html", "date_download": "2020-09-20T04:25:46Z", "digest": "sha1:BG3T53QZVYSKR7ORGUYUAKWXDLDHR4NP", "length": 6359, "nlines": 40, "source_domain": "vidhaivirutcham.page", "title": "நான் ஓரங்கட்டப்படுவது எனக்கு சோர்வாக இருக்கிறது - நடிகர் பிரசன்னா - VIDHAI VIRUTCHAM", "raw_content": "\nALL ஆசிரியர்தொகுதி அழகு/ஆரோக்கியம் பொது/திரைச்செய்திகள் TV ஆன்மீகம் சட்டங்கள் சமையல் சரித்திரம் உளவியல் கணிணி/கைபேசி\nநான் ஓரங்கட்டப்படுவது எனக்கு சோர்வாக இருக்கிறது - நடிகர் பிரசன்னா\nநான் ஓரங்கட்டப்படுவது எனக்கு சோர்வாக இருக்கிறது - நடிகர் பிரசன்னா\nஃபைவ் ஸ்டார் திரைப்படத்தில் அறிமுகமாகி, மெல்ல மெல்ல பல‌ திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்கள் ஏற்று ரசிகர்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் பிரசன்னா. அச்சமில்லை அச்சமில்லை திரைப்படத்தில் நடிகை ஸ்நேகாவுடன் சேர்ந்து நடிக்கும் போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு இரு வீட்டார் சம்ம‍தத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இதில் வேடிக்கை என்னவென்றால் நடிகை ஸ்நேகா கழுத்தில் நடிகர் பிரசன்னா மூன்று முறை தாலி கட்டினார் என்பதுதான்.\nஅஞ்சாதே என்ற திரைப்படத்தில் படுபயங்கரமான, வித்தியாசமான கெட்டப்பில் வரும் பிரசன்னா சிறிது காலம் வில்லன் கதாபாத்திரத்தி ற்கு இடைவெளி விட்டு தற்போது மீண்டும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் அவ்வப்போது கலந்துரையாடி வருகிறார். இன்று அவர் நடத்திய கலந்துரையாடலில் அவர் தெரிவித்ததாவது:-\nதல அஜித் என்றாலே எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் ரசிக்கும் ஹீரோ அவர்தான். அவருக்கு நான் வில்லனாக நடிக்க ஆசை உள்ளது. தளபதி விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு வந்து அதனை மறுக்காமல் மகிழ்ச்சி யுடன் நடிப்பேன். நடிகர் விஷால் எனக்கு நல்ல நண்பர், இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள அவருக்கு எனது வாழ்த்துகள்.\nசமீபகாலமாக வில்லன் வேடங்களில் நடித்து வருகிறேன். இந்த மாற்றமானது எனக்கு உற்சாகத்தை அளிக்கிறது. கதாநாயகனாக நடிக்க இப்போது மூன்று படங்களை தேர்வு செய்து இருக்கிறேன். எந்த படம் முதலில் தொடங்கும் என்று தெரியவில்லை. கொரோனாவால் பட வேலைகள் பாதித்துள்ளன. ஓரங்கப்ட்டப்படுவது எனக்கு சோர்வை ஏற்படுத்துகிறது. முன்னால் நிற்க விரும்புகிறேன். அந்த இடத்தை அடைவேன். புதிய இயக்குனர்கள் படங்களில் கதையை பொறுத்து நடிக்க ஒப்புக்கொள்கிறேன். ஊரடங்கை குழந்தைகளுடன் மகிழ்ச்சியா க கழித்து வருகிறேன். ஓவியம் வரைகிறேன். குழந்தைகளுடன் சேர்ந்து பொம்மைகள் வைத்து விளையாடுகிறேன். இவ்வாறு பிரசன்னா கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bankingminutes.com/download-sbi-clerk-pre-exam-training-admit-card-2020/", "date_download": "2020-09-20T03:42:00Z", "digest": "sha1:R4TEGQTL7O2FSLPP3XMB5REL562HQH5N", "length": 5865, "nlines": 68, "source_domain": "www.bankingminutes.com", "title": "எஸ்பிஐ வங்கியில் கிளார்க் தேர்வுக்கு முந்தைய பயிற்சி அட்மிட் கார்டு பதிவிறக்கம் செய்வது எப்படி", "raw_content": "\nYou are here: Home / Banking News / எஸ்பிஐ வங்கியில் கிளார்க் தேர்வுக்கு முந்தைய பயிற்சி அட்மிட் கார்டு பதிவிறக்கம் செய்வது எப்படி\nஎஸ்பிஐ வங்கியில் கிளார்க் தேர்வுக்கு முந்தைய பயிற்சி அட்மிட் கார்டு பதிவிறக்கம் செய்வது எப்படி\nஎஸ்பிஐ வங்கியில் எழுத்தர் (ஜூனியர் அசோசியேட்ஸ் – வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனை) பணிக்கான ஆட்களை தேர்வு செய்வதற்கு தேர்வுக்கான முன் தேர்வு பயிற்சி அட்டையை எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு மொத்தம் 8000 பணியிடங்களுக்கானது ஆகும்.\nமாநிலம் வாரியாக பணியிடங்களை எஸ்பிஐ வங்கி அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்த முன் தேர்வு பயிற்சிக்கான அட்மிட் கார்டு எஸ்சி, எஸ்டி, எக்ஸ்எஸ் மற்றும் சிறுபான்மை ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தவர்களுக்கு மட்டும் வெளியாகி உள்ளது.\nஎனவே இந்த ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தவர்கள் மட்டும் எஸ்பிஐ வங்கியின் இணையதளத்தில் அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஅட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்ய பிப்ரவரி 15 கடைசி தேதி ஆகும்.\nஅட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்யும் முறை\nஅட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்ய எஸ்பிஐயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் career இணைப்பைக் கிளிக் செய்து அதில் அறிவிப்புகளில் எழுத்தர் (ஜூனியர் அசோசியேட்ஸ் – வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனை) அட்மிட் கார்டு பதிவிறக்கம் செய்யும் இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.\nபதிவிறக்கம் செய்யும் பக்கத்தில் விண்ணப்பதாரரின் பதிவு எண், கடவுச்சொல், பிறந்த தேதி மற்றும் கேப்ட்சா குறியீடு ஆகியவற்றை உள்ளீடு செய்து அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-528/", "date_download": "2020-09-20T05:03:10Z", "digest": "sha1:RVYHNEPOPV667WL5FRGSXC7VC5ZGX7GB", "length": 11774, "nlines": 87, "source_domain": "www.namadhuamma.net", "title": "2021 தேர்தலில் எதிர்க்கட்சி தகுதியை திமுக இழக்கும் - ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேச்சு - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nநான் விவசாயி என்று சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகிறேன் -ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் பதிலடி\nதமிழ்நாடு இணைய பாதுகாப்பு கொள்கை 2020 – முதலமைச்சர் வெளியிட்டார்\nரூ.353 கோடி மதிப்பீட்டில் 25 துணை மின் நிலையங்கள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்\nகாற்றாலை மின்சார உற்பத்தி அளவை நெறிபடுத்த புதிய தொழிற்நுட்ப திட்ட ஒப்பந்த ஆணை – முதலமைச்சர் வழங்கினார்\nரூ.24.93 கோடியில் மூன்று நீர்வள ஆதாரத் துறையின் திட்டப் பணிகள் – முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்\nமாணவர்களின் மேற்படிப்பு கனவை நனவாக்கியது கழக அரசு – சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் பேச்சு\n1070 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் – அரூரில்அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்\nதூத்துக்குடிக்கு 22 – ந்தேதி முதலமைச்சர் வருகை – முன்னேற்பாடு பணிகள் அமைச்சர் நேரில் ஆய்வு\nமாணவர் சமுதாயத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார் முதலமைச்சர் – அமைச்சர் பா.பென்ஜமின் பெருமித பேச்சு\nஅம்மா உணவகத்துக்கு தேசிய வங்கி தலைவர் பாராட்டு – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பெருமிதம்\nபெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.25.35 கோடியில் அணைக்கட்டு மதகுகள் – அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்\nஉதயநிதிஸ்டாலினுக்கு கழகத்தினர் தக்க பதிலடி கொடுப்பார்கள் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை\nசிறந்த தொழில்முனைவோருக்கு விருதுகள் – முதலமைச்சர் வழங்கினார்\nகழக செயற்குழு 28-ந்தேதி கூடுகிறது – ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு\nபி.பீ.ஓ. திட்டத்தில் தமிழகத்துக்கு 10 ஆயிரம் இடங்கள் ஒதுக்க வேண்டும் – மத்திய அமைச்சருக்கு, முதலமைச்சர் கடிதம்\n2021 தேர்தலில் எதிர்க்கட்சி தகுதியை திமுக இழக்கும் – ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேச்சு\nஸ்டாலின் ஆசை கடைசி வரை கனவாகவே முடிந்து விடும். 2021 தேர்தலில் எதிர்க்கட்சி தகுதியை தி.மு.க இழக்கும் என்று ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி தெரிவித்துள்ளார்.\nராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியத்தில் கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக நிர்வாகிகள் தேர்விற்கான கூட்டம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழக மகளிரணி இணைச்செயலாளர் கீர்த்திகா முனியசாமி, ஒன்றிய கழக செயலாளர் எஸ்.பி.காளிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாவட்ட செயலாளர் ஏ.சரவணகுமார் வரவேற்று பேசினார். இக்கூட்டத்தில் துணைசெயலாளர்கள் நாகராஜன், துரை வினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசியதாவது:-\nபுரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருவரின் அருளாசியால் கழகம் வீறுநடை போடுகிறது. நமது முதல்வர், துணை முதல்வர் ஆகிய இருவரும் சாதுர்ய திறமையால் எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சியை முறியடித்து ஆட்சியையும், கட்சியையும் சிறப்பாக வழிநடத்தி வருகின்றனர். ஸ்டாலின் நூலறுந்த பட்டம் போல் முதல்வர் கனவில் மிதக்கிறார். அவரது ஆசை கடைசி வரை கனவாகவே முடிந்து விடும்.\nநல்ல எண்ணங்களும், நற்சிந்தனைகளும் இருந்தால் மட்டுமே நல்ல மனிதனாக வாழ முடியும். திமுக தலைவர் ஸ்டாலினிடம் துளி அளவுகூட நல்ல எண்ணங்கள் கிடையாது. வரும் 2021 தேர்தலில் எதிர்க்கட்சி தகுதியையும் திமுக இழந்து நிற்கும். மதிநுட்பம் கொண்ட படித்த இளைஞர்கள் கழகத்தின் தொழில்நுட்ப பிரிவில் இணைய வேண்டும். இளைஞர்கள் அனைவருக்கும் நமது இயக்கமும், மாவட்ட கழகமும் துணை நிற்கும். முதல்வரின் கரத்தை வலுப்படுத்த நீங்கள் அனைவரும் துணை நிற்க வேண்டும்.\nஇவ்வாறு மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசினார்.\n10ம் வகுப்பு முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு தங்கநகை பரிசு – வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தகவல்\n21,77,868 முகக்கவசங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது – அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்\nகழக செயற்குழு 28-ந்தேதி கூடுகிறது – ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு\nகொரோனாவை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன – முதலமைச்சர் குற்றச்சாட்டு\nதேனியில் மாவட்ட கழக தொழில்நுட்பப் பிரிவு அலுவலகம் ப.ரவீந்திரநாத் குமார் எம்.பி. திறந்து வைத்தார்\nஇந்தியா வந்தடைந்த ரஃபேல் போர் விமானங்கள்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/87850", "date_download": "2020-09-20T05:52:29Z", "digest": "sha1:WLZZ7EEUJAI2GFTZI6UGOEJR5TBS6NNK", "length": 11018, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்! | Virakesari.lk", "raw_content": "\nதமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள் - தமிழ்க் கட்சிகள் கூட்டாக கடிதம்\nதனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 47 பேர் விடுவிப்பு\n79 நாட்கள் மாத்திரம் பதவியிலிருந்த கனடாவின் முன்னாள் பிரதமர் காலமானார்\nபெற்றோருடன் ஏற்பட்ட மனக்கசப்பு: காட்டுப்பகுதியில் தூக்கில் தொங்கிய இளைஞன்..\nகண்டி இடிபாட்டுக்குள் சிக்கிய குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு\nகடும் மழையுடனான காலநிலை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை\nசெங்கலடியில் கோர விபத்து.. ஒருவர் பலி\nஜெனிவா 30/1 பிரேரணையிலிருந்து விலகுவதாக கூறவில்லை என்கிறது அரசு\n18 வயதானாலும் சிறுவர்களே ; சிறுவர்களின் வயதெல்லையை அதிகரிக்க அமைச்சரவை தீர்மானம்\nலிபியாவில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்ததில் 45 பேர் பலி\nதொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்\nதொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்\nசிம் அட்டையினால் செயற்படும் தொலைத்தொடர்பு உபகரணங்களை கொள்வனவு செய்தல் அல்லது ஏதாவது சேவைகளை இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவால் வழங்கப்படும் அனுமதிப்பத்திர உரிமத்தை கொண்டுள்ள விற்பனையாளர்களிடமிருந்து மட்டும் பெற்றுக்கொள்ளுமாறு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.\nஇலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்படாத தொலைத்தொடர்பு உபகரணங்கள் (சிம் அட்டையினால் செயற்படும்) தொலைத்தொடர்பு வலையமைப்புடன் இணைக்கப்படுதல் விரைவில் நிறுத்தப்படும்.\nதற்போது கையடக்கத் தொலைபேசி வலையமைப்புடன் இணைக்கப்பட்டுள்ள மேற்படி உபகரணங்களுக்கு இது ஏற்புடையதாகாது என்றும் தெரிவித்துள்ளது.\nசிம் தொலைத்தொடர்பு TRC SIM\nதமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள் - தமிழ்க் கட்சிகள் கூட்டாக கடிதம்\nஐக்கிய நாடுகள் அத்தியாத்தின் பிரகாரமும், சர்வதேச சமவாயங்களில் பிரகாரமும் தனியாகவோ அல்லது குழுவாகவோ உயிர்நீத்த உறவுகளை நினைவு கூருவதற்கு உரித்துடையவர்களாக எமது மக்கள் உள்ளனர்...\n2020-09-20 11:01:27 தியாக தீபம் திலீபன் 33ஆவத�� வருடாந்த நினைவேந்தல் ஜனாதிபதி\nதனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 47 பேர் விடுவிப்பு\nகொரோனா தொற்று சந்தேகத்தில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் , தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த மேலும் 47 பேர் இன்று தமது வீடுகளுக்கு செல்லவுள்ளனர்.\n2020-09-20 10:59:59 தனிமைப்படுத்தல் கொரோனா நிலையம்\nபெற்றோருடன் ஏற்பட்ட மனக்கசப்பு: காட்டுப்பகுதியில் தூக்கில் தொங்கிய இளைஞன்..\nபுத்தளம் சாலியாவௌ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.\n2020-09-20 10:50:47 புத்தளம் இளைஞர் தூக்கிட்டு\nகண்டி இடிபாட்டுக்குள் சிக்கிய குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு\nஐந்து மாடிக் கட்டிடம் வீட்டின் மீது இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், இடிபாடுகளில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்ட குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.\nமுஸ்லிம்களின் அபிலாஷைகளுக்காக ராஜபக்ஷ அரசுடன் பேசத் தயார் : ஹாபீஸ் நசீர் அஹமட்\nமுஸ்லிம்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக ஆட்சியில் உள்ள ராஜபக்ஷ அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தயாராக உள்ளதாக அக்கட்சியின் பிரதி தலைவர்களில் ஒருவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.\n2020-09-20 10:29:55 முஸ்லிம்களின் அபிலாஷைகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்\nதனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 47 பேர் விடுவிப்பு\n79 நாட்கள் மாத்திரம் பதவியிலிருந்த கனடாவின் முன்னாள் பிரதமர் காலமானார்\nபெற்றோருடன் ஏற்பட்ட மனக்கசப்பு: காட்டுப்பகுதியில் தூக்கில் தொங்கிய இளைஞன்..\nகண்டி இடிபாட்டுக்குள் சிக்கிய குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு\nவிபத்தில் காயமடைந்த இராணுவ வீரர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-20T05:22:28Z", "digest": "sha1:NI3XNHZOFDOEAXFW6QVGKUK2UBBN7EAO", "length": 10963, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "காமினி செனரத் பிரதமரின் செயலராக மீண்டும் நியமனம் | Athavan News", "raw_content": "\nவிடுதலைக்கான பயணத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூருவது அடிப்படை உரிமை – இரா.சம்பந்தன்\nபிரதான வீதியில் மரம் முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து தடை\nகாற்றுடன் கூடிய மழை நீடிக்கும் – 100 மி.மீ.க்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் என எச்சரிக்கை\n20 ஆவது திருத்தம் பசிலுக்கானதல்ல – அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி கருத்து \nகொரோனா தொற்று பாதிப்பு – 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை\nகாமினி செனரத் பிரதமரின் செயலராக மீண்டும் நியமனம்\nகாமினி செனரத் பிரதமரின் செயலராக மீண்டும் நியமனம்\nஇலங்கை நிர்வாக சேவை மூத்த அதிகாரியான காமினி சேதர செனரத், பிரதமரின் செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅவர் தனது நியமனக் கடிதததை இன்று (திங்கட்கிழமை) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.\nமஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த போது, மேலதிக செயலாளராகவும் பணிக்குழாம் பிரதானியாகவும் காமினி செனரத் கடமையாற்றினார்.\nஇதன்பின்னர் கடந்த ஆண்டு 2019 நவம்பர் மாதம் 21ஆம் திகதி பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் பிரதமரின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.\nகளனி பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான காமினி செனரத் 1984ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவையில் இணைந்தார்.\nகொழும்பு பல்கலைக்கழகத்தில் கணினி தொழிநுட்பத்தில் பட்டப்பின்படிப்பு பட்டத்தை பெற்றுள்ள அவர், பல்வேறு வெளிநாட்டு கற்கை நெறிகளையும் நிறைவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவிடுதலைக்கான பயணத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூருவது அடிப்படை உரிமை – இரா.சம்பந்தன்\nவிடுதலைக்கான பயணத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூருவது அடிப்படை உரிமையாகும் என்றும் அதனை யாரும் தடுக\nபிரதான வீதியில் மரம் முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து தடை\nநாவலப்பிட்டியிலிருந்து கெட்டபுலா சந்தியின் ஊடாக கொத்மலை செல்லும் பிரதான வீதியில், திஸ்பனை பகுதியில்\nகாற்றுடன் கூடிய மழை நீடிக்கும் – 100 மி.மீ.க்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் என எச்சரிக்கை\nநாடு முழுவதும் காணப்படுகின்ற இயங்குநிலை தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி நிலை காரணமாக நாட்டில் தற்போது க\n20 ஆவது திருத்தம் பசிலுக்கானதல்ல – அமைச்சரவை கூட்டத்த��ல் ஜனாதிபதி கருத்து \nமுன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் பசில் ராஜபக்ஷவிற்கானது அல்ல என்றும் அது தனது மு\nகொரோனா தொற்று பாதிப்பு – 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை\nகொரோனா தொற்று பாதிப்பு அதிகம் காணப்படும் 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 23ஆ\n20 ஆவது திருத்தம் இந்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது \nஅரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் வரைவு இந்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் அதேவேளை சப\nபதுளையில் 3608 குடும்பத்தினரை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்த வேண்டும்- நிமல்\nபதுளையில் 3608 குடும்பத்தினரை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்த வேண்டிய பாரிய பொறுப்புடன் நாம் இருக்\nஉள்ளூராட்சி மன்றங்களில் இடம்பெறும் நிர்வாக பிரச்சினைகள் தொடர்பாக விசேட கலந்துரையாடல்\nஅம்பாறை மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் முதல்வர்கள் மற்றும் தவிசாளர்கள், மன்றங்களில் இடம்பெற\nUPDATE: 5 மாடிக் கட்டடம் விழுந்து விபத்து – மீட்கப்பட்ட ஒன்றரை மாத குழந்தை உயிரிழப்பு\nகண்டியில் இடிந்து வீழ்ந்த கட்டடத்திற்கு அருகிலுள்ள வீட்டிலிருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமத\nஅமெரிக்காவில் டிக் டொக் செயலியை பதிவிறக்கம் செய்ய விதிக்கப்பட்ட தடை ஒத்திவைப்பு\nடிக் டொக் செயலியை பதிவிறக்கம் செய்ய விதிக்கப்பட்ட தடையை ஒருவாரத்திற்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க வர்த்த\nவிடுதலைக்கான பயணத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூருவது அடிப்படை உரிமை – இரா.சம்பந்தன்\nபிரதான வீதியில் மரம் முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து தடை\nகாற்றுடன் கூடிய மழை நீடிக்கும் – 100 மி.மீ.க்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் என எச்சரிக்கை\nகொரோனா தொற்று பாதிப்பு – 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை\nபதுளையில் 3608 குடும்பத்தினரை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்த வேண்டும்- நிமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2015/03/03/news/4087", "date_download": "2020-09-20T05:29:41Z", "digest": "sha1:L64O5U35VVCBV5RJHU2V6BMPFJZ6ZXUZ", "length": 8454, "nlines": 101, "source_domain": "www.puthinappalakai.net", "title": "செப்ரெம்பருக்குப் பின்னரும் அறிக்கையைத் தாமதிக்கக் கூடாது – பிரித்தானியா வலியுறுத்தல் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசெப்ரெம்பருக்��ுப் பின்னரும் அறிக்கையைத் தாமதிக்கக் கூடாது – பிரித்தானியா வலியுறுத்தல்\nMar 03, 2015 | 0:46 by ஐரோப்பியச் செய்தியாளர் in செய்திகள்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் சிறிலங்கா தொடர்பான விசாரணை அறிக்கையை வெளியிடுவதை செப்ரெம்பர் மாதத்துக்குப் பின்னரும், தாமதிக்கக் கூடாது என்று பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.\nஜெனிவாவில் நேற்று ஆரம்பமாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28வது அமர்வில், உரையாற்றிய பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இராஜாங்க அமைச்சர் பரோனஸ் அனெலி,\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, சமர்ப்பித்திருக்க வேண்டிய சிறிலங்கா குறித்த விசாரணை அறிக்கையை சமர்ப்பிப்பதையும், அதுகுறித்த விவாதத்தையும், ஒத்திவைக்க ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செய்த பரிந்துரைக்கு பிரித்தானியா ஆதரவளிக்கிறது.\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் சிறிலங்கா தொடர்பான விசாரணை அறிக்கையை வெளியிடுவதை செப்ரெம்பர் மாதத்துக்குப் பின்னரும், தாமதிக்கக் கூடாது என்ற, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளரின் நிலைப்பாட்டை பிரித்தானியா ஏற்றுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagged with: ஐ.நா மனித உரிமைகள் பேரவை, பிரித்தானியா, விசாரணை அறிக்கை\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் – சிறிலங்கா காவல்துறை எச்சரிக்கை\nசெய்திகள் கொரோனா பீதி – நாளையுடன் பாடசாலைகளை மூட உத்தரவு\nசெய்திகள் வருகை நுழைவிசைவு திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா அதிபர் உத்தரவு\nசெய்திகள் கவிஞர் கி.பி. அரவிந்தன் நினைவு தமிழ் இலக்கியப் பரிசுப் போட்டி முடிவுகள்\nசெய்திகள் தமிழர் மூவர் – 2019 : நீங்களும் பரிந்துரை செய்யலாம்\nசெய்திகள் சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் – சிறிலங்கா காவல்துறை எச்சரிக்கை 0 Comments\nசெய்திகள் கொரோனா பீதி – நாளை��ுடன் பாடசாலைகளை மூட உத்தரவு 0 Comments\nசெய்திகள் வருகை நுழைவிசைவு திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா அதிபர் உத்தரவு 0 Comments\nசெய்திகள் கவிஞர் கி.பி. அரவிந்தன் நினைவு தமிழ் இலக்கியப் பரிசுப் போட்டி முடிவுகள் 0 Comments\nசெய்திகள் தமிழர் மூவர் – 2019 : நீங்களும் பரிந்துரை செய்யலாம் 0 Comments\nVicknaseelan Jeyathevan on அனைத்துலக நீதிமன்றில் ஒன் சான் சுகி\nநெறியாளர் on கோத்தா 29ஆம் நாள் புதுடெல்லி பயணம் – ஜெய்சங்கர் அறிவிப்பு\nKumar on கோத்தா 29ஆம் நாள் புதுடெல்லி பயணம் – ஜெய்சங்கர் அறிவிப்பு\nThanga. Mukunthan on தொடர்புகளுக்கு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/tag/tamil-pazhamozhi-meaning/", "date_download": "2020-09-20T04:48:06Z", "digest": "sha1:MW2UVREDZC3AMX4SYJVSCUAMWG5YBA2J", "length": 11548, "nlines": 146, "source_domain": "maayon.in", "title": "tamil pazhamozhi meaning Archives - மாயோன்", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்தி��த்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 4 அரசன்\nஅரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும். அரசன்று கொல்பவன்,தெய்வமே நின்று கொல்லும். சிறிய மாறுதலோடு திரிபு அடைந்த பழமொழி. தவறு செய்தவனுக்கு மரண தண்டனை அளிக்கும் போது அங்கு நின்று தண்டிப்பவன் அரசனல்ல, அந்த தெய்வம் தான் வந்து நின்று கொல்கிறது என அர்த்தம். ஆறிலும் சாவு, நூறிலும் சாவு. மரணத்திற்கு கால நேரம் கிடையாது.அது சிம்பு படம் மாதிரி ஆறிலும் வரும் அறுபதிலும் வரும். ஆனா இப்பழமொழி......\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 3 பெண்கள்\nமுந்தைய பாகத்தில் திரிபு அடைந்த பழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 2 வாயில்லா ஜீவன்கள் படும் பாட்டை பார்த்தோம். ஆனால் கவிதை எழுவதாக இருந்தாலும் சரி கரைபுரண்டு ஓடும் நதிக்கு பெயர் வைப்பதாக இருந்தாலும் சரி, பெண்களை பற்றி அவர்களே சிந்திக்காத அளவிற்கு நாமே பல கற்பனைகளை அளந்து விட்டிருப்போம். பழமொழிகளும் அதற்கு விலக்கல்ல. வாருங்கள் பார்க்கலாம். சேலை கட்டும் பெண்ணை நம்பாதே சேலை கட்டும் பெண்ணை......\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 2 விலங்குகள்\nபழமொழிகளின் உச்சரிப்பு நாம் அன்றாட பேச்சில் பெரும் தாக்கம் கொண்டது. அவற்றில் ஒரு சில முக்கிய உதாரணங்களை முந்தைய பகுதியில் பார்த்தோம் பழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1. உண்மையான அர்த்தத்தை விடுத்து தேவைகேற்ப அதனை மாறுதல் படுத்தி பல பேரை பாதிப்புள்ளாக்கி இருக்கிறார்கள் நம் முன்னோர்கள். அதிலும் பழமொழிகளில் அதிகமாக உதாரணபடுத்தப்பட்டு பாதிக்கப்பட்டவை வாயில்லா ஜீவன்கள் தான். அவற்றில் தேர்ந்தவற்றை பார்ப்போம். நல்ல......\npalamolitamil pazhamozhi meaningtamil proverbs meaningஆமை புகுந்த வீடு விளங்காதுகல்ல கண்டால் நாயைக் காணும்கல்லைக் கண்டால்கழுதை கெட்டால் குட்டிச் சுவர்கழுதைக்குத் தெரியுமா கற்பூரவாசம்குரைக்கிற நாய் கடிக்காதுசிவ பூஜையில் கரடிநல்ல மாட்டுக்கு ஒரு சூடுநாயைக் கண்டா கல்லை காணும்பழமொழி அர்த்தம்பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதேயானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்வர வர மாமியார் கழுதை போல் ஆனாள்\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nஇவர் பிறந்தநாளே இஞ்சினியர்ஸ் தினமாக கொண்டாட்டப்படுகிறது\n2018 சிறந்த தமிழ் திரைப்படங்கள்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newskadai.com/bihar-cm-nithish-kumar-recommend-sushant-singh-rajput-case-to-cbi/", "date_download": "2020-09-20T04:10:00Z", "digest": "sha1:BZSS6K4JA2HFVZK5RAC4KMHKEDJKKB5E", "length": 11696, "nlines": 89, "source_domain": "www.newskadai.com", "title": "சுஷாந்த் வழக்கில் திடீர் திருப்பம்... பாலிவுட்டை பதற்றத்தில் ஆழ்த்திய பீகார் முதல்வரின் அதிரடி உத்தரவு...!! - Newskadai.com", "raw_content": "\nசுஷாந்த் வழக்கில் திடீர் திருப்பம்… பாலிவுட்டை பதற்றத்தில் ஆழ்த்திய பீகார் முதல்வரின் அதிரடி உத்தரவு…\nகிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றவர் சுஷாந்த் சிங் ராஜ்புட், ஒரே படத்தில் ஓஹோ என கிடைத்த பிரபலத்தால் பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வந்தார். அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து வந்த அவர், மன அழுத்தம் காரணமாக ஜூன் 14ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தியாவையே உலுக்கிய இந்த வழக்கில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் படிக்க: http://சுஷாந்த் தற்கொலை வழக்கில் அதிரடி திருப்பம்… கைதாகிறாரா காதலி ரியா சக்ரபர்த்தி\nமுதலில் பாலிட்டின் வாரிசு அரசியல் தான் சுஷாந்த் தற்கொலைக்கு காரணம் என கூறப்பட்டது. இதனையடுத்து பாலிவுட் பிரபலங்களான கரண் ஜோஹர், ஆலியா பட், சஞ்சய் லீலா பாஞ்சாலி, சல்மான் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பாக இதுவரை 41 பேருக்கு மேல் விசாரணை நடைபெற்றுள்ள நிலையில், அதிரடி திருப்பமாக அவரது காதலியான ரியா சக்ரபர்த்தி மீது சுஷாந்தின் தந்தை கே.கே.சிங் பாட்னா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nஅதில் சுஷாந்தின் மரணத்திற்கு ரியா தான் காரணம் என்றும், அவருடைய வங்கி கணக்கில் இருந்து 150 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாகவும் அடுக்கடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த ரியா, பாட்னாவில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை மும்பையில் விசாரிக்கும் படி கோரியுள்ளார். அந்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், மும்பை வந்துள்ள பீகார் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.\nஇதுகுறித்து விசாரணை அதிகாரியான வினய் திவாரி பேட்டி ஒன்றில், சுஷாந்த் மரணம் தொடர்பான ஆவணங்களை மும்பை போலீசாரிடம் கேட்டிருப்பதாகவும், ஆனால் அவர்கள் சரியாக ஒத்துழைக்கவில்லை என்றும் குற்றச்சாட்டியுள்ளார். இதுவரை ரியா சக்ரபர்த்தியை கைது செய்யும் எண்ணமில்லை என கூறியுள்ள அவர், தேவைப்பட்டால் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.\nமேலும் படிக்க: http://அயோத்தி பூமி பூஜை…. நாளை அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி…\nசுஷாந்த் வழக்கில் மறைந்துள்ள மர்மங்கள் விலக வேண்டும் என்றால் சிபிஐ விசாரணை மட்டுமே சரியான தீர்வு என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரை சுஷாந்தின் தந்தை கே.கே.சிங் போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது தனது மகனின் தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். இதையடுத்து பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், சுஷாந்த் வழக்கை சிபிஐக்கு மாற்ற பரிந்துரை செய்துள்ளார். இந்த அறிவிப்பு சுஷாந்த் காதலியை மட்டுமின்றி பல பாலிவுட் பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஅயோத்தி பூமி பூஜை…. நாளை அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி…\nவெள்ளத்தில் தத்தளிக்கும் அஸ்ஸாம்: அகதிகளாக அலையும் விலங்குகள்… உணவின்றி தவிக்கும் மனிதர்கள்… பரிதாப காட்சிகள்…\nமீண்டும் மீண்டும் கேட்டு ரசித்த குரல் மீண்டு வந்தது…. எஸ்.பி.பி. உடல் நிலை குறித்து வெளியான பரபரப்பு அறிக்கை…\n… அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன நல்ல செய்தி…\n“அப்பா உடல் நலம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்”… எஸ்.பி.பி.சரண் வேண்டுகோள்…\nசூரரைப் போற்று பட பாடலுக்கு எதிராக புகார்… சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..\nஇசை ஞானிக்கே இப்படியொரு பரிதாப நிலையா…. இசை குறிப்புகளை சேதப்படுத்தியதாக பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர் மீது புகார்…\n“சீக்���ிரமா எழுந்து வா”… பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்காக இளையராஜா வெளியிட்ட உருக்கமான வீடியோ…\nதன லாபம் பெருகும், மன கசப்புகள் நீங்கும்,...\nசேலம், கோவையை அடித்து துவைக்கும் கொரோனா… நாகை,...\nசேலத்தில் சந்தன மர கடத்தல்… வலை வீசி...\nசீர்காழியில் தலைமையாசிரியர் மனைவி தலையில் அடித்து படுகொலை…...\nநாளை மறுநாள் முதல் தமிழகத்தில் அதிரடி திருப்பம்…...\n\"நடப்பவைகளை நாமறிவோம், நல்லவைகளோடு துணைநிற்போம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2019/11/tnpsc-group-iv-services-2018-2020.html", "date_download": "2020-09-20T05:25:15Z", "digest": "sha1:NDQZGI735B7C2A23CBQKNFHHSSTEIE6R", "length": 3899, "nlines": 59, "source_domain": "www.thamizhkadal.com", "title": "TNPSC GROUP -IV SERVICES, 2018-2020 -RESULT PUBLISHED - தமிழ்க்கடல்", "raw_content": "\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE CEO செயல்முறைகள் CM CELL COLLEGE LINKS COMPUTER COURT ORDER CPS CSAT CSIR CTET Current Affairs E - LEARN EMIS FONTS Forms G K G.Os GATE go HALL TICKET ICT IFHRMS IMPORTANT LINKS INCOME TAX JEE Kalvi Tv Videos LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NHIS NMMS ONLINE CLASS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SCHOLARSHIP SET SLAS SOFTWARE SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNEB TNPSC Tr TRANSFER TRB TRB-TET-NET UDISE UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் உடல்நலம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திருக்குறள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தேர்வு தொழில்நுட்பச் செய்திகள் நம்பிக்கை நீதிக் கதைகள் பதவி உயர்வு பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/nirbhaya-case-in-final-stage/c77058-w2931-cid342997-s11183.htm", "date_download": "2020-09-20T04:47:06Z", "digest": "sha1:I7XKGSU54QUXNTDZSMLQRKHFLFOQNQRP", "length": 5625, "nlines": 55, "source_domain": "newstm.in", "title": "இறுதிக்கட்டத்தில் நிர்பயா வழக்கு.. 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்ற ஒத்திகை..", "raw_content": "\nஇறுதிக்கட்டத்தில் நிர்பயா வழக்கு.. 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்ற ஒத்திகை..\nஇறுதிக்கட்டத்தில் நிர்பயா வழக்கு.. 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றி ஒத்திகை..\nடெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு ஓடும் பஸ்சில் 6 பேர் கொண்ட கும்பலால் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். கடுமையாக தாக்கப்பட்டு, பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதனையடுத்து சிங்கப்பூர் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் 6 பேரும் கைது செய்யப்பட்டனர். இதில் ராம்சிங் என்பவன் திகார் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டான். மற்றொருவன் சிறுவன் என்பதால், 3 ஆண்டு சிறை தண்டனைக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டான்.\nஇந்நிலையில் முகேஷ் (வயது 32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்‌ஷய் குமார் சிங் (31) ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களுக்கு வரும் 22ஆம் தேதி காலை 7 மணிக்கு 4 பேருக்கும் டெல்லி திகார் சிறையில் தூக்கு தண்டனையை நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையில் திகார் சிறைத்துறை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.\nகுற்றவாளிகளை தூக்கிலிடும் பணியில் மீரட்டை சேர்ந்த பவன் ஜல்லட் என்பவர் ஈடுபடவுள்ளார். இந்நிலையில், 4 குற்றவாளிகளையும் தூக்கில் போட திகார் சிறையில் ஒத்திகை நடைபெற்றது. 4 பேரின் எடையை அதிகாரிகள் பதிவு செய்து, அதே எடையில் பொம்மைகளை தயார் செய்திருந்தனர். கற்கள் மற்றும் கட்டிட கழிவுகள் நிரப்பப்பட்ட சாக்குகளை கொண்டு இந்த பொம்மைகள் தயாரிக்கப்பட்டன.\nசிறை அதிகாரிகள் முன்னிலையில், அந்த பொம்மைகள் தூக்கில் போடப்பட்டு ஒத்திகை நடந்தது. 4 பேரும் ஒரே நேரத்தில் தூக்கிலிடப்படுகிறார்கள். அவர்கள் நல்ல மனநிலையில் இருப்பதை உறுதி செய்வதற்காக, அவர்களிடம் சிறை அதிகாரிகள் தினமும் உரையாடி வருகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-09-20T04:48:45Z", "digest": "sha1:JOLS3OS5VD3GYLYXTRGTMOS6YDVOSDAC", "length": 7244, "nlines": 95, "source_domain": "canadauthayan.ca", "title": "திரு.கிருஸ்ணமூர்த்தி தம்பையா (குமரக்கோட்டம்,கோண்டாவில்) | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nசீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டம் \nகொரோனா பரவல் அதிகரிப்பு: பிரிட்டனில் மீண்டும் ஊரடங்கினை அமல்படுத்த முடிவு \nதூத்துக்குடி அருகே ராக்கெட் ஏவுதளம்: 6 மாதங்களில் தமிழக அரசு நிலம் ஒப்படைப்பு\nஇலங்கை தாதாவுடன் உள்ள தொடர்பு குறித்து கைதான இலங்கை போலீஸ்காரரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு நான்கு நாட்கள்\nநவராத்திரி; பிரம்மாண்டமாக தயாராகிறது அயோத்தி\n* வெள்ளி கிரகத்தில் பாக்டீரியா விஞ்ஞானிகள் ஆராய்ச்சி * மோடியால் 60 கோடி மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறியுள்ளது: அமித்ஷா * துணை முதல்வர் பதவி வேண்டி கடவுளுக்கு கடிதம் எழுதிய அமைச்சர் * பிச்சை தொழிலில் 2000 ரூபாய் தினசரி வருமானம் – எந்த நாட்டில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி * மோடியால் 60 கோடி மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறியுள்ளது: அமித்ஷா * துணை முதல்வர் பதவி வேண்டி கடவுளுக்கு கடிதம் எழுதிய அமைச்சர் * பிச்சை தொழிலில் 2000 ரூபாய் தினசரி வருமானம் – எந்த நாட்டில் * இந்தியா, சீனா மோதல்: எல்ஏசி பகுதியில் சீன வீரர்கள் பலி - முதல் முறையாக ஒப்புக்கொண்ட சீன அரசு ஊடகம் * எல்லையில் பஞ்சாபி பாடல்களை ஒலிபரப்பும் சீனா; இந்திய வீரர்களை கவனத்தை திசை திருப்ப தந்திரம் * சீனாவில் செயல்படும் வங்கியிடமிருந்து 9000 கோடி ரூபாய் கடன் பெற்ற இந்தியா * இந்தியா, சீனா மோதல்: எல்ஏசி பகுதியில் சீன வீரர்கள் பலி - முதல் முறையாக ஒப்புக்கொண்ட சீன அரசு ஊடகம் * எல்லையில் பஞ்சாபி பாடல்களை ஒலிபரப்பும் சீனா; இந்திய வீரர்களை கவனத்தை திசை திருப்ப தந்திரம் * சீனாவில் செயல்படும் வங்கியிடமிருந்து 9000 கோடி ரூபாய் கடன் பெற்ற இந்தியா * இந்து கடவுள்களை நிர்வாணமாக வரைந்தது ஏன் * இந்து கடவுள்களை நிர்வாணமாக வரைந்தது ஏன் ஓவியர் ஹுசைன் வெளியிட்ட ரகசியம்\nஅமரர். திரு. தம்பிராசா சர்குணாநந்தன்\nயாழ். உரும்பிராய் கிழக்கு சிவபூதரயர் கோவிலடியை பிறப்பிடமாகவும், கனடா, ஸ்காபுறோவை வதிவிடமாகவும் கொண்ட அமரர் திரு. தம்பிராசா சற்குணாநந்தன்\nஅவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.\nஅன்புத்தெய்வமே - எங்கள் அப்பா\nஉங்கள் பிரிவால் துயரும் தாய், மனைவி, பிள்ளை, சகோதரர்கள், மற்றும் உற்றார், உறவினர்கள்.\nPosted in மரண அறிவித்தல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://samuthran.net/category/uncategorized/2017-uncategorized/", "date_download": "2020-09-20T05:21:23Z", "digest": "sha1:4HKVMBZ4FNY3H7ER3KSVITTIOXFSRQ7N", "length": 43980, "nlines": 54, "source_domain": "samuthran.net", "title": "2017", "raw_content": "\nஇலங்கையில் ம��தினத்தின் வரலாற்றை தொழிலாள வர்க்க அமைப்புகளின் மற்றும் இடதுசாரி இயக்கத்தின் எழுச்சியினதும் வீழ்ச்சியினதும் வரலாறாகவும் மறுபுறம் தொழிலாளரின் வர்க்க நலனுக்கு எதிரான கட்சிகள் உலகத் தொழிலாளர் தினத்தை தமது அரசியல் நோக்கங்களுக்கு உதவும் வகையில் நடத்திப் பெரும் பணச்செலவில் ஒரு விழாவாகக் கொண்டாடும் மரபின் வரலாறாகவும் பார்ப்பதில் தவறில்லை. இலங்கையில் முதலாவது மேதினம் 1933ல் நாட்டின் தொழிற்சங்க இயக்கத்தின் தந்தை எனக் கருதப்படும் A. E. குணசிங்கவின் தலைமையில் அவர் 1922ல் உருவாக்கிய இலங்கை தொழிலாளர் யூனியனால் கொண்டாடப்பட்டது. 1935ல் லங்கா சமசமாஜக் கட்சி (LSSP) பிறந்தது. 1936ல் LSSP தனது தொழிலாளர் அமைப்புக்களுடன் முதலாவது மேதினத்தைக் கொண்டாடியது. இதைத் தொடர்ந்து மேதினம் தொழிற் சங்கங்களினதும் இடதுசாரி இயக்கத்தினதும் நாளெனும் மரபு இலங்கையிலும் உருவானது. 1939ல் LSSPல் ஏற்பட்ட பிளவின் விளைவாக 1943ல் இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி (CP) உருவாயிற்று. CPன் இலங்கைத் தொழிற்சங்க சம்மேளனம் கட்சியுடன் இணைந்து மேதினத்தை வருடந்தோறும் கொண்டாடியது. 1950கள் 1960கள்வரை மேதினம் LSSP, CP சார்ந்த தொழிற்சங்கங்களின் தினமாகவே விளங்கியது. மேதின ஊர்வலங்களும் கூட்டங்களும் இந்தக் கட்சிகளின் தொழிற்சங்க பலத்தைக் காட்டுபவையாகின. இந்த வகையில் இது ஒரு போட்டியாகவும் கருதப்பட்டது.[1]\n1960களில் இந்த நிலை மாறத் தொடங்கியது. முதலில் இடதுசாரி கட்சிகள் ஒரு பொது முன்னணிக்குவரும் சைகைகள் வெளிப்பட்டன. 1963ல் லங்கா சமசமாஜக் கட்சி, கொம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் பிலிப் குணவர்த்தன தலைமையிலான புரட்சிகர சமசமாஜக்கட்சி மூன்றும் இணைந்து ஐக்கிய இடதுசாரி முன்னணி (United Left Front – ULF) எனும் அமைப்பினை உருவாக்க முடிவெடுத்தன. மூன்று கட்சிகளும் தமது தொழிற்சங்கங்களுக்கு ஒரு பொது இணைப்புக்குழுவையும் உருவாக்கின. மூன்று கட்சிகளும் அவற்றின் தொழிற்சங்கங்களும் 1963 மேதினத்தை கொழும்பில் ஒன்றாக மிக விமரிசையாகக் கொண்டாடின. இது இணைந்த இடதுசாரி இயக்கத்தின் பலத்தின் ஒரு மாபெரும் வெளிப்பாடாகப்பட்டது. அதே ஆண்டு ஆகஸ்டு மாதம் 12ம் திகதி முறைப்படி பத்திரங்களில் மூன்று கட்சித் தலைவர்களின் (Dr. N.M. பெரேரா, Dr. S.A. விக்கிரமசிங்க, பிலிப் குணவர்த்தன) கையொப்பங்களிடுவதுடன் ULFஆரம்பிக்கப்பட்டது. ஆகஸ்டு 12 இலங��கை இடதுசாரி இயக்கத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய திகதியாகும். 1953 ஆகஸ்ட் 12ம் திகதி ஒரு மாபெரும் ஹர்த்தாலை சமசமாஜ, கொம்யூனிஸ்ட் கட்சிகள் நடத்தின. அந்தப் போராட்டத்தில் 11 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அது வரலாறு.\nஆனால் புதிய ஐக்கியம் நிலை பெறவில்லை. 1964ல் இடதுசாரித் தலைவர்கள் சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடன் (SLFP) சமரசம் செய்து அந்தக்கட்சியுடன் ஐக்கிய முன்னணி அமைக்க ஆரம்பித்தனர். SLFP-LSSP-CP ஐக்கிய முன்னணி உருவாயிற்று. ULFன் குறுகிய வாழ்வு முடிந்தது. அதே காலத்தில் கொம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும் சமசமாஜக் கட்சிக்குள்ளும் கருத்தியல்ரீதியான பிளவுகள் ஏற்பட்டன. இது சர்வதேசரீதியில் சோவியத் யூனியனின் கொம்யூனிஸ்ட் கட்சிக்கும் சீனக் கொம்யூனிஸ்ட் கட்சிக்குமிடையிலான பிளவின் விளைவாகும். இடது சாரிக் கட்சிகள் தொடர்ந்தும் பிளவுகளுக்குள்ளாயின. எல்லா இடதுசாரிக் கட்சிகளின் தொழிற்சங்கங்களும் தொடர்ச்சியாகப் பலவீனமடைந்தன. காலப்போக்கில் SLFPயும் UNPயும்தொழிலாளர்களைத் தங்களின் தொழிற்சங்கங்களில் இணைப்பதில் பெருமளவு வெற்றி கண்டன. இதன்மூலம் இவ்விரு கட்சிகளும் இரண்டு வகையில் பயன்பெறுகின்றன. ஒன்று, அவர்களின் வாக்கு வங்கி பலமடைகிறது. மற்றது, தொழிற்சங்கங்களைப் பல வழிகளில் கட்டுப்படுத்தித் தொழிலாளர் போராட்டங்களை நசுக்கமுடிகிறது. மற்றய தொழிலாளர் அமைப்புகள் உரிமைகளுக்காகப் போராட முற்படும்போது தமது கட்டுப்பாட்டில் உள்ள சங்கங்களை அதற்கெதிராகப் பயன்படுத்தலாம். இதை நாம் நடைமுறையில் கண்டுள்ளொம்.\n1980 யூலை மாதம் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) ஆட்சியின்கீழ் ஏறிக்கொண்டிருந்த வாழ்க்கைச் செலவிற்கு எதிராக பல தொழிற்சங்கங்கள் கூட்டாக மாத ஊதியம் 300 ரூபாவால் அதிகரிக்கப்படவேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்துப் பொது வேலைநிறுத்தத்தில் இறங்கின. இதன்போது 40,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஜனாதிபதி J. R. ஜயவர்த்தன வேலை நீக்கம் செய்தார். இந்தப் போராட்டத்தின் போது UNPன் கட்டுபாட்டில் இருந்த தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தை எதிர்த்து அரசாங்கத்துக்கு ஆதரவாகச் செயற்பட்டன.\nஇன்று இலங்கையில் மிகப்பெரிய மேதினப் பேரணிப்போட்டியில் மூன்று கட்சிகள் பங்கு பற்றுகின்றன: ஜனாதிபதி சிறிசேனா தலைமையில் உள்ள SLFP, அதற்கெதிரான மகிந்தவின் முன்னணி, மற்��ும் ஆளும் கட்சியான UNP. இந்த முக்கோணப் போட்டிக்கும் தொழிலாள வர்க்கத்தின் ஒருமைப் பாட்டிற்கும், உரிமைகளுக்கும் எதுவிதமான தொடர்புமில்லை. போட்டியின் நோக்கம் எந்தக் கட்சியின் பேரணி அளவுரீதியில் மிகப் பெரியது எனும் சோதனை மட்டுமே. இதில் வெற்றிபெறச் செலவாகும் பணம் கொஞ்சநஞ்சமல்ல. உலகத் தொழிலாளர் தினத்திற்கு இதைவிட மோசமான அவமதிப்பு இருக்கமுடியுமா\nஇடதுசாரிப் பக்கத்தைப் பொறுத்தவரை ஜனதா விமுக்தி பெரமுன (JVP) வழமைபோல் மிகவும் கவர்ச்சிகரமான பதாகைகளுடன் தனது பேரணியை நடத்துமென எதிர்பார்க்கலாம். மற்றய இடதுசாரி அமைப்புகளும், தொழிற்சங்க்ங்களும் தமது சக்திக்கேற்ப உலகத் தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுவார்கள். தொழிலாளர்களின் பிரச்சனைகள், உரிமைகள் பற்றி முக்கியமான கருத்துக்களைக் கூறுவார்கள். ஆனால் மேற்கூறிய முக்கோணப் போட்டியே இலங்கையின் தொலைக்காட்சி சேவைகளிலும், பத்திரிகைகளிலும் மிகப்பெரிய இடத்தைப் பிடிக்கும்.\n[1] 1956ல் பண்டாரநாயக்க அரசாங்கம் மேதினத்தை தெசிய விடுமுறைநாளாக்கியது. அப்போது தொழில் அமைச்சராக முன்னைநாள் இடதுசாரியான T.B. இலங்கரத்ன இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nMay 1 உலகத் தொழிலாளர் தினம் – சில குறிப்புகளும் சிந்தனைகளும்\nசமுத்திரன் (2017 May 1)\nஉலகத் தொழிலாளர்தினமாகிய மேதினத்தின் ஆரம்பமும் மரபும் ஒரு மகத்தான போராட்டத்தினால் தூண்டப்பட்டது. 1886ம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி அமெரிக்காவின் தொழிலாளர் அமைப்புக்கள் எட்டு மணித்தியால வேலைநேரக் கோரிக்கையை முன்வைத்து ஒரு பொது வேலைநிறுத்தத்தை ஆரம்பித்தன. அந்தக் காலத்தில் அமெரிக்க தொழிலாளர்கள் நீண்ட நேரம் குறைந்த ஊதியத்திற்கு மிகவும் மோசமான தொழிலாற்றும் சூழலில் வேலை செய்தார்கள். நாடு பூராவிலும் பொது வேலைநிறுத்தத்தில் தொழிலளர்கள் பங்குபற்றினர். அமெரிக்காவின் சிக்காகோ (Chicago) நகரத்தின் ஆலைத் தொழிலாளர்கள் இந்தப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தனர். அந்த நகரின் Haymarket Square எனப்படும் இடத்தில் 1886 மே மாதம் நாலாம் திகதி தொழிலாளர்கள் கூடியபோது பொலீசாருக்கும் அவர்களுக்குமிடையே ஏற்பட்ட மோதலில் பல தொழிலாளர்களும் ஏழு பொலீஸ்காரர்களும் உயிரிழந்தனர். அதற்கு முதல் நாள் பொலீசார் கட்டவிழ்த்துவிட்ட வன்செயலைக் கண்டிக்கும் நோக்கிலேயே Haymarket Squareல் ��ொழிலாளர் கூடினர். எதுவித ஆதாரமுமின்றி ‘தீவிரவாதிகள்’ என அறியப்பட்ட எட்டுத் தொழிலாளர் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு நீதி மன்றத்தினால் குற்றவாளிகளாகக் காணப்பட்டுத் தண்டனை விதிக்கப்பட்டனர். ஏழு பேருக்கு மரண தண்டனை, ஒருவருக்குச் சிறைத்தண்டனை. அந்த ஏழ்வரில் நால்வரின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஒருவர் சிறையில் தற்கொலை செய்துகொண்டார். மற்றைய இருவரும் பின்னர் மாநில ஆளுனரால் மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். மறைந்த போராளிகள் தியாகிகளாக தொழிலாளர் இயக்கங்களால் நினைவுகூரப்பட்டனர். மூலதனத்தின் அதிகாரத்திற்கு எதிராக சிக்காகோவின் தொழிலாளர்கள் சிந்திய இரத்தம் சர்வதேச முக்கியத்துவம் பெற்றது.\n1889ம் ஆண்டு பாரிஸ் நகரில் கூடிய இரண்டாம் அகிலம் (Second International) மே மாதம் முதலாம் திகதியைச் சர்வதேச தொழிலாளர் தினமாகக் கொண்டாட வேண்டுமென முடிவெடுத்தது. 1891ல் மேதினம் சர்வதேச கொம்யூனிச, சோஷலிச, அனாக்கிச இயக்கங்களால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த இயக்கங்கள் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இயங்கின. இப்படியாக மேதினத்தின் மரபு பிறந்தது.\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் எட்டு மணித்தியால வேலைநேரக் கோரிக்கை ஒரு சாதாரண விடயம் அல்ல. 18ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஆரம்பித்த ஆலைத் தொழில் புரட்சி 19ம் நூற்றாண்டிலேயே மேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிற்குச் சென்றது. இந்தக் காலகட்டத்தில் (18-19ம் நூற்றாண்டுகளில்) அந்த நாடுகளில் தொழிலாளர்கள் மிகமோசமாகச் சுரண்டப்பட்டார்கள். சிறுவர்களும் தொழிற்படையின் அங்கமானார்கள். அப்போதிருந்த தொழில் நுட்ப மட்டத்தில் வேலை நேரத்தை அதிகரிப்பதன் மூலம் உபரிப் பெறுமதியை அதாவது இலாபத்தை மேலும் அதிகரிக்க ஆலைத் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் பல வழிகளைக் கையாண்டர்கள். முதலாளிகள் தொழிலாளரின் ஊதியத்தைக் குறைப்பதும், வேலை நேரத்தை நீட்டமுடிந்த அளவிற்கு நீட்டுவதும் ஒரு பொதுப்போக்காக இருந்தது. உழைப்புக்கும் மூலதனத்திற்கும் இடையிலான இந்த வர்க்க முரண்பாட்டில் உழைப்பு சக்தியை விற்கும் தொழிலாளர்கள் வேலை நேரக்குறைப்பு, நியாயமான ஊதியம், அடிப்படைப் பாதுகாப்புள்ள தொழிற் சூழல் போன்ற உரிமைகளுக்காகக் கூட்டாகப் போராடினார்கள். மூலதனச் சொந்தக்காரர்கள் கூட்டு முயற்சிகளுக்க���டாகத் தமது நலன்களைப் பேணுவதில் கண்ணாயிருந்தனர். வேலை நேரத்தின் குறைப்பிற்கான போராட்டம் முதலாளித்துவத்தின் வர்க்க முரண்பாட்டின் அடிப்படைக்கு எடுத்துச்செல்கிறது. இது மனித உழைப்பு உருவாக்கும் உபரிக்கான போராட்டம்.\nஇங்கிலாந்தில் 1833ல் வந்த ஒரு சட்டத்தின்படி ஒரு ‘சாதாரண வேலை-நாள்’ காலை 05.30 மணியிலிருந்து மாலை 08.30 மணிவரையென வரையறுக்கப்பட்டிருந்தது. இந்தப் பதினைந்து மணித்தியாலங்களுக்குள் சட்டப்படி இளைஞர்களும் (13-18 வயதினர்) 12 மணித்தியாலங்கள் வேலை செய்யலாம். வயது ஒன்பதுக்கும் பதின்மூன்றுக்கும் இடைப்பட்ட குழந்தைகளிடம் எட்டு மணித்தியாலங்களுக்குமேல் வேலை வாங்கக்கூடாது என்றும் இந்தச்சட்டம் சொன்னது. இது பற்றி மாக்ஸ் கூறுகிறார்: ‘முதலாளித்துவ மானிடவியலின்படி, குழந்தைப்பருவம் 10 வயதில், அல்லது அதற்கும் அப்பால் 11 வயதில் முடிவடைகிறது.’[1] இது பத்தொன்பதாம் நூற்றாண்டு நிலைமை. இது பற்றி மாக்ஸ் நிறைய எழுதியுள்ளார். இங்கிலாந்தில்1844-1864 காலகட்டத்தில் வேலை நேரத்தை 10-12 மணித்தியாலங்களுக்குக் குறைக்கும் நோக்கில் பலவிதமான Factory Acts (ஆலைத் தொழிற்சாலைச் சட்டங்கள்) வந்தன. ஆயினும் நடைமுறையில் வேலை நேரத்தைக் கட்டுப்படுத்துவது சுலபமாயிருக்கவில்லை என்பதை மாக்சின் மூலதனம் மற்றும் ஆய்வுகளிலிருந்து அறியலாம். பிரான்சில் தொழிலாளர்கள் 1848 February புரட்சியின் பின்பே பன்னிரண்டு மணித்தியால வேலை நேர உரிமையை வென்றெடுத்தனர்.\nஎட்டு மணித்தியால வேலை-நாள் 20ம் நூற்றாண்டிலேயே பல நாடுகளில் சட்டபூர்வமாக்கப்பட்டது. இதை முதலில் செய்த நாடு சோவியத் யூனியன் ஆகும். 1917 போல்ஷவிக் புரட்சி வெற்றி பெற்றதும் புதிய ஆட்சியால் வெளியிடப்பட்ட தொழிலாளர் ஆணை எட்டு மணித்தியால வேலை-நாள், ஆகக்குறைந்த ஊதியம், தெரிவுசெய்யப்பட்ட தொழிலாளர் செயற்குழுக்களால் தொழிற்சாலைகளின் முகாமை போன்ற முடிவுகளை உள்ளடக்கியது.[2] இதைத் தொடர்ந்து 1919ல் ஐ. நா வின் சர்வதேச தொழில் நிறுவனம் (International Labour Organisation – I.L.O) கொண்டுவந்த ஆலைத் தொழில் தொடர்பான Hours of Work Convention எட்டு மணித்தியால வேலை-நாளையும் வாரத்திற்கு 48 மணித்தியாலங்களுக்கு மேற்படாத மொத்த வேலை நேரத்தையும் வலியுறுத்தியது. 2016 வரையில் 52 நாடுகள் மட்டுமே இதை ஏற்பதாக உறுதி செய்துள்ளன. 2016ல் எல்லாமாக 193 நாடுகள் ஐ. நா வின் அங்கத்தவர்களாய��ள்ளன. ஆக 27 வீதமான நாடுகளே I.L.Oன் ஒப்பந்தத்தை இதுவரை சட்டபூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளன.\nஇருபதாம் நூற்றாண்டில், இரண்டாம் உலக யுத்தம் முடிந்தபின் மேற்கு நாடுகளில் தொழிற் சங்கங்கள் போராட்டங்களுக்கூடாகப் பல உரிமைகளை வென்றெடுத்தன. அந்நாடுகளின் பொருளாதார வளர்ச்சியும் போருக்குப்பின் வந்த ஜனநாயகமயமாக்கலும் இதற்கு உதவின. ‘தொழிற் சங்கங்கள் – தொழில் வழங்குவோர் – அரசாங்கம்’ ஆகிய மூன்று தரப்பின் பிரதிநிதிகள் கூடிப்பேசி உற்பத்தித்திறனின் வளர்ச்சிக்கு ஏற்ப தொழிலாளரின் மெய் ஊதியம் உயர்த்தப்படும் முடிவை எடுக்கும் கொள்கையும் சில நாடுகளில் (உதாரணமாக ஸ்கண்டினேவிய நாடுகளில்) நடைமுறைக்கு வந்தது. ஆகக்குறைந்த ஊதியம், பெண்களுக்குச் சமசம்பளம், பாதுகாப்பான தொழில் செய்யும் சூழல், சமூகப் பாதுகாப்பு போன்ற உரிமைகள் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பெருமளவிற்கு நிறுவனமயமாக்கப்பட்டன. ஸ்கண்டினேவிய நாடுகள் சமூக ஜனநாயக முதலாளித்துவ சீர்திருத்தத்தின் மாதிரிகளாயின. பொதுவாக மேற்கு நாடுகளில் வர்க்கசமரசத்திற்கூடாக ஒரு சமூக ஒப்பந்தம் செயற்பாட்டிற்கு வந்தது எனலாம். இந்தக் காலத்தில் தொழிலாளர்கள் எனப்படுவோர் ஒரு வர்க்கத்தினர் மட்டுமல்ல அவர்களுக்கு பால்ரீதியான அடையாளம் மட்டுமல்லாது நிறமும் (race) உண்டு எனும் வேறுபாடுகள் முக்கிய விவாதப் பொருள்களாயின. அத்துடன் அறிவுரீதியான உழைப்பிற்கும் உடல் உழைப்பிற்கும் இடையிலான வேறுபாடும் வர்க்க ஆய்வில் முக்கியத்துவம் பெற்றது.\nஆனால் 1970 களில் வந்த நவதாராளவாதம் மேற்கு நாடுகளில் முதலில் பிரித்தானியா மற்றும் அமெரிக்காவில் ஆரம்பித்து தொழிலாளரின் உரிமைகளைத் தாக்கத் தொடங்கியது. இது ஒரு உலகரீதியான போக்காகப் பரந்தது. அமெரிக்க ஜனாதிபதி றொனால்ட் றேகனும் பிரித்தானிய பிரதமர் மாகிரட் தச்சரும் நவதாராளவாதப் பொருளாதாரக் கொள்கையின், கருத்தியலின் பிதா-மாதா போல் ஆனார்கள். இந்தக் கொள்கையும் கருத்தியலும் உலக வங்கி, சர்வதேச நாணய நிறுவனம் ஆகியவற்றால் ‘அபிவிருத்தியடையும் நாடுகள்’ மீது திணிக்கப்பட்டன. இதன் விளைவாகத் தொழிலாளர் உரிமைகள் உலகரீதியில் நசுக்கப்பட்டன. செல்வந்த நாடுகளில் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் வளர்ந்தன. தொழிலாளர்களின் மெய் ஊதியம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்தது. நிதி மூலதனத்தின் கட்டுப்பாடற்ற அபரித வளர்ச்சியைத் தொடர்ந்து வந்த பொருளாதாரச் சிக்கல்கள் பெருந்தொகையான தொழிலாளர் குடும்பங்களைக் கணப் பொழுதில் ஏதிலிகளாக்கின. அமெரிக்காவில் 2006-2008ல் அதுவரை துறைசார் தகைமை மற்றும் வருமானம், வாழ்பாங்கு போன்றவற்றின்படி தம்மை நடுத்தர வர்க்கத்தினராய்த் கருதிய இலட்சக் கணக்கானோருக்கும் இதேகதிதான். முதாளித்துவ அமைப்பைக் காப்பாற்ற அரசு உடனடியாகத் தலையிட்டது. இதற்கு சிவில் சமூகத்தின் ஒரு பகுதி எதிர்ப்புக்காட்டிய போதும் அதன் பலமுள்ள பெரும் பகுதி எதிர்க்கவில்லை. அமைப்பைக் காப்பதன் மூலமே சமூகத்தின் இழப்பினை மீட்கமுடியும் எனும் கருத்தியலே அரசோச்சியது.\nஉரிமை மறுப்பைப் பொறுத்தவரையில் அபிவிருத்தியடையும் நாடுகளின் தொழிலாளர்கள் முதாளித்துவம் விருத்திபெற்ற நாடுகளின் தொழிலாளர்களையும் விட கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நேரடியான வெளிநாட்டு முதலீட்டைக் கவர வறிய நாடுகள் தமக்குள்ளே போட்டி போட்டன. இந்தப் போட்டியில் தொழிலாளரின் உரிமை மறுப்பு ஒரு முக்கிய இடத்தைப் பெற்றது. தனியுடைமையாக்கல், சுதந்திர வர்த்தக வலையங்கள், தொழிலின் தற்காலிகமயமாக்கல், தொழிற்சங்க உரிமை மறுப்புக்கள், சமூக பாதுகாப்புக்கு அரச செலவினத்தைக் குறைத்தல், போன்றவை எல்லாமே ஒரு கொள்கைப் பொதிக்குள் அடங்கின. ஆயினும் வெளிநாட்டு முதலீடுகள் பெருமளவில் செல்வந்த நாடுகளிலிருந்து செல்வந்த நாடுகளுக்கே சென்றன. அடுத்தபடியாகச் சீனா, வியட்னாம் போன்ற ஏற்கனவே பொருளாதார வளர்ச்சி பெறும் சக்தியை வெளிப்படுத்திய நாடுகளை நாடின. மிஞ்சிய சந்தர்ப்பங்களுக்காக வறிய நாடுகள் போட்டி போட்டன. பொதுவாக சீனா, இந்தியா, பிராசீல், தென் ஆபிரிக்கா போன்ற நாடுகள் உட்பட ஆசியா, ஆபிரிக்கா, தென் அமெரிக்காவில் உழைப்பு சக்தியை மூலதனத்திற்கு விற்று வாழும் தொழிலாளரின் தொகை பெருமளவு வளர்ந்துள்ளது. ஆயினும் அவர்களின் ஸ்தாபனரீதியான பலம் மிகவும் குன்றியே உள்ளது. மரபுரீதியான தொழிற்சங்களின் பலம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடையும் போக்கினைக் காணலாம்.\nஇதற்கு மேலே குறிப்பிட்ட காரணங்களுடன் வேறு காரணங்களும் உண்டு. முதலாளித்துவத்தின் விருத்தியையும் உலகரீதியான பரவலையும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பவியல் புரட்சிகளின்றிக் கற்பனை பண்ணமுடியாது. இந்தப் புரட்சிகளின் விளைவாகத் தொழிற்போக்குகளைத் துண்டாடிப் பரவலாக்கமுடிகிறது. இந்தப் பரவலாக்கலின் புவியியல் இன்றைய உலகமயமாக்கலின் ஒரு அம்சமாகும். முன்னைய பெரும் தொழிற்சாலைகள் தொழிலாளர்களை தொழிற்பிரிவின் அடிப்படையில் ஓரிடத்தில் குவித்தன. இது அவர்களின் தொழிற் சங்கமயமாக்கலுக்கும் உதவியது. நவீன தொழில் நுட்பவியலுடன் நவதாராளப் பொருளாதாரக் கொள்கையும் கருத்தியலும், பொதுவாகவே மனித உரிமைகளை மதிக்காத ஆட்சிமுறையுடன் இணையும் போது தொழிலாளர்கள்மீதான சுரண்டலும் அதிகரிக்கிறது. இங்கு தொழில்நுட்பவியலைக் குறைகூறுவதில் பயனில்லை. அது மூலதனத்தின் கருவியே. அதன் பங்கினை மூலதனத்தின் அரசியல் பொருளாதாரத்திலேதான் தேடவேண்டும். அது மட்டுமல்ல. பல நாடுகளில் நவீன தொழில்நுட்பமின்றி பழைய உற்பத்திமுறைகளையும் சமூக அடக்குமுறைகளையும் பயன்படுத்தி இலாபமடையும் நிறுவனங்கள் கணக்கில் அடங்கா. இந்த வேலைத்தளங்களில் பெண்களும் சிறுவர்களும் மோசமாகச் சுரண்டப் படுகிறார்கள். இவை முறைசாராப் (informal) பொருளாதாரத்தைச் சர்ந்தவை. இதேபோன்று, மேலும் சிறுபண்ணை விவாசாய மற்றும் பலவிதமான சிறு தொழில் துறைகளில் பெருந்தொகையானோர் தற்காலிக கூலியாளர்களாக வேலைசெய்கிறார்கள். இந்தத் துறைகளில் பெண்களுக்கு ஆண்களைவிட ஊதியம் குறைவு. இன்று அரபு நாடுகளில் வீட்டுப் பணியாளர்களாகப் பெருந்தொகையான வெளிநாட்டுப் பெண்கள் அடிமைகள் போல் அற்ப ஊதியத்திற்கு வேலைசெய்கிறார்கள். இன்று உலகரீதியில் தொழிலுக்காகப் புலம் பெயர்வோர் தொகை அதிகரித்திருக்கும் அதேவேளை அவர்களின் அடிப்படைப் பாதுகாப்பும் உரிமைகளும் பெரும் பிரச்சனைகளாகிவிட்டன.\nI.L.O வின் அறிக்கை ஒன்றின்படி அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் விவசாயம் தவிர்ந்த (non-agricultural) துறைகளில் கூலியாளர்களாயிருப்போரில் 50-75 வீதத்தினர் முறைசாராப் (informal) பொருளாதாரத்திலேயே தங்கி உள்ளனர். இவர்கள் பொதுவாகக் குறைந்த ஊதியம் பெறுவோராகவும் எதுவித சட்டரீதியான பாதுகாப்பற்றோர்களாகவும் உள்ளார்கள். இவர்கள் சமூகத்தின் வறிய ஜனத்தொகையில் அடங்குவர். இந்தியாவில் ஏறக்குறைய 487 மில்லியன் தொழிலாளர்கள் இருப்பதாகவும் இவர்களில் 94 வீதத்தினர் முறைசாராப் பொருளாதாரத்திலேயே பணியாற்றுகின்றனர் என அறிக்கைகள் கூறுகின்றன. இந்தப் பொருளாதாரத்தின் உற்பத்தி உறவுகளில் வர்க்கம், சாதி, பால் ஆகிய மூன்றும் பின்னிப் பிணைந்திருகின்றன. ‘உலகின் ஆகப்பெரிய ஜனநாயகம்’ எனப்படும் நாட்டில் 94 வீதமான தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் இதுவரை ஏன் இல்லை என்பது இருபத்திஓராம் நூற்றாண்டின் பெரிய கேள்வியாகும்.\nஇதுவரை குறிப்பிட்டுள்ள விடயங்கள் புலப்படுத்தும் உண்மை என்னவெனில் இன்றைய உலகின், விசேடமாக அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின், தொழிலாளர் உரிமைகளைப் பொறுத்தவரை மரபுரீதியான தொழிற்சங்கங்களுக்கு மாற்று அமைப்புக்கள் தேவை. இது ஒரு அரசியல்ரீதியான, அமைப்புரீதியான சவாலாகும். இந்த வருடம் மேதினத்தை வரவேற்கும் போது இதையும் நினைவில் கொள்வோமாக.\n[2] பின்னர் சோவியத் யூனியன் என்னவாயிற்று என்பதைப் பிறிதொரு கட்டுரையில் பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/30949/", "date_download": "2020-09-20T05:34:23Z", "digest": "sha1:JQTRPXJMUWEDCGJQJRXRB43NUBLQWHX5", "length": 17518, "nlines": 116, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசகர் கடிதம் கடிதங்கள்\nதிலகனின் சில படங்களைத் தமிழில் பார்த்திருக்கிறேன். கிளிப்பேச்சு கேட்கவா, ஆயுதபூஜை போன்றபடங்களில் அவரது நடிப்பு அசாத்தியமானது. கிளிப்பேச்சு கேட்கவா படத்தில் வெறுப்படைந்த அப்பாவாக நடிக்கும் இடங்களும், ஆயுதபூஜையில் ஒருகை இழந்த வில்லனாக அவர் செய்யும் வில்லத்தனங்களும் மறக்கவே முடியவில்லை. இதையும் தாண்டி ஒரு முறை டிவி சானல்களை வேகமாகத் தாவிச் செல்கையில் ஒரு மலையாள சானலில் பூஜை ஒன்று நடந்துகொண்டிருக்கும் அதை கவனித்துக் கொண்டிருக்கும் திலகன். இதுதான் காட்சி, அதில் நெஞ்சைத் தடவியபடி பார்த்துக்கொண்டிருப்பார். இத்தனை நேரமாக இது நடக்கவேண்டுமா எப்போது முடிப்பார் போன்ற அத்தனை உணர்ச்சிகளும் ஒரே ஷாட்டில் வந்துவிட்டிருப்பது போலிருக்கும். இன்றும் அந்த காட்சி என்மனதில் இருக்கிறது. ஒரு சிறந்த நடிகருக்கு இந்த சாட்சியே போதும். இயக்குனர் சங்கர் நெடுமுடி வேணுவைத் தன்படங்களில் பயன்படுத்தியது போலத் திலகனைப் பயன்படுத்தாது ஏன் என்பது உங்கள் அஞ்சலி‍- திலகன் கட்டுரை சொல்லிவிட்டது.\nஉங்களுடைய யானை டாக்டர் சிறுகதையை வாசித்தேன்.மிகவும் எதார்த்தமான ஒரு கதை. காட்டுக்குச் செல்லும் இன்றைய இளைய தலைமுறை செய்யும் கீழ்த்தரமான செயல்களை நான் நேரில் பார்த்திருக்கிறேன். நான் தற்போது ஒரிசாவில் வேலை பார்த்து வருகிறேன். ஒரிசாவில் அருவிகளும்,நீர் வீழ்ச்சிகளும் அதிகம்.இங்கு தொழிற்சாலைகளும் அதிகம். விடுமுறையைக் கொண்டாட இங்குள்ள அருவிகளுக்கும் , மிருகக் காட்சி சாலைகளுக்கும் செல்லும் நம் நாட்டின் இளையதலைமுறை பீர் பாட்டில்கள் இல்லாமல் செல்வதே இல்லை. அவர்கள் குடித்து முடித்ததும் அந்த பாட்டில்களை வைத்துப் பாறைகளில் பாட்டில் உடைத்தல் போட்டி நடைபெறுகிறது.\nஅவர்கள் சென்ற பிறகு அங்கு விலங்குகள் மட்டுமல்ல மற்ற மனிதர்களே செல்லுவது கடினம்தான்.இப்போதெல்லாம் சுற்றுலாவுக்கு சென்றால் மது அருந்துவது ஒரு நவீன நாகரிக செயலாகிவிட்டது.ஒருபுறம் தொழிற்சாலைகள் சூழ்நிலையைக் கெடுப்பதும் மறுபுறம் இவர்கள் சூழ்நிலை உயிகர்ளை அழிப்பதும் தொடர்கதையாகிவிட்டது.நான் உங்களுடைய யானை டாக்டர் சிறுகதையின் ஆங்கிலப் பதிப்பை என்னுடன் பணிபுரிபவர்களுக்குப் பரிந்துரைத்தேன்.இப்போது அவர்கள் அந்தக் கதையைப் பற்றி என்னிடம் நிறையப் பேசுகிறார்கள்.அவர்கள் தவறை உணர்வார்கள் என்று நம்புகிறேன்.நீங்கள் எழுதிய யானை டாக்டர் சிறுகதைக்கு ஆயிரம் நன்றிகள்.\nயானை டாக்டர் – கடிதங்கள்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 53\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 27\n10. கடைசிக் கண் - விஜய் சூரியன்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Astrology/Scorpio", "date_download": "2020-09-20T04:23:34Z", "digest": "sha1:WNUDUYQDIV6YRLYO7VHFQU3PZSPVE6YF", "length": 96034, "nlines": 262, "source_domain": "www.maalaimalar.com", "title": "Tamil Rasi palan | 2020 Rasi palan in Tamil | Viruchigam rasi palan - Maalaimalar", "raw_content": "\nமுன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். பாகப்பிரிவினைக்காக எடுத்த முயற்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவர். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு, எதிர்பார்த்துக் காத்திருந்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம் உருவாகலாம். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு, புதிய தொழில் ஒன்றை தொடங்கும் எண்ணம் உருவாகும். பயணங் களால் ஓரளவு ஆதாயம் உண்டு. தம்பதிகளுக்குள் சிறிது மனக்கசப்பு ஏற்பட்டு மறையும். இந்த வாரம் திங்கட்கிழமை சிவன் கோவிலுக்குச் சென்று, வில்வ இலையால் ஈசனை வழிபடுங்கள்.\nசார்வரி வருடப் புரட்டாசி மாதக் கிரக நிலைகளை பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் மேஷ ராசியில் சொந்த வீட்டில் சஞ்சரிக்கின்றார். தனாதிபதி குரு தன ஸ்தானத்திலும், லாபாதிபதி புதன் லாப ஸ்தானத்திலும் இருப்பதால் பொருளாதார நிலை மிகச்சிறப்பாக உள்ளது.\n2-ம் இடத்தில் சனி இருப்பதால் சொல்லும் சொற்கள் எல்லாம் வெல்லும் சொற்களாக மாறும். ஜென்மத்தில் கேதுவும், 7-ல் ராகுவும் சஞ��சரிக்கின்றார்கள். எனவே ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். 7-ல் கேது இருப்பதால் வாழ்க்கைத் துணைக்கு உத்தியோகம் கிடைத்து, அதன் மூலம் வருமானம் வரலாம்.\nசெவ்வாய் மேஷத்தில் வலிமை பெற்றிருப்பதால் அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் நட்பு கிடைக்கும். கவுரவப் பதவிகள் தேடிவரும். செவ்வாயை குரு பார்ப்பதன் மூலம் ‘குரு மங்கள யோகம்’ உருவாகிறது. எனவே கல்யாண முயற்சிகள் கைகூடும். புத ஆதித்ய யோகம், குருசந்திர யோகம் போன்ற யோகங்களும் ஏற்படும் விதத்தில் கிரகங்களின் சஞ்சாரம் இருப்பதால் தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும்.\nஉங்கள் ராசிக்கு அஷ்டம லாபாதிபதியாக விளங்குபவர் புதன். அவர் செப்டம்பர் 21-ந் தேதி 12-ம் இடமான துலாம் ராசிக்கு வருகின்றார். பயணங் களால் பலன் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் பாராட்டும், புகழும் கூடும். ‘விபரீத ராஜயோக’ அடிப்படையில் பல நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும் நேரமிது. மூத்த சகோதரர்களால் நன்மை கிடைக்கும். கூட்டுத்தொழிலிலிருந்து பிரிந்து தனித்தொழில் செய்யும் வாய்ப்பு உண்டு. வெளிநாட்டிலிருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும்.\nஉங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் செப்டம்பர் 28-ந் தேதி சிம்ம ராசியில் பிரவேசிக்கப் போகின்றார். உங்கள் ராசிக்கு 10-ம் இடமான தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் சஞ்சரிக்கும் பொழுது, வாழ்க்கைத்துணை வழியே உதிரி வருமானங்கள் வந்து சேரும். சம்பள உயர்வு போன்ற சந்தோஷமான தகவல்களும் உண்டு. புதிய வாகனங்கள் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். ஆடம்பரப்பொருட்கள் வாங்கும் யோகமும் உண்டு. பழைய கடன்களை கொடுத்து மகிழ்வீர்கள்.\nசெப்டம்பர் 30-ந் தேதி துலாம் ராசியிலும், அதன்பிறகு அக்டோபர் 8-ந் தேதி கன்னி ராசியிலும் புதன் வக்ரம் பெறுகின்றார். இந்த வக்ர காலம் உங்களுக்கு வளர்ச்சியான காலம் என்றே சொல்லலாம். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். விலகிச்சென்ற உறவினர்கள் விரும்பி வந்திணைவர். உத்தியோக மாற்றங்கள், ஊர் மாற்றங்கள் ஒரு சிலருக்கு முன்னேற்றகரமாக வந்துசேரும். பக்கத்தில் உள்ளவர்கள் பக்கபலமாக இருப்பர்.\nஇம்மாதம் தினமும் இல்லத்து பூஜையறையில் விநாயகர் பதிகம்பாடி ஆனைமுகப்பெருமானை வழிபடுவது நல்லது.\nபணத்தேவையைப் பூர்த்த��� செய்யும் நாட்கள்: செப்டம்பர்: 18, 19, 20, 24, 25, 26, 29, 30, அக்டோபர்: 10, 11, 12, 15, 16மகிழ்ச்சி தரும் வண்ணம்: ரோஸ்.\nஇம்மாதம் சனியின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் எதையும் துணிந்து முடிவெடுக்க முடியாது. சகோதர ஸ்தானத்தைக் குரு பார்ப்பதால் உடன்பிறப்புகளின் திருமண முயற்சிகள் நிறை வேறும். சப்தமாதிபதி அஷ்டமத்தில் இருப்பதால் கணவன்-மனைவி இடையே பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். பிள்ளைகளின் கல்வி யில் கவனம் செலுத்துவீர்கள். பணிபுரியும் இடத்தில் கவனம் தேவை. பெண் தெய்வ வழிபாடு பெருமையைச் சேர்க்கும்.\nஆண்டு பலன் - 2020\nவிசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை வரை\n(பெயரின் முதல் எழுத்துக்கள்: தோ, ந, நி, நே, நோ, ய, யி, யு உள்ளவர்களுக்கும்)\nவந்துவிட்டது புத்தாண்டு. வருடத் தொடக்கமே உங்களுக்கு வசந்த காலமாகவே மாறப்போகிறது. ஏனெனில் சூரியன், புதன், வியாழன், கேது, சனி ஆகிய ஐந்து கிரகங்களின் சேர்க்கை, தன ஸ்தானத்திலேயே அமைந்திருக்கிறது. ராசிநாதன் செவ்வாய் ராசியிலேயே இருக்கிறார். எனவே யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். யோகங்கள் படிப்படியாக வந்து கொண்டேயிருக்கும். யாகங்களிலும், இறைவழிபாட்டிலும் மனதைச் செலுத்தும் உங்களுக்கு இந்த ஆண்டு ஒரு பொன்கொழிக்கும் ஆண்டாக அமையப்போகிறது.\nதனாதிபதி குரு தன ஸ்தானத்திலேயே இருப்பது மிகமிக யோகமாகும். அவரோடு தொழில் ஸ்தானாதிபதி சூரியனும் இணைந்திருப்பது இன்னும் அதிக யோகத்தைக் கொடுக்கும். தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் வருமானம் உயர வழிபிறக்கும். ஞானகாரகன் கேது 2-ல் இருப்பதால் ஆன்மிகத் தேடல் அதிகரிக்கும். ஆலயத் திருப்பணிகள் செய்வதற்கு வாய்ப்புகள் கைகூடி வரும்.\nலாபாதிபதி புதன் சூரியனோடு இணைந்து புத - ஆதித்ய யோகம் ஏற்படுகிறது. எனவே கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். கலைத்துறையில் ஈடுபாடு கொண்டிருப்பவர்கள், அதில் பிரகாசிக்கும் நேரம் இது. கவுரவம், அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் உள்ளவர்கள் ஆதரவு கொடுப்பர். இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மங்கல நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக நடைபெறும்.\nபணப்புழக்கம் தரும் குருவின் பார்வை\nவருடம் தொடங்கும் பொழுது குரு உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். அவரது பார்வை 6, 8, 10 ஆகிய இடங்களில் பதிகிறது.சாதாரண மனிதனையும் சக்���ரவர்த்தியாக்கும் ஆற்றல் குருவின் பார்வைக்கு உண்டு. அந்த அடிப்படையில் ஜீவன ஸ்தானத்தை பார்க்கும் குருவால் தொழில் வளர்ச்சி மிகச் சிறப்பாக இருக்கும். குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் வேலை கிடைத்து உதிரி வருமானம் வரும். சுயதொழில் செய்பவர்கள், தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபடுவர்.\n8.7.2020 முதல் 9.9.2020 வரை தனுசு ராசிக்குள் குரு வக்ரம் பெறுகிறார். இக்காலத்தில் சனியும், தனுசு ராசிக்குள்ளேயே வக்ரம் அடைகிறார். எனவே பொருளாதாரத்தில் ஏற்ற இறக்க நிலை உருவாகும். ஒரு தொகை செலவழிந்த பின்னரே, அடுத்ததொகை வந்து சேரும். பாகப்பிரிவினையில் தடை ஏற்பட்டாலும், கடைசி நேரத்தில் அனைத்தும் சுமுகமாக முடியும். விரயங்களை சுபவிரயமாக மாற்றிக் கொள்ளுங்கள். சனி வக்ரத்தால், எடுக்கும் முயற்சிகள் பல தடைகள் வந்தாலும், இறுதியில் கைகூடிவிடும். சொத்து சுகங்கள் வாங்குவது முதல் வாகனம் வாங்கும் யோகம் வரை நல்ல பலன்களே நடைபெறும். சொல்லைச் செயலாக்கிக் காட்டுவீர்கள். துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.\n15.11.2020-ல் மகர ராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகிச் செல்கிறார். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குருபகவான் மகர ராசியில் சஞ்சரிப்பார். அது குருவுக்கு நீச்ச வீடு. இருப்பினும் குருவின் பார்வை நற்பலன்களையே வழங்கும். உங்கள் ராசிக்கு 7, 9, 11 ஆகிய இடங்களில் குரு பார்வை பதிகிறது. எனவே குருப்பெயர்ச்சிக்குப் பிறகு இன்னும் முன்னேற்றம் அதிகரிக்கப் போகிறது. சமுதாயத்தில் உயர்ந்தநிலை உருவாகும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். வெளிநாட்டில் இருந்தும் அழைப்புகள் வரலாம். உங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் முடிந்து, வெளிநாடு சென்று பணிபுரியும் வாய்ப்பு அமையும். பெற்றோர் வழியில் பிரியம் கூடும். புதிய வாகனம் வாங்கும் யோகம் சிலருக்கு உண்டு. சுப நிகழ்ச்சிகள் வரிசை கட்டி நடைபெறும் நேரம் இது.\nராகு - கேது பெயர்ச்சிக் காலம்\nஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் சஞ்சரித்து வரும் ராகு பகவான், 1.9.2020 அன்று நடைபெறும் பெயர்ச்சிக்குப் பிறகு, 7-ம் இடத்திற்கு வரப்போகிறார். அதே போல் 2-ம் இடத்தில் சஞ்சரித்து வரும் கேது, உங்களுடைய ஜென்ம ராசிக்கு வருகிறார். ராகு - கேத���க்கள் சுயபலமற்ற கிரகங்கள். அவர்கள் யார் வீட்டில் சஞ்சரிக்கிறார்களோ அவர்களுக்குரிய பலன்களையே வழங்குவார்கள்.\nஅந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது, சுக்ரன் வீட்டில் ராகுவும், செவ்வாய் வீட்டில் கேதுவும் இருக்கிறார்கள். உங்கள் ராசிநாதனாக செவ்வாய் விளங்குவதால் யோசிக்காது செய்த காரியங்களில் கூட யோகங்கள் ஏற்படும். புகழ், செல்வாக்கு அதிகரிக்கும். தேசப்பற்றும், தெய்வப்பற்றும் தானாக வந்து சேரும். திடீர் மாற்றங்களும், தெய்வீக சிந்தனைகளும் அதிகரிக்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். மகான்களின் தரிசனமும், அருளாளர்களின் ஆதரவும் உண்டு. தாய்மாமன் வழி ஆதரவு சாதகமாக அமையும். வருங்கால நலன்கருதித் தீட்டிய திட்டங்கள் எல்லாம் வெற்றி பெற கேதுவின் ஆதிக்கம் உங்களுக்குக் கைகொடுக்கும்.\nசப்தம ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பது ஒரு வகைக்கு நன்மைதான். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வீர்கள். கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும். இதுவரை முடிவடையாத திருமணப் பேச்சுக்கள் இப்பொழுது முடிவாகலாம். அரசுவழி வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு அது கை கூடும். வெளிநாடுகளில் இருந்தும் உங்களுக்கு அழைப்புகள் வரலாம். படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கும். பதவி யோகமும் உண்டு. பஞ்சாயத்து தலைவர் முதல் பாராளுமன்றத் தலைவர் வரை போட்டியில் வெற்றி கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. வாழ்க்கைத் தேவைகள் ஒவ்வொன்றாகப் பூர்த்தியாகும். தங்கம், வெள்ளி வாங்குவதில் தனிக்கவனம் செலுத்துவீர்கள். இக்காலத்தில் சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை, யோகபலம் பெற்ற நாளில் செய்து கொண்டால் எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்.\nஉங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் சஞ்சரித்து வரும் சனி பகவானை, ‘குடும்பச் சனி’ அல்லது ‘பாதச்சனி’ என்று சொல்வார்கள். 29.4.2020 முதல் 14.9.2020 வரை தனுசு ராசிக்குள், சனி பகவான் வக்ரம் பெறுகிறார். இந்த காலகட்டத்தில் உடன்பிறப்புகளைக் கொஞ்சம் அனுசரித்துக் கொள்வது நல்லது. சுபவிரயங்கள் அதிகரிக்கும். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. உத்தியோக மாற்றங்கள், ஊர் மாற்றங்கள் உறுதியாகலாம். வரும் மாற்றங்கள் நல்ல மாற்றங்களாகவே அமையும்.\n13.2.2020 முதல் 22.3.2020 வரை தனுசு ராசியில் செவ்வாய்- சனி சேர்க்கை ஏற்படுகிறது. 3.5.2020 முதல் 17.6.2020 வரை தனுசு ராசியில் இ��ுக்கும் சனி, கும்பத்தில் இருக்கும் செவ்வாயை பார்க்கிறது. இக்காலத்தில் விரயம் கூடுதலாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது, சொந்தங்களுக்காக செலவழிப்பது போன்றவை ஏற்படும். ஆரோக்கியத்திலும் கூடுதல் கவனம் தேவை. அலைச்சலைக் குறைத்துக்கொள்வது நல்லது. அதிகார வர்க்கத்தினரை நம்பி ஈடுபடும் காரியங்கள் தாமதமாகலாம்.\n26.12.2020 உத்ராடம் 2-ம் பாதத்தில் மகர ராசியில் சனி பகவான் பெயர்ச்சியாகிச் செல்கிறார். இப்பொழுது முழுமையாக சனி உங்களுக்கு விலகி விட்டது. எனவே வருடக் கடைசியில் உங்களுக்குப் பொன்னும், பொருளும், போற்றுகின்ற செல்வாக்கும் பெருகும் புதிய பாதை புலப்படும். நட்பு வட்டம் விரியும். உறவினர்களும், நண்பர்களும் போட்டி போட்டுக் கொண்டு உதவி செய்வர். கடன்சுமை குறையும். காரிய வெற்றிக்கு மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பும் உண்டு. கிளைத் தொழில் செய்யும் வாய்ப்புகளும் உண்டு. அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு தலைமைப் பதவிகள் தானாகவே தேடி வரும்.\nசெல்வ வளம் தரும் வழிபாடு\nபிரதோஷ விரதம் இருந்து நந்தியை வழிபட்டு வருவதோடு பவுர்ணமி அன்று ஆன்மிகம் சார்ந்த மலைகளைச் சுற்றி வந்து மலைவலம் வருவதன் மூலம் மகத்துவம் பெறலாம்.\nகுருவின் வக்ர காலமும், பரிவர்த்தனை யோகமும்\n27.3.2020-ல் மகர ராசிக்கு குரு வக்ர இயக்கத்தில் செல்கிறார். அங்கு 7.7.2020 வரை இருக்கிறார். இக்காலத்தில் குருவும், சனியும் வக்ர இயக்கத்தில் இருப்பதோடு பரிவர்த்தனை யோகமும் பெறுகிறார்கள். பரிவர்த்தனை யோகம் என்பது யோகங்களில் சிறந்த யோகமாகும். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு தனபாக்கியாதிபதியாக விளங்குபவர். சகாய ஸ்தானத்திற்கும், சுக ஸ்தானத்திற்கும் அதிபதியானவர் சனி. இந்த இரண்டு கிரகங்களும் தங்கள் வீடுகளை மாற்றிக் கொண்டு பரிவர்த்தனை யோகம் பெறுவதால் சுகங்களும், சந்தோஷங்களும் இந்தப் புத்தாண்டில் அதிகமாகவே வரும். ஈர்ப்புசக்தி மிக்க உங்கள் பேச்சைக் கேட்டுஎல்லோரும் எளிதில் காரியங்களை முடித்துக்கொடுப்பர். பிள்ளைகளின் திருமணம் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி தரும்.\nஇந்தப் புத்தாண்டு பொன்கொழிக்கும் ஆண்டாக அமையப்போகிறது. புதிய முயற்சிகளில் வெற்றி, பொருளாதாரத்தில் உயர்வு, எதிர்பார்ப்புகள் நிறைவேறுதல், தொழிலில் இருமட���்கு லாபம் கிடைத்தல் போன்றவை அனைத்தும் நடைபெறும் ஆண்டாக இந்த ஆண்டு அமையப் போகிறது. கணவன்- மனைவிக்குள் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். புகுந்த வீட்டிற்கும், பிறந்த வீட்டிற்கும் பெருமை சேர்க்கும் விதம் உங்கள் வாழ்க்கைப் பாதை அமையும். தாய்வழி ஆதரவு திருப்தி தரும். பணிபுரியும் பெண்களுக்கு வரவேண்டிய பதவி உயர்வு குறிப்பிட்டபடி வந்து சேரும். ஆடை, ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். அதிகார பதவி கூட உங்களுக்கு வரலாம். வெளிநாடு, அல்லது பிற மாநிலங்களுக்கு பயணம் செல்லும் வாய்ப்பும் கைகூடலாம். உடன் பிறந்தவர்களின் திருமணம் சிறப்பாக நடைபெறும். குலதெய்வ வழிபாட்டை மேற்ெகாள்ளுங்கள். சதுர்த்தி விரதமிருந்து ஆனைமுகப்பெருமானையும், சஷ்டி விரதமிருந்து முருகப்பெருமானையும் வழிபடுவது நல்லது.\nசார்வரி வருடத் தொடக்கத்தில், உங்கள் ராசிநாதன் செவ்வாய் உச்சம் பெற்று சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு தன பஞ்சமாதிபதியான குரு இணைந்திருக்கிறார். தன ஸ்தானத்தில் சனி, சந்திரன், கேது ஆகிய கிரகங்கள் உள்ளன. சுக்ரன் சப்தம ஸ்தானத்தில் இருந்து உங்கள் ராசியைப் பார்க்கிறார். தொழில் ஸ்தானாதிபதி சூரியன் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். அஷ்டமாதிபதி புதன் மீனத்திலும், 8-ம் இடத்தில் ராகு சஞ்சரிக்க தமிழ் வருடம் தொடங்குகிறது. சாதாகமான நிலையில் கிரகங்கள் உலாவரும் நிலையில், ஆண்டு தொடங்குவதால் சாதனை நிகழ்த்தி சரித்திரம் படைப்பீர்கள்.\n1.9.2020 அன்று உங்கள் ராசிக்கு கேதுவும், சப்தம ஸ்தானத்திற்கு ராகுவும் சஞ் சரிக்கப் போகிறார்கள். ஜென்ம கேதுவால் நன்மைகள் விளையும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வெளிநாட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுக்ரன் வீட்டில் ராகு சஞ்சரிப்பதால் கல்யாணக் கனவு நனவாகும். வீடு மாற்றம் உள்ளிட்டவை எதிர்பார்த்தபடி நடைபெறும். வாழ்க்கைத் துணையின் வருமானமும் சேரும்.\n15.11.2020 அன்று குரு பகவான், மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இது குருவுக்கு நீச்ச வீடாகும். குரு நீச்சம் பெற்றாலும் பரிவர்த்தனை யோகத்தோடு சில மாதங்களும், தனுசு ராசியில் தன் சொந்த வீட்டில் வக்ர இயக்கத்தில் சில மாதங்களும் சஞ்சரிக்கப் போவதால் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் நற்பலன்கள் கிடைக்கும். பொருளதார வளர்ச்சி அதிகரிக்கும். புதிய பாதை புலப்படும். இல்லறம் நல்லறமாக அமையும். சுப காரியங்கள் இனிதே நடந்தேறும். உத்தியோகத்தில் இலாகா மாற்றம் வரலாம். ஆபரண சேர்க்கை உண்டு. நிச்சயிக்கப்பட்ட காரியங்கள் எதிர்பார்த்தபடியே நடைபெறும்.\n26.12.2020 அன்று வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பகவான் மகர ராசிக்குச் செல்கிறார். இதனால் உங்களுக்கு ஏழரைச் சனி முழுமையாக விலகுகிறது. இனி தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். துணையாக இருக்கும் நண்பர்கள் தோள்கொடுத்து உதவுவார்கள். வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும். தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். பணியாளர்கள் தொல்லை அகலும். திடீர் திருப்பங்கள் பல வந்து சேரும்.\n13.5.2020 முதல் 7.7.2020 வரை குருபகவான் அதிசாரமாகவும், வசீகரமாகவும் சஞ்சரிக்கிறார். 8.7.2020 முதல் 9.9.2020 வரை தனுசு ராசியில் குரு வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அதே நேரத்தில் சனியும் வக்ர கதியில் அவரோடு இணைந்து சஞ் சரிக்கிறார். மீண்டும் குருபகவான் 6.4.2021-ல் கும்ப ராசிக்கு அதிசாரத்தில் செல் கிறார். இதன் விளைவாக குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். வீடு கட்டுவதில் இருந்த தடை அகலும். குடும்ப உறுப்பினர்களின் குணமறிந்து நடந்து கொள்ளுங்கள். வாழ்க்கைத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்.\nசெல்வ வளம் பெருக சதுர்த்தி விரதமிருந்து விநாயகப் பெருமானை வழிபாடு செய்யுங்கள்.\nஜனவரி 24-ம் தேதி 2020 முதல் 2022 ஆண்டு வரை\n(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மற்றும் தோ, நா, நீ, நே, நோ, ய ,யி, யு, நு, ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.)\nவிருச்சிகம் ஆனந்தப்படும் சனிப்பெயர்ச்சி இது. இத்தனை ஆண்டுகாலமாக நீங்கள் பட்ட கஷ்டத்திற்கு இப்போது விடியல் வந்து விட்டது. இந்த சனி மாற்றத்துடன் ஏழரைச்சனி உங்களிடம் இருந்து விலகுகிறது. கடந்த சில ஆண்டுகளாக அவரவர் வயது, தகுதி, இருப்பிடம் ஆகியவற்றிற்கு ஏற்றார் போல நீங்கள் அனுபவித்து வந்த கஷ்டங்கள் முடியப் போகிறது என்பதால் விருச்சிகத்தினர் மனமார வரவேற்கும் சனிப்பெயர்ச்சி இது.\nசனியினால் கடந்த 2012ம் ஆண்டு முதல் விருச்சிகத்தினர் தொழில்ரீதியாக பின்னடைவுகளையும், தனிப்பட்ட வாழ்க்கையில் சோதனைகளையும், பொருளாதார சிக்கல்களையும் அனுபவித்து வந்தீர்கள். குறிப்பாக இளைய பருவத்தினர் வாழ்க்கையில் வேலை, திருமணம் போன்றவைகளில் செட்டிலாவதை சனி தடுத்துக் கொண்டிருந்தார். குறிப்பாக 2015-2018-ம் ஆண்டுகளில் பெரும்பாலான விருச்சிகத்தினர் பட்ட அவஸ்தைகள் அதிகமானவை. பிறந்த ஜாதக வலுவுள்ள சிலர் மட்டும் சனியின் தாக்கத்தில் இருந்து தப்பிப் பிழைத்தீர்கள்.\nகடந்த ஆண்டில் பெரிய இன்னல்கள் எதுவும் விருச்சிக ராசிக்கு இல்லா விட்டாலும் “மழை விட்டும், தூவானம் விடவில்லை” என்பது போல சனி தரும் சாதகமற்ற நிலைமைகள் தொடரவே செய்கிறது. அதுபோன்ற நிலைமைகளும் தற்போது உங்களுக்கு முழுவதுமாக விலக இருப்பதால் ஒரு மேன்மையான, ஒளிமயமான காலத்திற்குள் விருச்சிகத்தினர் தற்போது நுழைய இருக்கிறீர்கள்.\nஇந்த சனி மாற்றத்தினால் இதுவரை வாழ்க்கையில் நிலை கொள்ளாத இளைய பருவ, மற்றும் நடுத்தர வயது விருச்சிக ராசிக்காரர்கள் அனைவருக்கும் நன்மைகள் கிடைக்க இருக்கிறது. எந்தெந்த விஷயங்களில் இதுவரை உங்களுக்குத் தடைகள் இருந்தனவோ அவை அனைத்தும் இப்போது விலக இருக்கிறது. வாழ்க்கையில் இதுவரை என்ன பாக்கியம் கிடைக்காமல் இருக்கிறதோ அது இனிமேல் கிடைக்கும்.\nகுறிப்பாக இதுவரை வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் காலூன்ற முடியாமல் தவித்து கொண்டிருப்பவர்கள், சரியான அஸ்திவாரம் இன்றி, பிடி கிடைக்காமல் தொழிலை முன்னேற்றப் பாதையில் கொண்டு போக முடியாமல் தவித்து கொண்டிருக்கும் விருச்சிக ராசிக்காரர்கள் அனைவருக்கும் இனிமேல் விடிவுகாலம் பிறந்து உங்களுடைய ஜீவன விஷயங்கள் லாபத்துடன் உங்களுக்கு கை கொடுத்து வாழ்க்கையில் செட்டில் ஆவீர்கள்.\nஏழரைச்சனி விலகுவதால் உங்கள் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறும். முகத்தில் எந்நேரமும் சந்தோஷம் தெரியும். இதுவரை மனதில் இருந்து வந்த குழப்பங்கள் உடனே விலகும். சென்ற காலங்களில் உங்களை வாட்டி வதைத்த சோம்பல், மந்தம், விரக்தி மற்றும் தோல்வி மனப்பான்மைகள் இனிமேல் உங்களிடம் நெருங்காது. அனைத்து விஷயங்களிலும் இருந்த வந்த தொல்லைகள் தடைகள் தாமதங்கள் விலகி அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசப் போகிறது.\nஇந்த சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு புதிய மனிதரைப் போல உணருவீர்கள். உங்களின் அந்தஸ்து மதிப்பு அனைத்தும் உயரும் நேரம் இது. அடுத்தவர்களால் கௌரவமாக நடத்தப் படுவீர்கள். உங்களில் சிலர் உங்கள��� மொத்த வாழ்க்கைக்கும் தேவையானதை இந்த சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு சம்பாதித்து வாழ்கையில் செட்டிலாகப் போகிறீர்கள் என்று கிரக நிலைமைகள் காட்டுகின்றன.\nசனி விலகி விட்டதால் நீங்கள் தொட்டது துலங்கும் நேரம் இது. நீங்கள் நினைத்தது நடக்கும் காலம் இது. மேலும், பிறந்த ஜாதகத்தில் நல்ல யோக தசாபுக்திகள் நடந்து கொண்டு இருந்தால் உங்களில் சிலர் சாதனைகளை படைத்து புகழின் உச்சிக்கு செல்வீர்கள் என்பது உறுதி. எந்த ஒரு காரியத்தையும் சாதித்தே ஆகவேண்டும் என்றும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்புடனும் இனிமேல் நிறைவேற்றிக் காட்டுவீர்கள். உங்களுடைய மனதைரியம் கூடும். எதையும் சந்திக்கும் ஆற்றல் பெறுவீர்கள். நாளைக்குப் பார்க்கலாம் எனற ஒத்திப் போடுதல் இருக்காது. இதுவரை நீங்கள் பயந்து கொண்டிருந்த செயல்கள், விஷயங்கள் அனைத்திலும் தலைகீழ் மாற்றங்கள் இருக்கும்.\nதொழிலில் சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் தொழில் முன்னேற்றப் பாதையில் செல்வதைக் காண்பீர்கள். இதுவரை மந்தமாக இருந்த வந்த கூட்டுத்தொழில் இனி சிறப்பாக நடைபெறும். பங்குதாரர்கள் உதவியாக இருப்பார்கள். சரியான வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்த விருச்சிக ராசிக்காரர்களுக்கு இனிமேல் நிலையான ஒரு தொழில் அமைப்பு உருவாகி மாதாமாதம் நிரந்தர வருமானம் வரும்.\nசுயதொழில் செய்வர்கள் மிக சிறப்பான தொழில் வளர்ச்சியை காண்பார்கள். வியாபாரிகளுக்கு அற்புதமான காலகட்டம் இது. புதிய தொழில் ஆரம்பிக்கவோ கிளைகள் ஆரம்பிக்கவோ, இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்யவோ ஏற்ற நேரம். எனவே, தயக்கத்தையும், யோசனைகளையும் உதறி தள்ளி சுறுசுறுப்பாக வேலைகளை கவனிக்க ஆரம்பித்தால் வெற்றி கொடி நாட்டலாம்.\nமனதிற்கு பிடித்த வேலை கிடைக்காமல் அலைந்து கொண்டிருந்த இளைய பருவத்தினருக்கு அவர்கள் படிப்புக்குத் தகுந்த நல்ல வேலை உடனடியாக கிடைக்கும். ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு இதுவரை கிடைக்காத பதவி உயர்வு, சம்பள உயர்வு, நிலுவையில் இருந்த தொகையோடு சேர்த்து உடனடியாக கைக்கு வரும்.\nபொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு இது மிகவும் மேன்மையை தரக் கூடிய காலமாக அமையும். அதிகாரப் பதவிகள் தேடி வரும். அரசு, தனியார் துறை பணியாளர்களுக்கு சம்பளத்தை தவிர்த்த மறை��ுக வருமானம் இருக்கும். விவசாயிகளுக்கும் கலைத்துறையினருக்கும் இது மிகவும் அதிர்ஷ்டமான காலகட்டம் என்பதால் நீங்கள் ஏற்கனவே மனதில் நினைத்திருந்த முன்னேற்றத் திட்டங்களைச் செயல்படுத்தலாம்.\nகுடும்பத்தில் இதுவரை தடைப்பட்டு கொண்டிருந்த மங்கள காரியங்கள் இனிமேல் வெகு சிறப்பாக நடைபெறும். காதலித்துத் கொண்டு இருப்பவர்களுக்கு பெரியவர்களின் சம்மதத்துடன் திருமணம் நடக்கும். சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பிப்பீர்கள். குழந்தை பாக்கியம் தாமதித்தவர்களுக்கு உடனடியாக நல்லமுறையில் குழந்தை பிறக்கும்.\nஇதுவரை கருத்து வேற்றுமைகளாலும், குடும்பச் சிக்கல்களினாலும் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். ஏழரைச்சனியினால் திருமண வாழ்வில் பிரச்னைகள் ஏற்பட்டு விவாகரத்தானவர்களுக்கு இப்போது இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாக அமையும். இந்த வாழ்க்கை நீடித்தும் நிம்மதியாகவும் இருக்கும்.\nவழக்கு, கோர்ட் காவல்துறை போன்றவற்றில் சிக்கித் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு அனைத்தும் நல்லபடியாக முடிவுக்கு வரும். அநியாய வட்டிக்கு கடன் வாங்கி அதில் இருந்து மீள முடியாமல் அவஸ்தைப் பட்டு விழி பிதுங்கி கொண்டிருந்தவர்களுக்கு கடனை அடைப்பதற்கு நல்ல வழி பிறக்கும்.\nகுடும்பத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவீர்கள். சொத்துச் சேர்க்கை இருக்கும். பிள்ளைகளின் பெயர்களிலோ மனைவியின் பெயரிலோ ஏதேனும் சொத்து வாங்க முடியும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகளின் திருமணத்திற்கு நகை வாங்கி சேமிக்கலாம். இதுவரை உடல்நிலை சரி இல்லாமல் இருந்தவர்கள் குணம் அடைவார்கள்.\nதள்ளிப் போயிருந்த வெளிநாடு தொடர்பான வேலை விஷயங்களும் வெளிநாட்டு பயணங்களும் தற்போது வெற்றிகரமாக கூடி வரும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் ஆதரவுகளும் லாபங்களும் இருக்கும். பங்காளிச் சண்டை தீரும். பூர்வீக சொத்து பிரச்னை சுமுகமாக ஒரு முடிவுக்கு வரும். உங்களைப் பிடிக்காமல் பின்னால் பேசும் மறைமுக எதிரிகள் காணமல் போவர்கள்.\nநண்பர்களால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் இருக்கும். இதுவரை வீடு கட்டுவது போன்ற சுப காரியங்களுக்கு இருந்த தடை விலகி புதிய வீடு கட்டுவதோ மனைவாங்குவதோ இனிமேல் செய்ய முடியும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும் ச��ற்றுலா செல்வது போன்ற மனதிற்கு இனிமை தரும் நிகழ்வுகளும் நடக்கும்.\nஅதிக முனைப்பு இல்லாமலேயே தொழில் முயற்சிகளில் பெரிய லாபங்கள் கிடைக்கும். பங்குச்சந்தை, லாட்டரி, போட்டி, பந்தயங்கள் போன்றவைகள் கை கொடுக்கும். வருகின்ற வருமானத்தை முதலீடாக்குவது நல்லது. வீட்டுமனை, நிலம் போன்றவைகள் இப்போது வாங்கிப் போடுவீர்கள்.\nவிருச்சிக ராசிப் பெண்களுக்கு இது சிறப்பான நன்மைகளைத் தரும் பெயர்ச்சியாகும். உங்களின் மதிப்பு உயரும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் இருந்த வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். அலுவலகத்தில் ஆண்கள் உங்களுக்கு ஒத்துழைப்பார்கள். புகுந்த வீட்டில் அந்தஸ்து, கௌரவம் கூடும். புருஷனுக்கும், பிள்ளைகளுக்கும் நடுவில் அல்லாடியது இனி இருக்காது.\nஏழரைச்சனி விலகுவதால் சனிப்பெயர்ச்சி அன்றோ உங்களின் ஜென்ம நட்சத்திரம் அன்றோ அல்லது ஏதேனும் ஒரு சனிக்கிழமையில் திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் நீராடி இனிமேல் எனக்கு ஒரு குறையும் வரவேண்டாம் என்று அனைத்தையும் காக்கும் எம்பெருமான் அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரரையும் அன்னையையும் வேண்டி வழிபட்டுத் திரும்புங்கள். சனியைப் பார்க்க வேண்டாம்.\nவிருச்சிக ராசிக்காரர்களுக்கு இதுவரை ராசியில் இருந்து வந்த குரு தற்போது இரண்டாமிடத்திற்கு மாறுகிறார். இது உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான அமைப்பு என்பதால் இந்தக் குருப் பெயர்ச்சி காலத்தில் உங்களுக்கு மிகவும் நல்ல பலன்கள் நடக்கும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும்.\nவிருச்சிகத்திற்கு எழுத வேண்டியதை எல்லாம் ஏற்கனவே எழுதி விட்டேன். முழுக்க உங்களுக்கு விடிந்து விட்டது. உங்களின் வேதனை அனைத்தும் விலகும் பெயர்ச்சி இது. வரும் ஜனவரி மாதம் 24ம் தேதி நடக்க இருக்கும் சனிப்பெயர்ச்சி மூலம் கடந்த சில வருடங்களாக உங்களை ஆறாத துயரத்தில் ஆழ்த்தி வந்த ஏழரைச் சனி எனும் கெடுதலான காலகட்டம் முற்றிலும் விலகுகிறது. இனி புதிய மனிதன் ஆகப் போகிறீர்கள்.\nஎந்த ஒரு விஷயத்திலும் இதுவரை இருந்து வந்த மனக்கவலைகள் குழப்பங்கள், உடல்நலக்குறைவு, கடன்தொல்லை மற்றும் எதிர்மறை எண்ணங்கள், தொழில் தேக்கம், அதிர்ஷ்டக்குறைவு, தடைகள், தாமதங்கள் போன்ற அனைத்தும் தீர்ந்து விருச்சிக ராசிக்கு மிகவும் மேன்மையான ஒரு காலம் ஆரம்பிக்கிறது.\nஉ��லிலும் மனதிலும் புதுத்தெம்பு பிறக்கும். எங்கும் எதிலும் உற்சாகமாக இருப்பீர்கள். நினைத்தவை நினைத்தபடியே நிறைவேறும். எந்த ஒரு செயலையும் உடனுக்குடன் நிறைவேற்ற முடியும். வாக்குப் பலிதம் ஏற்படும். இதுவரை நடக்காமல் இருந்த விஷயங்கள் நடந்து மகிழ்ச்சியையும், வருமானத்தையும் தரும். சிந்தனை, செயல்திறன் கூடும், முகத்தில் பொலிவு வரும்.\nஇதுவரை இல்லாத தன்னம்பிக்கை தேடி வந்து மனதில் குடி கொள்ளும். தலை நிமிர்ந்து நடப்பீர்கள். கௌரவம், அந்தஸ்து கூடும்படியான சம்பவங்கள் நடக்கும். கையில் எந்த நேரமும் பணப்புழக்கம் அதிகரித்து குடும்பத்தில் உங்களுடைய சொல்லை அனைவரும் கேட்கும் நிலை உருவாகும்.\nதொழில் சம்மந்தமான பிரச்னைகள் அனைத்தும் சாதகமாக திரும்பி பொருளாதார நிலைமைகள் உங்களுக்கு நிம்மதியாக இருக்கக்கூடிய அளவிற்கு நிலைமைகள் முன்னேற்றமாக இருக்கும். சென்ற காலங்களில் வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த அதிருப்திகளும் சஞ்சலங்களும் விரக்தியும் இனிமேல் இருக்காது.\nஇந்த குருப்பெயர்ச்சி காலம் முழுவதும் உங்களின் பொருளாதார நிலை மிகவும் மேம்பாடானதாகவும் சரளமான பணவரவு இருந்து கொண்டே இருப்பதாகவும் அமையும். தொட்டது துலங்கும். இதுவரை வருமானம் இன்றி பணப் பற்றாக்குறையால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பணப் பிரச்னை இல்லாத அளவுக்கு நல்ல வருமானம் இருக்கும்.\nஇரண்டாமிடத்திற்கு வரும் குருவால் தனம் வந்து சேரும் என்பதால் பண வரவிற்கு தடையாக இருந்த விஷயங்கள் மாறி தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் வலுப் பெற்று பொருளாதார மேன்மை அடைவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். நாளைக்கு வா பணம் தருகிறேன் என்று ஒருவருக்கு வாக்குறுதி அளித்தால் இன்றைக்கு இரவே அவருக்கென்று பணத்தை ஒதுக்கி வைக்கமுடியும்.\nவருடக் கிரகங்களான சனியும், குருவும் தற்போது சாதகமான நிலையில் இருப்பதால் விருச்சிகத்தினர் எதிலும் தயக்கத்தினை விட்டொழித்து ஆக்கப்பூர்வ விஷயங்களில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம்.\nகோபக்காரர்களாக இருந்தாலும் விருச்சிகத்தினர் புத்திசாலிகள் என்பதாலும், எந்த வேலைகளையும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்யக் கூடியவர்கள் என்பதாலும், எதையும் சட்டென கிரகித்துக் கொள்வீர்கள் என்பதாலும், இந்த கிரக மாற���றத்தை நல்ல முறையில் உபயோகப்படுத்தி வாழ்க்கையில் செட்டில் ஆவீர்கள். பிறந்த ஜாதகத்தில் யோகமான தசா புக்திகள் நடந்து கொண்டிருப்பவர்களுக்கு இப்போது இரட்டிப்பு நல்ல பலன்கள் நடக்கும்.\nவீட்டில் மங்களநிகழ்ச்சிகள் நடைபெறும் காலம் இது. திருமணம் ஆகாத இளைய பருவத்தினருக்கு திருமணம் நடைபெறும். நீண்ட காலமாக மகன், மகளுக்கு திருமணம் கூடி வரவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அந்தக் கவலை இப்போது நீங்கும். புத்திர பாக்கியம் தாமதப்பட்டுக் கொண்டு வந்தவர்களுக்கு குருபலம் வருவதால் குழந்தைச் செல்வம் கிடைக்கும்.\nநல்ல வேலை கிடைக்காமல் சோர்ந்து போயிருந்தவர்களுக்கு மனதுக்கு பிடித்த வகையில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். பொது வாழ்க்கையில் இருப்பவர்கள், ஊடகம், பத்திரிக்கை போன்ற துறையில் இருப்பவர்கள், கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது வசந்த காலமாகும். கலைத்துறையினர் நல்ல திருப்பங்களைக் காண்பீர்கள். வாய்ப்புகள் வந்து கதவைத் தட்டும்.\nபொருத்தமில்லாத வேலையில் இஷ்டமில்லாமல் இருந்த இளைஞர்களுக்கு உடனடியாக மாற்றங்கள் உருவாகி நினைத்த மாதிரியான வேலை கிடைக்கும். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் மறையும். தொழில் ஆரம்பித்து இன்னும் காலூன்ற முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு தொழில் முன்னேற்றமாக நடக்கும்.\nஅரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு ‘இதர வருமானங்கள்’ சொல்லிக் கொள்ளும்படி இருக்கும். தொழிலாளர்களுக்கு வேலைப் பளு குறைந்து சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும். தொழிற்சங்கங்களில் பதவியில் இருப்பவர்கள் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.\nகூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகளும், மந்தமான நிலைமையும் மாறும். நண்பர்களும், பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள். தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உதவிகள் நன்றாக இருக்கும். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள்.\nசுயதொழில், வியாபாரம் போன்றவைகளில் இதுவரை இருந்து வந்த மந்தநிலை விலகி அனைத்தும் இனிமேல் சுறுசுறுப்பாக நடக்கும். குருவின் சிறப்புப் பார்வை உங்களின் ஜீவன ஸ்தானத்தில் விழுவதால் குரு பார்க்க கோடி நன்மை எனும் பழமொழிப்படி நல்லலாபமும் வருமானமும் கண்டிப்பாக கிடைக்கும்.\nசுயதொழில் செய்வர்கள் சிறப்பான தொழில் வளர்ச்சியை காண்பார்கள். வியாபாரிகளுக்கு அற்புதமான காலகட்டம் இது. புதிய தொழில் ஆரம்பிக்கவோ, கிளைகள் ஆரம்பிக்கவோ, இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்யவோ ஏற்ற நேரம். எனவே, தயக்கத்தையும், யோசனைகளையும் உதறித் தள்ளி சுறுசுறுப்பாக வேலைகளை கவனிக்க ஆரம்பித்தால் வெற்றிக்கொடி நாட்டலாம்.\nதொழிலில் சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் அது முன்னேற்றப் பாதையில் செல்வதைக் காண்பீர்கள். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருந்து உற்பத்தியை மேலும் பெருக்கித் தருவார்கள். சரியான வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இனிமேல் நிலையான ஒரு தொழில் அமைப்பு உருவாகி மாதாமாதம் நிரந்தர வருமானம் வரும்.\nவிவசாயிகளுக்கு இந்த குருப்பெயர்ச்சி மிகுந்த நன்மையை அளிக்கும். விளைந்த பயிர் சிந்தாமல் சிதறாமல் வீட்டிற்கு பொன்னாக வரும். குடியானவனின் வீட்டில் குதூகலமும், சுப நிகழ்ச்சிகளும் இருக்கும். குறிப்பாக பணப்பயிர் விளைவிக்கும் விவசாயிகளுக்கு மேன்மை உண்டு.\nதொழிலதிபர்களுக்கு இதுவரை இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். அரசாங்க ஆதரவு உண்டு. இடைத் தரகர்களை நீக்கி நேரடியாக அமைச்சர்களையோ அதிகாரிகளையோ பார்த்து காரியங்களை வெற்றியாக்க முடியும். எந்த ஒரு காரியத்திலும் எடுக்கும் முயற்சிகள் இப்போது பலிதமாகும். இரண்டாமிடத்தில் குரு இருக்கப் போவதால் பெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும் கௌரவமும் கிடைக்கும். பெண்களின் ஆலோசனை ஆண்களால் ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற நல்ல பலன்கள் இருக்கும். அதிகாரிகளால் பாராட்டப் படுவீர்கள். உடன் பணிபுரியும் ஆண்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும்.\nபெண்கள் நீண்டநாட்களாக நினைத்திருந்த காரியம் இந்தக் குருப்பெயர்ச்சியில் நிறைவேறும். அனைவரிடமும் பாராட்டுப் பெறுவீர்கள். பட்டுச்சேலை முதல் பாதக்கொலுசு வரை வாங்குவீர்கள். கேட்டது கேட்ட இடத்தில் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்திலும் அலுவலகத்திலும் கௌரவமாக நடத்தப் படுவீர்கள்.\nவீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். மனதில் உ���்சாகமும் புத்துணர்ச்சியும் இருக்கும். குடும்பத்தில் குதூகலம் நிலவும். இன்பச் சுற்றுலா சென்று வருவீர்கள். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். சகோதரர்கள் உதவுவார்கள்.\nகுழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்களை இப்போது செய்ய முடியும். இதுவரை சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டும் வாய்ப்போ அல்லது கட்டிய பழைய வீடோ வாங்கும் யோகம் வருகிறது. மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் இனிய சம்பவங்கள் நிகழும். படிப்பது மனதில் பதியும். தேர்வுகளை நன்றாக எழுத முடியும்.\nமத்திய மாநில நிர்வாகப் பதவிகளுக்கான ஐ. ஏ. எஸ், குரூப்ஒன் தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கும் ஏற்கனவே எழுதி முடிவுகளுக்கு காத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்திகள் கிடைக்கும். இதுவரை வெளிமாநில வேலைக்குச் செல்ல இருந்த தடைகள் விலகும்.\nவிருச்சிக ராசிக்கு அற்புதமான காலகட்டம் இது. நீங்கள் நினைப்பது நிறைவேறும். தொட்டது துலங்கும். இந்தக் குருப்பெயர்ச்சி உங்கள் எதிர்காலத்திற்கான அடித்தளங்களை அமைத்துத் தருவதாக அமையும். பரம்பொருளின் அருளினால் இதைப் பயன்படுத்தி வாழ்க்கையை வளமாக்கிக் கொள்வீர்கள் என்பது உறுதி.\nகுரு தரும் நன்மைகளை முழுமையாகப் பெற புகழ்பெற்ற திருத்தலமான ஆலங்குடி சென்று சிறப்பு ஆராதனைகளை செய்யுங்கள். ஒரு வியாழக்கிழமை பகல் ஒரு மணியிலிருந்து இரண்டு மணிக்குள் குரு ஹோரையில் ஒரு யானைக்கு அதற்கு விருப்பமான உணவு என்ன என்று பாகனிடம் கேட்டு தெரிந்து கொண்டு உணவிடுவது மிகுந்த நன்மை தரும்.\nஆதித்ய குருஜி செல்: 8870 99 8888\nவிருச்சிக ராசிக்காரர்களுக்கு சென்ற முறை அஷ்டம ராகுவாக இருந்து கடுமையான பலன்களைக் கொடுத்து வந்த ராகு அந்த சாதகமற்ற நிலையில் இருந்து விலகி இம்முறை ஏழாமிடத்திற்குச் செல்கிறார். இதுவும் ஒரு சுமாரான நிலைதான் என்றாலும் அஷ்டம ராகு போலத் துன்பங்கள் இருக்காது என்பதால் ஒருவகையில் இது உங்களுக்கு நல்ல அமைப்புத்தான்.\nஅதேபோல இதுவரை உங்களின் இரண்டாமிடத்தில் இருந்து பொருளாதாரச் சிக்கல்களை கொடுத்து வந்த கேதுவும் இப்போது உங்கள் ராசிக்கே மாறுகிறார். ராசியில் இருக்கும் கேது சுபத்துவமும் சூட்சும வலுவும் பெறுவதால் கேதுவால் உங்களுக்கு கெடுதல்கள் இல்லாமல் நன்மைகள் இருக்கும்.\nசென்ற காலங்களில் விருச்சிக ராசிக்கு இருந்து வந்த சரியில்லாத கோட்சார நிலையினால் சிலருக்கு கசப்பான அனுபவங்களும், சிக்கல்களும், கடன் தொல்லைகளும், உடல்நலப் பிரச்னைகளும் இருந்து வந்தன. தற்போதைய ராகுகேது பெயர்ச்சிக்குப் பிறகும் மாறும் கிரக நிலைகளால் உங்களுடைய அந்தஸ்து, கௌரவம், சிந்தனை, செயல்திறன் அனைத்தும் பொலிவடையும். உங்கள் உடலும், மனமும் புத்துணர்ச்சி பெறும். இதுவரை மனதில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும்.\nவிருச்சிகத்திற்கு இனி என்றும் வேதனைகள் இல்லை. நீங்கள் கஷ்டப்பட்ட காலங்கள் போய்விட்டது. அடுத்தடுத்து நடக்க இருக்கும் கோட்சார கிரக மாறுதல்கள் அனைத்தும் இனி உங்களுக்கு நன்மைகளை மட்டுமே செய்யும். இனி விருச்சிக ராசியினர் அனைவரும் நன்றாக இருக்கப் போகிறீர்கள்.\nஇந்தப் பெயர்ச்சியால் ஏழாமிடத்திற்கு ராகு மாறினாலும் வரும் நவம்பர் மாதம் முதல் மூன்றாமிடத்திற்கு மாறும் குருவின் பார்வையை பெறப்போவதால் உங்களுக்கு கெடுபலன்களை ராகு செய்யமாட்டார். இப்போது கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் விருச்சிக ராசிக்காரர்கள் அனைவரையும் சந்தோஷமாக இருக்க வைப்பதே குரு பார்த்த ராகுவின் பலனாக இருக்கும்.\nஏழில் சுபத்துவமாக அமரும் ராகுவால் ஏற்கனவே மணவாழ்வில் குறைகள் இருந்தவர்கள் வாழ்க்கைத் துணையால் நிம்மதிக் குறைவை சந்தித்தவர்கள் இனிமேல் அது நீங்கப் பெறுவீர்கள். கருத்துவேறுபாடுகளாலோ, வேலை விஷயமாகவோ பிரிந்திருந்த தம்பதியினர் ஒன்று சேர்வீர்கள்.\nகூட்டுத்தொழிலில் இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கி பங்குதாரர்களிடையே இணக்கமான சூழ்நிலை உருவாகி தொழில் மேன்மை பெறும். தவறான மூன்றாம் நபர்களால் பிரிக்கப்பட்ட நண்பர்களும், குடும்ப உறுப்பினர்களும் ஒன்று சேர்வீர்கள். சண்டை போட்டுக் கொண்டிருந்த எதிர்கால தம்பதியினர் தவறுகளை உணர்ந்து ஒருவருக்கொருவர் குணங்களை மாற்றிக் கொள்வீர்கள். இதுவரை தாமதமான இளைய பருவத்தினருக்கு உடனடியாக திருமணம் கூடி வரும்.\nஇதுவரை உங்களை விட்டு விலகியிருந்த சுறுசுறுப்பு மீண்டும் உங்களிடம் வந்து ஒட்டிக்கொள்ளும்\\. தவறான முடிவுகளை எடுத்து வருந்திக் கொண்டிருந்தவர்கள் இப்போது உங்களை சீர்ப்படுத்திக் கொள்வீர்கள். ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு தற்போது நிவாரணம் கிடைக்கும���.\nஉங்கள் சிந்தனை தெளிவாக இருக்கும். பேச்சு சிறக்கும், செயல்திறன் கூடும், உங்களுடைய நல்ல வார்த்தைகளைக் கொண்ட பேச்சுக்களால் அடுத்தவர்களால் விரும்பப்படுவீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு இதுவரை இருந்து வந்த தாழ்வு மனப்பான்மை இனிமேல் நீங்கும்.\nகேதுவின் முக்கிய பலனாக குறிப்பிட்ட சில விருச்சிக ராசிக்காரர்களுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். சிலருக்கு கோவில் பணி செய்யும் பாக்கியம் கிடைக்கும். சிலர் சிதிலமடைந்து கவனிப்பாரற்று கிடைக்கும் பழைய கோவில்களை புனருத்தானம் செய்வித்து அதன் மூலம் ஏழு தலைமுறைக்குத் தேவையான புண்ணியத்தை சேர்த்துக் கொள்வீர்கள்.\nஉங்கள் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறும். முகத்தில் எந்நேரமும் சந்தோஷம் தெரியும். இதுவரை மனதில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். சென்ற காலங்களில் உங்களை வாட்டி வதைத்த சோம்பல், மந்தம், விரக்தி மற்றும் தோல்வி மனப்பான்மைகள் இனி உங்களிடம் நெருங்காது.\nஅடுத்தடுத்து வரும் நல்ல கிரக நிலைகளால் புதிய மனிதரைப் போல உணருவீர்கள். உங்களின் அந்தஸ்து மதிப்பு அனைத்தும் உயரும் நேரம் இது. அடுத்தவர்களால் கௌரவமாக நடத்தப் படுவீர்கள். நீங்கள் தொட்டது துலங்கும் நேரம் இது. நீங்கள் நினைத்தது நடக்கும் காலம் இது. பிறந்த ஜாதகத்தில் நல்ல யோக தசா புக்திகள் நடந்து கொண்டு இருந்தால் உங்களில் சிலர் சாதனைகளை படைத்து புகழின் உச்சிக்கு செல்வீர்கள்.\nராகு கேதுக்களால் ஏற்படும் நன்மைகளைக் கூட்டிக் கொள்ள ஒரு முறை ஸ்ரீகாளஹஸ்தி திருநாகேஸ்வரம் குன்றத்தூர் நாகநாதசுவாமி திருக்கோவில் காஞ்சிபுரம் சித்திரகுப்தன் ஆலயம் போன்ற திருத்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2020/04/21173225/1446723/Electric-TwoWheeler-Sales-In-India-Registers-206-percent.vpf", "date_download": "2020-09-20T04:27:54Z", "digest": "sha1:4XW2VXPZLJAK3M4RNYKBTQYGWK2265UR", "length": 14488, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனை அதிகரிப்பு || Electric Two-Wheeler Sales In India Registers 20.6 percent Growth", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 20-09-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவ���ல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனை அதிகரிப்பு\nஇந்திய சந்தையில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனை அதிகரித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்திய சந்தையில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனை அதிகரித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் சந்தைக்கு 2019-20 நிதியாண்டு வெற்றிகரமானதாக அமைந்திருக்கிறது. 2019 நிதியாண்டுடன் ஒப்பிடும் போது 2020 நிதியாண்டில் இந்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தை 20.6 வளர்ச்சி பெற்று இருக்கிறது.\n2020 நிதியாண்டில் மட்டும் 1,52,000 எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனையாகி இருக்கிறது. இது 2019 நிதியாண்டுடன் ஒப்பிடும் போது 26 ஆயிரம் யூனிட்கள் அதிகம் ஆகும். 2019 நிதியாண்டில் 126000 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.\nகடந்த நிதியாண்டில் விற்பனையாகி இருக்கும் 1,52,000 யூனிட்களில் 91 சதவீதம் ஸ்கூட்டர் மாடல்கள். மீதமுள்ள மூன்று சதவீதம் மட்டுமே எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள் ஆகும். மேலும் இவற்றில் 90 சதவீத மாடல்கள் குறைந்த வேகத்தில் இயங்கக்கூடியவை என தெரியவந்துள்ளது.\nஇந்திய சந்தையில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனை பற்றிய அறிக்கையை எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியாளர்கள் ஆணையத்தின் தலைவர் சோஹிந்தர் ஜில் வெளியிட்டார்.\nஐபிஎல் கிரிக்கெட்- ராயுடு அதிரடியில் மும்பையை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nமொழி தொடர்பாக மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது- மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் நீதிபதி வலியுறுத்தல்\nமும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும்- மக்களவையில் மத்திய அரசு தகவல்\nதமிழகத்தில் 25 துணை மின் நிலையங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதொற்றுநோய்கள் சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது\nதிவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு\nடுகாட்டி ஸ்கிராம்ப்ளர் 1100 டீசர் வெளியீடு\nகேடிஎம் 250 அட்வென்ச்சர் மாடல் இந்திய வெளியீட்டு விவரம்\nபிஎம்டபிள்யூ ஆர்18 குரூயிசர் இந்தியாவில் அறிமுகம்\nபிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் விநியோக விவரம்\nவிரைவில் அறிமுகமாக இருக்கும் ஹோண்டா எலெக்ட்ரிக் கார்\nபுதிய நிறத்தில் நின்ஜா 650 இந்தியாவில் அறிமுகம்\nபுதிய ஹோண்டா மாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு\nவாகன விற்பனையில் மூன்று சதவீத வளர்ச்சி பெற்ற பஜாஜ் ஆட்டோ\nஆகஸ்ட் மாத விற்பனையில் அசத்திய டிவிஎஸ் மோட்டார்ஸ்\nசத்தமின்றி விலை குறைந்த மோட்டார்சைக்கிளை உருவாக்கும் ஹோண்டா\nபேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து சிதறியது: வாலிபர் படுகாயம்\nரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாலு ஷம்மு\nகூத்தாநல்லூர் அருகே பிறந்தது முதல் பவுடர் பால் மட்டுமே குடித்து வாழும் வாலிபர்\n64 எம்பி குவாட் கேமராவுடன் உருவாகும் குறைந்த விலை சாம்சங் ஸ்மார்ட்போன்\nசாம்சங் ஸ்மார்ட்போனிற்கு அதிரடி விலை குறைப்பு\n8 வடிவ நடைப்பயிற்சியின் விதிமுறைகளும், நன்மைகளும்\nசூப்பரான மாலை நேர சிற்றுண்டி மசாலா இட்லி\nஉங்கள் எடையை சீராக வைத்துக் கொள்ள இந்த உடற்பயிற்சி மட்டும் போதும்\nலடாக்கில் 38000 சதுர கிலோ மீட்டர் பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது- மாநிலங்களவையில் ராணுவ மந்திரி அறிக்கை\nபயணிகளுக்கு அதிர்ச்சி- ரெயில் கட்டணம் உயருகிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/05/ransomware-key-share.html", "date_download": "2020-09-20T04:04:37Z", "digest": "sha1:RZONFU4E6DI5YPZECXPSYCL65B4J25ND", "length": 17942, "nlines": 83, "source_domain": "www.news2.in", "title": "Ransomware வைரஸின் Key கண்டுபிடிக்கப்பட்டுள்ளன: அதிகம் Share செய்யுங்கள் - News2.in", "raw_content": "\nHome / இணையதளம் / இந்தியா / உலகம் / தொழில்நுட்பம் / வணிகம் / வைரஸ் / Ransomware வைரஸின் Key கண்டுபிடிக்கப்பட்டுள்ளன: அதிகம் Share செய்யுங்கள்\nRansomware வைரஸின் Key கண்டுபிடிக்கப்பட்டுள்ளன: அதிகம் Share செய்யுங்கள்\nWednesday, May 17, 2017 இணையதளம் , இந்தியா , உலகம் , தொழில்நுட்பம் , வணிகம் , வைரஸ்\nஉங்களுக்கு ரான்சம்வேர் பற்றித் தெரியுமா தெரியாதென்றால் இதை முழுவதுமாகப் படித்து முடிக்கும்வரை, உங்களுக்கு வரும் இ-மெயில் எதையும் திறந்து படிக்க வேண்டாம். சமீபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த கணினிகள் 'வான்னா க்ரை' (Wanna Cry) என்ற ரான்சம்வேர் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கின்றன. இணையம் மூலமாக இது தொடர்ந்து பரவி வருவதால், எந்த நிமிடமும் உங்கள் கணினியையும் தாக்கும் அபாயம் இருக்கிறது.\nசமீபத்திய நிலவரப்படி, நூறு நாடுகளுக���கும் மேற்பட்ட சுமார் ஒரு லட்சம் கணினிகளில் இந்த 'வான்னா க்ரை' ரான்சம்வேர் தாக்குதல் நிகழ்த்தியிருக்கிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்த கணினிகளும் அடக்கம். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பழைய ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தப்படும் கணினிகளில் தான் இது மிக அதிகமாகப் பரவி வருகிறது. இந்த ரான்சம்வேர் கணினியில் நுழைந்த சில நொடிகளில், கணினியில் உள்ள தகவல்களை என்க்ரிப்ட் செய்துவிடும். அதன்பின் மீண்டும் கணினியைப் பயன்படுத்தவும், அதில் உள்ள தகவல்களை அக்சஸ் செய்யவும் சுமார் 300 அமெரிக்க டாலர்களை பிட் காயினாக செலுத்தும்படி ஒரு செய்தி திரையில் தோன்றும். தகவல்களை மீண்டும் பெறுவதற்காகப் பலரும் பணத்தைச் செலுத்தியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.\nகணினியைத் தாக்கி அதில் தீங்கு ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படும் மென்பொருள் மால்வேர் என அழைக்கப்படும். இவற்றில் ஸ்பைவேர், வார்ம்ஸ் (Worms), ட்ரோஜன் வைரஸ், ரான்சம்வேர், பாட்ஸ் (Bots) எனப் பல வகைகள் உண்டு. இதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான வேலையைச் செய்யும். ஆனால் ரான்சம்வேர் கொஞ்சம் அபாயகரமானது.\nஇ-மெயில் அல்லது இணையத்தின் ஏதாவது ஒரு வழியில் கணினி ஒன்றில் நுழைந்து, அதன் ஒட்டுமொத்தத் தகவல்களையும் லாக் செய்துவிடும் இந்த ரான்சம்வேர். தகவல்கள் அனைத்தும் என்க்ரிப்ட் செய்யப்பட்டிருக்கும் என்பதால் அதனை பயனாளர்களால் அக்சஸ் முடியாது. மீண்டும் கணினியையும், அதில் இருக்கும் தகவல்களையும் அன்லாக் செய்ய, குறிப்பிட்ட தொகையை செலுத்தும்படி ரான்சம்வேர் எச்சரிக்கும். மேலும், குறிப்பிட்ட காலத்துக்குள் பணத்தை செலுத்தாவிட்டால், டேட்டாவை அழித்துவிடுவதாக ஹேக்கர்கள் மிரட்டுவார்கள். சில நேரங்களில் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு, செலுத்த வேண்டிய தொகையானது இரட்டிப்பாகும்.\nபிட் காயின் எனப்படும் கிரிப்டோ கரன்ஸி மூலம் செலுத்தப்படுவதால், பணம் யாருக்குச் சென்று சேருகிறது என்பதைக் கண்டுபிடிப்பது கடினம். இதன் காரணமாகவே, ஹேக்கர்கள் பொதுவாக ரான்சம்வேர் மூலம் தாக்குதல் ஏற்படுத்தும்போது, பிட் காயின் மூலமாகவே பணத்தைப் பெறுகிறார்கள். சுருக்கமாக சொல்வதென்றால், உங்களுடைய கணினியில் நுழைந்து, உங்களுடைய தகவல்களை லாக் செய்து, அதை மீண்டும் உங்களிடமே தருவதற்கு பணம் கறப்ப��ு தான் ரான்சம்வேர்.\nஇ-மெயில் மூலமாக தான் ரான்சம்வேர் அதிகளவில் பரப்பப்படுகிறது. எனவே, தெரியாத முகவரியிலிருந்து வரும் இ-மெயிலைத் திறக்காமல் இருந்தாலே பாதிப் பிரச்னைகளைத் தவிர்த்து விடலாம். முன்பின் தெரியாத முகவரியிலிருந்து மெயில் வந்தால், அதிலிருக்கும் அட்டாச்மென்ட்டை திறப்பதில் கவனமாக செயல்பட வேண்டும். ஒரு முறை இணைப்பைத் திறந்ததுமே, ரான்சம்வேர் தனது வேலையைக் காட்டத் துவங்கிவிடும். சில நேரங்களில், வங்கியின் பெயரில் கூட, ரான்சம்வேர் பரப்பும் மெயில்களை அனுப்புவதை ஹேக்கர்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.\nதரமான ஆன்ட்டி-வைரஸ் மென்பொருளைக் கணினியில் நிறுவுவதோடு, அதை அடிக்கடி அப்டேட் செய்வதும் அவசியம். பாதிப்பை ஏற்படுத்தும் மால்வேர்களைக் கண்டறிந்து, அதற்கேற்ப பாதுகாப்பு தரும்படி ஆன்ட்டி-வைரஸ் மென்பொருளில் மாறுதல்களைக் கொண்டுவருவார்கள். எனவே, ஆன்ட்டி-வைரஸ் மென்பொருளை லேட்டஸ்ட் வெர்சனுக்கு அப்டேட் செய்வது கூடுதல் பாதுகாப்பைத் தரும். இதே போல கணினியின் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தையும் அப்டேட் செய்வது நல்லது. 'வான்னா க்ரை' போன்ற ரான்சம்வேர் தாக்குதல் நடக்கும் என முன்கூட்டியே கணிக்கப்பட்டு, அதற்கேற்ப தடுப்பு நடவடிக்கையாக மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த மார்ச் மாதமே அப்டேட் ஒன்றை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.\nஒருவேளை ரான்சம்வேர் கணினியைத் தாக்கி, தகவல்களை லாக் செய்தால் ஹேக்கர்கள் கேட்கும் தொகையை அனுப்ப வேண்டாம் என தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். ஏனெனில், பணம் செலுத்தினாலும் கூட தகவல்கள் திரும்பக் கிடைக்கும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாது. கணினியிலுள்ள டேட்டாவை அவ்வப்போது பேக்கப் எடுத்து வைத்துக்கொள்வது நல்லது. இதன் மூலம், ரான்சம்வேர் தாக்குதல் நடந்தாலும் பேக்கப் எடுத்து வைத்த டேட்டாவை மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஹேக்கர்களுக்குப் பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.\nபென் ட்ரைவ், ஹார்ட் டிஸ்க் போன்றவற்றை கணினியுடன் இணைக்கும்பொழுது அதை முழுவதுமாக ஸ்கேன் செய்த பின்னரே பயன்படுத்த வேண்டும். மெயில்களில் வரும் அட்டாச்மென்ட்டை டவுன்லோடு செய்து திறப்பதற்கு முன்பும் ஸ்கேன் செய்வது அவசியம்.\nஉங்கள் கணினியானது ரான்சம்வேர் தாக்குதலுக���கு உள்ளானால், உடனடியாக இணைய இணைப்பைத் துண்டிப்பது நல்லது. ஏனெனில், = கணினியிலுள்ள தகவல்கள் இணையம் மூலமாக மற்றொரு கணினிக்குக் கடத்தப்படுவதைத் தடுக்க முடியும். மேலும், உங்கள் கணினியிலிருந்து மற்ற கணினிக்கும் ரான்சம்வேர் பரவுவதையும் தடுக்க முடியும்.\nமுன்னணி ஆன்ட்டி-வைரஸ் மென்பொருள் நிறுவனமான காஸ்பர்ஸ்கை, ஐரோப்பிய காவல்துறையின் சைபர்கிரைம் தடுப்புப் பிரிவு, இன்டெல் நிறுவனம் ஆகியவை இணைந்து நோமோர் ரேன்சம் (https://www.nomoreransom.org/) என்ற இணையதளம் ஒன்றை நிறுவியிருக்கின்றன. இதுவரை கண்டறியப்பட்ட எண்ணற்ற ரேன்சம்வேர்களில் இருந்து, தகவல்களை மீண்டும் அன்-லாக் செய்யும் அப்ளிகேஷன்கள் இந்த இணையதளத்தில் கிடைக்கின்றன. மேலும், ரான்சம்வேர்களில் இருந்து தகவல்களைப் பாதுகாக்கும் வழிமுறைகளும் இந்த இணையதளத்தில் கிடைக்கின்றன.\nஇந்தியாவிலுள்ள கணினிகளில், 'வான்னா க்ரை' ரான்சம்வேர் விரைந்து பரவிவருவதால் முறையான பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றும்படி ஆன்ட்டி-வைரஸ் நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.\nWanna cry Ransom-ware வைரஸின் Key கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nமலேரியாவை விரட்டும் பப்பாளி இலைச்சாறு\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nபண்டிகைக்கால பட்ஜெட்… சமாளிப்பது எப்படி\nமன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் மனதை உருக்கும் பதிவு\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/05/snake-in-food.html", "date_download": "2020-09-20T05:47:20Z", "digest": "sha1:4YFFYYKRZFQT36W7OT76X3AFDD7X37ZM", "length": 6114, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "அரசு பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் இறந்த நிலையில் குட்டி பாம்பு - News2.in", "raw_content": "\nHome / அரசு பள்ளி / அரியானா / இந்தியா / உணவு / பாம்பு / மாணவிகள் / மாநிலம் / அரசு பள்ளியி���் வழங்கப்பட்ட மதிய உணவில் இறந்த நிலையில் குட்டி பாம்பு\nஅரசு பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் இறந்த நிலையில் குட்டி பாம்பு\nFriday, May 12, 2017 அரசு பள்ளி , அரியானா , இந்தியா , உணவு , பாம்பு , மாணவிகள் , மாநிலம்\nபரிதாபாத்; அரியானாவில் உள்ள அரசு பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் இறந்த நிலையில் குட்டி பாம்பு கிடந்தது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅரியானா மாநிலம் பரீதாபாத்தில் ராஜ்கீயா பெண்கள் மேல்நிலை பள்ளி உள்ளது. அங்கு மதிய உணவு வழங்கப்பட்டது. உணவை ருசி பார்க்க தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சென்றனர். அப்போது உணவில் இறந்த நிலையில் குட்டி பாம்பு கிடந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து அங்கு சாப்பாடு வாங்கிய மாணவிகளை சாப்பிட வேண்டாம் என எச்சரித்தனர். ஆனால், சாப்பாட்டை சில மாணவிகள் சாப்பிட ஆரம்பித்து விட்டனர். ஆனால், அவர்கள் வாந்தி எடுத்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.\nஆசிரியர்கள் உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். உணவு ஏற்பாடு செய்த அமைப்புக்கும் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nமலேரியாவை விரட்டும் பப்பாளி இலைச்சாறு\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nபண்டிகைக்கால பட்ஜெட்… சமாளிப்பது எப்படி\nமன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் மனதை உருக்கும் பதிவு\nஜெ.,அறையை வேறு யாருக்கும் கொடுக்க கூடாது.. போயஸ் கார்டனில் இருந்து உத்தரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://centoannigrandeguerra.it/ta/%E0%AE%95-%E0%AE%B1-%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%A4-%E0%AE%B2", "date_download": "2020-09-20T04:01:23Z", "digest": "sha1:NDHDKNJTETTLINBB645KAJSPRSEKKOEN", "length": 4907, "nlines": 16, "source_domain": "centoannigrandeguerra.it", "title": "குற்றமற்ற தோல் - சோதனையாளர்கள் ரகசியத்��ை வெளிப்படுத்தினர்!", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்இளம் தங்கதள்ளு அப்நோய் தடுக்கசுருள் சிரைதசைத்தொகுதிபெரிய ஆண்குறிஉறுதியையும்\nகுற்றமற்ற தோல் - சோதனையாளர்கள் ரகசியத்தை வெளிப்படுத்தினர்\nஎன்னிடமிருந்து நேரடியாக அமேசானிலிருந்து அல்லது பிற விற்பனையாளர்களிடமிருந்தும் நீங்கள் தயாரிப்புகளை ஆர்டர் செய்யலாம். ஒரே கிளிக்கில் அனைத்து தயாரிப்புகளையும் வாங்கலாம். எனது தனிப்பட்ட பரிந்துரை: நீங்கள் ஒரு மாணவராக இருந்தால், நான் எழுதும் படிப்புகளில் ஒன்றில் சேருமாறு நான் கடுமையாக பரிந்துரைக்கிறேன். இதற்கு ஒரு சிறிய அளவு பணம் செலவாகிறது, ஆனால் இது நிறைய நன்மைகளைக் கொண்டுள்ளது. என்னைப் பொறுத்தவரை, முகப்பருவுக்கு எதிரான தயாரிப்புகளின் பட்டியலிலிருந்து எல்லா தயாரிப்புகளும் எனக்குத் தேவையில்லை. நான் ஏற்கனவே பயன்படுத்தத் தெரிந்த தயாரிப்புகளை நான் பயன்படுத்த வேண்டும். இதன் பொருள், அவற்றைப் பயன்படுத்த சிறந்த வாய்ப்பு உள்ளது, மேலும் அவை பரந்த அளவிலான அளவுகள் மற்றும் விலைகளிலும் கிடைக்கின்றன. உதாரணமாக, முகப்பருவுக்கு எதிரான தயாரிப்புகளை நான் படிப்புகளில் படிக்கிறேன் என்றால், நான் மிகவும் விரும்பும்வற்றை மட்டுமே வாங்க வேண்டும்.\nமுகப்பரு தயாரிப்புகளைப் பயன்படுத்தி உங்கள் முகப்பருவை திறம்பட நிர்வகிக்க முடியும் என்று நினைக்கிறீர்களா கிடைக்கும் முகப்பரு தயாரிப்புகளின் பிராண்டுகள் உங்களுக்குத் தெரியுமா கிடைக்கும் முகப்பரு தயாரிப்புகளின் பிராண்டுகள் உங்களுக்குத் தெரியுமா சிறந்த முகப்பரு தயாரிப்புகளை நீங்கள் கண்டுபிடிக்க விரும்பினால், வலைத்தளங்களின் இணைப்புகளை சரிபார்க்க நான் உங்களுக்கு பரிந்துரைக்கிறேன். முகப்பரு தயாரிப்புகள் பற்றிய கட்டுரையிலும், முகப்பரு தயாரிப்புகள் பற்றிய வலைப்பதிவு இடுகையிலும் முகப்பருவுக்கு எதிரான தயாரிப்புகள் பற்றிய தகவல்களையும் இந்த கட்டுரையில் காணலாம்.\nஒரு சுத்தமான தோல், Black Mask இறுதி தீர்வு தெரிகிறது. இது மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களின் பெரும் எண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/narendra-modi/page-7/", "date_download": "2020-09-20T05:35:38Z", "digest": "sha1:E4JICMHRLZY6X6WPDYMHKBEHB7YMW2HP", "length": 7362, "nlines": 133, "source_domain": "tamil.news18.com", "title": "Narendra Modi | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாட��", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஊரடங்கு #கொரோனா\nமாமல்லபுரத்தில் இருந்த குரங்குகள் எங்கே\nPhotos: சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nவிருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி\nஇந்திய பிரதமர், சீன அதிபர் சந்திப்பு பயனுள்ளதாக அமைய வேண்டும்\nமாமல்லபுரத்தில் 3 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர்\nசுங்கச்சாவடியில் வாகனங்கள் இலவசமாக செல்ல அனுமதி\nசீன அதிபருக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட நினைத்த 5 பேர் கைது\nபிரதமர் மோடி, சீன அதிபர் வருகை... பசுமை நகரமாகவே மாறிய மாமல்லபுரம்\nஇந்திய கிராமங்கள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலையை எட்டியுள்ளது\nஉலகின் பழமையான மொழி தமிழ் மொழி என அமெரிக்காவில் கூறினேன் - மோடி\nபிரதமரை குறிவைத்து தாக்க ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாதிகள் திட்டம்\nபிரதமர் மோடிக்கு குளோபல் கோல்கீப்பர் விருது\nஇந்தியாவின் தந்தை மோடி.... ட்ரம்ப் புகழாரம்\nபேசுவதை நிறுத்திவிட்டு நடவடிக்கைகளில் உலக நாடுகள் இறங்க வேண்டும்\nகாஷ்மீர் பிரச்னையில் மத்தஸ்தம் செய்ய விரும்புகிறேன்\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nமேட்டூர் அணை பகுதிகளில் ரசாயனக் கழிவுகளால் நிறம்மாறும் நீர்\n டிஜிட்டல் தங்கம் குறித்து வல்லுநர்கள் கருத்து\nவேளாண் மசோதாக்களை நிறைவேற்ற இன்று கூடுகிறது ராஜ்ய சபா\nவைரலாகும் மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயண டிசர்ட் புகைப்படம்\nதுணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதி\nவரதட்சணை கேட்ட குடும்பம்: போஸ்டர் அடித்து ஒட்டிய பெண்\n2021-ம் ஆண்டுக்கான வித்தியாச கின்னஸ் சாதனைகள்\nநீட்டை தடை செய் -வைரலாகும் மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயண டிசர்ட் புகைப்படம்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nடிஆர்எஸ்ஸில் வென்ற தோனி: முதல் அரைசதம் அடித்த ராயுடு - நேற்றைய போட்டியின் சுவாரஸ்யங்கள்\nஇன்று களம் காணும் டெல்லி - பஞ்சாப் அணிகள்: பலம், பலவீனங்கள் என்னென்ன\nதுணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.in/search/label/All%20Subjects", "date_download": "2020-09-20T04:29:20Z", "digest": "sha1:75AFENOKQYY5GA3GG2VF2YRUWYW4WQIR", "length": 4442, "nlines": 166, "source_domain": "www.tamilaruvi.in", "title": "Tamilaruvi", "raw_content": "\n6, 7, 8th English Lesson Plan Term 2. பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டு��்ள ல…\n6, 7, 8th Tamil Lesson Plan Term 2. பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங…\n6, 7, 8th Tamil Lesson Plan Term 1. பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங…\n10ம் வகுப்பு தமிழ் பாடத்திற்கு Don நிறுவனம் வெளியிட்டுள்ள முழுமையான கையேடு - 450 Pages\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2009/11/10/marina-cricket/", "date_download": "2020-09-20T04:43:24Z", "digest": "sha1:WQWW4EM5UUNRG476BN6QGSEXFG4GUNN6", "length": 69497, "nlines": 424, "source_domain": "www.vinavu.com", "title": "மெரினா – விட்டுவிடாதே வினையாக்கு! கிரிக்கெட்டை அரசியலாக்கு!! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nபாட்டாளி வர்க்கக் கட்சி குறித்து மார்க்ஸ் – எங்கெல்ஸ்\nபாசிசத்தை ஆதரித்து நிற்கும் ஃபேஸ்புக் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகருவறை தீண்டாமையை ஒழிக்குமா அதிமுக அரசு \nபெரியார் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்படுமா \nநீட் படுகொலைகள் : இழப்பீடு தற்கொலையை ஊக்குவிக்குமாம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nஆளுநர்கள் : மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஒற்றர்கள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விள��யாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஓசூர் : அரசு பள்ளியை முறையாக பராமரி \nபெரியார் 142 : நீட் , NEP -2020 -யை ரத்து செய் \nபெரியார் 142 : நீட் – NEP-2020 மனுநீதி திட்டங்களை திரும்பப் பெறு \nதந்தை பெரியார் 142-வது பிறந்த நாள் : கடலூர் புமாஇமு மரியாதை \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nதன்னியல்பான மக்கள் எழுச்சியும் சமூக மாற்றமும் | லெனின்\nபாட்டாளியை புரட்சியாளனாக வளர்த்தலின் அவசியம் பற்றி \nகட்சியில் நிலவும் தேர்ச்சிநயமின்மையை சீர் செய்வது எப்படி \nசந்தர்ப்பவாதத்திற்கு எதிராக கட்சிக் கோட்டையை பலப்படுத்துவோம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு மெரினா - விட்டுவிடாதே வினையாக்கு\nமெரினா – விட்டுவிடாதே வினையாக்கு\nமெரீனா அழகைப் பாதுகாக்குதாம் அரசு\nபோலீசின் கதை நமக்குத் தெரியாதா\nகாற்று வாங்க வந்த பெண்ணின் கழுத்தணியை\nஅறுத்துக்கொண்டு ஓடுகிறான் ஒருவன்… மடக்கிப்பிடித்தால்\nஅவன் மஃப்டியில் இருக்கும் போலீசு\nகடற்கரையில் காதலனை விரட்டிவிட்டு, அவன் காதலியை\nபாலியல் வன்புணர்ச்சிக்கு துரத்துகிறான் ஒருவன்… விரட்டிப் பிடித்தால்\nஅவன் டூட்டியில் இருக்கும் போலீசு\nசமூகத்தின் அருவருப்பே போலீசு…இதைக் க��ற்கரையில் குவித்து\nகொழுப்பெடுத்தக் கும்பல் உடலைக் குறைக்க…\nஏறிய சர்க்கரையை கடலோரம் இறக்க…\nஇந்தக் கும்பலோடு வாழ்வதனால்.. கூட வரும் நாயும்\nகொஞ்ச தூரம் நடந்தாலே இரைக்க… வழியில் குறுக்கிட்டு\nகுப்பத்துப் பிள்ளைகள் விளையாடும் கிரிக்கெட்டு\nவிளையாடும் இடத்தில் உனக்கென்ன வேலை\nவேறு இடத்துக்கு நடையைக் கட்டு\n போய் கோவிலைச் சுற்று.. இல்லை,\n வண்டலூர் பூங்காவில் போய் வசதியாய் நட, கிட\nமீனவர் வளர்த்த கடற்கரையிது, ஒண்ட வந்த பிடாரிகளா நமது உரிமைகளைப் பறிப்பது\nஏழைகளுக்கு எதையும் மிச்சம் வைக்காமல் தின்று தீர்ப்பது..\nஏறிய தொப்பையை இறக்கி வைக்கவும்..\nஎங்கள் இடத்தையா நடந்து தீர்ப்பது\nகொஞ்சம் பூங்காவா கொழுப்பர்களுக்கு.. நடைபாதை பூங்கா எத்தனையோ\nஅசதியாய் உழைக்கும் மக்கள் இளைப்பாற போனாலும்.. அங்கேயும்\nகுறுக்கே வந்து பூங்காவை சொந்தம் கொண்டாடும் உங்கள் தொந்தியை விட\nஎங்கள் அயோத்திக்குப்பம், பட்டினப்பாக்கம் மீனவர் குப்பத்துப் பிள்ளைகள்\nவிளையாடும் பந்து என்ன நகரின் அழகுக்கு ஆபத்தா\nபணக்கார கும்பலுக்கு கடற்கரையை பட்டா போட்டது பத்தாதா\nகோல்டன் பீச் என்ன வி.ஜி.பி. பெத்து எடுத்ததா\nகிழக்கு கடற்கரை ரிசார்டுகள்… கேவலமான நடத்தைகளுக்கு\nநீங்கள் கடல் கொண்ட ’கொள்ளை அழகு’ போதாதா\nமூச்சடக்கி முத்தெடுத்து சத்தான மீனெடுத்து சகலருக்கும் கொடுத்து\nகடல் சீற்றம், சூறாவளி, சுனாமியில் உறவுகளை பலிகொடுத்து\nமீண்டும் கடல்காக்கும் மீனவருக்கே கடற்கரையில் முழு உரிமை உண்டு\nவிளையாடத்தடை என்பது வெறும் சாக்கு… படிப்படியாய்\nஉழைக்கும் மக்கள், மீனவரின் பாரம்பரிய உரிமையை அழிப்பதே அரசின் உள்நோக்கு\n’’பாருங்கள்.. பலகோடியில் அழகுபடுத்தி பசும்புற்களை\nஅதில் பந்து விழுந்தால் வீணாகாதா’’ எனப் பசப்புகிற அரசுதான்\nபன்னாட்டு தண்ணீர் கம்பெனிகளையும், கார் கம்பெனிகளையும் இறக்கிவிட்டு\nகடற்கரையின் செயற்கைப் புல்லுக்கு இரக்கப்படுகிறதாம்..\nஅரசாங்கப் பொய்களின் அழுத்தம் தாங்காமல் காறித்துப்புது கடல்\nகட்டுமரங்களை உடைத்து, கண்ட துண்டமாய் வலைகளை அறுத்து\nஇறால்களை கொள்ளையடித்து, மீனவர் கையும் காலையும் உடைத்து\nநட்டநடுக் கடலில் சுட்டுத் தள்ளுது சிங்களக் கடற்படை\nகட்டுமரங்களை நகர்த்தச் சொல்லி, ���ாயும் வலைகளை அகற்றச் சொல்லி\nமீனவப் பிள்ளைகள் விளையாட்டை நிறுத்தச் சொல்லி\nகரையில் நெட்டித் தள்ளுது அரசின் கொலைப்படை \nஉழைக்கும் மக்களை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால்\nஇலக்கியமெங்கும் நெய்தல் நிலத்தின் கருப்பொருளும், உரிப்பொருளும்\nபரதவர் வாழ்வின் பரம்பரை அழகை, உரிமையைச் சொல்லும்\nதிமிறும் கடலை இரைக்க வைத்து\nஉப்புக் காற்றை உலர வைத்து\nதப்பும் மீன்களை தசைகளில் வளைத்து\nகளைத்த சூரியனைப் பின்னுக்குத் தள்ளி\nஅது வலைகளில் பின்னிய கவிதைகள்\nமீண்டும் மீண்டும் விழிகளை ஆழம்பார்த்து\nசளைக்காமல் வந்து வந்து கேட்கும்\nசுண்டல் விற்கும் பையனின் சுறுசுறுப்பின் அழகைப் பார்த்து\nகணப்பொழுதில் பத்து இருபது பலூன்களை ஊதி\nதிரையில் பொருத்தும் பெண் உழைப்பாளியின்\nபெரும்மூச்சின் வேகம்பார்த்து வியந்து விசிலடிக்கும் கடல்காற்று\nஅருமைக் குழந்தைகள் குலுங்கிச் சிரிக்க\nஅலையோடு விளையாடி மக்கள் அங்குமிங்கும் ஓட\nயார்மீதும் மோதாமல் அந்த உழைப்பாளிச் சிறுவன்\nகுதிரையைச் செலுத்தும் அழகின் லாவகம் பார்த்து\nவறுகடலை சட்டியை ஒரு தட்டுதட்டி\nகடலைவண்டிக்காரர் எழுப்பும் கடற்கரை ஓசை..\nஈரமணலோரம் கடலின் இரைச்சலைத் தாண்டி\nநம் இதயத்தை இசைக்கும் புல்லாங்குழல் வியாபாரியின் இசை..\nஇன்னும் எத்தனையோ.. உழைப்பின் ஓசைகளால்\nமெல்ல மெல்ல உழைப்பாளர் ஓசைகளையும்\nஉழைக்கும் மீனவர் உரிமைகளையும் ஒழித்துக் கட்டிவிட்டு\nஅங்கே உலகமயத்தின் ’கண்ணைப் பறிக்கும் அழகை’\nஉள்ளுக்குள் உழைக்கும் வர்க்கத்துக்குத் தடை\nமெரினா கடற்கரை ’’உருவாக்கிய வர்க்கத்திற்கா\nஇது விளையாட்டு விசயமல்ல.. விட்டுவிடாதே\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\n2011: அல்கைதா ஆதரவுடன் உலக்கோப்பை கிரிக்கெட் \nபாக் தீவிரவாதம்: எழவு வீட்டில் கிரிக்கெட் கவலை \nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nஅருமையான கவிதை.. தோழருக்கு நன்றி\nஅருமையான கவிதை. இது போன்ற கவிதைகளைத்தான் தோழரிடத்திலிருந்து எதிர்பார்கிறோம். குறிப்பாக கவிதை முடியுமிடங்களில் கடற்கரையின் யதார்த்த காட்சிப்படிமங்களை உழைப்பின் பெருமிதத்தோடு பெறுத்தி எழுதியிருப்பது வெகு சிறப்பு. தமிழையும் சுவைத்து அரசியலையும் உணர்ந்து உணர��ச்சிகளும் தூண்டி….வாழ்த்துக்கள் தோழரே\nகிரிக்கட்டை பார்ப்பனிய விளையாட்டாய் கருதும் தோழர் அதற்க்கு வக்காலத்து வாங்குவது ஏன்.அதே கடற்கரை மணலில் வீர விளையாட்டாம் கபடி விளையாட அறிவுறுத்தலாமே.\nஇப்படிக்கு பந்தால் அடி வாங்கிய பொதுசனம்\nஇன்று கிரிக்கெட் விளையாடும் சிறுவர்களையும், இளைஞர்களையும் விரட்டுகிறார்கள். நாளை மொத்தமாக கார்பரேட் கம்பெனிகளுக்கோ அல்லது அரசே சுவரெழுப்பி கட்டணம் வசூலிக்கலாம். கிரிக்கெட்டா கபடியா என்பது பிரச்சனை அல்ல. அதற்கு இடம் கொடுக்காமல், மெரினாவை நம்மிடம் இருந்து பறிப்பதை தடுக்க வேண்டும் என்பதல்லவா கவிதை கோரிக்கை.\nசென்னையில் நல்ல காற்று வாங்க, குறைந்த செலவில் சுற்றி பார்க்க, குழந்தைகள் ஜாலியாக விளையாடுவதற்கு மெரினாவை தவிர வேறு ஒன்றும் இல்லை. அதனால்தான் தினந்தோறும் ஆயிரகணக்கில் அங்கு மக்கள் அலைமோதுகிறார்கள். விடுமுறை நாட்களில் லட்சத்தையும் தொடுகிறது.\nமெரினா பொது மக்களுடையது. அங்கு விளையாடுவது என்பது மக்களின் உரிமை.\nமெரினாவில் கிரிக்கெட் விளையாட தடை போட்டிருப்பது தெரியாதா\nமெரினாவில் கிரிக்கெட் விளையாட தடை போட்டிருப்பது தெரியாதா தடை போட என்ன காரணம்\nகொழுப்பர்கள் நடை போடலாம். மீனவ பிள்ளைகள் விளையாட கூடாதா\nமெரினாவில் மொத்தமாய் விளையாட்டுக்கே தடை இல்லை. கிரிக்கட் விளையாடத்தான் தடை. பிள்ளைகள் கால்பந்து, கைபந்து, கபடி இப்படி எதையாவது விளையாடலாமே. எதற்காக, நடுத்தர வர்க்க பொதுமக்களுக்காக – ‘அவர்களின் மீது எந்த கிரிக்கெட் பந்து அடியும் விழக்கூடாது’ என்ற ஒரு நல்லெண்ணத்தில் கொண்டு வரப்பட்ட சட்டமாகவே தெரிகிறது. மற்ற பந்துகளில் அடிபடுவதை விட கிரிக்கெட் பந்தில் அடிபடுவது பயங்கரமானது. கிரிக்கெட் பந்தில் ஒருமுறையேனும் அடி வாங்கியது உண்டா\nஇப்போது கிரிக்கெட் தடை செய்யப்பட்டுள்ளது. நீங்கள் சொல்வது போல் அடுத்த விளையாட்டுகளும் தடை செய்யப்படுவதற்குள் போராடி நமது உரிமையை நிலைநாட்டுவது தானே சாலச் சிறந்தது.\n>> கிரிக்கெட் பந்தில் அடிபடுவது பயங்கரமானது. கிரிக்கெட் பந்தில் ஒருமுறையேனும் அடி வாங்கியது உண்டா\n அங்கே டென்னிஸ் பந்தில் தான் கிரிக்கெட் விளையாடுகின்றனர். மணலில் டென்னிஸ் பந்து தான் ஓரளவுக்கு எழும்பும்.\n கிரிக்கட்டை மட்டும் தடை செய்த அரசுக்கு எதிராய் எழுதுகிறேன் பேர்வழி என்று எல்லா விளையாட்டுக்கும் தடை என்பது போன்று ஒரு போலி பிம்பத்தை ஏற்படுத்தவில்லையா இந்த பதிவு\nநீங்கள்தான் குப்புறவும் விழ மாட்டீர்கள், விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாது. சரி, சரி, டென்னிஸ் பந்தில், 80 km/hr வேகத்தில், அடி பட்டால் ‘மயிலிறகால் தடவினமாதிரி’ இருக்கும் என்றால் அதையும் நம்புவோம். வேறவழி நாம் வினவு தளத்தில் அல்லவா இருக்கிறோம்\nஇப்படிக்கு கிரிக்கெட் பந்தால் அடி வாங்கிய இன்னொரு பொதுசனம்\nஇத்தனை நாள் மெரினாவில் கிரிக்கெட் தடை செய்யாமல், இப்பொழுது தடை செய்வதன் நோக்கம் என்ன\nமெரினாவை 18 கோடி செலவில் புல்தரை, அலங்கார விளக்குகள், வாக்கிங் நடைபாதை என்று அழகுபடுத்துகிறார்களாம். மேலும் வாக்கிங் செய்வோருக்கு விளையாடுவது தடையாக உள்ளதாம். இது மேயரின் ஒப்புதல் வாக்குமூலம்.\nஅதிகம் சிறார்கள் கிரிக்கெட் விளையாடியதால் கிரிக்கெட் தடை செய்யப்பட்டுள்ளது. அதிக அளவில் வேறு விளையாட்டு விளயாடியிருந்தால் என்ன செய்திருப்பார்கள். அந்த விளையாட்டும் தடை செய்யப்பட்டிருக்கும்.\nகடற்கரையே மீனவர்களுக்கு சொந்தமானது. முன்பு குடிசைகள் அப்புறப்படுத்தப்பட்டன. இப்பொழுது அழகு என்ற பெயரில் மீனவப் பிள்ளைகளின் விளையாட்டு உரிமை பறிக்கப்படுகிறது.\n//மெரினாவில் மொத்தமாய் விளையாட்டுக்கே தடை இல்லை. கிரிக்கட் விளையாடத்தான் தடை. பிள்ளைகள் கால்பந்து, கைபந்து, கபடி இப்படி எதையாவது விளையாடலாமே. எதற்காக, நடுத்தர வர்க்க பொதுமக்களுக்காக – ‘அவர்களின் மீது எந்த கிரிக்கெட் பந்து அடியும் விழக்கூடாது’ என்ற ஒரு நல்லெண்ணத்தில் கொண்டு வரப்பட்ட சட்டமாகவே தெரிகிறது. மற்ற பந்துகளில் அடிபடுவதை விட கிரிக்கெட் பந்தில் அடிபடுவது பயங்கரமானது. கிரிக்கெட் பந்தில் ஒருமுறையேனும் அடி வாங்கியது உண்டா\nநேற்று தொலைக்காட்சியில் கபடி விளையாடியவர்கள், கைப்பந்து விளையாடியவர்களிடமிருந்து வலையை பிடுங்கி போலீசு வீசியெறிந்ததை காட்டினார்கள்.\nகடலோர மேலாண்மை திட்டம் என்ற பெயரில் கடற்கரையோரங்களை பன்னாட்டு மீன் பிடி கம்பெனிகளுக்கு கூறு போட்டு விற்பதுதான் அரசின் திட்டம். இதற்கான திட்ட முன்வரைவு ஏற்கெனவே அரசின் வசம் இருக்கிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் கிரிக்கெட் விளையாட தடை என்பதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. மெரீனா முதல் திருவான்மியூர் வரை பறக்கும் சாலை அமைக்கும் திட்டம் ஒன்றை தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. அது வந்தால் இடைப்பட்டப் பகுதியில் இருக்கும் மீனவ குப்பங்களும், சிறு வியாபாரிகளும், வீடுகளும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்படும். இதற்கான வெள்ளோட்டமாகத்தான் கிரிக்கெட் விளையாடத் தடை போட்டுள்ளார்களா என்ற கோணத்திலும் இதை பார்க்க வேண்டியிருக்கிறது.\n////அதன் ஒரு பகுதியாகத்தான் கிரிக்கெட் விளையாட தடை என்பதைப் பார்க்க வேண்டியிருக்கிறது.////\nதாங்கள் என் அப்படி பார்க்கிறீர்கள் மெரினாவில் கிரிக்கட் தவிர மற்ற விளையாட்டுக்கள் விளையாடப்பட்டதே – படுவதே இல்லையா மெரினாவில் கிரிக்கட் தவிர மற்ற விளையாட்டுக்கள் விளையாடப்பட்டதே – படுவதே இல்லையா ‘ஏன் அவற்றை தடை செய்யாமல் கிரிக்கட்டுக்கு மட்டும் தடை’ என்று சிந்தித்தால் என்ன\nகிரிக்கெட்டுக்கும் மற்ற பல விளையாட்டுக்கும் ஒரு பெருத்த வித்தியாசம் உள்ளது. மற்ற விளையாட்டுகளில் பந்தை மைதானத்துக்குள் தக்கவைத்து விளையாடுவதே இலக்கு. ஆனால், கிரிக்கெட்டில் அதை மைதானத்தை தாண்டி விரட்ட வேண்டும் என்பதே இலக்கு. அப்படி, அசுரத்தனமான வேகத்தில் அடிக்கப்பட்ட- பறந்து வரும் பந்துக்கு பெரியவர்,சிறியவர், கர்ப்பிணிகள்,ஊனமுற்றோர், முதியோர்,கைக்குழந்தை, சுண்டல்வண்டி,டீ-காபி வண்டி, மின்விளக்கு,இருசக்கர வாகனம், கார்,பஸ் என்று எந்த ‘கண்ணு மண்ணும்’ தெரியாது, என்பதனால்தான்.\nகில்லி(கிட்டிப்புள்), குண்டெறிதல், ஈட்டிஎறிதல், வட்டெறிதல்….இவற்றையும் இவை போன்றவற்றையும் யாராவது விளையாடினால் அவையும் தடை பட்டியலில் சேர்க்கப்படவேண்டும்.\n// இன்று கிரிக்கெட் விளையாடும் சிறுவர்களையும், இளைஞர்களையும் விரட்டுகிறார்கள். நாளை மொத்தமாக கார்பரேட் கம்பெனிகளுக்கோ அல்லது அரசே சுவரெழுப்பி கட்டணம் வசூலிக்கலாம். கிரிக்கெட்டா கபடியா என்பது பிரச்சனை அல்ல. அதற்கு இடம் கொடுக்காமல், மெரினாவை நம்மிடம் இருந்து பறிப்பதை தடுக்க வேண்டும் என்பதல்லவா கவிதை கோரிக்கை.\nசென்னையில் நல்ல காற்று வாங்க, குறைந்த செலவில் சுற்றி பார்க்க, குழந்தைகள் ஜாலியாக விளையாடுவதற்கு மெரினாவை தவிர வேறு ஒன்றும் இல்லை. அதனால்தான் தினந்தோறும் ஆயிரகணக்கில் அங்கு மக்கள் அலைமோதுகிறார்கள். விடு���ுறை நாட்களில் லட்சத்தையும் தொடுகிறது.\nமெரினா பொது மக்களுடையது. அங்கு விளையாடுவது என்பது மக்களின் உரிமை.//\nஇதைப் படித்தால் சிரிப்புதான் வருகிறது. கம்யுனிசவாதிகள் தங்களை இவ்வளவு தரக்குறைவாக கீழ்த்தரமாக சிந்திச்சு போகதா ஊருக்கு வழி தேடக்கூடாது.\nநீங்கள் சொல்வது போல் மெரீனாவை கார்பரேட் கம்பெனிகளிடம் அரசு கொடுத்தால் அதை நம்மால் கேள்வி கேட்கமுடியும் போரடி மீட்கமுடியும் இது ஜனநாயக நாடு பொது மக்கள் நினைத்தால் எதை வேண்டுமானாலும் தடுக்க முடியும் இது ஒன்றும் சீனா கிடையாது பெய்ஜிங்கில் நடந்ததைப் போன்று இங்கு ஒன்று நடக்காது.\nமீண்டும் சொல்கிறேன் இது ஜனநாயக நாடு சீனாவைப் போன்று சர்வதிகார நாடல்ல …\nநீங்கள் சொல்வதைப் போன்று அப்படி ஒன்றும் கனவிலும் நடைபெறாது. நீங்கள் கவலைப் படவேண்டாம்.\nகம்யுனிஸவாதிகளின் மீது எனக்கு நல்ல அபிப்ராயம் உண்டு ஆனால் இதை போன்று கீழ்த்தரமாக சிந்திப்பதை விட்டு விட்டு பயனுள்ள வகையில் சிந்தித்தால் நன்றாக இருக்கும் .\n// மெரினா பொது மக்களுடையது. அங்கு விளையாடுவது என்பது மக்களின் உரிமை. //\nமெரீனா எல்லாருக்கும் பொதுவானது அதில் குப்பத்து பசங்க குறைந்த சதவிகிதமே விளையாடுகிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா.\nநீங்கள் நடந்து செல்லும் போது சரி விடுங்கள் குப்பது ஆட்கள் கடலில் மீன்பிடித்துவிட்டு மெரினாவில் ஓய்வெடுக்க வருகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் அவர்களின் மண்டையில் கிரிக்கெட் பந்து பட்டு மண்டை உடைகிறது என்று வைத்து கொள்வோம் அப்பொழு என்ன செய்வது\nஎல்லோருடைய மண்டையை உடைக்கலாம் என்கிறீர்களா\nஉங்களுடைய குப்பத்து ஆட்கள் ஓய்வெடுக்க வேண்டாமா அவர்களின் சிறு மழலைகள் விளையாட வேண்டாமா \nஇதே மெரீனாக் கடற்கரை 1985க்கு முன்னாடி முழுக்க மீனவர்களுக்கு சொந்தமாக இருந்தது. அது பல நூற்றாண்டுகளாக மீனவர்கள் வலை காயப்போடும் இடமாகவும் சிறு வள்ளங்களை நிறுத்தி வைக்கும் இடமாகவும் இருந்தது. இக்கடற்கரையிலிருந்து அழகு கெடுகிறது எனச் சொல்லி மீனவர்களை அப்புறப்படுத்தச் சொன்னவர் ‘மீனவ நண்பன்’ எம் ஜி ஆர். முடியாது..இது எம் சொந்த பூமி எனப் போராடினார்கள் மீனவர்கள். தேவாரம் எனும் ஏவல் நாயை ஏவிவிட்டு 19 மீனவர்களின் உயிரைத் துப்பாக்கிச்சனியனால் பறித்தெடுத்துத்தான் மெரீனாவை அழகு��டுத்தினார் ‘மீனவ நண்பன்’. இப்போது மெரீனாவை வணிகமயமாக்கும் திட்டத்துடன் 55 கோடிரூபாயை உலகவங்கி அரசுக்குக் கொடுத்து அழகுபடுத்தச்சொல்கிறது. இனி அடுத்த திட்டம், அங்கிருக்கும் சிறுவியாபாரத்துக்குத் தடைபோட்டு, நுழைவுக்கட்டணம் வசூலித்து தீம்பார்க்குகள் போன்று அமைத்து அனைத்தையும் காசாக மாற்றப்போகிறது அரசு. உலகவங்கியின் கைக்கூலி அரசுக்கு இடைஞ்சலாக கிரிக்கெட் ஆடுபவர்கள் தெரிகின்றனர்.. இந்த இடைஞ்சலைப் போராக மாற்றாவிட்டால், இருக்கும் உரிமையும் பறிபோய்விடும்..அன்று மீனவநண்பன் 19பேர்களின் உயிரைக் குடித்துவிட்டு அதே மரீனாவில் கல்லறையில் படுத்துக்கொண்டான். 19 பேர்களின் துயர்துடைப்பதாகக் கூறிக்கொண்டு அதே ஏகாதிபத்திய என்.ஜி.ஓ. ரோட்டரி கிளப், குப்பத்து சனங்களில் பாதிப்பேரை விலைக்கு வாங்கி கடற்கரைசாலைக்கு அந்தப் பக்கத்துக்கு துரத்தி ‘ரோட்டரி நகர்’களை உருவாக்கியது…இது ஏதோ..கிரிக்கெட் பந்தால் அடிபட்டுவிடுவார்களே எனும் அக்கறை அல்ல…நீண்டகால சதித்திட்டத்தின் ஒரு பகுதி..நாகராசு\n//நீங்கள் சொல்வது போல் மெரீனாவை கார்பரேட் கம்பெனிகளிடம் அரசு கொடுத்தால் அதை நம்மால் கேள்வி கேட்கமுடியும் போரடி மீட்கமுடியும் இது ஜனநாயக நாடு பொது மக்கள் நினைத்தால் எதை வேண்டுமானாலும் தடுக்க முடியும் இது ஒன்றும் சீனா கிடையாது பெய்ஜிங்கில் நடந்ததைப் போன்று இங்கு ஒன்று நடக்காது.//\nவாங்க சார்… வாங்க.. உங்களத்தான் நெம்ப நாளா நாங்க எதிர்பார்த்திட்டிருந்தோம்..\nஇதே ஜனநாயக நாட்டில் தான் மேதாபட்கர் என்கிற அம்மாள் பல ஆண்டுகளாக நர்மதை நதியைக் காக்க போராடி சடைஞ்சு போயி அலையிராங்க.. உங்களத்தான் அவங்க தேடிகிட்டு இருக்காங்க.. போயி இதே வார்த்தைய அப்படியே அவங்களுக்கும் சொல்லுங்க..\nசரி விடுங்க.. இப்ப கரண்ட் மேட்டருக்கு வாங்க\nஒரிஸ்ஸாவில் கோண்டு இன மக்கள் தெய்வமாய் கும்பிட்டு வணங்கி வரும் மலைகளையெல்லாம் வெளிநாட்டுக்கம்பெனிக்கு வித்துப்புட்டாங்க..\nஅந்த மலைகளில் இருக்கும் பாக்ஸைட்டின் மதிப்பு மட்டுமே 4 ட்ரில்லியன் டாலர்களாம்; நம்ம மொத்த உள்நாட்டு மதிப்பைவிட இரண்டு மடங்கு அதிகமாம் .. மேலும் 28 வகையான அரியவகை தாதுக்கள் அங்கே கிடைக்குதாம் அந்த மாநிலத்தில் இருக்கும் பெரும்பாலான மலைகளை வித்துட்டாய்ங்க இந்த மலைவிழுங்���ி மகாதேவ ஆட்சியாளர்கள்..\nஇந்த கொள்ளையை எதிர்க்கும் ஆதிவாசிகளை மாவோயிஸ்டுகள் என்று முத்திரை குத்தி கொன்றுகுவிக்கிறது அரசு… நீங்க தான் கொஞ்சம் வந்து கோண்டு இன மக்களின் தெய்வத்தை பன்னாட்டுக் கம்பெனிகளிடம் இருந்து மீட்டுக் கொடுங்களேன் – உங்க ஜனநாயக முறையில் போராடி\nயோவ்… நீயெல்லாம் பேப்பரே படிக்க மாட்டியாய்யா நாட்ல விவசாய நிலம், ஆறு, குளம், மலைன்னு இருக்கறதெல்லாத்தையும் சல்லிசா வந்த விலைக்கு வித்துகிட்டிருக்கு கவுர்மெண்டு… பாரதமாதாவுக்கு மாமா வேலை பாக்கறதுக்குன்னே ஒரு அரசாங்கம் நாட்ல விவசாய நிலம், ஆறு, குளம், மலைன்னு இருக்கறதெல்லாத்தையும் சல்லிசா வந்த விலைக்கு வித்துகிட்டிருக்கு கவுர்மெண்டு… பாரதமாதாவுக்கு மாமா வேலை பாக்கறதுக்குன்னே ஒரு அரசாங்கம் எதிர்த்துக் கேட்கறவனை வாயிலையே போட்டு கொல்றான்.. இவரு பெரிய நன்னூல் மாதிரி வந்துட்டாரு அறிவு சொல்ல..\nஜனநாயக முறையில் மனித உரிமைகள் மீறப்படுவதை அம்பலப்படுத்திய பினாயக் சென்னை(இவர் ஒரு டாக்டர் பிறகு மனித உரிமையாளராக செயல்பட்டார்) விசாரணையின்றி ஒரு வருடம் கடுங்காவல் தண்டனையில் வதத்தைதது அரசும், நீதிமன்றமும், போலீசும்.\nமெரினா நீண்ட நாட்களாகவே பன்னாட்டு நிதிமூலதனத்தின் வேட்டை இலக்காக இருந்து வந்துள்ளது. மலேசியாவுடன் மெரினாவை விபச்சார-கேளிக்கை விடுதியாக்கும் ஒப்பந்தம் சில வருடம் முன்பு கைசாத்திடப்பட்டது.\nசென்னை வளர்ச்சித் திட்டம் என்று தரகு முதலாளிகள் சங்கம் போட்டுக் கொடுத்துள்ள திட்டத்தின்படி சென்னையில் யார் யார் வசிக்கலாம் என்று கொஞ்சம் கொஞ்சமாக் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதிதான் ஒரு பக்கம் ஆக்கிரமிப்பு அகற்றல் என்ற பெயரில் நூறு வருடங்களாக கடை வைத்திருப்பவர்களையும், சேரி-குடிசை வாழ் மக்களையும், எளிய ஜனங்களையும் அவர்களின் வீடுகளையும் துடைத்து எறிந்து வருவதும், மெரினாவில் விளையாடக் கூடாது என்ற தடையும்(கிரிக்கெட்டு மட்டுமல்ல, எல்லா விளையாட்டையுமே போலீசு தடுத்து வருகிறது)\nஇங்கே கவிதையின் கருத்தை எதிர்த்து பின்னூட்டம் இடும் பலருக்கு ஒரு டீக்கடையில் வேலை செய்யும் சிறுவனை விடவும் சமூக அறிவு குறைவாக உள்ளது. என்னவென்று இவர்களுடன் விவாதிப்பது.\nகிரிக்கெட் விளையாடுற பசங்கள திபு திபுன்னு துப்பா���்கியோட ஆயுதப்படை போலிசு விரட்டுது. அதுக்கு சப்ப கட்டு கட்டுறீங்களே வெக்கமா இல்ல..\nஅமெரிக்க அணுஆயுதக் கப்பல் சென்னை துறைமூகத்தில் நங்கூரம் இட்டது – 2 ஆண்டுகளுக்கு முன். அமெரிக்க வீரர்கள் சர்வசாதாரணமாகக் கேள்விமுறை ஏதும் இன்றி சென்னையில் சந்து பொந்துகளில் சுற்றிவந்தார்கள். அவர்களின் பாதுகாப்பை கியூ பிராஞ்சும், மப்டியில் வலம் வந்த எல் அண்ட் ஓ (அதாங்க..சட்டம் ஒழுங்கு) கவனித்துக் கொண்டது..அரசு அதிகாரிகள், அமெரிக்க வீரர்களின் காமவெறி தணிக்க கோடம்பாக்கத்தின் துணைநடிகைகளையும் மூன்னாள் கதாநாயகிகளையும் (அமெரிக்கப் படையின் ரேங்குக்கு ஏற்றாற்போல) கூட்டிக்கொடுத்து லீ மெரிடியனிலும் தாஜ், சவேராவிலும் ஏற்பாடு செய்தார்கள். அவர்களின் கிருஷ்ணாலீலைகளுக்கு பாதுகாப்புக் கொடுத்தது நம்ம காக்கிப்படைதான்.. அதே மாமாப்படைதான் நம்மக்கள் கிரிக்கெட் ஆடினால் மண்டையைப் பிளக்க ஓடிவருகிறது..பிக் பாக்கெட் அடிக்கிறது..இந்தக் கொடுமையில் இவர்களை ‘காவலர் நம் நண்பர்’ என்று அழைக்கணுமாம்..தூ..மானக்கேடு..இன்னமும் சகித்துக் கொண்டிருக்கிறோமே..அதற்கும் ஒரு தூ..\nதோழர் துரை சண்முகத்திற்கு, சக்கரை நோய் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் வந்து விடுகிறது. எனவே இந்த இரண்டு வார்த்தைகளை தவிர்த்திருக்காலம் என்பது எனது கருத்து. மற்றபடி அனைத்தும் உண்மையே. நமக்கு கிரிகெட் உடன்பாடு இல்லையென்றாலும் இந்த போராட்டம் என்பது நமக்குள்ள உரிமையை நிலைநாட்டுவதாக உள்ளது என்பதால் இதனை கண்டிப்பாக ஆதரித்தே ஆக வேண்டும்.\nஉண்மையில் இந்த அழகுபடுத்தும் திட்டம் பட்டினப்பாக்கம் வரை உள்ளது. மலேசிய நிறுவனமொன்று இப்பகுதியை கேளிக்கை பூங்காவாக மாற்ற வரைவு திட்டத்தை அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அதனால்தான் பட்டினபாக்கம் அரசு குடியிருப்புகள் செப்பனிடாமல் இடிப்பதற்கு உத்தேசித்துள்ளனர் அதன் நிலையை காட்டி. அப்போது கண்டிபாக அங்குள்ள மீனவர்களும் அப்புறபடுத்தபடுவார்கள். அதன் முன்னோட்டமே இது\nஆயிரகணக்கான மக்கள் வந்து போகிறார்கள். அவர்கள் மீது பட்டு மண்டை உடையும் என்கிறார்கள். சரி. உங்க மனித நேயம் புரியுது\nஅரசு உங்க மனித நேய மூகமூடியோடு உள்ள நஞ்சு வச்சில்ல சட்டம் போடுது அதைப் பத்தி தான் பதிவும், ஆதரவு பின்னூட்டங்களும். அதைப் பத்தி ���திர் பின்னூட்டங்கள் இடுகிற உங்க கருத்து என்ன\nகிரிகெட் விளையாடுவதால் மண்டை உடையும் உடையாது என்பது இங்கு விவாத பொருள் அல்ல. மெரினா அழகை ரசிப்பதாக இருந்தால் இன்றே இப்பொழுதே சென்று ரசியுங்கள். பள்ளிக்கு விளையாட்டு மைதானம் இன்றியமையாதது அப்படித்தானே ஒருகாலத்தில் இருந்தது. நிறைய பள்ளிக்கூடங்கள் மைதானம் என்றால் என்னவென்று தெரியாமல் கிடக்கின்றன. உழைப்பு மட்டும்தான் சுரண்டபடுவதாக எண்ணுகிறோம். சின்ன சின்ன இளைப்பாறும் இடங்களும் அதில் தப்பவில்லை என்பதை எப்பொழுதுதான் உணரபோகிறோமோ தெரியவில்லை. பிரச்சினை என்னவென்று தெரிகிறது, பிரச்சினை வடிவம் தெரிகிறது. வருங்கால தலைமுறைகள் விடியலுக்காக என்ன செய்யபோறோம் என்ற கேள்வியோடு விவாதங்களை செய்யலாமே. மெரினா கடற்கரை மட்டுமல்ல தமிழக கடற்கரைகளை கைப்பற்றி கொள்வதற்கு பணக்களுகுகள் வட்டமடித்துக்கொண்டு இருக்கின்றன. பண முதலைகள் சுற்றவர மதில்களை கட்டி பெண்களை வைத்து சொகுசு பார்களை அமைத்த பின் எட்டி பார்க்கிற பொருளாகத்தான் கடற்கரை இருக்கும். அப்பொழுது கவலைபட்டு மலரும் நினைவுகளாக மனதில் வைத்துகொண்டிருக்கப் போகிறோமா\nகவிதையில் சில இடங்கள் உடன்பாடு இல்லாத ஒன்றாகப் படுகிறது.\nசர்க்கரை நோய் அதிகமாக ஏழைகளையும் நடுத்தரவர்க்கத்தையும்தானே தாக்குகிறது. பின் எதற்காக அதற்கு நடைப்பயிற்சி செய்பவர்களைச் சாடுகின்றீர்கள்…\nமெரினாவில் கிரிக்கெட் விளையாடுபவர்களில் பலரும் பணக்கார வீட்டு பையன்கள் எனத் தெரிய வந்தால் என்ன செய்வது…\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2019/dec/16/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3307340.amp", "date_download": "2020-09-20T03:38:10Z", "digest": "sha1:ELIJWCNFIIVCKPQITYKYTARYISYUDBKF", "length": 2427, "nlines": 33, "source_domain": "m.dinamani.com", "title": "மேட்டூா் அணை நீா்மட்டம் | Dinamani", "raw_content": "\nகாலை 8 மணி நிலவரம்...\nநீா்வரத்து- 4443 கன அடி.\nநீா்வெளியேற்றம்- 4,600 கன அடி.\nநீா் இருப்பு- 93.47 டி.எம்.சி.\nமன அழுத்தம் நீங்க காவலா்களுக்கு யோகா பயிற்சி\nகொங்கணாபுரத்தில்ரூ. 35 லட்சத்துக்கு பருத்தி விற்பனை\nதிமுகவில் புதிதாக 1.50 லட்சம் உறுப்பினா்கள் சோ்க்க ஏற்பாடு\nஅடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து பெண் தற்கொலை\nமேட்டூா் அணைக்கு நீா்வரத்து 12,079 கன அடியாகச் சரிவு\nகரோனாவால் தொழிலாளி உயிரிழப்பு: குடும்பத்துக்கு வேலை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்\nபெருமாள் கோயில்களில் பக்தா்கள் தரிசனம்\nமேட்டூா் அணை கிழக்குக்கரை கால்வாயை கடக்க பாலம் அமைத்துத் தர கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/sep/04/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-3227262.amp", "date_download": "2020-09-20T04:01:40Z", "digest": "sha1:2UFPA2GNAYAH64TCBTTL62ZGRG7OGGKR", "length": 3563, "nlines": 29, "source_domain": "m.dinamani.com", "title": "மகளிர் கல்லூரியில் சணல் பை தயாரிக்கும் பயிற்சி | Dinamani", "raw_content": "\nமகளிர் கல்லூரியில் சணல் பை தயாரிக்கும் பயிற்சி\nசிவகாசி எஸ்.எப்.ஆர்.மகளிர் கல்லூரியில் கிராம புத்துணர்வு இயக்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை சணல் தயாரிப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்கு முதல்வர் த.பழனீஸ்வரி தலைமை வகித்து பயிற்சியை தொடங்கி வைத்தார். பயிற்சியாளர் எஸ்.சிவசக்தி, சணல் பை தயாரிக்கும் முறை குறித்து பயிற்சி அளித்தார். இதில் திருத்தங்கல் மகளிர் சுயஉதவிக்குழு வினர் கலந்து கொண்டனர்.\nஅனுமதியின்றி கொண்டு செல்லப்பட்டபட்டாசு திரிகள் பறிமுதல்\nஸ்ரீவில்லிபுத்தூா் வடபத்ரசாயி பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nசிவகாசி அருகே பட்டாசு ஆலை வளாகத்தில் வெடிவிபத்து: தொழிலாளா்கள் தப்பினா்\nபுரட்டாசி முதல் சனி வார விழா: ஸ்ரீவில்லிபுத்தூா் திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள் கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம்\nவிருதுநகா், ஸ்ரீவில்லிபுத்தூரில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆா்ப்பாட்டம்\nசிவகாசி கோயிலில் ராஜகோபுரம் கட்ட ஆலோசனைக் கூட்டம்\nவிருதுநகா் ராமா் கோயிலில்பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்\nராஜபாளையம் அருகே பெண் வெட்டிக் கொலை: மருமகன் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/galleries/galleries-religion/2019/sep/04/golu-exhibition-at-poompuhar-chennai-handicrafts-store-12187.amp", "date_download": "2020-09-20T04:49:19Z", "digest": "sha1:4NCYZB5Y67DC6JEW3ERDWLVMAWEIL23C", "length": 2251, "nlines": 43, "source_domain": "m.dinamani.com", "title": "கொலு பொம்மைகள் விற்பனை கண்காட்சி | Dinamani", "raw_content": "\nகொலு பொம்மைகள் விற்பனை கண்காட்சி\nTags : கொலு பொம்மைகள் கண்காட்சி நவராத்திரி பண்டிகை\nதொன்மை வாய்ந்த வடபழனி முருகன் கோயில் திறப்பு - புகைப்படங்கள்\nதி.நகர் பெருமாள் கோயில் திறப்பு - புகைப்படங்கள்\nதிறப்புக்குத் தயாராகும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் - புகைப்படங்கள்\nசீரமைக்கப்படும் கோதண்டராமர் கோயில் குளம்\nவிநாயகர் சதுர்த்தி விழா - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nஸ்ரீ சௌந்தரேஸ்வரர் கோவில் - திருநாரையூர்\nமதுரை கள்ளழகர் சித்திரைப்பெருவிழா - படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Mumbai/andheri-west/sat-sahib-car-hire-service-private-limited/GDb3MniZ/", "date_download": "2020-09-20T04:34:36Z", "digest": "sha1:DDUX764VBLVYP2UCKHPCZXIBMX7M3QYD", "length": 6848, "nlines": 144, "source_domain": "www.asklaila.com", "title": "சேட் சாஹிப் கார் ஹர் சர்விஸ் பிரைவெட் லிமிடெட் in Crystal Shoppers Paradise, அந்தெரி வெஸ்ட், எம்.யூ.எம்.பி.எ.ஐ. | 1 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nசேட் சாஹிப் கார் ஹர் சர்விஸ் பிரைவெட் லிமிடெட்\n5.0 1 மதிப்பீடு , 0 கருத்து\n603, கிரிஸ்டல் பெரெடைஸ், ஔஃப்‌ வீரா தெசை ரோட், அந்தெரி வெஸ்ட், எம்.யூ.எம்.பி.எ.ஐ. - 400053, Maharashtra\nநியர் அரோமாஸ் ஆஃப் சைனா ரெஸ்டிராண்ட்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகோர்போரெட், லோகல், நேஷனல், பர்சனல், ஸ்டெட்\nகார் வாடகைக்கு சேட் சாஹிப் கார் ஹர் சர்விஸ் பிரைவெட் லிமிடெட் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nஆஸ்க் மி டுயர்ஸ் & டிரேவெல்ஸ்\nகார் வாடகைக்கு, அந்தெரி வெஸ்ட்‌\nசமர் டுயர்ஸ் & டிரேவெல்ஸ்\nகார் வாடகைக்கு, அந்தெரி வெஸ்ட்‌\nடிரெவல் டாக் வரில்ட் ஹோலிடெஸ்\nசுற்றுப்பயண வழிக்காட்டி, அந்தெரி வெஸ்ட்‌\nஏம் லீமௌஜீனெஸ் இந்தியா லிமிடெட்\nகார் வாடகைக்கு, அந்தெரி வெஸ்ட்‌\nபயண முகவர் - விமானங்கள், அந்தெரி வெஸ்ட்‌\nஎ.டி.ஜி. டுயர்ஸ் & டிரேவெல்ஸ் பிரைவெட் ல...\nசுற்றுப்பயண வழிக்���ாட்டி, அந்தெரி வெஸ்ட்‌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Delhi-NCR/south-extension-part-1/handkerchief-shop/", "date_download": "2020-09-20T05:10:12Z", "digest": "sha1:EZ3QORM2C4URXBQXLW2HPYLDPH42GMIC", "length": 12446, "nlines": 324, "source_domain": "www.asklaila.com", "title": "handkerchief shop உள்ள south extension part 1,Delhi-NCR - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nடிஃபென்ஸ் காலனி மார்கெட்‌, தில்லி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசாஊத்‌ இக்ச்‌டென்ஷன்‌ பார்ட்‌ 1, தில்லி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசாஊத்‌ இக்ச்‌டென்ஷன்‌ பார்ட்‌ 1, தில்லி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசாஊத்‌ இக்ச்‌டென்ஷன்‌ பார்ட்‌-1, தில்லி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nலாஜ்‌பத்‌ நகர்‌ பார்ட்‌ 2, தில்லி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nயூனைடெட் கலர்ஸ் ஆஃப் பெனெடன்\nசாஊத்‌ எக்ச்‌டென்ஷன்‌ பார்ட்‌ 1, திலிலி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசாஊத்‌ இக்ச்‌டென்ஷன்‌ பார்ட்‌ 1, தில்லி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசாஊத்‌ இக்ச்‌டென்ஷன்‌ பார்ட்‌ 1, தில்லி\nபார்க் ஏவென்யூ,ரெயமண்ட்ஸ், மென்ஸ், நோ\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசாஊத்‌ இக்ச்‌டென்ஷன்‌ பார்ட்‌ 1, தில்லி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசாஊத்‌ இக்ச்‌டென்ஷன்‌ பார்ட்‌ 1, தில்லி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nலாஜ்‌பத்‌ நகர்‌ பார்ட்‌ 2, தில்லி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசாஊத்‌ இக்ச்‌டென்ஷன்‌ பார்ட்‌ 2, தில்லி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசாஊத்‌ இக்ச்‌டென்ஷன்‌ பார்ட்‌ 2, தில்லி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகிரெடர்‌ கைலாஷ்‌ பார்ட்‌ 1, திலிலி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசாஊத்‌ இக்ச்‌டென்ஷன்‌ பார்ட்‌ 2, தில்லி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nலாஜ்‌பத்‌ நகர்‌ பார்ட்‌ 2, திலிலி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசுன்முன் ஸ்டோர்ஸ்‌ பிரைவெட் லிமிடெட்\nலாஜ்‌பத்‌ நகர்‌ பார்ட்‌ 2, தில்லி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nலாஜ்‌பத்‌ நகர்‌ 2, தில்லி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/tamil/247757/%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-09-20T04:42:20Z", "digest": "sha1:EANBYCVJUEDAA3PWDCWBTNUJL3PK5V63", "length": 5667, "nlines": 80, "source_domain": "www.hirunews.lk", "title": "உறவை வலுப்படுத்தும் வகையில் உடன்படிக்கை - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஉறவை வலுப்படுத்தும் வகையில் உடன்படிக்கை\nஇஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு ராச்சியத்திற்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில் உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.\nஇதற்கு இரண்டு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇதற்கமைய மேற்கு கரையின் சில பகுதிகளை இணைப்பதற்கான சர்ச்சைக்குரிய திட்டங்களை இடைநிறுத்துவதற்கு இஸ்ரேல் ஏற்றுக் கொண்டுள்ளது.\nவளைகுடா பகுதியிலுள்ள அரபு நாடுகளுடன் இஸ்ரேல் இதுவரையில் ஒப்பந்தங்களை கைச்சாத்திடவில்லை.\nஇந்தநிலையில் இருநாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வரலாற்று நிகழ்வு என வர்ணித்துள்ளார்\nஎவ்வாறாயினும் இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கை துரோக செயல் என பாலஸ்தீன ஜனாதிபதி மொஹமட் அப்பாஸ் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன் ஐக்கிய அரபு ராச்சியத்திலுள்ள பாலஸ்தீன தூதுவர் மீண்டும் நாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇந்த நிலையில் இஸ்ரேல் 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதன் பின்னர் ஐக்கிய அரபு ராச்சியம் உட்பட 3 நாடுகளுடன் மாத்திரமே சமாதான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகண்டியில் மண்ணுக்குள் புதையுண்ட 5 மாடி கட்டிடம்\nஇலங்கை வாழ் மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்திடம் இருந்து ஓர் விசேட அறிவிப்பு..\nஇலங்கையில் மீண்டும் கொரோனா பரவும் அபாயம்..\nகாவல்துறை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nவளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தி\nஅமெரிக்க உச்சநீதிமன்றதிற்கு புதிய நீதிபதியை தெரிவு செய்வதாக ட்ரம்ப் அறிவிப்பு\nஇந்தியா முழுவதும் தாக்குதல் நடத்த திட்டம்: அதிரடியாக கைது செய்யப்பட்ட ஒன்பது பேர்\nகடந்த 24 மணிநேரத்தில் இந்தோனேஷியாவில் பதிவான அதிகளவான கொரோனா தொற்றாளர்கள்..\nடிக் டொக் செயலியில் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதாக தகவல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankanvoice.com/2017/04/blog-post_44.html", "date_download": "2020-09-20T05:07:21Z", "digest": "sha1:BLEJADDJ3YIXO5IO7OQFRKWVWI4EV3VM", "length": 9774, "nlines": 60, "source_domain": "www.lankanvoice.com", "title": "இலங்கையின் முதலாவது “ஸ்மார்ட் பஸ் ஹோல்ட்” மக்கள் பாவனைக்கு - லங்கன்வொய்ஸ்.கொம்", "raw_content": "\nHome / Sports / இலங்கையின் முதலாவது “ஸ்மார்ட் பஸ் ஹோல்ட்” மக்கள் பாவனைக்கு\nஇலங்கையின் முதலாவது “ஸ்மார்ட் பஸ் ஹோல்ட்” மக்கள் பாவனைக்கு\nகொழும்பு டவுன் ஹால் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது “ஸ்மார்ட் பஸ் ஹோல்ட்” தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு அமைச்சர் ஹரீன் பெனாண்டோவினால் திறந்து வைக்கப்பட்டது.\nகுறித்த “ஸ்மார்ட் பஸ் ஹோல்ட்” மொபிடல் நிறுவனத்தின் பூர்ண அனுசரணையுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.\nஎந்த நேரமும், எந்தவிதமான உபகரணங்களையும் பாவித்து இணையத்துடன் தொடர்பை ஏற்படுத்தக் கூடிய Internet of Things எனும் எண்ணக்கருவுக்கு அமைய இது அமைக்கப்பெற்றுள்ளது.\nகையடக்கத் தொலைபேசிகளை சார்ஜ் செய்யும் வசதி, ATM வசதி, குடிநீர் போத்தல்கள் பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளிட்ட மேலும் பல வசதிகளுடன் இந்த நவீன பேரூந்து நிலையம் அமையப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஇக்கட்டான சூழ்நிலையில் காத்தான்குடி சம்மேளனத்தின் செயல்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும்.\nசிரேஷ்ட சட்டத்தரணி MIM.அஸ்வர் எமது நாட்டின் இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் நாம் எமது மார்க்க சம்மந்தப்பட்ட விடயமாக இருந்தாலும் சரி ஏனைய வி...\nஇரண்டு மாத மின்சார கட்டணங்களை எவ்வாறு கணக்கிடுவது என்பதை தெளிவுபடுத்திய சபை\nஇரண்டு மாதம் மின்சார அலகுகளை ஒன்றாக இணைத்து கணக்கிடும்போதும் அலகின் வரம்புகள் காரணமாக மின்சார கட்டணங்களை அதிகரிக்கக்கூடும் என மக்கள் மத்திய...\nகலாநிதி ஹிஸ்புல்லாவின் 30 வருட கால இலங்கை அரசியலில் அவரது பங்களிப்பை முஸ்லிம் சமூகம் மறந்துவிடலாகாது\nஅஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வப்றகாதுஹு.... ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. பிரச்சாரங்கள் சூடு பிடித்துவரும் இவ்வேளை ...\nபாராளுமன்ற தேர்தல் சம்மந்தமாக NFGG + SLMC தொடர் பேச்சு.... பொறியியலாளர்களான சிப்லி பாறூக், அப்துர் றஹ்மான் சந்திப்பு.\nநடைபெற இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் எதிர் ந���க்கி இருக்கின்ற பிரச்சினைகள், சவால்களை கவனமாக கையாளவும், கிடைக்கப் பெறுகின்ற ...\nஸஹ்ரான் ஹாஷிம் குழுவின் மகளிர் பிரிவுக்கு பயிற்சி வழங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வாடகை விடுதி சுற்றிவளைக்கப்பட்டு சோதனை\n(பழுலுல்லாஹ் பர்ஹான்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாஷிம் குழுவின் மகளிர் பிரிவுக்கு பயிற்சி வழங...\nஸஹ்றான் குழுவுக்கு உதவியவர் காத்தான்குடியில் கைது.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திர தாரியான சஹ்றானின் சகோதரனுக்கு மருத்துவ உதவி செய்த குற்றச்சாட்டில் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த...\nகாத்தான்குடி நகரசபை உறுப்பினர் ஜஹானியின் இடத்துக்கு அலிஅக்பர் நியமனம்\n(ஏ.எல்.டீன் பைரூஸ்) SLMC இன் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் ஜஹானியின் இடத்துக்கு பதிலாக புதிய உறுப்பினராக AL.அல...\nசஜித்தே பாதிப்புக் குறைந்த வேட்பாளராகத் தெரிகின்றார். அவரை ஆதரிப்பதே உசிதமானது.\nஒப்பீடும் நியாயங்களும் —————————— சட்ட முதுமாணி வை எல் எஸ் ஹமீட் 1)கடந்த ஆட்சியிலும் முஸ்லிம்கள் பல இனவாத நெருக்குதல்களுக்கு ஆளானா...\nகாலத்தின் தேவை கருதி பொறியியலாளர்களான சிப்லி பாரூக், அப்துர் ரஹ்மான் இனியாவது ஒன்றுபட வேண்டும் மௌலவி நிஹார் வேண்டுகோள்\nமௌலவி ஏ.பீ.எம்.நிஹார் காத்தான்குடி அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்க வேண்டுமானால் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிருந்து...\nகாத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளராக MMM. கலாவுதீன் தனது கடமையினை இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.\nஊடகவியலாளர் ஏ.எல்.டீன் பைரூஸ். காத்தான்குடி பிரதேச கல்விப் பணிமனையின் புதிய கல்விப் பணிப்பாளராக காத்தான்குடி மட்/அல் அமீன் வித்தியாலயத்தின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/festival-recipes/diwali-recipes/diwali-non-vegetarian-curry-recipes/duck-gravy/", "date_download": "2020-09-20T04:13:50Z", "digest": "sha1:IAPHFAYB537XMB7OGBWO6K4QKSDD25TZ", "length": 8397, "nlines": 154, "source_domain": "www.lekhafoods.com", "title": "வாத்து குழம்பு", "raw_content": "\nவாத்து கறி 1 கிலோ\nஇதயம் நல்லெண்ணெய் 50 மில்லி லிட்டர்\nகறியை மஞ்சள்தூள் போட்டு புரட்டி வைத்துக் கொள்ளவும்.\nவாணலியில் 2 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சிகப்பு மிளகாய், தனியா, சீரகம், இவற்றை வறுத்து, சின்ன வெங்காயம், மிளகு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.\nதேங்காயை துறுவி, பால் எடுத்துக் கொள்ளவும்.\nபெரிய வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.\nகனமான பாத்திரத்தில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், அரைத்த மஸாலா இவற்றைப் போட்டு வதக்கவும். மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கிளறவும். அனைத்தும் வதங்கியதும் கறியைப் போட்டு வதக்கவும்.\n5 நிமிடங்கள் வதங்கியபின் தேங்காய்ப்பாலை ஊற்றவும்.\nஉப்பு சரி பார்த்து தேவைப்பட்டால் போட்டுக் கொள்ளவும்.\nகறி வெந்து, குழம்பு கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.\nதீபாவளி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/07/dr_0.html", "date_download": "2020-09-20T03:37:36Z", "digest": "sha1:FYHNU7N7MQ5NTFVLJAWIK5KU5JK5XO7U", "length": 38021, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சிரித்த முகத்துடன், நம்பிக்கையுடன் வந்த Dr ஷாபி - தொடர்ந்து விளக்கமறியல் வைப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசிரித்த முகத்துடன், நம்பிக்கையுடன் வந்த Dr ஷாபி - தொடர்ந்து விளக்கமறியல் வைப்பு\nகுருநாகல் டாக்டர் ஷாபி ஷிஹாப்தீனை வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குருநாகல் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nசி ஐ டி அவரை இன்று -11- குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தது.\nஅவரின் மூன்று மாத கால தடுப்புக் காவல் உத்தரவை சட்ட மா அதிபர் திணைக்களம் வாபஸ் பெற்றதாக மன்றில் தெரிவிக்கப்பட்டது.\nடாக்டரை தடுத்துவைக்க போதியளவு காரணங்கள் இல்லையென பொலிஸ் தரப்பில் சொல்லப்பட்டது.\nஇன்றைய தினம் சிங்கள அமைப்புக்கள் நீதிமன்ற வளாகத்தில் கூடி டாக்டரின் விடுதலையை எதிர்த்தபடி கருத்துக்களை ஆங்காங்கே வெளியிட்டு வந்ததால் அங்கு ஒருவித பதற்ற நிலை இருந்தது.\nசத்தியத்துக்காக 7 சட்டத்தரணிகள் டாக்டர் ஷாபிக்குச் சார்பாக வாதாடிய போது பொய்யையும் புரட்டையும் நயவஞ்சத்தையும் மேன்படுத்த ஷாபி டாக்டருக்கு எதிராக 20 சட்டத்தரணிகள் வாதிட்டனர். இந்த பெரும்பான்மையை வைத்து நீதிபதி மற்றொரு 14 நாட்களுக்கு டாக்டர் அவர்களை சிறைப்படுத்தியிருக்கலாம்.அல்லது காபிர்களின் பலவந்தம் காரணமாகவும் இருக்கலாம்.எதுவானாலும் பரவாயில்லை. பொறுமையாக அல்லாஹ்விடம் பிரார்��்தித்தால் நிச்சியம் உண்மை வெல்லும்,சத்தியம் அழியும்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nஇலங்கையைச் சேர்ந்த அலி சப்ரி, அமெரிக்க பொலிஸ் திணைக்களத்தில் அதிகாரியாக பதிவியேற்பு\nஅக்கரைப்பற்று அலி சப்ரி உதுமாலெப்பை அமெரிக்காவிலுள்ள வெஸ்ட்புரூக் பொலிஸ் திணைக்களத்தில் அதிகாரியாக பதிவியேற்பு வெஸ்ட்புரூக் பொலிஸ் திணைக்...\nகொழும்பில் யாசகரின் ஒரு நாள் வருமானம் எவ்வளவு.. வெளியாகியுள்ள சில அதிர்ச்சித் தகவல்கள்\nஇலங்கையில் யாசகம் பெறுதல் தற்போது ஒரு தொழிலாக மாறி வருவதை காண முடிகிறது. திட்டமிட்ட வகையில் யாசகம் பெறும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்...\nசிங்கள சகோதரரின் உடலை அடக்குவதில் இழுபறி - உதவிக்கு விரைந்த முஸ்லிம்கள்\nசுங்காவில் ஐயப்புர முஸ்லிம் கிராமத்தில் வசித்து வந்த பெரும்பான்மை இனத்தை சேர்த்த முதியவர் ஒருவர் பொலன்னருவை வைத்தியசாலையில் காலமானார். அன்ன...\nதற்கொலை குண்டுதாரியின் வீட்டை போலி, உறுதிப்பத்திரம் மூலம் கையகப்படுத்த முயற்சித்த 5 பேர் கைது\n( எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில், சினமன் கிராண்...\nயுவதி மூழ்கிக் கொண்டிருக்கையில், வீடியோ எடுத்த 300 பேர் - கண்டியில் அதிர்ச்சி\nகட்டுகஸ்தோட்டை பாலத்தில் இருந்து இளம் பெண் ஒருவர் குதித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இதன் போது வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வ...\nஞானசாரருக்கு எதிரான வழக்கு - நீதியரசர் நவாஸ் விலகல்\nநீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள, பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக,தாக...\nஅமைச்சரவையின் முக்கிய சில முடிவுகள் இதோ\nசிறுவர்கள் என்ற அங்கீகாரத்துக்கான வயதெல்லையை 14 இலிருந்து 18 ஆக உயர்த்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதேநேரம் வேலைவாய்ப்புக்கான க...\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி, வெளியாகியுள்ள தொலைப்பேசி உரையாடல்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கும், தமக்கும் இடையில் இடம்பெற்ற தொலைப்பே...\nமோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nகொழும்பு ��கரில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய போக்குவரத்து முறையின் கீழ் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளும் இணைக்கப்பட்டுள்ளது. அத...\nசவூதி அரேபியாவின் முக்கிய கண்டுபிடிப்பு - தபூக்கில் வரண்ட ஏரியில் ஆதிகால யானைகள், மான்கள், மனிதர்களின் தடயங்கள்\nசவூதி அரேபியாவில் முந்தைய மனித மற்றும் விலங்குகளின் கால்தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சவூதி அரேபியாவில் வடமே...\nஆழ் கடலில் பதுங்கியுள்ள இலங்கையின், பாதாள பெரும் புள்ளிகள்\nஇலங்கையில் தேடப்படும் முக்கிய பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் ஆழ்கடலில் பதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தென்னிலங்கையில் செயற்படும் ...\n4000 மில்லியன் ரூபா பெறுமதியில் காணி கொள்வனவு, 102 வங்கிக் கணக்குகள்\n(செ.தேன்மொழி) மேல்மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் மோசடி செயற்பாடுகள் ஊடாக 4000 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியில் காணி கொள்வனவ...\nMF றிபானா கொரோனாவால் மரணித்தாரா...\n- ஏ.ஏ.எம். அன்ஸிர் - கொரோனா தொற்று ஏற்பட்டுளளதாக கூறி, கடந்த 23.08.2020 அன்று தகனம் செய்யப்பட்ட எம்.எப். றிபானா குறித்து, முதற் தடவையாக அவ...\nமுஸ்லிம்கள் மாடறுப்பதை தடைசெய்யவேண்டும் என, பிரேமதாசவிடம் பிக்குகள் கோரிய போது..\nமுன்னாள் ஜனாதிபதி பிரேமதாச அவர்களிடம் பௌத்த துறவிகள் குழுவொன்று வந்து முஸ்லிம்கள் மாடு அறுப்பதை தடைசெய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்...\nமுஸ்லிம்களின் உடல்களை எரித்தல் - மீண்டும் ஒரு தடவை அரசாங்கத்துடன் பேசிப் பார்க்கலாமே..\n22/08/2020 இரவு 11.50 மணிக்கு மறணித்த 47 வயதுடைய சகோதரி எம். எப். றிபானா (M. F. Rifana) அவர்களின் உடல் 23/08/2020 பின்னேரம் Covid-19 ஐ காரணம...\nமாடறுப்புக்கு தடை வேண்டுமென கோரி 2013இல் தலதா மாளிகைக்கு முன்னால் தேரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட பரபரப்பான சூழலில் “ராவய” பத்திரிக்கை ஆசி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இ��ையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://fundamentalpsychopathology.org/ta/%E0%AE%AE-%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE%AE-%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%95", "date_download": "2020-09-20T04:40:54Z", "digest": "sha1:K4G65UIW3QC3P3CQ7MNXLV2FIEVL3MNW", "length": 7487, "nlines": 37, "source_domain": "fundamentalpsychopathology.org", "title": "மேலும் மார்பக ஆஹா! உண்மை வெளிப்படுத்தப்பட்டது: முற்றிலும்...", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்வயதானதோற்றம்மேலும் மார்பகதோல் இறுக்கும்பாத சுகாதாரம்மூட்டுகளில்சுகாதார பராமரிப்புமுடி பாதுகாப்புசருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைஆண்மைதசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்இனக்கவர்ச்சிசக்திஇயல்பையும்முன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புகைப்பிடிப்பதை நிறுத்துதூங்குகுறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாக\nவாங்குவதற்கு முன் இந்தப் பக்கத்தைப் படிக்கவும். உங்களிடம் ஒரு பெரிய மார்பு இருந்தால், அதற்கான தயாரிப்புகளை எங்கே வாங்குவது என்று தெரியவில்லை என்றால், என் செல்போனில் என்னை அழைக்க தயங்க, நாங்கள் பேசுவோம். நான் விற்பனையாளர் அல்ல ஆனால் உங்களிடம் ஒரு பெரிய மார்பகம் இருந்தால், மேலும் கண்டுபிடிக்க விரும்பினால், தயவுசெய்து படித்து, நீங்கள் எவ்வாறு சிகிச்சை பெற விரும்புகிறீர்கள் என்பதை எனக்குத் தெரியப்படுத்துங்கள்.\nகடந்த 2 ஆண்டுகளில் என்னைத் தொடர்புகொண்டு 40 க்கும் மேற்பட்ட தயாரிப்புகளுக்கு (பெரும்பாலும் பெண்கள் ஆடைகளுக்கு, ப்ராஸ், நீச்சலுடை மற்றும் பேன்டிஹோஸ் போன்றவை) ஒரு விமர்சனம் எழுதச் சொன்னேன், அவற்றில் பெரும்பாலானவை பெரிய மார்புடன் உள்ளன. ஒரு பெரிய மார்புடன் ஒரு பெண்ணுக்கு எந்தெந்த தயாரிப்புகள் உதவக்கூடும் என்பதை அறிய ஆர்வமாக இருந்தேன், எனது சொந்த அனுபவத்தின் அடிப்படையில் எனது மதிப்புரைகளை எழுத முடிவு செய்தேன். நான் ஒரு புறநிலை மற்றும் பக்கச்சார்பற்ற மதிப்பாய்வை எழுத முயற்சிப்பேன், இதன் மூலம் தயாரிப்பு உங்களுக்கு சரியானதா என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியும். பெரிய மார்பகங்களைக் கொண்ட மற்றவர்களுக்கு ���வர்கள் விரும்பும் பொருளைக் கண்டுபிடிக்க உதவ முடியும் என்ற நம்பிக்கையில் எனது அனுபவங்களையும் இடுகிறேன். பெரிய தளங்களுடனான எனது தனிப்பட்ட அனுபவம் எனக்கு 14 வயதில் பெரிய மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது, அதன் பின்னர் நான் பல சுற்று சிகிச்சை மற்றும் பல்வேறு அறுவை சிகிச்சைகள் மூலம் வந்தேன். நான் இப்போது 38 வயதாக இருக்கிறேன், என் மார்பகங்களின் வளர்ச்சியில் பிரச்சினைகள் உள்ளன.\nதற்போது வெளியிடப்பட்டுள்ள பல மதிப்புரைகளை நாங்கள் நம்பினால், VolumePills பயன்படுத்தும் போது பல ஆர்வ...\nUpSize தற்போது ஒரு உண்மையான உள் பரிந்துரையாகக் கருதப்படுகிறது, ஆனால் சமீபத்திய காலங்களில் அதன் நற்ப...\nவரும் எண்ணற்ற அறிக்கைகளை நீங்கள் நம்பினால், பல ஆர்வலர்கள் மார்பகங்களை Bust cream மூலம் பெரிதாக்க மு...\nஎங்கள் மிகவும் பிரபலமான கருத்துக்கள்\nஇந்த தயாரிப்பைப் பயன்படுத்துவதில் உள்ள வழிமுறைகள் மற்றும் அவற்றின் வெற்றிகளைக் கவர்ந்தவர்களின் எண்ண...\nமார்பக பெருக்குதலுக்கான உண்மையான உள் முனை சமீபத்தில் Breast Actives செயல்பாட்டாளர்களால் நிரூபிக்கப்...\nமார்பக விரிவாக்கத்தைப் பொருத்தவரை, Bust-full பெரும்பாலும் இந்த தலைப்போடு தொடர்புடையது - ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/neet-exam-fraud-case-udit-suriya-cbcid-handover/", "date_download": "2020-09-20T03:43:56Z", "digest": "sha1:4XF3ZBQXW4WRSWZM4M3ZEYHSKQ7Z6S3H", "length": 11208, "nlines": 184, "source_domain": "in4net.com", "title": "நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த மாணவன் - சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\nகொரோனா வைரஸ் எங்கு உருவாக்கப்பட்டது ரகசியத்தை வெளியிட்ட சீன விஞ்ஞானி\nமுன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்\nஉலகில் முதல் முறையாக ஒரு நபருக்கு 2 முறை கொரோனா உறுதி – வைரஸின் மரபணுவில்…\nதடகள வீரர் உசேன் போல்ட்டிற்கு கொரேனா தொற்று உண்மையா.. அவரே வெளியிட்ட வீடியோ பதிவு\nமுதன்முறையாக மத்திய அரசின் கடன் தொகை ரூ.100 லட்சம் கோடியை தாண்டியது\nட்ரீம் 11 ஐபிஎல் 2020-க்காக டிஸ்னி மற்றும் ஹாட்ஸ்டார் விஐபி இணைந்து கிரிக்கெட்…\nஉங்கள் கிரெடிட்கார்டை எப்படி உபயோகித்தால் உங்களுக்கான லாபம் அதிகரிக்கும் \nமூலிகைத் தாவர சாகுபடியில் முதன்மையானது துளசி\nவறட்சியை தாங்கி வளரும் முருங்கை பயிர் சாகுபடி\nஅதிக லாபம் தரும் வெள்ளரி சாகுபடி\nஹ��ட்ரோபோனிக்ஸ் முறையில் தீவன பயிர் வளர்ப்பு\nஇணைய உலகில் கூகுள் அறிமுகம் செய்யும் ஏராளமான வசதிகள்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் 14 இந்தியாவில் வெளியீடு\nடிக் டாக்கினை போன்று மாஸ் காட்டும் வீடியோ ஆப்ஸ் அறிமுகம்\nசுழலும் திரை கொண்ட எல்ஜி விங் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஉடல் மற்றும் ஆன்மாவை வலுவாக்கும் உடற்பயிற்சிகள்\nகரோனாவிலிருந்து மீள உதவும் பிசியோதெரபி \nகர்ப்பிணி பெண்கள் செய்ய வேண்டிய முக்கிய மூச்சுப் பயிற்சிகள்\n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nநாட்டின் பொருளாதாரம் ICUவில் உள்ளது ப.சிதம்பரம்\nநீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த மாணவன் – சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்\nதேனி மருத்துவக் கல்லூரியில் பயின்ற மாணவன் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கு தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.\nசில மாதங்களுக்கு முன்பு நடந்த நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் மூலம் தேனி மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவ சீட்டு வாங்கி பயின்ற சென்னை மாணவன் உதித் சூர்யா மற்றும் ஆள்மாறாட்டம் செய்த நபர்களை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nஉதித் சூர்யா எப்படி ஆள் மாறாட்டம் செய்தார் \nஇந்நிலையில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் தொடர்பாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், மற்றும் மருத்துவ கல்லூரி பேராசிரியர் குழுவினர்களுடன் தனிப்படை போலீசார் விசாரனை நடத்தினார்கள்.\nஇந்நிலையில் இந்த வழக்கு தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பான விசாரணைகளை சிபிசிஐடி மேற்கொள்வார்கள் என தெரியவருகிறது.\nகீழடி அகழாய்வுக்கு தேசிய அங்கீகாரம் கிடைத்தே ஆக வேண்டும் – வலுக்கும் அரசியல் தலைவர்களின் கோரிக்கை\nகுடியரசுத் தலைவரை சந்தித்தார் தமிழிசை\nதமிழகம் முழுவதும் நடமாடும் ரேசன் கடைகள் – முதல்வர் தொடக்கம்\nடிக் டாக்கினை போன்று மாஸ் காட்டும் வீடியோ ஆப்ஸ் அறிமுகம்\nபிரதமர் நரேந்திர மோடிக்கு உலக அரசியல் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து\nசெல்போனை பார்த்து பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணியை எச்சரித்த சபாநாயகர்\nதமிழகம் முழுவதும் நடமாடும் ரேசன் கடைகள் – முதல்வர் தொடக்கம்\nமுதன்முறையாக மத்திய அரசின் கடன் தொகை ரூ.100 லட்சம் கோடியை தாண்���ியது\nட்ரீம் 11 ஐபிஎல் 2020-க்காக டிஸ்னி மற்றும் ஹாட்ஸ்டார் விஐபி இணைந்து…\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மூலம் பணம் எடுக்க OTP அவசியம்\nடிக் டாக்கினை போன்று மாஸ் காட்டும் வீடியோ ஆப்ஸ் அறிமுகம்\nஅனைவரும் கண்தானம் செய்ய முன்வர வேண்டும் – தமிழக…\n5 வயதில் பறிபோன கண்பார்வை, விடாது துரத்திய தோல்விகள் –…\nதமிழ்நாட்டின் ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள் தொகுப்பை…\nசர்வதேச அளவில் புகழ்பெற்ற வோன் கர்மான் விருதுக்கு சிவன்…\nபிஎம்கேர்ஸ் நிதி மற்றும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண…\nகேரளாவின் சமத்துவபுரமான மக்கள் கிராமத்தை ராகுல் காந்தி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinacheithi.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-09-20T05:37:41Z", "digest": "sha1:V3OARQ7H35U6CDHGA45DXLVISPUNTY4X", "length": 8031, "nlines": 74, "source_domain": "www.dinacheithi.com", "title": "கோதுமை கேரட் கேக் – Dinacheithi", "raw_content": "\nகேரட் துருவல் -– 1 கப்\nதேங்காய்த் துருவல் -– 1 கப்\nகோதுமை மாவு –- 1 கப்\nஏலக்காய் தூள் – சிறிதளவு\nசர்க்கரை –- 1 கப்\nநெய் -– 2 கப்\nமுந்திரிப் பருப்பு -– 10\nகடாயில் 1 டம்ளர் தண்ணீர் விட்டு, சர்க்கரை சேர்த்து கிளறவும். சர்க்கரை கரைந்ததும் கேரட் துருவல், தேங்காய்த் துருவல் இரண்டையும் போட்டு 2 நிமிடங்கள் கிளறவும்.\nபிறகு, கோதுமை மாவைச் சேர்த்து கைவிடாமல் கிளறி கொண்டே இருக்கவும். இதில் காய்ச்சிய நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கிளறிக் கொண்டே இருக்கவும்.\nஒட்டாத பதத்தில் வரும் போது ஏலக்காய்த்தூள் + வறுத்த முந்திரிப்பருப்பு சேர்த்து கிளறவும். பிறகு, சிறிது காய்ச்சிய நெய்யை தட்டில் முழுவதும் தடவி விட்டு, கிளறிய ஸ்வீட்டை தட்டில் ஊற்றவும். அறியவுடன் விருப்பமான வடிவில் வெட்டிக் கொள்ளவும்.\nநாமக்கல் அருகே பயங்கரம் ஒரு வயது குழந்தையை கொடூர கொலை\nசெப். 13-ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\n“நான் அன்றே எச்சரித்தேன், இன்று ஆர்.பி.ஐ உறுதி செய்துள்ளது”\n” இந்தியாவை நாங்கள் பார்ட்னராக பார்க்கிறோம்., எதிரியாக அல்ல”\nரோல்ஸ் ராய்ஸ் லிமிட்டெட் எடிஷன் ரோட்ஸ்டர் மாடல் அறிமுகம்\nதமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nசெப். 13-ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nகொரோனா வைரஸ் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையி��் நீட் தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு வழக்கமாக ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறும். இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால்...\n“நான் அன்றே எச்சரித்தேன், இன்று ஆர்.பி.ஐ உறுதி செய்துள்ளது”\nபொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று அன்றே நான் எச்சரித்தேன், தற்போது ஆர்பிஐ அதை உறுதி செய்துள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தே கொரோனா...\n” இந்தியாவை நாங்கள் பார்ட்னராக பார்க்கிறோம்., எதிரியாக அல்ல”\nஇந்தியாவை நாங்கள் பார்ட்னராக பார்க்கிறோம், எதிரியாக அல்ல என்று இந்தியாவுக்கான சீன தூதர் தெரிவித்துள்ளார்.லடாக் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் தாக்கப்பட்டத்தில் இருந்து இந்தியா - சீனா இடையிலான உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எல்.ஏ.சி....\nரோல்ஸ் ராய்ஸ் லிமிட்டெட் எடிஷன் ரோட்ஸ்டர் மாடல் அறிமுகம்\nரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் புதிய லிமிட்டெட் எடிஷன் ரோட்ஸ்டர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது டான் கன்வெர்டிபில் மாடலின் இரண்டு பேர் பயணிக்கக்கூடிய வேரியண்ட்டை அறிமுகம் செய்து உள்ளது. இந்த...\nதமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதென் தமிழகத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இடியுடன் கூடிய கனமழை சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-தென் தமிழகத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-127/", "date_download": "2020-09-20T03:51:06Z", "digest": "sha1:KGE42ACC45MOGZV5LMI4SZJZVGICVLYK", "length": 10943, "nlines": 87, "source_domain": "www.namadhuamma.net", "title": "ஈரோடு மாநகர் மாவட்ட கழக தொழில் நுட்ப பிரிவு ஆலோசனை கூட்டம் - கே.வி.இராமலிங்கம் எம்.எல்.ஏ, சிங்கை ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nநான் விவசாயி என்று சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகிறேன் -ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் பதிலடி\nதமிழ்நாடு இணைய பாதுகாப்பு கொள்கை 2020 – முதலமைச்சர் வெளியிட்டார்\nரூ.353 கோடி மதிப்பீட்டில் 25 துணை மின் நிலையங்கள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்\n��ாற்றாலை மின்சார உற்பத்தி அளவை நெறிபடுத்த புதிய தொழிற்நுட்ப திட்ட ஒப்பந்த ஆணை – முதலமைச்சர் வழங்கினார்\nரூ.24.93 கோடியில் மூன்று நீர்வள ஆதாரத் துறையின் திட்டப் பணிகள் – முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்\nமாணவர்களின் மேற்படிப்பு கனவை நனவாக்கியது கழக அரசு – சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் பேச்சு\n1070 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் – அரூரில்அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்\nதூத்துக்குடிக்கு 22 – ந்தேதி முதலமைச்சர் வருகை – முன்னேற்பாடு பணிகள் அமைச்சர் நேரில் ஆய்வு\nமாணவர் சமுதாயத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார் முதலமைச்சர் – அமைச்சர் பா.பென்ஜமின் பெருமித பேச்சு\nஅம்மா உணவகத்துக்கு தேசிய வங்கி தலைவர் பாராட்டு – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பெருமிதம்\nபெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.25.35 கோடியில் அணைக்கட்டு மதகுகள் – அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்\nஉதயநிதிஸ்டாலினுக்கு கழகத்தினர் தக்க பதிலடி கொடுப்பார்கள் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை\nசிறந்த தொழில்முனைவோருக்கு விருதுகள் – முதலமைச்சர் வழங்கினார்\nகழக செயற்குழு 28-ந்தேதி கூடுகிறது – ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு\nபி.பீ.ஓ. திட்டத்தில் தமிழகத்துக்கு 10 ஆயிரம் இடங்கள் ஒதுக்க வேண்டும் – மத்திய அமைச்சருக்கு, முதலமைச்சர் கடிதம்\nஈரோடு மாநகர் மாவட்ட கழக தொழில் நுட்ப பிரிவு ஆலோசனை கூட்டம் – கே.வி.இராமலிங்கம் எம்.எல்.ஏ, சிங்கை ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது\nஈரோடு மாநகர் மாவட்ட கழக தொழில் நுட்ப பிரிவு சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் – நேர்காணல் மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளர் கே.வி.இராமலிங்கம் எம்.எல்.ஏ., கோவை மண்டல செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.\nஈரோடு மாநகர் மாவட்ட கழக தொழில்நுட்ப பிரிவு சார்பில் ஈரோடு மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளர் கே.வி.இராமலிங்கம் எம்.எல்.ஏ தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. சட்டமன்ற அவைக் குழு தலைவர் கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார்.\nஇதில் கோவை மண்டல செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் ஆலோசனை வழங்கி பேசியதாவது:-\nஇந்தியாவிலேயே அரசியல் இயக்கங்களில் தகவல் தொழில்நுட்ப பிரிவை அறிமுகப்படுத்தி சிறப்பு சேர்த்தது அம்மா அவர்கள் தா��். அம்மா அவர்களின் வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கழகத்தையும், ஆட்சியையும் கட்டிக்காத்து வருகின்றனர்.\nகழக தகவல் தொழில் நுட்ப பிரிவினர் கழக அரசின் சாதனைகளை ஆர்கானிக் வழியாக (நேரடி பகிர்வில்)பொதுமக்களிடம் எடுத்து செல்ல வேண்டும். அம்மா அரசு வெளியிடும் புதிய திட்டங்களையும் அதன் நன்மைகளையும் கழக நிர்வாகிகளுடன் இணைந்து பொது மக்களிடம் பகிரவேண்டும். திமுகவின் மக்கள் விரோத போக்கை எடுத்து காட்ட வேண்டும்.\nஇவ்வாறு கோவை மண்டல செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் பேசினார்.\nஊரடங்கு விதிகளை கடைபிடிக்காத உணவகங்கள், அழகு நிலையங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் – சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை\nமாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி – தூசி கே.மோகன் எம்.எல்.ஏ வழங்கினார்\nகழக செயற்குழு 28-ந்தேதி கூடுகிறது – ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு\nகொரோனாவை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன – முதலமைச்சர் குற்றச்சாட்டு\nதேனியில் மாவட்ட கழக தொழில்நுட்பப் பிரிவு அலுவலகம் ப.ரவீந்திரநாத் குமார் எம்.பி. திறந்து வைத்தார்\nஇந்தியா வந்தடைந்த ரஃபேல் போர் விமானங்கள்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nikkilcinema.com/index.php/category/news/page/30/", "date_download": "2020-09-20T04:20:01Z", "digest": "sha1:74EUOBI5SY5V7E7RW5SCZIGGQ5QYRXX3", "length": 11426, "nlines": 56, "source_domain": "www.nikkilcinema.com", "title": "News | Nikkil Cinema | Page 30", "raw_content": "\n2.0 இசை வெளியீடு நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரம்மாண்ட நிகழ்வுகள்\nOctober 24, 2017\tComments Off on 2.0 இசை வெளியீடு நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரம்மாண்ட நிகழ்வுகள்\nலைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டகளின் பிரம்மாண்டமாகக் கருதப்படும் 2.0 படத்தின் இசை வெளியீடு விழா துபாயில் வரும் அக்டோபர் 27ம் தேதி வெகுவிமர்சையாக நடைபெறவு��்ளது. 2.0 படக்குழுவினர் மேலும் இப்படத்திற்குப் பெருமை சேர்க்கும் பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளனர். வரும் அக்டோபர் 26ம் தேதி மாலை, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், அக்ஷ்ய் குமார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட முக்கிய 2.0 படக்குழுவினர், அவர்கள் ...\nஜி.வி.பிரகாஷ்ன் 100% காதல் வரும் கோடைகாலத்தில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்\nOctober 13, 2017\tComments Off on ஜி.வி.பிரகாஷ்ன் 100% காதல் வரும் கோடைகாலத்தில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்\nகிரியேட்டிவ் சினிமாஸ் NY – சுகுமார் மற்றும் என்.ஜே என்டர்டைன்மென்ட் இணைந்து தயாரிக்கும் “100% காதல்” – தமிழ் திரைப்படத்தை எம். எம். சந்திரமௌலி இயக்க, கதாநாயகனாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான எம்.எம். சந்திரமௌலி, இத்திரைப்படத்தை தமிழில் இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். அதிரடி, மர்மம், வன்மம் என துரோகங்களும் வன்முறைகளும் நிறைந்த திரைப்படங்கள் ஆட்சி செய்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில், முற்றிலும் காதலையே மையமாக கொண்டு வரவிருக்கும் 100% காதல், இத்தகைய சூழலில் ஒரு மாபெரும் புதிய திருப்பத்தையும் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தவிருக்கிறது. ...\nகளவு தொழிற்சாலை தியேட்டர்கள் அதிகரிப்பு\nSeptember 26, 2017\tComments Off on களவு தொழிற்சாலை தியேட்டர்கள் அதிகரிப்பு\nசமீபத்தில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் “களவு தொழிற்சாலை”, சர்வதேச சிலைகடத்தல் எப்படி நடைபெறுகிறது என்ற மர்மத்தை முதல் முறையாக தமிழ் திரையில் பதிவு செய்தது இந்த திரைப்படம் ,ஆர்ப்பட்டமில்லாத எளிமையான விளம்பரங்களுடன் வெளியான இந்த திரைப்படம் யாரும் எதிர்பாராத விதமாக ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெளியான மூன்றாவது நாளில் இருபதுக்கும் மேல் திரையரங்கங்கள் அதிகரிக்கப் பட்டுள்ளது மேலும் வருகிற 29 வெள்ளி முதல் புதியதாக அறுபது அரங்கங்களிலும் வெளியாகிறது. படத்தை பார்த்த பத்திரிக்கையாளர்களும்,ரசிகர்களும் படத்தின் இரண்டாம் பகுதியும் சற்று விறு விறுப்பாக இருந்து ...\nதனா இயக்கும் படைவீரன் படத்திற்காக தனுஷ் குரலில் விஜய் யேசுதாஸ்\nSeptember 26, 2017\tComments Off on தனா இயக்கும் படைவீரன் படத்திற்காக தனுஷ் குரலில் விஜய் யேசுதாஸ்\nEVOKE PRODUCTIONS A. மதிவாணன் தயாரிப்பில் மணிரத்தினத்தின் துணை இயக்கு���ராக பணிபுரிந்த தனா இயக்கத்தில் “படைவீரன்” என்ற படம் உருவாகி வருகிறது. கதாநாயகனாக பாடகர் விஜய் யேசுதாஸ் அறிமுகமாக, மிகமுக்கிய கதாபத்திரத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா நடித்திருக்கிறார். நாயகியாக அம்ரிதா ஐயர் அறிமுகமாக, இயக்குனர் மனோஜ் குமார், இயக்குனர் கவிதா பாரதி, நிதிஷ் வீரா, கலையரசன், சுரேஷ் ஏகா, சாரா ஜோசப், கன்யா பாரதி உள்ளிட்ட பலர் நடித்திருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தேனி மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெற்றது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/covid-19/", "date_download": "2020-09-20T05:08:26Z", "digest": "sha1:HZBTBAVTHGOPWHCHPZ444CNUC3LMC5HK", "length": 4756, "nlines": 79, "source_domain": "www.toptamilnews.com", "title": "covid-19 Archives - TopTamilNews", "raw_content": "\n45 நாட்களில் கொரோனா பாதிப்பு 10 மடங்கு அதிகரிப்பு… லாக்டவுனை செப்டம்பர் 6ம் தேதி...\nஇன்று திறக்கப்படுகிறது சபரிமலை ஐயப்பன் கோவில்\nகொரோனா பரவலை தவிர்க்க லாக்டவுன் தீர்வாகது என்பதை உணர்ந்த பிறகு லாக்டவுனை தளர்த்தினோம்….. எடியூரப்பா\nகொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார் அபிஷேக் பச்சன்\nகொரோனாவிலிருந்து குணமடைந்தார் அமிதாப் பச்சன்..\nமகாராஷ்டிராவில் கொரோனா அதிகரித்து இருந்தால், பிரதமருக்கும் அதில் சம பொறுப்பு உள்ளது… சிவ சேனா...\nராஜமெளலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா\nமேற்கு வங்கத்தில் ஆக. 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nபோலி முகவரி கொடுத்து கொரோனா டெஸ்ட்… ஆதாரை கட்டாயமாக்கிய ராஜஸ்தான் அரசு\nமும்பையில் 2 பேருக்கு கொரோனா\nகோலிவுட் ஹீரோ மகனுக்கு வாழ்த்துக் கூறிய விராட் கோலி\nரஃபேல் விவகாரம்: நிர்மலா சீதாராமன் மீது இந்து என்.ராம் குற்றச்சாட்டு\nகொரோனாவின் கோரத்தாண்டவம்..1 வயது குழந்தை உயிரிழப்பு \nஆதித்யா தாக்கரேவுக்கு அமைச்சர் பதவி கிடையாது…. ஆனால் நிழல் முதல்வர் அவருதாங்க\nஅந்தரங்க போட்டோக்களை திருடி மிரட்டுகிறார்கள்: பிரபல நடிகை பரபரப்பு புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://etamizhan.com/%E0%AE%A4%E0%AE%B260-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-09-20T04:10:03Z", "digest": "sha1:J6CHOKJT2LRHPCI67BU62P64DXAQN6D2", "length": 10274, "nlines": 129, "source_domain": "etamizhan.com", "title": "தல60 பற்றி அதிகாரபூர்வத் தகவல் இதோ... - etamizhan.com", "raw_content": "\nமுன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் ஆத்மிகாவின் லேட்டஸ்ட் கியூட் கிளிக்ஸ்\nவெகுவாக ரசிகர்களை ஈர்க்கும் காளிதாஸ் நடிகை – அன் ஷீட்டல்\nசனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\nபிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\nதல60 பற்றி அதிகாரபூர்வத் தகவல் இதோ…\n← பிக்பாஸ் வீட்டில் இன்று….\nநேர்கொண்ட பார்வை படம் குறித்து வந்த விமர்சனம்- மாஸ் படமாம் →\nஒரே போட்டியில் உலக சாதனை படைத்த யாழ்ப்பாண யுவதி\n18th July 2019 etamizhan Comments Off on ஒரே போட்டியில் உலக சாதனை படைத்த யாழ்ப்பாண யுவதி\nஆர்யா, சாயிஷா நடித்துள்ள டெடி படத்தின் டீசர்\n10th March 2020 etamizhan Comments Off on ஆர்யா, சாயிஷா நடித்துள்ள டெடி படத்தின் டீசர்\nபிக்பாஸ் வீட்டில் இன்று எவிக்சன் டைம்\n21st July 2019 etamizhan Comments Off on பிக்பாஸ் வீட்டில் இன்று எவிக்சன் டைம்\nமுன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் ஆத்மிகாவின் லேட்டஸ்ட் கியூட் கிளிக்ஸ்\n10th July 2020 etamizhan Comments Off on முன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் ஆத்மிகாவின் லேட்டஸ்ட் கியூட் கிளிக்ஸ்\nவெகுவாக ரசிகர்களை ஈர்க்கும் காளிதாஸ் நடிகை – அன் ஷீட்டல்\n10th July 2020 etamizhan Comments Off on வெகுவாக ரசிகர்களை ஈர்க்கும் காளிதாஸ் நடிகை – அன் ஷீட்டல்\nசனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\n7th July 2020 etamizhan Comments Off on சனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\nபிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\n4th July 2020 etamizhan Comments Off on பிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\nசனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\n7th July 2020 etamizhan Comments Off on சனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\nபிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\n4th July 2020 etamizhan Comments Off on பிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\nசினிமா செய்திகள் பிரபலம் வீடியோ\n“கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா” பாடி அசத்திய சீமான்\n30th June 2020 etamizhan Comments Off on “கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா” பாடி அசத்திய சீமான்\nமுன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் ஆத்மிகாவின் லேட்டஸ்ட் கியூட் கிளிக்ஸ்\n10th July 2020 etamizhan Comments Off on முன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் ஆத்மிகாவின் லேட்டஸ்ட் கியூட் கிளிக்ஸ்\nவெகுவாக ரசிகர்களை ஈர்க்கும் காளிதாஸ் நடிகை – அன் ஷீட்டல்\n10th July 2020 etamizhan Comments Off on வெகுவாக ரசிகர்களை ஈர்க்கும் காளிதாஸ் நடிகை – அன் ஷீட்டல்\nசனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்ல�� விடும் ரசிகர்கள்\n7th July 2020 etamizhan Comments Off on சனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\nபிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\n4th July 2020 etamizhan Comments Off on பிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் நடிகையா இது\n3rd July 2020 etamizhan Comments Off on கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் நடிகையா இது\nகுமரித் தமிழை இணைக்க – தொழில்\nஉங்கள் ஊர் செய்திகளை உலகறியச் செய்ய தொடர்புகொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-20T05:13:02Z", "digest": "sha1:OBAG3BTORLBHIGLDV6UP5JYXX6SUW5DM", "length": 9749, "nlines": 116, "source_domain": "keelainews.com", "title": "குடும்பம் Archives - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஆதரவற்ற முதியோர்களின் துயர் துடைப்போம் – அக்.1 முதியோர் தின சிந்தனை\nஆதரவற்ற முதியோருக்கு இன்றைய சூழலில் ஏற்படும் துன்பங்கள் பெரும் சமூக பிரச்சினையாக மாறி வருகிறது. இந்த உலகில் லட்சக்கணக்கான முதியோர், ஆதரவின்றி தவித்து வருகின்றனர். உடல் தளர்ந்து இருக்கும் இவர்களை மனதளவில் ஆதரிக்க வேண்டிய […]\nபெண்களின் வாழ்வியலை மாற்றப்போகும் ORGANIC BABY நிகழ்ச்சி..\nகீழக்கரை வடக்குத் தெரு சமூக நல அமைப்பு NASA சார்பாக வரும் செப்டம்பர் 8ம் தேதி ORGANIC BABY எனும் மெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி பெண்களுக்காக பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி புதிதாக திருமணமான […]\nமதிக்க வேண்டிய பெண்கள் – சிறப்புக் கவிதைக் கட்டுரை..\nசிறப்புக் கவிதை-கட்டுரை.. சிந்திக்க சில நிமிடம்… அதை செயல்படுத்த சில நொடி… இணைய தளங்களில் ராட்சஷிகளாகவும் அடங்கா பிடாரிகளாகவும் கற்பனை செய்யப்பட்ட ஒரு உறவு தான் மனைவி எனும் உன்னதமான ஒரு உறவு… இந்த […]\nஇன்று சர்வதேச ‘மகளிர் தினம்’ – பெண்ணியம் காப்போம் – சிறப்பு கட்டுரை\nபெண்ணின் மகத்துவத்தினை உலகிற்கு பறைசாற்றும் வகையில் ஆண்டு தோறும் மார்ச் மாதம் 8 ஆம் நாள் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்பு, ஆதரவு, அடக்கம், இது மூன்றுக்கும் அர்த்தமாய் மனிதகுலத்தில் வாழும், இறைவனின் […]\nபிளாட்பார வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார்:\nமேலமடை மின்வாரிய அலுவலகத்தில் மின் இணைப்பு பெற பேரம��\nசோழவந்தானில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nதுரிதமாக செயல்பட்ட ஆர்எஸ்மங்கலம் மின்வாரியம்\nவிண்வெளியில் பயணம் செய்த பெண்களில் அதிக நேரம் பயணம் செய்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 19, 1965).\nவேலூர் பழைய பஸ் நிலையத்தில் மாஸ்க் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம்\nசெங்கத்தில் தேமுதிக 16ம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம்\nநீட் தேர்வை தடை செய்யதவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்\nமக்கள் பாதை சார்பாக இராமநாதபுரத்தில் நீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்…\nகீழக்கரை தாலுகா அலுவலகத்தில் அனைத்து கட்சி பூத் முகவர்கள் கூட்டம்…\nகீழக்கரையில் புதிதாக திறக்கப்பட்ட இறையில்லம்…\nரத்த தானம் செய்வது போல் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும்.சென்னை மருத்துவக் கல்லூரி இயக்குனர்\nதிருவண்ணாமலையில் தேர்தல் முறையில் மாற்றம் கோரி தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்.\nசெங்கத்தில் நல்லாசிரியா் விருது பெற்ற தலைமையாசிரியருக்கு பாராட்டு விழா\nநகை, பணத்திற்காக முதியவர் கொலை\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த சுரண்டை நியாய விலைக் கடைகளில் இலவச முக கவசம் வழங்கல்….\nஉசிலம்பட்டி அருகே இளம்பெண் வயிற்றுவலியால் சாவு . ஆர்டிஓ விசாரணை.\nஇராமநாதபுரம் வரும் தமிழக முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு பரமக்குடியில் அதிமுக ஆலோசனை கூட்டம்\nஉச்சிப்புளி அருகே நகைக்காக பெண் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/THE_PURE_WATER_OF_POETRY", "date_download": "2020-09-20T04:37:35Z", "digest": "sha1:RRUKXZWEMTQHVR7RQ7T5UH4AQKF2RCXA", "length": 2969, "nlines": 51, "source_domain": "noolaham.org", "title": "THE PURE WATER OF POETRY - நூலகம்", "raw_content": "\nTHE PURE WATER OF POETRY (16.2 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,466] இதழ்கள் [12,211] பத்திரிகைகள் [48,812] பிரசுரங்கள் [831] நினைவு மலர்கள் [1,404] சிறப்பு மலர்கள் [4,960] எழுத்தாளர்கள் [4,135] பதிப்பாளர்கள் [3,385] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n1999 இல் வெளியான நூல்கள்\nஇப்பக்கம் கடைசியாக 21 ஜனவரி 2018, 11:19 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.materialsindia.com/2016/07/42tnpsc_28.html", "date_download": "2020-09-20T04:20:43Z", "digest": "sha1:GTVHKS7RULIVT62EPSWSGUPM65UMLL7D", "length": 13464, "nlines": 178, "source_domain": "www.materialsindia.com", "title": "Materials India | tnpsc study materials | trb study materials | tntet study materials : 42.TNPSC பொதுத்தமிழ்", "raw_content": "\n71.ஒருமை,பன்மை நீங்கிய பொடர் எது\nவிடை : அ)குளத்தில் பூக்கள் பூத்தன\n72.வழுஉச் சொல் நீங்கிய் தொடரை எழுதுக\nவிடை : ஆ)நேற்று தங்கை வந்தாள்\n73.வழுஉச் சொல் நீங்கிய தொடரை எழுதுக\nஅ)சோறு தின்று பழம் உண்டு பால் சாப்பிடுப் படுத்தான்\nஆ)சோறு உண்டு பழம் தின்று பால் சாப்பிட்டுப் படுத்தான்\nஇ)சோறு உண்டு பழம் தின்று பால அருந்திப் படுத்தான்\nஈ)சோறு தின்று பழம் உண்டு பால் அருந்திப் படுத்தான்\nவிடை : இ)சோறு உண்டு பழம் தின்று பால அருந்திப் படுத்தான்\n74.பிறமொழி சொற்கள் நீங்கிய தொடர் எழுதுக\nவிடை : ஈ)கயவன் கையூட்டுக் கேட்டான்\n75.பிறமொழிச் சொற்கள் கலவாத தொடரைத் தேர்க\nவிடை : இ)கடவுளுக்கு வழிபாடு செய்தார்கள்\n76.பின்வரும் தொடர்களில் வடமொழிச் சொல் நீக்கிய தொடரைத் தேர்வு செய்க\nஅ)செல்வி புஸ்தகம் வாங்க பஜார் சென்றாள்\nஆ)சொல்வி பாடநூல் வாங்க கடைத்தெரு சென்றாள்\nஇ)செல்வி பாடநூல் பாடநூல் வாங்க பஸார் தெரு சென்றாள்\nஈ)செல்வி புத்தகம் வாங்க பஜார் கடைக்கு சென்றாள்\nவிடை : ஆ)சொல்வி பாடநூல் வாங்க கடைத்தெரு சென்றாள்\n77.பிறமொழிச் சொற்கள் நீங்கிய தொடர் எது\nஅ)பஸ் ஸ்டாண்டில் பஸ் நிற்கிறது\nஆ)பேருந்து நிலையத்தில் பஸ் நிற்கிறது\nஇ)போருந்து நிலையத்திழல் பேருந்து நிற்கிறது\nஈ)பஸ் ஸ்டாண்டில் பேருந்து நிற்கிறது.\nவிடை : இ)போருந்து நிலையத்திழல் பேருந்து நிற்கிறது\n78.கண்டக்டர் - இதன் தமிழ்ச் சொல் எது\n79.ஆங்கிலத் தொடருக்கு நேரான தமிழ்த் தொடரைத் தேர்ந்தெடு\nஅ)போஸ்டாபீஸ் சென்று கார்டு வாங்கி வா\nஆ)போஸ்டாபீஸ் சென்று அஞ்சலட்டை வாங்கி வா\nஇ)அஞ்சலகம் சென்று அஞ்சலட்டை வாங்கி வா\nஈ)அஞ்சலகம் சென்று கார்டு வாங்கி வா\nவிடை : இ)அஞ்சலகம் சென்று அஞ்சலட்டை வாங்கி வா\n80.பிறமொழி சொற்கள் நீங்கிய தொடர் தேர்க\nஆ)பேருந்து ஏறி ஆஸ்பிடல் அடைந்தேன்\nஇ)பேருந்து ஏறி ஆஸ்பத்திரி அடைந்தேன்\nஈ)பேருந்தில் எறி மருத்துவமனையை அடைந்தேன்\nவிடை : ஈ)பேருந்தில் எறி மருத்துவமனையை அடைந்தேன்\n\"தமிழ் தாத்தா\" உ.வே.சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்\n\" தமிழ் தாத்தா \" உ . வே . சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் டி . என் . பி . எஸ் . சி யின் புதிய பாடத்திட்டத்தின் ...\nபொது அறிவு - வ���னா வங்கி\nபொது அறிவு - வினா வங்கி 1. இந்தியா எந்த நாட்டுடன் நேரடி விமானப் போக்குவரத்திற்காக மே மாதத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டது \nஇந்திய வரலாறு 1. இருட்டறை துயர சம்பவம் நடந்த ஆண்டு எது கி.பி. 1756 2. இந்தியாவில் இருட்டறைச் சம்பவத்திற்கு காரணமான வங்கா...\nTNPSC பொதுத்தமிழ் 71.' மணநூல்\" என அழைக்கப்படும் நூல் அ)சிலப்பதிகாரம் ஆ)சீவகசிந்தாமணி இ)வளையாபதி ஈ)குண்டலகேசி விடை ...\n10.TNPSC-GK நந்திக்கலம்பகத்தின் காலம் ........கி.பி. 9 ஆம் நூற்றாண்டு\n10.TNPSC-GK நந்திக்கலம்பகத்தின் காலம் ........கி.பி. 9 ஆம் நூற்றாண்டு கலித்தொகை ....... பிரிவுகளைக் கொண்டது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/union-public-service-commission-jobs-2/", "date_download": "2020-09-20T04:05:20Z", "digest": "sha1:WOZNFGFWTACEI45BEWLLMQHKTAQSWR55", "length": 8468, "nlines": 132, "source_domain": "jobstamil.in", "title": "Union Public Service Commission Jobs 2020 ISS Notification", "raw_content": "\nபெரியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nஇந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nHCL நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nICF-சென்னை ஐசிஎஃப்-இல் வேலைவாய்ப்பு 2020\nவடகிழக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்புகள் 2020\nசென்னை மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\nHome/அரசு வேலைவாய்ப்பு/மத்திய அரசு வேலைகள்/UPSC இந்தியா முழுவதும் புதிய வேலைகள்\nமத்திய அரசு வேலைகள்Any DegreeB.ScMaster DegreeMBBSPG Degreeஇந்தியா முழுவதும்டெல்லி Delhi\nUPSC இந்தியா முழுவதும் புதிய வேலைகள்\nயுபிஎஸ்சி வேலைவாய்ப்பு 2020 – Livestock Office, Specialist Grade III Assistant Professor, Assistant Director & Assistant Engineer, Assistant Director (Vigilance) & Others பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் ww.upsconline.nic.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 10 அக்டோபர் 2020. Union Public Service Commission Jobs 2020 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nUPSC-ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்புகள்\nநிறுவனத்தின் பெயர்: ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC-Union Public Service Commission)\nவேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்\nவயது: 35 – 40 ஆண்டுகள்\nதேர்வு செய்யப்படும் முறை: Recruitment Test/ Interview\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 14 செப்டம்பர் 2020\nவிண்ணப்பிக்க கடைசி நாள���: 01 அக்டோபர் 2020\nதகுதியானவர்கள் www.upsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் 14 செப்டம்பர் 2020 முதல் 01 அக்டோபர்ட் 2020 06:00 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு முன், ஆன்லைன் விளம்பரத்தில் வெளியிடப்பட்ட படி வேட்பாளர்கள் தகுதிகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்ய வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 11 ஆகஸ்ட் 2020\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 10 அக்டோபர் 2020\nதமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\nPrivate Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் | இந்தியா முழுவதும்\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2443633", "date_download": "2020-09-20T05:42:45Z", "digest": "sha1:4VFSP3MYZHJLVQEDX7ZSI5GIUVDJU6LD", "length": 24407, "nlines": 315, "source_domain": "www.dinamalar.com", "title": "உள்ளாட்சி தேர்தலுக்கு பின் மீண்டும் போராட்டம்: ஸ்டாலின்| Dinamalar", "raw_content": "\nஎதிர்ப்புகளுக்கு மத்தியில் ராஜ்யசபாவில் வேளாண் ...\nநீலகிரியில் தொடர் மழை: அணைகள் வேகமாக நிரம்புகின்றன\nஇந்தியாவில் கொரோனா பாதித்த 43 லட்சம் பேர் ...\nநீங்கள் தான் முதல் ஆளாக சரண்டர் ஆவீர்களா\nமத உறுதி பத்திர கையெழுத்து: ரத்து செய்ய ... 8\nநேபாளத்திற்கு இரு ரயில்கள் ஒப்படைத்த இந்தியா 1\nகோவையில் அமைக்கணும் எலக்ட்ரானிக் பார்க்: தமிழக ... 4\nஆளுங்கட்சி கோஷ்டிகளால் திணறும் காசிமேடு ... 1\nஎல்லையில் பாக்., ஆயுத சப்ளை; ஜம்மு - காஷ்மீர் டி.ஜி.பி., ... 3\nவட மாவட்டங்களில் மழை: வங்கக் கடலில் ‛நவுல்' புயல்\nஉள்ளாட்சி தேர்தலுக்கு பின் மீண்டும் போராட்டம்: ஸ்டாலின்\nசென்னை ''உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின், குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி, போராட்டம் நடைபெறும்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.\nசென்னை, தி.நகரில் உள்ள, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், மூத்த தலைவர் நல்லக்கண்ணுவின், 95வது பிறந்த நாள் விழா, நேற்று நடந்தது. மாநில செயலர் முத்தரசன், முன்னாள் செயலர் தா.பாண்டியன் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.\nஇந்நிகழ்ச்சியில், ஸ்டாலின் பங்கேற்று, நல்லக்கண்ணுக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது, ஸ்டாலின் பேசியதாவது:குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, மிகப்பெரிய பேரணி நடத்தினோம்; அது தொடர்பாக, 8,000 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.ஆனால், 5,000 பேர் பங்கெடுத்தனர் என, அமைச்சர்கள் கூறுகின்றனர்.\nஇதில், எது உண்மை என்பதை, அவர்கள் விளக்க வேண்டும்.உள்ளாட்சி தேர்தலுக்குப் பின், அரசியல் சார்பற்று, அனைத்து தலைவர்களையும் அழைத்துப் பேசி, இதுவரை இந்தியாவில் நடைபெறாத அளவுக்கான, ஒரு போராட்டத்தை முன்னெடுப்போம்.இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.\nடுவிட்டர்' பக்கத்தில், ஸ்டாலின் கூறியிருப்பதாவது:பொதுவுடமை தத்துவம் எப்படி இருக்கும்... எளிமையாக, கம்பீரமாக, உண்மையாக, எழுச்சி மிக்கதாக, இதோ நம்முன் வாழ்கிறாரே, நல்லக்கண்ணு போல இருக்கும். மார்க்சிஸ்ட் தத்துவத்தின், மனித உருவம் அவர். தன், 95 வயதிலும், தொய்வில்லாப் போராளி; இடைவிடாத உழைப்பாளி; துாய்மையான சிந்தனையாளர். அவரை வணங்குகிறேன்.\nஇன்னும் பல்லாண்டு நலமுடன் வாழ்ந்து, மக்களுக்கு உணர்ச்சியூட்டுங்கள் உற்சாகமும், ஊக்கமும் தாருங்கள் என, அவரைப் பணிவன்புடன் வேண்டுகிறேன்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.ஜார்க்கண்ட் வர அழைப்புஜார்க்கண்ட் மாநிலத் தேர்தலில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றன.ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா செயல் தலைவர் ஹேமந்த் சோரன், முதல்வராக தேர்வு செய்யப்பட்டு, வரும், 29ல், பதவி ஏற்க உள்ளார். பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க, ஸ்டாலினுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags உள்ளாட்சி தேர்தலுக்கு பின் மீண்டும் போராட்டம் ஸ்டாலின்\n : சேவையை துவக்காத வாரியம்(3)\nஅமைதியை குலைக்கிறது காங்.,: அமித் ஷா குற்றச்சாட்டு(10)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசொடலைக்கு வேற வேலை கிடையாது. குடும்பத்திலும் யாரும் இத மதிப்பதில்லை. சைக்கோ வேற கூட வந்து ஒட்டிக்கிச்சு. ஒன்னு மெரினால வாக்கிங் அல்லது போராட்டம்னு ரோட்டல வாக்கிங். உனக்கும் பொழுது போக வேண்டாமா போன கூட்டதிலேயே எவனும் வரல. போலீஸ் எண்ணிக்கைதான் அதிகம் . மேலும் மானம் போகணும்னா போராட்டம் நடத்து.\nநடத்திய போராட்டம் பிசுபிசுத்து விட்டதே என்ற வயிற்றெரிச்சலில் வரும் அங்கலாய்ப்பு.\nவுடாதே அடுத்த சட்டம்ன்ற தேர்தல் வரை கெட்டிமா புடிச்சிகிட்டிரு.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n : சேவையை துவக்காத வாரியம்\nஅமைதியை குலைக்கிறது காங்.,: அமித் ஷா குற்றச்சாட்டு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/538392-question-bank-demand.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-20T03:29:24Z", "digest": "sha1:H7KFRZ4SVQ3NBVBJNRVAAJ6FHCBTBMPU", "length": 16362, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "10, 12-ம் வகுப்பு வினா வங்கி புத்தகம் கிடைப்பதில் தட்டுப்பாடு: பெற்றோர், மாணவர்கள் புகார் | question bank demand - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 20 2020\n10, 12-ம் வகுப்பு வினா வங்கி புத்தகம் கிடைப்பதில் தட்டுப்பாடு: பெற்றோர், மாணவர்கள் புகார்\n10, 12-ம் வகுப்புகளுக்கான வினா வங்கி புத்தகம் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதால் மாண வர்கள், பெற்றோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.\nதமிழக பள்ளிக் கல்வியில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்ட தமிழக அரசின் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில்ஆண்டுதோறும் வினா வங்கிபுத்தகம் தயாரித்து வெளியிடப்படுகிறது. இவற்றை முழுமையாக படித்தால் தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புள்ளதால் மாணவர்களிடம் அதிக வரவேற்புள்ளது.\nவழக்க மாக நவம்பர் மாதத்தில் வினா வங்கி வெளியாகிவிடும். ஆனால், புதிய பாடத்திட்டம் காரணமாக நடப்பு ஆண்டு வினா வங்கி தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டது.\nஇந்நிலையில் 10, 12-ம் வகுப்புக்கு ஜனவரி இறுதியில் வினா வங்கி புத்தகங்கள் வெளியாகின. இந்த வினா வங்கி அனைவருக்கும் கிடைப்பதற்காக மாவட்டத்துக்கு ஒரு பள்ளியில்விற்பனை மையம் அமைக்கப்பட்டது. சென்னையில் சேத்துபட்டு எம்சிசி மேல்நிலைப் பள்ளி, அரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் விற் பனை செய்யப்பட்டன.\nஇந்தச் சூழலில் வினா வங்கி புத்தகம் கிடைப்பதில் பரவலாக தட்டுப்பாடு நிலவுவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.\nஇதுகுறித்து மாணவர்கள், பெற்றோர் கூறும்போது, ‘‘கடந்த 3 நாட்களாக சென��னையில் உள்ள அனைத்து மையங்களிலும் 10-ம் வகுப்பு வினா வங்கி புத்தகம் காலியாகி விட்டதாக கூறுகின்றனர். பிளஸ் 2 வகுப்புக் கும் சில பாடங்களுக்கே கிடைக்கிறது. கூடுதல் பிரதிகள் எப்போது வரும் என கேட்டாலும் உரிய பதில் இருப்பதில்லை.\nஇதற்காக தினமும் விற்பனைமையங்களுக்கு அலைய வேண்டியுள்ளது. மற்ற மாவட்டங்களிலும் இதே நிலையே நீடிக்கிறது. பொதுத்தேர்வுக்கு இன்னும் ஒருமாதம்கூட முழுமையாக இல்லை. மாணவர்கள் நலன்கருதி அனைத்து பள்ளிகளிலும் வினா வங்கி கிடைக்கும்படி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகுறைந்தபட்சம் இ-புத்தகங் களை இணையதளத்தில் வெளியிட்டாலும் பிரதி எடுத்து படிக்கலாம்’’ என்றனர்.\nQuestion bank demandவினா வங்கி புத்தகம்பெற்றோர்மாணவர்கள்மாணவர்கள் புகார்\nதிமுகவினர் பலருக்கு பாஜகவில் சேர விருப்பம்: பாஜக...\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின்...\nமூன்று வேளாண் சட்டங்கள்: ஏன் போராட்டம்\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர்...\n‘‘லடாக்கில் இந்திய ராணுவம் சவாலை சந்தித்து வருவது...\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர...\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை...\nஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க ஏழை மாணவர்களுக்கு மொபைல், இன்டெர்நெட் பேக்: டெல்லி உயர்...\nகல்லூரி இறுதியாண்டு பருவத்துக்கு ஆன்லைனில் தேர்வு: விடைத்தாள் அனுப்ப சிரமப்பட்ட மாணவர்கள்\n10, 12-ம் வகுப்பு மறுதேர்வு ரத்து செய்யப்படாது; 2.38 லட்சம் பேருக்கு செப்.22...\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர் போராடவில்லை: பாஜக துணைத் தலைவர்...\n‘இன்ஸ்பைரோ’ - மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி; ஆர்வமும், கேள்வி கேட்பதும்தான் விஞ்ஞானத்துக்கு அடிப்படை:...\n‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் நிகழ்ச்சியில் இன்று வணிகவியல் படிப்பு குறித்து நிபுணர்கள் உரை-...\nஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க ஏழை மாணவர்களுக்கு மொபைல், இன்டெர்நெட் பேக்: டெல்லி உயர்...\nபொறியியல் இறுதிப் பருவத் தேர்வு: மாணவர்களுக்கு முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nடுபிளெஸிஸ், ராயுடு செய்ததை நாங்கள் செய்யத் தவறினோம்: ரோஹித் சர்மா\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது பிரம்மோற்சவ விழா\nகாஷ்மீர் வர்த்தகர்களுக்காக ரூ.1,350 க���ாடி சிறப்பு நிதி தொகுப்பு: துணைநிலை ஆளுநர் அறிவிப்பு\nஸ்டுடியோ உரிமையாளருக்கு பார்சலில் வந்த வெடிபொருட்கள்\nஇன்று என்ன நாள்: தேவநேய பாவாணர் பிறந்த தினம்\nபுற்றீசல் போல் பெருகும் தன்னார்வ வானிலை கணிப்பாளர்கள்; இணையதளத்தில் முக்கிய தரவுகளை பார்க்க...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankanvoice.com/2015/10/blog-post_94.html", "date_download": "2020-09-20T04:46:27Z", "digest": "sha1:GB3C6YV2APVWQDM3VP4LQHIVAQEKKAVX", "length": 9274, "nlines": 59, "source_domain": "www.lankanvoice.com", "title": "துனிசியாவின் தேசிய பேச்சுவார்த்தை குழுவிற்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு - லங்கன்வொய்ஸ்.கொம்", "raw_content": "\nHome / World News / துனிசியாவின் தேசிய பேச்சுவார்த்தை குழுவிற்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு\nதுனிசியாவின் தேசிய பேச்சுவார்த்தை குழுவிற்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு\nதுனிசியாவின் தேசிய பேச்சுவார்த்தை குழுவிற்கு (Tunisian National Dialogue Quartet) 2015ஆம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.\nதுனிசியாவின் பன்முக ஜனநாயகக் கட்டமைப்பிற்கு பாரிய பங்களிப்பினைச் செய்தமைக்காக இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.\nநான்கு அமைப்புகளை உள்ளடக்கிய இந்த பேச்சுவார்த்தைக் குழு துனிசியாவில் அரபு எழுச்சி தொடங்கிய நிலையில் அங்கு ஜனநாயக முறையில் ஆட்சி மாற்றம் ஏற்படப் பாடுபட்டது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஇக்கட்டான சூழ்நிலையில் காத்தான்குடி சம்மேளனத்தின் செயல்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும்.\nசிரேஷ்ட சட்டத்தரணி MIM.அஸ்வர் எமது நாட்டின் இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் நாம் எமது மார்க்க சம்மந்தப்பட்ட விடயமாக இருந்தாலும் சரி ஏனைய வி...\nஇரண்டு மாத மின்சார கட்டணங்களை எவ்வாறு கணக்கிடுவது என்பதை தெளிவுபடுத்திய சபை\nஇரண்டு மாதம் மின்சார அலகுகளை ஒன்றாக இணைத்து கணக்கிடும்போதும் அலகின் வரம்புகள் காரணமாக மின்சார கட்டணங்களை அதிகரிக்கக்கூடும் என மக்கள் மத்திய...\nகலாநிதி ஹிஸ்புல்லாவின் 30 வருட கால இலங்கை அரசியலில் அவரது பங்களிப்பை முஸ்லிம் சமூகம் மறந்துவிடலாகாது\nஅஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வப்றகாதுஹு.... ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. பிரச்சாரங்கள் சூடு பிடித்துவரும் இவ்வேளை ...\nபாராளுமன்ற தேர்தல் சம்மந்தமாக NFGG + SLMC தொடர் பேச்சு.... பொறியியலாளர்களான சிப்லி பாறூக், அப்துர் றஹ்மான் சந்திப்பு.\nநடைபெற இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் எதிர் நோக்கி இருக்கின்ற பிரச்சினைகள், சவால்களை கவனமாக கையாளவும், கிடைக்கப் பெறுகின்ற ...\nஸஹ்ரான் ஹாஷிம் குழுவின் மகளிர் பிரிவுக்கு பயிற்சி வழங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வாடகை விடுதி சுற்றிவளைக்கப்பட்டு சோதனை\n(பழுலுல்லாஹ் பர்ஹான்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாஷிம் குழுவின் மகளிர் பிரிவுக்கு பயிற்சி வழங...\nஸஹ்றான் குழுவுக்கு உதவியவர் காத்தான்குடியில் கைது.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திர தாரியான சஹ்றானின் சகோதரனுக்கு மருத்துவ உதவி செய்த குற்றச்சாட்டில் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த...\nகாத்தான்குடி நகரசபை உறுப்பினர் ஜஹானியின் இடத்துக்கு அலிஅக்பர் நியமனம்\n(ஏ.எல்.டீன் பைரூஸ்) SLMC இன் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் ஜஹானியின் இடத்துக்கு பதிலாக புதிய உறுப்பினராக AL.அல...\nசஜித்தே பாதிப்புக் குறைந்த வேட்பாளராகத் தெரிகின்றார். அவரை ஆதரிப்பதே உசிதமானது.\nஒப்பீடும் நியாயங்களும் —————————— சட்ட முதுமாணி வை எல் எஸ் ஹமீட் 1)கடந்த ஆட்சியிலும் முஸ்லிம்கள் பல இனவாத நெருக்குதல்களுக்கு ஆளானா...\nகாலத்தின் தேவை கருதி பொறியியலாளர்களான சிப்லி பாரூக், அப்துர் ரஹ்மான் இனியாவது ஒன்றுபட வேண்டும் மௌலவி நிஹார் வேண்டுகோள்\nமௌலவி ஏ.பீ.எம்.நிஹார் காத்தான்குடி அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்க வேண்டுமானால் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிருந்து...\nகாத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளராக MMM. கலாவுதீன் தனது கடமையினை இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.\nஊடகவியலாளர் ஏ.எல்.டீன் பைரூஸ். காத்தான்குடி பிரதேச கல்விப் பணிமனையின் புதிய கல்விப் பணிப்பாளராக காத்தான்குடி மட்/அல் அமீன் வித்தியாலயத்தின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/panchkula/", "date_download": "2020-09-20T05:27:55Z", "digest": "sha1:LSWQKLXKAK3WZ4BQ43VDH5WDU3G6Z7MZ", "length": 3619, "nlines": 70, "source_domain": "www.toptamilnews.com", "title": "PANCHKULA Archives - TopTamilNews", "raw_content": "\nபெண்ணை வன்கொடுமை செய்த வாலிபன் -வழக்கு போட காவல்நிலையத்தில் கால்கடுக்க நிற்கும் தாய் -அலட்சியப்படுத்தும்...\nபாபா கோயிலில் பிரசாதத்துக்கு பதில் பலாத்காரம் -ஆசிரமத்தின் அறையில் பெண் பக்தைகளை அடைத்த பூசாரி.....\nஅமித் ஷா சொல்றது பச்சை பொய்.. பரூக் அப்துல்லா பகீர் தகவல்\nமுன்கூட்டியே 3 மாத ஓய்வூதியம்…… மூத்த குடிமக்கள், விதவைகள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு\n‘மாரி 2’, தர லோக்கலா தனுஷ் எப்போ வரறார் தெரியுமா\nதேசிய பஞ்சு ஆலைக் கழக தொழிலாளர்களுக்கு நிலுவை ஊதியம் வழங்க வேண்டும்\nசென்னை மாநகராட்சியில் 1.07 கோடி மாஸ்க் விநியோகம்: அமைச்சர் வேலுமணி\nமின் இணைப்பு கட்டணத்தொகைக்கு சலுகை அளிக்க வேண்டும் : டிடிவி தினகரன் ட்வீட்\nஅமெரிக்காவில் தொடர்ந்து 7 நாட்களாக கொரோனா இறப்புகள் ஆயிரத்துக்கு கீழ் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/hartron-job-recruitment-2019/", "date_download": "2020-09-20T05:42:47Z", "digest": "sha1:43SZZDAN4O3H5LCCG525WYMLW6TBKVHQ", "length": 9412, "nlines": 156, "source_domain": "jobstamil.in", "title": "HARTRON நிறுவனத்தில் Data Entry Operator வேலை 2019 - Jobs Tamil", "raw_content": "\nபெரியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nஇந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nHCL நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nICF-சென்னை ஐசிஎஃப்-இல் வேலைவாய்ப்பு 2020\nவடகிழக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்புகள் 2020\nசென்னை மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\nHARTRON நிறுவனத்தில் Data Entry Operator வேலை 2019: (Haryana State Electronics Development Corporation Limited) பல்வேறு பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.hartron.org.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 03.10.2019. மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nநிறுவனத்தின் பெயர்: ஹரியானா ஸ்டேட் எலெக்ட்ரானிக்ஸ் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட்\nவேலைவாய்ப்பு வகை: அரசு வேலைகள்\nசம்பளம்: ரூ .13,500/- மாதம்\nவயது வரம்பு: 18 – 40 வயது\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்\nவிண்ணப்பிக்கும் கடைசி நாள்: 03.10.2019\nபணியாளர்கள் தேர்வு ஆணையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் வேலை\nவிருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.hartron.org.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து 03.10.2019 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்\nபெரியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nஇந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nHCL நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nICF-சென்னை ஐசிஎஃப்-இல் வேலைவாய்ப்பு 2020\nவடகிழக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்புகள் 2020\nசென்னை மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\nSAI-இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பணிகள்\nதமிழ்நாடு அரசு காவல்துறையில் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு முழுவதும் தபால் துறையில் 3162 புதிய வேலைவாய்ப்புகள்\n10வது படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு செய்திகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nPrivate Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் | இந்தியா முழுவதும்\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு 253\nரயில்வே வேலைகள் Railway Jobs 43\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.capitalnews.lk/coronavirus/2020/04/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-09-20T05:42:03Z", "digest": "sha1:43JH3FRZHV3WGQ2YKUQEBJG5H4HDO7PG", "length": 70758, "nlines": 433, "source_domain": "www.capitalnews.lk", "title": "பெளத்த மகாசங்கத்தினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு - CapitalNews.lk", "raw_content": "\nஅரசாங்கம், ஊழல்வாதிகளை விடுவிக்கும் முயற்சிகளை மேற்கொள்வதாக அனுர குமார குற்றச்சாட்டு\nகண்டியில் இடிந்து விழுந்த ஐந்து மாடிக் கட்டிடம் – ஒருவர் உயிரிழப்பு\nபுத்தளத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி கண்காணிப்பு விஜம்\nகட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் இருந்து குழந்தை மீட்பு\nகண்டியில் இடிந்து விழுந்த ஐந்து மாடிக் கட்டிடம்\nவவுனியாவிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் சாரதிகள், நடத்துனர்களுக்கு PCR பரிசோதனை\nவவுனியா மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் வவுனியா புதிய பஸ் தரிப்பிடத்தில் இன்று...\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஐவர் இன்று அடையாளம்\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஐவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒமான்,ஹொங்கொங், லிபேரியா மற்றும் பஹரைன் ஆகிய நாடுகளிலிருந்து வருகைத்தந்த தலா...\nரஷ்யாவில் கொரோனா தடுப்பூசியினால் ஏற்பட்ட பக்க விளைவு\nரஷ்யா உருவாக்கியுள்ள ‘Sputnik V என அழைக்கப்படுகிற கொவிட்-19 தடுப்பூசியில், பக்கவிளைவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Sputnik V தடுப்பூசியை செலுத்திய, ஏழு தன்னார்வலர்களில் ஒருவர் பக்கவிளைவுகளுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அந்த நாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. 40...\nகொரோனா தொற்றை சிறப்பு ஆய்வுகூடங்கள் இன்றி 90 நிமிடங்களுக்குள் கண்டறிய முடியும்\nகொரோனா தொற்றை, சிறப்பு ஆய்வுகூடங்கள் இன்றி 90 நிமிடங்களுக்குள் கண்டறிய முடியும் என லண்டன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி, சிறியளவிலான சிறப்பு இயந்திரமொன்றின் ஊடாக கொரோனா தொற்றைக் கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டன் Imperial...\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் இன்று அடையாளம்\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மடகஸ்காரில் இருந்து வருகைத்தந்த ஒருவர் மற்றும் ஓமானில் இருந்து வருகை...\nபாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா குறித்து வெளியான புதிய தகவல்\nபாரிய இரசிகர்களை கவர்ந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குறித்து வெளியான புதிய தகவல். இந்த சீரியலை, குடும்பத்தார் அனைவருடனும் உட்கார்ந்து பார்க்கும் அளவிற்கு இருக்கும். அண்மையில் இந்த சீரியலில் நடிகை மீனா கதாபாத்திரத்தில் நடிப்பவருக்கு வளைகாப்பு...\nஅனுஷ்கா, மாதவன் நடித்துள்ள சைலன்ஸ் திரைப்படம் குறித்து வெளியான தகவல்\nஹேமந்த் மதுக்கூர் இயக்கத்தில் அனுஷ்கா, மாதவன் நடித்துள்ள \"சைலன்ஸ்\" படத்தின் ஓடிடி ரிலீஸ் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் மாதவனின் நடிப்பில் உருவான இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை அனுஷ்கா நடித்துள்ளார். இந்த படத்தில், அனுஷ்கா...\nதுருவ் விக்ரமின் புதிய பட இயக்குனர் யார்\nநடிகர் சியான் விக்ரமின் மகன் நடிகர் துருவ் அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படத்தை இயக்குபவர் யார் என்ற விபரம் தற்போது வெளியாகியுள்ளது. விக்ரம் மகன் துருவ் விக்ரம், கடந்த ஆண்டு வெளியான \"ஆதித்யவர்மா\"...\nபாண்டின் ஸ்டோர்ஸ் மீனாவுக்கு குழந்தை பிறந்தது….\nவிஜய் தொலைக்காட்சியில் பாண்டின் ஸ்டோர்ஸ் கதை மூலம் இரசிகர்கள் மத்தியில் பாரிய வரவேற்பை பெற்றவர் நடிகை ஹேமா ராஜ். இத்தொடரில் மீனா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஹேமா ராஜ் கர்ப்பமாக இருந்தார். நிஜ...\nபல விருதுகளை வென்ற பார்த்திபனின் திரைப்படம் குறித்து வெளியான தகவல்\nநடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த \"ஒத்த செருப்பு சைஸ் 7\" என்ற திரைப்படம் டொரெண்டோ உலகத் தமிழ் திரைப்பட விழாவில் 3 விருதுகளை வென்றுள்ளது. ஆஸ்கர் விருது குழுவின் விமர்சகர்கள் முதல், தியேட்டரில் படம்...\nஇன்றைய ராசிபலன் – 20.09.2020\nஇன்றைய ராசிபலன் – 19.09.2020\n6ம் எண்ணில் பிறந்தவர்கள் செல்வந்தர்களா\nநேர்மையே குறிக்கோளாகக் கொண்டவர்கள் 6ம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். பிறருக்கு உதவி செய்வதில் வல்லவர்கள். தன்னலம் கருதாமல் விட்டுக் கொடுப்பார்கள். மிகவும் பொறுமைசாலிகளாக இருந்தாலும் சில நேரங்களில் கோபம் கொள்வதும் உண்டு. தற்பெருமைக்கும், புகழ்ச்சிக்கும் ஆசைப்படாதவர்கள்...\nஇன்றைய ராசிபலன் – 17.09.2020\nஇன்றைய ராசிபலன் – 16.09.2020\nபுதிய மாற்றங்களுடன் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு பங்குச்சந்தை\nகொழும்பு பங்குச்சந்தையினை டிஜிட்டல் மயப்படுத்தும் நிகழ்வு பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பு பங்குச்சந்தை வளாகத்தில் இடம்பெற்றது. 'எதிர்காலத்திற்கான ஒரு பாய்ச்சல்' (Hyper leap...\nARM நிறுவனம் அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை\nபிரித்தானியாவை தளமாகக் கொண்ட கணினி Chip களுக்கான தயாரிப்பில் முன்னணியில் திகழ்ந்த ARM நிறுவனம் அமெரிக்காவின் Nvidia நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. சுமார் 40 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ARM நிறுவனம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக...\nவிவசாயிகளுக்கு வெகுமதிகளை வழங்கிய DIMOவின் மஹிந்திரா\nவிவசாயிகள் எதிர்வரும் பெரும் போகத்திற்கு தயாராக உதவிய DIMOவின் மஹிந்திரா டிரக்டர் சேவை பிரசாரம் ஒவ்வொரு புதிய மஹிந்திரா யுவோ டிரக்டர் கொள்வனவின் போதும் ரொட்டவேட்டர் ஒன்றை இலவசமாக வழங்கியது. DIMO விவசாய இயந்திர பிரிவானது...\nமலேசியாவின் Signature குழுமத்துடன் கைகோர்க்கும் Singer\nஉலகின் முன்னணி சமையலறை தீர்வுகளை இலங்கைக்கு வழங்க மலேசியாவின் Signature குழுமத்துடன் கைகோர்க்கும் Singer இலங்கையின் முதற்தர நுகர்வோர் சாதனங்களின் சில்லறை விற்பனையாளராக திகழும் Singer, மலேசியாவின் பாரிய சமையலறை கெபினட்கள் மற்றும் அலுமாரி...\nவாடிக்கையாளர் சௌகரியத்தை மேம்படுத்தும் Huawei இன் விரைவு அஞ்சல் பழுதுபார்ப்பு சேவை\nபுத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Huawei நிறுவனம், Huawei சாதனங்களை வைத்திருப்போருக்கு ஆதரவளிக்கும் வகையில் புத்தம் புதிய விரைவு தபால் மூலமான பழுதுபார்க்கும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. 24/7 மற்றும் 365 நாட்களும் கிடைக்கும் இந்த புதிய...\nIPL திருவிழா – சென்னைக்கு வெற்றி..\nCSK-vs-MI 2020 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் முதலாவது போட்டியில் சென்னை சுபர்கிங்ஸ் அணி வெற்றிப் பெற்றுள்ளது. இந்த போட்டியில் சென்னை சுபர்கிங் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில்...\nIPL திருவிழா – சென்னைக்கு 163 வெற்றியிலக்கு..\nCSK-vs-MI2020 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் முதலாவது போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது. ந்த போட்டியில் சென்னை சுபர்கிங் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய...\nIPL திருவிழா – எதிர்ப்பார்ப்பு மிக்க CSK vs MI ஆரம்பம் – மும்பை துடுப்பெடுத்தாடுகின்றது…\nCSK-vs-MI2020 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் முதலாவது போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது. அபுதாபியில் இந்த போட்டி நடைபெறுகின்றது. இந்த போட்டியில் சென்னை சுபர்கிங் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த...\nஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து பிரபல வீராங்கனை விலகல்\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில் இருந்து விலகுவதாக பிரபல வீராங்கனை நவோமி ஒசாகா அறிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பான் வீராங்கனையான ஒசாகா வெற்றிப்பெற்றிருந்தார். இந்த நிலையில், பிரெஞ்சு ஓபன்...\n2020 ஆம் ஆண்டுக்கான IPL தொடர்: அபுதாபியில் இன்று\n2020 ஆம் ஆண்டுக்கான IPL தொடரானது அபுதாபியில் இன்று ஆரம்பமாகவுள்ளது. எட்டு அணிகள் விளையாடும் இந்த தொடரில் 56 போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், அபுதாபி, சார்ஜா, டுபாய் ஆகிய மைதானங்களில் இந்த போட்டிகள் இடம்பெறவுள்ளது. கொரோனா தொற்றுக்காரணமாக...\nஎண் ஒன்பதில் பிறந்தவர்கள் இப்படியா இருப்பார்கள்\nமனப்போராட்டத்துடன் செயல்படும் ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த மாதம் வரவை போலவே செலவும் இருக்கும். எதிர்ப்புகளை சமாளிக்கும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். கூட்டு தொழில் செய்பவர்கள் முன்னேற்றம்...\nஇலங்கை – இந்திய ஆய்வாளர்கள் பங்கேற்கும் ஆய்வுரைத்தொடர் நாளை ஆரம்பம்\nதமிழாய்வில் பெரும் பங்களிப்பைச் செய்துவரும் “மணற்கேணி” ஆய்விதழ் நடத்தவிருக்கும் “ஆய்வு உலா” இணையவழி ஆய்வுரைத் தொடரில் இலங்கை ஆய்வாளர்களின் ஆய்வுரைகளும் இடம்பெற உள்ளன. இந்த ஆய்வரங்கு 13.09.2020 அன்று ஆரம்பமாகிறது. இது தொடர்பான அழைப்பிதழ்...\nகொழும்பில் நடைபெறவுள்ள “Back 2 Music” பிரம்மாண்ட இசைநிகழ்ச்சி\nகொழும்பில் மாபெரும் இசைக்கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் 19 ஆம் திகதி Back 2 music எனும் மாபெரும் இசைக்கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விஹாரமகாதேவி திறந்த அரங்கில் பிற்பகல் 6 மணி...\nஉலர்பழங்கள் உண்பதால் உடலில் இவ்வளவு மாற்றமா\nஉலர்பழங்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருபவை. உலர் பழங்களை பழக்கமாகக் கொண்டால் உடலில் சக்தி அதிகரிக்கும். சத்துள்ள உலர் பழங்களை அன்றாடம் சாப்பிட்டு ஆரோக்கியம் பெறலாம். உலர்பழங்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருபவை. பழங்களில் உள்ள நீர்ச்சத்தை...\nவாட்ஸ்அப்பின் பல்வேறு புதிய அம்சங்களை வழங்குவதற்கான அப்டேட் விரைவில்\nசர்வதேச சமூக வலைத்தள ஊடகமான வாட்ஸ்அப் (whats app) இல் பல்வேறு புதிய அம்சங்களை வழங்குவதற்கான அப்டேட் (update) விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச ரீதியில் வாட்ஸ்அப்பை பல இலட்சம் பேர் பயன்படுத்தி...\nவவுனியாவிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் சாரதிகள், நடத்துனர்களுக்கு PCR பரிசோதனை\nவவுனியா மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் வவுனியா புதிய பஸ் தரிப்பிடத்தில் இன்று...\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஐவர் இன்று அடையாளம்\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஐவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒமான்,ஹொங்கொங், லிபேரியா மற்றும் பஹரைன் ஆகிய நாடுகளிலிருந்து வருகைத்தந்த தலா...\nரஷ்யாவில் கொரோனா தடுப்பூசியினால் ஏற்பட்ட பக்க விளைவு\nரஷ்யா உருவாக்கியுள்ள ‘Sputnik V என அழைக்கப்படுகிற கொவிட்-19 தடுப்பூசியில், பக்கவிளைவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Sputnik V தடுப்பூசியை செலுத்திய, ஏழு தன்னார்வலர்களில் ஒருவர் பக்கவிளைவுகளுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அந்த நாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. 40...\nகொரோனா தொற்றை சிறப்பு ஆய்வுகூடங்கள் இன்றி 90 நிமிடங்களுக்குள் கண்டறிய முடியும்\nகொரோனா தொற்றை, சிறப்பு ஆய்வுகூடங்கள் இன்றி 90 நிமிடங்களுக்குள் கண்டறிய முடியும் என லண்டன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி, சிறியளவிலான சிறப்பு இயந்திரமொன்றின் ஊடாக கொரோனா தொற்றைக் கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டன் Imperial...\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் இன்று அடையாளம்\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மடகஸ்காரில் இருந்து வருகைத்தந்த ஒருவர் மற்றும் ஓமானில் இருந்து வருகை...\nபாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா குறித்து வெளியான புதிய தகவல்\nபாரிய இரசிகர்களை கவர்ந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குறித்து வெளியான புதிய தகவல். இந்த சீரியலை, குடும்பத்தார் அனைவருடனும் உட்கார்ந்து பார்க்கும் அளவிற்கு இருக்கும். அண்மையில் இந்த சீரியலில் நடிகை மீனா கதாபாத்திரத்தில் நடிப்பவருக்கு வளைகாப்பு...\nஅனுஷ்கா, மாதவன் நடித்துள்ள சைலன்ஸ் திரைப்படம் குறித்து வெளியான தகவல்\nஹேமந்த் மதுக்கூர் இயக்கத்தில் அனுஷ்கா, மாதவன் நடித்துள்ள \"சைலன்ஸ்\" படத்தின் ஓடிடி ரிலீஸ் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் மாதவனின் நடிப்பில் உருவான இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை அனுஷ்கா நடித்துள்ளார். இந்த படத்தில், அனுஷ்கா...\nதுருவ் விக்ரமின் புதிய பட இயக்குனர் யார்\nநடிகர் சியான் விக்ரமின் மகன் நடிகர் துருவ் அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படத்தை இயக்குபவர் யார் என்ற விபரம் தற்போது வெளியாகியுள்ளது. விக்ரம் மகன் துருவ் விக்ரம், கடந்த ஆண்டு வெளியான \"ஆதித்யவர்மா\"...\nபாண்டின் ஸ்டோர்ஸ் மீனாவுக்கு குழந்தை பிறந்தது….\nவிஜய் தொலைக்காட்சியில் பாண்டின் ஸ்டோர்ஸ் கதை மூலம் இரசிகர்கள் மத்தியில் பாரிய வரவேற்பை பெற்றவர் நடிகை ஹேமா ராஜ். இத்தொடரில் மீனா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஹேமா ராஜ் கர்ப்பமாக இருந்தார். நிஜ...\nபல விருதுகளை வென்ற பார்த்திபனின் திரைப்படம் குறித்து வெளியான தகவல்\nநடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த \"ஒத்த செருப்பு சைஸ் 7\" என்ற திரைப்படம் டொரெண்டோ உலகத் தமிழ் திரைப்பட விழாவில் 3 விருதுகளை வென்றுள்ளது. ஆஸ்கர் விருது குழுவின் விமர்சகர்கள் முதல், தியேட்டரில் படம்...\nஇன்றைய ராசிபலன் – 20.09.2020\nஇன்றைய ராசிபலன் – 19.09.2020\n6ம் எண்ணில் பிறந்தவர்கள் செல்வந்தர்களா\nநேர்மையே குறிக்கோளாகக் கொண்டவர்கள் 6ம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். பிறருக்கு உதவி செய்வதில் வல்லவர்கள். தன்னலம் கருதாமல் விட்டுக் கொடுப்பார்கள். மிகவும் பொறுமைசாலிகளாக இருந்தாலும் சில நேரங்களில் கோபம் கொள்வதும் உண்டு. தற்பெருமைக்கும், புகழ்ச்சிக்கும் ஆசைப்படாதவர்கள்...\nஇன்றைய ராசிபலன் – 17.09.2020\nஇன்றைய ராசிபலன் – 16.09.2020\nபுதிய மாற்றங்களுடன் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு பங்குச்சந்தை\nகொழும்பு பங்குச்சந்தையினை டிஜிட்டல் மயப்படுத்தும் நிகழ்வு பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பு பங்குச்சந்தை வளாகத்தில் இடம்பெற்றது. 'எதிர்காலத்திற்கான ஒரு பாய்ச்சல்' (Hyper leap...\nARM நிறுவனம் அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை\nபிரித்தானியாவை தளமாகக் கொ��்ட கணினி Chip களுக்கான தயாரிப்பில் முன்னணியில் திகழ்ந்த ARM நிறுவனம் அமெரிக்காவின் Nvidia நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. சுமார் 40 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ARM நிறுவனம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக...\nவிவசாயிகளுக்கு வெகுமதிகளை வழங்கிய DIMOவின் மஹிந்திரா\nவிவசாயிகள் எதிர்வரும் பெரும் போகத்திற்கு தயாராக உதவிய DIMOவின் மஹிந்திரா டிரக்டர் சேவை பிரசாரம் ஒவ்வொரு புதிய மஹிந்திரா யுவோ டிரக்டர் கொள்வனவின் போதும் ரொட்டவேட்டர் ஒன்றை இலவசமாக வழங்கியது. DIMO விவசாய இயந்திர பிரிவானது...\nமலேசியாவின் Signature குழுமத்துடன் கைகோர்க்கும் Singer\nஉலகின் முன்னணி சமையலறை தீர்வுகளை இலங்கைக்கு வழங்க மலேசியாவின் Signature குழுமத்துடன் கைகோர்க்கும் Singer இலங்கையின் முதற்தர நுகர்வோர் சாதனங்களின் சில்லறை விற்பனையாளராக திகழும் Singer, மலேசியாவின் பாரிய சமையலறை கெபினட்கள் மற்றும் அலுமாரி...\nவாடிக்கையாளர் சௌகரியத்தை மேம்படுத்தும் Huawei இன் விரைவு அஞ்சல் பழுதுபார்ப்பு சேவை\nபுத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Huawei நிறுவனம், Huawei சாதனங்களை வைத்திருப்போருக்கு ஆதரவளிக்கும் வகையில் புத்தம் புதிய விரைவு தபால் மூலமான பழுதுபார்க்கும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. 24/7 மற்றும் 365 நாட்களும் கிடைக்கும் இந்த புதிய...\nIPL திருவிழா – சென்னைக்கு வெற்றி..\nCSK-vs-MI 2020 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் முதலாவது போட்டியில் சென்னை சுபர்கிங்ஸ் அணி வெற்றிப் பெற்றுள்ளது. இந்த போட்டியில் சென்னை சுபர்கிங் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில்...\nIPL திருவிழா – சென்னைக்கு 163 வெற்றியிலக்கு..\nCSK-vs-MI2020 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் முதலாவது போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது. ந்த போட்டியில் சென்னை சுபர்கிங் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய...\nIPL திருவிழா – எதிர்ப்பார்ப்பு மிக்க CSK vs MI ஆரம்பம் – மும்பை துடுப்பெடுத்தாடுகின்றது…\nCSK-vs-MI2020 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் முதலாவது போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது. அபுதாபியில் இந்த போட்டி நடைபெறுகின்றது. இந்த போட்டியில் சென்னை சுபர்கிங் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்��ன. இந்த...\nஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து பிரபல வீராங்கனை விலகல்\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில் இருந்து விலகுவதாக பிரபல வீராங்கனை நவோமி ஒசாகா அறிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பான் வீராங்கனையான ஒசாகா வெற்றிப்பெற்றிருந்தார். இந்த நிலையில், பிரெஞ்சு ஓபன்...\n2020 ஆம் ஆண்டுக்கான IPL தொடர்: அபுதாபியில் இன்று\n2020 ஆம் ஆண்டுக்கான IPL தொடரானது அபுதாபியில் இன்று ஆரம்பமாகவுள்ளது. எட்டு அணிகள் விளையாடும் இந்த தொடரில் 56 போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், அபுதாபி, சார்ஜா, டுபாய் ஆகிய மைதானங்களில் இந்த போட்டிகள் இடம்பெறவுள்ளது. கொரோனா தொற்றுக்காரணமாக...\nஎண் ஒன்பதில் பிறந்தவர்கள் இப்படியா இருப்பார்கள்\nமனப்போராட்டத்துடன் செயல்படும் ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த மாதம் வரவை போலவே செலவும் இருக்கும். எதிர்ப்புகளை சமாளிக்கும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். கூட்டு தொழில் செய்பவர்கள் முன்னேற்றம்...\nஇலங்கை – இந்திய ஆய்வாளர்கள் பங்கேற்கும் ஆய்வுரைத்தொடர் நாளை ஆரம்பம்\nதமிழாய்வில் பெரும் பங்களிப்பைச் செய்துவரும் “மணற்கேணி” ஆய்விதழ் நடத்தவிருக்கும் “ஆய்வு உலா” இணையவழி ஆய்வுரைத் தொடரில் இலங்கை ஆய்வாளர்களின் ஆய்வுரைகளும் இடம்பெற உள்ளன. இந்த ஆய்வரங்கு 13.09.2020 அன்று ஆரம்பமாகிறது. இது தொடர்பான அழைப்பிதழ்...\nகொழும்பில் நடைபெறவுள்ள “Back 2 Music” பிரம்மாண்ட இசைநிகழ்ச்சி\nகொழும்பில் மாபெரும் இசைக்கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் 19 ஆம் திகதி Back 2 music எனும் மாபெரும் இசைக்கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விஹாரமகாதேவி திறந்த அரங்கில் பிற்பகல் 6 மணி...\nஉலர்பழங்கள் உண்பதால் உடலில் இவ்வளவு மாற்றமா\nஉலர்பழங்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருபவை. உலர் பழங்களை பழக்கமாகக் கொண்டால் உடலில் சக்தி அதிகரிக்கும். சத்துள்ள உலர் பழங்களை அன்றாடம் சாப்பிட்டு ஆரோக்கியம் பெறலாம். உலர்பழங்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருபவை. பழங்களில் உள்ள நீர்ச்சத்தை...\nவாட்ஸ்அப்பின் பல்வேறு புதிய அம்சங்களை வழங்குவதற்கான அப்டேட் விரைவில்\nசர்வதேச சமூக வலைத்தள ஊடகமான வாட்ஸ்அப் (whats app) இல் பல்வேறு புதிய அம்சங்களை வழங்குவதற்கான அப்டேட் (update) விர��வில் வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச ரீதியில் வாட்ஸ்அப்பை பல இலட்சம் பேர் பயன்படுத்தி...\nஅரசாங்கம், ஊழல்வாதிகளை விடுவிக்கும் முயற்சிகளை மேற்கொள்வதாக அனுர குமார குற்றச்சாட்டு\nஅரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராய்தல் என்ற போர்வையில், ஊழல்வாதிகளை விடுவிக்கும் முயற்சிகளையே மேற்கொள்கின்றார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவிக்கின்றார். அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும்...\nகண்டியில் இடிந்து விழுந்த ஐந்து மாடிக் கட்டிடம் – ஒருவர் உயிரிழப்பு\nகண்டியில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டி – பூவெலிகட பகுதியில் அமைந்துள்ள ஐந்து மாடிக் கட்டிடமொன்று இன்று காலை இடிந்து வீழ்ந்துள்ளது. இந்தக் கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த சுமார் ஒன்றரை...\nபுத்தளத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி கண்காணிப்பு விஜம்\nபுத்தளம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேற்றைய தினம் கண்காணிப்பு விஜமொன்றை மேற்கொண்டுள்ளார். இதன்படி, மதுரங்குளி மற்றும் வாழைச்சேனை தோட்டங்களின் செயற்பாடுகள் குறித்தும் ஜனாதிபதி கேட்டறிந்து...\nகட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் இருந்து குழந்தை மீட்பு\nகண்டியில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் இருந்து சுமார் ஒன்றரை மாதக் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள ஏனையவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nபெளத்த மகாசங்கத்தினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு\nகொரோனா ஒழிப்புக்கு அரசாங்கம் முன்னெடுத்துவரும் நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் தற்போதைய நிலைமை குறித்து பெளத்த மகாசங்கத்தினர்களுக்கு நான் விளக்கினேன்.\nஇன்று பிற்பகல், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து மூன்று நிகாயக்களையும் சேர்ந்த மகாசங்கத்தினருக்கு நான் எனது விளக்கத்தை வழங்கினேன்.\nகொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தல், நோய்த்தடுப்பு நடவடிக்கைகள், மக்களுக்கு வழங்கிய நிவாரணங்கள் மற்றும் எதிர்கா���த்தில் சுதேச பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் குறித்தும் நான் அவர்களுக்கு விளக்கினேன்.\nநாடு முகம்கொடுத்துள்ள சவால்களுக்கு மத்தியில் சுகாதார, பாதுகாப்பு துறைகளும் முழு அரச இயந்திரம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வழங்கிய ஒத்துழைப்பு பாராட்டத்தக்கதாக இருந்ததாக நான் குறிப்பிட்டேன்.\nதனக்கு பெரும் மக்கள் ஆணையொன்றினை வழங்கி மக்கள் தன்மீது வைத்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் பலமானதெரு பாராளுமன்றத்தின் தேவையை விளக்கிய நான் புதிய பாராளுமன்றத்தை கூட்டுவதை விடுத்து பழைய பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான அதிகாரம் அரசியலமைப்பில் இல்லை என்றும் குறிப்பிட்டேன்.\nஒவ்வொரு மாதமும் மூன்றாவது வாரத்தில் வெள்ளிக்கிழமை மகாசங்கத்தினரை சந்திப்பதற்கு எதிர்பார்ப்பதாக குறிப்பிட்ட நான் அதற்கு மூன்று நிகாயக்களினதும் மகாசங்கத்தினருக்கு அழைப்பு விடுத்தேன். நான் பதவியை ஏற்ற போது ருவன்வெலிசேயவிலும் நான் கடமைப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்ட வேலையிலும் தான் குறிப்பிட்டதைப் போன்று மகாசங்கத்தினரின் ஆசிர்வாதம் மற்றும் வழிகாட்டல்களை மனமுவந்து எதிர்பார்ப்பதாகவும் நான் தெரிவித்தேன்.\nஅனைத்து மகாசங்கத்தினரினதும் முழுமையான ஆசிர்வாதம் எனது தலைமையிலான அரசாங்கம் முன்னெடுக்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு உள்ளது என்று இதன்போது கருத்துத் தெரிவித்த மகாசங்கத்தினர் தெரிவித்தனர்.\nபழைய பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டி நாட்டை குழப்பமான நிலைக்கு உள்ளாக்க வேண்டியதில்லை என்றும் பழைய பாராளுமன்றத்தை கூட்டக்கூடாது என்பது மகாசங்கத்தினரின் ஏகமனதான தீர்மானம் என்றும் மகாசங்கத்தினர் சுட்டிக்காட்டினர்.\nமுன்னர் இருந்த பாராளுமன்றம் நாட்டின் தற்போதைய நிதிப் பிரச்சினைக்கு வகைகூறவேண்டும் என்று மல்வத்தை பீடத்தின் அநுநாயக தேரர் சங்கைக்குரிய நியங்கொட விஜிதசிறி தேரர் குறிப்பிட்டார்.\nவைரஸ் ஒழிப்புக்கும் நாட்டின் எதிர்காலத்திற்கும் ஜனாதிபதி அவர்கள் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை நோக்கும் போது புதியதொரு சிந்தனையொன்று நாட்டில் நடைமுறையாவது தெளிவாகிறது. அது ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனத்திற்கு ‘சுபீட்சத்தின் சிந்தனை’ என இணைக்கப்பட வேண்டிய உப பிரிவாகும��� என அமரபுர ஸ்ரீ தர்மரக்சித நிகாயவின் மகாநாயக தேரர் சங்கைக்குரிய திருக்குணாமலயே ஆனந்த தேரர் குறிப்பிட்டார்.\nகொரேனா வைரஸ் ஒழிப்பில் நான் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்;டங்களில் உலகின் ஏனைய நாடுகளுக்கும் பாடம் கற்றுக்கொள்ள முடியும் என்று பேராசிரியர் சங்கைக்குரிய மெதகொட அபயதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டார். நாட்டின் இளைய தலைமுறை மற்றும் பல்வேறு குழுக்கள் பல புத்தாக்கங்களை செய்துள்ளனர். அவை எதிர்காலத்திற்கு வழிகாட்டும் பொன்னான சந்தர்ப்பம் என்றும் எனது நிகழ்ச்சித்திட்டங்களுக்கு மகா சங்கத்தினர் தொடர்ந்தும் பலமாக இருப்பார்கள் என்றும் தேரர் அவர்கள் குறிப்பிட்டார்.\nபேராசிரியர் சங்கைக்குரிய இந்துராகாரே தம்மரத்ன தேரர் தாய்நாட்டை பாதுகாப்பதற்கு உதவும் 12விடயங்களை உள்ளடக்கிய முன்வொழிவொன்றை முன்வைத்தார்.\nஇம்முறை வெசாக் பண்டிகையை இலத்திரனியல் ஊடகங்களை பயன்படுத்தி வீட்டிலிருந்தவாறு கொண்டாடுவதற்கு தேவையான பின்புலத்தை ஏற்படுத்துவதன் அவசியத்தை கலாநிதி சங்கைக்குரிய திவியகஹ யஸஸ்ஸி தேரரும் பேராசிரியர் தும்புல்லே சீலகந்த தேரரும் சுட்டிக்காட்டினர். அதற்காக குழுவொன்றை அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.\nஅனைத்து மக்களினதும் பசியை போக்குவதற்கு நான் மேற்கொண்ட நடவடிக்கைகளை மகாசங்கத்தினர் பாராட்டுவதாக அஸ்கிரி பீடத்தின் அநுநாயக தேரர் சங்கைக்குரிய வெண்டருவே உபாலி தேரர் குறிப்பிட்டார்.\nமூன்று நிகாயக்களினதும் மகாசங்கத்தினரை பிரதிநிதித்துவப்படுத்தி மகாநாயக்க தேரர்கள் மற்றும் அநுநாயக தேரர்கள் உள்ளிட்ட தேரர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nPrevious articleகொரோனா வைரஸ்: புதிய உலகளாவிய தகவல்\nNext articleநாட்டில் பாரியளவிலான நிவாரணத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன – தயாசிறி\nஅரசாங்கம், ஊழல்வாதிகளை விடுவிக்கும் முயற்சிகளை...\nகண்டியில் இடிந்து விழுந்த ...\nபுத்தளத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து...\nகட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் இருந்து குழந்தை...\nகண்டியில் இடிந்து விழுந்த ஐந்து...\n“தனு ரொக்” குழுவின் தலைவர்...\nஅரசியல் அமைப்பில் சீர்திருத்தம் கோரி...\nIPL திருவிழா – சென்னைக்கு...\nIPL திருவிழா – சென்னைக்கு...\nIPL திருவிழா – எதிர்ப்பார்ப்பு...\nஅரசாங்கம், ஊழல்வாதிகளை விடுவிக்கும் முயற்சிகளை மேற்கொள்வதாக அனுர குமார குற்றச்சாட்டு\nஅரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராய்தல் என்ற போர்வையில், ஊழல்வாதிகளை விடுவிக்கும் முயற்சிகளையே மேற்கொள்கின்றார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவிக்கின்றார். அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும்...\nகண்டியில் இடிந்து விழுந்த ஐந்து மாடிக் கட்டிடம் – ஒருவர் உயிரிழப்பு\nகண்டியில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டி – பூவெலிகட பகுதியில் அமைந்துள்ள ஐந்து மாடிக் கட்டிடமொன்று இன்று காலை இடிந்து வீழ்ந்துள்ளது. இந்தக் கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த சுமார் ஒன்றரை...\nபுத்தளத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி கண்காணிப்பு விஜம்\nபுத்தளம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேற்றைய தினம் கண்காணிப்பு விஜமொன்றை மேற்கொண்டுள்ளார். இதன்படி, மதுரங்குளி மற்றும் வாழைச்சேனை தோட்டங்களின் செயற்பாடுகள் குறித்தும் ஜனாதிபதி கேட்டறிந்து...\nகட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் இருந்து குழந்தை மீட்பு\nகண்டியில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் இருந்து சுமார் ஒன்றரை மாதக் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள ஏனையவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nகண்டியில் இடிந்து விழுந்த ஐந்து மாடிக் கட்டிடம்\nகண்டி - பூவெலிகட பகுதியில் அமைந்துள்ள ஐந்து மாடிக் கட்டிடமொன்று இடிந்து வீழ்ந்துள்ளது. குறித்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மூவரை மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/08/11041317/Aadi-is-the-last-Friday-Special-worship-in-Amman-temples.vpf", "date_download": "2020-09-20T05:31:59Z", "digest": "sha1:2C2JVWE7U4B3EWUOLVMVDWNFMAHUCDLE", "length": 11580, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "Aadi is the last Friday Special worship in Amman temples || ஆடி கடைசி வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோத���டம் : 9962278888\nபன்னாட்டு நிறுவனங்கள் விவசாய நிலத்தை அபகரிக்க, இந்த மசோதாக்கள் வழிவகுக்கும் - காங். எம்பி பார்தாப் சிங் பஜ்வா பேச்சு | வேளாண் திருத்த மசோதாக்கள் விவசாயி மீதான மரண சாசனம் - மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு | இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54 லட்சமாக உயர்வு |\nஆடி கடைசி வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு + \"||\" + Aadi is the last Friday Special worship in Amman temples\nஆடி கடைசி வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு\nஆடி கடைசி வெள்ளியையொட்டி சேலத்தில் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.\nசேலம் மாநகரில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெறுவதால் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுவது வழக்கம். அதன்படி நேற்று ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் சேலத்தில் உள்ள மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.\nசேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் நேற்று காலையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். மேலும், உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து நேர்த்திக்கடனை செலுத்தினர். கூட்டம் அதிகமாக இருந்ததால் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.\nசேலம் குகை மாரியம்மன், காளியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி மாரியம்மனுக்கு மீனாட்சி அலங்காரமும், காளியம்மனுக்கு காசி விசாலாட்சி அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. சஞ்சீவிராயன்பேட்டையில் உள்ள மாரியம்மன், காளியம்மன் சாமிகளுக்கு வெள்ளி கிரீடம் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்து. இதையொட்டி நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பொன்னம்மாபேட்டை மாரியம்மன் கோவிலிலும், வடக்கு அம்மாபேட்டை மாரியம்மன் கோவிலிலும் நேற்று சிறப்பு பூஜை நடந்தது.\nஅஸ்தம்பட்டி மாரியம்மன் கோவிலில் மூலவர் அம்மனுக்கு பல்வேறு பழங்களை கொண்டு கனி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. அஸ்தம்பட்டி, மணக்காடு, அழகாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். அம்மாபேட்டையில் உள்ள பலப்பட்டரை மாரியம்மன் கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் மணப்பெண் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். குமாரசாமிப்பட்டி எல்லைப்பிடாரியம்மன் கோவிலிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டது.\nஇதேபோல், அன்னதானப்பட்டி மாரியம்மன், பெரமனூர் முத்துமாரியம்மன், அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன், பொன்னம்மாபேட்டை மாரியம்மன் உள்பட மாநகரில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில்களிலும் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.\n1. வங்ககடலில் குறைந்தழுத்த தாழ்வுப்பகுதி - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n2. தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது\n3. மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்- சென்னையில் நாளை நடக்கிறது\n4. கொரோனாவுக்கு எதிராக போராடும் டாக்டர்களை தாக்கினால் 5 ஆண்டு சிறை மாநிலங்களவையில் மசோதா நிறைவேறியது\n5. கொரோனா பாதிப்பு குறித்து வரும் 23 ஆம் தேதி 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/747670/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-09-20T05:13:41Z", "digest": "sha1:CQN7FJKM3KQI3AGDGNSEKCHQDNRL2EQW", "length": 5211, "nlines": 32, "source_domain": "www.minmurasu.com", "title": "கணேஷ் வெங்கட்ராமன் படத்தின் விளம்பரத்தை வெளியிட்ட மாதுரி தீட்சித் – மின்முரசு", "raw_content": "\nகணேஷ் வெங்கட்ராமன் படத்தின் விளம்பரத்தை வெளியிட்ட மாதுரி தீட்சித்\nகணேஷ் வெங்கட்ராமன் படத்தின் விளம்பரத்தை வெளியிட்ட மாதுரி தீட்சித்\nஅபியும் நானும், உன்னைப்போல் ஒருவன் படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் தற்போது நடித்திருக்கும் படத்தின் டிரைலரை மாதுரி தீட்சித் வெளியிட்டுள்ளார்.\nதமிழில் அபியும் நானும், உன்னைப்போல் ஒருவன் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் கணேஷ் வெங்கட்ராமன். இவர் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டார். தற்போது இவர் ‘கன்ஸ் ஆஃப் பனாரஸ்’ என்னு���் பாலிவுட் படத்தில் நடித்துள்ளார்.\nஇப்படத்தின் டிரைலரை பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித் வெளியிட்டுள்ளார். ‘கன்ஸ் ஆஃப் பனாரஸ்’ படத்தின் விக்ரம் சிங் என்ற வில்லனாக நடிக்கும் கணேஷ் இப்படத்தின் ஒரு வலிமை மிகுந்த தாதாவாக நடித்திருப்பதாகவும் அதற்காக அந்த கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து நடித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.\nமேலும், என் இள வயது முதலே என்னுள் ஈர்ப்பை உண்டாக்கிய மாதுரி தீட்சித் எனது முதல் இந்தி படத்தின் டிரைலரை வெளியிட்டிருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்று நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் கூறியுள்ளார்.\nடிரைலரில் உள்ள உண்மையான அதிரடி சாகசங்களை நடிகை மாதுரி தீட்சித் பாராட்டியதோடு, கதாநாயகனாக நடிக்கும் கரண் நாத் மற்றும் கணேஷின் கதாபாத்திரமறிந்து நடித்திருக்கும் யுக்தியை பாராட்டினார்.\nஷைன்னா நாத் தயாரிப்பில் சேகர் சூரி இயக்கியிருக்கும் ‘கன்ஸ் ஆஃப் பனாரஸ்’ பிப்ரவரி 28ம் தேதி வெளியாகவுள்ளது.\n12 வருடங்களுக்குப் பிறகு அஜித்துடன் இணையும் பிரபல நடிகர்\nகோடிகளில் விலைபோன ஜெய்யின் புதிய படம்\nவிவசாயிகளின் போராட்டத்திற்கு மத்தியில் வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் தாக்கல்\nவெள்ளை மாளிகைக்கு அனுப்பிய விஷம் தடவிய கடிதம் -உளவுத்துறை தீவிர விசாரணை\n’தைவானை ஆக்கிரமிக்கும் ஒத்திகை’ – அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/ayodhya-ram-temple-event-invite-names-3-others-with-pm-narendra-modi-2273328", "date_download": "2020-09-20T05:16:39Z", "digest": "sha1:KHFXFF3A6KUQYJI72XPGI3EBM7HAHPIG", "length": 8022, "nlines": 89, "source_domain": "www.ndtv.com", "title": "ராமர் கோயில் விழா; பிரதமர் உட்பட முக்கிய பிரமுகர் மூவருக்கு அழைப்பு! | Ayodhya Ram Temple Event: Invite Names 3 Others With Pm Narendra Modi - NDTV Tamil", "raw_content": "\nராமர் கோயில் விழா; பிரதமர் உட்பட...\nமுகப்புஇந்தியாராமர் கோயில் விழா; பிரதமர் உட்பட முக்கிய பிரமுகர் மூவருக்கு அழைப்பு\nராமர் கோயில் விழா; பிரதமர் உட்பட முக்கிய பிரமுகர் மூவருக்கு அழைப்பு\nஇந்த அடிக்கல் நாட்டு விழாவில் மோடி 40 கிலோ வெள்ளி பிரதமர் செங்கல்லை நிறுவுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதுவரை 150 பேருக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன.\nஆகஸ்ட் 5-ம் தேதி ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டு விழா\nராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம்(RSS) தலைவர் மோகன் பகவத் போன்றோ���ுக்கு அழைப்பு\nமுதல் அழைப்பு இக்பால் அன்சாரிக்கு சென்றதாக செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ தகவல்\nமத்திய உள்துறை அமைச்சர் மற்றும் கர்நாடக முதல்வர் என நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் உட்பட 18 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில், தற்போது அயோத்தியில் ஆகஸ்ட் 5-ம் தேதி ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்க இருக்கும் சிறப்பு அழைப்பாளர்களின் பட்டியல் சுருக்கப்பட்டுள்ளது.\nராமர் கோயிலின் அடிக்கல் நாட்டு விழா அழைப்பிதழ் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி பிரதமர் மோடி, ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் (RSS) தலைவர் மோகன் பகவத், உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் மகாந்த் நிருத்யா கோபால்தாஸ் ஆகியோர் ஐந்து பேர் மேடையில் இருப்பார்கள்.\nஇந்த பெயர்களோடு குழந்தை ராமர் படமும் அழைப்பிதழில் இடம் பெற்றுள்ளது.\nமுதல் அழைப்பு அயோத்தி வழக்கில் முஸ்லீம் வழக்குரைஞர்களில் ஒருவரான இக்பால் அன்சாரிக்கு சென்றதாக செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது. \"இது ராமரின் விருப்பம்\" என்று அவர் கூறியுள்ளார். மேலும் இதுவரை 150 பேருக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன.\nஇந்த அடிக்கல் நாட்டு விழாவில் மோடி 40 கிலோ வெள்ளி செங்கல்லை பிரதமர் நிறுவுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த விழாவிற்கு, ராமர் கோயில் பிரச்சாரத்தில் முக்கிய முகங்களாக இருந்த அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.19) கொரோனா நிலவரம்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,569 பேருக்கு கொரோனா\nபள்ளி பாடத்திட்டம் 40% குறைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் செங்கோட்டையன்\nநாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் பொறுப்பிலிருந்து சசி தரூர் விலக பாஜக எம்.பிக்கள் வலியுறுத்தல்\nமக்களவை மழைக்கால கூட்டத்தொடர் புதன் கிழமையுடன் முடிவடைகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/07/Hindus-killed-by-muslims.html", "date_download": "2020-09-20T03:19:38Z", "digest": "sha1:VIBUMPFGYUFOTPKHVGFHLOI2MLGZXGUO", "length": 7868, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "அமர்நாத் யாத்ரீகர்கள் மீது இஸ்லாமிய பயங்கரவாதிகள் தாக்��ுதல், 7 யாத்ரீகர்கள் பலி - News2.in", "raw_content": "\nHome / ஆண்மீகம் / இந்தியா / இந்து / இஸ்லாம் / காஷ்மீர் / தீவிரவாதி / பலி / மாநிலம் / மாவட்டம் / அமர்நாத் யாத்ரீகர்கள் மீது இஸ்லாமிய பயங்கரவாதிகள் தாக்குதல், 7 யாத்ரீகர்கள் பலி\nஅமர்நாத் யாத்ரீகர்கள் மீது இஸ்லாமிய பயங்கரவாதிகள் தாக்குதல், 7 யாத்ரீகர்கள் பலி\nMonday, July 10, 2017 ஆண்மீகம் , இந்தியா , இந்து , இஸ்லாம் , காஷ்மீர் , தீவிரவாதி , பலி , மாநிலம் , மாவட்டம்\nகாஷ்மீரில் ஆனந்தநாக் மாவட்டத்தில் ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெஞ்சாலையில் அமர்நாத் யாத்திரை சென்ற பஸ் மீது இஸ்லாமிய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 7 யாத்ரீகர்கள் பலியாயினர்.\nஅமர்நாத் குகைக்கோவிலில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க சென்ற யாத்ரீகர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தமான தாக்குதலில் 7 பக்தர்கள் உயிரிழந்தனர். கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல், அமர்நாத் நோக்கி, யாத்ரீகர்கள் சென்றுகொண்டிருந்தனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில், படின்கு பகுதியில், போலீசாரின் பாதுகாப்போடு சென்றுகொண்டிருந்தனர். அப்போது, சாலையோரம் மறைந்திருந்த தீவிரவாதிகள், அமர்நாத் யாத்ரீகர்கள் மீது, கண்மூடித்தனமாக தூப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில், 7 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டுவிட்டர் பக்கத்தில், உமர் அப்துல்லா தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.\nஇது தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் பிரதமர் மோடியிடம் விளக்கியுள்ளார். தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் நிலைமை குறித்து கேட்டறிந்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர். தாக்குதல் சம்பவத்திற்கு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி கண்டனம் தெரிவித்துள்ளார். மெகபூபா முப்தி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்சிங்கிடமும் நிலமை குறித்து விளக்கி வருகிறார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங���கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nமலேரியாவை விரட்டும் பப்பாளி இலைச்சாறு\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nபண்டிகைக்கால பட்ஜெட்… சமாளிப்பது எப்படி\nமன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் மனதை உருக்கும் பதிவு\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/SriLanka-tamil.html", "date_download": "2020-09-20T04:18:19Z", "digest": "sha1:DCKST3Q6PQKJZ5DDMZA22YD26VZSPIE5", "length": 14494, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "அமெரிக்கா - இந்தியா இனி சிறிலங்காவில் சிறுபான்மையினரின் பக்கம் வருமா? - ஜெரா - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / வலைப்பதிவுகள் / அமெரிக்கா - இந்தியா இனி சிறிலங்காவில் சிறுபான்மையினரின் பக்கம் வருமா\nஅமெரிக்கா - இந்தியா இனி சிறிலங்காவில் சிறுபான்மையினரின் பக்கம் வருமா\nமுகிலினி November 14, 2019 சிறப்புப் பதிவுகள், வலைப்பதிவுகள்\nஅமெரிக்கா - இந்தியா இனி சிறிலங்காவில் வாழும் சிறுபான்மையினரின் பக்கம் வருமா வர வாய்ப்பில்லை என்றே சொல்லவேண்டும். இந்தியா தான் நினைத்த அனைத்தையும் செய்துமுடித்துக்கொள்ளுமளவுக்கு வடக்கு, கிழக்கு பகுதிகளை ஆக்கிரமித்துவிட்டது. இனி இந்தியா நினைப்பதுதான் வடக்கு - கிழக்கில் செல்லுபடியாகும் சட்டம்.\n2015 ஆட்சி மாற்றத்துடன் அமெரிக்கா சிறுபான்மையினரைக் கையாள்வதை ஒரு பொருட்டாகவே எடுப்பதில்லை. சீனாவைப் போல பெரும்பான்மையினரைத் தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டால் தாம் நினைப்பதை செய்துகொண்டு போகலாம் என்பதை உணர்ந்து காரியமாற்றத் தொடங்கிவிட்டனர். இலங்கை அரசியஇயக்கும் பிரதான சக்தி பௌத்தப் பேரினவாதம் என்பதை ஆழமாகப் புரிந்துகொண்டு அதற்கு இயைவான அரசியல் சூழலொன்றை தாம் உருவாக்கிக்கொடுக்க உழைக்கிறார்கள். இதைச் செய்துதானே இலங்கையில் சீனா இடம்பிடித்திருக்கிறது. சீனாவுக்கு இலங்கையில் வாழும் சிறுபான்மையினரது அரசியல் பொருளாதார உரிமைகள் குறித்து ஏதாவது கரிசனை உள்ளதா அதை எப்போதாவது வெளிப்படுத்தியிருக்கிறதா இல்லை. ஆனால் இலங்கை விடயத்தில் வென்றிருக்கிறது. நிலைத்திருக்கிறது. அதே வழியில் அமெரிக்கா வரத்தொடங்கிவிட்டது.\nதேர்தல் அரசியலுக்கு சிறுபான்மையினரது வாக்குகள் தேவைப்பட்டால், அதனை இனாமாகப் பெற்றுக்கொள்ளக்கூடியளவிற்கான அரசியல் புறச்சூழல் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. தனியே இனவாதத்தைப் பேசி தூய பெரும்பான்மைவாத ஆட்சியை நிறுத்துவதில் தடைகள் ஏதும் வரின், மீண்டும் ஒரு தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கே இந்த சிறுபான்மையினரின் வாக்குகள் பயன்படுத்தப்படும். தூய பெரும்பான்மைவாதம் மீது உருவாக்கப்பட்டுள்ள அச்சம், அப்படியொரு தரப்பினருக்கு எதிரான மனநிலையிலேயே சிறுபான்மையினர் வைக்கப்பட்டுள்ளனர். அது தவிரக்கவும் முடியாது. வடக்கு, கிழக்கில் வாழும் எந்தத் தாயும் இனி தனது மகன் காணாமலாக்கப்படுவதை, கொலை செய்யப்படுவதை விரும்பமாட்டார். எனவே பெரும்பான்மைவாதத்திற்கு எதிரான மனநிலையிலிருந்து சிறுபான்மையினரை வெளியில் கொண்டுவரமுடியாத ஒரு அச்சசூழல் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக அதற்கு முன்னைய ஆட்சிக்காலங்களில் இடம்பெற்ற கொடூர குற்றங்களை செய்தவர்கள் இனங்காணப்பட்டபோதிலும் அவர்கள் தண்டனைகள் ஏதுமின்றி பொதுவெளியில் சுதந்திரமாக இயங்கவிடப்பட்டமைக்கு பயச்சூழலை அப்படியே தக்கவைக்கும் நோக்கமொன்றும் இருந்தது. எனவே சிறுபான்மயினருக்கு எதிரான குற்றங்களுக்கு எவ்வித தண்டனையும் இல்லை என்பதை உணரும் பெரும்பான்மையினர் அதனை ஒரு வாழ்வொழுக்கமாக மாற்றியிருக்கின்றனர். இவ்வாறானதொரு சூழலில் தெற்கில் இருக்கும் இரண்டு பேய்களில் வலுக்குறைந்த பேய்க்கு வாக்களிக்கும் போக்கு மிக இயல்பானதாக மாற்றப்பட்டுள்ளது. எனவே சிறுபான்மையினர் எந்த முன்நிபந்தனைகளும் இன்றி வலுக்குறைந்த பேயை ஆதரித்தே ஆகவேண்டும் என்ற இக்கட்டு நிலையில் சிக்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.\nஎனவே அமெரிக்காவினால் சிறுபான்மையினரைக் கையாளவே இனித் தேவையில்லை. அவர்கள் தம் இயல்பான போக்கிலேயே அமெரிக்காவுக்குத் தேவைப்படும் அரசியலைச் செய்வர். அமெரி்க்கா இப்போதைக்கு தம் வழிக்கு கொண்டு வரப்படவேண்டிய தரப்பினர் பெரும்பான்மையினர்தான். அவர்களைத் திருப்திப்படுத்த எதுவேண்டுமானாலும் செய்வார்கள். அதற்காக அடுத்தடுத்து ஏப்ரல் சம்பவங்கள் நடந்தாலும் கண்டுகொள்ளார்.\nதடைகளை மீறி தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்றைய தினம்\nமாவை கூட்டத்தில் மணியும் இல்லை:சைக்கிளும் இல்லை\nதமிழ் மக்களின் அஞ்சலி உரிமையை வலியுறுத்தியும், இராணுவ பாணி ஆட்சிமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவம் என்ன அணுகுமுறையை மேற்கொள்வது என ஆராயவும் தமி...\nலண்டன் தப்பித்தவர் ஹற்றனில் அகப்பட்டவர்\nலண்டனில் இலங்கைத் தூதரகம் முன் புலம்பெயர் தமிழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது அவர்களின் கழுத்தை அறுப்பேன் என சைகை மூலம் எச்சரிக்கை விடுத்...\nநேற்றைய தினம் தியாக தீபம் திலீபனுக்கு நினைவேந்தல் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.\nமரியசுரேஸ் ஈஸ்வரிக்கு விசாரணை அழைப்பு\nமுல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க இணைப்பாளர் மரியசுரேஷ் ஈஸ்வரிக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணை...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2020/06/", "date_download": "2020-09-20T05:10:06Z", "digest": "sha1:G6Y4OC5TIEONC4SGCPUD52VCHCBQJO53", "length": 13730, "nlines": 166, "source_domain": "www.spottamil.com", "title": "ஜூன் 2020 - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை Reviewed by தமிழ் on ஜூன் 23, 2020 Rating: 5\nமாண்புமிகு கேரளா மாநில முதல்வர் பிரணாயி விஜயன் நாட்டு ம��்களுக்கு கூறியுள்ள செய்தி\n*இந்தியாவில் 121 கோடி பேரில் 10% தான் தினமும் பழச்சாறு அருந்துகிறார்கள் தினசரி அருந்தினால் 3600 கோடி ருபாய் தோராயமாக.* *நாம் பெப்சி மற்றும...\nமாண்புமிகு கேரளா மாநில முதல்வர் பிரணாயி விஜயன் நாட்டு மக்களுக்கு கூறியுள்ள செய்தி Reviewed by தமிழ் on ஜூன் 09, 2020 Rating: 5\nபிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை. கேட் ஃபிஷ் என்ற ஒரு வகை மீன் இனத்தில் ஆண் மீனின் வாய்க்குள் தான் பெண் மீன் முட...\nபிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை Reviewed by தமிழ் on ஜூன் 09, 2020 Rating: 5\nமனிதனைவிட உயர்ந்த வாழ்வில் நெறிமுறைகளை கடைபிடிக்கும் காகம்\nகாகம் அல்லது காக்கா என்று அழைக்கப்படும் பறவையை நாம் அனைவரும் அறிந்து இருப்போம், அலட்சியமும் செய்து இருப்போம். ஆனால் ஆச்சர்யப்படும் அளவு அசாத...\nமனிதனைவிட உயர்ந்த வாழ்வில் நெறிமுறைகளை கடைபிடிக்கும் காகம் Reviewed by தமிழ் on ஜூன் 09, 2020 Rating: 5\nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nதமிழ், தமிழ் நாட்டின் பெரும்பான்மையினரதும், இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களதும் முதன் மொழியாகும். தமிழ் மேற்படி நாடுகள...\nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nவாழை இலையில் சாப்பிடுவது ஏன் தோப்புக்கரணம் ஏன்\nவாழை இலை ஒரு நல்ல நச்சு முறிப்பான். சமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும் அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந...\nவாழை இலையில் சாப்பிடுவது ஏன் தோப்புக்கரணம் ஏன்\nஉணவு தேடி வந்த கர்ப்பிணி யானைக்கு அன்னாசி பழத்தில் பட்டாசு வைத்து கொடுத்து கொன்ற கேரள மக்கள்\nகொரோனா போல எத்தனை உயிர்க்கொல்லி நோய் வந்தாலும் திருந்தாத கொடூர அறிவிலிகள்.. யானைக்கு பழத்திற்குள் வெடிவைத்துக் கொடுத்த கொடூர சம்பவத்தை விவர...\nஉணவு தேடி வந்த கர்ப்பிணி யானைக்கு அன்னாசி பழத்தில் பட்டாசு வைத்து கொடுத்து கொன்ற கேரள மக்கள் Reviewed by தமிழ் on ஜூன் 04, 2020 Rating: 5\nஈழக் கலைஞர்களின் கஞ்சா கடத்தல் நீளமான குறும்படம்\nஈழக் கலைஞர்களின் கஞ்சா கடத்தல் நீளமான குறும்படம்\nஈழக் கலைஞர்களின் கஞ்சா கடத்தல் நீளமான குறும்படம்\nமீன்ரின் கட்லட் செய்யலாம் வாங்க - Fish cutlets\nதேவையான பொருட்கள்: 200 கிராம் பதப்படுத்திய மீன்- ரின் மீன் அல்லது மஞ்சள் உப்புச் சேர்த்து அவித்த அறுக்குளா அல்லது சூரை மீன் 200 கிராம் அவித்...\nமீன்ரின் கட்லட் செய்யலாம் வாங்க - Fish cutlets Reviewed by தமிழ் on ஜூன் 02, 2020 Rating: 5\nதினமும் சைக்கிள் ஓட்டுபவனால் நாட்டின் பொருளாதாரம் மட்டுமல்ல உலக பொருளாதாரமே சீரழியும்.\n ஏனெனில் அவன் கார் வாங்க மாட்டான். அதற்காக கடன் வாங்கவும் மாட்டான். வட்டியும் கட்ட மாட்டான். பேங்க் பைனான்ஸ் கம்பெனிக்கு ச...\nதினமும் சைக்கிள் ஓட்டுபவனால் நாட்டின் பொருளாதாரம் மட்டுமல்ல உலக பொருளாதாரமே சீரழியும். Reviewed by தமிழ் on ஜூன் 01, 2020 Rating: 5\n31 ஆம் இன்று தான் ஆசியாவின் அரிய நூலகமான யாழ் நூலகம் எரிக்கப்பட்ட தினம்.\nமுன்னிரவில் ஆயுதங்களோடு உள்ளே புகுந்தார்கள். காவலாளி அடித்து விரட்டப்பட்டார். கதவுகள் உடைக்கப்பட்டன. 97,000அரிதான நூல்களும் ஓலைச்சுவடிகளும...\n31 ஆம் இன்று தான் ஆசியாவின் அரிய நூலகமான யாழ் நூலகம் எரிக்கப்பட்ட தினம். Reviewed by தமிழ் on ஜூன் 01, 2020 Rating: 5\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nநயன்தாராவை விட்டு திரிஷாவை பிடித்த பிரபுதேவா\nபிரபுதேவா இயக்கவுள்ள தெலுங்குப் படத்தில் நயன் தாராவை தவிர்த்து திரிஷாவை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தற்போது தமிழில் இச் படத்தை ...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarlosai.com/?tag=world_cup_2019", "date_download": "2020-09-20T03:16:14Z", "digest": "sha1:GBKYRL24TF3WLIKIIAFWD6J44DA7QEH5", "length": 19469, "nlines": 301, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - யாழ்ஓசை | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகண்டி நில அதிர்வு விவகாரம்- ஆராய்வு நடவடிக்கைகளில் இணையவுள்ள இரண்டு பல்ககைலக்கழக..\nபறக்கமுடியாமல் பரிதவித்த பருந்தை பாதுகாப்பாக மீட்ட வனவிலங்கு அதிகாரிகள்\nகண்டியில் மண்ணுக்குள் புதையுண்ட 5 மாடி கட்டிடம்\nகண்டி நில அதிர்வு விவகாரம்- ஆராய்வு நடவடிக்கைகளில் இணையவுள்ள இரண்..\nபறக்கமுடியாமல் பரிதவித்த பருந்தை பாதுகாப்பாக மீட்ட வனவிலங்கு அதிக..\nகண்டியில் மண்ணுக்குள் புதையுண்ட 5 மாடி கட்டிடம்\nஇலங்கையில் மீண்டும் கொரோனா பரவும் அபாயம்..\n“தனு ரொக்” குழுவின் தலைவர் உள்..\nகண்டி நில அதிர்வு விவகாரம்- ஆராய்வு..\nபறக்கமுடியாமல் பரிதவித்த பருந்தை பா..\nகண்டியில் மண்ணுக்குள் புதையுண்ட 5 ம..\nஇலங்கையில் மீண்டும் கொரோனா பரவும்..\nநான்கு மாவட்டங்களுக்கான மண்சரிவு அப..\n“தனு ரொக்” குழுவின் தலைவர் உள்ளிட்ட..\n“தனு ரொக்” குழுவின் தலைவர் உள்ளிட்ட 9 பேர் கை..\n“தனு ரொக்” குழுவின் தலைவர் உள்ளிட்ட 9 பேர் கைது\nபொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்\nதமிழ்தேசிய கட்சிகள் கூட்டிணைந்து ஜன..\nகண்டி நில அதிர்வு விவகாரம்- ஆராய்வு நடவடிக்கை..\nகண்டி நில அதிர்வு விவகாரம்- ஆராய்வு நடவடிக்கைகளில் இணையவுள்ள இரண்டு பல்ககைலக்கழகங்கள்\nபறக்கமுடியாமல் பரிதவித்த பருந்தை பா..\nகண்டியில் மண்ணுக்குள் புதையுண்ட 5 ம..\nஇலங்கையில் மீண்டும் கொரோனா பரவும்..\nஇந்தியாவில் நேற்றைய நாளில் மாத்திரம் 1,149 கொ..\nஇந்தியாவில் நேற்றைய நாளில் மாத்திரம் 1,149 கொரோனா மரணங்கள் பதிவு\nதமிழகத்தில் இன்று 5,569 பேருக்கு கொ..\nகர்நாடக துணை முதல் மந்திரிக்கு கொரோ..\nகேரள அரசுக்கு எதிராக 2 வழக்குகள் பத..\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வ..\nஇங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை -..\nஇங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்\nகுவாதமாலா ஜனாதிபதிக்கு கொரோனா தொற்ற..\nமக்கள் கூட்டத்தை நோக்கி சரமாரியான த..\nஅபுதாபி, துபாயில் பனி போர்வையால் மற..\nஅம்பாதி ராயுடு அதிரடி... மும்பையை வீழ்த்தி வெ..\nஅம்பாதி ராயுடு அதிரடி... மும்பையை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது சி.எஸ்.கே\nசென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற 16..\nஐபிஎல் கிரிக்கெட்: டாஸ் வென்ற சென்ன..\nசாதனை நாயகன் ரங்கன ஹேரத்துக்கு கிடை..\nஇறந்தவர்களின் படங்களை பூஜை அறையில்..\nஇன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை: த..\nஜாதகத்தில் பித்ரு தோஷத்தை அறிவது எப..\nநாள் முழுக்க ஏசி ஓடினாலும் கரண..\nநாம் தனிமையில் இல்லை...' (We a..\nநீங்கள் செய்யும் இந்த செயல்கள்..\nவினு விமல் வித்யா: கொஞ்சம் முற..\nஇன்று முட்டை உருளைக்கிழங்கு சே..\nபடப்பிடிப்பில் இது சரியில்லை என கூறி மாத..\nமுகம்சுழிக்கும் அளவிற்கு படுமோசமான குட்ட..\nபிக்பாஸ் சீசன் 4 களத்தில் இறங்கிய பிரபல..\nகுற்றச்சாட்டுகள் பொய்யானவை - ஷில்பா ஷெட்..\nதுருவ நட்சத்திரம் படத்தின் புதிய அப்டேட்\nபந்தா காட்டி பிரபல நடிகர் படத்தில் நடிக்..\nசிப்பாய் கலகம்- செப். 20- 1857\nசிப்��ாய் கலகம்- செப். 20- 1857\nஅமெரிக்கா முதல் முறையாக பூமிக்கடியில் அண..\nஅமெரிக்கா முதல் முறையாக பூமிக்கடியில் அணுகுண்டு சோதனை (செப்...\nசோவியத் ஒன்றியம் உலக நாடுகளுடன் இணைந்தது..\nசோவியத் ஒன்றியம் என்பது 1922-ல் இருந்து‍ 1991 வரை இருந்த ஒரு..\nஉன் கண்ணில் நீர் வழிந்தால்\nஉன் கண்ணில் நீர் வழிந்தால்\n\" போ உறவே\"யாழில் இருந்து இளைஞர்களின் அரு..\n\" போ உறவே\"யாழில் இருந்து இளைஞர்களின் அருமையான பாடல..\nஇதை ஏற்றுக் கொள்ள முடியாது - அமெரிக..\nபிரீமியம் விலையில் சோனி வயர்லெஸ் ஹெ..\n64 எம்பி குவாட் கேமராவுடன் உருவாகும..\nஉலகின் பல்வேறு பகுதிகளில் பேஸ்புக்,..\nஇலங்கையில் மறுபிறவி எடுத்த குழந்தை\n48 ஆயிரம் கி.மீ வேகத்தில் வரும் அபா..\nஇப்போது பார்க்கத் தவறினால் இனி 6,80..\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது. இதனால் பெரும்பாலான அலுவலகங்களில் பணியாளர்களுக்கு வீட்டில் இருந்தே பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனால் அலுவலக ஊழியர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே பணிகளை கையாள தொடங்கி விட்டனர். குழந்தைகள் வேறு வழியில்லாமல் டி.வி. பார்த்தும், அறைக்குள்ளேயே விளையாடியும் பொழுதை கழித்து வருகிறார்கள். இப்படி வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருவதால் உடல் பருமன் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.\nஆண்கள் உடல் நலத்தில் க..\nகண்டி நில அதிர்வு விவகாரம்- ஆராய்வு நடவட..\nபறக்கமுடியாமல் பரிதவித்த பருந்தை பாதுகாப..\nகண்டியில் மண்ணுக்குள் புதையுண்ட 5 மாடி க..\nஇலங்கையில் மீண்டும் கொரோனா பரவும் அபாயம..\nநான்கு மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச..\n“தனு ரொக்” குழுவின் தலைவர் உள்ளிட்ட 9 பே..\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்..\nவிமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கான ம..\nயாழ்ப்பாணம் உட்பட வட மாகாணம் தொடர்பில் க..\nஸ்ரீலங்கா முழுதும் மீண்டும் முடக்கப்படும..\nபிரேமலால் ஜயசேகரவுக்கு நீதிமன்றம் வழங்கி..\nலா லிகா: அத்லெடிக் அணிக்கெதிரான பரபரப்பா..\nதங்கத்தின் விலை எப்போது குறையும்..\n”ஆரோக்கியமான தேசத்தை உருவாக்க கவனத்துடன்..\nவவுனியாவில் மாட்டு சாணத்தின் விசவாயு தாக..\nயாழ்ப்பாணம் உட்பட வட மாகா..\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nவிமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கான முடிவு தொடர..\nயாழ்ப்பாணம் உட்பட வட மாகாணம் தொடர்பில் கோட்டாபய பி..\nஸ்ரீலங்கா முழுதும் மீண்டும் முடக்கப்படும்\nதுருவ நட்சத்திரம் படத்தின் புதிய அப்டேட்\nவிக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நய..\nகிராமத்து பக்கம் செல்லும் சிம்பு... யார் கூட தெரிய..\nசாதனை படைத்த விஜய்யின் செல்பி.... கொண்டாடும் ரசிகர..\n“சைலன்ஸ்” திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்ப..\nபிக் பாஸ் சீசனில் நானா... திரிஷா, நயன்தாரா நண்பர்..\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புத..\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; வி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/category/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-20T03:16:15Z", "digest": "sha1:YFIDYFJS3V47CHRPQ3KYFNBJFZFYYOWU", "length": 27251, "nlines": 339, "source_domain": "www.tnpolice.news", "title": "தஞ்சாவூர் மாவட்டம் – POLICE NEWS +", "raw_content": "\nமதுரை காவல் கண்காணிப்பாளர் முயற்சியால், ஆயுதப்படை காவலர்கள் உற்சாகம்\nபோலி கால் சென்டர் மூலம் மோசடி செய்த 5 நபர்கள் கைது.\nஇளைஞர் படுகொலையில் 2 பேர் கைது.\nபுதிதாக கட்டப்பட உள்ள காவல் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\nவீட்டு வாசலில் கோலம் போட்ட பெண் அடித்து கொலை\nதமிழ்நாடு காவல்துறை பணியாளர்கள் பதவிக்கு ஆட்கள் தேர்வு\nகடத்தலுக்கு உதவியாக இருந்த காவலர் மீது நடவடிக்கை, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் IPS அதிரடி\nகாணாமல் போன பெண் விரைவாக கண்டுபிடிப்பு, பெரம்பலூர் மாவட்ட காவல்துறை அசத்தல்\nகாணாமல் போன ரூ. 18 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு\nஇராமேஸ்வரம் செல்ல தடை விதிப்பு, எஸ்.பி. கார்த்திக்\n16 பவுன் தங்க செயின் மற்றும் ரூபாய் 60 ஆயிரத்தை போலீசார் பறிமுதல்\nசட்டத்திற்கு புறம்பாக புகையிலை விற்பனை, அலங்காநல்லூர் காவல்துறையினர் நடவடிக்கை\nபட்டீஸ்வரம் டாஸ்மாக்கில் கொள்ளை அடித��த கும்பலை 12-மணி நேரத்தில் கைது செய்த கும்பகோணம் போலீசார்.\nதஞ்சாவூர் : கும்பகோணம் வட்டம் பட்டீஸ்வரம் சரகத்தில் நேற்று ( 3.9.2020 ம் தேதி) அதிகாலை 1 மணியளவில் தேனாம்படுகை அருகே உள்ள டாஸ்மாக் கடையை உடைத்து […]\nசாட்டையை சுழற்றும் DIG, SP தொடர் கைதுகளால், தொடை நடுங்கி ஓடும் ரெளடிகள்.\nதஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் கொலை, கொள்ளை, மணல் கடத்தல், ஆள் கடத்தல், கஞ்சா விற்பனை, கள்ளத்தனமாக லாட்டரி சீட்டு மற்றும் மது விற்பனை என தொடர்ச்சியாக […]\nகும்பகோணத்தில் புதியதாக பதவி ஏற்றுள்ள டி எஸ்பி திரு P. பாலகிருஷ்ணன் தலைமையில் வணிகர்கள் கூட்டம்\nதஞ்சாவூர் : கும்பகோணம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள திரு. P .பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் குடந்தை அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு பிரதிநிதிகளுடனான […]\nவல்லம் காவல்துறையினரின் வேட்டையில் 6 கொலையாளிகளை கைது\nதஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வல்லம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் கடந்த 25.06.2020 அன்று தஞ்சையை சேர்ந்த யூசுப் என்பவரை வெட்டிக்கொலை […]\nபேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தஞ்சை சரக காவல் துணைத் தலைவர் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்\nதஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 17/05/2020 அன்று தஞ்சை மாவட்ட காவல்துறை சார்பில் சிறுவர் மற்றும் பெரியவர்கள் என இரு பிரிவுகளின் கீழ் “கொரோனாக்கு எதிரான […]\nகும்பகோணத்தில் ATM உடைத்து கொள்ளை அடிக்க முயற்சித்த குற்றவாளி சில மணி நேரத்தில் கைது\nதஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் உட் கோட்டம் பாணதுறை திருமஞ்சன வீதியிலுள்ள ஒரு தனியார் ATM மையத்தில் நெற்று (14-5-2020) யாரோ ஒரு அடையாளம் தெரியாத […]\nஉற்சாகமாக களப்பணியாற்றி வரும் தஞ்சாவூர் சரக காவல் துணைத் தலைவர்\nதஞ்சை : தஞ்சை சரக காவல் துணைத் தலைவர் முனைவர் திரு.J.லோகநாதன் IPS அவர்களை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து தஞ்சாவூர் சரக காவல்துறையினரின் பாதுகாப்பு நலன் […]\nகாவலர்களுக்கு வைட்டமின் மருந்துகள் வழங்கிய IG மற்றும் DIG\nதஞ்சை: முழு ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து இன்று (26.04.2020) கொரோனா தடுப்பு பிரிவு சிறப்பு காவல்துறை தலைவர் திரு.M.C.சாரங்கன் IPS, தஞ்சை சரக காவல் துணைத்தலைவர் முனைவர் […]\nகும்பகோணம் கீழக் கொட்டையூரில் கடைபூட்டை உடைத்து கொள்ளை\nதஞ்சை; கும்பகோணம் அருகிலுள்ள கீழக் கொட்டையூர் மெயின் ரோட்டில் விமல் என்பவர் அலமேலு ஆயில் மில்ஸ் என்ற பெயரில் சமையல் எண்ணை கடை வைத்து நடத்தி வருகிறார். […]\nகும்பகோணத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த வழிப்பறிக் கொள்ளை\nகும்பகோணம் வாகனம் ஓட்டி வந்த இரு வியாபாரிகளே தாக்கி பணம் மற்றும் செல்போன் திருட்டு\nகும்பகோணத்தில் எண்ணை வியாபாரி கழுத்தறுத்து கொலை, போலீசார் விசாரணை\nதஞ்சை : கும்பகோணம், ஆழ்வான்கோயில்தெரு அருகிலுள்ள காவிரிக்கரை (படித்துறை) தெருவில் எண்ணெய் கடை வியாபாரம் செய்து வரும் ராமு (எ) ராமுர்த்தி என்பவர் இன்று இரவு (15-3-2020 […]\nதஞ்சை மாவட்ட காவல் துறையினர் அதிரடி, DIG பாராட்டு\nதஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருப்புறம்பியம் ஊரில் உள்ள சீனிவாசபெருமாள் கோவிலில் கடந்த 10.02.2020 ம் தேதி இரவு 3 உலோக சிலைகள் கொள்ளை […]\nஅதிராம்பட்டினத்தில் மறைத்து வைத்திருந்த 220 கிலோ கஞ்சா பறிமுதல்\nதஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு மகேஸ்வரன் அவர்கள் உத்தரவுப்படி, பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர்(பொறுப்பு) திரு செங்கமலக் கண்ணன் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் திரு.தென்னரசு […]\nசுவாமிமலை அருகே பெருமாள் கோயிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு, காவல்துறையினர் விசாரணை\nதஞ்சாவூர்: சுவாமிமலையை அடுத்த திருப்புறம்பயத்தில் உள்ள சீனிவாசபெருமாள் கோயிலில் 3 ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டுள்ளது. . திருப்புறம்பியம் தெற்கு வீதியில் ஆதிதாசப்ப நாயுடு பரம்பரைக்கு சொந்தமான சீனிவாசபெருமாள் […]\nதஞ்சையில் சட்ட விரோதமாக மது விற்ற 59 பேர் கைது\nதஞ்சை : தஞ்சை மாவட்டத்தில் 09.02.2020 ம் தேதி சட்டவிரோதமாக மதுபானம் மற்றும் வெளிமாநில மதுபானம் விற்பனை செய்த 59 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1246 […]\nசிறப்பாக பணியாற்றிய தஞ்சை காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்\nதஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவில் குடமுழுக்கு விழா 05.02.2020-ல் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த குடமுழுக்கு விழாவிற்கு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடு செய்த காவல்துறையினரை பாராட்டு தெரிவிக்கும் […]\n4500 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சிறப்பான பாதுகாப்பில் தஞ்சை குடமுழுக்கு விழா\nதஞ்சை : 23 ஆண்டுகளுக்குப் பிறகு 05.02.2020ம் தேதி தஞ்சை பெர��ய கோவில் குடமுழுக்கு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த குடமுழுக்கு விழாவில் தமிழக காவல்துறை கூடுதல் […]\nதஞ்சையில் DGP நேரில் ஆய்வு, விழாவிற்கான கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ள “நம்ம தஞ்சை”(Namma Thanjai) APP\nதஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரியகோவில் திருக்குடமுழுக்கு விழா 05.02.2020ம் தேதியன்று நடைபெறுவதையோட்டி¸ இன்று தமிழக காவல்துறை இயக்குநர் திரு. J.K. திரிபாதி¸ இ.கா.ப அவர்கள் தஞ்சை சென்று¸ […]\nதிருநெல்வேலியை சேர்ந்த 4 கூலிப்படையினர் தஞ்சாவூரில் கைது\nதஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு காவல் உட்கோட்டம், பூதலூர் காவல் எல்லைக்குட்பட்ட ராயமுண்டாம்பட்டியில் தோப்பில் பதுங்கியிருந்த திருநெல்வேலியை சேர்ந்த கூலிப்படையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர். தஞ்சை […]\nசுடர்மிகு சூரியனாக வலம் வரும் குடந்தை .உதவி ஆய்வாளர் கீர்த்திவாசன். MA\nமூன்றாவது தலைமுறையாக காவல்துறையில் பணியாற்றி வரும் போலீஸ் குடும்ப உறுப்பினரான திரு சி.கீர்த்திவாசன் MA அவர்கள் ஸ்ரீமுட்டம் கிராமத்தில் வாழ்ந்து மறைந்த காவல்துறையில் தலைமை காவலாராக பணியாற்றிய அமரர். […]\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,857)\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,990)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,804)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,687)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,656)\nகத்தியுடன் சுற்றிய குற்றவாளிகளை கைது செய்த காவலர்களை பாராட்டிய சென்னை காவல் ஆணையர் (1,615)\nமதுரை காவல் கண்காணிப்பாளர் முயற்சியால், ஆயுதப்படை காவலர்கள் உற்சாகம்\nபோலி கால் சென்டர் மூலம் மோசடி செய்த 5 நபர்கள் கைது.\nஇளைஞர் படுகொலையில் 2 பேர் கைது.\nபுதிதாக கட்டப்பட உள்ள காவல் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\nவீட்டு வாசலில் கோலம் போட்ட பெண் அடித்து கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/coronavirus-shahid-afridi-comes-out-in-support-of-yuvraj-singh-harbhajan-singh-backing-pakistans-cor-2204638", "date_download": "2020-09-20T05:58:58Z", "digest": "sha1:GHMAKGBAUTS5HY7FQGL22PYYULMMU2I2", "length": 14473, "nlines": 199, "source_domain": "sports.ndtv.com", "title": "யுவராஜ், ஹர்பஜனை வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ்... பொங்கியெழுந்த அப்ரிடி... விஸ்வரூபமெடுக்கும் பிரச்னை!, Coronavirus: Shahid Afridi Comes Out In Support Of Yuvraj Singh, Harbhajan Singh – NDTV Sports", "raw_content": "\nயுவராஜ், ஹர்பஜனை வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ்... பொங்கியெழுந்த அப்ரிடி... விஸ்வரூபமெடுக்கும் பிரச்னை\nஆங்கிலம் | english ஹிந்தி | hindi\nவிளையாட்டு முகப்பு கிரிக்கெட் செய்திகள் யுவராஜ், ஹர்பஜனை வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ்... பொங்கியெழுந்த அப்ரிடி... விஸ்வரூபமெடுக்கும் பிரச்னை\nயுவராஜ், ஹர்பஜனை வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ்... பொங்கியெழுந்த அப்ரிடி... விஸ்வரூபமெடுக்கும் பிரச்னை\nவீடியோ மெசேஜில் பங்களிக்குமாறு ஹர்பஜன் சிங் மக்களை வலியுறுத்தியதோடு, இரு நாடுகளில் உள்ள மற்ற கிரிக்கெட் வீரர்களையும் இதேபோன்ற முறையீடுகள் செய்ய அழைப்பு விடுத்தார்.\nயுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோருக்கு ஆதரவாக பேசியுள்ளார் ஷாகித் அப்ரிடி.© AFP\nயுவராஜ், ஹர்பஜன் சிங் சமூக ஊடகங்களில் விமர்சனத்தை எதிர்கொண்டனர்\nஅப்ரிடியின் அறக்கட்டளையை ஆதரிக்குமாறு ரசிகர்களை யுவராஜ் கேட்டுக் கொண்டார்\nஅப்ரிடிக்கு ஆதரவு தெரிவித்த வீரர்களை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர்\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடியின் அறக்கட்டளைக்கு ஆதரவு அளிக்கும்படி வலியுறுத்தியதை அடுத்து, இந்திய வீரர்களான யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் சிங் சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து அப்ரிடி அவர்கள் இருவருக்கும் ஆதரவு அளித்து இப்போது பேசியுள்ளார். “மனிதாபிமானத்தின் எளிய செய்திகள் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதைக் கண்டு மிகவும் வருத்தமாக இருக்கிறது நாங்கள் அன்பு மற்றும் அமைதிக்கான தூதர்கள். முன்வந்து மக்களை உதவுமாறு வலியுறுத்திய யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் சிங்கை மதியுங்கள். #DonateKaroNa #HumanitybeyondBorders,” என்று அப்ரிடி புதன்கிழமை ட்விட் செய்தார்.\nமுன்னதாக, வீடியோ மெசேஜில் பங்களிக்குமாறு ஹர்பஜன் மக்களை வலியுறுத்தினார், மேலும் இரு நாடுகளிலும் உள்ள மற்ற கிரிக்கெட் வீரர்களை இதேபோன்ற முறையீடுகளைச் செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.\n“இவை சோதனை நேரங்கள், ஒருவருக்கொருவர் கவனித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது” என்று யுவராஜ் ட்விட்டரில் நிதிக்கான வேண்டுகோளை விடுத்தார்.\nஇருவருக்கும் அப்ரிடி நன்றி தெரிவித்தாலும், இந்திய ட்விட்டர் பயனர்கள் ஒரு போட்டி வீரருக்கு இந்தியர்கள் அளித்த ஆதரவுக்கு ஆவேசத்துடன் பதிலளித்தனர்.\n“உங்களுக்கு ஏதாவது புத்தி இருக்கிறதா\" ஒரு ட்விட்டர் பயனர் எழுதினார். ஹர்பஜன் சிங் மீது “மரியாதை இழந்தோம்” என்று இன்னொருவர் எழுதினார். “மன்னிக்கவும் தோழர்களே, உங்களுக்கு அறிவு கெட்டு விட்டது,” என்று மற்றொருவர் பதிலளித்தார்.\nசில ரசிகர்களைக் கோபப்படுத்திய ட்விட்டுக்கு, தன்னுடைய விளக்கத்தை யுவராஜ் சிங் அளித்தார்.\n“பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்கும் படி கேட்ட மெசேஜ் எவ்வாறு இப்படி மாறப்படுகிறது என்பது எனக்குப் புரியவில்லை. அந்தச் செய்தியின் மூலம் நான் அடைய முயன்றதெல்லாம், நமது சொந்த நாடுகளில் உள்ளவர்களுக்குச் சுகாதார சேவைகளை வழங்குவதன் மூலம் உதவுவதேயாகும். எனது நோக்கம் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்துவது அல்ல. நான் ஒரு இந்தியன். அதற்காகத் தான் போராடுவேன் மற்றும் எப்போதும் மனிதநேயத்திற்காக நிற்பேன். ஜெய் ஹிந்த்,” என்று யுவராஜ் சிங் தன்னுடைய இன்ஸ்டாகிராம் கதைகளில் பதிவிட்டார்.\nஇந்தியாவும் பாகிஸ்தானும் 2012-2013ம் ஆண்டு முதல் இருதரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடவில்லை.\nரெய்னாவை தொடர்ந்து ஐபிஎல் தொடரிலிருந்து விலகுகிறார் ஹர்பஜன்சிங்\nஐபிஎல் 2020: சி.எஸ்.கே பௌலர் ஒருவர் மற்றும் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா உறுதி\nமுதல் குழந்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்ட விராட் கோலி… குவியும் வாழ்த்துகள்\n“ஜனவரி மாதம் குழந்தை பிறக்கிறது”: விராட் - அனுஷ்கா சொன்ன குட் நியூஸ்\nடி20 கிரிக்கெட் போட்டிகளில் 500 விக்கெட்… அசாத்திய சாதனை புரிந்த பிராவோ\n”- ஆண்டர்சனின் சாதனைக்குப் பின் பும்ராவுக்கு இலக்கு வைத்த யுவ்ராஜ்\nBarcelona உடனான ஒப்பந்ததை ரத்து செய்ய உள்ள மெஸ்ஸி\nEng vs Pak: 10 ஆண்டுக்குப் பின் தொடரை வென்ற இங்கிலாந்து… 600 விக்கெட் சாதனை புரிந்த ஆண்டர்சன்\nடெஸ்ட் அரங்கில் 600 விக்கெட்: ஜேம்ஸ் ஆண்டர்சனின் அசத்தல் சாதனை\nஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்டுக்கு கொரோனா தொற்று உறுதியானது\nஃபார்முலா 1 டென்னிஸ் ஹாக்கி பூப்பந்து கோல்ஃப் என்பிஏ கபடி படப்பிடிப்பு நீச்சல் டேபிள் டென்னிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=127420&name=Subramanian%20Sundararaman", "date_download": "2020-09-20T05:09:46Z", "digest": "sha1:S3TSM3CKIRKAN43F7J3CTDPS27474GHP", "length": 18453, "nlines": 315, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Subramanian Sundararaman", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Subramanian Sundararaman அவரது கருத்துக்கள்\nசிறப்பு பகுதிகள் டவுட் தனபாலு\nஇவர் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க தயங்குகிறார் .தடாலடியாக இல்லாவிட்டாலும் சீக்கிரமாக அரசியலில் முடிவெடுக்க வேண்டும் . தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது . கட்சி , கொடி , சின்னம் ,கட்சியின் கட்டமைப்பு ,சட்ட திட்டங்கள் ,தேர்தல் ஆணையரின் அங்கீகாரம் என பல விஷயங்கள் உள்ளது . கட்சியின் சின்னம் பிரபலம் ஆகவேண்டும் . தேர்தல் தள்ளிப்போனால் ஒழிய ஏற்கனவே தாமதம் ஆகிவிட்டது . Better luck next time . 07-செப்-2020 17:09:10 IST\nசம்பவம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் டார்ச்சரால் ஆட்டோ டிரைவாக மாறிய அரசு டாக்டர்\nஅரசியல் தகுதி நீக்க விவகாரம் அமைச்சர் பாண்டியராஜன், நடராஜிடம் விசாரணை\nசிறப்பு பகுதிகள் டவுட் தனபாலு\nஇந்தி படிக்க விருப்பமா , ஏன் என மாணவர்களிடம் ஒரு ஊடகம் கூட கேட்கவில்லை . அரசியல்வாதியிடம் கேட்டால் அவர்களுக்கு எது கொள்கையோ அதைத்தான் சொல்லுவார்கள் . ஒரு பள்ளியிலும் இந்தி கற்றல் கூடாது என அரசியல்வாதிகள் சொல்லுவார்களா \nபொது பயங்கரவாதிகள் சொத்துக்களை முடக்க 44 அதிகாரிகளுக்கு அதிகாரம்\nநில உச்ச வரம்பு சட்டம் கொண்டு வந்ததுபோல தனி மனிதர் , அரசு சாரா குழுமம் , பெரிய வணிகர்கள் , தொழில்முறை வல்லுநர்கள் , அரசு ஊழியர்கள், அறக்கட்டளைகள் , என உத்தேசமாக கணித்து யாவருக்கும் சொத்து உச்ச வரம்பு கொண்டு வரவேண்டும் . சிக்கனமாக வாழ்கை நடத்துபவர்களுக்கு சேமிப்பு சற்று அதிகமாக இருக்கும் . அரசியல் வாதிகளின் சொத்து தணிக்கை CAG ஆல் செய்யப்படவேண்டும் . Above all justice delivery tem should be expedited . 30-ஜூலை-2020 15:13:43 IST\nபொது கல்வி சான்றிதழும் போலி கடத்தல் ராணி ஸ்வப்னா பலே விளையாட்டு\nஉண்மைகள் வெளிவந்து எந்த பெரிய பதவிகளில் இருந்தாலும் குற்றவாளிகள் தணடனை பெறவேண்டும் . தேசீய பதுகாப்புக்கு அச்சுறுத்தும் சதி உள்ளதா என்றும் ஆராய வேண்டும் . பொய் செர்டிபிகேட்டு கொடுப்பதில் நாமும் சளைத்தவர்கள் அல்ல . போலி வக்கீல்கள் , மருத்துவர்கள் , ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள், பட்டதாரிகள், IAS, IPS போலி வேஷத்தில் வலம் என ஏராளம் . இவர்களையம் களைய வேண்டும் . . 13-ஜூலை-2020 16:18:54 IST\nசம்பவம் உ.பி.,யில் வீடுகளில் 15 ஆயிரம் சீன மின்சார மீட்டர்கள் அகற்றம்\nசம்பவம் அங்கீகாரம் கிடைக்காததால் ஆவணங்களை எரித்த இளம் விஞ்ஞானி\nஆராய்ச்சி நிறுவனம் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இயங்கி உள்ளது . இது நிலத்தை அபகரிக்கும் பழைய கண்டுபிடிப்புதான் . இது முதலீடு இல்லா பெரும் லாபம் தரும் தொழில் . அதிகாரம் அந்தஸ்து உள்ளவர்களுக்கே இது முடியும் . 22-ஜூன்-2020 15:04:08 IST\nஅரசியல் தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்கப்போவதில்லை யோகி ஆதித்யநாத்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/07/25123727/Lord-Rama-worshiped-Lord-Murugan.vpf", "date_download": "2020-09-20T04:37:43Z", "digest": "sha1:QUJ4XSSV3TRNKRHJV6YHCGACGIHMQ37Y", "length": 9044, "nlines": 112, "source_domain": "www.dailythanthi.com", "title": "Lord Rama worshiped Lord Murugan || முருகனை வழிபட்ட ராமர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் தாக்கல்\nராவணனுடன் போரிட்டு சீதையை மீட்டதும், ராமரும், லட்சுமணரும் இங்கு வந்து முருகப்பெருமானுக்கு பூஜை செய்ததாக சொல்லப்படுகிறது.\nகர்நாடக மாநிலத்தில் உள்ள கிரவுஞ்சகிரி, சுப்பிரமணியர் கோவில் கொண்டிருக்கும் மலை வாசஸ்தலம். பெங்களூருவில் இருந்து பெல்லாரி செல்லும் சாலையில் ஹோஸ்பெட் என்ற ரெயில் நிலையத்தில் இறங்கி இந்த இடத்திற்குச் செல்லலாம். இந்த மலைக்கோவிலில் முருகப்பெருமான் தனது மனைவிகளான வள்ளி, தெய்வானை இல்லாமல் தனித்து இருக்கிறார். இந்தக் கோவிலில் அம்பாளுக்கு தனிச் சன்னிதி இருக்கிறது.\nஇத்தல முருகப்பெருமானின் காலடியில் ராமர், லட்சுமணர் அமர்ந்திருப்பது எங்கும் காணக் கிடைக்காத அரிய காட்சியாகும். ராவணனுடன் போரிட்டு சீதையை மீட்டதும், ராமரும், லட்சுமணரும் இங்கு வந்து முருகப்பெருமானுக்கு பூஜை செய்ததாக சொல்லப்படுகிறது. கோவிலுக்குள் சீதையை அழைத்துச் செல்லாமல், அனுமனை காவலுக்கு வைத்து விட்டு, ராமரும் லட்சுமணரும் மட்டும் சென்றதால், அவர்களுக்கு மட்டுமே சிலை உள்ளதாக கூறப்படுகிறது.\nஒருமுறை பார்வதி தேவிக்கும், முருகப்பெருமானுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது பார்வதிதேவி முருகப���பெருமானிடம், ‘நான் கொடுத்த பால்தானே உன்னை வளர்த்தது’ என்று கேட்க, முருகப்பெருமான் ‘அந்தப் பால் எனக்கு வேண்டாம்’ என்று கக்கி விட்டதாக ஒரு ஐதீகம் சொல்லப்படுகிறது. அந்த பால், இங்குள்ள மலைமீது உறைந்து வெள்ளைக் கல்லாக மாறியதாக நம்பப்படுகிறது. இந்த வெள்ளை நிறக் கல், பால் நிறத்தில், தொட்டுப் பார்த்தால் நல்ல நறுமணி விபூதி போல் காட்சி தருகிறது. இந்த ஆலயத்தில் முருகன் சன்னிதியில் பிரசாதமாக அதுதான் தரப்படுகிறது. நோய் தீர்க்கும் அருமருந்தாக அது இருக்கிறதாம்.\n1. வங்ககடலில் குறைந்தழுத்த தாழ்வுப்பகுதி - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n2. தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது\n3. மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்- சென்னையில் நாளை நடக்கிறது\n4. கொரோனாவுக்கு எதிராக போராடும் டாக்டர்களை தாக்கினால் 5 ஆண்டு சிறை மாநிலங்களவையில் மசோதா நிறைவேறியது\n5. கொரோனா பாதிப்பு குறித்து வரும் 23 ஆம் தேதி 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/01/12/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-20T05:01:18Z", "digest": "sha1:BC2NPLNESG4XS2XKQ4ZZ63FNCV3UO2TH", "length": 7866, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "விஜய்யுடன் கைகோர்க்கும் மியா ஜோர்ஜ்", "raw_content": "\nவிஜய்யுடன் கைகோர்க்கும் மியா ஜோர்ஜ்\nவிஜய்யுடன் கைகோர்க்கும் மியா ஜோர்ஜ்\nவிஜய் தற்போது தனது 59 ஆவது படமாக அட்லி இயக்கும் ‘தெறி’ படத்தில் நடித்து வருகிறார்.\nஇப்படத்தில் இவருக்கு ஜோடியாக எமி ஜாக்சன், சமந்தா ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை தொடர்ந்து தனது 60 ஆவது படமாக பரதன் இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார்.\nஇப்படத்திற்கான கதாநாயகி தேடுதல் வேட்டை சமீபகாலமாக நடந்து வந்தது. இப்படத்தில் காஜல் அகர்வால் ஹிரோயினாக நடிக்கவிருப்பதாகவும், இதற்காக காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும் கூறப்பட்டது.\nஆனால் தற்போது, ‘அமரகாவியம்’, விஷ்ணு நடிப்பில் வெளிவந்த ‘இன்று நேற்று நாளை’ ஆகிய படங்களில் நடித்த மியா ஜோர்ஜ், இப்படத்தில் விஜய்க்கு ஜோ���ியாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தில் இன்னொரு நாயகியாக ‘காக்காமுட்டை’ நாயகி ஐஸ்வர்யா ராஜேஷும் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.\nஎனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பரதன் ஏற்கெனவே விஜய்யை வைத்து ‘அழகிய தமிழ்மகன்’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதளபதியை அடுத்து சுப்பர் ஸ்டாரை இயக்கும் லோகேஷ்\nசவாலை ஏற்று மரக்கன்று நாட்டிய இளைய தளபதி – வைரலாகும் புகைப்படங்கள்\nதளபதிக்கு இன்று 46ஆவது பிறந்தநாள் – இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nகொரோனா தடுப்பு பணிகளுக்கு விஜய் நிதியுதவி\nமாஸ்டர் படத்தின் இரண்டாவது பாடல் வௌியாகிறது\nவிஜய்க்கு நன்றி தெரிவித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்\nதளபதியை அடுத்து சுப்பர் ஸ்டாரை இயக்கும் லோகேஷ்\nசவாலை ஏற்று மரக்கன்று நாட்டிய இளைய தளபதி\nநடிகர் விஜய்க்கு இன்று 46ஆவது பிறந்தநாள்...\nகொரோனா தடுப்பு பணிகளுக்கு விஜய் நிதியுதவி\nமாஸ்டர் படத்தின் இரண்டாவது பாடல் வௌியாகிறது\nவிஜய்க்கு நன்றி தெரிவித்த மாஸ்டர் பட இயக்குநர்\nகண்டியில் 5 மாடி கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்தது\nஒழுங்குவிதிகளை மீறும் சாரதிகளுக்கு ஆலோசனை வகுப்பு\nஇடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட சிசு உயிரிழப்பு\nநாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை\nஉணவு வீண் விரயமும் போசணைக் குறைபாடும்\nநவாஸ் ஷெரீப்பை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு\nIPL போட்டிகள் துபாயில் ஆரம்பமாகின்றன\nஅடுத்த வருடம் நாடு மஞ்சள் மூலம் தன்னிறைவு பெறும்\nஅதிசிறந்த செய்தி ஊடகமாக நியூஸ்ஃபெஸ்ட் தெரிவு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2018/08/blog-post_7.html", "date_download": "2020-09-20T03:38:21Z", "digest": "sha1:LRES3S5GWC7VDC2EFFQ5A4MFDCOYRZEN", "length": 21334, "nlines": 244, "source_domain": "www.ttamil.com", "title": "எங்கே போகிறது ஆன்மீகத்திற்கான பயணம்? ~ Theebam.com", "raw_content": "\nஎங்கே போகிறது ஆன்மீகத்திற்கான பயணம்\nஇன்று ஆன்மீகம் என்ற பெரும் கடலுக்கு வழிகாட்டியான வழிபாடு சொல்லுக்கு உண்மையான அர்த்தத்தைப் பலரும் மறந்து விட்டதாகவேதோன்றுகிறது. ஆன்மீகம் அதற்காக என்ற பெயரில் அக்கிரமங்களும், கேலிக்கூத்துகளும் தினம் தினம்அரங்கேறிய வண்ணம் இருக்கின்றன. மேஜிக் வித்தை காண்பிப்பவர்கள் சக்தி வாய்ந்த சாமியார்களாகவணங்கப்படுகிறார்கள். நான் தான் கடவுள் என்று யார் யாரோ பிரகடனம் செய்து கொள்கிறார்கள். அவர்களை ஓடிச் சென்று வணங்க மக்கள் கூட்டம் தயாராகவே இருக்கிறது.\nஇந்த தேசம் உண்மையான ஆன்மீகத்தின் பிரசவ பூமி. எத்தனையோ மதங்கள் இங்குஜனித்திருக்கின்றன. எத்தனையோ உண்மையான மகான்கள் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள். ஆன்மீகத்தேடல்களுடன் இங்கு வந்த எத்தனையோ மேலைநாட்டார் கூட தங்கள் தேடல்களுக்கு இங்கு விடைகண்டு இந்த தேசத்தின் சிறப்பை உலகுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட இந்ததேசத்தில் இன்று நடக்கும் கூத்துகள் மனம் நோகவே வைக்கின்றன.\nதெய்வானுபவத்தை உணர்ந்த துறவிகளுக்கு இந்த உலகத்தின் பொன்னும், பொருளும், புகழும் வெறும்தூசியே. எல்லையில்லாத பரம்பொருளைக் கண்டவர்களை எல்லைகளை உடைய, அழிய முடிந்தஇந்த விஷயங்கள் என்றுமே ஈர்ப்பதில்லை. (பொக்கிஷமே கிடைக்கப்பெற்றவன் கிளிஞ்சல்களையும்கூழாங்கற்களையும் சேகரிக்க முற்படுவானா) இதுவே உண்மையான துறவிகள், மகான்களுடையஅளவுகோல். இந்த அளவுகோலுக்கு உயர முடியாதவர்கள் சாதாரணமானவர்களே.\n இன்றைய பெரும்பாலான சாமியார்கள், கடவுள்களாக பிரகடனப்படுத்திக்கொள்பவர்களை எல்லாம் இந்த அளவுகோலால் அளந்து தெளியுங்கள். சென்று வணங்குபவர்களிடம்வசூல் செய்பவர்கள், விளம்பரம் தேடுபவர்கள் எல்லாம் இன்னும் பொருளாசையும், புகழாசையும்துறக்க முடியாதவர்கள் தானே நம்மைப் போலவே பலவீனங்கள் உள்ளவர்களைப் பக்தியுடன் வணங்கஎன்ன இருக்கிறது\nஇன்றைய சில சாமியார்கள் மேஜிக் செய்வதில் வல்லுனர்களாக இருக்கிறார்கள். மாயமாகஎன்னென்னவோ வரவழைத்துக் கொடுக்கிறார்கள். அவர்கள் எப்படி வரவழைக்கிறார்கள் என்பதுஆச்சரியமாக இருந்தால் கைதட்டி வாழ்த்தலாம். இதை எத்தனையோ மேஜிக் நிபுணர்களு���் கூடசெய்கிறார்களே. அவர்களை எல்லாம் வணங்கி பக்தகோடிகளாக மாறுகிறீர்களா இல்லையே. இதையே கடவுள் பெயரைச் சொல்லி ஒருவர் செய்து காட்டும் போது புளங்காகிதம் அடைந்து அவர்கள்பக்தர்களாக மாறுவது எதற்காக இல்லையே. இதையே கடவுள் பெயரைச் சொல்லி ஒருவர் செய்து காட்டும் போது புளங்காகிதம் அடைந்து அவர்கள்பக்தர்களாக மாறுவது எதற்காக அவர் கொடுக்கிற பொருள் தான் உங்களைக் கவர்ந்தது என்றால்அதை மந்திரத்திலிருந்து வரவழைத்தால் என்ன, பக்கத்து கடையிலிருந்து உங்களுக்கு வாங்கிக்கொடுத்தால் என்ன அவர் கொடுக்கிற பொருள் தான் உங்களைக் கவர்ந்தது என்றால்அதை மந்திரத்திலிருந்து வரவழைத்தால் என்ன, பக்கத்து கடையிலிருந்து உங்களுக்கு வாங்கிக்கொடுத்தால் என்ன உண்மையான ஆன்மீகத்திற்கு சித்து வித்தைகள் தேவையில்லை.\nசிலர் மதநூல்களைக் கரைத்துக் குடித்திருப்பார்கள். அதை சரளமாக மேற்கோள் காட்டுவார்கள். அதுவும் பாராட்டுக்குரியதே. ஆனால் அவர்களையும் வணங்கி வழிபடுவதற்கு முன் அவர்கள்காட்டுகிற மேற்கோள்கள் படி வாழ்கிறார்களா என்று கவனியுங்கள். மனப்பாடம் செய்வதெல்லாம்பெரிய விஷயமல்ல. இன்றைய பள்ளிக் குழந்தைகள் கூட அதில் அதிசமர்த்தர்கள். கஷ்டமான பகுதிவாழ்ந்து காட்டுவது தான். நீங்கள் சாமியார்களாக வணங்கும் மனிதர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்றுமுதலில் கூர்ந்து கவனித்துப் பாருங்கள். பின் வணங்க முற்படுங்கள்.\nஉண்மையான ஆன்மீகம் என்ன என்பதில் மிகவும் தெளிவாக இருங்கள். படிப்படியாக ஆசைகளைஅறுத்தல், சுயநலமொழித்தல், அன்பே வடிவமாதல், விருப்பு வெறுப்பில்லாத சமநோக்குடன் இருத்தல், எளிமையாகவும் பணிவாகவும் இருத்தல் இவையெல்லாம் தான் உண்மையான ஆன்மீகத்தின்அடையாளங்கள். இவைகள் உள்ளனவா என்று தெரியாமல் ஒருவரை மகானாகவும், கடவுளாகவும்ஆக்கி விடாதீர்கள். ஆராய்ந்து தெளியாத நம்பிக்கை ஆபத்தானது. எனவே ஆன்மீகம் என்ற பெயரில்ஏமாந்த சோணகிரியாக இருக்காதீர்கள். அப்படி இருந்தால் உங்களுக்கு ஆறறிவைத் தந்த ஆண்டவன்அதைப் பயன்படுத்தாத உங்களை மன்னிக்க மாட்டார்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள��ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஅ‌றி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டி‌ய ப‌ஞ்ச‌ங்க‌ள் \nகொசுக்களால் பரவும் நோயை கொசுக்கள் மூலமே ஒழித்த நகரம்\n'ஹன்சிகா' வின் 50ஆவது படமும் 80 வயதுப் பாட்டியாக '...\nவாழ்வில் வெற்றியடைய 2வது மனதை கொன்று விடுங்கள்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" [ஒரு ஆரம்பம்......\n\"அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\": ஒரு விளக்கம்\nஎங்கே போகிறது ஆன்மீகத்திற்கான பயணம்\n''விக்ரம்'' எனும் நடிப்புக் கலை வீரன்\nஎந்த ஊர் போனாலும் தமிழன் ஊர் [அச்சுவேலி] போலாகுமா\nசந்தர்ப்பவாதமாகிவிட்ட தமிழர் கலாச்சாரம் ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nபெண்கள் சாப்பிட வேண்டிய கிழங்கு\nமனைவியிடம் கணவர் சொல்லும் பத்து பொய்கள்..\nயாரெல்லாம் க்ரீன் டீ குடிக்கக் கூடாது என தெரியுமா\nகாண்டம்-நாடி ஜோதிடம் பார்க்கலாம் :\nஇராமாயணம் / மகாவம்சம் காலங்கள்:\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசமூக வலைதளம்களும், அண்டப் புளுகர்களும்.\nநாளாந்தம் சமூக வலைத்தளங்களில் செய்திகள் விடுபவர்கள் , அதிகமாக மாபெரும் பொய்களையே தயங்காமல் அவிட்டு விட்டுக்கொண்டு இருப்பார்கள். அவற்...\n\"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள்\n\" மகிழ்ச்சி தருகுதே வாழ்வை ஈர்க்குதே மயக்கம் தருகுதே கள்ளோ உன்குரல் மனதை பறிக்குதே காதல் கொட்டுதே மந்திர சத்தியோ காந்தமோ...\n\"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்\"\n\" இலக்கணம் படிக்க ஆசை பட்டேன் இலத்திர ஊடகத்தில் தேடி அலைந்தேன் இணங்கி ஒருவள் மனுப் போட்டாள் இயைபு கொண்டு நானும் வரவே...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nபகவத் கீதை என்பது விஷ்ணுவின் அவதாரமாகிய கண்ணானால் உரைக்கப்பட்டது. போர்க்களத்தில் நின்று மனம் தளர்ந்த நிலையில் நின்ற அருச்சுனன...\nபாருக்குள் ஒரு நாடு…இலங்கை-ஒரு பார்வை\n💧 இலங்கையின் மறுபெயர்கள் ஈழம் , இலங்காபுரி , லங்கா , நாகதீபம் , தர்மதீபம் , லங்காதுவீபம் , சின்மோன்டு , சேலான் , தப்ரபேன் , செரெ...\nசீனர் தமிழ் கற்பதன் நோக்கம் என்ன\nகடந்த சில மாதங்களாக சீனாவை சேர்ந்த சிலர் வகுப்பறையில் தமிழை பேசுவது , படிப்பது , எழுதுவது , நாடகத்தில் நடிப்பது , தமிழர்களின் பாரம்பர...\n\"இடையது கொடியாய் இளமையது பொங்க\"\n\" இடையது கொடியாய் இளமையது பொங்க நடையது அன்னமாய் நயனம் இமைத்து உடையது ஜொலிக்க உச்சாகம் தந்து சடையது அலைபாய சஞ்சல...\nமறுக்க மனிதனுக்கு உரிமை உண்டு ,அதற்காக மறுத்து பேசுவது தான் வாழ்க்கையா\nநன்றாகப் பழகியவர் என்னென்ன கோணத்தில் ஆரம்பிப்பார்கள் என்பது கிட்டத்தட்டமுன்கூட்டியே அனுமானிக்கக் வேண்டிய ஒன்றுதான் . ஏனென...\nபெண்கள் அதிகம் பேசுவது ஏன்\nபெண்கள் அதிகம் பேசுவது ஏன் என்பதற்கான பதில் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது . ஒரு உயிரியின் தோற்றம் , செயல் , பண்பு என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2019/01/blog-post.html", "date_download": "2020-09-20T04:16:29Z", "digest": "sha1:76BGBYP52O4DEJF3XK744HTQZNFKTXQP", "length": 18914, "nlines": 252, "source_domain": "www.ttamil.com", "title": "எந்த ஊர் போனாலும் தமிழன் ஊர் [சிவகாசி] போலாகுமா? ~ Theebam.com", "raw_content": "\nஎந்த ஊர் போனாலும் தமிழன் ஊர் [சிவகாசி] போலாகுமா\nசிவகாசி (Sivakasi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறப்பு நிலை நகராட்சி ஆகும்.\nதென் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னரான ஹரிகேசரி பராக்கிரம பாண்டியனின் ஆட்சிக் காலத்தில், அவருடைய ஆட்சி பகுதியின் ஒரு பகுதியாக சிவகாசி இருந்திருக்கிறது. இந்த மன்னர், தற்போதைய வாரனாசியிலிருந்து (அந்த காலத்தில் காசி என்று அழைக்கப்பட்டது) ஒரு சிவலிங்கத்தை கொண்டு வந்து சிவகாசியில் நிறுவினார். காசியிலிருந்து வந்த சிவலிங்கம் இங்கு\nநிறுவப்பட்டதால், காசி சிவலிங்கம் பெயராலே சிவகாசி என்று அழைக்கப்படுகிறது. பிற்கால பாண்டிய மன்னர்களும் மற்றும் நாயக்க மன்னரான திருமலை நாயக்கரும் சிவலிங்கம் இருக்கும் கோயிலை மிகப் பெரிய கோயிலாகக் கட்டினர்.\nஇந்த கோயில் தற்போது காசி விஸ்வநாத சாமி கோயில் என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த கோயில் ஆன்மீக பக்தர்கள் மட்டுமல்லாது, சுற்றுலா பயணிகளும் வந்து தரிசித்துவிட்டு அருள் பெரும் முக்கிய ஆன்மீகத் தலமாக விளங்குகிறது.\n2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த ம���்கள்தொகையில் இந்துக்கள் 85.42% ஆக இருக்கின்றனர். அதையடுத்து இஸ்லாமியர்கள் 9.21% கிருஸ்தவர்கள் 5.20%, என்ற விகிதத்தில் இருக்கின்றனர். சிவகாசி மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 8.35%, பழங்குடியினர் 0.25% ஆக உள்ளனர்.\nசிவகாசி பட்டாசு தொழிலுக்கு புகழ்பெற்ற ஊராகும். இங்கு தீப்பெட்டி தொழிற்சாலைகளும் பட்டாசு தொழிற்சாலைகளும் சிறியதும் பெரியதுமாக நிறைய இருக்கின்றன. சிவகாசி அச்சு தொழிலுக்கும் பெயர்பெற்ற ஊராகும். இது குட்டி ஜப்பான் என்றும் அழைக்கப்படுகிறது. 1960களில் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. அன்று இருந்த தேசிய பொருளாதார நிலையின்மையிலும் இந்த ஊரில் வசிக்கும் மக்கள் தங்களின் தொழில் திறனை வைத்து ஸ்திரமான நிலையினை தக்க வைத்துகொண்டனர். இந்தியாவின் தீப்பெட்டி உற்பத்தியில் 80% தீப்பெட்டிகள் இந்த ஊரில் தான் தயார் செய்யப்படுகின்றன. மேலும் இந்தியாவில் தயாராகும் பட்டாசுகளில் 90%\nசிவகாசியில் தான் தயாராகின்றன. மேலும் இந்தியாவின் அச்சுத்துறையில் 60% இங்கு செய்யப்படுகின்றன. மேலும் இந்த ஊர் மக்களுக்கு 100% வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.\nசுற்றுலா மற்றும் ஆன்மீகத் தலங்கள்\nபத்ரகாளியம்மன் ஆலயம், பராசக்தி மாரியம்மன் ஆலயம், திருத்தங்கல், திரு வெங்கடாசலபதி ஆலயம், மாரியம்மன் கோயில் போன்றவை சிவகாசியில் அமைந்திருக்கும் மிகப் பிரபலமான ஆன்மீகத் தலங்கள் ஆகும். அய்யனார் நீர்வீழ்ச்சி, முதலியார் ஊத்து, பிளவக்கல் அணை, நென்மேனி, குல்லூர்சந்தை நீர்த்தேக்கம் மற்றும் வெம்பக்கோட்டை ஆகியவை சிவகாசியை சுற்றியுள்ள முக்கிய சுற்றுலாத் தலங்கள் ஆகும்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 22\nதினம் ஒரு முட்டை சாப்பிடுபவர்களா\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பக��தி: 21\nபெண்கள் அபிஷேகம், பூஜை செய்யும் ஆலயம்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 20\nகுழந்தைகள் தன்னம்பிக்கையுடன் வாழக் கற்றுக்கொடுங்கள்\nஎந்த ஊர் போனாலும் தமிழன் ஊர் [சிவகாசி] போலாகுமா\nபெற்றோர்கள் பார்க்க ...ஒரு குறும்படம்\nதமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 19\nஇந்திய செல்வந்தர் - ஆடம்பரத் திருமணம்\nஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா\nதமிழன் மறந்த சிவப்பு அரிசியின் பெருமைகள்.\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 18\nரஜனிகாந் - ஒரு பார்வை\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசமூக வலைதளம்களும், அண்டப் புளுகர்களும்.\nநாளாந்தம் சமூக வலைத்தளங்களில் செய்திகள் விடுபவர்கள் , அதிகமாக மாபெரும் பொய்களையே தயங்காமல் அவிட்டு விட்டுக்கொண்டு இருப்பார்கள். அவற்...\n\"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள்\n\" மகிழ்ச்சி தருகுதே வாழ்வை ஈர்க்குதே மயக்கம் தருகுதே கள்ளோ உன்குரல் மனதை பறிக்குதே காதல் கொட்டுதே மந்திர சத்தியோ காந்தமோ...\n\"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்\"\n\" இலக்கணம் படிக்க ஆசை பட்டேன் இலத்திர ஊடகத்தில் தேடி அலைந்தேன் இணங்கி ஒருவள் மனுப் போட்டாள் இயைபு கொண்டு நானும் வரவே...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nபகவத் கீதை என்பது விஷ்ணுவின் அவதாரமாகிய கண்ணானால் உரைக்கப்பட்டது. போர்க்களத்தில் நின்று மனம் தளர்ந்த நிலையில் நின்ற அருச்சுனன...\nபாருக்குள் ஒரு நாடு…இலங்கை-ஒரு பார்வை\n💧 இலங்கையின் மறுபெயர்கள் ஈழம் , இலங்காபுரி , லங்கா , நாகதீபம் , தர்மதீபம் , லங்காதுவீபம் , சின்மோன்டு , சேலான் , தப்ரபேன் , செரெ...\nசீனர் தமிழ் கற்பதன் நோக்கம் என்ன\nகடந்த சில மாதங்களாக சீனாவை சேர்ந்த சிலர் வகுப்பறையில் தமிழை பேசுவது , படிப்பது , எழுதுவது , நாடகத்தில் நடிப்பது , தமிழர்களின் பாரம்பர...\n\"இடையது கொடியாய் இளமையது பொங்க\"\n\" இடையது கொடியாய் இளமையது பொங்க நடையது அன்னமாய் நயனம் இமைத்து உடையது ஜொலிக்க உச்சாகம் தந்து சடையது அலைபாய சஞ்சல...\nமறுக்க மனிதனுக்கு உரிமை உண்டு ,அதற்காக மறுத்து பேசுவது தான் வாழ்க்கையா\nநன்றாகப் பழகியவர் என்னென்ன கோணத்தில் ஆரம்பிப்பார்கள் என்பது கிட்டத்தட்டமுன்கூட்டிய��� அனுமானிக்கக் வேண்டிய ஒன்றுதான் . ஏனென...\nபெண்கள் அதிகம் பேசுவது ஏன்\nபெண்கள் அதிகம் பேசுவது ஏன் என்பதற்கான பதில் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது . ஒரு உயிரியின் தோற்றம் , செயல் , பண்பு என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/news/tamil-nadu-corona-positive-case-11000/", "date_download": "2020-09-20T05:09:59Z", "digest": "sha1:3FTSPKXG4VAVEOZRNCMEM4ZXKDUPOXCR", "length": 12379, "nlines": 124, "source_domain": "newstamil.in", "title": "கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் 11,224, இந்தியாவில் 96,169 - Newstamil.in", "raw_content": "\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்\nகொரோனாவால் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் காலமானார்\nதிருச்சியை தான் 2வது தலைநகராக அறிவிக்க வேண்டும் – அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்\nசுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nHome / NEWS / கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் 11,224, இந்தியாவில் 96,169\nகொரோனா பாதிப்பு: தமிழகத்தில் 11,224, இந்தியாவில் 96,169\nதமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 11,224 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 639 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் இன்று (மே 18) காலை 9:30 மணி நிலவரப்படி, கொரோனா பாதிப்பு 96,169 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,029 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 5,242 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 157 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா தொற்று 5 ஆயிரம் அதிகரித்தது இது முதல்முறையாகும்.\nஇந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 96,169 ஆக அதிகரித்துள்ளது.\nபலி எண்ணிக்கை 2,872 லிருந்து 3,029 ஆக அதிகரித்துள்ளது. பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 36,824 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,242 பேரருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 157 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nமாநிலம் – பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை\nசெங்கல்பட்டில் 28 பேருக்கும், திருவள்ளூரில் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 81 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ��ெரும்பாலானவர்கள் மகாராஷ்டிராவிலிருந்து தமிழகம் திரும்பியவர்கள் ஆவர். இன்று மட்டும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது.\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்\nகொரோனாவால் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் காலமானார்\nதிருச்சியை தான் 2வது தலைநகராக அறிவிக்க வேண்டும் - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்\nசுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் - வீடியோ\nபாஜக பிரமுகர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது\n101 ராணுவ சாதனங்கள் இறக்குமதிக்கு தடை- ராஜ்நாத்சிங்\nவிஜயவாடாவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து; 7 பேர் பலி\nTag: coronavirus, Coronavirus India cases, Coronavirus India lockdown, Coronavirus India news, edappadi palanisamy conference, India lockdown, Lockdown, pm modi, இந்தியா லாக் டவுன், ஊரடங்கு, கொரோனா வைரஸ், கொரோனா வைரஸ் இந்தியா செய்தி, கொரோனா வைரஸ் இந்தியா லாக் டவுன், கொரோனா வைரஸ் இந்தியா வழக்குகள், பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி, லாக் டவுன்\n← ரூ.10 ஆயிரம் கோடி 20 கோடி பெண்கள் வங்கிக்கணக்கில்: நிர்மலா\nதிட்டங்கள் 20 லட்சம் கோடி அல்ல; வெறும் 1.86 லட்சம் கோடிதான் – ப.சிதம்பரம் →\nபிரதமர் மோடி ஆஸ்கருக்குப் போட்டியிடலாம் – குஷ்பு\nகொரோனா தொற்று 2வது இடத்தில் தமிழகம்\nரஜினிகாந்த் 168 – இமான் துள்ளல் இசையில் ‘அண்ணாத்த’ மோஷன் போஸ்டர்\n4 thoughts on “கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் 11,224, இந்தியாவில் 96,169”\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nSHARE THIS பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானதால் கடந்த 5-ம் தேதி, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\nஉணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்கும் அதிகாரி\nமோடியை கேள்வி கேட்கும் தொழிலாளி\n3 வயது குழந்தை ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இறந்தது – அதிர்ச்சி வீடியோ\nரஜினி புன்னகை மன்னன் வெற்றி விழாவில் கமலை பற்றி பேசிய அறிய வீடியோ\nசெக்கை இஸ்திரி போடும் வங்கி ஊழியர்\nமீரா மிதுன் இரவு நடனம் – வீடியோ\nமேக்கப் இல்லாமல் – எந்த நடிகை அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/14729-thodarkathai-i-love-you-chillzee-story-37", "date_download": "2020-09-20T05:35:54Z", "digest": "sha1:5VYCW4I5QN3YWH7ZD4XXPX2AAFA6TF5I", "length": 10755, "nlines": 190, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - ஐ லவ் யூ - 37 - Chillzee Story - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nவானவில்லை பார்த்துக் கொண்டிருந்த தமிழ்ச்செல்விக்கு வெற்றியின் மௌனம் லேட்டாக தான் உரைத்தது. அவனைப் பார்த்தவள் அவனுடைய பார்வையில் இருந்த வித்தியாசத்தை உணர்ந்து ஆராயும் விதமாக பார்த்தாள்.\nஅப்போதும் வெற்றியின் முகத்தில் எந்த மாறுதலும் இல்லை.\nஅவளுடைய கை அவன் மேலே இருப்பதை உணர்ந்து எடுத்துக் கொண்டாள்.\n“நீ ஒரு மிஸ்டரி கேர்ள் செல்வி. ஒரு நாள் பிளவர்வேஸை கையில தூக்கிட்டு அடிக்க வர. இன்னுமொரு நாள் குழந்தைப் போல வானவில்லை பாருன்னு சொல்லி ரசிக்குற. இதுல எது நிஜம்னு குழப்பமா இருக்கு” – வெற்றி\n“இரண்டுமே நிஜம். யாரு கூட இருக்கேன், அவங்க எப்படி நடந்துக்குறா\nட்ட பேசினதும் இல்லை நடந்ததும் இல்லை.”\n“சில சமயத்துல எனக்கே அது அதிசயமா தான் இருக்கும். யசோ அக்கா கிட்ட பேசும் போது கூட நாலு தடவை யோசிச்சு பேசுவேன். உங்க கிட்ட பேசும் போது படபடன்னு மனசில\nதொடர்கதை - காரிகை - 02 - அமுதினி\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 24 - கண்ணம்மா\nதொடர்கதை - வல்லமை தந்து விடு - 02 - Chillzee Story\nதொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\nதொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...\nதொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\nதொடர்கதை - வல்லமை தந்து விடு - 01 - Chillzee Story\nதொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு... – 03 - பத்மினி செல்வராஜ்\nChillzee WhatsApp Specials - மாடுகள் எப்போது உறங்கும்\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 09 - ஸரோஜா ராமமூர்த்தி\nதோட்டக் குறிப்புகள் - நீங்களே களைகளை அகற்ற சில ஈஸி வழிகள்\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 08 - ஸரோஜா ராமமூர்த்தி\nTamil Jokes 2020 - நகை கடையை விட அடகு கடை தான் பெஸ்ட் 🙂 - ஜெபமலர்\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கத��� -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி - 5\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி - 4\nதொடர்கதை - பிரியமானவளே - 16 - அமுதினி\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 07 - ஸரோஜா ராமமூர்த்தி\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 31 - பிந்து வினோத்\nதொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 08 - ஜெபமலர்\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 08 - ஸரோஜா ராமமூர்த்தி\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 06 - ஸரோஜா ராமமூர்த்தி\nChillzee WhatsApp Specials - சிரிக்க மட்டும் அல்ல... சிந்திக்கவும்...\nChillzee KiMo : வெற்றியாளர் அறிவிப்பு - திரு சுஜித் நினைவு தமிழ் -ஆங்கில-நாவல் போட்டி\nஆரோக்கியக் குறிப்புகள் - 4 ஆரோக்கியமான பானங்கள்\nTamil Jokes 2020 - நகை கடையை விட அடகு கடை தான் பெஸ்ட் 🙂 - ஜெபமலர்\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 04 - பிந்து வினோத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/rajisha-vijayan-roped-in-for-vijay-sethupathi-new-film/", "date_download": "2020-09-20T04:43:50Z", "digest": "sha1:7QT462V77L25T5623XQWBFXYQ6OWQPUA", "length": 3792, "nlines": 89, "source_domain": "www.filmistreet.com", "title": "விஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் கர்ணன் பட ஹீரோயின்", "raw_content": "\nவிஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் கர்ணன் பட ஹீரோயின்\nவிஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் கர்ணன் பட ஹீரோயின்\n‘ஒரு சினிமாக்காரன்’, ‘ஃபைனல்ஸ்’ உள்ளிட்ட மலையாளப் படங்களில் நடித்துள்ளவர் கேரளாவைச் சேர்ந்த ரஜிஷா விஜயன்,\nஇவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘கர்ணன்’ படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.\nஇந்த நிலையில் அடுத்து விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில்தான் இந்த ஜோடி இணையவுள்ளதாக கூறப்படுகிறது.\nஇலங்கை ராஜபக்சே குடும்பத்தினருக்கு நெருக்கமான முத்தையா முரளிதரன் படத்தில் விஜய்சேதுபதி நடிக்க கூடாது என சிலர் தமிழ் அமைப்புகள் வலியுறுத்தி வருவதும் இங்கே குறிப்பிடத்தக்கது.\nகர்ணன் நாயகி ரஜிஷா விஜயன், தனுஷ் கர்ணன், தனுஷ் ரஜிஷா விஜயன், முத்தையா முரளிதரன் விஜய்சேதுபதி, விஜய்சேதுபதி ரஜிஷா விஜயன்\n‘நான் ஒரு ஏலியன்’… யூடர்ன் போட்டு ஆல்பத்திற்கு திரும்பிய ஹிப் ஹாப் ஆதி\nசங்கீதா விஜய் &; ஜோதிகா சூர்யாவை தே… என அசிங்கப்படுத்திய மீர�� மிதுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/ta/thai-recipes/thai-side-dish-recipes/stir-fried-minced-pork/", "date_download": "2020-09-20T03:50:58Z", "digest": "sha1:WYSSXZO57UBDJIXDFY5KUD2KSPWOPQJF", "length": 8082, "nlines": 109, "source_domain": "www.lekhafoods.com", "title": "ஸ்டிர்—ஃப்ரைட் மின்ஸ்ட் போர்க் (பன்றி இறைச்சி)", "raw_content": "\nஸ்டிர்—ஃப்ரைட் மின்ஸ்ட் போர்க் (பன்றி இறைச்சி)\nமின்ஸ்ட் போர்க் (கொத்திய பன்றி இறைச்சி) 250 கிராம்\nலைட் ஸோயா ஸாஸ் (Light Soya Sauce) 1 மேஜைக்கரண்டி\nஃபிஷ் ஸாஸ் 1 மேஜைக்கரண்டி\nடார்க் ஸோயா ஸாஸ் (Dark Soya Sauce) அரை தேக்கரண்டி\nசர்க்கரை (Sugar) 2 தேக்கரண்டி\nகொத்தமல்லி இலை 1 மேஜைக்கரண்டி\nஇதயம் நல்லெண்ணெய் 2 மேஜைக்கரண்டி\nகொத்திய பன்றி இறைச்சியை தயாராக வைத்துக் கொள்ளவும்.\nபூண்டு, இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nமிளகாயை நீளமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.\nஅகன்ற வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பூண்டு போட்டு வதக்கி, இறைச்சியைப் போட்டு வதக்கவும்.\nஓரங்களில் ஒட்டாமல் கிளறி விடவும்.\nஅதன்பின் இஞ்சி சேர்த்துக் கிளறி இறைச்சி வேகுவதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.\nஇறைச்சி வெந்ததும் லைட் ஸோயா ஸாஸ், ஃபிஷ் ஸாஸ், டார்க் ஸோயா ஸாஸ், சர்க்கரை இவற்றை சேர்த்துக் கிளறியபின் இறக்கி மிளகாய், கொத்தமல்லி இலை போட்டு அலங்கரித்து பரிமாறவும்.\nஃபிஷ் ஸாஸ் சேர்த்து தயாரிக்கப்படும் உணவு வகைகளில் உப்பு சரிபார்த்து, தேவைப்பட்டால் மட்டும் உப்பு சேர்க்க வேண்டும்.\nஸ்டிர்—ஃப்ரைட் ஃபிஷ் வித் சைனீஸ் ஸிலேரி\nஃப்ரைட் ஸீ பாஸ் வித் க்ரன்ச்சி ஹெர்ப்ஸ்\nதாய் யெல்லோ சிக்கன் கறி\nஸ்வீட் அன் சோர் ஸ்டிர்ட் ப்ரான்ஸ்\nஸ்டிர்ட் க்ராப் இன் கறி ஸாஸ்\nசிக்கன் ஸாஸேஜ் ஃப்ரைட் ரைஸ்\nஸ்டிர்—ஃப்ரைட் மின்ஸ்ட் போர்க் (பன்றி இறைச்சி)\nஸ்டிர்—ஃப்ரைட் ஃபிஷ் வித் சைனீஸ் ஸிலேரி\nஃப்ரைட் ஸீ பாஸ் வித் க்ரன்ச்சி ஹெர்ப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional", "date_download": "2020-09-20T04:42:53Z", "digest": "sha1:FWWNMEOGSRLVPJYF5L37TLJKCB3TZT4D", "length": 33500, "nlines": 275, "source_domain": "www.maalaimalar.com", "title": "Hindu Samayam news | Jesus News in tamil | Islam News in Tamil - Maalaimalar", "raw_content": "\nகல்யாண முயற்சி கைகூடும் நாள். குடும்ப வருமானம் உயரும். உறவினர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பழைய பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள். உடல் நலம் சீராகும்.\nஎதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும் நாள். உடல��� நலம்\nசீராகும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும்.\nபக்தி மார்க்கத்தில் ஈடுபட்டு பரவசமடையும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பழைய வாகனங்களை மாற்றிப் புதியவாகனங்களை வாங்க முன்வருவீர்கள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.\nபாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும் நாள். பயணங்களால் பலன்கிடைக்கும். ஆக்கபூர்வமான செயலொன்றைச் செய்து முடிப்பீர்கள். உறவினர்களின் வருகையால் உற்சாகம் ஏற்படும்.\nஇடமாற்றங்களால் இனியமாற்றம் ஏற்படும் நாள். தனவரவு தாராளமாக வந்தாலும் செலவும் அதிகரிக்கும். வீட்டுக்குத் தேவையான விலைஉயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.\nபொருளாதாரப் பற்றாக்குறை அகலும் நாள். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும்.\nஎதிர்பாராத வரவால் இதயம் மகிழும் நாள். இருப்பினும் செலவு இருமடங்காகும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அதிகப்பிரயாசை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.\nமுன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். பாகப்பிரிவினைக்காக எடுத்த முயற்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவர். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர்.\nபணிச்சுமை அதிகரிக்கும் நாள். பணப்பற்றாக்குறை ஏற்படும். உறவினர் வழியில் சிறுசிறு மனச் சங்கடங்கள் ஏற்பட்டு அகலும். ஆடம்பரப் பொருட்களின் மீது ஆர்வம் காட்டுவீர்கள்.\nபுதிய பொறுப்புகள் வந்து சேரும் நாள். நீண்டதூரப் பயணங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள்உண்டு. தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். வருமானம் திருப்திதரும்.\nமுயற்சியில் வெற்றி கிடைக்கும்நாள். உயர் அதிகாரிகளின் அனுகூலம் உண்டு. காலையில் செய்யமறந்த வேலையொன்றை இன்று மாலையில் செய்து முடிப்பீர்கள். உடல் நலனில் கவனம் தேவை.\nநிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். ஒவ்வாத உணவுகளை உட்கொள்வதன் மூலம் உடல்நலம் பாதிக்கலாம். அக்கம், பக்கத்து வீட்டாருடன் அளவாகப்பழகுவது நல்லது.\nராமேசுவரம் ராமநாதர் கோவில் அமைந்துள்ள தீர்த்தக் கடலில் நீராடுவதும் சிறப்புக்குரியது. இந்தக்கோவிலின் உள்ளே 22 தீர்த்தங்களும், வெ��ியே 22 தீர்த்தங்களும் இருப்பதாக கூறப்படுகிறது.\nபதிவு: செப்டம்பர் 20, 2020 10:00 IST\nஇன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை: துன்பங்கள் விலக விரதம் இருந்து பெருமாளை வழிபடுங்க...\nபுரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை.\nபதிவு: செப்டம்பர் 19, 2020 06:39 IST\nகடுமையான பித்ரு தோஷம் இருப்பவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்\nஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பவர்கள் இராமேஸ்வரம், திருப்புல்லாணி போன்ற இடங்களில் தில ஹோமம் செய்வது மற்றும் பிண்ட சிரார்தம் செய்வது பித்ரு தோஷத்தைப் போக்கும் என்கிறது சாஸ்திரம்.\nபதிவு: செப்டம்பர் 19, 2020 10:53 IST\nபணவரவு, குடும்பத்தில் நிம்மதி நிலைக்க சொல்ல வேண்டிய காமதேனு மந்திரம்\nஇந்த காமதேனு மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து, பாலாபிஷேகம் செய்து வந்தால் எல்லா செல்வங்களும், பணவரவும் பெற்று குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும்.\nபதிவு: செப்டம்பர் 19, 2020 08:21 IST\nசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் 11 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்\nமகாளய அமாவாசையையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் 11 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.\nபதிவு: செப்டம்பர் 19, 2020 14:17 IST\nநெல்லையில் இருந்து இன்று நவதிருப்பதி கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்\nபுரட்டாசி சனிக்கிழமையையொட்டி நெல்லையில் இருந்து நவதிருப்பதி கோவில்களுக்கு அரசு சிறப்பு பஸ் இன்று (சனிக்கிழமை) இயக்கப்படுகிறது.\nபதிவு: செப்டம்பர் 19, 2020 13:43 IST\nநம்முடைய எஜமானாகிய இயேசுவும், நம்மை நல்லவர்களாக மாற்றி மற்றவர்களுக்கு உபயோகப்படும் படி செய்ய வல்லவராய் இருக்கிறார் என்பதை நாம் மறந்து போகக்கூடாது.\nபதிவு: செப்டம்பர் 19, 2020 13:30 IST\nதிருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் திருவிழா நடத்த வேண்டும்: பக்தர்கள் கோரிக்கை\nதிருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் திருவிழா நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபதிவு: செப்டம்பர் 19, 2020 13:19 IST\nபகைவர் பயம் நீக்கும் திருப்பறியலூர் வீரபத்திரர் திருத்தலம்\nஅட்டவீரட்ட தலங்களில் முக்கியமானதாக கருதப்படுவது, தட்சனை வீரபத்திரர் வதம் செய்ததாக சொல்லப்படும் திருப்பறியலூர் திருத்தலம். இந்த கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nபதிவு: செப்டம்பர் 19, 2020 11:59 IST\nபதிவு: செப்டம்பர் 19, 2020 06:39 IST\nஇன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை: துன்பங்கள் விலக விரதம் இருந்து பெருமாளை வழிபடுங்க...\nபுரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை.\nஇந்த விரதம் அனுஷ்டித்தால் இழந்தவற்றை மீண்டும் பெறலாம்\nபீம ஏகாதசி ஏகாதசி அன்று முழுமையாக விரதம் இருந்தவர்கள், இழந்தவற்றை மீண்டும் பெறக்கூடிய வாய்ப்பு உண்டு.\nபதிவு: செப்டம்பர் 18, 2020 10:21 IST\nசபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருப்பவர்கள் சிரார்தம் செய்யலாமா\nதாய்-தகப்பனாருக்கு திதி கொடுக்காமல் இறைவனை வழிபடுவதால் எந்த பலனும் ஏற்படாது. சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருப்பவர்கள் சிரார்தம் செய்யலாமா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.\nபதிவு: செப்டம்பர் 17, 2020 12:40 IST\nவாழ்வில் முன்னேற்றம் ஏற்பட இன்று முன்னோர்களுக்கு விரதம் இருந்து வழிபடுங்க\nமகாளய அமாவாசையான இன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் பாவம், சாபங்கள் தீரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.\nபதிவு: செப்டம்பர் 17, 2020 06:39 IST\nமறந்தவர்களுக்கு மகாளய அமாவாசை விரதம்\nஇதுவரை திதி கொடுப்பதற்கு மறந்தவர்கள் கூட விரதம் இருந்து (நாளை) மகாளய அமாவாசை அன்று திதி கொடுத்தால் பித்ருக்களின் ஆசியைப் பெறமுடியும்\nபதிவு: செப்டம்பர் 16, 2020 09:01 IST\nபேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து சிதறியது: வாலிபர் படுகாயம்\nரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாலு ஷம்மு\nகூத்தாநல்லூர் அருகே பிறந்தது முதல் பவுடர் பால் மட்டுமே குடித்து வாழும் வாலிபர்\n64 எம்பி குவாட் கேமராவுடன் உருவாகும் குறைந்த விலை சாம்சங் ஸ்மார்ட்போன்\nசூப்பரான மாலை நேர சிற்றுண்டி மசாலா இட்லி\nசாம்சங் ஸ்மார்ட்போனிற்கு அதிரடி விலை குறைப்பு\n8 வடிவ நடைப்பயிற்சியின் விதிமுறைகளும், நன்மைகளும்\nஉங்கள் எடையை சீராக வைத்துக் கொள்ள இந்த உடற்பயிற்சி மட்டும் போதும்\nபகைவர் பயம் நீக்கும் திருப்பறியலூர் வீரபத்திரர் திருத்தலம்\nஅட்டவீரட்ட தலங்களில் முக்கியமானதாக கருதப்படுவது, தட்சனை வீரபத்திரர் வதம் செய்ததாக சொல்லப்படும் திருப்பறியலூர் திருத்தலம். இந்த கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nபதிவு: செப்டம்பர் 19, 2020 11:59 IST\nதிருவலம்சுழி ஸ்வேத விநாயகர் ஆலயம்\nசெல்வ வளம் பெருக்கும் சேரன்மாதேவி அம்மைநாதர் கோவில்\nராமேசுவரம் ராமநாதர் கோவில் அமைந்துள்ள தீர்த்தக் கடலில் நீராடுவதும் சிறப்புக்குரியது. இந்தக்கோவிலின் உள்ளே 22 தீர்த்தங்களும், வெளியே 22 தீர்த்தங்களும் இருப்பதாக கூறப்படுகிறது.\nபதிவு: செப்டம்பர் 20, 2020 10:00 IST\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது\nசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் 11 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்\nநம்முடைய எஜமானாகிய இயேசுவும், நம்மை நல்லவர்களாக மாற்றி மற்றவர்களுக்கு உபயோகப்படும் படி செய்ய வல்லவராய் இருக்கிறார் என்பதை நாம் மறந்து போகக்கூடாது.\nபதிவு: செப்டம்பர் 19, 2020 13:30 IST\nஉபவாச ஜெபத்தை கர்த்தர் கேட்கிறார்\nபுறம் தவிர்த்து அறம் வளர்ப்போம்\n நீங்கள் பிறர் குறைகளைத் துருவி ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டாம். இன்னும் உங்களில் சிலர் சிலரைப்பற்றி புறம் பேசிக்கொண்டிருக்க வேண்டாம்”. (திருக்குர்ஆன் 49:12)\nபதிவு: செப்டம்பர் 15, 2020 12:58 IST\nபாப்பாவூர் தர்கா கந்தூரி விழாவையொட்டி சந்தனம் பூசும் நிகழ்ச்சி\nகடுமையான பித்ரு தோஷம் இருப்பவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்\nஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பவர்கள் இராமேஸ்வரம், திருப்புல்லாணி போன்ற இடங்களில் தில ஹோமம் செய்வது மற்றும் பிண்ட சிரார்தம் செய்வது பித்ரு தோஷத்தைப் போக்கும் என்கிறது சாஸ்திரம்.\nபதிவு: செப்டம்பர் 19, 2020 10:53 IST\nஜாதகத்தில் பித்ரு தோஷத்தை அறிவது எப்படி\nபிதுர்தோஷம், நாம் முற்பிறவியில் செய்த பாவங்களின் விளைவுகளை அனுபவிப்பதற்காகவே (ஜாதகத்தில்) குறிப்பிட்ட இடங்களில் நிற்கும்போது நம்மைப் பிறக்க வைக்கின்றன.\nபதிவு: செப்டம்பர் 18, 2020 09:12 IST\nஎந்த பரிகாரம் செய்தாலும் கஷ்டம் தீரவில்லையா இன்று பித்ரு வழிபாடு செய்யுங்க\nபித்ருக்கு எள் கலந்த நீர் அளித்து தர்ப்பணம் செய்வதே சிராத்தமாகும். இதனால், குடும்பத்தில் சகல தோஷங்களும் நிவர்த்தியாகின்றன. இந்த தர்ப்பணத்தை இதேபோல அமாவாசைத் திதிகளிலும் செய்து வந்தால் மிகப்பெரும் நன்மைகள் உண்டாகும்.\nபதிவு: செப்டம்பர் 17, 2020 10:05 IST\nசாபம், எதிரிகளின் தொல்லையை ஒழிக்கும் சண்டி ஹோமம்\nசண்டி யாகத்தை செய்வதால் எதிரிகளே ஒருவருக்கு இ���்லாமல் போவார்கள், சமூக அந்தஸ்து பொருளாதார உயர்வு, நம்மை சூழ்ந்திருக்கும் தீமைகள் தானாக விலகும் நம் அறிவையும் ஆற்றலையும் மேம்படுத்தி அமைதியை தரும்.\nபதிவு: செப்டம்பர் 16, 2020 11:53 IST\nவீட்டில் இந்த மரங்களை வளர்த்தால் கணவன் மனைவிக்கு இடையே பிரச்சினைகள் வரும்\nவீட்டில் ஒற்றைச் செடியாக வளர்த்தால் அவர்களுடைய வீட்டில் பிரச்சினைகள், தம்பதியர் ஒற்றுமை குறைவு போன்றவை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக விருட்ச சாஸ்திரம் கூறுகிறது.\nபதிவு: செப்டம்பர் 15, 2020 12:34 IST\nபணவரவு, குடும்பத்தில் நிம்மதி நிலைக்க சொல்ல வேண்டிய காமதேனு மந்திரம்\nஇந்த காமதேனு மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து, பாலாபிஷேகம் செய்து வந்தால் எல்லா செல்வங்களும், பணவரவும் பெற்று குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும்.\nபதிவு: செப்டம்பர் 19, 2020 08:21 IST\nகுழந்தை பாக்கியம் அருளும் குரு பகவானுக்குரிய மந்திரம்\nகுரு மந்திரத்தை வியாழக் கிழமை தோறும் நெய் தீபம் ஏற்றி, மஞ்சள் வஸ்திரம் அணிவித்து, தானியங்களை கொண்டு வழிபாடு செய்தால் மிக நல்ல பலன்களை தரும்.\nபதிவு: செப்டம்பர் 18, 2020 11:33 IST\nஅமாவாசையான இன்று அரசமரத்தை சுற்றும் பொழுது கூறவேண்டிய ஸ்லோகம்\nஅரசமரம் ஆன்மீகத்தில் மிகமுக்கிய பங்கு வகிப்பது நம்மில் பலருக்கும் தெரியும். அதிலும் நீங்கள் ஒவ்வொரு நாளும் அரச மரத்தை சுற்றி வருவதால் அந்த நாளுக்கு ஏற்ப பலவிதமான நன்மைகள் கிடைக்கும்.\nபதிவு: செப்டம்பர் 17, 2020 11:26 IST\nஇந்த வார விசேஷங்கள் 15.9.2020 முதல் 21.9.2020 வரை\nசெப்டம்பர் மாதம் 15-ம் தேதியில் இருந்து செப்டம்பர் மாதம் 21-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.\nஇந்த வார விசேஷங்கள் 8.9.2020 முதல் 14.9.2020 வரை\nசெப்டம்பர் மாதம் 8-ம் தேதியில் இருந்து செப்டம்பர் மாதம் 14-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.\nஇந்த வார விசேஷங்கள் 1.9.2020 முதல் 7.9.2020 வரை\nசெப்டம்பர் மாதம் 1-ம் தேதியில் இருந்து செப்டம்பர் மாதம் 7-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newskadai.com/cm-will-conducts-meeting-with-all-district-collectors-to-discuss-about-cancelling-epass-and-to-allowing-public-transport/", "date_download": "2020-09-20T04:04:00Z", "digest": "sha1:6ECMEYHAXUZQEQNWCQJEWXJK67Z4FF6X", "length": 8368, "nlines": 85, "source_domain": "www.newskadai.com", "title": "இ-பாஸ் ரத்து, பொது போக்குவரத்து தொடக்கம்... தமிழக மக்களுக்கு நல்ல செய்தி சொல்வாரா முதலமைச்சர்?? - Newskadai.com", "raw_content": "\nஇ-பாஸ் ரத்து, பொது போக்குவரத்து தொடக்கம்… தமிழக மக்களுக்கு நல்ல செய்தி சொல்வாரா முதலமைச்சர்\nகொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மத்திய மாநில அரசுகள் பல கட்ட ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன. தமிழகத்தில் ஒரு மாநிலத்திற்கு உள்ளேயும், மாநிலங்களுக்கிடையேயும் செல்வதற்கு இ-பாஸ் பெற வேண்டும் என்று தமிழக அரசு உத்தவிட்டு கடைபிடித்து வருகின்றது. வரும்ஆகஸ்ட் 31-ஆம் தேதி முடிவடைய இருக்கும் ஊரடங்கிற்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு ஆலோசனை செய்து வருகிறது.\nஇந்நிலையில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்வது குறித்து நேற்று தலைமைச் செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அதில் சில மாவட்டங்களில் இ பாஸ் நடைமுறையை எளிதாக்கியதால் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது என்று ஆட்சியர்கள் தெரிவித்ததாகவும், அந்த மாவட்டங்களில் பரிசோதனைகளை அதிகரிக்கவும் ஆலோசனை கூறப்பட்டதாகவும் தெரிகிறது.\nமத்திய உள்துறை அமைச்சகம் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய மாநில அரசுகளை அறிவுறுத்திய நிலையில், வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி தமிழக முதல்வர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார். அதில், ஆகஸ்ட் 31 ஆம் தேதி முடிவடைய இருக்கும் ஊரடங்கிற்கு பிறகு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், பொது போக்குவரத்திற்கு அனுமதியளிப்பது குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது. இந்த ஆலோசனைக்கு பிறகு தமிழக முதல்வர் இ-பாஸ் ரத்து மற்றும் பொது போக்குவரத்து அனுமதி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகுட்கா வழக்கு : திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து…\nசாப்பாடு, தண்ணீர் கிடைக்காமல் அல்லாடும் கொரோனா நோயாளிகள்… கிருஷ்ணகிரி ஆட்சியருக்கு வைத்த கோரிக்கை வீடியோ…\n“நீட் தேர்வை கட்டாயம் எழுதி தான் ஆகனும்”… சேலத்தில் கொந்தளித்த பிரபல நடிகை…\nசேலத்தை அடித்து நொறுக்கிய பேய் மழை… வீடுகளை சூழ்ந்த வெள்ள நீரால் மக்கள�� அவதி…\nகோவையில் கொரோனா பீதி… நகைக்கடை உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு…\nபள்ளி மாணவர்களுக்கு நல்ல செய்தி… விலையில்லா புத்தகங்கள் கொடுக்கும் பணி தொடங்கியாச்சு…\nசூடுபிடிக்கும் தமிழகத் தேர்தல் களம்… கட்சி தாவும் பிரபலங்கள்…\n4 மணி நேரத்திற்கும் மேலாக திணற திணற விசாரணை… எஸ்.வி.சேகரை வச்சி செய்யும் காவல்துறை…\nதன லாபம் பெருகும், மன கசப்புகள் நீங்கும்,...\nசேலம், கோவையை அடித்து துவைக்கும் கொரோனா… நாகை,...\nசேலத்தில் சந்தன மர கடத்தல்… வலை வீசி...\nசீர்காழியில் தலைமையாசிரியர் மனைவி தலையில் அடித்து படுகொலை…...\nநாளை மறுநாள் முதல் தமிழகத்தில் அதிரடி திருப்பம்…...\n\"நடப்பவைகளை நாமறிவோம், நல்லவைகளோடு துணைநிற்போம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Kamp-Bornhofen+de.php", "date_download": "2020-09-20T03:55:29Z", "digest": "sha1:A5TYNTXKUS5GEPFIOBULA6EEO5ILPGVR", "length": 4392, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Kamp-Bornhofen", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Kamp-Bornhofen\nமுன்னொட்டு 06773 என்பது Kamp-Bornhofenக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Kamp-Bornhofen என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Kamp-Bornhofen உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 6773 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Kamp-Bornhofen உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 6773-க்கு மாற்றாக, நீங்கள் 0049 6773-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20190531-29365.html", "date_download": "2020-09-20T05:00:23Z", "digest": "sha1:GCRQA42EIAUZTSB5B6GYUFAXJZWMRZP2", "length": 11466, "nlines": 106, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "குண்டர்கள்போல் வியாபாரிகளிடம் பணம் வசூல் எஸ்ஐ இடைநீக்கம், தமிழ்நாடு செய்திகள் - தமிழ் முரசு Tamil Nadu News in Tamil, Tamil Murasu", "raw_content": "\nகுண்டர்கள்போல் வியாபாரிகளிடம் பணம் வசூல் எஸ்ஐ இடைநீக்கம்\nஆர்ஆர்டி பரிசோதனைக்குச் செல்லாததால் 5,700 ஊழியர்கள் பணிக்குத் திரும்ப முடியவில்லை\nஊழியர் விடுதிகளில் அனுமதியில்லாத மது, சிகரெட் புழக்கத்துக்கு முற்றுப்புள்ளி; தடையைத் தளர்த்த யோசனை\nவெளிநாட்டு ஊழியர் விடுதி நிறுவனத்துக்கு $118,000 அபராதம்\n3 வெளிநாட்டு ஊழியர்களை 40 நாள்கள் முறையின்றி சிறை வைத்ததற்காக நிறுவன மேலாளருக்கு $9,000 அபராதம்\nமனைவி கொலை: கிருஷ்ணன் ராஜுக்கு 10 ஆண்டு சிறை\nசிங்கப்பூரில் மேலும் 15 பேருக்கு கொவிட்-19\nசீன உளவுத் துறைக்கு தகவல் அளித்ததாக இந்திய செய்தியாளர் உட்பட மூவர் கைது\nசவூதி அரேபியாவில் 450 இந்தியர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்; இந்திய அதிகாரிகளிடம் கோரிக்கை\nகொலைக்குற்றம் சாட்டப்பட்ட நால்வருக்கு மரண தண்டனை விதித்தது மலேசிய உயர் நீதிமன்றம்\nசெம்பவாங்: சீன குபேரர் கோயிலில் பெருந்தீ; கடவுள் சிலைகளுக்குச் சேதமில்லை, 3 நாய்கள் மடிந்தன\nகுண்டர்கள்போல் வியாபாரிகளிடம் பணம் வசூல் எஸ்ஐ இடைநீக்கம்\nசென்னை: குண்டர்களைப்போல் செயல்பட்டு பர்மா பஜார் வியாபாரிகளை மிரட்டிப் பணம் பறித்ததாக திருவல்லிக்­கேணி காவல்நிலையத்தின் ஆய்வாளர் உள்ளிட்ட காவல் துறையினரை இடைநீக்கம் செய்து காவல்துறை ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.\nஅனைத்து விவகாரங்களிலும் தலைமைக் காவலர் சன்னி லாயிட் இருந்ததாகவும், அவர் இதற்காகவே மீண்டும் திருவல்லிக்கேணிக்கு மாற்றல் கேட்டு வந்ததாகவும் வியாபாரிகள் தரப்பில் கூறப���படுகிறது. இதனிடையே வியாபாரிகள் தரப்புப் புகார் காவல்துறை ஆணையாளர் கவனத்துக்குச் சென்றதை அடுத்து அனைவரும் கூண்டோடு மாற்றப்பட்டனர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nவிஜய்க்காக காத்திருக்கும் இயக்குநர் வெற்றிமாறன்\nபிரதமர் பிறந்தநாளில் 370 கிலோ மீன்கள் விநியோகம்\nஎச்சிலை புனலில் சேகரித்து எளிய நடைமுறை; விரைவில் பரிசோதனை முடிவு\nஜி.வி.பிரகாஷ் இசையமைத்து நாயகனாக நடிக்கும் படம்\nசெம்பவாங்: சீன குபேரர் கோயிலில் பெருந்தீ; கடவுள் சிலைகளுக்குச் சேதமில்லை, 3 நாய்கள் மடிந்தன\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nசொந்தக் காலில் தமது மாணவர்கள் நிற்பதைப் பார்க்கும்போது அதில் உள்ள மகிழ்ச்சியே தனி. சிறப்புத் தேவை ஆசிரியர் ஷாலினி. (படம்: AWWA)\nஎதிர்பாராத முடிவு ஏற்படுத்திய மனநிறைவு\nஇணைய அச்சுறுத்தல் பற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல்\nமெய்நிகர் பாணியில் நடத்தப்பட்ட கூட்டுத் துணைப்பாடக் கல்வி விருது நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி (நடுவரிசையில் நடுவில்) கலந்துகொண்டார். அவருக்கு இடப்புறமாக இருப்பவர் சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி ரா.அன்பரசு. படம்: சிண்டா\nகல்வியில் மேம்பாடு கண்ட மாணவர்களுக்கு அங்கீகாரம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/124749/", "date_download": "2020-09-20T04:12:15Z", "digest": "sha1:MYOA7U3XBWG2RBRFUMI2BSZRLBJZONH5", "length": 10580, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "மாலியில் 2 கிராமங்களில் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 41 பேர் பலி - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nமாலியில் 2 கிராமங்களில் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 41 பேர் பலி\nமேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் உள்ள கங்காபானி மற்றும் யோரோ ஆகிய 2 கிராமங்களில் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 41 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். மாலியில் இரு இனத்தவர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் அண்மையில் அந்நாட்டின் மத்திய பகுதியில் ஒரு கிராமத்துக்குள் ஆயுதம் ஏந்திய குழுக்கள் புகுந்து நடத்திய தாக்குதலில் சுமார் 100 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.\nஇந்தநிலையில்; நேற்று முன்தினம் இரவு மத்திய பகுதியில் உள்ள கங்காபானி மற்றும் யோரோ ஆகிய 2 கிராமங்களுக்குள் சென்ற ஆயுதம் ஏந்திய குழுக்கள் மக்களை கொன்றுள்ளதுடன் அவர்களது வீடுகளை தீவைத்தும் எரித்துள்ளனர். இதில் 17 பேர் கொல்லப்பட்டனர்.\nபின்னர் அவர்கள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்ற அவர்கள் யோரோ என்னும் கிராமத்துக்கு சென்று கிராமவாசிகள் 24 பேரை சுட்டுக்கொன்றுள்ளனர்.\nஇந்த சம்பவத்துக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பு ஏற்காத நிலையில், இது பயங்கரவாதிகளின் சதிச்செயல் என அரசு தெரிவித்துள்ளது.\n#மாலி #இனந்தெரியாத நபர்கள் #mali\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் சீரடி சாயி ஆலய கொடியேற்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n20 ஆவது அரசமைப்புத் திருத்தத்துக்கு, ஒருபோதும் 2/3 பெரும்பான்மை கிடைக்காது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்நீர்த்தவர்களை நினைவு கூருவதற்கான தடைகள் விலக்கப்பட வேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணில் விக்ரமசிங்க சாட்சியாளராக பெயரிடப்பட்டுள்ளார் …\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவ���லிருந்து 18 பேர் திருப்பி அனுப்பபட்டுள்ளனா்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிருந்த ஒன்பது தீவிரவாதிகள் கைது\nஸ்மார்ட்போன் டேட்டா பயன்பாடு அதிகமாகக் கொண்ட நாடுகளுக்கான பட்டியலில் இந்தியா முன்னிலை:\nசென்னையில் வீசும் காற்றில் விசம்\nநல்லூர் சீரடி சாயி ஆலய கொடியேற்றம் September 19, 2020\n20 ஆவது அரசமைப்புத் திருத்தத்துக்கு, ஒருபோதும் 2/3 பெரும்பான்மை கிடைக்காது. September 19, 2020\nஉயிர்நீர்த்தவர்களை நினைவு கூருவதற்கான தடைகள் விலக்கப்பட வேண்டும்… September 19, 2020\nரணில் விக்ரமசிங்க சாட்சியாளராக பெயரிடப்பட்டுள்ளார் … September 19, 2020\nஅமெரிக்காவிலிருந்து 18 பேர் திருப்பி அனுப்பபட்டுள்ளனா் September 19, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-01-02-2020/", "date_download": "2020-09-20T05:40:55Z", "digest": "sha1:DJECCPBT2NWGRVHL5EYGXBZGJ2GXFU3K", "length": 14253, "nlines": 226, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 01.02.2020 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 01.02.2020\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n01.02.2020 தை 18, சனிக்கிழமை, சப்தமி திதி மாலை 06.11 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. அஸ்வினி நட்சத்திரம் இரவு 08.53 வரை பின்பு பரணி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ரத சப்தமி.\nசுக்கி புதன் திருக்கணித கிரக நிலை\nஇன்றைய ராசிப்பலன் – 01.02.2020\nஇன்று குடும்பத்தில் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மூலம் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். கணவன் மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கூடும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். சேமிப்பு உயரும்.\nஇன்று குடும்பத்தில் பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்ப-டும். எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் ஓரளவு குறையும்.\nஇன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். உத்தியோகத்தில் எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு.\nஇன்று உங்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் சீராகும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்கள் மூலம் நற்பலன்கள் கிடைக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.\nஇன்று நண்பர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். புதிய பொருட் சேர்க்கை மகிழ்ச்சியினை தரும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். சுபகாரிய முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் பெருகும்.\nஇன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது உத்தமம். பணியில் கவனம் தேவை.\nஇன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும். பயணங்களால் அனுகூல��் கிட்டும்.\nஇன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலை ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். சுபகாரியங்கள் கைகூடும். பழைய கடன்கள் தீரும். குடும்பத்தில் அமைதி நிலவும்.\nஇன்று நீங்கள் உடல் ரீதியாக பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகலாம். தொழில் வியாபாரத்தில் பணியாட்களால் மனசங்கடங்கள் உண்டாகும். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். கடன்கள் குறையும். தெய்வ வழிபாட்டின் மூலம் நன்மை பெறலாம்.\nஇன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். பொன் பொருள் சேரும்.\nஇன்று நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. உங்களின் பிரச்சினைகள் குறைய உறவினர்கள் உதவியாக இருப்பர். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று நீங்கள் மனஉறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். குடும்பத்தில் பெரியவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். தொழிலில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலப் பலன்கள் இருக்கும். லாபம் பெருகும்.\nவார ராசிப்பலன் – செப்டம்பர் 20 முதல் 26 வரை 2020\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/day-after-30-kgs-gold-seized-at-airport-kerala-it-department-staff-sacked-opposition-party-blames-cm-pinarayi-vijayan-50513", "date_download": "2020-09-20T05:25:32Z", "digest": "sha1:GWI6NIZH5VL5BM4WTS4UJSQTOE5P2SUR", "length": 8888, "nlines": 38, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "(Gold Smuggling Case Pinarayi): தங்கம் கடத்தல் விவகாரம்: கேரள முதலமைச்சருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டும் எதிர்கட்சி! சிபிஐ விசாரிக்க பிரதமருக்கு கடிதம்| Day After 30 Kgs Gold Seized At Airport Kerala IT Department Staff Sacked opposition Party Blames CM Pinarayi Vijayan", "raw_content": "\nதங்கம் கடத்தல் விவகாரத்தில் கேரள முதலமைச்ச��ுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டும் எதிர்கட்சி சிபிஐ விசாரிக்க பிரதமருக்கு கடிதம்\nBy ஏசியாவில் செய்திப் பிரிவு • 07/07/2020 at 4:22PM\nகேரள முதலமைச்சருக்கும் இந்த கடத்தலில் சம்மந்தம் இருக்கலாம் என்பதால் பிரதமர் தலையிட்டு சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கேரள எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nவெளிநாட்டு தூதரகத்தைப் பயன்படுத்தி 30 கிலோ தங்கத்தை கடத்திய வழக்கில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளர் சிவசங்கரன் உதவியதாக கூறப்படும் நிலையில், அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். புதிய செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி மிர் முகமது நியமிக்கப்பட்டுள்ளார்.\nகேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகப் பெயரை பயன்படுத்தி தங்கம் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் வந்ததை அடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தூதரகத்தை கவனித்து வந்துள்ளனர். கடந்த ஜூன் 30-ம் தேதி தூதரகத்துக்கு வெளிநாட்டில் இருந்து பார்சல் வந்தது குறித்து தகவல் கிடைத்துள்ளது. உடனே மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அனுமதியுடன் ஐக்கிய அரபு அமீரக தூதரக அலுவலகத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.\nதேடப்பட்டு வரும் ஸ்வப்னா சுரேஷ்\nஅப்போது 15 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் அந்த பார்சலில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தகவலை வெளியே சொல்லாத அதிகாரிகள், யார் அந்த பார்சலை வாங்க வருகிறார்கள் என காத்திருந்தனர். நேற்று சஜித் என்பவர் பார்சலை வாங்க வந்துள்ளார். அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் முன்பு பணியாற்றியுள்ளார். ஆனால் அவர் பல முறைகேடுகளில் ஈடுபட்டதால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nவேலையை விட்டு சென்றாலும், தூதரகத்தில் உள்ள சிலருடன் தொடர்பில் இருந்துள்ளார் சஜித். அதோடு அவர்கள் உதவியுடன் முறைகேடுகளிலும் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அப்படி தான் ஸ்வப்னா சுரேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சஜித் கடத்தலுக்கு உதவி செய்து வந்த இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேலையை ராஜினாமா செய்ததோடு, கேரள அரசின் ஐடி பிரிவில் நிர்வாக செயலாளராக வேலைக்கு சேர்ந்துள்ளார். அவர் முறைகேடு புகாஅரை அடுத்து இ��ண்டு நாட்களுக்கு முன்பு பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nஅதே துறையில் செயலாளராக இருந்த சிவசங்கரன் இவருக்கு உதவியதாக கூறப்படுகிறது. இப்போது ஸ்வப்னா சுரேஷ் தலைமறைவாக உள்ள நிலையில், சிவசங்கர் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளர் என்ற பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் கேரள அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள முதலமைச்சருக்கும் இந்த கடத்தலில் சம்மந்தம் இருக்கலாம் என்பதால் பிரதமர் தலையிட்டு சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கேரள எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். கடத்தல் சம்பவம் குறித்து பேசியுள்ள பினராயி விஜயன், தலைமறைவாக உள்ள பெண்ணை விசாரித்தால் உண்மை தெரியவரும் என கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-icc-world-cup-2019-final-another-super-over-should-decide-winner-tendulkar-pv-181153.html", "date_download": "2020-09-20T05:33:14Z", "digest": "sha1:4U6ARODHPTI3W76RLIDKBOYISDXC5QGH", "length": 11060, "nlines": 125, "source_domain": "tamil.news18.com", "title": "தோனியை கடைசியில் இறக்கியது தவறு... இன்னொரு சூப்பர் ஓவர் - சச்சின் டெண்டுல்கர்– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nதோனியை கடைசியில் இறக்கியது தவறு... இன்னொரு சூப்பர் ஓவர்...\nஅதிக பவுண்டரிகள் அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி 2019 உலகக் கோப்பையை வென்றது.\nநியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் தோனியை 5-வதாக இறக்கியிருக்க வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.\nஇங்கிலாந்து லார்டஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று உலகக் கோப்பையை முதன்முறையாக வென்றது இங்கிலாந்து.\nமுதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 241 ரன்களை எடுத்தது. 242 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணி வெற்றி பெற கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற போது 1 ரன் மட்டுமே எடுத்தது. இதனால் போட்டி சமனில் முடிந்தது. இதையடுத்து சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.\nசூப்பர் ஓவரில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 15 ரன்களை எடுத்தது. 16 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய நியூசிலாந்து அணியால் 15 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சூப்பர் ஓவரும் டிரா ஆனது. இதையடுத்து அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி உலகக் கோப்பையை வென்றது.\nஐசிசியின் இந்த பவுண்டரி முறையை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில் பவுண்டரி முறையில் இங்கிலாந்து உலகக்கோப்பையை வென்றது குறித்த கேள்விக்கு சச்சின் டெண்டுல்கர், ‘ இப்படி ஒர் சூழ்நிலையில் பவுண்டரி முறையை வைத்து யார் வென்றது என்பதை தீர்மானித்ததற்கு பதிலாக இன்னொரு சூப்பர் ஓவர் இருந்திருக்க வேண்டும். இது உலகக்கோப்பைக்கு மட்டுமல்ல. அனைத்து விளையாட்டுகளும் முக்கியமானது. கால்பந்தாட்டத்தில் இப்படி ஒரு சூழ்நிலை வந்தால் நேரம் நீட்டிக்கப்படும்’ என்று பதிலளித்துள்ளார்.மேலும் தோனியை 5-வதாக இறக்கியிருக்க வேண்டும். இந்திய அணி இப்படி ஒரு நிலையில் இருக்கும் போது தோனியின் ஆட்டம் மிகவும் முக்கியமனாது. அவருக்கான நேரத்தை கொடுத்திருக்க வேண்டும். தோனியை 5-வதாகவும் அதை தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யா மட்டும் தினேஷ் கார்த்திக்கை இறக்கியிருக்க வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nமேட்டூர் அணை பகுதிகளில் ரசாயனக் கழிவுகளால் நிறம்மாறும் நீர்\n டிஜிட்டல் தங்கம் குறித்து வல்லுநர்கள் கருத்து\nவேளாண் மசோதாக்களை நிறைவேற்ற இன்று கூடுகிறது ராஜ்ய சபா\nவைரலாகும் மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயண டிசர்ட் புகைப்படம்\nதுணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதி\nவரதட்சணை கேட்ட குடும்பம்: போஸ்டர் அடித்து ஒட்டிய பெண்\n2021-ம் ஆண்டுக்கான வித்தியாச கின்னஸ் சாதனைகள்\nதோனியை கடைசியில் இறக்கியது தவறு... இன்னொரு சூப்பர் ஓவர்...\nடிஆர்எஸ்ஸில் வென்ற தோனி: முதல் அரைசதம் அடித்த ராயுடு - நேற்றைய போட்டியின் சுவாரஸ்யங்கள்\nஇன்று களம் காணும் டெல்லி - பஞ்சாப் அணிகள்: பலம், பலவீனங்கள் என்னென்ன\nஅம்பாதி ராயுடு அதிரடி... மும்பையை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது சி.எஸ்.கே\nMIvsCSK | சி.எஸ்.கே அணிக்கு 163 ரன்கள் வெற்றி இலக்கு\nநீட்டை தடை செய் -வைரலாகும் மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயண டிசர்ட் புகைப்படம்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nடிஆர்எஸ்ஸில் வென்ற தோனி: முதல் அரைசதம் அடித்த ராயுடு - நேற்றைய போட்டியின் சுவாரஸ்யங்கள்\nஇன்று களம் கா���ும் டெல்லி - பஞ்சாப் அணிகள்: பலம், பலவீனங்கள் என்னென்ன\nதுணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/5929", "date_download": "2020-09-20T05:37:37Z", "digest": "sha1:JRBYLV67FBUCJAU2EMKC6XHX5J7WXKYL", "length": 3602, "nlines": 41, "source_domain": "ta.m.wikiquote.org", "title": "\"விக்கிமேற்கோள்:விக்கிமேற்கோள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - விக்கிமேற்கோள்", "raw_content": "\n\"விக்கிமேற்கோள்:விக்கிமேற்கோள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n00:51, 26 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்\n69 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n03:19, 16 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKrishnaprasaths (பேச்சு | பங்களிப்புகள்)\n00:51, 26 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKrishnaprasaths (பேச்சு | பங்களிப்புகள்)\nஇத்தளமானது தமிழிலும் செயல்பட்டு வருகிறது. ஆனால் இதில் அதிகமான பங்களிப்பாளர்கள் இல்லாத காரணத்தினால் தமிழில் இத்திட்டத்தை முடக்கும் தீர்மாணம் கொண்டுவரப்பட்டு பின்னர் தமிழ் விக்கிமீடியர்களின் எதிர்ப்பினாலும் சில பங்களிப்பாளர்களாலும் இத்திட்டம் இன்று தமிழிலும் நிலையாக உள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/category/sports-general/", "date_download": "2020-09-20T03:53:35Z", "digest": "sha1:MZKJEEHZ2BLJXSWMDXML5AAA5Z5H53SC", "length": 14281, "nlines": 207, "source_domain": "uyirmmai.com", "title": "விளையாட்டு Archives - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nஎஸ்டேட் தொழிலாளர்களின் மே தின விளையாட்டுத் திருவிழா- இராபர்ட் சந்திரகுமார்\nமாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி என ஐந்து தேயிலை தோட்டங்களில் தினக்கூலி வேலைபார்த்து வரும் தொழிலாளர்க��ுக்கு இடையே,…\nMay 1, 2020 - இராபர்ட் சந்திர குமார் · சமூகம் › செய்திகள் › விளையாட்டு\nஇன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இந்திய அணி \nஇந்தியா- தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய…\nOctober 21, 2019 - பாபு · செய்திகள் › விளையாட்டு\nடான் பிராட்மேன் சாதனையை முறியடித்தார் கோலி.\nஅதிரடியாக விளையாடிய விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் தனது இரட்டை சதத்தைப் பதிவு செய்துள்ளார் இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான…\nOctober 12, 2019 - பாபு · செய்திகள் › விளையாட்டு\nபோடு ஆட்டம் போடு: பிரபல கிரிக்கெட் வீரரின் மகள் குத்தாட்டம்\nஇந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தனது மகளின் நடன வீடியோவை இண்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த…\nOctober 12, 2019 - சந்தோஷ் · சமூகம் › செய்திகள் › விளையாட்டு\n19-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று அசத்திய நடால்\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் 19ஆவது கிராண்ட்ஸ்லாம்…\nஉலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்று அசத்தினார் பி.வி.சிந்து\nசுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடைபெற்ற உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரில், முன்னணி வீரர், வீராங்கனைகள் களம் கண்டனர். இறுதிப் போட்டியில்…\nAugust 26, 2019 - பாபு · செய்திகள் › விளையாட்டு\nஇந்தியாவில் கேம் டெவலப்பர்ஸ் மாநாடு\nகேம் டெவலப்பர்ஸ் மாநாடு இம்முறை ஹைதராபாத்தில் நவம்பர் 22ஆம் தேதி தொடங்குகிறது. கேம் டெவலப்பர்கள் மட்டுமல்லாது ஆன்லைன் கேம் பிரியர்கள்,…\nAugust 24, 2019 - பாபு · செய்திகள் › விளையாட்டு › அறிவியல்\nஅர்ஜுனா விருதுகள் பட்டியலில் தமிழக வீரர்\nவிளையாட்டு வீர‌ர்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, அர்ஜுனா விருதுக்கு, கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.…\nAugust 21, 2019 - பாபு · செய்திகள் › விளையாட்டு › இந்தியா\nதங்கமங்கை ஹீமா தாஸ் – 19 நாட்களில் 5 தங்கம்\nஅசாம் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயதேயான இந்திய தடகள வீராங்கணை ஹீமா தாஸ் கடந்த 19 நாட்களில் 5 போட்டிகளில்…\nJuly 22, 2019 - இந்திர குமார் · செய்திகள் › விளையாட்டு › விளையாட்டு\nகிரிக்கெட்டைவிட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடும் தோனி\nஉலகக் கோப்பை க���ரிக்கெட் தொடர் முடிந்ததும் இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் ஓய்வுகுறித்து பல சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், தோனி…\nJuly 22, 2019 - சந்தோஷ் · சமூகம் › செய்திகள் › விளையாட்டு › விளையாட்டு\nசென்னையில் நவீன கல்வியின் வரலாறு- விநாயக முருகன்\nவரலாற்றுத் தொடர் › கல்வி\nசென்னை வானிலை ஆய்வு மையத்தின் கதை-விநாயக முருகன்\nவரலாற்றுத் தொடர் › தொடர்கள்\nகொரோனா அகதிகள் நகரமாகிறதா சென்னை\nசிவக்குமார், விஜய் சேதுபதி, ஜோதிகா, வைரமுத்து, நெல்லை கண்ணன் குறிவைக்கப்படுவது ஏன்\nஇசை நாடகங்களும் படங்களும் – வளன்\nகோபிகிருஷ்ணன் கதைகள் : பெருநகர ஏதிலிகளின் மனமொழி - கல்யாணராமன்\nசிறுகதை: விசித்திரக் கணவனின் வினோதப் பரிசுகள்-பெருந்தேவி\nதில்லியில் ஒரு தமிழ் மாணவன் - ஆர்.விஜயசங்கர்\nபரிதிமாற்கலைஞர் : ஒரு முன் உந்துதல் - கல்யாணராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/14735-thodarkathai-vannamilla-ennangal-sri-13", "date_download": "2020-09-20T04:08:56Z", "digest": "sha1:7J6T2KHWOS4HL7HRZB3FH223N6NFWACP", "length": 14671, "nlines": 222, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 13 - ஸ்ரீ - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 13 - ஸ்ரீ\nதொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 13 - ஸ்ரீ\nதொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 13 - ஸ்ரீ - 5.0 out of 5 based on 2 votes\nதொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 13 - ஸ்ரீ\nஷியாமா கூறிய ஒவ்வொன்றையும் யோசிக்க யோசிக்க தலை வலி எடுத்தது மகிழனிற்கு.\n“இன்னும் ஏன் தாமதிக்கணும் வா இப்போவே போய் அவங்களை விசாரிக்கலாம்..”\n“இதுக்காக தான் உங்ககிட்ட எல்லாத்தையும் சொல்றதுக்கு நான் யோசிச்சேன்…கொஞ்சம் பொறுமையா இருங்க அல்மோஸ்ட் கண்டுபிடிச்சுட்டேன்..ஆனாலும்..”\n“ம்ம் எனக்கு என்னவோ உங்க பெரியம்மாதான் குற்றவாளினு தோணுது..”\n“இது இப்போ இல்ல..நான் வந்த கொஞ்ச நாள்லயே தோணிண விஷயம் தான்..ஆனா அதை உறுதிப்படுத்த என்கிட்ட எந்த ஆதாரமும் இல்லை..இன்னும் கொஞ்சம் நேரம் கொடுங்க..”\n“ம்ம் தனியா இல்ல யாரோ துணையோட தான் பண்றாங்க..அதுவும் உங்க வீட்டுக்குள்ள இருக்குறவங்க தான்..எனக்கு மொத்தமா சந்தேகங்களுக்கு விடைதெரியுற வரை நேரம் கொடுங்க மகிழன் ப்ளீஸ்.”\n“சரி ஷியாமா..ஆனா அடுத்து யாருக்கும் எந்த பிரச்சனையும் நடக்குறதுக்கு முன்னாடி…”\n“புரியுது கண்டிப்பா அதுகுள்ள எல்லாத்தையும் முடிவுக்கு கொண்டு வந்துரலாம்..”,என்றவள் மேலும் பேசிவிட்டு வீட்டுக்கு கிளம்புவதாய் கூறிக் கிளம்பினாள்.\nஅவள் உள்ளே நுழைந்த நேரம் பக்கவாட்டுப் பகுதியில் ஏதோ அரவம் கேட்க,”யாரது”,என்று சத்தமாய் குரல் கொடுத்தாள்.\n“மேடம் நான் தான்..”,என்றவாறு மெதுவாய் எட்டிப் பார்த்தான் கல்யாணியின் தம்பி..\n“நீங்க இந்த நேரத்துல இங்க என்ன பண்றீங்க\n“மேடம் ப்ளீஸ் இந்தப்பக்கம் தள்ளி வந்து பேசுங்களேன்..இந்த இடம் மட்டும் தான் வீட்ல எங்கிருந்து பார்த்தாலும் வெளியே தெரியாது..என்னை நம்புங்க..ஒரு இரண்டு நிமிஷம்..”\nஅக்கம்பக்கம் பார்த்தவாறு அவனருகில் வந்தவள் என்னவென்பதாய் அவனைப் பார்த்து நிற்க குரலைத் தாழ்த்தியவனாய்,\n“நீங்க ஐயாவோட ப்ரெண்ட் இல்லனு எனக்குத் தெரியும்..”\n“ஆமா..நீங்க இல்ல சின்னையாக்கு ப்ரெண்ட்னு யாருமே கிடையாது..அது மட்டுமில்லாம நீங்க அவரு காலேஜ் கூட கிடையாது..”\n“நான் சின்னையாக்கு காவலா அவருக்குத் தெரியாம அவங்களையே தான் பாதுகாத்துட்டு\nதொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 02 - சசிரேகா\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 22 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 16 - ஸ்ரீ\nதொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 15 - ஸ்ரீ\nதொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 14 - ஸ்ரீ\nதொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 12 - ஸ்ரீ\nதொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 11 - ஸ்ரீ\n# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 13 - ஸ்ரீ — saaru 2019-11-26 20:33\n# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 13 - ஸ்ரீ — AdharvJo 2019-11-25 21:39\n# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 13 - ஸ்ரீ — ஸ்ரீ 2019-11-24 21:35\n# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 13 - ஸ்ரீ — Srivi 2019-11-24 18:58\n# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 13 - ஸ்ரீ — ஸ்ரீ 2019-11-24 19:12\n# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 13 - ஸ்ரீ — தீபக் 2019-11-24 18:07\n# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 13 - ஸ்ரீ — ஸ்ரீ 2019-11-24 18:33\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 09 - ஸரோஜா ராமமூர்த்தி\nதோட்டக் குறிப்புகள் - நீங்களே களைகளை அகற்ற சில ஈஸி வழிகள்\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 08 - ஸரோஜா ராமமூர்த்தி\nTamil Jokes 2020 - நகை கடையை விட அடகு கடை தான் பெஸ்ட் 🙂 - ஜெபமலர்\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 07 - ஸரோஜா ராமமூர்த்தி\nChillzee WhatsApp Specials - சிரிக்க மட்டும் அல்ல... சிந்திக்கவும்...\nதொடர்கதை -காத்திருந்தேனடி உ��து காதலுக்காக\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி - 5\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி - 4\nதொடர்கதை - பிரியமானவளே - 16 - அமுதினி\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 07 - ஸரோஜா ராமமூர்த்தி\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 31 - பிந்து வினோத்\nதொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 08 - ஜெபமலர்\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 08 - ஸரோஜா ராமமூர்த்தி\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 06 - ஸரோஜா ராமமூர்த்தி\nChillzee WhatsApp Specials - சிரிக்க மட்டும் அல்ல... சிந்திக்கவும்...\nChillzee KiMo : வெற்றியாளர் அறிவிப்பு - திரு சுஜித் நினைவு தமிழ் -ஆங்கில-நாவல் போட்டி\nஆரோக்கியக் குறிப்புகள் - 4 ஆரோக்கியமான பானங்கள்\nTamil Jokes 2020 - நகை கடையை விட அடகு கடை தான் பெஸ்ட் 🙂 - ஜெபமலர்\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 04 - பிந்து வினோத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2018/09/blog-post_59.html", "date_download": "2020-09-20T04:00:36Z", "digest": "sha1:N4MCSDFHMPHKR7KJQAEZDXFUCCM3FXLC", "length": 8534, "nlines": 89, "source_domain": "www.jaffnabbc.com", "title": "யாழ் திருமண நிகழ்வில் கத்தி குத்து இருவர் வைத்தியசாலையில் அனுமதி | Jaffnabbc", "raw_content": "\nயாழ் திருமண நிகழ்வில் கத்தி குத்து இருவர் வைத்தியசாலையில் அனுமதி\nயாழில் திருமண வீட்டில் இடம்பெற்ற கைகலப்பின் போது கத்திக்குத்துக்கு இலக்காக இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த சம்பவம், வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. இதில், அதே பகுதியை சேர்ந்த தந்தை, மகன் இருவரும் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளனர்.\nதிருமண நிகழ்வின் போது மாலை வேளை மதுபோதையில் இருவர் முரண்பட்டு கைக்கலப்பில் ஈடுபட்டனர். அதன் போது ஒருவர் மற்றொருவரை கடுமையாக தாக்கியுள்ளார்.\nதாக்குதலுக்கு இலக்கான நபர் இரவு நேரத்தில் தன்னை தாக்கியவரின் வீட்டுக்குள் புகுந்து தன் மீது தாக்குதல் நடத்தியவருக்கும், அவருடைய மகனையும் கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.\nகத்திக்குத்துக்கு இலக்கான இருவரும் சிகிச்சைக்காக மந்திகை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nஆண்களைக் கவர பெண்கள் செய்யும் சில தந்திரங்கள்\nஆண்களின் கண்களுக்கு எப்போதுமே பெரும்பாலான பெண்கள் கவர்ச்சியாகத்தான் தெரிவார்கள். அந்தக் கவர்ச்சியில் சொக்கிப் போய் அவர்களின் பின்னால...\nபிறந்த எண் பலன்கள் - Numerology - எண் ஜோதிடம்.\nஎண் 1 சூரியன் இவர்கள் மன்னர் போல பரிவாரம், மெய்காவலர்கள், பட்டத்து அரசி, காதல் பெண்கள், அரண்மனை போன்ற வீடு, தேர்போல வாகனம், தனக்கென்று கூட்ட...\nஆடுகளுக்காக மனைவியை கூட்டி கொடுத்த கணவன். நாடு எங்கய்யா போகுது\nஇந்த தகவலை படித்த பின்பு கொடும காலம் டா சாமி என்று தலையில் அடித்துக்கொள்வீர்கள். அந்த அளவுக்கு மோசமான ஒரு விஷயம் நிஜமாகவே நடந்துள்ளது. உத்...\n15 வயது சிறுவனுடன் தொடர்பு வைத்திருந்த 35 வயது ஆசிரியை.\nபிரித்தானியாவில் திருமணமான பெண் ஆசிரியர் ஒருவர், 16 வயதிற்கு ட்பட்ட மா ணவனுடன் உறவு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அதை அவர் மற...\nமனைவியை மயக்கி – உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க எளிய வழிகள்\nஎன் பொண்டாடியை புரிஞ்சுக்கவே முடியல…’ என்று அலுத்துக்கொள்ளும் ஆண்கள் அனேகம். அது ஒன்றும் அலிபாபா மந்திரமல்ல. இன்றைய `நவீன யுக மனைவி’யின் அன்...\nஉயிரோடு இருக்கும் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டிய தந்தை\nதமிழகத்தில் மகள் உ யிரோடு இருக்கும் போதே தந்தை கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டிய சம்பவத்தின் பின்னணி காரணம் தற்போது தெரியவந்துள்ளது. தேனி மாவட்ட...\nJaffnabbc: யாழ் திருமண நிகழ்வில் கத்தி குத்து இருவர் வைத்தியசாலையில் அனுமதி\nயாழ் திருமண நிகழ்வில் கத்தி குத்து இருவர் வைத்தியசாலையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2020/03/school-morning-prayer-activities_3.html", "date_download": "2020-09-20T05:08:18Z", "digest": "sha1:JKUNP7PWFEF2JLQZSYP5KQTG624QBLBR", "length": 29469, "nlines": 926, "source_domain": "www.kalviseithi.net", "title": "School Morning Prayer Activities - 04.03.2020 - kalviseithi", "raw_content": "\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - கோரோனா அடங்காவிட்டால் புதிய திட்டத்தை செயல்படுத்த கல்வித்துறை முடிவு\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...\nஇனி பள்ளிகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும்தான்\nFlash News : பள்ளிகள் திறப்புக்கு முன் அனைத்து தலைமையாசிரியர்களும் பாட புத்தகங்களை பெற்று வழங்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.\nFlash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.\nFlash News : பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு நாள் நடைமுறையில் மாற்றம் - தேர்வுத்துறை அறிவிப்பு.\n - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nகொரோனா முன்னெச்சரிக்கை - நாளை முதல் அனைத்து வங்கிகள் சேவைகளில் மாற்றம்\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 04.03.20\nதொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்\nதோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும்.\nஊருக்கு ஒரு நியாயம். தனக்கு ஒரு நியாயம்.\n1. தனக்கென்று நீர் வைத்துக் கொள்ளாத ஆறு, கல்லெறி பட்டாலும் பழம் தரும் மரங்கள்.\n2. இவை எனக்கு கற்றுத் தருவது சுயநலமில்லாத வாழ்க்கை.\nஎந்நேரமும் நம் சிந்தையை வெற்றி அடைய வேண்டும் என்று நிர்ணயித்தால் இந்த வையம் நம்மை புகழும் ...\n1.மெட்ராஸ் மாகாணம் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு எது\n2.இயற்பியலின் தந்தை என்றழைக்கப்படுபவர் யார்\nசீதாப்பழத்தில் நியாசின் மற்றும் டயட்ரி நார்ச்சத்துக்கள் உள்ளன .எனவே இவை கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கின்றன.\nகுளக்கரையின் கரையோரத்தில் கொக்கு ஒன்று ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது. துள்ளிக் கொண்டிருந்த மீன்களில் ஒன்று கொக்கிடம் வந்து என்ன கொக்காரே உமது ஆகாரத்தைக் கொத்தாமல் சும்மா நிற்கிறீர் உமது ஆகாரத்தைக் கொத்தாமல் சும்மா நிற்கிறீர் என்று கேட்டது. அதற்கு கொக்கு செம்படவன் ஒருவன் வந்து ஒட்டுமொத்தமாக உங்கள் அனைவரையும் பிடித்துச் செல்லப் போகிறான் என்றது.\nஇதனைக்கேட்ட அம்மீன் உடனே உள்ளே சென்றுவிட்டது. சில நிமிடம் கழித்து பல மீன்கள் மேலே வந்து கொக்கின் முன்பு துள்ளியது. அனைத்து மீன்களும் கொக்கிடம் வந்து உதவிக்கேட்டன. அதற்கு கொக்கு உங்களை இந்த குளத்திலிருந்து வேறு குளத்திற்கு மாற்றிவிட்டால் வேண்டுமானால் நீங்கள் தப்பிக்க முடியும் என்றதும் மீன்களும் சம்மதித்தது.\nநடைக்கு ஒவ்வொன்றாக குளத்திலிருந்த மீன்களையெல்லாம் கௌவிக் கொண்டுபோய் சில மீன்களைத் தின்று, மற்ற மீன்களை ஒரு பாறையில் உலரவைத்தது. குளத்திலிருந்த நண்டு ஒன்றிற்கு தானும் வேறு குளத்திற்குச் செல்ல உள்ளுக்குள் ஆசை சுரந்தது. கொக்கிடம் என்னையும் அவ்விடத்திற்குக் கொண்டுப் போங்கள் என்று கெஞ்சியது. ஒப்புக்���ொண்ட கொக்கு, நண்டையும் கௌவிக்கொண்டு பறந்தது.\nபறக்கும் போது வழியில் மீன்களின் முள்ளுடல்கள் ஆங்காங்கே சிதறி இருப்பதைக் கண்டது நண்டு. தன் உயிராசையால் நண்டுக்கு ஒரு உபாயம் தோன்றியது. அதனால் கொக்காரே நீங்கள் என்மேல் இரக்கப்பட்டு எடுத்துக்கொண்டு வந்தீர்கள். அங்கே என் உறவினர்கள் பலர் இருப்பதால், என்னை மீண்டும் அங்கே கொண்டு சென்றால் அவைகளையும் காண்பிப்பேன் என்றது நண்டு.\n நமக்கு யோகம் அடித்தது என்று மகிழ்ந்த கொக்கு மீண்டும் நண்டைக் கௌவிக் கொன்று பழைய குளத்தை நோக்கிப் பறந்தது. குளத்துக்கு நேராக வரும்போது அதுவரை அமைதியாக இருந்த நண்டு தன் கொடுக்கினால் கொக்கின் கழுத்தை இரண்டு துண்டாக்கிவிட்டு குளத்து நீரில் விழுந்து உயிர் பிழைத்துக் கொண்டது.\nபிறர் சொல்லும் யோசனைகள் அனைத்தையும் அப்படியே ஏற்பது நன்றன்று.\n◆மேட்டூர் - சரபங்கா நீரேற்ற திட்டத்துக்கு 241 ஏக்கர் பட்டா நிலத்தை ஆர்ஜிதம் செய்ய ரூ.35 கோடி உட்பட ரூ.565 கோடி நிதிக்கான ஒப்புதல் அளித்துள்ள தமிழக அரசு அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.\n◆ஐரோப்பிய நாடான அர்மேனியாவுக்கு ரூ.290 கோடி மதிப்புள்ள ஸ்வாதி ஆயுதங்களை விற்க இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் ஆயுத விற்பனையில் ரஷ்யா, போலந்தை இந்தியா முந்தியுள்ளது.\n◆இலங்கையில் நாடாளுமன்ற பதவி காலம் நிறைவடைய ஆறு மாதம் இருக்கும் நிலையில் நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.\n◆கொல்கத்தாவில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை அரையிறுதிச்சுற்றில் பலம் வாய்ந்த கர்நாடகத்தை பெங்கால் அணி வென்று இறுதிச்சுற்றுக்கு நுழைந்துள்ளது.\n◆கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக மலேசிய தலைநகா் கோலாலம்பூரில் நடைபெறவிருந்த ஆசிய அணிகள் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என இந்திய ஸ்குவாஷ் கூட்டமைப்பு பொதுச் செயலா் சைரஸ் போன்சா தெரிவித்துள்ளாா்.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணி��்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.thagavalthalam.com/2013/01/blog-post_7024.html", "date_download": "2020-09-20T03:53:26Z", "digest": "sha1:F2HIL5C5SIVCYYUAEGZK5XEIDZWVDZK3", "length": 23615, "nlines": 166, "source_domain": "www.thagavalthalam.com", "title": "தகவல்தளம்: போதைக்குக் கஞ்சா. பொழுதுப்போக லேப்டாப். பிறருடன் பேசி மகிழ செல்போன்கள்.", "raw_content": "\nபசுமையை காப்பதே அவசரக் கடமை****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com\nபோதைக்குக் கஞ்சா. பொழுதுப்போக லேப்டாப். பிறருடன் பேசி மகிழ செல்போன்கள்.\nகுற்றவாளிகளைத் திருத்துவதற்காக அமைக்கப்பட்ட சிறைச்சாலைகள், குற்றங்களைத் திட்டமிடும் சதிக்கூடங்களாக மாறிவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்க்கும் வகையில், அண்மையில் வேலூரில் நடந்த கொலைக்குற்றம் ஒன்று சிறையில் திட்டமிடப்பட்டது தெரியவந்திருக்கிறது. அண்ணா, காமராஜர், ராஜாஜி, முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கட்ராமன் போன்ற மாபெரும் தலைவர்கள், அரசியல் போராட்டங்களுக்காக அடைக்கப்பட்ட வேலூர் மத்தியச் சிறையின் இன்றைய அவலநிலை குறித்து கிடைத்த சில அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிடுகிறது புதிய தலைமுறை.\nபிறருடன் பேசி மகிழ செல்போன்கள்...\nஇவையெல்லாம் ஏதோ நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் நபருக்குக் கிடைக்கும் வசதிகள் அல்ல. வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதி ஒருவர் சட்டவிரோதமாக அனுபவிக்க முடிந்த சலுகைகள்..\nகடந்த அக்டோபர் மாதம் வேலூரைச் சேர்ந்த அரவிந்த் ரெட்டி என்ற மருத்துவர் வெட்டிக்கொல்லப்பட்டார். அவரை கொலை செ���்ய சிறையிலிருந்த படியே சிலர் திட்டமிட்டிருப்பது தெரியவந்த போது, காவல்துறையே அதிர்ச்சியடைந்தது. இதனையடுத்து, 300-க்கும் மேற்பட்டோர் அடங்கிய காவல் படையுடன், வேலூர் மத்தியச் சிறையை அதிரடியாகச் சோதனையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட கண்காணிப்பாளர் ஈஸ்வரன், உள்ளே இருக்கும் கைதிகளுக்கு அனைத்து வசதிகளும் கிடைப்பதை உறுதி செய்தார்.\nஇரண்டு தினங்களுக்கு முன்னர் கைதியைப் பார்க்கச் சென்ற வழக்குரைஞர் ஒருவர், பக்கோடோ பொட்டலத்தில் கஞ்சாவை பதுக்கி எடுத்துச் சென்றதாக கைது செய்யப்பட்ட சம்பவம், மாவட்டக் கண்காணிப்பாளர் ஈஸ்வரனின் கூற்றை மேலும் உறுதிப்படுத்துவதாக இருந்தது.\nமத்தியச் சிறை அமைந்துள்ள மாபெரும் வளாகத்தைச் சுற்றிலும் மூன்றடுக்குப் பாதுகாப்பு... அடுத்ததாக இரண்டு பெரிய மதில் சுவர்கள்...அதற்கடுத்து மின்சார வேலி ...இத்தனை கடுமையான பாதுகாப்புகளையும் தாண்டி,உள்ளே இருக்கும் கைதிகளுக்கு இவையெல்லாம் எப்படிக் கிடைக்கின்றன...அவர்களுக்கு உதவுவது யார்...காசு கொடுத்தால் எல்லாம் கிடைக்கும்.\nகுற்றவாளிகளைத் திருத்தும் இடங்களாகத் திகழ வேண்டிய சிறைக் கூடங்கள், குற்றங்களை உற்பத்திசெய்யும் தொழிற்சாலைகளாக மாறிவருவதை நீதித்துறை தடுத்து நிறுத்த வேண்டும் என வழக்குரைஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nகொலைக் குற்றங்களில் தொடர்புடைய பலர், வேலூர் நீதிமன்றத்தில் விரும்பிச் சரணடைய, அங்கு அமைந்துள்ள மத்தியச் சிறையில், சட்டவிரோதமான அனைத்துச் சலுகைகளும் தடையின்றித் தாராளமாகக் கிடைப்பதே காரணம் எனவும் வழக்குரைஞர்கள் கூறுகின்றனர்.\nஉள்ளே திட்டம்.. வெளியே கொலை...\nவேலூரில் நடந்த இந்த கொலைகள் மட்டுமல்ல, சமீபத்தில் சிறையில் உள்ள கைதிகளின் உத்தரவுப்படி வெளியே சில கொலைகள் அரங்கேற்றப் பட்டிருக்கின்றன. மிகக்கொடூரமான முறையில் இந்த குற்றங்கள் நடத்தப் பட்டிருக்கின்றன.\nகுழுமோதல்களை அடிப்படையாக கொண்ட இந்த கொலைகள் சிறைக்குள் திட்டமிடப்பட்டவைதான் என்பது காவல்துறை அதிகாரிகளாலேயே ஒத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.\nஅக்டோபர் 1 - ஸ்ரீபெரும்புதூர் - திரைப்பட தயாரிப்பாளரும் கவுன்சிலருமான குமரன், 20 பேர் கும்பலால் கொலை.\nடிசம்பர் 5 - செங்குன்றம் - விசாரணை கைதி தேவராஜ், பேருந்தில் 15 பேர் கும்பலால் கொலை.\n���ிசம்பர் 8 - காஞ்சிபுரம் - விடுதலைச்சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த அம்பேத்கர் வளவன், அவரது அலுவலகத்தில் கொலை.\nஜனவரி 1 - சென்னை பேசின் பாலம் அருகே, ரவுடி ரஞ்சித் கொலை.\nஜனவரி 5 - சென்னையில், காமேஸ்வரன் என்ற ரவுடி 25 பேர் கொண்ட கும்பலால் கொலை.\nகுற்றங்களின் மையப்புள்ளியாக வட சென்னை காட்சியளிக்கிறது. புத்தாண்டிற்கு பிறகு நடந்த 3 கொலைச் சம்பவங்களை ஆராய்ந்தால், ரவுடி கும்பல்களுக்கு இடையே நடந்த மோதல்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன. அதே சமயம், காவல்துறையின் குற்ற தடுப்பு நடவடிக்கைகள் போதுமானதா என்ற கேள்வியும் எழுகின்றது.\nதமிழகத்தில் குற்றங்கள் அதிகம் நடக்கும் மாவட்டங்களில் முதலிடத்தில் இருக்கிறது சென்னை. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை 136 கொலைச் சம்பவங்கள் சென்னை காவல் எல்லையில் பதிவாகியிருக்கிறது.இதில் பாதிக்கும் அதிகமான கொலைகள் வட சென்னையில் நடந்தவையாகும்.\nஇந்த கொலைகளில் அதிகமானவை ரவுடி கும்பல்களுக்கு இடையில் நடந்த மோதல்களாகவே இருக்கின்றன. கடந்த சனிக்கிழமையன்று, வியாசர்பாடியில் ரவுடி காமேஸ்வரன் எதிர்க்குழுவினரால் வெட்டிக்கொல்லப்பட்டார்.\nசிறையில் இருக்கும் குற்றவாளிகளின் செயல்பாட்டில் சந்தேகம் எழுந்தால் அதை கண்காணிக்கும் பொறுப்பு அந்தந்த காவல்துறை அதிகாரிகளின் பொறுப்பு. இந்த கண்காணிப்பு பணிகளுக்கு பிரத்யேகமாக இருக்கும் ஒ.சி.ஐ.யூ என்ற கண்காணிப்பு பிரிவின் பணி போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.\nசிறைகளிலிருந்து திரும்பிய குற்றவாளிகளை குறைந்தபட்சம் 10 வருடமாவது கண்காணிக்க வேண்டும் என்கிறது சர்வதேச குற்றவியல் அமைப்பு. ஆனால் நீதிவாங்கித்தரும் அமைப்புகள் இதற்கு தயாராக இல்லை.\nசிறையில் இருந்தபடியே தனது எதிரிகளை சதித்திட்டம் தீட்டிக் கொலை செய்யும் சம்பவங்களில் தொடர்புடைய கைதிகளுக்கு அரசியல் பின்புலமும், காவல்துறையின் ஆதரவு இருக்கிறது என்பது மனித உரிமை ஆர்வலர்களின் குற்றச்சாட்டு.\nசிறையில் உள்ள ஒரு கைதி தவறான பாதையில் செல்வதற்கும், திருந்தி நல்வாழ்க்கை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கும், அவரது தண்டனைக் காலம், முக்கிய காரணியாக அமையும் என்கின்றனர் வழக்கறிஞர்கள்.\nசிறையில் கைதிகள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம், வழக்கு விசாரணையில் ஏற்படும் கால தாமதம் என்று கூறும் மனித உரிமை ஆர்வலர்கள், காவல்துறை மற்றும் அரசு வழக்கறிஞர்களின் கூட்டு முயற்சி இருந்தால், இதனைத் தவிர்க்கலாம் என்கின்றனர்.\nசிறைத் தண்டனை பெற்ற கைதிகள், விடுதலை பெற்ற பின்னர் அவர்கள் சமூகத்தில் கண்ணியமாக வாழ்வதற்கு ஏற்ற தொழிற்பயிற்சிகள் தற்போது அளிக்கப்பட்டாலும், அவை நவீனமானதாக இல்லை என்ற வாதமும் சமூக ஆர்வலர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.\nஎனவே, சமூகத்தில் அவர்களும் கண்ணியத்துடன் வாழ, நவீன பயிற்சிகளை அளிப்பதன் மூலம் சிறைக் கைதிகளை நன்னடத்தை உள்ள சமூகப் பிரஜைகளாக மாற்ற முடியும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளன\nLabels: போதைக்குக்கஞ்சா.பொழுதுப்போக லேப்டாப்.பிறருடன் பேசி மகிழ செல்போன்கள்...\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்\nஎந்த இடத்தில் மரங்களை பார்த்தாலும் ஒரு வணக்கம் மனதிற்குள் எழுகிறது\nஇயற்கை விவசாயத்திற்காக வாழ்ந்த ஒரு உயிர்\nமரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்\nதேனி மாவட்டம் மரம் நடும் பணி\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\n11ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n12ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n15 ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் படுகொலைகள் (1)\n2004 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய சுனாமி (1)\n234 எம்.எல் ஏக்களுக்கும் இ-மெயில் ID (1)\nஅடிமாட்டு விலைக்கு விற்கப்படும் விவசாய நிலங்கள் (1)\nஇந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிசயங்கள் (1)\nஇன்று மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் தினம் (1)\nஅறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன\nஉலகம் முழுவதும் இன்று சர்வதேச தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. (1)\nஉலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக ஒகேனக்கல் (1)\nஏரிகள் வற்றிவிட்டதால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. (1)\nகலப்பட உணவுப் பொருட்கள் பண்டக சந்தையில் விற்பனை (1)\nகுடி குடியை கெடுக்கும் (1)\nகுறைந்து கொண்டே போகும் விவசாயம் (1)\nசுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மின்னணுக் குப்பைகள். (1)\nசூரியனில் ஏற்பட இருக்கும் மாற்றங்களால் (1)\nதனி ஒரு மனிதராக மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கிய மாமனிதர் பென்னிகுவிக் (1)\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா (1)\nபறவை இனங்கள் சந்தித்துவரும் பாதிப்புகள் மனிதர்களுக்கானஎச்சரிக்கை மணி (1)\nபாதுகாப்பற்ற உணவு விற்றால் தண்டனை (1)\nபால் 120 நாட்கள் (1)\nபிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டை (1)\nமத்திய அரசின் தேசிய நீர் கொள்கை (1)\nமரங்கள் வீதியில் கிடக்கின்றன. எங்கே செல்கிறது இந்த பாதை\nமனித உரிமை மீறல்களுக்கு இன்னுமும் நீதி கிடைக்கவில்லை. (1)\nமனிதர்களிடம் மருந்து சோதனை (1)\nமனிதர்களுக்கு நிழலும்... பறவைகளுக்கு கூடுகட்ட இடமும் (1)\nமாசுபடும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி (1)\nமுதல் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\nவிவசாயிகளால் நடத்தப்படும் உழவன் உணவகம் (1)\nவேளச்சேரியில் உயிருக்கு போராடும் மரம் (1)\nமழை கிடைக்க மரம்தான் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/sports/3rd-t20-cricket-indian-team-batting/c77058-w2931-cid306032-s11188.htm", "date_download": "2020-09-20T04:17:16Z", "digest": "sha1:UE76GCBUO3GWWMSUI5OAR6YOA7ONZQP3", "length": 3102, "nlines": 54, "source_domain": "newstm.in", "title": "3வது டி.20 கிரிக்கெட்: இந்திய அணி பேட்டிங்", "raw_content": "\n3வது டி.20 கிரிக்கெட்: இந்திய அணி பேட்டிங்\nவங்கதேசத்துக்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற வங்க தேச அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.\nவங்கதேசத்துக்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற வங்க தேச அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.\nஇந்தியா - வங்கதேசம் இடையேயான மூன்றாவது டி.20 போட்டி நாக்பூரில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் மஹமதுல்லா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி பேட்டிங்கில் களம் இறங்குகிறது. 3 போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் இந்தியா, வங்கதேசம் அணிகள் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. எனவே டி.20 தொடரை எந்த அணி கைப்பற்றும் என்பதை தீர்மானிக்கும் போட்டியாக இது உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=7234", "date_download": "2020-09-20T05:05:51Z", "digest": "sha1:54X7RBOXWNOEIRONHIC466V3OH7MMQAD", "length": 5086, "nlines": 68, "source_domain": "www.anegun.com", "title": "இத்தாலி சிரி ஆ லீக் – இக்கார்டியின் ஹாட்ரீக்கில் சரிந்தது ஏ.சி.மிலான்! | அநேகன்", "raw_content": "\nHome விளையாட்டு இத்தாலி சிரி ஆ லீக் – இக்கார்டியின் ஹாட்ரீக்கில் சரிந்தது ஏ.சி.மிலான்\nஇத்தாலி சிரி ஆ லீக் – இக்கார்டியின் ஹாட்ரீக்கில் சரிந்தது ஏ.சி.மிலான்\nஇத்தாலி சிரி ஆ லீக் கால்பந்துப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பரபரப்பான மிலான் டார்பி ஆட்டத்தில் இண்டர் மிலான் 3 – 2 என்ற கோல்களில் ஏ.சி. மிலானை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் இண்டர் மிலானின் மாவ்ரோ இக்கார்டி மூன்று கோல்களைப் போட்டு ஹாட்ரீக் சாதனையைப் படைத்துள்ளார்.\n80 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற ஆட்டத்தில் இக்கார்டி 28 , 63 ஆவது நிமிடங்களில் இரண்டு கோல்களைப் போட்டார். ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் இக்கார்டி தனது ஹாட்ரீக் கோலைப் போட்டார். ஏ.சி மிலானின் இரண்டு கோல்களை 38 ஆவது நிமிடத்தில் சுசோவும், 81 ஆவது நிமிடத்தல் கியாகாமோ பொனாவென்டூராவும் போட்டனர்.\nபுள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் நப்போலியைக் காட்டிலும் மிலான் இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இவ்விரண்டு அணிகளும் அடுத்த வாரத்தில் மோதவிருக்கின்றன. இத்தாலி சிரி ஆ லீக் போட்டியில் இதுவரை நடைபெற்ற எட்டு ஆட்டங்களிலும் வெற்றியைப் பதிவுச் செய்து நப்போலி முதலிடத்தில் உள்ளது.\nவிடுதலைப் புலிகள் குறித்த வழக்கு தள்ளுபடி\nவிசுவாகம் கொண்ட குடிமக்களாக நாட்டின் மலேசிய தினத்தைக் கொண்டாடுவோம்\n‘ராகா ஐடல்’ போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்\n20 நிமிடம் வரை எழுந்து அமர்கிறார்… எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலம் குறித்து எஸ்.பி.பி.சரண் தகவல்\nஇளம் இந்திய மாணவியின் மலேசியாவின் முதன் இளம் ஆங்கில புதினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/38968-2019-10-25-06-59-02", "date_download": "2020-09-20T03:59:32Z", "digest": "sha1:SATDWRTOW3B7ZCMICEXVNDYCGIAPQSQV", "length": 14150, "nlines": 230, "source_domain": "www.keetru.com", "title": "“ரிவோல்ட்”", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல\nஊ.பு.அ.சௌந்திரபாண்டியன் - சிம்மம் என எழுந்த ஒப்பற்ற தலைவன்\nபெரியார் இயக்கங்கள் பற்றின அவதூறுகளுக்கு மறுப்பு (பகுதி – 2)\nபடித்துப் பாருங்களேன்... புதுவை முரசு இதழ் தொகுப்பு\nவரலாற்றின் போக்கைத் திருப்பியவர் பெரியார்\nஎழுத்து வன்முறையும், எழுத்து விபச்சாரமும்\nசூத்திரனுக்கு சட்டப்படி திருமண உரிமையே மறுக்கப்பட்டது\nசி.சுப்பிரமணியத்தின் தமிழ் பயிற்று மொழித் திட்டம் கை நழுவிப் போன வரலாறு\nபகிர்வு - படித்துப் பாருங்களேன்...\nநூல் மதிப்புரை - செ.வை.��ண்முகத்தின் ‘குயில் பாட்டுத் திறன்’\nகோவை ஞானியின் மெய்யியல் பார்வை\nநீட் - உயிரை விலை கேட்கும் தகுதியின் கொடூர கரங்கள்\nபெற்ற சுதந்திரத்தை பேணிக் காக்க பகத்சிங்கிடமிருந்து எழுவோம்\nவெளியிடப்பட்டது: 25 அக்டோபர் 2019\n‘ரிவோல்ட்’ என்னும் ஆங்கில வாரப் பத்திரிகையின் பதிப்பாளராகவும் வெளியிடுவோராகவும் மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் பதிவு செய்து கொள்ள ஸ்ரீமதி நாகம்மாள் 19.4.28-இல் மறுபடியும் கோர்ட்டுக்கு போனதில், மேஜிஸ்ட்ரேட் தான் இது விஷயமாய் போலீசாரை ரிப்போர்ட்டு கேட்டு விட்டிருப்பதாகவும் அது வந்த மேல்தான் பதிவு செய்து கொள்ள முடியும் என்றும் சொல்லி பதிவு செய்து கொள்ள மறுத்து விட்டார்.\nபிறகு போலீசார் ‘ரிவோல்ட்’ என்னும் பத்திரிகையின் கொள்கை என்ன என்பது பற்றியும் மற்றும் பல விஷயங்களைப் பற்றியும் இரகசியமாகவும் வெளிப்படையாகவும் வேவு விசாரித்து வருவதாகத் தெரிகிறது.\nஸ்ரீமதி நாகம்மாள் அவர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் கேட்ட கேள்விகளுக்கு அடியிற் கண்ட ஸ்டேட்மெண்டு எழுதிக் கொடுக்கப் பட்டிருக்கின்றது.\n“ஈரோடு டவுன் கச்சேரி வீதியிலிருக்கும் உண்மை விளக்கம் பிரஸ் புரோப்ரைட்ரெஸ் ஸ்ரீமதி நாகம்மாள் எழுதிக் கொடுத்த ஸ்டேட்மெண்ட்:-\nஇப்பவும் பிரசில் ‘ரிவோல்ட்’ என்கின்ற ஆங்கில வாரப் பத்திரிகை நடத்துவதன் கருத்து, இப்போது நான் பதிப்பாளராயிருந்து நடத்தும் ‘குடி அரசு’ என்னும் தமிழ் வாரப் பத்திரிகையின் கொள்கைகளையே முக்கியமாய்க் கொண்டு நடத்துவதற்காக ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது. Revolt என்கிற வார்த்தைக்கு நான் எடுத்துக் கொண்ட அர்த்தம் கட்டுப்பாட்டை உடைத்தல் என்பது. அதாவது மனித தர்மத்துக்கும் மனித இயற்கைக்கும் விரோதமாக அரசியலிலானாலும் சரி, மத இயலிலானாலும் சரி, அதிகார இயலிலானாலும் சரி, முதலாளி இயலிலானாலும் சரி, ஆண் இயலிலானாலும் சரி மற்றும் எவைகளிலானாலும் சரி அவைகளினால் ஏற்படும் இயற்கைக்கும் அறிவுக்கும் மாறுபட்ட கட்டுப்பாடுகளை உடைத்து உலகமும் அதன் இன்பமும் எல்லோருக்கும் பொது என்பதும் மக்கள் யாவரும் சமம் என்பதுமான கொள்கையை மனச்சாக்ஷிப்படி சாத்தியமான வழிகளில் பிரசாரம் செய்வதே அதன் நோக்கம். இதற்கு பத்திராதிபராக எனது கணவர் ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் இருப்பார்.”\nஇதன் மேல் போலீசாரின் அறிக்கை இன்னது என்றும் மாஜிஸ்ட்ரேட் எப்பொழுது பதிவு செய்து கொள்வார் என்பதும் குறிப்பாய்த் தெரியவில்லை.\n(குடி அரசு - அறிக்கை - 22.04.1928)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%9C%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%B8-%E0%AE%B1%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%9F/44-254089", "date_download": "2020-09-20T05:05:30Z", "digest": "sha1:TSRHIBSAOFYUIT3ZPYYONISX5LS6OS6I", "length": 10393, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வெளியேற்றப்பட்டன ஜுவென்டஸ், றியல் மட்ரிட் TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான விளையாட்டு வெளியேற்றப்பட்டன ஜுவென்டஸ், றியல் மட்ரிட்\nவெளியேற்றப்பட்டன ஜுவென்டஸ், றியல் மட்ரிட்\nஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரிலிருந்து இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸும், ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டும் வெளியேற்றப்பட்டன.\nஇறுதி 16 அணிகளுக்கிடையிலான சுற்றில், பிரெஞ்சு லீக் 1 கழகமான லயோனிடம் எதிரணி மைதானத்தில் பெற்ற கோல்களின் அடிப்படையில் ஜுவென்டஸும், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றியிடம் 4-2 என்ற மொத்த கோல் கணக்கில் றியல் மட்ரிட்டும் தோல்வியடைந்தே தொடரிலிருந்து வெளியேறியிருந்தன.\nலயோனின் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது சுற்றுப் போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்திருந்த ஜுவென்டஸ், தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்று கோலெண்ணிக்கையை சமப்படுத்தவே முடிந்தது. ஜுவென்டஸ் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றிருந்த நிலையில், லயோன் சார்பாகப் பெறப்பட்ட கோலை மெம்பிஸ் டிபே பெற்றிருந்தார்.\nஇதேவேளை, தமது மைதானத்தில் நடைபெற்ற முதலாவது சுற்றுப் போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் சிற்றியிடம் தோல்வியடைந்திருந்த றியல் மட்ரிட், அவ்வணியின் மைதானத்தில் நடைபெற்ற போட்டியிலும் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்திர்ருந்தது. மன்செஸ்டர் சிற்றி சார்பாக, ரஹீம் ஸ்டேர்லிங்க், கப்ரியல் ஜெஸூஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். றியல் மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட கோலை கரிம் பென்ஸீமா பெற்றிருந்தார்.\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest” - இலங்கை இசையுடன் கூடிய இணையற்ற பயணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகண்டியில் கட்டடம் இடிந்து வீழ்ந்து குழந்தை பலி\nஆளும் தரப்புக்குள் 20க்கு எதிர்ப்பு\n’தற்போதைய ஜனாதிபதி ஜே.​ஆர். ஜயவர்த​னவையும் மிஞ்சிகிறார்’\n’வங்கிகளின் கொள்கையில் மாற்றம் வேண்டும்’\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\nமரண படுக்கை; இறுதி ஆசை: உருகிய ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/trending/lion-ripped-off-part-husbands-arm-who-slept-next-to-his-wife-in-luxury-safari/articleshow/77347959.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article15", "date_download": "2020-09-20T03:28:05Z", "digest": "sha1:IWBIHHHKUH5YPGT3WUYS5PKZKO6RG6LN", "length": 16310, "nlines": 109, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "lion ripped off mans hand tamil: மனைவி அருகே படுத்திருந்த கணவனின் கையை கடித்து, கிழித்த சிங்கம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமனைவி அருகே படுத்திருந்த கணவனின் கையை கடித்து, கிழித்த சிங்கம்\nதான்சானியாவில் உள்ள ஒரு சொகுசு சஃபாரி கூடாரத்தில் ஒரு தம்பதியினர் விடுமுறையை கொண்டாடி கொண்டிருந்த போது அவர்கள் அங்கே சிங்கத்தால் தாக்கப்பட்டனர். இதனால் அவர்களுக்கு விடுமுறையை ஏற்பாடு செய்த பிரிட்டிஷ் நிறுவனம் மீது அவர்கள் வழக்கு தொடர்கின்றனர்.\nமனைவி அருகே படுத்திருந்த கணவனின் கையை கடித்து, கிழித்த சிங்கம்\n64 வயதான பேட்ரிக் ஃபார்ஜெட் என்பவர்தான் சிங்கத்தால் தாக்கப்பட்டவர். அவரது கையின் ஒரு பகுதி கிழிந்திருந்தது. அவரது மனைவி பிரிட்ஜ்க்கு 63 வயதாகிறது. 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர்கள் இருவரும் தேசிய பூங்காவில் உள்ள கூடாரத்தில் தங்கி இருந்தனர்.\nஅப்போது விழித்த ஒரு சிங்கத்தால் தாங்கள் இறந்துவிடுவோமோ என அவர்கள் அஞ்சினர். ஆப்பிரிக்கா சுற்றுலா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் இருந்து தவறிவிட்டது. ஆனால் அந்த நிறுவனம் அதை ஒப்புக்கொள்ளவில்லை.\nஃபோர்ஜெட் அவர்கள் தனது கையை சரிசெய்ய மிகவும் கஷ்டப்படவேண்டி இருந்தது. மேலும் எதிர்காலத்தில் அவருக்கு அதிக அறுவை சிகிச்சை நடக்க வாய்புள்ளதாக அவர்கள் கருதினர். இந்த ஜோடி இப்போது மனநல பிரச்சனைகளுக்கு உள்ளாகி உள்ளனர். பிர்ட்ஜ் அவர்கள் அதிகமான மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர்.\nயோகா குரு, அரசியல் ஆலோசகர் பாபா ராம்தேவ் பற்றி பலரும் அறியாத உண்மைகள்\nஅங்குள்ள சிங்கத்தை பார்த்த அந்த தருணத்தை நான் மறக்கவே மாட்டேன். நாங்கள் இருவரும் இறக்க போகிறோம் என்றே நான் நினைத்தேன். இந்த தாக்குதலை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. இதே போல மற்ற விடுமுறை நாட்களிலும் நடக்காது என எங்களுக்கு உத்தரவாதம் வேண்டும். என்று அவர் கூறுகிறார்.\nஅவர்கள் சென்ற இடத்தில் எந்த கண்கா��ிப்பு கேமிராவும் இல்லை என்றும் அவர்களது வழிகாட்டி சரியான முன்னெச்சரிக்கையை தரவில்லை என்றும் பிரிட்ஜ் குற்றம் சாட்டினார். இந்த கொடூரமான தாக்குதலுக்கு பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து பேட்ரிக் மற்று பிரிட்ஜ் இருவரும் மீண்டும் காடுகளில் விலங்குகளை பார்க்க கிளம்புகின்றனர்.\nலிபியாவின் சர்வாதிகாரி, கொடுங்கோல் ஆட்சியாளர் முஅம்மர் அல் கடாபி பற்றி பலரும் அறியாத உண்மை\nஇந்த முறை அவர்கள் ஆப்பிரிக்க விலங்குகள் மீது ஆர்வமாக இருந்ததால் ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியை சுற்றுலா பகுதியாக தேர்ந்தெடுக்கின்றனர்.\nஉண்மையில் சுற்றுலா நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் பாதுக்காப்பை உறுதி செய்ய வேண்டிய சூழ்நிலையில் உள்ளன. ஆனால் பேட்ரிக் விஷயத்தில் எந்த வித பாதுக்காப்பு முன்னெச்சரிக்கையும் அந்த நிறுவனம் எடுக்கவில்லை என தெளிவாக தெரிகிறது.\nபேட்ரிக் மற்றும் பிரிட்ஜ் இருவரும் கூடாரத்தில் தூங்கி கொண்டு இருக்கும் போது இரவு அவர்களுக்கு பாதுகாப்பாக யாரும் இருக்கவில்லை. அதே போல அங்கிருக்கும் அபாயம் குறித்து அவர்களது வழிக்காட்டியும் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. இரவில் விலங்குகள் அதிகம் போய் வரும் இடத்தில் தான் அவர்கள் கூடாரம் போட்டனர் என்ற விஷயம் அவர்களுக்கு தாமதமாகதான் தெரிந்தது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்#MeanestMonsterEver ஸ்மார்ட்போன் Galaxy M51 அறிமுகம்\n உறங்கிக் கொண்டிருந்த ஆணை எழுப...\nபாம்பினை மாஸ்க் போல அணிந்து ஆண் பேருந்தில் பயணம்,பயணிகள...\nஒரு கால் இல்லாட்டி என்ன தன்னம்பிக்கை இருக்கே, விவசாயி ...\nGanesh Chathurthi Images: விநாயகர் சதுர்த்தி வாழ்த்து ச...\nதன் வினை தன்னை சுடும் என்பது இது தான்... அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசிங்கம் தாக்குதல் சிங்கம் கணவன் கையை கிழித்த சிங்கம் ஆண் கையை கடித்த சிங்கம் luxury safari lion ripped off mans hand tamil lion ripped off mans hand husband and wife\nஸ்ரீவில்லிபுத்தூர் பெண் பலி -சாலையை மறித்த உறவினர்கள்\nவிதிமுறைகளை மீறிய கல்குவாரிக்கு ரூ.9 கோடி அபராதம்: வி.ஏ.ஓ. சஸ்பெண்ட்\nகொலு பொம்மை கண்காட்சி: கோவையில் கொண்டாட்டம் ஆரம்பம்\nநெல்லையில் கையும் களவுமாக பிடிபட்ட போலி பத்திரம் மாற்ற முயன்றவர்கள்\nகொல்லப்பட்ட மூவரும் அப்பாவிகள்... ராணுவம் ஒப்புக் கொண்டதில் மகிழ்ச்சி: ஃபரூக் அப்துல்லா\n2000 ரூ. நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்தும் திட்டம் இல்லை: நிதித்துறை விளக்கம்\nடெக் நியூஸ்Samsung Offer : 6 சாம்சங் கேலக்ஸி மாடல்கள் மீது அதிரடி விலைக்குறைப்பு\nடெக் நியூஸ்Samsung Galaxy M51: ரூ.25000க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்\nடிப்ஸ்சாலையில் செல்லும் காரில் திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்..\nமகப்பேறு நலன்பருவகால காய்ச்சலிலிருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா புதிய இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியின் தேவை குறித்து நிபுணர்கள் கருத்து\nமர்மங்கள்5 வயதில் குழந்தை பெற்ற சிறுமி. உலகின் இளம் தாயாக கருதப்படுகிறார்\nவீட்டு மருத்துவம்ஆண்மையைத் தூண்டிவிடும் உணவுகள் என்னென்ன\nஆரோக்கியம்தினம் ஒரு கப் கீரை சாப்பிட சொல்றதோட ரகசியம் என்னனு தெரியுமுா\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (20 செப்டம்பர் 2020)\nடெக் நியூஸ்OnePlus 8T : அக்.14 வரை வெயிட் பண்ணுங்க; வேற போன் வாங்கிடாதீங்க\nதமிழக அரசு பணிகள்புதுச்சேரி அரசு வேலைவாய்ப்பு 2020, அப்ளை செய்ய மறந்துடாதீங்க\nபெட்ரோல் & டீசல் விலைபெட்ரோல் விலை: ஹேப்பி நியூஸ் - அதிரடியாக குறைந்த டீசல் விலை\n சென்னை பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்\nஇந்தியாஇனிமே பிரச்சினை இல்லை; கொரோனா தடுப்பூசி குறித்து மகிழ்ச்சி அறிவிப்பு\nகோயம்புத்தூர்கோவையில் கொலு பொம்மை கண்காட்சி கோலாகலம்\nராமநாதபுரம்முதல்வர் எதுக்கு வராரு, இப்ப வரவேற்பு தேவையா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://etamizhan.com/243-2/", "date_download": "2020-09-20T04:36:46Z", "digest": "sha1:GHWPZ624EX7SOIYDXE7VQD5BRZB4KGGE", "length": 16934, "nlines": 138, "source_domain": "etamizhan.com", "title": "நீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க… - etamizhan.com", "raw_content": "\nமுன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் ஆத்மிகாவின் லேட்டஸ்ட் கியூட் கிளிக்ஸ்\nவெகுவாக ரசிகர்களை ஈர்க்கும் காளிதாஸ் நடிகை – அன் ஷீட்டல்\nசனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\nபிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\nநீங்��ள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nஅதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்பவர்கள் நொறுக்குத்தீனியை சாப்பிட்டு விட்டு உட்கார்ந்தே வேலை செய்வதால் அந்த கலோரிகள் கரைக்கப்படாமல் கொழுப்பாக மாறி உடல் எடை அதிகரிக்கிறது.\nஉடல் எடை அதிகரிக்க காரணமாக இருப்பது நீங்கள் உண்ணும் இடைவேளை உணவுகள் தான். நண்பகல், மாலை வேளையில் நீங்கள் உண்ணும், பஜ்ஜி, போண்டா, சமோசா, முட்டை பப்ஸ் போன்றவை அதிக கலோரிகள் கொண்டவை.\nஅதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்பவர்கள் இந்த உணவுகளை சாப்பிட்டு விட்டு உட்கார்ந்தே வேலை செய்வதால் அந்த கலோரிகள் கரைக்கப்படாமல் கொழுப்பாக மாறி உடல் எடை அதிகரிக்கிறது.\nமைதா, எண்ணெய், வறுத்த உணவு இவை மூன்றுமே உடலில் கொழுப்பும், சர்க்கரையும் அதிகரிக்க கூடியவை. இவை மூன்றையும் கண்ணை மூடிக் கொண்டு தவிர்த்து விடுவது உடலுக்கு நல்லது. டீ, காபியுடன் நாம் மிகவும் விரும்பும் உணவு இந்த சமோசா. சராசரியாக நீங்கள் சாப்பிடும் ஒரு சமோசாவில் 200-250 கலோரிகள் இருக்கின்றன.\nஓரிரு சமோசாவில் அரைநாளுக்கு தேவையான கலோரிகள் சேர்ந்துவிடுகிறது. இதன் விளைவாக தொப்பை ஏற ஆரம்பித்துவிடுகிறது. அதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்பவர்கள் எப்போதும் எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்த்து விடுவது மிகவும் நல்லது. இனிமேல் இடைவேளைகளில் நீங்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய நொறுக்குத்தீனிகள் சில உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.\n* டீ, காபியுடன் நாம் மிகவும் விரும்பும் உணவு இந்த சமோசா. ஒரு சமோசாவில் 200-250 கலோரிகள் இருக்கின்றன. ஓரிரு சமோசாவில் அரைநாளுக்கு தேவையான கலோரிகள் சேர்ந்துவிடுகிறது. இதன் விளைவாக தொப்பை ஏற ஆரம்பித்துவிடுகிறது.\n* எண்ணெய் அதிகமாக சேர்த்து சமைக்கப்படும் கச்சோரியை நீங்கள் முற்றிலுமாக தவிர்த்துவிடுவது நல்லது. மேலும், எண்ணெயில் வறுத்த எந்த உணவாக இருந்தாலும் கண்ணை மூடிக் கொண்டு மாலை வேளையில் தவிர்த்துவிடுங்கள்.\n* டீ, காப்பியுடன் பஜ்ஜி, போண்டா, வடையில் ஏதாவது ஒன்றை சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். பெரும்பாலும் வேலைக்கு செல்லும் ஆண்கள் தான் இதை அதிகமாக உட்கொள்கிறார்கள். பஜ்ஜி, போண்டா, வடையை எண்ணெயில் போட்டால் எப்படி ஊதி பெரியதாக வருவதை போல் அதன் சுவைக்கு அடிமையாகும் ஆண்கள், தங்களின் ��ொப்பையும் பெரியதாகும் என்பதை உணர்வதில்லை.\n* சிலர் ஜிலேபி, ஜாங்கரி போன்ற இனிப்பு உணவுகளை விரும்பி உண்ணுவார்கள். இது உடலில் கொழுப்பு மட்டுமின்றி, சர்க்கரையும் அதிகமாக சேர காரணியாக இருக்கிறது.\n* பானிப்பூரியில் இருக்கும் பிரச்சனையே விற்கப்படும் இடம் தான். இந்தியாவின் சுகாதாரமற்ற இடைவேளை உணவு இது தான். வீட்டில் சமைத்து சாப்பிடுவது பெரிதாய் உடலுக்கு எந்த பிரச்சனையும் தராது. சாலை ஓர கடைகளில் தொடர்ந்து இதை சாப்பிடுவது உடலுக்கு கேடு தான்.\nஇந்த உணவுகளை காபி, டீ சாப்பிடும் போதும், இடைவேளையில் போதும் தவிர்த்து விடுவது மிகவும் நல்லது. அப்படி தவிர்க்க முடியாதவர்கள் அளவாக சாப்பிடுவது உடலுக்கு நல்லது. எதுவும் சாப்பிடும் போது அமிர்தமாக இருந்தாலும் அதனால் உடலுக்கு உபாதைகள் மிகவும் மோசமானதாக இருக்கும்.\n← மார்ச்சில் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை தொடங்கும் ரஜினிகாந்த்\nயாழ். சிறையிலிருந்து 9 கைதிகள் விடுதலை →\nவயிற்றில் ஏற்படும் அல்சரை போக்கும் எளிய மருத்துவ குறிப்புகள்\n7th February 2019 etamizhan Comments Off on வயிற்றில் ஏற்படும் அல்சரை போக்கும் எளிய மருத்துவ குறிப்புகள்\nமுன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் ஆத்மிகாவின் லேட்டஸ்ட் கியூட் கிளிக்ஸ்\n10th July 2020 etamizhan Comments Off on முன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் ஆத்மிகாவின் லேட்டஸ்ட் கியூட் கிளிக்ஸ்\nவெகுவாக ரசிகர்களை ஈர்க்கும் காளிதாஸ் நடிகை – அன் ஷீட்டல்\n10th July 2020 etamizhan Comments Off on வெகுவாக ரசிகர்களை ஈர்க்கும் காளிதாஸ் நடிகை – அன் ஷீட்டல்\nசனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\n7th July 2020 etamizhan Comments Off on சனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\nபிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\n4th July 2020 etamizhan Comments Off on பிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\nசனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\n7th July 2020 etamizhan Comments Off on சனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\nபிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\n4th July 2020 etamizhan Comments Off on பிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\nசினிமா செய்திகள் பிரபலம் வீடியோ\n“கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா” பாடி அசத்திய சீமான்\n30th June 2020 etamizhan Comments Off on “கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா” பாடி அசத்திய சீமான்\nமுன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் ஆ���்மிகாவின் லேட்டஸ்ட் கியூட் கிளிக்ஸ்\n10th July 2020 etamizhan Comments Off on முன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் ஆத்மிகாவின் லேட்டஸ்ட் கியூட் கிளிக்ஸ்\nவெகுவாக ரசிகர்களை ஈர்க்கும் காளிதாஸ் நடிகை – அன் ஷீட்டல்\n10th July 2020 etamizhan Comments Off on வெகுவாக ரசிகர்களை ஈர்க்கும் காளிதாஸ் நடிகை – அன் ஷீட்டல்\nசனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\n7th July 2020 etamizhan Comments Off on சனம்ஷெட்டி போட்ட குத்தாட்டம் ஜொல்லு விடும் ரசிகர்கள்\nபிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\n4th July 2020 etamizhan Comments Off on பிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் நடிகையா இது\n3rd July 2020 etamizhan Comments Off on கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் நடிகையா இது\nகுமரித் தமிழை இணைக்க – தொழில்\nஉங்கள் ஊர் செய்திகளை உலகறியச் செய்ய தொடர்புகொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/11/blog-post_803.html", "date_download": "2020-09-20T05:24:48Z", "digest": "sha1:644PH3GZUQU4KNDRNO6OM5EEEK2IMLTM", "length": 37719, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பயங்கரவாத தடைச்சட்டத்தில் கை வைக்கமாட்டேன் - சஜித் உறுதி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபயங்கரவாத தடைச்சட்டத்தில் கை வைக்கமாட்டேன் - சஜித் உறுதி\nதாம் ஆட்சிக்கு வந்தால் எந்தவொரு சூழ்நிலையிலும், பயங்கரவாத தடைச்சட்டத்தில் எந்தவொரு மாற்றத்தையும் செய்யப் போவதில்லை என்று, புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nநீர்கொழும்பில் நடந்த பரப்புரைப் பேரணியில் உரையாற்றிய அவர், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தடுப்பதற்கு தவறியதற்கு, பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார்.\nஅங்கு உரையாற்றிய அவர், “எந்தவொரு சூழ்நிலையிலும், நான் பயங்கரவாத தடைச்சட்டத்தில் எந்த மாற்றத்தையும் செய்யமாட்டேன்.\nயாருடைய பேச்சுக்கும் செவிசாய்த்து, பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் சட்டங்களில் மோசமான மாற்றங்களைச் செய்ய மாட்டேன்.\nவேட்புமனுவை ஏற்றுக்கொள்ளும் போது, நான் எந்த நிபந்தனைகளுக்கும் இணங்கவில்லை. நான் யாருடைய நிபந்தனைகளுக்கு இணங்குகின்ற நபர் அல்ல.\nசிறிலங்கா செய்து கொண்ட எல்லா அனைத்துலக உடன்பாடுகளும் மீளாய்வு செய்யப்படும்.\nசம்பந்தப்பட்ட நாடுகளுடன் கலந்துரையாடிய பின்னர், அவற்றில் மாற்றங்கள் செய்ய முடியும் என்று நம்புகிறேன்” எனவும் அவர் தெரிவித்தார்.\nVery good.ஐயா ரனில் மன்னிப்பு கேட்பாரா\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nஇலங்கையைச் சேர்ந்த அலி சப்ரி, அமெரிக்க பொலிஸ் திணைக்களத்தில் அதிகாரியாக பதிவியேற்பு\nஅக்கரைப்பற்று அலி சப்ரி உதுமாலெப்பை அமெரிக்காவிலுள்ள வெஸ்ட்புரூக் பொலிஸ் திணைக்களத்தில் அதிகாரியாக பதிவியேற்பு வெஸ்ட்புரூக் பொலிஸ் திணைக்...\nகொழும்பில் யாசகரின் ஒரு நாள் வருமானம் எவ்வளவு.. வெளியாகியுள்ள சில அதிர்ச்சித் தகவல்கள்\nஇலங்கையில் யாசகம் பெறுதல் தற்போது ஒரு தொழிலாக மாறி வருவதை காண முடிகிறது. திட்டமிட்ட வகையில் யாசகம் பெறும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்...\nசிங்கள சகோதரரின் உடலை அடக்குவதில் இழுபறி - உதவிக்கு விரைந்த முஸ்லிம்கள்\nசுங்காவில் ஐயப்புர முஸ்லிம் கிராமத்தில் வசித்து வந்த பெரும்பான்மை இனத்தை சேர்த்த முதியவர் ஒருவர் பொலன்னருவை வைத்தியசாலையில் காலமானார். அன்ன...\nதற்கொலை குண்டுதாரியின் வீட்டை போலி, உறுதிப்பத்திரம் மூலம் கையகப்படுத்த முயற்சித்த 5 பேர் கைது\n( எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில், சினமன் கிராண்...\nயுவதி மூழ்கிக் கொண்டிருக்கையில், வீடியோ எடுத்த 300 பேர் - கண்டியில் அதிர்ச்சி\nகட்டுகஸ்தோட்டை பாலத்தில் இருந்து இளம் பெண் ஒருவர் குதித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இதன் போது வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வ...\nஞானசாரருக்கு எதிரான வழக்கு - நீதியரசர் நவாஸ் விலகல்\nநீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள, பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக,தாக...\nஅமைச்சரவையின் முக்கிய சில முடிவுகள் இதோ\nசிறுவர்கள் என்ற அங்கீகாரத்துக்கான வயதெல்லையை 14 இலிருந்து 18 ஆக உயர்த்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதேநேரம் வேலைவாய்ப்புக்கான க...\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி, வெளியாகியுள்ள தொலைப்பேசி உரையாடல்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கும், தமக்கும் இடையில் இடம்பெ��்ற தொலைப்பே...\nசவூதி அரேபியாவின் முக்கிய கண்டுபிடிப்பு - தபூக்கில் வரண்ட ஏரியில் ஆதிகால யானைகள், மான்கள், மனிதர்களின் தடயங்கள்\nசவூதி அரேபியாவில் முந்தைய மனித மற்றும் விலங்குகளின் கால்தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சவூதி அரேபியாவில் வடமே...\nமோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nகொழும்பு நகரில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய போக்குவரத்து முறையின் கீழ் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளும் இணைக்கப்பட்டுள்ளது. அத...\nஆழ் கடலில் பதுங்கியுள்ள இலங்கையின், பாதாள பெரும் புள்ளிகள்\nஇலங்கையில் தேடப்படும் முக்கிய பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் ஆழ்கடலில் பதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தென்னிலங்கையில் செயற்படும் ...\n4000 மில்லியன் ரூபா பெறுமதியில் காணி கொள்வனவு, 102 வங்கிக் கணக்குகள்\n(செ.தேன்மொழி) மேல்மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் மோசடி செயற்பாடுகள் ஊடாக 4000 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியில் காணி கொள்வனவ...\nMF றிபானா கொரோனாவால் மரணித்தாரா...\n- ஏ.ஏ.எம். அன்ஸிர் - கொரோனா தொற்று ஏற்பட்டுளளதாக கூறி, கடந்த 23.08.2020 அன்று தகனம் செய்யப்பட்ட எம்.எப். றிபானா குறித்து, முதற் தடவையாக அவ...\nமுஸ்லிம்கள் மாடறுப்பதை தடைசெய்யவேண்டும் என, பிரேமதாசவிடம் பிக்குகள் கோரிய போது..\nமுன்னாள் ஜனாதிபதி பிரேமதாச அவர்களிடம் பௌத்த துறவிகள் குழுவொன்று வந்து முஸ்லிம்கள் மாடு அறுப்பதை தடைசெய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்...\nமுஸ்லிம்களின் உடல்களை எரித்தல் - மீண்டும் ஒரு தடவை அரசாங்கத்துடன் பேசிப் பார்க்கலாமே..\n22/08/2020 இரவு 11.50 மணிக்கு மறணித்த 47 வயதுடைய சகோதரி எம். எப். றிபானா (M. F. Rifana) அவர்களின் உடல் 23/08/2020 பின்னேரம் Covid-19 ஐ காரணம...\nமாடறுப்புக்கு தடை வேண்டுமென கோரி 2013இல் தலதா மாளிகைக்கு முன்னால் தேரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட பரபரப்பான சூழலில் “ராவய” பத்திரிக்கை ஆசி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-20-01-2020/", "date_download": "2020-09-20T03:31:21Z", "digest": "sha1:PYTOBBV2VW5ZHJHLJ4BJAKU6OEJDVO4E", "length": 14660, "nlines": 226, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 20.01.2020 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 20.01.2020\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n20-01-2020, தை 06, திங்கட்கிழமை, ஏகாதசி திதி பின்இரவு 02.06 வரை பின்பு தேய்பிறை துவாதசி. அனுஷம் நட்சத்திரம் இரவு 11.30 வரை பின்பு கேட்டை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nசுக்கி திருக்கணித கிரக நிலை\nசனி குரு கேது செவ் சந்தி\nஇன்றைய ராசிப்பலன் – 20.01.2020\nஇன்று உங்களுக்கு மனக்குழப்பம் ஏற்படும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.\nஇன்று நீங்கள் எந்த காரியத்தையும் பொறுப்புடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் ஊழியர்களுடன் சுமூக உறவு உண்டாகும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். வருமானம் பெருகும்.\nஇன்று தொழிலில் கூட்டாளிகளுடன் மனக்கசப்பு ஏற்படலாம். சுபமுயற்சிகளில் அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். எடுக்கும் முயற்சிகளுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் பணப்பிரச்சினைகள் சற்று குறையும்.\nஇன்று பிள்ளைகளால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்வீர்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.\nஇன்று உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை பலப்படும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும். நண்பர்கள் அனுகூலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் பெருகும். சுபகாரியங்கள் கைகூடும். வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும்.\nஇன்று உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். பயணங்களில் கவனம் தேவை. எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும்.\nஇன்று உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சுபகாரியங்களில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும்.\nஇன்று உங்களுக்கு குடும்பத்தினரின் மாற்று கருத்தால் மனசங்கடங்கள் ஏற்படலாம். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். வெளியில் இருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.\nஇன்று குடும்பத்தில் அன்பும் அமைதியும் நிலவும். புதிய சொத்துக்கள் வாங்க அனுகூலமான நாளாகும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். உடல் நிலை சீராகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிட்டும்.\nஇன்று உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் சிறப்புடன் இருப்பார்கள். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் முன்னேற்றங்கள் உண்டாகும���. பெரியோர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிட்டும்.\nஇன்று திட்டமிட்ட காரியத்தை செய்து முடிப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுபமுயற்சிகளில் சாதகமான பலன் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்கும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும்.\nவார ராசிப்பலன் – செப்டம்பர் 20 முதல் 26 வரை 2020\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nToday rasi palan – 19.01.2020 திருக்கணித சனி பெயர்ச்சி பலன்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/44-252739", "date_download": "2020-09-20T04:41:13Z", "digest": "sha1:EGW6FDPRCESVI5OUGOUISIKYODSRANMZ", "length": 8190, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஆட்ட நிர்ணயத்துக்கு ஆதாரம் இல்லை TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான விளையாட்டு ஆட்ட நிர்ணயத்துக்கு ஆதாரம் இல்லை\nஆட்ட நிர்ணயத்துக்கு ஆதாரம் இல்லை\n2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐ.சி.சி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப் போட்டி தொடர்பில் முன்வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஐ.சி.சியின் ஊழல் தடுப்பு பிரிவின் பொது முகாமையாளர் அலெக்ஸ் மார்ஷல் பதிலளித்துள்ளார்.\nகுறித்த குற்றச்சாட்டுகளை ஐ.சி.சி ஒருமைப்பாடு பிரிவு ஆராய்ந்து பார்த்ததாகவும், எனினும், ஆட்ட நிர்ணயம் அல்லது ஊழல் இடம்பெற்றமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க எந்தவொரு ஆதாரங்களும் சாட்சியங்களும் தமக்கு சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest” - இலங்கை இசையுடன் கூடிய இணையற்ற பயணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகண்டியில் கட்டடம் இடிந்து வீழ்ந்து குழந்தை பலி\nஆளும் தரப்புக்குள் 20க்கு எதிர்ப்பு\n’தற்போதைய ஜனாதிபதி ஜே.​ஆர். ஜயவர்த​னவையும் மிஞ்சிகிறார்’\n’வங்கிகளின் கொள்கையில் மாற்றம் வேண்டும்’\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\nமரண படுக்கை; இறுதி ஆசை: உருகிய ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/541410/amp", "date_download": "2020-09-20T04:45:52Z", "digest": "sha1:3J4GEALW3OSIXL2ANX6WPH2OCXK4JY7I", "length": 13937, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Nawaz Sharif has no clue: Sharif's health is painful for his family to do ... Imran Khan talk | நவாஸ் ஷெரீப் மீது எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை: ஷெரீப்பின் உடல் நலனை வைத்து அவரது குடும்பம் அரசியல் செய்வது வேதனை அளிக்கிறது... இம்ரான்கான் பேச்சு | Dinakaran", "raw_content": "\nநவாஸ் ஷெரீப் மீது எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை: ஷெரீப்பின் உடல் நலனை வைத்து அவரது குடும்பம் அரசியல் செய்வது வேதனை அளிக்கிறது... இம்ரான்கான் பேச்சு\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது காழ்ப்புணர்ச்சி இல்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஊழல் வழக்கில் தண���டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் அவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. உள்நாட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் அவரது உடல்நிலை சரியாகாததால், வெளிநாடு சென்று சிகிச்சை அளிக்கும்படி, நவாஸ் ஷெரீப்பின் குடும்பத்தினரிடம் மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.\nஇதனால் அவரது குடும்பத்தினர், நவாஸ் ஷெரீப்பை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்ல முடிவு செய்தனர். ஆனால், அவரது பெயர் வெளிநாடு செல்வோருக்கான தடை பட்டியலில் இருந்தது. எனவே நவாஸ் வெளிநாடு செல்வதற்கு அனுமதி அளிக்கும்படி அரசிடம் அனுமதி கேட்டனர். அரசு இதற்கு அனுமதி அளித்தது. ஆனால் தடை பட்டியலில் இருந்து அவரது பெயரை அரசு நீக்கவில்லை. இதன் காரணமாக நவாஸ் வெளிநாடு செல்வதில் சிக்கில் நீடித்து வந்தது. இந்நிலையில் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நேற்று முன்தினம் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் நவாஸ் வெளிநாடு செல்லும் விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.\nமுடிவில் நவாஸ் ஷெரீப் ரூ.700 கோடி சொந்த பிணைத்தொகை செலுத்த வேண்டும், சிகிச்சை முடிந்தவுடன் நாடு திரும்பி ஊழல் வழக்கை எதிர்கொள்வேன் என உத்தரவாதம் அளிக்க வேண்டும் என நிபந்தனைகளுடன் நவாஸ் ஷெரீப் வெளிநாடு செல்ல அனுமதி அளிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் அரசின் இந்த நிபந்தனைகளை ஏற்பதற்கு நவாஸ் ஷெரீப் மறுத்துவிட்டார். நவாஸ் கூறுகையில், “அரசின் இந்த நிபந்தனை சட்டவிரோதமானது. எனது உடல்நிலையை அரசு அரசியலாக்குகின்றது. எனக்கு ஏதாவது நேர்ந்தால் இம்ரான் கான் மற்றும் அவரது அரசு தான் இதற்கு பொறுப்பு. உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கும்நிலையில் இந்த வாய்ப்பை அரசியலாக்க பயன்படுத்திக் கொள்கின்றது” என்றார்.\nஇந்த நிலையில், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் குற்றச்சாட்டுக்கு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் மறுப்பு தெரிவித்துள்ளார். நவாஸ் ஷெரீப் மீது எந்த காழ்ப்புணர்ச்சியும் கிடையாது. அரசியலை விட நவாஸ் ஷெரீப்பின் உடல் நலமே முக்கியம் என்றும் நவாஸ் ஷெரீப்பின் உடல் நலனை வைத்து அவரது குடும்பம் அரசியல் செய்வது வேதனை அளிப்பதாகவும் கூறினார். நிபந்தனைகளை நீக்கக் கோரி, நவாஸ் ஷெரீப் குடும்பத்த��னர் நீதிமன்றம் செல்லும் பட்சத்தில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனவும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.\nஒரே நாளில் 92,605 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54 லட்சமாக உயர்வு: இதுவரை 86,752 பேர் பலி.\nநாங்க நிறைவேற்றியே தீருவோம்: பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே மாநிலங்களவையில் விவசாய மசோதாக்களை தாக்கல் செய்தார் மத்திய வேளாண் அமைச்சர் தோமர்\n3 மாதங்களுக்குப்பின் மீண்டும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதி: வழக்கமான பரிசோதனைக்கு அனுமதி என தகவல்.\nவேளாண் மசோதாக்கள் இன்று மாநிலங்களவையில் நிறைவேற வாய்ப்பு: பாஜ எம்பிக்கள் அனைவரும் அவைக்கு கட்டாயம் வர அக்கட்சி கொறடா உத்தரவு.\nஉலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2.25 கோடியாக உயர்வு: இதுவரை 9.61 லட்சம் பேர் பலி; 61,392 பேர் கவலைக்கிடம்.\nமுக்கிய நகரங்களை தகர்க்க சதி; 9 தீவிரவாதிகள் பிடிபட்டனர்: நள்ளிரவில் என்ஐஏ அதிரடி\nஐபிஎல் 2020 டி20: மும்பை அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்.. தொடர்ந்து மருத்துவக்குழு சிசிச்சை; எஸ்.பி.பி. சரண் தகவல்\nவேளாண் மசோதா தமிழக விவசாயிகளுக்கு உறுதியான வருவாய் கிடைத்து நன்மை பயக்கும்; முதல்வர் பழனிசாமி அறிக்கை\n தமிழகத்தில் மேலும் 5,569 பேருக்கு பாதிப்பு; ஒரே நாளில் 66 பேர் உயிரிழப்பு\nகொரோனா அச்சத்தால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த வாரம் நிறைவு.. அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு\nபால் பாக்கெட் கிடைக்க நடவடிக்கை எடுத்த அதிமுக அரசு நீட் தேர்வை தடுக்க நடவடிக்கை எடுக்குமா\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயிலில் இதுவரை 97 பேர் உயிரிழப்பு: மக்களவையில் மத்திய அரசு தகவல்\n 3-வது மொழியை மாநில அரசுகளே தீர்மானிக்கலாம்; மக்களவையில் மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது; அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nNEP-ன் முக்கிய இலக்கு 2035-க்குள் உயர்கல்வியில் மொத்த சேர்க்கையை 50% ஆக உயர்த்துவது: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை.\nஅதிமுக ஆலோசனை கூட்டத்தில் காரமும் இல்லை, ரசமும் இல்லை; கட்சியில் கருத்து வேறுபாடும் இல்லை : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/ajith/page-9/", "date_download": "2020-09-20T05:30:03Z", "digest": "sha1:37XGJTDFZ63VVOLPATS3MCGGJPQSPFYL", "length": 6803, "nlines": 133, "source_domain": "tamil.news18.com", "title": "Ajith | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஊரடங்கு #கொரோனா\nதமிழ் ராக்கர்சில் நேர்கொண்ட பார்வை... நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஅஜித்தை பாராட்டிய போலீஸ்... சர்ச்சையில் சிக்கிய விஜய்\nநேர்கொண்ட பார்வை படத்தின் வியாபாரச் சிக்கல் தீர்ந்தது எப்படி\nமத்திய பிரதேசம் செல்லும் அஜித்\nஅஜித்தின் அடுத்த படத்தில் இணையும் ஸ்ரீதேவி மகள்\nதுப்பாக்கி சுடுதல் போட்டியில் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய அஜித்\nநேர்கொண்ட பார்வை படத்தை தமிழகத்தில் வாங்கியுள்ளது இவர்கள் தான்\nதுப்பாக்கிச் சுடும் போட்டியில் அஜித் - வீடியோ\nஅஜித் ரசிகரை கத்தியால் குத்திய விஜய் ரசிகர்\nஅஜித் குமாரிடம் நான் கற்றுக் கொள்ள விரும்புவது இதை மட்டும்தான்\nதுப்பாக்கி சுடுதல் போட்டியில் அஜித்\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nமேட்டூர் அணை பகுதிகளில் ரசாயனக் கழிவுகளால் நிறம்மாறும் நீர்\n டிஜிட்டல் தங்கம் குறித்து வல்லுநர்கள் கருத்து\nவேளாண் மசோதாக்களை நிறைவேற்ற இன்று கூடுகிறது ராஜ்ய சபா\nவைரலாகும் மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயண டிசர்ட் புகைப்படம்\nதுணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதி\nவரதட்சணை கேட்ட குடும்பம்: போஸ்டர் அடித்து ஒட்டிய பெண்\n2021-ம் ஆண்டுக்கான வித்தியாச கின்னஸ் சாதனைகள்\nநீட்டை தடை செய் -வைரலாகும் மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயண டிசர்ட் புகைப்படம்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nடிஆர்எஸ்ஸில் வென்ற தோனி: முதல் அரைசதம் அடித்த ராயுடு - நேற்றைய போட்டியின் சுவாரஸ்யங்கள்\nஇன்று களம் காணும் டெல்லி - பஞ்சாப் அணிகள்: பலம், பலவீனங்கள் என்னென்ன\nதுணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/trending/lion-ripped-off-part-husbands-arm-who-slept-next-to-his-wife-in-luxury-safari/articleshow/77347959.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article16", "date_download": "2020-09-20T04:43:39Z", "digest": "sha1:PEB7YYAXS3DMF3HBG4AOIQ4VTHHJAXT7", "length": 16649, "nlines": 109, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "lion ripped off mans hand tamil: மனைவி அருகே படுத்திருந்த கணவனின் கையை கடித்து, கிழித்த சிங்கம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமனைவி அருகே படுத்திருந்த கணவனின் கையை கடித்து, கிழித்த சிங்கம்\nதான்சானியாவில் உள்ள ஒரு சொகுசு சஃபாரி கூடாரத்தில் ஒரு தம்பதியினர் விடுமுறையை கொண்டாடி கொண்டிருந்த போது அவர்கள் அங்கே சிங்கத்தால் தாக்கப்பட்டனர். இதனால் அவர்களுக்கு விடுமுறையை ஏற்பாடு செய்த பிரிட்டிஷ் நிறுவனம் மீது அவர்கள் வழக்கு தொடர்கின்றனர்.\nமனைவி அருகே படுத்திருந்த கணவனின் கையை கடித்து, கிழித்த சிங்கம்\n64 வயதான பேட்ரிக் ஃபார்ஜெட் என்பவர்தான் சிங்கத்தால் தாக்கப்பட்டவர். அவரது கையின் ஒரு பகுதி கிழிந்திருந்தது. அவரது மனைவி பிரிட்ஜ்க்கு 63 வயதாகிறது. 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர்கள் இருவரும் தேசிய பூங்காவில் உள்ள கூடாரத்தில் தங்கி இருந்தனர்.\nஅப்போது விழித்த ஒரு சிங்கத்தால் தாங்கள் இறந்துவிடுவோமோ என அவர்கள் அஞ்சினர். ஆப்பிரிக்கா சுற்றுலா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் இருந்து தவறிவிட்டது. ஆனால் அந்த நிறுவனம் அதை ஒப்புக்கொள்ளவில்லை.\nஃபோர்ஜெட் அவர்கள் தனது கையை சரிசெய்ய மிகவும் கஷ்டப்படவேண்டி இருந்தது. மேலும் எதிர்காலத்தில் அவருக்கு அதிக அறுவை சிகிச்சை நடக்க வாய்புள்ளதாக அவர்கள் கருதினர். இந்த ஜோடி இப்போது மனநல பிரச்சனைகளுக்கு உள்ளாகி உள்ளனர். பிர்ட்ஜ் அவர்கள் அதிகமான மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர்.\nயோகா குரு, அரசியல் ஆலோசகர் பாபா ராம்தேவ் பற்றி பலரும் அறியாத உண்மைகள்\nஅங்குள்ள சிங்கத்தை பார்த்த அந்த தருணத்தை நான் மறக்கவே மாட்டேன். நாங்கள் இருவரும் இறக்க போகிறோம் என்றே நான் நினைத்தேன். இந்த தாக்குதலை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. இதே போல மற்ற விடுமுறை நாட்களிலும் நடக்காது என எங்களுக்கு உத்தரவாதம் வேண்டும். என்று அவர் கூறுகிறார்.\nஅவர்கள் சென்ற இடத்தில் எந்த கண்காணிப்பு கேமிராவும் இல்லை என்றும் அவர்களது வழிகாட்டி சரியான முன்னெச்சரிக்கையை தரவில்லை என்றும் பிரிட்ஜ் குற்றம் சாட்டினார். இந்த கொடூரமான தாக்குதலுக்கு பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து பேட்ரிக் மற்று பிரிட்ஜ் இருவரும் மீண்டும் காடுகளில் விலங்குகளை ப��ர்க்க கிளம்புகின்றனர்.\nலிபியாவின் சர்வாதிகாரி, கொடுங்கோல் ஆட்சியாளர் முஅம்மர் அல் கடாபி பற்றி பலரும் அறியாத உண்மை\nஇந்த முறை அவர்கள் ஆப்பிரிக்க விலங்குகள் மீது ஆர்வமாக இருந்ததால் ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியை சுற்றுலா பகுதியாக தேர்ந்தெடுக்கின்றனர்.\nஉண்மையில் சுற்றுலா நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் பாதுக்காப்பை உறுதி செய்ய வேண்டிய சூழ்நிலையில் உள்ளன. ஆனால் பேட்ரிக் விஷயத்தில் எந்த வித பாதுக்காப்பு முன்னெச்சரிக்கையும் அந்த நிறுவனம் எடுக்கவில்லை என தெளிவாக தெரிகிறது.\nபேட்ரிக் மற்றும் பிரிட்ஜ் இருவரும் கூடாரத்தில் தூங்கி கொண்டு இருக்கும் போது இரவு அவர்களுக்கு பாதுகாப்பாக யாரும் இருக்கவில்லை. அதே போல அங்கிருக்கும் அபாயம் குறித்து அவர்களது வழிக்காட்டியும் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. இரவில் விலங்குகள் அதிகம் போய் வரும் இடத்தில் தான் அவர்கள் கூடாரம் போட்டனர் என்ற விஷயம் அவர்களுக்கு தாமதமாகதான் தெரிந்தது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nமகப்பேறு நலன்பருவகால காய்ச்சலிலிருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா புதிய இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியின் தேவை குறித்து நிபுணர்கள் கருத்து\n உறங்கிக் கொண்டிருந்த ஆணை எழுப...\nபாம்பினை மாஸ்க் போல அணிந்து ஆண் பேருந்தில் பயணம்,பயணிகள...\nஒரு கால் இல்லாட்டி என்ன தன்னம்பிக்கை இருக்கே, விவசாயி ...\nGanesh Chathurthi Images: விநாயகர் சதுர்த்தி வாழ்த்து ச...\nதன் வினை தன்னை சுடும் என்பது இது தான்... அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசிங்கம் தாக்குதல் சிங்கம் கணவன் கையை கிழித்த சிங்கம் ஆண் கையை கடித்த சிங்கம் luxury safari lion ripped off mans hand tamil lion ripped off mans hand husband and wife\nஸ்ரீவில்லிபுத்தூர் பெண் பலி -சாலையை மறித்த உறவினர்கள்\nவிதிமுறைகளை மீறிய கல்குவாரிக்கு ரூ.9 கோடி அபராதம்: வி.ஏ.ஓ. சஸ்பெண்ட்\nகொலு பொம்மை கண்காட்சி: கோவையில் கொண்டாட்டம் ஆரம்பம்\nநெல்லையில் கையும் களவுமாக பிடிபட்ட போலி பத்திரம் மாற்ற முயன்றவர்கள்\nகொல்லப்பட்ட மூவரும் அப்பாவிகள்... ராணுவம் ஒப்புக் கொண்டத���ல் மகிழ்ச்சி: ஃபரூக் அப்துல்லா\n2000 ரூ. நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்தும் திட்டம் இல்லை: நிதித்துறை விளக்கம்\nடெக் நியூஸ்Samsung Offer : 6 சாம்சங் கேலக்ஸி மாடல்கள் மீது அதிரடி விலைக்குறைப்பு\nடெக் நியூஸ்Samsung Galaxy M51: ரூ.25000க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்\nஆரோக்கியம்தினம் ஒரு கப் கீரை சாப்பிட சொல்றதோட ரகசியம் என்னனு தெரியுமுா\nமகப்பேறு நலன்பருவகால காய்ச்சலிலிருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா புதிய இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியின் தேவை குறித்து நிபுணர்கள் கருத்து\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (20 செப்டம்பர் 2020)\nமர்மங்கள்5 வயதில் குழந்தை பெற்ற சிறுமி. உலகின் இளம் தாயாக கருதப்படுகிறார்\nவீட்டு மருத்துவம்ஆண்மையைத் தூண்டிவிடும் உணவுகள் என்னென்ன\nடிப்ஸ்சாலையில் செல்லும் காரில் திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்..\nதமிழக அரசு பணிகள்புதுச்சேரி அரசு வேலைவாய்ப்பு 2020, அப்ளை செய்ய மறந்துடாதீங்க\nடெக் நியூஸ்OnePlus 8T : அக்.14 வரை வெயிட் பண்ணுங்க; வேற போன் வாங்கிடாதீங்க\nஇந்தியாஐடி கார்டு இருந்தால் மட்டும் போதும்; சிறப்பு ரயில்களில் இப்படியொரு சலுகை\nஇந்தியாபள்ளிகள் திறப்பு: இதெல்லாம் மறந்துடாதீங்க மாணவர்களே - மாநில அரசு தீவிரம்\nராமநாதபுரம்முதல்வர் எதுக்கு வராரு, இப்ப வரவேற்பு தேவையா\nபெட்ரோல் & டீசல் விலைபெட்ரோல் விலை: ஹேப்பி நியூஸ் - அதிரடியாக குறைந்த டீசல் விலை\nசினிமா செய்திகள்கண்ணை கட்டி கொண்டு த்ரிஷா ரசிகர் செய்த விஷயம்.. வைரல் வீடியோ\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/world-news/", "date_download": "2020-09-20T05:30:37Z", "digest": "sha1:TWRON2O26FCVTEXGSRHFRDYM3WMLXIJ6", "length": 20443, "nlines": 85, "source_domain": "tamilnewsstar.com", "title": "இலங்கை | Sri Lanka News | தமிழ் செய்திகள் | World News Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் தற்போதைய நிலைப்பாடு – சிவஞானம் சிறீதரன்\nஇலங்கையில் மீண்டும் கொரோனா அபாயம்\nதமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.09- கோடி\nஅமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம்\nToday rasi palan – 20.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nகல்வி அமைச்சின் விசேட தீர்மானம்\nசெவ்வாய்ககிழமை கூ���வுள்ள கோப் குழு\nஇங்கிலாந்தில் கொரோனாவின் இரண்டாவது அலை\nகொரோனா தடுப்பூசி தகவல்களை திருடவில்லை\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.09- கோடி\nஅருள் September 20, 2020\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.09- கோடி 0\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.09- கோடி உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.09 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2.25-கோடியாக உள்ளது. தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9.60-லட்சமாக உள்ளது. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,525-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அமெரிக்காவில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,967,395- ஆக உயர்ந்துள்ளது. பிரேசிலில் தொற்று பாதித்தவர்கள் …\nஅமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம்\nஅருள் September 20, 2020\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on அமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம் 2\nஅமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம் டிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கும் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை உறுதியாக எதிர்ப்பதாகவும் சீன நிறுவனங்களின் நலனை பாதுகாக்க எதிர் நடவடிக்கைகளை எடுக்க தயாராக இருப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது. இதுபற்றி சீனாவின் வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- எந்தவொரு ஆதாரமும் இல்லாத நிலையில் தேவையற்ற காரணங்களுக்காக சீனாவின் …\nஇங்கிலாந்தில் கொரோனாவின் இரண்டாவது அலை\nஅருள் September 19, 2020\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on இங்கிலாந்தில் கொரோனாவின் இரண்டாவது அலை 2\nஇங்கிலாந்தில் கொரோனாவின் இரண்டாவது அலை இங்கிலாந்தில் கொரோனாவின் இரண்டாவது அலை தவிர்க்க முடியாதது என்றும், புதிய கட்டுப்பாடுகளுக்கு சாத்தியம் இருப்பதாகவும் அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய பிரதமர் போரிஸ் ஜான்சன், “கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இங்கிலாந்தில் தற்போது கொரோனா வைரசின் இரண்டாவது அலை தவிர்க்க முடியாததாக உள்ளது. கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் சம���க விலகல் விதிகளுக்கான அவசியம் ஏற்பட்டுள்ளது. புதிய மூன்று …\nகொரோனா தடுப்பூசி தகவல்களை திருடவில்லை\nஅருள் September 19, 2020\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on கொரோனா தடுப்பூசி தகவல்களை திருடவில்லை 5\nகொரோனா தடுப்பூசி தகவல்களை திருடவில்லை கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் பல்வேறு நாடுகள் தீவிரமாக இறங்கி உள்ளன. அந்தவகையில் ஸ்பெயின் நாட்டு தடுப்பூசி மையங்களில் இருந்து தடுப்பூசி தொடர்பான தகவல்களை சீன ஹேக்கர்கள் திருடி உள்ளதாக அந்த நாடு குற்றம் சாட்டியுள்ளது. தங்கள் தடுப்பூசி தகவல்களை பல நாடுகள் திருடியிருப்பதாகவும், இதில் சீனாவும், ரஷியாவும் முக்கிய இடம் வகிப்பதாகவும் ஸ்பெயின் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தன. இந்த குற்றச்சாட்டை சீனா …\nடிக் டாக், வி-சாட் செயலிகளை பதிவிறக்கம் செய்ய தடை\nஅருள் September 19, 2020\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on டிக் டாக், வி-சாட் செயலிகளை பதிவிறக்கம் செய்ய தடை 7\nடிக் டாக், வி-சாட் செயலிகளை பதிவிறக்கம் செய்ய தடை அமெரிக்காவில் பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களான மைக்ரோசாப்ட் மற்றும் ஆரக்கிள் ஆகிய நிறுவனங்கள் பைட்டான்ஸ் நிறுவனத்திடமிருந்து டிக்-டாக் செயலியை வாங்குவதற்கான போட்டியில் மும்முரமாக இருந்தன. இறுதியில், ஆரக்கிள் நிறுவனம் டிக் டாக் செயலியுடன் கைகோர்த்தது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை டிரம்ப் ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை. ஏனெனில், வரும் 20 ஆம் தேதி முதல் டிக் டாக், வி சாட் ஆகிய செயலிகளை பதிவிறக்கம் …\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.06 – கோடி\nஅருள் September 19, 2020\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.06 – கோடி 5\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.06 – கோடி உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.06 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2.23-கோடியாக உள்ளது. தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9.55-லட்சமாக உள்ளது. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 51,070-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அமெரிக்காவில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,925,666- ஆக உயர்ந்துள்ளது. பிரேசிலில் தொற்று …\nஅதிபர் டிரம்ப் மீது மாடல் நடிகை பாலியல் குற்றச்சாட்டு\nஅரு��் September 18, 2020\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on அதிபர் டிரம்ப் மீது மாடல் நடிகை பாலியல் குற்றச்சாட்டு 4\nஅதிபர் டிரம்ப் மீது மாடல் நடிகை பாலியல் குற்றச்சாட்டு அமெரிக்காவில் ஏமி டோரிஸ் என்கிற மாடல் நடிகை அதிபர் டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1997 ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த டென்னிஸ் தொடரின் போது, மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தொழில் அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப் அந்நிகழ்வில் கலந்து கொண்டார். அதில் ஏமியும் கலந்து கொண்டுள்ளார். அப்போது டிரம்ப் தன்னிடம் தவறாக நடந்து …\nஉலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் – ஐ.நா. பொதுச்செயலாளர் அழைப்பு\nஅருள் September 18, 2020\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் – ஐ.நா. பொதுச்செயலாளர் அழைப்பு 4\nஉலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் – ஐ.நா. பொதுச்செயலாளர் அழைப்பு உலகளாவிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருப்பதாக ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘கொரோனாவை வெல்வதற்கு சர்வதேச சமூகம் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது. பலர் தங்கள் நம்பிக்கையை ஒரு தடுப்பூசி மீது வைத்திருக்கிறார்கள். ஆனால் தெளிவாக இருக்கட்டும், ஒரு தொற்றுநோய்க்கான சஞ்சீவி எங்கும் இல்லை. இந்த நெருக்கடியை ஒரு தடுப்பூசி மட்டும் போக்காது. …\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு 3 கோடியாக உயர்வு\nஅருள் September 17, 2020\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on உலக அளவில் கொரோனா பாதிப்பு 3 கோடியாக உயர்வு 3\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு 3 கோடியாக உயர்வு உலகம் முழுவதும் 3,00,23,397 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,17,76,599 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 9 லட்சத்து 44 ஆயிரத்து 637 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 73 லட்சத்து 02 ஆயிரத்து 161 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 61 ஆயிரத்து 234 …\nகடல் ஏவுதளத்தில் இருந்து 9 செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பிய சீனா\nஅருள் September 16, 2020\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on கடல் ஏவுதளத்தில் இருந்து 9 செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பிய சீனா 8\nகடல் ஏவுதளத்தில் இருந்து 9 செயற்கைகோள்களை விண்ணு��்கு அனுப்பிய சீனா கப்பலில் ஏவுதளம் அமைத்து ராக்கெட் ஏவி 9 செயற்கைக் கோள்களை சீனா வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளது. ஷான்டாங் மாகாணத்தில் உள்ள மஞ்சள் கடலில் நிறுத்தியுள்ள கப்பலில் இருந்து 58 டன் எடை கொண்ட லாங் மார்ச் 11 என்ற ராக்கெட்டை சீனா ஏவியது. உள்ளூர் நேரப்படி நேற்று காலை 9.23 மணிக்கு விண்ணை நோக்கி சீறிப் பாய்ந்தது லாங் மார்ச் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://todaytamilbeautytips.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-20T03:35:18Z", "digest": "sha1:HSPQKZB33SH6UDOCHVJZKY3CP4XQ6OBF", "length": 10013, "nlines": 75, "source_domain": "todaytamilbeautytips.com", "title": "அட்டகாசமான மலபார் மட்டன் பிரியாணி ரெசிபி – Today Tamil Beautytips", "raw_content": "\nஅட்டகாசமான மலபார் மட்டன் பிரியாணி ரெசிபி\nகேராளாவும், மலபார் மட்டன் பிரியாணியும் ஒன்றொடொன்று பிரிக்க முடியாதது. பிரியாணி பிரியர்கள் அனைவரும் ஒருமுறையாவது மட்டன் பிரியாணி சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அத்தகைய சுவையான மலபார் மட்டன் பிரியாணி ரெசிபிய சுலபமாக உங்கள் வீட்டிலேயே எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம்.\n2/13அட்டகாசமான மலபார் மட்டன் பிரியாணி ரெசிபி\nபாஸ்மதி அரிசி – 1 கி, மட்டன் – 1 கிலோ, பல்லாரி – 500 கிராம், நெய் – 5 ஸ்பூன், முந்திரி – 100 கிராம், இஞ்சி – 50 கிராம், பூண்டு – 50 கிராம், திராட்சை – 100 கிராம், மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன், தக்காளி – 300 கிராம், பச்சை மிளகாய் – 100 கிராம், துருவிய தேங்காய் – அரை கப், கசகசா – 2 ஸ்பூன், தயிர் – தேவையான அளவு, கரம் மசாலாத்தூள் – 2 ஸ்பூன், மிளகாய்த்தூள் – சிறிதளவு, புதினா – சிறிதளவு, எலுமிச்சம்பழம் – 1, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு\n3/13அட்டகாசமான மலபார் மட்டன் பிரியாணி ரெசிபி\nமட்டனை பிரியாணிக்கு தகுந்த துண்டுகளாக வாங்கி கழுவிக்கொள்ளவும்.\n4/13அட்டகாசமான மலபார் மட்டன் பிரியாணி ரெசிபி\nபல்லாரியை நீளவாக்கில் நறுக்கவும். தக்காளி, புதினா, கறிவேப்பிலையையும் நறுக்கி வைக்கவும்.\n5/13அட்டகாசமான மலபார் மட்டன் பிரியாணி ரெசிபி\nபச்சை மிளகாய், இஞ்சி, பூண்டை விழுதாக அரைக்கவும். கசகசாவை, தேங்காய் துருவலுடன் சேர்த்து அரைக்கவும்.\n6/13அட்டகாசமான மலபார் மட்டன் பிரியாணி ரெசிபி\nவாணலியில் 5 ஸ்பூன் எண்ணையை ஊற்றி பல்லாரியை முதலிலும், பின்னர் தக்காளியை ���ோட்டு நன்றாக வதக்கவும். பின்னர் இஞ்சி, பூண்டு, மிளகாய் விழுதை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். இத்துடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூளை போட்டு கிளறவும்.\n7/13அட்டகாசமான மலபார் மட்டன் பிரியாணி ரெசிபி\nபிறகு மட்டனை வாணலியில் போடவும். அனைத்தையும் ஒன்றாக கலக்கி தயிர், உப்பு சேர்த்து குக்கரில் போடவும். 2 விசில் வந்ததும், கசகசா, தேங்காய் கலவையை போடவும்.\n8/13அட்டகாசமான மலபார் மட்டன் பிரியாணி ரெசிபி\nபெரிய வாணலியில் நெய்யை ஊற்றி, வடிகட்டிய அரிசியை அதில் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து 2 லிட்டர் தண்ணீருடன் சேர்த்து குக்கரில் வேக விடவும்.\n9/13அட்டகாசமான மலபார் மட்டன் பிரியாணி ரெசிபி\nஇப்போது நெய்யில் சிறிதளவு வெங்காயம், முந்திரியை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.\n10/13அட்டகாசமான மலபார் மட்டன் பிரியாணி ரெசிபி\nஒரு பெரிய பாத்திரத்தில் வேக வைத்த சாதத்தை சிறிதளவு கொட்டி அதனுடன் சிறிதளவு கறிவேப்பிலை, புதினா, வதக்கிய வெங்காயம், முந்திரி, திராட்சையை பரவலாக கொட்டவும்.\n11/13அட்டகாசமான மலபார் மட்டன் பிரியாணி ரெசிபி\nஎலுமிச்சை சாற்றை பிழிந்து விடவும். மட்டனை மேலாக பரவ விடவும்.\n12/13அட்டகாசமான மலபார் மட்டன் பிரியாணி ரெசிபி\nஇதைப்போல ஒன்றன்மீது ஒன்றாக 3 அடுக்குகளாக அடுக்கவும். பிறகு அதை தம் கட்டி 10 நிமிடம் வைக்கவும். அவ்வளவுதான்… சூடான சுவையான மலபார் பிரியணி ரெடி\n13/13அட்டகாசமான மலபார் மட்டன் பிரியாணி ரெசிபி\nசூடான சுவையான மலபார் பிரியணி ரெடி\nசுவையான தேங்காய் பால் புலாவ் ரெசிபி\nமுட்டையில்லாத வெண்ணிலா டீ கேக் | Egg less Vanilla Tea Cake in Tamil\nகுளிர்சாதன பெட்டியில் சிக்கனை பதப்படுத்தி வைப்பவரா நீங்கள். தயவு செய்து ஒரு நிமிடம் இதனை படியுங்கள்…\nசூப்பரான மட்டன் எலும்பு சால்னா\nபரோட்டாவிற்கு அருமையான சிக்கன் சால்னா\n பொது இடத்தில் அது தெரியும் அளவுக்கு புகைப்படம் வெளியிட்ட தமன்னா \nகுழந்தை இல்லை என்பதற்காக நாய்குட்டியை காரணம் காட்டி இந்திய நடிகர் செய்த கேவலமான செயல்.. உண்மையை அறிந்து அதிர்ந்து போன பொலீஸார்..\nபொது நிகழ்ச்சியில் மக்கள் முன்னிலையில் அவமானப் படுத்தப்பட்ட அபிராமி. கண்ணீர் விட்டு அழுத சோகம்.\nப்ளட் பாய்சனிங் (( Blood Poison )எனப்படும் உயிர்கொல்லி நோய் பற்றி உங்களுக்கு தெரியுமா. ஆபத்து மக்களே படித்து அதிகம் பகிருங்கள்…\nபா���்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து இந்த நடிகை விலகுகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/06/mim.html", "date_download": "2020-09-20T04:29:12Z", "digest": "sha1:OD2AIVHWW37KT3MUKAB3MXTDRE5NDUSF", "length": 12677, "nlines": 121, "source_domain": "www.ceylon24.com", "title": "கல்வி அதிகாரி MIM. நவாஸ் பீடாதிபதியாக நியமிக்கப்பட்டதற்கான எதிர்ப்பும், ஆதவரவும் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nகல்வி அதிகாரி MIM. நவாஸ் பீடாதிபதியாக நியமிக்கப்பட்டதற்கான எதிர்ப்பும், ஆதவரவும்\nமட்டக்களப்பு தாழங்குடா கல்வியற் கல்லூரியின் பீடாதிபதியாக முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த சிரேஷ்ட கல்வி அதிகாரி MIM. நவாஸ் BSc. அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து ஒரு சில தமிழ் சகோதரர்கரால் 2020.06.06 அன்று மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தினை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மிக வன்மையாக கண்டிக்கின்றது.\nஇலங்கையானது பல்லின சமூக, கலாசாரத்தை பின்பற்றக்கூடிய மக்கள் வாழும் ஒரு தேசமாகும். இந்த நாடானது, இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் சொந்தமானதாகும். இந்த நாட்டினுடைய எப்பகுதியிலும் எந்த ஒரு குடிமகனும் குடியிருப்பதற்கும் வாழ்வதற்கும் தொழில் புரிவதற்கும் உரித்துடையவர் என்பதும், அது இந்த நாட்டு மக்களுடைய அடிப்படை உரிமையுமாகும்.\nMIM. நவாஸ் Bsc. அவர்கள் இலங்கையின் கல்வியியலாளர் சேவையின் தரம் 1இல் சித்தியடைந்துள்ளதுடன், பல தசாப்தங்கள் அனுபவமுடையவரும் கடந்த 08 வருடங்களாக அட்டாளைச்சேனை கல்விற் கல்லூரியின் பீடாதிபதியாகவும் கடமையாற்றி சிரேஷ்ட சித்தியடைந்து தாழங்குடா கல்வியற் கல்லூரிக்கு இடமாற்றம் பெற்று வந்து அங்கு பீடாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்படி இவரது நியமனத்தை எதிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையில் இன முரண்பாடுகளை ஏற்படுத்திவரும் ஒரு சில தமிழ் சகோதரர்களால் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாம் அறிகிறோம்.\nமேற்படி நியமனமானது கல்வி அமைச்சின் வழமையான சுற்று நிரூபத்தத்துக்கு அமைவாகவும் உயர் தகைமை அடிப்படையிலும் வழங்கப்பட்டுள்ளதே தவிர இதில் எவ்வித அரசியல் செல்வாக்குகளும் இல்லை.\nஇலங்கையில் மொத்தம் 13 கல்வியியற் கல்லூரிகள் உள்ளன. தர்கா நகர் கல்வியற் கல்ல���ரிக்கு தமிழ் சமூகத்தை சேர்ந்த ஒருவர் பீடாதிபதியாக நியமிக்கப்பட்ட போது அங்குள்ள முஸ்லிம்கள் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அதேபோன்று மஹரகம கல்வியற் கல்லூரிக்கு தமிழ் சமூகத்தை சேர்ந்த ஒருவர் பீடாதிபதியாக நியமிக்கப்பட்டபோது அங்குள்ள சிங்கள மக்கள் எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.\nஅதேபோன்று கொட்டகலை கல்வியற் கல்லூரிக்கு சிங்கள சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் பீடாதிபதியாக நியமிக்கப்பட்டபோது அங்குள்ள தமிழ் மக்கள் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அதேபோன்று அட்டாளைச்சேனை கல்வியல் கல்லூரிக்கு தாழங்குடாவில் இருந்து இடமாற்றம் பெற்றுச் சென்ற தமிழ் பீடாதிபதிக்கு அங்குள்ள முஸ்லிம் மக்கள் எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என்பது நாடறிந்த விடயம்.\nஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் தாழங்குடா கல்வியியற் கல்லூரிக்கு தகைமை அடிப்படையில் இடமாற்றம் பெற்று வந்த நவாஸ் அவர்களுக்கெதிராக அப்பிரதேச மக்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவிப்பது ஆச்சரியமாகவும் விசனத்துக்குரியதாகவும் இருக்கிறது.\nமுஸ்லிம் சமூகத்தில் இருந்து யார் உயர் பதவிகளுக்கு வந்தாலும் அதனைக் கங்கணம் கட்டிக்கொண்டு எதிர்ப்பவர்களாக ஒரு சில தமிழ் அரசியல்வாதிகள் தொடர்ந்தும் காணப்படுகின்றனர்.\nமேற்படி சம்பவத்தின் பின்னணியில் செயற்படுபவர்கள் இவ்வாறு இரண்டு சமூகங்களை பிரித்து அரசியல் செய்யும் செயற்பாட்டின் மூலம் கடந்த காலங்களில் முஸ்லிம் மக்கள் தமிழ் பிரதேசங்களுக்கு வியாபார நோக்கத்திற்கு வரக்கூடாது, அவர்கள் உயர்பதவிகளில் அமரக்கூடாது என்பது போன்ற இனவாத சிந்தனைகளை அப்பாவி தமிழ் மக்கள் மத்தியில் பரப்பி வந்தது மட்டுமல்லாமல், வளர்ந்து வரும் மாணவர் சமூகத்தையும் இனவாத அரசியலுக்கு பயன்படுத்த முற்படுகின்றனமையும், தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் இன முரண்பாடுகளை உருவாக்க முனைவதும் கண்டிக்கத்தக்கதாகும்.\nஇவ்வாறான இனவாத செயற்பாடுகள் தொடருமானால் எமது நாடு இனவாதம் நிறைந்த மிக மோசமான அரசியல் சலாசாரத்துக்குள் தள்ளப்படுவதுடன், தமிழ் முஸ்லிம் இன நல்லுறவும் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்படும்.\nஎனவே, பொது மக்கள் இவ்விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும் எனவும் இவ்வாறான இனவாத சிந்தனை கொண்டவர்களுடைய வ��டயத்தில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமெனவும், அரசாங்கம் இவர்களுக்கெதிராக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம்.\nஅக்கரைப்பற்றில்,ஹெரோயின் வைத்திருந்தோர் கட்டுக் காவலில்\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nசெங்கலடி நகரில் வேகக் கட்டுப்பாட்டை இழந்தது, கார்\nபெண்ணை துஷ்பிரயோகித்த, கந்தளாய் வைத்தியருக்கு கடூழிய சிறை தண்டனை\nபுதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/70297/", "date_download": "2020-09-20T05:40:48Z", "digest": "sha1:HPZ2IKB6INFGAVL4T3YGZP4EXORZXFX3", "length": 20195, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "விழா பதிவு -கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசகர் கடிதம் விழா பதிவு -கடிதம்\nவெண்முரசு நூல் வெளியீட்டு விழாவின் காணொளியில் என்னை மிகவும் கவர்ந்தது கடைசி ஒரு நிமிடம்தான். அந்நிமிடத்தில்தான் அக்கா அருண்மொழிநங்கை கெளரவப்படுத்தப்பட்டார். அவரைத் தெரியாதவர்களுக்கு அது ஒரு சம்பிரதாய நிகழ்வாகவே இருந்திருக்கும். எனக்கோ அது முக்கியமான ஒன்றாகப்பட்டது. அதுவும் தமிழ் மின்னிதழில் உங்கள் பேட்டியைப் படித்த பின்பு.\nஅருண்மொழிநங்கை அக்காவை நான் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நிகழ்வில் கடந்த மாதம்தான் பார்க்கிறேன்; பேசவில்லை. முதன் முதலாய் அங்குதான் உங்களையும் பார்த்தேன். சு.வேணுகோபாலனுடனான கலந்துரையாடல் நிகழ்வின் தேநீர் இடைவேளையின்போது நமக்குள் திடீர் அறிமுகம் நிகழ்ந்தது. இருவரும் சில கணங்கள் தழுவிக்கொண்டோம். அப்போது என்னைப் பற்றி அக்காவிடம் சொன்னீர்கள். அதன்பிறகு நாம் பேசிக்கொள்ளவில்லை. உடன் வந்திருந்த நண்பருடன் ஊர் திரும்பிவிட்டேன். ஊருக்கு வந்தபின்தான் அக்காவிடமும், சைதன்யாவிடமும் பேசாமல் வந்துவிட்டோமோ எனும் வருத்தம் எழுந்தது. என்றாலும், அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் எப்படி பேசுவது எனும் தயக்கம் நியாயமானதாகவும் தோன்றியதால் அமைதியானேன்.\nசரவணகார்த்திகேயனின் பெருமுயற்சியால் வெளிவரும் தமிழ் மின்னிதழின் நேர்காணலில் அக்காவுக்கும், உங்களுக்கும் காதல் மலர்ந்த தருணம் பற்றிச் சொல்லி இருந்தீர்கள். பரவசமாய் நீங்கள் எழுதியிருந்த கொன்றைப்பூமரக் கு���ிப்பின் வழியாகவே அக்காவின் முகம் எனக்கு நெருக்கமானது. ஏனோ, அக்குறிப்பை என்னால் எளிதில் கடந்துவிட முடியவில்லை. மூன்று வரிகளில் நீங்கள் உங்கள் காதலைச் சொல்லிவிட்டாலும் அது உங்கள் இருவருக்குமான பலகதைகளைச் சுமந்தபடி இருக்கும் என்றே கருதுகிறேன். அறிவார்ந்த ஆணவத்தால் பெண்களைத் தவிர்த்தது குறித்து மனம்திறந்து பேசிய உங்களின் வாழ்வில் அக்காவின் பங்கை அளப்பரியதாகவே நான் பார்க்கிறேன். அக்கா உங்களுக்குக் கிடைத்ததை நல்லூழ் என்று சொல்லி இருந்தீர்கள். அஜிதனும், சைதன்யாவும் அப்படியே என்கிறேன் நான்.\nநலம் தானே. நேற்று (ஞாயிறு – 18/01/2015) விஜய் தொலைக்காட்சியில் வெண்முரசு வெளியீட்டு விழா பார்த்தேன். மிக நன்றாகத் தொகுக்கப் பட்ட நிகழ்வு. ஒளிப்பதிவு செய்தவருக்கு யார் யாரையெல்லாம் பதிவு செய்ய வேண்டும் என்பது தெரிந்திருக்கிறது. அதை விட அதை தொகுத்தவருக்கு (editing என்பதைத் தொகுத்தல் என்று தானே சொல்வது) மிக நன்றாகத் தெரிந்திருக்கிறது. அனைத்துக்கும் முத்தாய்ப்பு வைத்தது போல் உங்கள் மனைவிக்கு பரிசு கொடுத்ததை நிகழ்வின் இறுதியில் உச்சமாக வைத்திருந்தது அபாரம். மீண்டும் படத் தொகுப்பு செய்தவர் பாராட்டுக்குரியவர். அந்தப் பரிசைப் பெறும் பொழுது நீங்கள் இருவரும் வெளிப்படுத்திய உடல்மொழி தந்த பரவசம் எந்த காதல் திரைப்படமும் தந்திராதது. என்ன தான் நடித்தாலும் உண்மையை விஞ்ச முடியுமா என்ன\nஉங்களின் குடும்பத்தைப் பற்றியும், உங்கள் மனைவியுடனான காதலைப் பற்றியும் பல முறை உங்கள் எழுத்துக்கள் வழியாக என்னுள் ஒரு பிம்பம் வளர்ந்துவிட்டிருக்கிறது. அந்த பிம்பம் முற்றிலும் உண்மை என்றே நேற்றைய நிகழ்வு எனக்கு உணர்த்தியது. இடையிடையே காட்டப்பட்ட தங்கள் மனைவியின் முகத்தில் தெரிந்த பூரிப்பே அதற்கு சாட்சி. வெளியில் தெரியாவிட்டாலும் உங்களின் வேர் அவர் தானே உண்மையில் உங்களின் நல்லூழ் தான் நீங்கள் அவரைக் கண்டுகொண்டது.\nநீங்கள் தமிழ் மின்னிதழில் கொடுத்த பேட்டியில் உங்களுக்கு காதல் வந்த தருணத்தைச் சொல்லியிருந்த விதம், படிக்கும் போதும் சரி, படித்த பின்பும் சரி முகம் முழுவதும் புன்னகை இருந்தது. உங்களை வாழ்த்தும் அளவு வயதில்லை. ஆனால் இதே போன்ற அறிவுத் துணை உங்களுக்கு கிடைத்ததற்கு ஆண்டவனிடம் நன்றி சொல்கிறேன். என் வாழ்���ில் ஒரே பெண் தான் ஒரே காதல் தான் என்ற உங்கள் வாக்கியம், அது உங்களுக்குத் தரும் பெருமிதம் என்னால் உணர முடிகிறது.\nஅடுத்த கட்டுரைவிஷ்ணுபுர வாசிப்பாளனின் முதற்கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 19\nசெயலெனும் யோகம் சாங்கிய யோகம் 4\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 65\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/747181/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2020-09-20T04:49:41Z", "digest": "sha1:X5J47AVNBMECMMXMCVI2ZTTLFFX73B6J", "length": 5538, "nlines": 32, "source_domain": "www.minmurasu.com", "title": "இனி டிக்-டாக் சும்மா அதிர போகுது… மகன்களுடன் முதல் காணொளி போட்டு அசத்திய இடையழகி…! – மின்முரசு", "raw_content": "\nஇனி டிக்-டாக் சும்மா அதிர போகுது… மகன்களுடன் முதல் காணொளி போட்டு அசத்திய இடையழகி…\nஇனி டிக்-டாக் சும்மா அதிர போகுது… மகன்களுடன் முதல் காணொளி போட்டு அசத்திய இடையழகி…\nஇடையழகை காட்டி 90ஸ் கிட்ஸ்களின் தூக்கத்தை கொடுத்தவர் சிம்ரன். ஆயிரம் நடிகைகள் வந்தாலும், நிலவை கொண்டு வா… கட்டிலில் கட்டி வை என குலுக்கி, குலுக்கி ஆடிய சிம்ரனை யாராலும் மறக்க முடியாது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் சிம்ரன். அஜித், விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து பல ஹிட் படங்கள் கொடுத்தவர்.\nஇதையும் படிங்க: அப்பா முன்பே நடிகைக்கு முரட்டு லிப் லாக் கொடுத்த பிரபல இயக்குநரின் மகன்… வைரலாகும் போட்டோ…\nகல்யாணம் குடும்பம் என செட்டில் ஆன சிம்ரன், நீண்ட நாட்களுக்குப் பிறகு பேட்ட படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்தார். அதையடுத்து சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தில் டேரர் வில்லியாக வந்து கலக்கினார். தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ள சிம்ரன் சோசியல் மீடியாவில் படு ஆக்டீவாக இருக்க திட்டமிட்டுள்ளார்.\nதற்போது மாதவன் நடித்து வரும் நம்பி நாராயணனின் பயோபிக்கில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சிம்ரன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், தான் இப்போது டிக்டாக் செயலியில் இணைந்து இருப்பதாகவும், அதன் மூலம் ரசிகர்கள் என்னுடன் தொடர்பில் இருக்கலாம் என தெரிவித்துள்ள அவர், தனது டிக்டாக் ஐடியை இணைத்துள்ளார்.\nபிகினியில் கூந்தலை வைத்து முன்னழகை மறைத்த நடிகை… கொஞ்சம் இரக்கம் காட்டுங்க என கெஞ்சும் ரசிகர்கள்…\nவிஜய்யுடன் நடிக்க முதலில் மறுத்து… பின்னர் ஒப்புக்கொண்ட நடிகை… “தளபதி 65” பற்றி மக்கள் விரும்பத்தக்கது அப்டேட்…\n’தைவானை ஆக்கிரமிக்கும் ஒத்திகை’ – அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் சீனா\nஅமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடையில்லை – டிரம்பின் `ஆசிகளை` பெற்ற புதிய ஒப்பந்தம்\nஇத்தாலி ஓபன் டென்னிஸ் – அரைஇறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudharavinovels.com/threads/%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF.398/", "date_download": "2020-09-20T04:44:30Z", "digest": "sha1:Y6CPULAURZAJDIRV2UC6OJFRZSFVAB4X", "length": 3391, "nlines": 96, "source_domain": "www.sudharavinovels.com", "title": "நீ வாழவே என் கண்மணி | SudhaRaviNovels", "raw_content": "\nநீ வாழவே என் கண்மணி\n\"நீ வாழவே என் கண்மணி\"\nசிறுகதையாக படித்த பொழுதே மனதை கனக்க செய்தது இப்பொழுது அந்த கனத்துடன் இதமான தென்றலையும் அளித்தமைக்கு பாராட்டுகள்.\nநிர்மலனின் மனம் நிர்மலமடைய கண்மணியின் முடிவு கண்கலங்க செய்துவிட்டது.\nசெய்திகளில் பார்த்த நமக்கே பதற்றம் ஏற்படும் போர் நிலைகளை நேரில் அனுபவித்தவர்களின் வலி வாழ் முழுமைக்கும் வாளெடுத்து அருத்திடும் என்பதில் இருக்கும் கருத்தினை காண்பது கண்கலங்கிட செய்கிறது.\nகளம் கண்டவர்கள் இருவரும் கை சேர்ந்ததிதில் நிஜ வாழ்விலும் இது போன்ற தியாகிகள் இணைந்திட வேண்டும்.\nகொஞ்சும் வண்ண காதல் - கதை திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/what-is-comcasa-agreement-between-india-and-us-Explanation-in-tamil-233", "date_download": "2020-09-20T05:30:03Z", "digest": "sha1:URL2S2CYQE3M3NIC3O2SERBDVC4X6G3M", "length": 18571, "nlines": 91, "source_domain": "www.timestamilnews.com", "title": "காம்காசா ஒப்பந்தம்! அமெரிக்காவின் துணை ராணுவமாக மாறப்போகிறது இந்திய ராணுவம்? - Times Tamil News", "raw_content": "\nஉயர இருக்கும் ரயில்வே கட்டணம் மறைமுக கொள்ளை -- ராமதாஸ் ஆவேசம்\nகொரோன மீண்டும் உச்சகட்ட வீரியம் அடையும் - இங்கிலாந்து எச்சரிக்கை\nகபசுரக் குடிநீர் கொரோனா சிகிச்சையில் நம்பிக்கையூட்டுகிறது மத்திய அரசு வழங்கிய ஒப்புதல் வாக்குமூலம்.\nமத்திய அமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்.. தமிழகத்துக்கு 10 ஆயிரம் இடங்கள் வேண்டும்..\nதி.மு.க. நிர்வாகிகளுக்கும் ஐபேக் ஊழியர்களுக்கும் உச்சகட்டமோதல்.\nஉயர இருக்கும் ரயில்வே கட்டணம் மறைமுக கொள்ளை -- ராமதாஸ் ஆவேசம்\nகொரோன மீண்டும் உச்சகட்ட வீரியம் அடையும் - இங்கிலாந்து எச்சரிக்கை\nகபசுரக் குடிநீர் கொரோனா சிகிச்சையில் நம்பிக்கையூட்டுகிறது\nமத்திய அமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்..\nதி.மு.க. நிர்வாகிகளுக்கும் ஐபேக் ஊழியர்களுக்கும் உச்சகட்டமோதல்.\n அமெரிக்காவின் துணை ராணுவமாக மாறப்போகிறது இந்திய ராணுவம்\nடெல்லியில் கடந்த செப்டம்பரில் கையெழுத்தான காம்காசா ஒப்பந்தம் குறித்து அடுத்தடுத்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.\nஆய்வு மற்றும் கட்டுரை: தமிழ்செல்வன்\n1991ஆம் ஆண்டுக்கு முன்பு, சோவியத் ஒன்றியம் இருந்த வரையில், உலகம் இருபெரும் பகைமுகாம்களாக பிரிந்திருந்தது. அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் இருபெரும் வல்லரசுகளாக, உலகை இரண்டு முகாம்களாக கூறுபோட்டன. இந்த முகாம்களில் இணைந்த நாடுகள், அமெரிக்கா அல்லது சோவியத் ஒன்றியத்தின் பதிலிப் போர்க்களங்களாக மாற்றப்பட்டன; அந்த நாடுகளின் ராணுவம், அமெரிக்கா அல்லது சோவியத் ஒன்றியத்தின் துணை ராணுவப் படைகளாக மாற்றப்பட்டன.\nஅமெரிக்காவின் முகாமில் இருந்த பாகிஸ்தானும், சோவியத் ஒன்றியத்தின் முகாமில் இருந்த ஆப்கானிஸ்தானும் இதற்கு சிறந்த உதாரணங்கள். சீர்குலைந்து, சிதிலமடைந்து, உலகின் கருணைக்கு கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஆனால் இந்தியா, சீனா போன்ற நாடுகள் இந்த 2 முகாம்களிலும் இணையாமல் அணிசாரா நாடுகளாக தனித்து நின்றன. இந்தியா இன்று உலக அரங்கில் மிகப்பெரும் ஜனநாயக நாடாக மிளிர்ந்து நிற்பதற்கு இந்த மரபே காரணம்.\nவலையில் வீழாத நாடுகளை, வேளாண் விதையில் மட்டுமல்ல அரசியலிலும் மரபணு மாற்றம் செய்தே அமெரிக்கா வீழ்த்தி வந்துள்ளது. அந்நாட்டின் சுதந்திர தேவி சிலையைவிட உயரமான சிலையை வைத்து விட்டதாக பெருமை பாராட்டும் இந்தியாவின் முறை இப்போது. சிலைகளை நீங்கள் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும்போது, நாம் ஊன்றி நிற்கும் அரசியல் மரபு பறிபோய்க் கொண்டிருக்கிறது.\nடூ பிளஸ் டூ என்பது கழித்தல் கணக்கு\nஇந்தியாவும் அமெரிக்காவும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த 50 வழிமுறைகள் (மெக்கானிசம்) உள்ளன. அமெரிக்க அதிபரும் இந்திய பிரதமரும் நேரடியாக பேச்சு நடத்துவது உச்சி மட்ட பேச்சுவார்த்தை. இதற்கு அடுத்தபடியாக இரு நாடுகளின் அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை அமைகிறது. அந்த வகையில் 2018 செப்டம்பர் 6ஆம் தேதி டெல்லியில் 2+2 பேச்சு வார்த்தை நடைபெற்றது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜிம் மேட்டிஸ் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பேச்சுவார்த்தையை நடத்தியதால் 2+2 எனக் குறிப்பிடப்பட்டது.\nஇரண்டு முறை திட்டமிட்டு தள்ளிப்போய், கடைசியில் டெல்லியில் ���வஹர்லால் நேரு பவனில் நடைபெற்றது. அணிசாரா இயக்கத்தின் சிற்பியான ஜவஹர்லால் நேரு பெயரில் அமைந்த மாளிகையில் இந்த பேச்சு நடத்தப்பட்டது நகைமுரணா, திட்டமிட்ட செயலா என்பது அரசுக்கே வெளிச்சம். வரி விதிப்பினால் ஏற்பட்ட வர்த்தக உரசல்கள், ஹெச்1பி விசா கட்டுப்பாடுகள், ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணைகளையும், ஈரானில் இருந்து எண்ணெயையும் வாங்குவதால் பொருளாதாரத் தடைகளில் இருந்து விலக்கு போன்றவை குறித்து பேசப்பட்டாலும், இந்த பேச்சுவார்த்தையின் கருப்பொருட்கள் அவை அல்ல.\nஇரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத்துறை சார்ந்த ஒத்துழைப்புதான் முதன்மையான பேசுபொருளாக அமைந்தன. இந்த பேச்சுவார்த்தையில் காம்காசா என்ற பாதுகாப்புத்துறையில் மிகமுக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தானது.\nஅது என்ன காம்காசா ஒப்பந்தம்\nஈராக்கின் மீது போர் தொடுக்க வேண்டுமா, ஆப்கானிஸ்தான் மீது குண்டு போட வேண்டுமா, சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதமும் பயிற்சியும் வழங்க வேண்டுமா, லிபியாவில் மும்மர் கடாபியை கூலிப்படை வைத்துக் கொலை செய்ய வேண்டுமா, இஸ்ரேலின் அடாவடிகளை கண்டும்காணாமல் போக வேண்டுமா, வடகொரியா, வெனிசுலா, ஈரான், கியூபா போன்ற நாடுகள் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமா என அமெரிக்கா எதைச் செய்தாலும், அதற்கு ஒத்து ஊதும் நாடுகளுடன், அதாவது நேச நாடுகளுடன் அமெரிக்கா 4 அடித்தள ஒப்பந்தங்களை (foundational agreements) செய்துகொள்ளும்.\nஇந்தியா 2002ஆம் ஆண்டில் இந்த ஒப்பந்தத்தை செய்து கொண்டது\nஇந்தியா 2016ஆம் ஆண்டில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது\n2018 செப்டம்பர் 6ஆம் தேதி கையெழுத்தான காம்காசா ஒப்பந்தம் இது\nஇந்த 4ஆவது ஒப்பந்தம், இனி பேச்சுவார்த்தைக்குப் பிறகு கையெழுத்தாகும்.\nஇந்த நான்கும் தனித்தனி ஒப்பந்தங்கள் அல்ல, தொகுப்பு ஒப்பந்தங்கள். காம்காசா உள்ளிட்ட முதல் 3 ஒப்பந்தங்கள் மூலம், இரு நாடுகளும் பரஸ்பரம் மற்றொன்றின் படைத் தளங்களில் சப்ளைகளை நிரப்பிக் கொள்ளலாம். போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பிக் கொள்வது ஒரு உதாரணம். இந்திய போர் விமானங்கள் அமெரிக்காவில் உள்ள படைத்தளத்தை பயன்படுத்துவதற்கு கற்பனையான தேவைகூட இல்லை என்பது புவியியல் அறிவு உள்ளவர்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியத��ல்லை.\nமாறாக அமெரிக்கப் போர்விமானங்கள் இந்தியாவில் உள்ள படைத் தளங்களில் எரிபொருள் நிரப்பும் தேவை இப்போது உள்ளது. வருங்காலங்களில் இன்னும் அதிக தேவை உள்ளது. மத்திய கிழக்கில், வளைகுடாவில், மேற்காசியாவில்,பெர்சிய வளைகுடாவில், வடஆப்பிரிக்காவில், சீனாவில், பாகிஸ்தானில் என எங்கெங்கும் அமெரிக்காவின் போர் விமானங்களுக்கு வேலை இருக்கிறது. டூ பிளஸ் டூ பேச்சுவார்த்தை மூலம் இருநாட்டு வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களிடையே நினைத்த உடனேயே பேசிக்கொள்ள ஹாட்லைன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nகாம்காசா ஒப்பந்தத்தின் மூலம் இரு நாட்டு ராணுவங்களும் ஒத்திசைப் பெறுகின்றன. ராணுவத்தைப் பொறுத்தவரை தளவாடங்கள், தகவல் தொடர்பு இரண்டும்தான் முதுகெலும்பும் மூளையும். இந்திய ராணுவத்தின் முதுகெலும்பும், மூளையும் அமெரிக்க தொழில்நுட்பங்களுக்கு இனி ஒத்திசையும். உளவுத் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்படும் குறியீட்டு முறை முதல் கருவிகளின் இயக்கம் தொடங்கி படைகளுக்கு வழங்கப்படும் கட்டளைகள் வரை அனைத்தும் ஒத்திசையும். ஏனெனில், அவை அனைத்தையும் இனி அமெரிக்காவிடம்தானே வாங்கப் போகிறோம்\nதி.மு.க. நிர்வாகிகளுக்கும் ஐபேக் ஊழியர்களுக்கும் உச்சகட்டமோதல்.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இந்த சிறப்பான பணிக்கு டாக்டர்கள் சங்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைவருக்கும் உயர் கல்வி கிடைப்பது உறுத...\nமுதல்வர் எடப்பாடி சென்னைக்கு இரண்டு பாலங்கள் திறந்துவைத்தார்\nதந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/06/17/global-intellectuals-appeal-saibaba-varavara-rao-release/", "date_download": "2020-09-20T03:19:56Z", "digest": "sha1:2KETQXKS7ZH6G3YWABBNWGOVHHLDT7ZI", "length": 47870, "nlines": 258, "source_domain": "www.vinavu.com", "title": "தோழர்கள் வரவர ராவ், சாய்பாபாவை விடுதலை செய் ! உலகளாவிய அறிஞர்கள் கூட்டறிக்கை ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nபாட்டாளி வர்க்கக் கட்சி குறித்து மார்க்ஸ் – எங்கெல்ஸ்\nபாசிசத்தை ஆதரித்து நிற்கும் ��பேஸ்புக் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகருவறை தீண்டாமையை ஒழிக்குமா அதிமுக அரசு \nபெரியார் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்படுமா \nநீட் படுகொலைகள் : இழப்பீடு தற்கொலையை ஊக்குவிக்குமாம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nஆளுநர்கள் : மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஒற்றர்கள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஓசூர் : அரசு பள்ளியை முறையாக பராமரி \nபெரியார் 142 : நீட் , NEP -2020 -யை ரத்து செய் \nபெரியார் 142 : நீட் – NEP-2020 மனுநீதி திட்டங்களை திரும்பப் பெறு \nதந்தை பெரியார் 142-வது பிறந்த நாள் : கடலூர் புமாஇமு மரியாதை \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nதன்னியல்பான மக்கள் எழுச்சியும் சமூக மாற்றமும் | லெனின்\nபாட்டாளியை புரட்சியாளனாக வளர்த்தலின் அவசியம் பற்றி \nகட்சியில் நிலவும் தேர்ச்சிநயமின்மையை சீர் செய்வது எப்படி \nசந்தர்ப்பவாதத்திற்கு எதிராக கட்சிக் கோட்டையை பலப்படுத்துவோம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு போலி ஜனநாயகம் நீதிமன்றம் தோழர்கள் வரவர ராவ், சாய்பாபாவை விடுதலை செய் \nதோழர்கள் வரவர ராவ், சாய்பாபாவை விடுதலை செய் \nபேராசிரியர் சாய்பாபா மற்றும் கவிஞர் வரவர ராவ் ஆகியோரின் விடுதலைக்காக நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச அறிவுஜீவிகள் குரல் எழுப்பியுள்ளனர். அதனை கூட்டறிக்கையாக வெளியிட்டுள்ளனர்.\nபேராசிரியர் ஜி.என். சாய்பாபா, மற்றும் செயற்பாட்டாளர் வரவர ராவ் ஆகியோரை சிறையிலிருந்து விடுவிக்குமாறு உலகம் முழுவதும் இருந்து கிட்டத்தட்ட 100 புகழ்பெற்ற அறிவுஜீவிகள் இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டேவுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅவர்கள் இருவரும் “ஜோடிக்கப்பட்ட வழக்குகளில்” கைது செய்யப்பட்டிருப்பதாகவும், பெரும் கூட்டம் நிரம்பி வழியும் மராட்டிய சிறைகளில் அவர்கள் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.\nநோம் சோம்ஸ்கி, ஜுடித் பட்லர், பார்தா சாட்டர்ஜி, ஹோமி. கே.பாபா, ப்ரூனோ லட்டூர், ஜெரால் ஹார்னெ, ங்கூகிவா தியாங்கோ ஆகியோரும் கையெழுத்திட்டோரில் அடங்குவர். மேலும் பேராசிரியர் சாய்பாபா, போலியோ பாதிப்புகளின் காரணமாக 90% உடல் செயலிழந்த நிலையில் போதுமான மருத்துவப் பராமரிப்பு கிடைக்கப் பெறாமல் இருப்பதாகக் கூறியுள்ளனர்.\nகவிஞர் வரவர ராவ் மற்றும் பேராசிரியர் சாய்பாபா(வலது).\nஅந்த அறிக்கையில், “அவர�� (தீவிரமான கணைய ஒவ்வாமை, இருதய நோய்கள், அதிக ரத்த அழுத்தம், பித்தப்பை கற்கள், மயக்கமடைதல் உள்ளிட்ட) பல்வேறு உயிருக்கு ஆபத்தான நோய்களால் துன்புற்று வருகிறார். மேலும் சிறையிலடைக்கப்பட்டதிலிருந்து அவரது இரண்டு கைகளின் பெரும்பாலான இயக்கத்தை இழந்திருக்கிறார். கோவிட்-19 பெருந்தொற்று சமயத்தில், சிறை அதிகாரிகளின் தொடர்ச்சியான கவனமின்மை என்பது அவருக்கு ஒரு மரண தண்டனை வழங்கப்பட்டதற்குச் சமானமாகும். பேராசிரியர் ஜி.என். சாய்பாபாவை மருத்துவப் பிணையில் உடனடியாக விடுவிகுமாறு இந்திய அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறோம். அதன் மூலமாக அவரால் முறையான மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ளவும் கொரோனா பரவலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் முடியும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅந்த அறிக்கை “பீமா கொரேகான் வழக்கு தொடர்பாக மோடி அரசால் அறிவுஜீவிகள் மீது தொடுக்கப்படும் தேசந்தழுவிய அடக்குமுறையின் ஒரு பகுதியாகவே” குடிமையியல் உரிமைச் செயல்பாட்டாளரும், புகழ்பெற்ற அறிவுஜீவியுமான 80 வயது கவிஞர் வரவர ராவ்-வும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுகிறது.\nகடந்த மே28 அன்று வரவர ராவ் சிறையில் மயக்கமடைந்ததையும் அதைத் தொடர்ந்து அவர் மும்பை ஜே.ஜே மருத்துவனையில் சேர்க்கப்பட்டதையும் சுட்டிக் காட்டியுள்ள அறிக்கை, ”அவரது நிலையை சமன் செய்யும் முதல்கட்ட சிகிச்சைகளுக்குப்” பிறகு கடந்த ஜூன் 1 அன்று மீண்டும் சிறைக்கு அனுப்பி அரசாங்கம் “பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதாகவும்” குறிப்பிட்டிருக்கிறது. “அவரது குடும்ப உறுப்பினர்களைக் கூட அவரை சந்திக்கவோ, தொலைபேசியில் பேசவோ அனுமதிக்கவில்லை. இத்தகைய மோசமான சூழலில், வரவர ராவின் மனைவி தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் அவரை பிணையில் வெளியே விடக் கோரி ஒரு மனுவை தாக்கல் செய்தார். ஆனால் நீதிமன்றம் அவரை விடுவிக்க மறுத்துவிட்டது. எனினும், இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 21, சிறைவாசிகள் உட்பட அனைத்து குடிமக்களுக்கும் உயிர்வாழும் உரிமையை வழங்கியிருக்கிறது.” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.\n♦ கொரோனா தொற்று அபாயம் : தோழர் வரவர ராவை விடுதலை செய் \n♦ பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டேவுக்கு பிணை மறுக்கப்பட்டது ஏன் \n“ஜி.என். சாய்பாபா மற்றும் வரவர ராவ் ஆகியோரின�� உடல் நிலை மற்றும் சிறைச்சாலைகளில் கோவிட்-19 பரவல் ஆகியவற்றை வைத்துப் பார்க்கையில், அவர்களது உயிருக்கு பெரும் ஆபத்து இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம். அவர்களை உடனடியாக பிணையில் வெளிவிட்டு, அவர்களின் உயிர் வாழும் உரிமையை அவர்க்ளுக்கு வழங்குமாறு உங்களை கேட்டுக் கொள்கிறோம். “ என்று அந்த அறிக்கை கோருகிறது.\nமுழு அறிக்கையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nஜோடிக்கப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் சிறை வைக்கப்பட்டிருக்கும் அறிவுஜீவிகளும் சமூக நீதி செயற்பாட்டாளர்களுமான பேராசிரியர் ஜி.என். சாய்பாபா மற்றும் வரவர ராவ் ஆகியோரை விடுவிக்குமாறு கீழே கையெழுத்திட்டுள்ள நாங்கள் கோரிக்கை வைக்கிறோம்.\nபெருங்கூட்டம் நிரம்பி வழியும் மராட்டிய சிறைகளில் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ள சூழலில் அவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.\nமுறையான மருத்துவ பராமரிப்போ, தனது சக்கர நாற்காலி கூட கிடைக்கப் பெறாமல் இந்தியப் பேராசிரியர் ஜி.என். சாய்பாபா இந்தியாவில் உள்ள சிறையில் தற்போது நலிவுற்றிருக்கிறார். பேராசிரியர் சாய்பாபா, போலியோ பாதிப்புகளின் காரணமாக 90% உடல் செயலிழந்த நிலையில் சிறையில் அவர் நகர்வதற்கு – குளிக்கச் செல்வது போன்ற அடிப்படையான உடல்ரீதியான இயக்கங்களின் – உதவி செய்யக்கூட ஏற்பாடு செய்ய சிறை அதிகாரிகள் தொடர்ச்சியாக மறுத்து வந்துள்ளனர்.\nஅவர் (தீவிரமான கணைய ஒவ்வாமை, இருதய நோய்கள், அதிக ரத்த அழுத்தம், பித்தப்பை கற்கள், மயக்கமடைதல் உள்ளிட்ட) பல்வேறு உயிருக்கு ஆபத்தான நோய்களால் துன்புற்று வருகிறார். மேலும் சிறையிலடைக்கப்பட்டதிலிருந்து அவரது இரண்டு கைகளின் பெரும்பாலான இயக்கத்தை இழந்திருக்கிறார். கோவிட்-19 பெருந்தொற்று சமயத்தில், சிறை அதிகாரிகளின் தொடர்ச்சியான கவனமின்மை, அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதற்குச் சமானமாகும். பேராசிரியர் ஜி.என். சாய்பாபாவை மருத்துவப் பிணையில் உடனடியாக விடுவிக்குமாறு இந்திய அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறோம். அதன் மூலமாக அவரால் முறையான மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ளவும் கொரோனா பரவலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் முடியும்.\nபேராசிரியர் சாய்பாபா மே 9, 2014 அன்று டில்லி பல்கலைக்கழக வளாகத்திலிருந்து வெளியேறியதும் கடத்திச் செல்லப்பட்டு கைது ���ெய்யப்பட்டார். இந்தியாவில் தடைசெய்யப்பட்ட அரசியல் கட்சியான இந்திய பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்ட்)-னுடனான இவரது தொடர்புகளை நிரூபிக்கும் ஆவணங்களையும், கடிதப் போக்குவரத்தையும் கண்டெடுத்ததாக போலீசு குற்றம் சாட்டியது. ஆனால் சாய்பாபாவுக்கு எதிரான நீதிமன்ற வழக்கு விசாரணையில், அவர்களால் இந்தக் குற்றச்சாட்டுக்கோ அல்லது அவர் “அரசின் மீது போர் தொடுத்த” குற்றச்சாட்டுக்கோ தெளிவான ஆதாரங்களை முன்வைக்க முடியவில்லை.\n“ஜி.என். சாய்பாபாவுக்கு எதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் ஜோடிக்கப்பட்டவை மற்றும் அவரது வழக்கு விசாரணை, சர்வதேச வழக்கு விசாரணை தரத்தில் நடத்தப்படவில்லை.” என தாம் நம்புவதாக அம்னெஸ்டி இண்டர்நேசனல் என்னும் அமைப்பு சாய்பாபாவுக்கு தண்டனை வழங்கப்பட்டதன் மீதான தனது கருத்தைக் கூறியுள்ளது.\n♦ கர்ப்பிணி சஃபூரா ஸர்கரை விடுவிப்பதற்கான போராட்டம், இந்தியாவின் ஆன்மாவுக்கான ஒரு போர் \n♦ கொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \nநம்பகத்தன்மை அல்லது விசாரணை, தண்டனை ஆகியவற்றைத் தாண்டி, முறையான மருத்துவ பராமரிப்பும் மருத்துவப் பிணையும் பெற பேராசிரியர் சாய்பாபா-வுக்கு உரிமை இருக்கிறது. தற்போது இந்திய சிறை அமைப்புகளில் கொரோனா வைரஸ் காட்டுத் தீ போல பரவி வருகையில், ஆயுள் தண்டனை என்பது சர்வசாதாரணமாக மரண தண்டனையாக மாறிவிடும்.\nஅவரது கால்களின் பயன்பாட்டைத் முடக்கியுள்ள போலியோ பாதிப்புகளால் துன்புற்றுவரும் நிலையில், பேராசிரியர் சாய்பாபா சக்கர நாற்காலியில் பிணைக்கப்பட்டுள்ளார். தனது இயலாமையையும் கடந்து, அவர் ஓய்வற்ற சமூக நீதி செயல்பாட்டாளராகவும், உறுதியான மனித உரிமைகள் பாதுகாவலராகவும் இருந்துவந்தார். ‘ஆபத்திலிருக்கும் அறிவுத்துறையினர்’ என்ற அமைப்பின் சமீபத்திய அறிக்கை, பேராசிரியர் சாய்பாபா, “தனிச்சிறப்பான சமூகங்களின் இடப்பெயர்வு மற்றும் சுற்றுச் சூழல் பேரழிவுகளை ஏற்படுத்தி கனிம வளங்களைக் கொள்ளையிடும் தேசிய மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான போராட்டங்கள் நடத்தும் மற்றும் விசாரணை மேற்கொள்ளும் இயக்கங்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளார்” என்று குறிப்பிடுகிறது.\nஅவரது செயல்பாடுகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் ���னித உரிமைக்கான அவரது ஆதரவு ஆகியவற்றின் காரணமாகவே பேராசிரியர் சாய்பாபா கைது செய்யப்பட்டதாக சர்வதேச அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய் உள்ளிட்டு, பலரும் கூறியிருக்கின்றனர்.\nகூடுதலாக, அவரது தாய் மொழியான தெலுங்கில் கடிதங்கள் பெறவோ, அனுப்பவோ சிறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. ஆங்கிலத்தில் பேசத் தெரியாத அவரது தாய் அவரைப் பார்க்க வருகையில், அவரையும் ஆங்கிலத்திலேயே பேச வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். தனக்கு விருப்பமானவர்களோடு தொடர்புகொள்வது மறுக்கப்பட்டதோடு, மருத்துவ பராமரிப்பும் மறுக்கப்பட்டதொரு அரசியல் சிறைவாசியான தனது மகன் சிறையில் துன்புறுகையில், தற்போது அந்தத் தாய் தனது மரணப் படுக்கையில் இறுதிநிலை புற்றுநோயுடன் போராடிவருகிறார்.\nஇந்த பெருந்தொற்று காலத்தில் சாய்பாபாவின் பிணைக்கான கோரிக்கை மனுவை நிராகரித்துள்ளது நீதிமன்றம். விடுவிக்கப்பட்டால் சாய்பாபா யாரோடு தங்குவாரோ அந்த சகோதரர், கோவிட்-19 பாதிப்புக்காகத் தனிமைப்படுத்தப்பட்ட மண்டலத்தில் வசிப்பதாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால் அது பொய். சிறையில் கோவிட்-19 நோய்த் தொற்றுவதற்கான பேராபத்தில் பேராசிரியர் சாய்பாபா இருப்பதாகவே தெரிகிறது.\nதற்போது பேராசிரியர் சாய்பாபா சிறையில் அவ்வப்போது நினைவு தப்புவதும் நினைவு திரும்புவதும் என்ற நிலையில் இருக்கிறார். உதவிக்கு ஆள் இல்லாமல் கழிவறைக்குக் கூட செல்ல முடியாதநிலையில் இருக்கிறார். அவருக்கு உதவி வழங்க தொடர்ந்து மறுக்கப்படுகிறது. சாய்பாபாவை மோசமாக நடத்தும் இந்திய அரசாங்கம் மற்றும் நீதித்துறையின் கொடூரத்தால் மிகவும் கலக்கமடைந்துள்ளோம். அவரது சிறைக்காவலர்கள் தொடர்ச்சியாக அவருக்கு முறையான மருத்துவ பராமரிப்பு வழங்குவதற்கு தங்களது இயலாமையையோ, அல்லது ஆர்வமின்மையையோ வெளிப்படுத்தியுள்ளனர். அதன் காரணமாகவும், கொரோனா வைரஸ் தற்போது இந்திய சிறைகளில் பரவிவருவதன் காரணமாகவும், பேராசிரியர் சாய்பாபாவை சிறையிலிருந்து உடனடியாக விடுவிக்குமாறு கீழே கையெழுத்திட்டிருக்கும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.\n80 வயதான கவிஞர் வரவர ராவ், புகழ்பெற்ற அறிவுஜீவியும் குடிமையியல் உரிமைச் செயல்பாட்டாளருமாவார். கடந்த 60 ஆண்டுகளாக, ஒடுக்கப்பட்டவர்களுக்காக உறுதியான கடப்பாட்டோ��ு செயல்பட்டுவருகிறார். பல பத்தாண்டுகளாகவே இந்திய அரசு பல போலி வழக்குகளில் இவரை இணைத்ததன் மூலம், இவரது குரலை ஒடுக்க நினைக்கிறது. கடந்த 45 ஆண்டுகளில், 25 பொய் வழக்குகள் அவர் மீது போடப்பட்டுள்ளன.\nவிசாரணைக் காவல் காலத்திலேயே சுமார் 8 ஆண்டுகள் சிறையில் செலவிட்டுள்ளார். ஆனால் முந்தைய அனைத்து வழக்குகளிலும் விடுவிக்கப்பட்டுள்ளார். பீமா கொரேகான் வழக்கு தொடர்பாக மோடி அரசால் அறிவுஜீவிகள் மீது தொடுக்கப்பட்ட தேசந்தழுவிய அடக்குமுறையின் ஒரு பகுதியாகவே கடந்த நவம்பர் 2018-ல் வரவர ராவ் மீண்டும் கைது செய்யப்பட்டார். தற்போது மராட்டிய மாநிலம், நாவி மும்பையின் தலோஜா சிறையில் விசாரணைக்காக அடைக்கப்பட்டுள்ளார். பல சர்வதேச அறிஞர்களும் PEN போன்ற சர்வதேச அமைப்புகளும் அவரது விடுதலைக்காக குரல் கொடுத்து வருகின்றன.\n18 மாத நீதிமன்ற காவலுக்குப் பிறகும், அவருக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டும் பதியப்படவில்லை. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலின் மையப் புள்ளியாக மராட்டிய மாநிலம் இருக்கிறது என்பதையும் கணக்கில் எடுப்பது முக்கியமானது. மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொது நல வழக்கு ஒன்றில் மும்பை தலோஜா சிறையில் சிறைவாசி ஒருவர் கோவிட்-19 நோய்க்கு பலியாகியிருப்பதை ஏற்றுக் கொண்டுள்ளது அரசாங்கம். கோவிட்-19 பெருந்தொற்றைக் கருத்தில்கொண்டு பார்க்கையில், பல்வேறு மருத்துவ சிக்கல்களில் துன்புற்றுவரும் வரவர ராவ், மிகவும் பலவீனமான மருத்துவ நிலையில் இருக்கிறார்.\nசமீபத்தில், மே28, 2020 அன்று வரவர ராவ் சிறையில் மயக்கமடைந்தார். அவர் நிலை மோசமானதும் மும்பை ஜே.ஜே மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். அரசாங்கம் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டது. அவரது நிலையை சமன் செய்யும் முதல்கட்ட சிகிச்சைகளுக்குப் பிறகு கடந்த ஜூன் 1 அன்று மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டார். அவரது குடும்ப உறுப்பினர்களைக் கூட அவரை சந்திக்கவோ, தொலைபேசியில் பேசவோ அரசாங்கம் அனுமதிக்கவில்லை. இத்தகைய மோசமான சூழலில், வரவர ராவின் மனைவி தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் அவரை பிணையில் வெளியே விடக் கோரி ஒரு மனுவை தாக்கல் செய்தார். ஆனால் நீதிமன்றம் அவரை விடுவிக்க மறுத்துவிட்டது. எனினும், இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 21, சிறைவாசிகள் உட்பட அனைத்து குடிமக்��ளுக்கும் உயிர்வாழும் உரிமையை வழங்கியிருக்கிறது.”\nஜி,என். சாய்பாபா மற்றும் வரவர ராவின் நலிவுறும் ஆரோக்கிய நிலைமைகளையும், சிறைகளில் கோவிட்-19 பரவிவரும் நிலைமைகளையும் கருத்தில் கொண்டு, நாங்கள் அவர்க்ள் இருவரின் உயிருக்கும் பெரும் ஆபத்து இருப்பதாகவே நம்புகிறோம். அவர்களது உயிர்வாழும் உரிமையைக் காக்க அவர்களை உடனடியாக பிணையில் வெளியே விடுமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.\nசெய்தி ஆதாரம்: தி வயர்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு | மூத்த வழக்கறிஞர் காலின் கன்சால்வஸ்\nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன் உரை\nஸ்டெர்லைட் தீர்ப்பு : மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி | தோழர் ராஜூ உரை\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை \nகருவறை தீண்டாமையை ஒழிக்குமா அதிமுக அரசு \nஓசூர் : அரசு பள்ளியை முறையாக பராமரி \nபெரியார் 142 : நீட் , NEP -2020 -யை ரத்து செய் \nபெரியார் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்படுமா \nபெரியார் 142 : நீட் – NEP-2020 மனுநீதி திட்டங்களை திரும்பப் பெறு \nஈழம்: போலீசு இராச்சியமாகிறது தமிழகம்\nபிணக்காடாகும் நெற்களஞ்சியம் – ஓவியம்\nஅமெரிக்கா ஊற்றி வளர்த்த ஜிகாதிப் பயங்கரவாதம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/87906", "date_download": "2020-09-20T04:35:09Z", "digest": "sha1:JDQ76DRC426VO6SXXPKPUCA6JLOYA7B3", "length": 10110, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "இடியன் துப்பாக்கியால் தனக்குத்தானே சுட்டுக்கொண்டு ஒருவர் தற்கொலை | Virakesari.lk", "raw_content": "\nகொத்மலை பிரதான வீதியில் மரம் முறிந்து வீழ்ந்ததா���் போக்குவரத்து தடை\nஇன்னும் பல வைரஸ்கள் உலக நாடுகளை தாக்கலாம் சுத்தத்தை பேணுவதே தப்புவதற்கு இருக்கின்ற ஒரே வழி\nடெட்டனேட்டர் , அமோனியம் நைட்ரேட் வெடிப்பொருட்களுடன் இருவர் கைது\nஇலங்கையுடனான தொடரிலிருந்து நீங்கினார் கிரேக் மெக்மில்லன்\nசட்டவிரோத துப்பாக்கிகளுடன் இருவர் கைது\nகடும் மழையுடனான காலநிலை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை\nசெங்கலடியில் கோர விபத்து.. ஒருவர் பலி\nஜெனிவா 30/1 பிரேரணையிலிருந்து விலகுவதாக கூறவில்லை என்கிறது அரசு\n18 வயதானாலும் சிறுவர்களே ; சிறுவர்களின் வயதெல்லையை அதிகரிக்க அமைச்சரவை தீர்மானம்\nலிபியாவில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்ததில் 45 பேர் பலி\nஇடியன் துப்பாக்கியால் தனக்குத்தானே சுட்டுக்கொண்டு ஒருவர் தற்கொலை\nஇடியன் துப்பாக்கியால் தனக்குத்தானே சுட்டுக்கொண்டு ஒருவர் தற்கொலை\nஇடியன் துவக்கால் தனக்குத்தானே வெடி வைத்து தற்கொலை செய்துள்ள சம்பவமொன்று மாங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.\nமாங்குளம் துணுக்காய் வீதியை சேர்ந்த ரகுநாதன் கௌரிதரன் வயது 37 என்ற இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்.\nகுறித்த இளைஞர் கால் முறிந்து முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றையதினம் வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியவர் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்படும் இனியன் எனப்படும் ஒருவகை கட்டு துப்பாக்கியினால் தனக்குத்தானே வெடி வைத்து மரணித்துள்ளார்.\nமரணம் தொடர்பிலான முதற்கட்ட விசாரணையில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டில் விரக்தியுற்ற குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.\nஇது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇடியன் துவக்கு தனக்குத்தானே சுட்டுக்கொண்டு ஒருவர் தற்கொலை Idian startup shooting himself one Suicide\nகொத்மலை பிரதான வீதியில் மரம் முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து தடை\nநாவலப்பிட்டியிலிருந்து கெட்டபுலா சந்தியின் ஊடாக கொத்மலை செல்லும் பிரதான வீதியில் திஸ்பனை பகுதியில் இன்று அதிகாலை பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததால் அவ்வீதியினூடான போக்குவரத்து தடைபட்டது.\nடெட்டனேட்டர் , அமோனியம் நைட்ரேட் வெடிப்பொருட்களுடன் இருவர் கை��ு\nவெடிபொருட்கள் வைத்திருந்து இரு சந்தேக நபர்களை நவகமுவவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\n2020-09-20 09:51:11 டெட்டனேட்டர் அமோனியம் நைட்ரேட் வெடிப்பொருள்\nசட்டவிரோத துப்பாக்கிகளுடன் இருவர் கைது\nசட்டவிரோத துப்பாக்கிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.\n2020-09-20 09:10:36 துப்பாக்கி வவுனியா மன்னார்\nஇடிபாடுகளில் சிக்கிய குழந்தை மீட்பு\nகண்டி, புவெலிகட பகுதியில் அமைந்துள்ள ஐந்து மாடிக் கட்டிடம் வீட்டின் மீது வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிக்குண்ட குழந்தை மீட்கப்பட்டுள்ளது.\n27 பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்\nசேவை தேவை காரணமாக 27 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.\nகொத்மலை பிரதான வீதியில் மரம் முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து தடை\nடெட்டனேட்டர் , அமோனியம் நைட்ரேட் வெடிப்பொருட்களுடன் இருவர் கைது\nஇலங்கையுடனான தொடரிலிருந்து நீங்கினார் கிரேக் மெக்மில்லன்\nசட்டவிரோத துப்பாக்கிகளுடன் இருவர் கைது\nஇடிபாடுகளில் சிக்கிய குழந்தை மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/not-the-best-batsman-i-married-the-best-man-anushka-sharma/", "date_download": "2020-09-20T04:45:41Z", "digest": "sha1:TXIJVIYXUHVNEJCAWGAFZWFOYCZ7QD2I", "length": 11617, "nlines": 185, "source_domain": "in4net.com", "title": "நான் திருமணம் செய்தது சிறந்த பேட்ஸ்மேனை அல்ல! , சிறந்த மனிதரை!! - அனுஷ்கா சர்மா - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\nகொரோனா வைரஸ் எங்கு உருவாக்கப்பட்டது ரகசியத்தை வெளியிட்ட சீன விஞ்ஞானி\nமுன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்\nஉலகில் முதல் முறையாக ஒரு நபருக்கு 2 முறை கொரோனா உறுதி – வைரஸின் மரபணுவில்…\nதடகள வீரர் உசேன் போல்ட்டிற்கு கொரேனா தொற்று உண்மையா.. அவரே வெளியிட்ட வீடியோ பதிவு\nமுதன்முறையாக மத்திய அரசின் கடன் தொகை ரூ.100 லட்சம் கோடியை தாண்டியது\nட்ரீம் 11 ஐபிஎல் 2020-க்காக டிஸ்னி மற்றும் ஹாட்ஸ்டார் விஐபி இணைந்து கிரிக்கெட்…\nஉங்கள் கிரெடிட்கார்டை எப்படி உபயோகித்தால் உங்களுக்கான லாபம் அதிகரிக்கும் \nமூலிகைத் தாவர சாகுபடியில் முதன்மையானது துளசி\nவறட்சியை தாங்கி வளரும் முருங்கை பயிர் சாகுபடி\nஅதிக லாபம் தரும் வெள்ளரி சாகுபடி\nஹைட்ரோபோனிக்ஸ் முறையில் தீவன பயிர் வளர்ப்பு\nஇணைய உல���ில் கூகுள் அறிமுகம் செய்யும் ஏராளமான வசதிகள்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் 14 இந்தியாவில் வெளியீடு\nடிக் டாக்கினை போன்று மாஸ் காட்டும் வீடியோ ஆப்ஸ் அறிமுகம்\nசுழலும் திரை கொண்ட எல்ஜி விங் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஉடல் மற்றும் ஆன்மாவை வலுவாக்கும் உடற்பயிற்சிகள்\nகரோனாவிலிருந்து மீள உதவும் பிசியோதெரபி \nகர்ப்பிணி பெண்கள் செய்ய வேண்டிய முக்கிய மூச்சுப் பயிற்சிகள்\n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nநாட்டின் பொருளாதாரம் ICUவில் உள்ளது ப.சிதம்பரம்\nநான் திருமணம் செய்தது சிறந்த பேட்ஸ்மேனை அல்ல , சிறந்த மனிதரை\nதான் உலகின் சிறந்த மனிதனைத் திருமணம் செய்துள்ளதாக பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தெரிவித்தார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதல் திருமணம் செய்துகொண்டனர்.\nஇருவருக்கும் இடையே உள்ள காதலை தெரிவிக்கும் வண்ணம் இருவரும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்தும் வருகின்றனர்.\nசமீபத்தில் `சுய் தாகா’ என்ற படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் அனுஷ்கா சர்மா கலந்துகொண்டார். அப்போது அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர், உலகின் சிறந்த பேட்ஸ்மேனை மணந்திருக்கும் அனுஷ்கா சர்மா என்று அறிமுகப்படுத்தினார்.\nஅப்போது அவரைத் திருத்திய சர்மா “நான் உலகின் சிறந்த மனிதனை மணமுடித்திருக்கிறேன்” என்று பேசினார். அனுஷ்கா சர்மா நடித்திருக்கும் `சுய் தாகா’ படம் செப்டம்பர் 25-ம் தேதி வெளிவருகிறது.\nஇந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருவதால் கோலி தற்போது இங்கிலாந்தில் உள்ளார்.\nவிராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் டிசம்பர் மாதம், 2017-ம் ஆண்டு இத்தாலியில் திருமணம் செய்துகொண்டனர்.\nதமிழக அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டம்\nவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் – கொழுக்கட்டை வகைகள்\nதமிழகம் முழுவதும் நடமாடும் ரேசன் கடைகள் – முதல்வர் தொடக்கம்\nடிக் டாக்கினை போன்று மாஸ் காட்டும் வீடியோ ஆப்ஸ் அறிமுகம்\nபிரதமர் நரேந்திர மோடிக்கு உலக அரசியல் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து\nசெல்போனை பார்த்து பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணியை எச்சரித்த சபாநாயகர்\nதமிழகம் முழுவதும் நடமாட��ம் ரேசன் கடைகள் – முதல்வர் தொடக்கம்\nமுதன்முறையாக மத்திய அரசின் கடன் தொகை ரூ.100 லட்சம் கோடியை தாண்டியது\nட்ரீம் 11 ஐபிஎல் 2020-க்காக டிஸ்னி மற்றும் ஹாட்ஸ்டார் விஐபி இணைந்து…\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மூலம் பணம் எடுக்க OTP அவசியம்\nடிக் டாக்கினை போன்று மாஸ் காட்டும் வீடியோ ஆப்ஸ் அறிமுகம்\nஅனைவரும் கண்தானம் செய்ய முன்வர வேண்டும் – தமிழக…\n5 வயதில் பறிபோன கண்பார்வை, விடாது துரத்திய தோல்விகள் –…\nதமிழ்நாட்டின் ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள் தொகுப்பை…\nசர்வதேச அளவில் புகழ்பெற்ற வோன் கர்மான் விருதுக்கு சிவன்…\nபிஎம்கேர்ஸ் நிதி மற்றும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண…\nகேரளாவின் சமத்துவபுரமான மக்கள் கிராமத்தை ராகுல் காந்தி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%90%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-09-20T04:57:55Z", "digest": "sha1:34C5GIPPUIENDD4JLKJ2QM5YY4RV2BOH", "length": 13166, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாவட்ட கமிசனர், பேராசிரியர், எழுத்தாளர்\nகன்னட இலக்கியம் நவோதயா (New birth) நவோதயா\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (Maasthi Venkatesa Iyengar 6 சூன் 1891 – 6 சூன் 1986) என்பவர் கன்னடத்தின் புகழ்பெற்ற புதின, சிறுகதை எழுத்தாளராவார். இவர் இந்தியாவின் இலக்கியத்துக்கான உயர் விருதான ஞானபீட விருது[1] பெற்ற நான்காவது கன்னட எழுத்தாளராவார்.[2] இவர் மாஸ்த்தி கன்னடத ஆஸ்தி (மாஸ்த்தி கன்னடத்தின் சொத்து) என்று போற்றப்படுபவர். மைசூர் மன்னர் நான்காம் கிருட்டிணராச உடையார் இவருக்கு ‘ராஜசேவசக்தா’ என்ற பட்டத்தை வழங்கி கவுரவித்தார்.\nமாஸ்த்தி கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தின் ஹொசஹல்லி என்ற இடத்தில் தமிழ் ஐயங்கார் குடும்பத்தில் 1891இல் பிறந்தார். இளமைப் பருவத்தை மாஸ்தி என்ற கிராமத்தில் கழித்தார். 1914இல் சென்னை பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[3]\nபிறகு இந்தியன் சிவில் சர்வீஸ் தேர்வை முடித்து, மதிப்புமிக்க பல பதவிகளில் கர்நாடகத்தின் பல இடங்களில் பணியாற்றினார்.26 ஆண்டுகால பணிக்குப் பின் மாவட்ட ஆட்சியராக பதவிஉயர்வு பெற்றார். 1943இல் தனது பணியில் இருந்து விலகனார். இவருக்கு எழுதுவதில் ஆர்வம் இருந்ததால் சிறிது காலம் ஆங்கிலத்தில் எழுதி வந்தார். பிறகு கன்னட மொழியில் ஸ்ரீநிவாசா என்ற புனைப் பெயரில் சிறுகதைகள், நாவல்கள் எழுதத் தொடங்கினார்.\nஇவர் எழுதிய முதல் நூல் 1910இல் வெளியான ‘ரங்கன மதுவே’ கடைசி நூல் மாதுகரே ராமண்ணா 1985இல் வெளிவந்தது. இவரது ‘கெலவு சன்ன கதெகளு’ (சில சிறுகதைகள்) என்ற சிறுகதைத் தொகுப்பு, நவீன கன்னட இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்க படைப்பாகும். இவர் நிறைய கவிதைகளையும்,பல நாடகங்களையும் எழுதியுள்ளார். புகழ்பெற்ற வேற்றுமொழி நாடகங்களை மொழிபெயர்த்துள்ளார். ‘ஜீவனா’ என்ற மாத இதழின் ஆசிரியராக 1944 முதல் 1965 வரை பணியாற்றினார். சிறந்த எழுத்தாளரான இவர் கன்னடத்தில் 123 நூல்களையும்,[4] ஆங்கிலத்தில் 17 நூல்களையும் தம்வாழ்நாளில் எழுதியுள்ளார். 1983இல் இவரது சிக்கவீர ராஜேந்திரா என்கிற புதினத்திற்காக ஞானபீட விருது பெற்றார். இப்புதினம் குடகின் கடைசி மன்னரின் வரலாறை மையமாக் கொண்டது. ‘சென்னபசவ நாயக்கா’ என்னும் புதினம் இவரது இன்னொரு புகழ்பெற்ற வரலாற்றுப் புதினம் ஆகும்.\nதமிழராகப் பிறந்து கன்னட இலக்கியத்தில் சாதனை படைத்த மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் தனது 95 வயதில் 1986இல் மறைந்தார். அவரது நினைவைப் போற்றும் விதமாக, சிறந்த கன்னட எழுத்தாளர்களுக்கு ‘மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் விருது’ 1993 முதல் ஆண்டுதோறும் கர்னாடக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.[5] இவர் பெங்களூர் பசவன் குடியில் வாழ்ந்த வீட்டை கர்நாடக அரசு அருங்காட்சியமாக பராமரிக்கப்படுகிறது.[6] கோலார் மாவட்டம் மாஸ்தி கிராமத்தில் உள்ள இவரது வீடு நூலகமாக மாற்றப்பட்டு, கர்நாடக அரசால் பராமரிக்கப்படுகிறது.[7] அங்கு ‘மாஸ்தி ரெசிடென்சியல் ஸ்கூல்’ என்ற பள்ளியை கர்நாடக அரசு 2006-ல் தொடங்கியது.[8]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 20:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/indians-should-be-given-priority-in-getting-life-saving-medicines-mp-rahul-gandhi-38628", "date_download": "2020-09-20T04:08:33Z", "digest": "sha1:THTRS25AW47EYQ6RLWZ6LOYEXXXHJNWE", "length": 7086, "nlines": 35, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "( rahulgandhi): ”உயிர்காக்கும் மருந்துகள் கிடைப்பதில் ���ந்தியர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும்” ராகுல் காந்தி ட்விட் | Indians Should Be Given Priority in getting life saving medicines MP Rahul Gandhi", "raw_content": "\n”உயிர்காக்கும் மருந்துகள் கிடைப்பதில் இந்தியர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும்” ராகுல் காந்தி ட்விட்\nBy ஏசியாவில் செய்திப் பிரிவு • 07/04/2020 at 1:49PM\nஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை வழங்கா விட்டால் இந்தியா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்திருந்தார். இதனையடுத்து மனிதாபிமான அடிப்படையில் மருந்தை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு ஒத்துக்கொண்டுள்ளது.\nகரோனா வைரஸுக்கு எதிரான போரில் இந்தியா அனைத்து நாடுகளுக்கும் உதவலாம். ஆனால், உயிர்காக்கும் மருந்துகள் இந்தியர்களுக்குதான் முதலில் கிடைக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nகரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உயிர்காக்கும் மருந்தாக மலேரியாவுக்கு வழங்கப்படும் ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மாத்திரைகளை வழங்கலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இதனால் ஹைட்ராக்ஸி மாத்திரைகளின் ஏற்றுமதியை மத்திய அரசு மார்ச் 25ஆம் தேதி தடை செய்ததது.அதே நேரத்தில் அமெரிக்கா அதிக அளவில் ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மாத்திரைகளை இந்தியாவிடம் ஆர்டர் செய்திருந்தது. மத்திய அரசின் தடையால் அமெரிக்காவிற்கு மாத்திரைகள் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பிரதமர் மோடியிடம் தடையை விலக்கும்படி டிரம்ப் கடந்த வாரம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இருந்த போதிலும் இந்தியா தடையை விலக்கவில்லை. மருந்து தயாரிக்க பயன்படும் 24 மூலப்பொருட்களின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருந்த நிலையில், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை வழங்கா விட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்திருந்தார். இதனையடுத்து மருந்தை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு ஒப்புக்கொண்டது.\nஇந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அவரது ட்விட்டர் பக்கத்தில் “பதிலடி கொடுப்பதும், பழிக்குப் பழிவாங்குவதும் நட்புறவு அல்ல. கரோனா வைரஸுக்கு எதிரான போரில் இந்தியா அனைத்து நாடுகளுக்கும் இந்த நேரத்தில் உதவ வேண்டும். ஆனால், உயிர்க��க்கும் மருந்துகள் இந்தியர்களுக்குப் போதுமான அளவு முதலில் கிடைக்க வேண்டும், முன்னுரிமை அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.livechennai.com/a-minute-with-mahatriya-12-08-2020/", "date_download": "2020-09-20T03:21:32Z", "digest": "sha1:5BV5WJHU5W6LL34KI5ZNAUGJK4HJVE66", "length": 5001, "nlines": 89, "source_domain": "tamil.livechennai.com", "title": "மகாத்ரியா உடன் ஒரு நிமிடம் – 12.08.2020 - Live chennai tamil", "raw_content": "\nஅடுப்பில்லா சமையல்: புட்டிங் (BANANA PUDDING)\nசென்னையில் இன்றைய மின்தடை (05.08.2020)\nசென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன\nசென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன\nசென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன\nதமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு ரத்து: முதல்வர் அறிவிப்பு\nயோகா வாயிலாக ஆரோக்கிய வாழ்வு\nதமிழகத்தில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி: தமிழக அரசு\nரெப்போ வட்டி குறைப்பு; இஎம்ஐ (EMI) கடன் தவணை கால நீட்டிப்பு: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு\nநுண்கிருமிகள் பரவலை தடுக்க காய்கறி, பழங்கள் ஆகியவற்றை எவ்வாறு கழுவ வேண்டும்\nமகாத்ரியா உடன் ஒரு நிமிடம் – 12.08.2020\nதிரு முரளி கிருஷ்ணன் அவர்களின் தினம் ஒரு நிமிடம் மஹாத்ரியா தொகுப்பில் இருந்து இன்று (11.08.2020)\nவிஜிபி உலகத் தமிழ் சங்கம் வழங்கும் 24-வது இலக்கியச் சொற்பொழிவு\nசென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன\nபால் பொருட்கள் விலை நிலவரம்\nநறுமண பொருட்கள் விலை நிலவரம்\nதங்கம் விலை நிலவரம் சென்னை\nவெள்ளி விலை நிலவரம் சென்னை\nசென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன\nகொரோனா சிகிச்சைக்கான ஓர் பிரத்தியேக காப்பீட்டுத் திட்டம்\nசென்னையில் இன்றைய மின்தடை (09.09.2020)\nசென்னையில் இன்றைய மின்தடை (03.09.2020)\nசென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன\nமகாத்ரியா உடன் ஒரு நிமிடம் – 29.08.2020\nமகாத்ரியா உடன் ஒரு நிமிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/trending/lion-ripped-off-part-husbands-arm-who-slept-next-to-his-wife-in-luxury-safari/articleshow/77347959.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article17", "date_download": "2020-09-20T03:25:13Z", "digest": "sha1:ONWHKGG5JJL5RJ2N7I7YKMSUEYENJU5L", "length": 16633, "nlines": 109, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "lion ripped off mans hand tamil: மனைவி அருகே படுத்திருந்த கணவனின் கையை கடித்து, கிழித்த சிங்கம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமனைவி அருகே படுத்திருந்த கணவனின் கையை கடித்து, கிழித்த சிங்கம்\nதான்சானியாவில் உள்ள ஒரு சொகுசு சஃபாரி கூடாரத்தில் ஒரு தம்பதியினர் விடுமுறையை கொண்டாடி கொண்டிருந்த போது அவர்கள் அங்கே சிங்கத்தால் தாக்கப்பட்டனர். இதனால் அவர்களுக்கு விடுமுறையை ஏற்பாடு செய்த பிரிட்டிஷ் நிறுவனம் மீது அவர்கள் வழக்கு தொடர்கின்றனர்.\nமனைவி அருகே படுத்திருந்த கணவனின் கையை கடித்து, கிழித்த சிங்கம்\n64 வயதான பேட்ரிக் ஃபார்ஜெட் என்பவர்தான் சிங்கத்தால் தாக்கப்பட்டவர். அவரது கையின் ஒரு பகுதி கிழிந்திருந்தது. அவரது மனைவி பிரிட்ஜ்க்கு 63 வயதாகிறது. 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர்கள் இருவரும் தேசிய பூங்காவில் உள்ள கூடாரத்தில் தங்கி இருந்தனர்.\nஅப்போது விழித்த ஒரு சிங்கத்தால் தாங்கள் இறந்துவிடுவோமோ என அவர்கள் அஞ்சினர். ஆப்பிரிக்கா சுற்றுலா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் இருந்து தவறிவிட்டது. ஆனால் அந்த நிறுவனம் அதை ஒப்புக்கொள்ளவில்லை.\nஃபோர்ஜெட் அவர்கள் தனது கையை சரிசெய்ய மிகவும் கஷ்டப்படவேண்டி இருந்தது. மேலும் எதிர்காலத்தில் அவருக்கு அதிக அறுவை சிகிச்சை நடக்க வாய்புள்ளதாக அவர்கள் கருதினர். இந்த ஜோடி இப்போது மனநல பிரச்சனைகளுக்கு உள்ளாகி உள்ளனர். பிர்ட்ஜ் அவர்கள் அதிகமான மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர்.\nயோகா குரு, அரசியல் ஆலோசகர் பாபா ராம்தேவ் பற்றி பலரும் அறியாத உண்மைகள்\nஅங்குள்ள சிங்கத்தை பார்த்த அந்த தருணத்தை நான் மறக்கவே மாட்டேன். நாங்கள் இருவரும் இறக்க போகிறோம் என்றே நான் நினைத்தேன். இந்த தாக்குதலை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. இதே போல மற்ற விடுமுறை நாட்களிலும் நடக்காது என எங்களுக்கு உத்தரவாதம் வேண்டும். என்று அவர் கூறுகிறார்.\nஅவர்கள் சென்ற இடத்தில் எந்த கண்காணிப்பு கேமிராவும் இல்லை என்றும் அவர்களது வழிகாட்டி சரியான முன்னெச்சரிக்கையை தரவில்லை என்றும் பிரிட்ஜ் குற்றம் சாட்டினார். இந்த கொடூரமான தாக்குதலுக்கு பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து பேட்ரிக் மற்று பிரிட்ஜ் இருவரும் மீண்டும் காடுகளில் விலங்குகளை பார்க்க கிளம்புகின்றனர்.\nலிபியாவின் சர்வாதிகாரி, கொடுங்கோல் ஆட்சியாளர் முஅம்மர் அல் கடாபி பற்றி பலரு��் அறியாத உண்மை\nஇந்த முறை அவர்கள் ஆப்பிரிக்க விலங்குகள் மீது ஆர்வமாக இருந்ததால் ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியை சுற்றுலா பகுதியாக தேர்ந்தெடுக்கின்றனர்.\nஉண்மையில் சுற்றுலா நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் பாதுக்காப்பை உறுதி செய்ய வேண்டிய சூழ்நிலையில் உள்ளன. ஆனால் பேட்ரிக் விஷயத்தில் எந்த வித பாதுக்காப்பு முன்னெச்சரிக்கையும் அந்த நிறுவனம் எடுக்கவில்லை என தெளிவாக தெரிகிறது.\nபேட்ரிக் மற்றும் பிரிட்ஜ் இருவரும் கூடாரத்தில் தூங்கி கொண்டு இருக்கும் போது இரவு அவர்களுக்கு பாதுகாப்பாக யாரும் இருக்கவில்லை. அதே போல அங்கிருக்கும் அபாயம் குறித்து அவர்களது வழிக்காட்டியும் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. இரவில் விலங்குகள் அதிகம் போய் வரும் இடத்தில் தான் அவர்கள் கூடாரம் போட்டனர் என்ற விஷயம் அவர்களுக்கு தாமதமாகதான் தெரிந்தது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nமகப்பேறு நலன்பருவகால காய்ச்சலிலிருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா புதிய இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியின் தேவை குறித்து நிபுணர்கள் கருத்து\n உறங்கிக் கொண்டிருந்த ஆணை எழுப...\nபாம்பினை மாஸ்க் போல அணிந்து ஆண் பேருந்தில் பயணம்,பயணிகள...\nஒரு கால் இல்லாட்டி என்ன தன்னம்பிக்கை இருக்கே, விவசாயி ...\nGanesh Chathurthi Images: விநாயகர் சதுர்த்தி வாழ்த்து ச...\nதன் வினை தன்னை சுடும் என்பது இது தான்... அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசிங்கம் தாக்குதல் சிங்கம் கணவன் கையை கிழித்த சிங்கம் ஆண் கையை கடித்த சிங்கம் luxury safari lion ripped off mans hand tamil lion ripped off mans hand husband and wife\nஸ்ரீவில்லிபுத்தூர் பெண் பலி -சாலையை மறித்த உறவினர்கள்\nவிதிமுறைகளை மீறிய கல்குவாரிக்கு ரூ.9 கோடி அபராதம்: வி.ஏ.ஓ. சஸ்பெண்ட்\nகொலு பொம்மை கண்காட்சி: கோவையில் கொண்டாட்டம் ஆரம்பம்\nநெல்லையில் கையும் களவுமாக பிடிபட்ட போலி பத்திரம் மாற்ற முயன்றவர்கள்\nகொல்லப்பட்ட மூவரும் அப்பாவிகள்... ராணுவம் ஒப்புக் கொண்டதில் மகிழ்ச்சி: ஃபரூக் அப்துல்லா\n2000 ரூ. நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்தும் திட்டம் இல்லை: நிதித்துறை விளக்கம்\nஆரோக்கியம்தினம் ஒரு கப் கீரை சாப்பிட சொல்றதோட ரகசியம் என்னனு தெரியுமுா\nடெக் நியூஸ்Samsung Galaxy M51: ரூ.25000க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (20 செப்டம்பர் 2020)\nமகப்பேறு நலன்பருவகால காய்ச்சலிலிருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா புதிய இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியின் தேவை குறித்து நிபுணர்கள் கருத்து\nடெக் நியூஸ்Samsung Offer : 6 சாம்சங் கேலக்ஸி மாடல்கள் மீது அதிரடி விலைக்குறைப்பு\nமர்மங்கள்5 வயதில் குழந்தை பெற்ற சிறுமி. உலகின் இளம் தாயாக கருதப்படுகிறார்\nவீட்டு மருத்துவம்ஆண்மையைத் தூண்டிவிடும் உணவுகள் என்னென்ன\nடெக் நியூஸ்OnePlus 8T : அக்.14 வரை வெயிட் பண்ணுங்க; வேற போன் வாங்கிடாதீங்க\nடிப்ஸ்சாலையில் செல்லும் காரில் திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்..\nதமிழக அரசு பணிகள்புதுச்சேரி அரசு வேலைவாய்ப்பு 2020, அப்ளை செய்ய மறந்துடாதீங்க\nதமிழ்நாடுபள்ளிகள் திறப்புக்கு பின் வகுப்புகள் எப்படி நடக்கும்: தமிழக அரசு முடிவு\nஇந்தியாஇனிமே பிரச்சினை இல்லை; கொரோனா தடுப்பூசி குறித்து மகிழ்ச்சி அறிவிப்பு\nசினிமா செய்திகள்கண்ணை கட்டி கொண்டு த்ரிஷா ரசிகர் செய்த விஷயம்.. வைரல் வீடியோ\nபெட்ரோல் & டீசல் விலைபெட்ரோல் விலை: ஹேப்பி நியூஸ் - அதிரடியாக குறைந்த டீசல் விலை\nசினிமா செய்திகள்விஷால் படம் போனால் என்ன, பிசாசு 2 படத்தை இயக்கும் மிஷ்கின்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/22026-kerala-women-s-commission-registered-case-against-advocate.html", "date_download": "2020-09-20T04:04:54Z", "digest": "sha1:DD3B6GQIOJSVRDDPMLSLR5AGHRZRQLKB", "length": 7658, "nlines": 70, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பள்ளி ஆசிரியைக்கு எதிராக அவதூறு பரப்பிய வக்கீல் மீது வழக்கு | Kerala womens commission registered case against advocate - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nபள்ளி ஆசிரியைக்கு எதிராக அவதூறு பரப்பிய வக்கீல் மீது வழக்கு\nகேரளாவில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்பு எடுத்துப் பிரபலமானவர் ஆசிரியை சாய் ஸ்வேதா. கோழிக்கோடு மாவட்டம் மேப்பையூர் பகுதியைச் சேர்ந்த இவர் சிறு குழந்தைகளுக்குப் பாட்டுப் பாடியும், நடனமாடியும், கதை சொல்லியும் வகுப்புகள் எடுத்து பிரசித்தி பெற்றார். இதனால் குறுகிய காலத்திலேயே இவருக்கு ஏராளமான விளம்பர வாய்ப்புகள் தேடி வந்தன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கொச்சியைச் சேர்ந்த ஸ்ரீஜித் என்ற வக்கீல் இவரை அணுகி தனது நண்பர் ஒருவர் சினிமா எடுப்பதாகவும், அதில் நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் தனக்கு சினிமாவில் நடிக்க விருப்பமில்லை என்று ஆசிரியை சாய் ஸ்வேதா கூறியுள்ளார்.\nஇந்நிலையில் சில நாட்கள் கழித்து சமூக இணையதளங்களில் ஆசிரியை சாய் ஸ்வேதாவுக்கு எதிராக ஆபாசமான கருத்துகள் பகிரப்பட்டன. இது குறித்து அறிந்த அவர் அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக விசாரித்தபோது, சினிமாவில் நடிக்க மறுத்ததால் ஸ்ரீஜித் தான் இந்த செயலில் ஈடுபட்டார் எனத் தெரியவந்தது. இதையடுத்து சாய் ஸ்வேதா, கேரள முதல்வர் மற்றும் டிஜிபியிடம் புகார் கொடுத்தார். இதுதவிர மாநில மகளிர் ஆணையத்திலும் புகார் செய்தார்.\nஇந்நிலையில் ஆசிரியை சாய் ஸ்வேதாவை அவமானப்படுத்திய வக்கீல் ஸ்ரீஜித்திற்கு எதிராக மாநில மகளிர் ஆணையம் வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி கோழிக்கோடு மாவட்ட எஸ்பிக்கு மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஒரு பள்ளி ஆசிரியைக்கு சமூகத்தில் அவப்பெயர் ஏற்படுத்தியது மன்னிக்க முடியாத குற்றமாகும் என்று மாநில மகளிர் ஆணைய தலைவி ஜோசபின் கூறினார்.\nபூங்காவில் அரைகுறை நடனம் ஆடிய நடிகை மீது தாக்குதல்.. பார்க்கிலிருந்து பொதுமக்கள் விரட்டியடித்தனர்..\nகொரோனாவிலிருந்து குணமடைந்தோருக்கு எதிர்ப்பாற்றல் எத்தனை நாள்கள் இருக்கும்\nஇந்தி திணிப்புக்கு எதிராக பாஜக ஆதரவு எம்பி\n45 வயது பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோவை சமூக இணையதளங்களில் பரப்பிய 3 பேர் கைது\nமாநிலங்களுக்கு 3024 கோடி நிர்பயா நிதி \nசவுதியில் விசா காலாவதி முடிந்த 450 இந்தியர்கள் பிச்சை எடுக்கும் பரிதாபம்\n30 எம்பிக்களுக்கு கொரோனா... மக்களவைத் தொடர் முன்கூட்டியே நிறைவு\nதிருடன் திருப்பிக் கொடுத்த பணத்தை கடை உரிமையாளர் என்ன செய்தார் தெரியுமா\nதிருவனந்தபுரம் தங்க கடத்தல் அமீரக தூதரக அதிகாரிகளிடம் விசாரிக்க முடிவு\n1,500 கோடி பாப்புலர் நிதி நிறுவன மோசடி உரிமையாளர் குடும்பமே சிறையில் அடைப்பு\nமே���்கு வங்கம், கேரளாவில் 9 அல்- குவைதா தீவிரவாதிகள் கைது என்ஐஏ அதிரடி\nகுறைந்த செலவில் வென்டிலேட்டர் வசதி.. ஒடிசா மாணவர்கள் கண்டுபிடிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/chillzee/chillzee-awards-%E2%80%93-2018", "date_download": "2020-09-20T03:15:50Z", "digest": "sha1:OBUNU3UGFG3ZBCPDMCO4LGGDZ2LFRRDK", "length": 27471, "nlines": 346, "source_domain": "www.chillzee.in", "title": "Chillzee Awards – 2018 - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nChillzee 2018 ஆண்டு விருதுகள்\nChillzee 2018 ஆண்டு விருதுகள்\nChillzee 2018 ஆண்டு விருதுகள்\nஇன்றைய இன்டர்நெட் யுகத்தினால் சில பல நன்மைகள் இருக்கின்றன ( தீமைகளும் இருக்கின்றன ).\nஅந்த நன்மைகளில் ஒன்று திறமைகளை வெளிக் கொண்டு வரும் வாய்ப்புகள் நிறைந்து இருப்பது.\nஎழுத்து என்று இல்லாமல் கலை, குறும்படங்கள், இசை, புகைப்படம், தொழில்நுட்பம் என பலப் பலத் துறைகளில் புதியவர்கள் வர இந்த யுகம் அடித்தளம் அமைத்துக் கொடுப்பது மறுக்க முடியாத உண்மை.\nஅப்படி ஒரு நல்ல விஷயத்தை chillzee வழியாக செய்வது எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.\nநம் chillzeeயில் மிகவும் பிரசித்திப் பெற்ற தொடர்கதை பகுதிக்கான சிறப்பு விருதுகளுக்கான அறிவிப்பு இது.\n2018ற்கான சிறந்த பொழுதுபோக்கு எழுத்தாளராக நாங்கள் தேர்வு செய்திருப்பவர் பிந்து வினோத்.\n2018ல் பிந்து வினோத்தின் ஐந்து கதைகள் நிறைவுப்பெற்றன:\nமலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே\nகாதல் – ஊடல் - குடும்பம் – நட்பு – சென்டிமென்ட் - இலகு நகைச்சுவை – எளிய பெண்ணியம் என பல விதமான உணர்வுகளை குழைந்து நம் முன் பகிர்ந்து சிறந்த பொழுதுபோக்கு எழுத்தாளர் விருதை பெறுகிறார் பிந்து.\nபிந்து வினோத்தின் பங்களிப்புகளை படிக்க பிந்து வினோத் பக்கம் செல்லுங்கள்.\n2018ற்கான சிறந்த திறனாளர்களாக நாங்கள் தேர்வு செய்திருப்பவர்கள் ஸ்ரீ & ராசு.\n2018ல் ஸ்ரீயின் நான்கு கதைகள் நிறைவுப்பெற்றன:\nவிழி வழி உயிர் கலந்தவளே\nஉன்னாலே நான் வாழ்கிறேன் (2018ல் தொடர் கதையாக இருந்தது)\nஸ்ரீயின் பங்களிப்புகளை படிக்க ஸ்ரீ பக்கம் செல்லுங்கள்.\n2018ல் ராசுவின் இரண்டு கதைகள் நிறைவுப்பெற்றன:\nநீ இல்லாத வாழ்வு வெறுமையடி\nராசுவின் பங்களிப்புகளை படிக்க ராசு பக்கம் செல்லுங்கள்.\nதங்களுடைய நேர்த்தியான அழகிய, எளிய & இனிய பாணிக்காக சிறந்த திறனாளர் விருதை பெறுகிறார்கள் ஸ்ரீ & ராசு.\n2018ற்கான சிறந்த தர நிபுணர்களாக நாங்கள் தேர்வு செய்திருப்பவர்கள் சித்ரா V & தேவி.\n2018ல் சித்ராவின் இரண்டு கதைகள் நிறைவுப்பெற்றன:\nஉன் நேசமதே என் சுவாசமாய்\nமையலில் மனம் சாய்ந்த வேளை\nசித்ராவின் பங்களிப்புகளை படிக்க சித்ரா பக்கம் செல்லுங்கள்.\n2018ல் தேவியின் ஒரு கதை நிறைவுப்பெற்றது:\nகாதலான நேசமோ (2018ல் தொடர் கதையாக இருந்தது)\nதேவியின் பங்களிப்புகளை படிக்க தேவி பக்கம் செல்லுங்கள்.\nசின்ன சின்ன விஷயங்களையும் ஆராய்ந்து, எளிய முறையில் பகிர்வதற்காக சிறந்த தர நிபுணர்கள் விருதை பெறுகிறார்கள் சித்ரா V & தேவி.\n2018ற்கான புதிய திறமைக்கான விருதிற்கு நாங்கள் தேர்வு செய்திருப்பவர் சாகம்பரி குமார்.\n2018ல் சாகம்பரியின் மூன்று கதைகள் நிறைவுப்பெற்றன:\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் (2018ல் தொடர் கதையாக இருந்தது)\nசாகம்பரியின் பங்களிப்புகளை படிக்க சாகம்பரி பக்கம் செல்லுங்கள்.\nவித்தியாசமான கதைக் களங்களை மிகவும் சுவாரசியமாக & எளிமையாக கையாண்டு திறமை மிக்க புதிய எழுத்தாளருக்கான விருதை பெறுகிறார் சாகம்பரி.\nஐந்து தொடர்கதைகள் மற்றும் பல பல சிறுகதைகள் பகிர்ந்து 2018ற்கான அதிக பங்களிப்பாளர் விருதை பெறுகிறார் சசிரேகா.\nநொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய்\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல்\nசசிரேகாவின் பங்களிப்புகளை படிக்க சசிரேகா பக்கம் செல்லுங்கள்.\nவிருது பெற்றவர்கள் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐 மற்ற எழுத்தாளர்களுக்கும் எங்களின் அன்பு வணக்கங்கள் 🙏🙏🙏.\n[ சென்ற ஆண்டு Chillzeeயில் நிறைவுப்பெற்ற அனைத்து கதைகளுக்குமான பட்டியலுக்கு Chillzee 2018 நட்சத்திரங்கள் பக்கம் செல்லுங்கள் ]\nசிறுகதை - தாய் வாசம் - முகில் தினகரன்\nசிறுகதை - அடைமழை - சு. ராம்கபிலன்\nசிறுகதை - மழையில் கலந்த கண்ணீர் துளிகள் - ருஜித்ரா விமலதாசன்\nசிறுகதை - நானாகவே நான் வாழ்கிறேன் - மது கலைவாணன்\nChillzeeயில் உங்கள் நாவலை தொடர்கதையாக பப்ளிஷ் செய்வது எப்படி\nவிருது பெற்றவர்கள் யார் யார் என்ற ஆர்வத்தில் தான் பார்த்தேன். என் பெயரை எதிர்பார்க்கவில்லை.\nஇது சாத்தியமானது சில்சீயினாலும், என் கதைகளைப் படித்து மேலும் எழுதுவதற்கு ஊக்கமளித்த உங்களாலும்தான்.\nமகளிர் தினத்தில் என் எழுத்துக்கு அங்கீகாரம் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி.\nவிருது பெற்ற எழுத்தாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nமற்றவர்களையும் எதிர்பாராத நேரத்தில் நிச்சயமாக சில்சீ கௌரவிக்கும்.\nசகோதரிகளுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்\nநம்மை கௌரவிக்கிற சில்ஸீக்கு, நம்மை மகிழ்விக்கிற சில்ஸீக்கு, வெறும் நன்றி மட்டும்தானா பாராட்டுவிழா நடத்தவேண்டாமா பதில் அளிப்பதன் மூலம், ஆதரவு தாருங்கள\nஎங்கள் எழுத்துக்களை அரியணை ஏற்றுவதோடு, கிரீடமும் அணிவிக்கிற சில்ஸீ டீமுக்கு, நாமெல்லாம் கூடி கௌரவிக்கவேண்டாமா\n சாகம்பரி குமார் அறிமுக எழுத்தாளரா ஒருவேளை, சில்ஸீக்கு புதிதாக இருக்கலாம், எழுத்துக்கல்ல ஒருவேளை, சில்ஸீக்கு புதிதாக இருக்கலாம், எழுத்துக்கல்ல என் மனமார்ந்த வாழ்த்தும் பாராட்டும், குமாருக்கு\nவிருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். ஊக்கம் அளிக்கும் சில்சீக்கு பாராட்டுக்கள்.அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்\nமகளிர் தினத்தில் கிடைத்த இந்த பாராட்டு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது டீம். நன்றி.\nஅவார்ட் கிடைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nகிடைக்க காரணமாக இருந்த வாசகர்களின் ஊக்கத்திற்கு மிக்க நன்றிகள்.\nஒவ்வொரு விருதிற்கும் சிறந்த முறையில் எழுத்தாளர்களை தேர்வு செய்த சில்சி குழுமத்திற்கு எனது பாராட்டுக்கள்\nவிருதுகள் பெற்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 09 - ஸரோஜா ராமமூர்த்தி\nதோட்டக் குறிப்புகள் - நீங்களே களைகளை அகற்ற சில ஈஸி வழிகள்\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 08 - ஸரோஜா ராமமூர்த்தி\nTamil Jokes 2020 - நகை கடையை விட அடகு கடை தான் பெஸ்ட் 🙂 - ஜெபமலர்\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 07 - ஸரோஜா ராமமூர்த்தி\nChillzee WhatsApp Specials - சிரிக்க மட்டும் அல்ல... சிந்திக்கவும்...\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி - 5\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி - 4\nதொடர்கதை - பிரியமானவளே - 16 - அமுதினி\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 07 - ஸரோஜா ராமமூர்த்தி\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 31 - பிந்து வினோத்\nதொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 08 - ஜெபமலர்\nFlexi Classics தொடர்கதை - இர��ளும் ஒளியும் - 08 - ஸரோஜா ராமமூர்த்தி\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 06 - ஸரோஜா ராமமூர்த்தி\nChillzee WhatsApp Specials - சிரிக்க மட்டும் அல்ல... சிந்திக்கவும்...\nChillzee KiMo : வெற்றியாளர் அறிவிப்பு - திரு சுஜித் நினைவு தமிழ் -ஆங்கில-நாவல் போட்டி\nஆரோக்கியக் குறிப்புகள் - 4 ஆரோக்கியமான பானங்கள்\nTamil Jokes 2020 - நகை கடையை விட அடகு கடை தான் பெஸ்ட் 🙂 - ஜெபமலர்\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 04 - பிந்து வினோத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2020/sep/11/hello-police-service-for-reporting-crimes-to-the-public-3462748.html", "date_download": "2020-09-20T03:52:32Z", "digest": "sha1:3W27Q7VGNLBX3JX5L33LOWMP6RZG5OWH", "length": 9921, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n14 செப்டம்பர் 2020 திங்கள்கிழமை 12:38:00 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nகுற்றங்கள் குறித்து பொதுமக்கள் புகாா் தெரிவிக்கும் வகையில் ஹலோ போலீஸ் சேவை\nஹலோ போலீஸ் சேவையை தொடக்கி வைத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.அரவிந்தன்.\nதிருவள்ளூா்: தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா, குட்கா பொருள்கள், லாட்டரி விற்பனை, மணல் கொள்ளை, போலி மதுபான விற்பனை மற்றும் செம்மரக் கடத்தல் ஆகிய குற்றங்களைத் தடுக்க திருவள்ளூா் மாவட்டத்தில் ஹலோ போலீஸ் சேவையை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.அரவிந்தன் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.\nதிருவள்ளூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தொடக்கி வைத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி. அரவிந்தன் பேசியது:\nமேற்குறிப்பிட்ட குற்றச்சம்பவங்கள் தொடா்பாக பொதுமக்கள் யாரேனும் புகாா் அளிக்க விரும்பினால் 90033 90050 என்ற செல்லிடப்பேசி மற்றும் கட்செவி அஞ்சலில் தகவல் அளிக்கலாம். இதில் புகாா் அளிக்கப்படுவோரின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். மேலும், அது சம்பந்தமான விடியோ தயாா் செய்து அவா் வெளியிட்டுள்ளாா். இந்த ஹலோ போலீஸ் சேவை திட்டத்துக்காக எஸ்.பி. அலுவலகத்தில் 24-மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, இந்த எண்ணில் வரும் புகாா்கள் மீது, சிறப்பு காவல் துறையினா் ம��லமாக நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஅதனால், அரசால் தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனையைக் குறைக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவிக்கெட்டுகளை அள்ளிய சென்னை சூப்பர் கிங்ஸ் - புகைப்படங்கள்\nஎல்லையில் பதற்றம் - புகைப்படங்கள்\nமுன்னோருக்கு தா்ப்பணம் தரும் மகாளய அமாவாசை\nதில்லியில் குழந்தைகள் சிறப்பு கரோனா பிரிவு - புகைப்படங்கள்\nபேரறிஞர் அண்ணா: கருப்பு வெள்ளை புகைப்படங்கள்\nஇளசுகளின் மனங்களை வென்ற சமந்தா - புகைப்படங்கள்\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nடிராப் சிட்டி படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/16748/", "date_download": "2020-09-20T04:17:28Z", "digest": "sha1:JGYBNDTJO4QFC6OJWFIOSQB3WDMTSYPQ", "length": 35272, "nlines": 162, "source_domain": "www.jeyamohan.in", "title": "குருகு | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவிடுமுறைக்கு அஜிதன் ஊருக்கு வந்திருக்கிறான். கூடவே இருந்து பேசிக் கொண்டிருக்கிறான். அவன் வாசிக்கும் புத்தகங்களுக்கும், அவற்றை அவன் விவாதிக்கும் விதத்துக்கும், அவனுடைய பேச்சின் மழலைக்கும் சம்பந்தமே இல்லை. இன்னும் பயலுக்கு ட வருவதில்லை ர தான். ரிச்சர்ட் டாக்கின்ஸின் பரிணாமத்தைப் பற்றிய நூலை [The Greatest Show on earth] எனக்கு விவரித்துக் கொண்டிருந்தான். மொத்தத்தில் எனக்கு புரிந்தது பரிணாமவாதிகளிலேயே டார்வின்வாதிகளுக்கும் மெண்டல்வாதிகளுக்கும் நடுவே நுட்பமான ஒரு பிரிவினையும், உள் விவாதமும் உண்டு என்பதே. டாக்கின்ஸ் மெண்டல்வாதி. நான் பாதிநேரம் மழலையைத் தான் ரசித்துக் கொண்டிருந்தேன்.\nஇந்த உயிர்க் குலமே ஓர் அலகிலா விளையாட்டு என்ற எண்ணத்தையே சுற்றி விரிந்த வெளி மலையடுக்குகளும், வயல்வெளியும், மரங்களும், பறவைகளும் உருவாக்கின. அதில் ஒரு துளியே நான். ஆம், வானில் பறக்கும் புள்ளெலாம் நான்’ பரிணாமம் என்பது இயந்திர வளர்ச்சி அல்ல. அது ஒரு லீலை. விளையாட்டு என்பது ஒவ்வொரு கணமும் புதியன நிகழ்வதன் மூலமே அர்த்தம் பெறக் கூடிய ஒன்று.\nகணியாகுளம் பாறையடியின் விரிந்த வயல் வெளியை ஊடறுத்து ஓடும் ஓடையின் இருகரைகளிலும், அடர்ந்த நாணலும், தாழையும். கோடையானாலும் நீரோட்டம் கொஞ்சம் இருந்தது. செந்தவிட்டு நிறமான கூர் அலகுள்ள ஒரு சிறிய பறவை சட்டென்று டிராக் என்ற தொண்டை ஒலியுடன் தபதபவென பறந்து ஓடைக்கு மறுபக்கம் சென்று புதருக்குள் மறைந்தது. பறவையியல் அஜிதனின் பொழுதுபோக்கு. ‘அது என்னடா பறவை’ என்றேன். ‘அது சின்னமன் பிட்டர்ன்…[ Cinnamon Bittern] தமிழிலே அதுக்கு செங்குருகுன்னு பேரு’ என்றான்\n’ என்றேன். உடனே சந்தேகம் வந்தது ‘குருகுன்னா நாரைன்னும் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கேன்’ அஜிதனுக்கும் அவனது மானசீக ஆசானாகிய தியோடர் பாஸ்கரனுக்கும் குனிய வைத்து கும்முவதற்கு வாகான பிடியை நானே கொடுத்து விட்டேன். ஆரம்பித்து விட்டான்.\n‘அப்பா, சங்கப் பாட்டுகளை வாசிக்கணும்னா இயற்கையை கொஞ்சமாவது தெரிஞ்சிருக்கணும். அவங்கள்லாம் கற்பனையிலே எழுதி விடலை. எழுதினவங்க விவசாயி, கொல்லன் இந்தமாதிரி ஆளுங்க. அவங்க கண்ணு முன்னாடி பாத்ததைத் தான் எழுதினாங்க. பொதுவா பழங்குடிகள் எதையுமே நேரிலே பாத்து அதைத்தான் சொல்லுவாங்க. சங்க இலக்கியத்திலே உள்ள பாட்டெல்லாம் அப்டித்தான்னு தியோடர் பாஸ்கரன் சொல்றார். ஆனா பின்னாடி வந்த புலவர்களுக்கு ஒரு அனுபவமும் கெடையாது. அவங்க எழுதினதை வச்சு இவங்க இஷ்டத்துக்கு வெளையாடினாங்க. இப்ப பாதி பேருக்கு சங்கப் பாட்டையே புரிஞ்சுகிட முடியல்லை’’\n‘குருகுன்னா இந்த பறவையத்தான் சொல்லியிருக்காங்களா’ என்றேன். ‘கண்டிப்பா. நீ வேணுமானா பாரு. நான் எட்டு பாட்டு ரெஃப்ர் பண்ணியிருக்கேன். எந்தப் பாட்டிலேயும் குருகு சாதாரணமா பறந்திட்டிருந்ததா இருக்காது. குருகு ரொம்ப அபூர்வமான பறவை அப்பா. வயலிலேயே நாளெல்லாம் வேலை செய்றவங்க கூட வருஷத்துக்கு ஒருவாட்டிகூட பாக்க முடியாது. ரொம்ப ஷை டைப். ஓடைக் கரையில புதருக்குள்ள ஒளிஞ்சு உக்காந்திருக்கும். மீன், நண்டு எல்லாம் புடிச்சு திங்கும். சத்தம் போடுறதே கெடையாது. சங்க காலத்திலே உள்ள பாட்டுகளிலே அதோட இந்த நேச்சரைப் பத்தித்தான் எப்பவும் சொல்லியிருப்பாங்க’\nஅவன் சொன்னதை வைத்துப் பார்த்தால் குருகு இயல்பான ஒரு பறவையாக அல்லாமல் அபூர்வமான ஒரு பறவையாகவே சொல்லப் பட்டிருக்கும். சட்டென்று நினைவில் வந்தது கபிலரின் குறுந்தொகைப் பாடல்.\n“யாரும் இல்லை; தானே கள்வன்;\nதான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ\nதினைத்தாள் அன்ன சிறுபசுங் கால\nகுருகும் உண்டு தான் மணந்த ஞான்றே\n[வேறு யாருடனும் அல்ல, தனக்குத் தானே தான் பொய் சொல்கிறான். அவன் அப்படி பொய் சொன்னால் நான் என்ன செய்வேன் நான் அவனைச் சேர்ந்த அந்நாளில் தினைச்செடியின் அடித்தாள் போல் சிறிய மென்மையான கால்கள் கொண்டதும், ஒழுகும் நீரில் ஆரல்மீனை பார்த்து அமர்ந்திருந்ததுமான குருகும் அருகே இருந்தது].\nஆச்சரியம்தான். சாதாரணமான இருந்த கவிதை இந்த உட்குறிப்பு ஏறியவுடன் சட்டென்று மேலெழுந்து விட்டது. எல்லா உரைகளிலும் நான் அவனை புணர்ந்த போது அருகே இருந்த கொக்குதான் சாட்சி அதற்கு என்ற எளிய விளக்கமே இருக்கும். அதில் ஆழமான கவித்துவமும் இல்லை. கொக்கு எங்கும் இருப்பதுதான்\nஆனால் குருகு என்னும் போது கதையே வேறு. அது கண்ணில் படுவதற்கு மிகமிக அபூர்வமான பறவை. அது மட்டுமே சாட்சி என்பதில் உள்ள துயரம் பல மடங்கு கனமானது. அந்த அபூர்வமான சாட்சியை எங்கே போய் பிடிப்பது குருகு புதருக்குள் வெகுநேரம் அமைதியாக பதுங்கியிருக்கும். அந்த உறவின் அதி ரகசியத் தன்மைக்கு அதை விட நல்ல குறிப்பு வேறு இல்லை.\nஓர் அபூர்வமான கவிதையை அதில் இருக்கும் நுண்ணிய இயற்கைக் குறிப்பு தெரியாமல் இதுவரை இழந்திருந்தோமா என்ன குருகை தேடி கையில் கிடைத்த பிறபாடல்கள் வழியாகச் சென்றேன்.\n’எறிசுறவம் கழிக்கானல் இளங்குருகே என்பயலை\n[தாக்கும் சுறா மலிந்த கழிநீர் சோலையில் வாழும் இளம் குருகே என் பிரிவு நோயை திருத்தோணி புரத்தில் வாழும் செந்நிறமான மலர் மாலை அணிந்த வேத முதல்வனிடம் சென்று சொல்ல மாட்டாயா\nஎன்று ஞானசம்பந்தரின் வரிகளில் குருகு நெய்தல்நிலத்தைச் சேர்ந்ததாக சொல்லப் படுகிறது. ஆனால் கடலில் அல்ல. கழிக்கானல் என தெளிவாகவே அது நதிமுகத்தை சேர்ந்தது என்று கூறுகிறது. குருகு சங்கப் பாடல்களில் பெரும்பாலும் தாழைப் புதர்களுடன் சம்பந்தப் படுத்தப் பட்டே சொல்லப் படுகிறது. அதன் விவரணைகளில் வெண்குருகு அதிகமாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அது உண்மையில் மஞ்சள் குருகு. தாழை பூப்பொதியை தன் இணையென நினைத்து குருகு மயங்குவதாக சங்கப் பாடல் சொல்கிறது. தாழைப்பூவின் பொன் மஞ்சள் நிறமே மஞ்சள் குருகின் நிறம்.\nகுருகு என்பதற்கு சங்கு என்றும் பொருள் உண்டு. குருகு என்ற சொல்லுக்கு சுருண்டது, குறுகியது, சுருக்கமானது என்ற பொருள். சிறிய பறவையானதனால் இப்பெயரா நரைத்திருப்பதனால் நாரை என்பது போல. அல்லது கொக்கில் இருந்து வேறுபடுத்திக் கொள்வதற்காக நாரை என்றும் குருகு என்றும் குணப் பெயர்களை சூட்டினார்களா\nகோழிச் சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்\nஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்\n[கோழி சத்தமிட குருகும் எங்கும் சத்தமிடுகிறது. ஏழ்நரம்புள்ள யாழ் இசைபாட வெண்சங்கும் முழங்குகிறது]\nஎன்று குருகின் ஒலியை சிலம்புதல் ஒலி என்று திருவெம்பாவை சொல்கிறது. அதன் குரல் இனியதல்ல. அது கோழியின் குரல் போல காதுகளை உரசிச் செல்லும் ஒலிதான். தினையின் தாள் போன்ற கால்கள் கொண்டது என்றும் அகவல் ஒலி எழுப்புவது என்றும் கபிலன் குருகை விவரிக்கிறான்.\nகுருகூர் என்பது ஆழ்வார் திருநகரியின் பெயர். நம்மாழ்வாரின் மூதாதையரான திருவழுதி வளநாடனின் பாட்டனராகியக் குருகன் என்ற அரசன் இத்தலமிருந்த பகுதியைச் தலைநகராகக் கொண்டு ஆண்டமையால் அவன் நினைவாக குருகாபுரி ஆயிற்று என்று சொல்லப் படுகிறது. குருகு என்ற தமிழ்ச் சொல்லுக்கு நாரை, கோழி, சங்கு என்ற பல பொருளுண்டு. சங்கு இத்தலத்திற்கு வந்து மோட்சம் பெற்றதாலும் குருகூர் ஆயிற்று என்பதுண்டு.\nஆனால் குருகு என்ற பறவையில் இருந்தே குருகூர் என்ற சொல் வந்திருக்கும் என்பதற்கான ஆதாரம் கம்பன் சடகோபர் அந்தாதியில் ‘கயல் குதிப்ப திரங்குங் கழை நெடுந்தாளிர்தொடுத்த செந்தேனுடைத்து பரக்கும் பழன வயற்குருகூர்’ என்று சொல்லியிருப்பதுதான். இன்றும் ஆழ்வார் திருந்கரி இருப்பது குருகு வாழும் ஓடைகளும், வயல்களும் மண்டிய தாமிரவருணிக்கரைச் சூழலில் தான்.\nகுருகு நாரை [Heron ] குடும்பத்தைச் சேர்ந்த சிறிய பறவை. அதிகம் பறக்காமல் தாவிச் செல்லும் பறவை இது. குட்டையான கழுத்துள்ளது. கனத்த குரைப்புக் குரல் எழுப்பி, சிறகடித்து புதரிலிருந்து இன்னொரு புதர் நோக்கி பறந்து செல்லும். இந்தியாவில் செங்குருகு [ Cinnamon Bittern] மஞ்சள் குருகு [ Yellow Bittern] கருங்குருகு [Black Bittern]ஆகியவை பரவலாகக் காணப் படுகின்றன. ஒருமுறை பார்த்தபின் என் வீட்டு கொல்லைப் பக்கத்தின் புதருக்குள்ளேயே ஒன்றைப் பார்த்தேன்.\nஅப்படியானால் நான் இது வரை வாசி��்த சங்கப் பாடல்களை சரியாகத் தான் புரிந்து கொண்டிருக்கிறோமா, நாம் இயற்கையில் இருந்து விலகும் தோறும் நம்முடைய மரபுச் செல்வங்களான சங்கப் பாடல்களும் பொருளிழந்து போய் விடுமா என்ற பீதி எனக்கு ஏற்பட்டது. அதற்கேற்ப விக்கிப்பீடியாவின் பயனர் பேச்சு பகுதியில் குருகு என்பது கூழைக் கடா தான் என்ற அபத்தமான விவாதத்தைக் கண்டு திகில் கொண்டேன்.\n’பழந்தமிழில் இதனைக் குருகு என்று அழைத்துள்ளார்கள். கூழைக்கடா என்பது தற்காலத்தில் வழங்கும் பெயர். கூழை என்பது வால் குட்டையாகவோ வாலே இலாமலோ இருக்கும் விலங்கைக் குறிக்கப் பயன்படும் சொல். இங்கு குட்டையாகவும், வால் குறுகியும் இருப்பதால் இதனை கூழைக்கடா என்கிறார்கள்’ என்று விக்கி விவாதத்தில் இருக்கிறது. [பயனர் செல்வா]. ஆச்சரியமாக இருந்தது. கூழைக்கடா என்பது Pelican பறவைக்கான பெயர். தென் மாவட்டங்களில் மிகப் பிரபலமான பெயர் இது. வெண்ணிற உடலும் விறகு போல பெரிய அலகும் கொண்ட இந்தப் பெரிய பறவை குமரி மாவட்டம் முழுக்க வந்து செல்லக் கூடிய ஒன்று.\nமுனைவர் பட்ட களப்பணிக்காக மேற்கு மலைகளில் இருக்கும் கார்த்தி என்ற ஆய்வாளரிடம் தொடர்பு கொள்ளும் விக்கி பயனர்குழு அவர் குருகு அல்லது குருட்டுக் கொக்கு எனப்படும் பறவை Indian Pond Heron என்பதாக இருக்கலாம் என்று சொன்னதாக குறிப்பிடுகிறது. குருட்டுக் கொக்கு என்று குருகு சொல்லப் படுவதுண்டு. காரணம் அது புதர்களுக்குள் கண்ணுக்கு தெரியாமல் அமர்ந்திருப்பதனால் தான்.\nமீண்டும் ஐயம் கொண்டு அஜிதனிடம் கேட்டேன் ’பிட்டர்ன் தான் குருகு என்று உன்னிடம் யார் சொன்னது’ என்று. கோபத்துடன் ‘யார் சொல்லணுமோ அவங்க. இங்க வயலிலே வேலை செஞ்சிட்டிருந்த தலித் பெரியவர் சொன்னார்’. ஆம், அப்படியென்றால் சரியாகத் தான் இருக்க வேண்டும்.\nஆனால் அவருடைய தலைமுறையும் மறைந்த பின்னர் நாம் சங்கப்பாடல்களின் வார்த்தைகளை மட்டும் வைத்துக்கொண்டு மயிர்பிளந்து ஆராய்ச்சி செய்துகொண்டிருப்போம் போலும். வேதங்களைப்போல சங்கப்பாடல்களும் அப்போது மர்மமான அர்த்தங்கள் கொண்ட நூல்களாக ஆகிவிட்டிருக்கும். விதவிதமாக உரைகள் எழுதலாம். சடங்குகளுக்கு மந்திரங்களாக பயன்படுத்தலாம்.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-1\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 20\nஅருகர்களின் பாதை 13 - அஜ���்தா\nபக்தி இலக்கியத்தின் இன்றைய வாசிப்பு\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/04/tamilisai-soundararajan.html", "date_download": "2020-09-20T04:07:02Z", "digest": "sha1:3HMCP662UXCGN3B2I3PO3PZJPD46TGE7", "length": 11033, "nlines": 78, "source_domain": "www.news2.in", "title": "சாமளாபுரம் மதுக்கடை விவகாரம்: போலீஸ் அதிகாரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன் - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / காவல்துறை / தமிழகம் / தமிழிசை / திமுக / பாஜக / பெண்கள் / போராட்டம் / சாமளாபுரம் மதுக்கடை விவகாரம்: போலீஸ் அதிகாரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nசாமளாபுரம் மதுக்கடை விவகாரம்: போலீஸ் அதிகாரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nThursday, April 13, 2017 அதிமுக , அரசியல் , காவல்துறை , தமிழகம் , தமிழிசை , திமுக , பாஜக , பெண்கள் , போராட்டம்\nஏடிஎஸ்பி அடித்ததில் காயமடைந்த பெண் ஈஸ்வரிக்கு ஆறுதல் தெரிவித்த தமிழிசை சவுந்தரராஜன்.\nதிருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்களைத் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:\nஅனைவரும் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக, தங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை வேண்டாம் என போராட்டம் நடத்திய பெண்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி வன்முறையை கட்டவிழ்த்துள்ளனர். ஆண்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். ஒரு பெண்ணை ஏடிஎஸ்பி பாண்டியராஜன் கன்னத்தில் அடித்ததில், அவருக்கு காது கேட்கவில்லை. அவர் அடித்த அடியில், மூளையில் ரத்தக் கசிவு ஏற்படக்கூட வாய்ப்பு உள்ளது.\nடாஸ்மாக் கடை வேண்டாம் என்று போராடியவர்கள் மீது காவல் துறை தடியடி நடத்தியது எந்த விதத்தில் நியாயம் காவல்துறை வாகனத்தை போலீஸாரே அடித்து சேதப்படுத்திவிட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட சகோதரர்கள் மீது பிணை யில் வெளிவராதபடி பொய் வழக்குப் போட்டுள்ளது எந்த வகையில் தர்மம்\nசட்டப்பேரவை உறுப்பினர் சென்றதும், போலீஸார் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். பெண்களைத் தாக்கிய காவல்துறை அதிகாரி பாண்டியராஜனை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும். அத்துடன் தடியடியால் பாதிக்கப்பட்ட தாய் மார்களிடம் அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். பாதிக் கப்பட்டவர்களுக்கு அரசு செலவில் சிகிச்சை அளிக்க வேண்டும். பெண் களை அடிக்க அவருக்கு உரிமை யில்லை. தமிழ்நாட்டில் பெண்கள் கிள்ளுக்கீரைகளாக போய்விட்டார் களா இந்த பெண்களோடு கடைசி வரை பாஜக போராடும்.\nஇனி, தமிழகத்தில் புதிதாக ஒரு டாஸ்மாக் கடையை திறக்க அனுமதிக்க மாட்டோம். வெகுவிரைவில், கட்சி சார்பற்று அனைத்து பெண்களையும் திரட்டி மதுக்கடைக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்.\nஅதிமுக, திமுகவினர் மது தயாரிக்கும் ஆலைகளை வைத்துள்ளனர். அது தொடர்பான பட்டியலை எங்களால் வெளியிட முடியும். அவர்கள் முதலில் மது ஆலைகளை மூடட்டும். ��தன்பிறகு மதுவிலக்கு பற்றி பேசட்டும் என்றார்.\nஏடிஎஸ்பியால் தாக்குதலுக்கு ஆளான ஈஸ்வரி, கூறியதாவது:\nநாங்கள் போராட்டத்தில் ஈடுபட் டிருந்தோம். எங்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். அப்போது வலி தாங்காமல் அவர்களை தடுத்தோம். இதையடுத்து கையால் தடுத்ததை பொறுத்துக்கொள்ளாத ஏடிஎஸ்பி என்னை தாக்கினார். எனது இடது காதில் பலமாக தாக்கினார். தற் போது தீவிர சிகிச்சை எடுத்துள் ளேன். தொடர்ந்து சிகிச்சை எடுக்க வேண்டிய நிலைமை ஏற் பட்டுள்ளது. காதில் அடி பலமாக விழுந்ததால், அதன் கேட்கும் திறன் குறைந்துள்ளது. அதை தற்போது உணர்கிறேன். ஊருக்குள் மதுக் கடைகள் வரக்கூடாது என்பதில் நாங்கள் தீவிர முனைப்புடன் உள்ளோம் என்றார்.\nபாதிக்கப்பட்டவர்களைச் சந் தித்து திரைப்பட நடிகர் ரஞ்சித் ஆறுதல் தெரிவித்தார். சம்பந்தப் பட்ட காவல் அதிகாரி மற்றும் போலீஸாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nமலேரியாவை விரட்டும் பப்பாளி இலைச்சாறு\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nபண்டிகைக்கால பட்ஜெட்… சமாளிப்பது எப்படி\nமன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் மனதை உருக்கும் பதிவு\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400193391.9/wet/CC-MAIN-20200920031425-20200920061425-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}