diff --git "a/data_multi/ta/2020-34_ta_all_0564.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-34_ta_all_0564.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-34_ta_all_0564.json.gz.jsonl" @@ -0,0 +1,307 @@ +{"url": "http://andhimazhai.com/news/view/karnataka-corona-death-burial.html", "date_download": "2020-08-07T16:13:38Z", "digest": "sha1:2AWTA4ZLP6HW2BEGH7RLOOY4K4EC2WAD", "length": 8769, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - கர்நாடகம்: ஒரே குழியில் 8 பேரை புதைத்த அவலம்!", "raw_content": "\nஅ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை - பகுதி -3 -அருள்செல்வன் அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை - பகுதி -3 -அருள்செல்வன் அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை - பகுதி -2 -அருள்செல்வன் அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை - பகுதி -2 -அருள்செல்வன் அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை - பகுதி -1 -அருள்செல்வன் இலங்கையில் மீண்டும் இராஜபக்சகளின் ராஜ்ஜியம்- 2/3 பெரும்பான்மை வெற்றி- பகுதி -1 -அருள்செல்வன் இலங்கையில் மீண்டும் இராஜபக்சகளின் ராஜ்ஜியம்- 2/3 பெரும்பான்மை வெற்றி இரண்டாமாண்டு நினைவு தினம்:கருணாநிதி நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை இ-பாஸ் வழங்க மேலும் ஒரு குழு அமைப்பு: முதலமைச்சர் அறிவிப்பு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு உச்சநீதிமன்றத்தில் விஜய் மல்லையா ஆவணங்கள் மாயம் தமிழகம்:5684 பேருக்கு தொற்று; 110 பேர் உயிரிழப்பு பதஞ்சலி நிறுவனத்துக்கு ₹10 லட்சம் அபராதம் இரண்டாமாண்டு நினைவு தினம்:கருணாநிதி நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை இ-பாஸ் வழங்க மேலும் ஒரு குழு அமைப்பு: முதலமைச்சர் அறிவிப்பு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு உச்சநீதிமன்றத்தில் விஜய் மல்லையா ஆவணங்கள் மாயம் தமிழகம்:5684 பேருக்கு தொற்று; 110 பேர் உயிரிழப்பு பதஞ்சலி நிறுவனத்துக்கு ₹10 லட்சம் அபராதம் எஸ்.வி.சேகர் யார் அவர் எந்தக் கட்சியில் இருக்கிறார்: முதலமைச்சர் டாஸ்மாக் திறப்பதில் அரசுக்கு பொதுநலன் இல்லை: உயர்நீதிமன்றம் மகிந்த ராஜபக்சவுக்கு நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து: முதலமைச்சர் டாஸ்மாக் திறப்பதில் அரசுக்கு பொதுநலன் இல்லை: உயர்நீதிமன்றம் மகிந்த ராஜபக்சவுக்கு நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து சிவில் சர்வீஸ்- தேர்வான தமிழ் மாணவர்களுக்கு கி. வீரமணி வாழ்த்து அறிக்கை சிவில் சர்வீஸ்- தேர்வான தமிழ் மாணவர்களுக்கு கி. வீரமணி வாழ்த்து அறிக்கை அக்கா என்னும் அம்மாவுக்கு வீரவணக்கம் அக்கா என்னும் அம்மாவுக்கு வீரவணக்கம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 96\nநேர்காணல் – நடிகர் சாந்தனு\nகொரோனாவின் மடியில் – கோ.ப.ஆனந்த்\nகர்நாடகம்: ஒரே குழியில் 8 பேரை புதைத்த அவலம்\nகர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் கொரோனாவுக்கு 12 பேர் பலியாகி இருந்தார்கள். இந்த…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nகர்நாடகம்: ஒரே குழியில் 8 பேரை புதைத்த அவலம்\nகர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் கொரோனாவுக்கு 12 பேர் பலியாகி இருந்தார்கள். இந்த நிலையில், கொரோனா வைரசால் பாதித்து உயிர் இழந்தவர்களின் உடல்களை தரதரவென்று சுகாதாரத்துறை ஊழியர்கள் இழுத்து வந்து குழிக்குள் தூக்கி வீசும் காட்சிகளும், அதுவும் ஒரே குழிக்குள் 8 பேரின் உடல்களை போட்டு புதைக்கும் வீடியோ காட்சிகளும் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பாதித்து உயிர் இழந்தவர்களின் உடல்களை மனிதாபிமானம் இல்லாமல் தரதரவென்று இழுத்து வருவதுடன், அவர்களின் உடல்களை தூக்கி வீசும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nகொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உயிர் இழக்கும் நபர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு மத்திய அரசு சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. 8 அடிக்கு குழி தோண்டி உறவினர்கள் முன்னிலையில் அடக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. ஆனால் பல்லாரியில் எந்த ஒரு வழிகாட்டுதல்களையும் ஊழியர்கள் கடைப்பிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nகர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுவின் சொந்த ஊர் பல்லாரி. அவரது மாவட்டத்திலேயே இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஇரண்டாமாண்டு நினைவு தினம்:கருணாநிதி நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை\nஇ-பாஸ் வழங்க மேலும் ஒரு குழு அமைப்பு: முதலமைச்சர் அறிவிப்பு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு\nஉச்சநீதிமன்றத்தில் விஜய் மல்லையா ஆவணங்கள் மாயம்\nதமிழகம்:5684 பேருக்கு தொற்று; 110 பேர் உயிரிழப்பு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=943", "date_download": "2020-08-07T15:51:36Z", "digest": "sha1:BFML5WS4TBETGGRYBZNPZUBRQELSU3DX", "length": 9073, "nlines": 102, "source_domain": "puthu.thinnai.com", "title": "உலரும் பருக்கைகள்… | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nSeries Navigation இந்திய சர்க்காரிடம் சாமானியன் கேட்கும் பத்து சாதாரண கேள்விகள்:பழைய இதழ்கள் பற்றிய குறிப்போ புதிய பயனர்களுக்கான வசதியோ இல்லாதது பற்றி\nஒவ்வொரு சிகரெட்டுக்கு பின்னாலும் ஒரு தீக்குச்சி\nகருணாநிதியால் இடிக்கப்பட்ட கோயில்கள் மீண்டும் கட்டப்படுமா\nசத்யானந்தனின் பிற படைப்புக்களுக்கான இணைப்பு\nஈழத்து அமர எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு.\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 13\nஎனக்குச் சொந்தமில்லா உன் பெயர்\nஎழுதப்படாத வரலாறு – வெள்ள முறுக்கு தாத்தா\nவ.உ.சி வரலாற்றின் ஊடாக வாழ்வியல்செய்திகள்\nஎனது இலக்கிய அனுபவங்கள் -1. இலவசக் கரு\nஇந்திய சர்க்காரிடம் சாமானியன் கேட்கும் பத்து சாதாரண கேள்விகள்:\nபழைய இதழ்கள் பற்றிய குறிப்போ புதிய பயனர்களுக்கான வசதியோ இல்லாதது பற்றி\nஇராணுவ முகாமில் நடத்தப்படும் தலைமைத்துவப் பயிற்சி எப்படியிருக்கிறது\nதிட்டம் மற்றும் கட்டமைப்பு குறித்த உரையாடல் – பகுதி 1\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (காதலின் புனித பீடம்) (கவிதை -36 பாகம் -3)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி கவிதை-44 பாகம் -3)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி(Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 3\n(68) – நினைவுகளின் சுவட்டில்\nஇற்றைத் திங்கள் – பாபா ராம்தேவ் , அன்னா ஹஸாரே போராட்டங்கள்\nPrevious Topic: இந்திய சர்க்காரிடம் சாமானியன் கேட்கும் பத்து சாதாரண கேள்விகள்:\nNext Topic: பழைய இதழ்கள் பற்றிய குறிப்போ புதிய பயனர்களுக்கான வசதியோ இல்லாதது பற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-08-07T14:39:10Z", "digest": "sha1:YORAAF2EHM63CHH7R34NLBCQBUB725O4", "length": 10475, "nlines": 127, "source_domain": "www.tamilhindu.com", "title": "விக்கிலீக்ஸ் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ விக்கிலீக்ஸ் ’\nகறுப்புப் பண முதலைகளிடம் மண்டியிடும் பிரணாப் முகர்ஜி\nமுந்தைய ஆட்சியில் கறுப்புப் பணத்தை இந்தியாவிற்கு மீட்டு வர இயலாது என ஓலமிட்ட காங்கிரஸ் கட்சியிலும் தேர்தல் நேரத்தில், பிரதமர் மன்மோகன்சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் கறுப்புப் பணத்தை மீட்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்... அத்வானி பேசிய போது தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு எவரும் தெரிவிக்கவில்லை என்பதையும் கவனிக்கும்போது, விக்கிலீக்ஸ் வெளியிட்ட பட்டியல் உண்மை என்பது தெரியவருகிறது... போர்களில் இழந்த பகுதிகளை மீட்க இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காங்கிரஸ் கட்சியா கறுப்புப் பணத்தை மீட்கப் படையெடுக்கும் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (251)\nஊர் அலர் உரைத்த காதை – [மணிமேகலை 3]\nஅமெரிக்க தேர்தல் 2012: ஒரு பார்வை – [3]\nயாழ்ப்பாணத்துச் சைவசித்தாந்த சபாபதி நாவலர் — 1\nஅடிமுடி தேடிய புராணம்: ஒரு பார்வை\nசுதேசி பொருளாதாரம் – ஒரு நேர்காணல்\nநாட்டுப் பசுக்களுக்காக மத்திய அரசின் திட்டம்: ஒரு பார்வை\nவ.களத்தூர் வகுப்பு மோதல்கள், அரசு நடவடிக்கைகள் : கள அறிக்கை\nபிஷ்னோய் – இயற்கையின் காவலர்கள்\nபாகிஸ்தான் உடனான உறவை முழுமையாகத் துண்டிக்க வேண்டும்\nஇந்துத்துவம் எனும் சமத்துவ கங்கை\nவிதியே விதியே… [நாடகம்] – 6\nஹிந்து ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சி 2013\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\nகோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\nதமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n“மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\nSivasri.Ganesha Sarma: மஹான்கள் அனைவருக்கும் நமஸ்காரம். ராமாயண காலத்தின் பின் மீ…\nDr Rama Krishnan: \"ஏசு ஒரு கோட்பாட்டைப் பகர்ந்தார். அதாவது “கல், துரும்பு போன்…\nமனோன்மணி: நன்றிகள் பல …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2018-magazine/242-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-16-30/4481-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-12.html", "date_download": "2020-08-07T15:44:32Z", "digest": "sha1:JJ5LY6FCFUJCUWPLDIUB344K4CVGSOYA", "length": 11744, "nlines": 37, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - குடியரசு தரும் அரிய தகவல்கள் - 12", "raw_content": "\nகுடியரசு தரும் அரிய தகவல்கள் - 12\nதிருண்ணாமலையில் திராவிடன் ஆசிரியர் ஸ்ரீ ஜே.எஸ்.கண்ணப்பர் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய 7.2.1927 திங்கட்கிழமை காலையில் சென்றார். அதுசமயம் ஸ்ரீமான்கள் தாலுகா போர்டு வைஸ் பிரசிடெண்டு ராமசந்திர செ���்டியார், செங்கம் கோவாப்ரடிவ் சொசைட்டி காரியதரிசி வரதராஜுலு ரெட்டியார், வேலூர் பண்டிதர் துரைசாமி முதலியார், திண்டுக்கல் சங்கரப்ப நாயக்கர், சர்க்கிள் இன்ஸ்பெக்டர் கோபால் பிள்ளை, பிராசிடிஷன் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாச முதலியார், நரசிம்மலு நாயுடு மற்றும் பலரும் சுவாமி தரிசனத்திற்குச் சென்றார்கள்.\nஇது விஷயம் தெரிந்த கோவிலதிகாரியான இராமநாத சாஸ்திரி என்கிற ஒரு பார்ப்பனர் ஸ்ரீமான் கண்ணப்பரை கோவிலுக்குள் விடக்கூடாதென நினைத்து அர்ச்சகர்களும் அதிகாரியுமாய்க் கூடி கோபுர வாசற் கதவை அடைத்து விட்டார்கள். கூட வந்திருந்த போலீஸ் அதிகாரி கதவைத் திறக்கச் செய்து கோவிலுக்குள் போகும்படி செய்தார். ஸ்ரீமான் கண்ணப்பர் கோவிலுக்குள் போனவுடன் மேற்படி பார்ப்பனர் உடனே சுவாமி சந்நிதியையும் அம்மன் சந்நிதியையும் மூடி விட்டார். ஸ்ரீமான் கண்ணப்பரும் கூட வந்திருந்தவர்களும் கோவில் தர்மகர்த்தாக்களி லொருவரான வேட்டவலம் ஜமீன்தாரவர்களும் எவ்வளவோ சொல்லியும் சொல்லியனுப்பியும் கதவைத் திறக்க மறுத்துவிட்டார்கள். இதோடு கூடவே அன்று முக்கிய தினமாயிருந்தபடியால் மற்றும் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த ஆயிரக்கணக்கான ஆண் பெண் பக்தர்களும் ஸ்ரீமான் கண்ணப்பருட்பட சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றமடைந்து வீடு சென்றார்கள். இதைப் பற்றி பொது ஜனங்களுக்குள் பெருத்த பரபரப்பேற்பட்டிருந்த படியால் அன்று மாலை 16 கால் மண்டபத்தில் 10,000 பேர் கூடிய ஒரு பெரும் கூட்டத்தில் ஸ்ரீமான் கண்ணப்பர் மேற்படி பார்ப்பனர்களின் அக்கிரமங்களை யெல்லாம் விஸ்தாரமாய் எடுத்துச் சொன்னதோடு மறுநாள் மேற்படி பார்ப்பனர்களின் மீது மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் ஒரு பிராதுங் கொடுத்துவிட்டு இரவு சென்னைக்குப் புறப்பட்டு விட்டார்.\nஇராமநாதபுரம் ஜில்லா தேவஸ்தான கமிட்டியார் மேற்படி தேவஸ்தான கமிட்டிக்குக் கட்டுப்பட்ட குளம், கிணறு, ரஸ்தா, பள்ளிக் கூடம் ஆகியவைகளில் யாவரும் தடை யில்லாமல் செல்லலாம் என ஒரு தீர்மானம் நிறைவேற்றியிருப்பதாகத் தெரிகிறது. அத்துடன் அந்த தேவஸ்தான கமிட்டிக்குக் கட்டுப்பட்ட எல்லா கோயில்களிலும் தேவதாசிகள் ஊழியத்தை அடியோடு நிறுத்திவிட வேண்டு மென்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றி யிருக்கிறார்கள். மற்றும் சர்வ ஹிந்த��க்களுக்கும் ஆலயங்களில் பிரவேசம் அளிப்பதைப் பற்றி ஆலய தருமகர்த்தர்களின் அபிப்பிராயம் அறியும் பொருட்டு 7 கேள்விகள் அடங்கிய ஒரு சுற்றுக் கடிதமும் அனுப்பியிருக்கிறார்கள். அக்கடிதத்தில் அடங்கியுள்ள கேள்விகளாவன:-\n1. உங்கள் கோயில் பெயர்\n2. ஹிந்துக்கள் எல்லாம் உங்கள் கோயிலுக்குள் செல்வதுண்டா\n3. கோயிலுக்குள் எல்லோரும் செல்லு மிடத்துக்கு வரையறையுண்டா உண்டானால் அதற்குக் காரணம் என்ன\n4. எல்லா ஹிந்துக்களும் கோயிலுக்குள் செல்லாவிட்டால் அதற்குக் காரணம் என்ன\n5. ஜாதி காரணமாக கோயிலுக்குள் போக வொட்டாது யாராவது தடுக்கப் படுகிறார்களா\n6. தடுக்கப்பட்டால் அப்படித் தடுக்கப் படுவதற்குக் காரணம் என்ன அப்படித் தடுப்பதற்கு உங்களுக்கு ஏதாவது அதிகார முண்டா அப்படித் தடுப்பதற்கு உங்களுக்கு ஏதாவது அதிகார முண்டா உண்டானால் அது எழுத்து மூலமாக ஏற்பட்டதா உண்டானால் அது எழுத்து மூலமாக ஏற்பட்டதா அதன் முழு விவரம் என்ன\n7. ஜாதி பேதமில்லாமல் யாவரையும் கோயிலுக்குள் விடுவதற்கு உங்களுக்கு சம்மதமா\nஇராமநாதபுரம் ஜில்லா தேவஸ்தானக் கமிட்டியாரின் இம்முயற்சியினால் தீண்டாமை யொழிந்து விடுமென்றோ, ஆலயப் பிரவேச உரிமையில்லாதவர்கள் சமீபத்தில் ஆலயப் பிரவேச உரிமை பெற்று விடுவார்களென்றோ மகிழ்ச்சியடையக் காரணமில்லையாயினும், இவ்வளவு முற்போக்கான முறையில் நடந்து கொள்ள ஒரு தேவஸ்தான கமிட்டியார் துணிந்து முன்வந்ததை நமக்குப் பாராட்டாம லிருக்க முடியாது. குருட்டு நம்பிக்கைகளுக்கும் அநாச்சாரங்களுக்கும் இருப்பிடமாய் இருப்பது ஆலயங்கள். அந்த ஆலயங்களைப் பரிபாலனம் செய்வோருக்கு இவ்வளவு சுதந்திர மனப்பான்மை தோன்றியிருப்பதினால் தென்னாட்டிலே சுயமரியாதை உணர்ச்சிமிகு வேகமாகப் பரவி வருவது குறைகிறது. கமிட்டியார் தீர்மானங்களை பொது ஜனங்களும் சர்க்காரும் ஆதரித்தால் தான் அவை அமலுக்கு வரமுடியும். ஈரோடு தேவஸ்தான கமிட்டியார் அக்கமிட்டி எல்லைக்குட்பட்ட ஆலயங்களில் எல்லா ஹிந்துக்களும் பிரவேசிக்கலாம் என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றியிருப்பதையும் அது இப்பொழுது அமலுக்கு வராமல் இருப்பதையும், அத்தீர்மானத்தை நம்பி ஆலயப் பிரவேசம் செய்தவர்கள் தண்டிக்கப்பட்டதையும் தென்னாட்டார் மறந்திருக்கமாட்டார் களால்லவா வெறும் தீர்மானங்கள் நிற��வேற்றுவதினால் மட்டும் ஒரு பயனுமுண்டாகாது. நிறைவேறிய தீர்மானங்கள் அமலுக்குக் கொண்டுவர ஜனங்களுக்கு மனத்துணிவு வரவேண்டும்.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2018/06/180601.html?showComment=1527813265199", "date_download": "2020-08-07T15:55:40Z", "digest": "sha1:XT7G5US2XDM2QJFITDJI2EJH675KXHJI", "length": 134867, "nlines": 1265, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எங்கள் Blog: வெள்ளி வீடியோ 180601 : காவேரி நீர் அலை அது கடலோடு வந்து சேர்ந்தது", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nவெள்ளி, 1 ஜூன், 2018\nவெள்ளி வீடியோ 180601 : காவேரி நீர் அலை அது கடலோடு வந்து சேர்ந்தது\nநடிகை ராதிகா தயாரிப்பில், பிரதாப் போத்தன் இயக்கத்தில் 1985 இல் வெளிவந்த படம். PC ஸ்ரீராம் ஒளிப்பதிவு, இளையராஜா இசை, லெனின் எடிட்டிங் என்று பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். PC க்கு இதன் பின்னர்தான் நல்ல வாய்ப்புகள் வர ஆரம்பித்தனவாம்.\nஇந்தப் படத்தில் ஏற்பட்ட பழக்கத்தால் பிரதாப்பும், ராதிகாவும் திருமணம் புரிந்து ஒரு வருட காலம் மட்டும் கணவன்மனைவியாக வாழ்ந்து பின்னர் விவாகரத்து பெற்றனர். பிரதாப் முதன் முதலாக இயக்கிய படம். அதனாலேயே அவருக்கு ஒரு விருதும் கிடைத்ததாம்.\nமனவளர்ச்சி இல்லாத இரண்டு வயது வந்த ஜோடிகளிடையே மலரும் காதல் பற்றிய திரைப்படம். படம் நான் அப்போது தியேட்டரில் சென்று பார்த்தேன் மனவளர்ச்சி இல்லாதவர்களையே நாயக-நாயகியாய் வைத்து எடுக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் என்று நினைக்கிறேன்.\nஅந்தப் படத்தில் இந்தப் பாடல் விசேஷம். இளையராஜா இசையில் எஸ் பி பி - ஜானகி குரலில் ஒரு இனிய பாடல். என்னுடைய பல அதிகாலை நேர பயணங்களில் என் மனதில் இந்தப் பாடலின் முதல் வரி வந்து நிழலாடி விட்டுப் போகும்\nமனவளர்ச்சி இல்லாதவர்களுக்கான பாடல் என்பதால் எந்த விதமான சேஷ்டைக குரல்களும் இல்லாமல் ஒழுங்கான, இயல்பான, இனிமையான குரலில் பாடப்பட்டிருக்கும் பாடல். எழுதியவர் கங்கை அமரன் என்று நினைக்கிறேன். எளிமையான வரிகள்.\nஅதிகாலை நேரமே புதிதான ராகமே\nகூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே\nகாற்றோடு மோதும் ஆனந்த ராகம் தாலாட்டுது\nகாவேரி நீர் அலை அது கடலோடு வந்து சேர்ந்தது\nபுது சங்கமம் சுகம் எங்கெங்கிலும்\nஎங்கெங்கும் நீயும் நானும் சேர்வதே ஆனதே\nஉன்னோடு நானும் என்னோடு நீயும் உறவாடலாம்\nநெஞ்சோடு ஊர்வலம் வ�� நீங்காமல் நாம் சுகம் பெற\nதூங்காமல் காணும் இன்பம் ராவெனும் நேரமே\nபி.கு : காட்சியைக் காணாமலும் ஒருமுறை பாடலைக் கேட்டுப்பாருங்கள்\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இளையராஜா, திரைமணம், பிரதாப், ராதிகா, Friday Video\nஇனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதக்கா, எல்லோருக்கும்…\nதுரை செல்வராஜூ 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:00\nதுரை செல்வராஜூ 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:01\nஅன்பின் ஸ்ரீராம் , கீதா/கீதா மற்றும் அனைவருக்கும் வணக்கம்...\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:03\nஇனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:03\nஇனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்...\nஅழகான பாடல் ஸ்ரீராம்....இந்தப் படத்தில் என்று நினைக்கிறேன் சாருகாஸன் ஒரு வசனம் சொல்லுவார் என்று சொல்லிச் சிரிக்க நானும் அந்தக் காட்சியை மட்டும் பார்த்திருக்கிறேன். பூமி உருண்டை லட்டு உருண்டை...என்று வரும் என்று நினைவு....\nதிரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டேதான் வந்தேன் துரை அண்ணா கீதாக்கா கண்ணில் தென்படுகிறார்களானு....அப்படியே கீதாக்கா காபி ஆத்திருந்தா குடிச்சுட்டு வரலாம்னு...துரை அண்ணாவை முதலில் காணலை...அப்புறம் தூரத்தில் வருவது தெரிந்ததும் .....ஹா ஹா ஹா ஹா\nதுரை செல்வராஜூ 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:11\n85 ல் சிங்கப்பூரில் இருந்த போது பார்த்த திரைப்படம்...\nஅப்போதே பல தாக்கங்களை ஏற்படுத்தியது...\nஎவ்வித சுகமும் காணாமல் மண்ணோடு மண்ணாகின்றன...\nவெண்மைப் புரட்சி வந்த பிறகு\nநமக்கெல்லாம் மனிதன் என்ற பேர் எதற்கு\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:14\nஎவ்வித சுகமும் காணாமல் மண்ணோடு மண்ணாகின்றன...\nவெண்மைப் புரட்சி வந்த பிறகு\nநமக்கெல்லாம் மனிதன் என்ற பேர் எதற்கு\nஉண்மைதான். ஆனால் என்ன திடீரென துரை ஸார் இந்தப் பாடலில் என்ன வித்து இந்த வரிகளுக்கு\nதுரை செல்வராஜூ 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:15\nகாலை காஃபி என்ன ஆயிற்று என்று தெரிய வில்லையே...\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:16\n// பூமி உருண்டை லட்டு உருண்டை...//\nஆம்... எனக்கும் லேஸா நினைவு இருக்கிறது கீதா... அதே போல ஜூஜூ தாத்தா என்று சொல்லும்போது சற்றே எரிச்சலுடன் ரசிக்க முடிந்தது\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:17\nகீதா அக்கா வெள்ளிக்கிழமை என்பதால் பக்திக் கடமைகளை முடித்து வருவாரோ என்னவோ....\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:18\nசென்னையின் வெய்யில் பகல் நேரங்களில் மட்டுமல்ல இரவு எட்டு மணி வரை எந்த வேலைகளையும் செய்ய அனுமதிப்பதில்லை. குறிப்பாக கணினி பக்கம் வரவே தோன்றவில்லை, கடந்த இரண்டு நாட்களாய்... 105 டிகிரி இன்னும் இரண்டு நாட்களுக்கு அப்படித்தான் இருக்குமாம்...\nதுரை செல்வராஜூ 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:21\n/// இந்தப் பாடலின் என்ன வித்து\nஒரு மரத்தையோ அல்லது வயல் வெளியையோ -\nமழைக்கு முன்னும் பின்னும் பார்த்திருக்கின்றீர்களா - ஸ்ரீராம்\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:27\n// மழைக்கு முன்னும் பின்னும் பார்த்திருக்கின்றீர்களா - ஸ்ரீராம்\nகாலங்கார்த்தாலே வீடு சுத்தம் செய்து குளிக்காமல் பக்திக்கடமைகளை எங்கே செய்யறது அதெல்லாம் இல்லை நாலு மணிக்கு எழுந்துட்டுப் படுத்தேன். திரும்ப எழுந்துக்க ஐந்தே கால் ஆயிடுச்சு அதுக்கப்புறமாக் காfஇ ஆத்திக் கஞ்சிக்கடமை முடிச்சுட்டு வந்தேன். லேட்டு தான் ஆயிடுச்சே, மெள்ளப் போவோம்னு சில, பல மடல்களைப் படிச்சுட்டு இப்போ வரேன். இந்தப் படம் நான் பார்த்திருக்கேன். பாட்டெல்லாம் நினைவில் இல்லை.\nஇங்கேயும் இரண்டு நாட்களாக வெயில் தான் ஆனாலும் சென்னை மாதிரி இல்லை ஆனாலும் சென்னை மாதிரி இல்லை அடுத்த இரண்டு நாட்களுக்கு இருக்க மாட்டேன். ஆகவே போட்டி இருக்காது அடுத்த இரண்டு நாட்களுக்கு இருக்க மாட்டேன். ஆகவே போட்டி இருக்காது\nவல்லிசிம்ஹன் 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:33\nகாலை இனிதாகவும் அனைவருக்கும் இன்றைய தினம் நன்றாக இருக்கவும் வாழ்த்துகள்.\nகாளைகளும்,மற்ற மிருகங்களும் மரத்துப் போகவைப்பது\nஅத்தனை கொடுமையும் மன வளர்ச்சி இல்லாதவர்களுக்கும்,\nஅந்தப் பெற்றோரின் வருத்தத்தையும் பார்த்திருக்கிறேன்.\nஇந்தப் படத்தின் கரு நல்லதே.\nஎனக்கு அழகுணர்ச்சி கண்ணில் படவில்லை.\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:33\nவாங்க கீதா அக்கா.. எண்ணங்கள் பதிவு மாடரேஷன் செய்யப்பட யாழ்ப்பாவாணன் கடிதம் வெளியானதுமே நீங்கள் வந்து கொண்டிருக்கிறீர்கள் என்று தெரிந்து கொண்டேன்\n// அடுத்த இரண்டு நாட்களுக்கு இருக்க மாட்டேன். ஆகவே போட்டி இருக்காது\nஇப்ப மட்டும் என்ன போட்டியாம்\n//காலை காஃபி என்ன ஆயிற்று என்று தெரிய வில்லையே...// ஹிஹிஹிஹி, துரை சார், லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவோமுல்ல காஃபி ஆத்திட்டோம்\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:34\nகாலை வணக்கம் வல்லிம்மா... சரியாய்ச் சொன்னீர்கள்.\n//இப்ப மட்டும் என்ன போட்டியாம்\nஎல்லாம் சரி படத்தின் பெயர் \"மீண்டும் ஒரு காதல் கதை\"தானே..\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு சரத்குமாரின் சகலையை கண்டதில் மகிழ்ச்சி.\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 7:14\n// / அப்போ இல்லையா\nஹிஹிஹி... அதை அதிராதான் சொல்லோணும்\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 7:14\n// சரத்குமாரின் சகலை //\nஉங்கள் குறும்பு உங்களை விட்டுப் போகாது\n 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 7:20\n..ஒரு மரத்தையோ அல்லது வயல் வெளியையோ -\nமழைக்கு முன்னும் பின்னும் பார்த்திருக்கின்றீர்களா...//\n கவிதை மனதோடு எழுந்து உட்கார்ந்து காப்பி சாப்பிட்டதாகத் தெரிகிறதே..\nகீதாக்கா இப்போ எல்லாம் போட்டி அவ்வளவு இல்லை....மிஞ்சி மிஞ்சிப் போனா துரை அண்ணா நீங்க, நான் மூவர் மட்டுமே...\nவெயில் பாடாய்ப் படுத்துகிறது. கிச்சன் பக்கம் செல்லவோ, சமைக்கவோ, சாப்பிடவோ கஷ்டமாக இருக்கு...இத்தனைக்கும் எங்கள் வீட்டுக் கிச்சன் நல்ல வெளிச்சம், காற்றுடையது பால்கனியுடன் கூடிய கிச்சன்\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 7:32\n கவிதை மனதோடு எழுந்து உட்கார்ந்து காப்பி சாப்பிட்டதாகத் தெரிகிறதே..//\nஏகாந்தன் ஸார்... கவிதை துரை ஸாரின் குருதியில் கலந்தது... அது சரி... கவிதையில் நனைந்து பாடலைக் கேட்காமல் கிளம்பி விட்டீர்களா\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 7:32\n// வெயில் பாடாய்ப் படுத்துகிறது.//\nஆமாம் ஆமாம் ஆமாம் ஆமாம் ஆமாம் கீதா... இதோ உற்சாகமாய் சூரியன் கிளம்புகிறான் சென்னைவாசிகளை இன்று எப்படி வறுக்கலாம் என்று\nநெல்லைத் தமிழன் 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 8:49\nஇந்தப் படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கேனே தவிர பார்த்ததில்லை. பாடலும் கேட்டதில்லை. கேட்டபிறகு எழுதறேன்.\nநெல்லைத் தமிழன் 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 8:51\nகீதா ரங்கன் - /கீதாக்கா இப்போ எல்லாம் போட்டி அவ்வளவு இல்லை....மிஞ்சி மிஞ்சிப் போனா துரை அண்ணா நீங்க, நான் மூவர் மட்டுமே...// - நான் போட்டிக்கு வர சான்சே இல்லை, ஸ்ரீராம் வெளியிடும் நேரத்தை 5 மணி என்று மாற்றினாலொழிய\n//ஒரு மரத்தையோ அல்லது வயல் வெளியையோ -\nமழைக்கு முன்னும் பின்னும் பார்த்திருக்கின்றீர்களா...//\nதுரை அண்ணா ஆஹா என் ஊரை நினைவுபடுத்திட்டீங்களே வரப்புகளில் வாய்க்கால் ஓரத்தில் நடந்த நினைவுகள் எல்லாம் வந்துருச்சே.....எத்தனை முறை பார்த்து ரசித்திருப்பேன்....\nஆமாம் ஆமாம் ஆமாம் ஆமாம் ஆமாம் கீதா... இதோ உற்சாகமாய் சூரியன் கிளம்புகிறான் சென்னைவாசிகளை இன்று எப்படி வறுக்கலாம் என்று\n நல்லாவே வறுத்துவிட்டுப் போகிறான். கேட்கிறான்...நானா வறுக்கிறேன். நீங்கள்தான் வறுபடுகிறீர்கள். யார் காரணம் என்று கொஞ்சம் சிந்தித்துவிட்டு சொல்லுங்கள்னு நம்மைப் பார்த்துக் கோபப்படுகிறான். ஹையோ ஸ்ரீராம் அவனைக் கொஞ்சம் கூல் பண்ணிவிடுவோம்...ஐஸ் வைப்போம் ஹா ஹா ஹா ஹா...\nஇப்படி சொல்லும் அவனது பாச்சா கேரளத்தில் பலிக்கவில்லை. மழையாம் அங்கு. அதனால் இங்கு டேராவாம்...இது எப்படி இருக்கு..\nநான் போட்டிக்கு வர சான்சே இல்லை, ஸ்ரீராம் வெளியிடும் நேரத்தை 5 மணி என்று மாற்றினாலொழிய// ஹா ஹா ஹா நெல்லை அது புதனன்று\nஸ்ரீராம் 5 மணிக்குப் போட்டாலும் மீ போட்டிக்கு வந்துடுவேனாக்கும்...அடுத்த புதன் வாங்க நீங்களும் போட்டிக்கு...நாம ஒரு கை பாத்துரலாம் நீங்களும் போட்டிக்கு...நாம ஒரு கை பாத்துரலாம் ஹா ஹா ஹா ஹா ஹா (கொ அண்ணா இதை எல்லாம் பார்த்துட்டு 7 மணிக்கோ லேட்டாவோ போடாம இருக்கணும் ஹா ஹா ஹா ஹா ஹா (கொ அண்ணா இதை எல்லாம் பார்த்துட்டு 7 மணிக்கோ லேட்டாவோ போடாம இருக்கணும்\nவெங்கட் நாகராஜ் 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 9:12\nகாலை வணக்கம் 🙏. காணொளி மாலை பார்க்கிறேன்.\n// சரத்குமாரின் சகலை //\nஹா ஹா ஹா ஹா கில்லர்ஜி\nஅது சரி மாஜிகணவர் சகலையா ஒரே குயப்பமா கீது....ஹா ஹா ஹா\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 9:19\nவாங்க நெல்லைத்தமிழன்... நான் இந்தப் படத்தை தூர தரிசனத்தில் மாநில மொழித் திரைப்படமாகப் பார்த்த நினைவு\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 9:19\n// நான் போட்டிக்கு வர சான்சே இல்லை, ஸ்ரீராம் வெளியிடும் நேரத்தை 5 மணி என்று மாற்றினாலொழிய //\nஎங்கே... அது கௌ அங்கிள் நேரம் அந்த நேரம் வெளியிட்டால் எனக்கு பதிவை அங்கு, இங்கு இணைப்பது சிரமம்... மற்ற தளங்கள் செல்வது சிரமம்...\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 9:20\n// வரப்புகளில் வாய்க்கால் ஓரத்தில் நடந்த நினைவுகள் எல்லாம் வந்துருச்சே...//\nஅப்போ கூட முள்ளு குத்திச்சே...\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 9:20\n// அது சரி மாஜிகணவர் சகலையா ஒரே குயப்பமா கீது....//\nமாஜிக்கானவர் சகலை இல்லையோ... கில்லர்ஜி... கில்லர்ஜி... கில்லர்ஜி....\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 9:20\nகேரளா மழை இங்கு குளிர்ச்சியைத் தரவில்லையே கீதா... அரபிப்புயல் ஈரப்பதங்களை எல்லாம் உறிஞ்சிக்கொண்டு நம்மைப் படுத்துகிறதே...\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 9:20\n 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 10:06\n//..கவிதையில் நனைந்து பாடலைக் கேட்காமல் கிளம்பி விட்டீர்களா\nகேட்டேன். ஒருவேளை கதைப்பின்னணி அறிந்திராமல், வீடியோ பார்க்காமல் கேட்டிருந்தால் ரசித்திருக்கமுடியுமோ\nப்ரதாப் போத்தன். எங்கே போனார் இந்த ஆள் ராதிகாவுடன் ஒரு வருஷம் என்பது ஆளையே அட்ரெஸ் தெரியாமல் ஆக்கிவிட்டதா ராதிகாவுடன் ஒரு வருஷம் என்பது ஆளையே அட்ரெஸ் தெரியாமல் ஆக்கிவிட்டதா மலையாளத்திலாவது நிறையப் படங்களில் நடித்தாரா, இல்லையா மலையாளத்திலாவது நிறையப் படங்களில் நடித்தாரா, இல்லையா தி கீதா-வுக்கே(தி இந்து மாதிரி) வெளிச்சம்\nராஜி 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 10:36\nஎனக்கு ரொம்ப பிடிச்ச பாடல்...\nகூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே..ன்ற வரில வரும் ஏற்றம் இறக்கம் ரொம்ப பிடிக்கும்.\nஇதை என் ட்ராஃப்ட்ல வச்சிருந்தேன். நீங்க பதிவு போட்டுட்டீங்க.\nமீண்டும் ஒரு காதல் கதை படத்தில்\nஇளையராஜா இசையமைப்பில் எஸ்.பி.பி யும் எஸ்.ஜானகியும் பாடிய இனிமையான பாடலை வெகுநாட்கள் களித்து நினைவுபடுத்தி கேட்க வைத்தமைக்கு மிக்க நன்றி.\nகோமதி அரசு 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 10:50\nபாடல் இனிமை, கேட்டு ரசித்தேன்.\nபாட்டை மட்டும் தான் கேட்டேன் இப்போதும்.\nமனவளர்ச்சி இல்லாமல் இரண்டு பேரும் வந்ததால் பார்க்கவில்லை மனம் வேதனை படும்.\nஸ்ரீராம் கீதாக்கா எல்லோரும் ஹை ஹை ஜாலி ஹைத்தலக்கா ஜாலி ஜாலியோ ஜாலி.னு கும்மி அடிங்க\nஎனக்கும் கமென்ட்ஸ் எதுவும் பாக்ஸுக்குள் வரலை. நான் கொடுக்கும் பதிலும் இல்லை நீங்கள் போடற கமென்ட்ஸும் இல்லை.\nதிண்டுக்கல் தனபாலன் 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 11:03\nகேரளா மழை இங்கு குளிர்ச்சியைத் தரவில்லையே கீதா... அரபிப்புயல் ஈரப்பதங்களை எல்லாம் உறிஞ்சிக்கொண்டு நம்மைப் படுத்துகிறதே...//\nஈரப்பதத்தை அரபிக்கடல் உறிஞ்சுதா இல்லை ஈரப்பதமே சென்னையைக் காப்பாற்றத் தன்னையே தியாகம் செய்து பரிசோதனையில் இருக்கிறதோ தெரியலை...\nஏகாந்தன் அண்ணா //திகீதாவுக்கே வெளிச்சம்//\nஹா ஹா ஹா ஹா...அண்ணே இப்ப நான் ரெண்டாங்கெட்டான் ஹா ஹா ஹா ஹா\nஅப்போ கூட முள்ளு குத்திச்சே...\nஹா ஹா ஹா ஹா.....\nஷ் ஷ் ஷ் ஷ் ஷ் ஷ் ஷ் அதெல்லாம் ரகசியம். ஸ்ரீராம்...மெதுவா சொல்லுங்க. அந்த முள்ளு குத்தினதுல ஒரு கதையே இருக்கு....ஹா ஹா ஹா ஹா ...(ஹப்பா எல்லாருக்கும் இப்ப மூளைக்குள்ள பல கதைகள் முளைக்கும். கல்கிப்போட்டிக்கு எழுதிப் போடுங்கப்பா...)\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 11:20\nபிரதாப் போத்தன் அப்புறம் வெற்றி விழா போன்ற படங்கள் டைரக்ட் சித்தார். சிவாஜியின் ஜல்லிக்கட்டு போன்ற படங்களிலும் நடித்தார் ஏகாந்தன் ஸார்...\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 11:20\nநன்றி ராஜி.. சேம் பின்ச்\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 11:20\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 11:20\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 11:20\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 11:20\nகீதா... கல்கி கதைப்போட்டிக்கு பல கதைகள் யோசிச்சு வைச்சிருக்கேன். அதுல மூன்றை செலெக்ட் செய்யணும். இரண்டாவது எழுதணும்... ஒன்றாவது அனுப்பணும்\nகீதா... கல்கி கதைப்போட்டிக்கு பல கதைகள் யோசிச்சு வைச்சிருக்கேன். அதுல மூன்றை செலெக்ட் செய்யணும். இரண்டாவது எழுதணும்... ஒன்றாவது அனுப்பணும்\n ஸ்ரீராம் மீ டூ ஒன்றாவது அனுப்பணும்...அதுதான் இப்ப எழுதறதுதான் முடியலை ஸ்ரீராம்..\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 12:24\n//இந்தப் படத்தில் ஏற்பட்ட பழக்கத்தால் பிரதாப்பும், ராதிகாவும் திருமணம் புரிந்து ஒரு வருட காலம் மட்டும் கணவன்மனைவியாக வாழ்ந்து பின்னர் விவாகரத்து பெற்றனர்.// எல்லாத்திலயும் அவசரப்பட்டு விட்டினமோ\nஏகாந்தன் அண்ணன்.. நீங்கதான் நாடுகடத்தினாலும் வீடு கடத்தினாலும் ஜொள்ள வந்ததைக் கரெக்ட்டாச் சொல்லிடுவீங்க:)).. இதுக்கும் கொஞ்சம் என்னான்னு ஜொள்ளிடுங்கோ:)) மீ எதுவும் ஜொள்ளமாட்டென் ஜாமீ மீ ரொம்ப நல்ல பொண்ணு யூ நோ\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 12:27\nபடமும் பார்த்ததில்லை.. கேள்விப்பட்டதில்லை.. பாடலும் என் காதுக்கு டிமிக்கி காட்டியிருக்கே:)) கேட்டதாகவே இல்லையே....\n//பி.கு : காட்சியைக் காணாமலும் ஒருமுறை பாடலைக் கேட்டுப்பாருங்கள்\nஅப்போ இதை எங்களை ரெண்டு தடவை கேட்கச் சொல்லி இண்டிரெக்ட்டாச் சொல்லுறீங்க :)).. முதல்ல என் செக் ரெண்டு தடவை கேட்பாவுக்கும் பின்பு தான் மீ கேட்பேன்ன்:))\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 12:28\nஅதாரது கீசாக்கா நித்திரையால எழும்ப முன் ரிபன் கட் பண்ணி கடை திறந்தது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) வெயிட் பண்ணி இருக்க வாணாமோ:))... பூட்டிப்போட்டு திரும்பத் திறங்கோ:)).. சே..சே... எழுநூத்தம்பது ரூபா செலவளிச்சது வேஸ்ட்டாப் போச்சே:))...\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 12:29\nநெல்லைத்தமிழனைத் திரும்பக் கூட்டி வந்து பாறைனில் விடவும்:)) ஊருக்குப் போனால் அவரால அதிகம் பேச ரைம் கிடைக்குதில்லை:))\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 1:23\nஆனா அதையும் செய்வேனா, தெரியாது\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 1:23\nராதிகா அதற்கு முன்னாலேயே விஜயகாந்தை காதலித்ததாய் ஒரு வதந்தி உண்டு. சுதாகரையும் அப்போ பொழுது போகணுமே... இதை எல்லாம் படிச்சா பொழுது போகும்\n// பாடலும் என் காதுக்கு டிமிக்கி காட்டியிருக்கே:))//\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 1:23\n// அதாரது கீசாக்கா நித்திரையால எழும்ப முன்//\n// சே..சே... எழுநூத்தம்பது ரூபா செலவளிச்சது வேஸ்ட்டாப் போச்சே:))... //\nஹா... ஹா.. ஹா... அதுதான் பொறுப்பை உங்க கிட்ட விட்டுட்டேன்\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 1:23\n// ஊருக்குப் போனால் அவரால அதிகம் பேச ரைம் கிடைக்குதில்லை:)) //\nநெல்லை ஆன்மிகம் பற்றி அதிகம் பேசுவார். சினிமா பற்றி கம்மியாகத்தான் பேசுவார்\n 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 2:16\n@ அதிரா:..இதுக்கும் கொஞ்சம் என்னான்னு ஜொள்ளிடுங்கோ:))//\nமேலே சினிமா ஸ்பெஷலிஸ்ட் சொல்லியிருக்கறதை அவசர அவசரமாப் படிக்காம, நின்னு நிதானமா படிக்கணும். ராதிகா சரிதம் ஓடிட்டிருக்கு...அதப்படிச்சிட்டு ஆரு இந்த சுதாகரு-ன்னு கேக்கமாட்டீங்கன்னு நினைக்கிறேன்.\nஆன்மீகத்துக்கு நெத-ன்னும் சொல்லியிருக்காரு.. ஆனா ஒங்களுக்குத்தான் ஆன்மீகத்துல ஜந்தேகமே வராதே\nஇந்தப் படம் பார்த்திருக்கிறேன். அப்போது நாகர்கோவிலில்தான் இருந்தேன். நல்ல பாடல். அதன் பின் இந்தப் பாடல் அதிகம் கேட்டதில்லை. கேரளம் பக்கம் சென்றுவிட்டதால். 70 களில் பாடல்கள் என்றால் நிறைய கேட்டதுண்டு அப்போது இலங்கை வானொலியும் இருந்ததால்.\nஇந்தப் படமே இப்போதுதான் நினைவுக்கு வருகிறது. இங்கு பார்த்த பிறகு. பாடலைக் கேட்ட பிறகு.\nஆனா அதையும் செய்வேனா, தெரியாது\nஹா ஹா ஹா ஸ்ரீராம் நானும் அப்படியே கல்கிக்குப் போகுதோ இல்லையோ கண்டிப்பா கே வா போ க க்கு வந்துரும்\nஹா ஹா ஹா ஹா ஹா....எனக்கும் இது அப்படியே பொருந்தும் ஸ்ரீராம். ஒன்னும் மண்டைல வெளிச்சம் போட மாட்டேங்குது...\nஎனது தனிப்பட்டக் கருத்து இது....கல்கிக்கு அனுப்பி அது செலக்ட் ஆகி ஒரு வேளை வின் பண்ணினா அல்லது பரிசு இல்லைனாலும் பிரசுரம் ஆனால் மகிழ்ச்சிதான்... அது ஒரு ரீச் தான் இல்லைனு சொல்ல முடியாதுதான். ஆனால் இங்கு வந்து அதை இத்தனை நண்பர்கள் வாசித்துக் கருத்து உடனடியாகத் தெரிந்து எல்லாவிதக் கருத்துகளும் தெரிகிறதே...எத்தனைப் பேர் பாருங்கள்....சந்தோஷமாகவும் அதே சமயம் எழுத்தைத் திருத்திக் கொள்ளவும் ஊக்கப்படுத்துவதாகவும் தெரிகிறது. நிறைய ஊக்கங்கள் அதுவும் அன்புடனான ஊக்கங்கள். திருப்தியாக இருக்கு ஸ்ரீராம்...\nமுயற்சி செய்கிறேன்....ஆனால் எழுத முடியவில்லை ஃப்ளோ இல்லை ஸ்ரீராம்....\nஅதப்படிச்சிட்டு ஆரு இந்த சுதாகரு-ன்னு கேக்கமாட்டீங்கன்னு நினைக்கிறேன்.//\nஏகாந்தன் அண்ணா கண்டிப்பா அதிரா கேக்க மாட்டாங்க...நீங்க வேற அவங்க வயசு தெரியாம பேசுறீங்க\n// ஊருக்குப் போனால் அவரால அதிகம் பேச ரைம் கிடைக்குதில்லை:)) //\nநெல்லை ஆன்மிகம் பற்றி அதிகம் பேசுவார். சினிமா பற்றி கம்மியாகத்தான் பேசுவார்\nஹா ஹா ஹா ஹா...நெல்லை சினிமா பத்தி கம்மியாவா...\nஹான் கரீக்டுதான் முன்ன்னனாஆஆஆஆஆஆஆஅடி அவர் நிறைய குமுதம் கிசுகிசு எல்லாம் இங்கு சொல்லிருக்காரே...ஹா ஹா ஹா ஹா\nஅவ்வளவுதான் இங்க மேடை போட்டு விழா எடுத்துற மாட்டோம் ஜல் ஜல்லின் சதிராட்டம், ஆஷா போன்ஸ்லே பாட்டு, தேம்ஸ் ஞானியின் சத்சங்கம், புலியூர் பூஸானந்தாவின் தத்துவ மழை கதா பிரசங்கம் இடையிடையே தஞ்சையம்பதியின் பக்திப் பாடல்கள், எபிகிச்சன் விருந்து என்று கொண்டாடிட மாட்டோம்\nமீண்டும் ஒரு காதல் கதை...யில் பாடல் இப்போதும் கேட்டு மகிழ்ந்தேன். நிறை நாட்கள் ஆகிவிட்டது கேட்டு. நன்றி சகோ.\nநல்ல பாடல். நன்றாக இருந்தது.படம் நானும் தொலைக் காட்சியில் பார்த்திருக்கிறேன். மிகவும் பாவமாக இருக்கும். பாடல் அவ்வளவாக நினைவில்லை. இப்போது தங்கள் பதிவில் கேட்டதும் நினைவுக்கு வருகிறது.\nமீண்டும் கேட்க வைத்தமைக்கு மிக்க நன்றி.\nநெல்லைத் தமிழன் 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 5:35\nஅதிரா.... கில்லர்ஜியை கேள்வி கேட்க விட்டுட்டீங்களே.\nஉறவு முறை சொல்வதில் கில்லாடியான கில்லர்ஜி, இன்று ஒரு தவறு செய்துவிட்டார். மனைவியின் முன்னாள் கணவன், சகலை என்று சொல்லிவிட்டார். (ஒருவேளை உ��்களுக்கே கொயப்பமோ\nAngel 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 5:36\nஆஹா இனிமையான spb குரல் .காட்சியும் பார்க்கலாம் sk ,jiv ,js krv இன்னபிற அ .கோ சே விட இது எவ்ளோ டைம்ஸ் பெட்டர் .பரவாயில்லை .\nAngel 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 5:44\nஇந்த படத்தை டிவில போட்டாங்கன்னு நினைக்கிறேன் .ஸ்கூல் படிக்கும்போது அரைகுறையா பார்த்த நினைவு\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 5:45\nராதிகா அதற்கு முன்னாலேயே விஜயகாந்தை காதலித்ததாய் ஒரு வதந்தி உண்டு. சுதாகரையும் அப்போ பொழுது போகணுமே... இதை எல்லாம் படிச்சா பொழுது போகும் அப்போ பொழுது போகணுமே... இதை எல்லாம் படிச்சா பொழுது போகும்\nஓ இதென்ன இது புதுக்கதையைக் கொண்டு வந்து செருகிறீங்க:)).. இப்போதான் அறிகிறேன் ..\nAngel 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 5:45\n@மியாவ் நான் 3 டைம்ஸ் கேட்டாச்சு ஸோ நீங்களும் தாராளமா கேக்கலாம்\nAngel 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 5:49\n@ நெல்லைத்தமிழன் அவங்க தமிழ் டீச்சர் இந்த உறவுமுறை வார்த்தைகள் சொல்லிகுடுத்த அன்னிக்கு இவங்க ஸ்கூலுக்கு கட் அடிச்சிட்டு மரத்தில் மீனாட்சி பழம் சாப்பிட்டுட்டு இருந்தாங்களாம் .\nமீனாட்ஷி பழம்னா என்னனு எனக்கு தெரில ஆனா பூஸார் விளக்கம் தருவார்\nAngel 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 5:50\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 5:50\n// ராதிகா சரிதம் ஓடிட்டிருக்கு...அதப்படிச்சிட்டு ஆரு இந்த சுதாகரு-ன்னு கேக்கமாட்டீங்கன்னு நினைக்கிறேன்.///\nஆங்ங்ங்ன் சுதாகரை நேக்குத் தெரியுமே.. ராதிகாவோடு சேர்ந்து ஒரு படம் கோயிலில் பாடிக்கொண்டிருப்பார்.. கண் தெரியாது அவருக்கு .. பின்னர் பாடுவார்ர். .. கண்ணில்லாதபோது கூட இருந்தாய் காட்சி வந்த போது எங்கே போய் விட்டாய் என ஒரு பாட்டு அவர்தானே அதில் வரும் பாட்டுக்களும் யூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))...\n///ஆன்மீகத்துக்கு நெத-ன்னும் சொல்லியிருக்காரு.. ///\nஇதை பார்த்திட்டும் நெ.த எப்பூடிக் காக்கா போனார்ர்:)... சந்தடி சாக்கில நெல்லைத்தமிழனுக்கு வயசாகிட்டுது அதனால ஆன்மீகத்தில நாட்டம் அதிகம் என... இண்டைக்கு முழுக்க்க்க்க்க ஸ்ரீராம் இண்டிரெக்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டாகவே பேசுறார்:)).. என்னைத்தவிர இது ஆர் கண்ணிலும் படுதில்லையே கர்ர்ர்ர்ர்ர்ர்:))..\nஆனாலும் ஏகாந்தன் அண்ணன்.. உருக்குப் போனாலே எல்லோரும் ரெம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவிங்களாக:)) ரெம்ம்ம்ம்ப அமைதியாகிடுறாங்க.. இன்கு��ூடிங் துரை அண்ணன்.. ஹா ஹா ஹா..\n///ஆனா ஒங்களுக்குத்தான் ஆன்மீகத்துல ஜந்தேகமே வராதே\nஎனக்கெப்பூடி வரும்... இதில உங்களுக்கு ஜந்தேகம் வரலாமோ:)) மீ தான் எப்பவோ ஞானியாகிட்டனே:))\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 5:51\nஆஆஆஆஆஆஆ அதென்ன என் வால்ல எலி கடிக்கிறதுபோலவே ஒரு ஃபீலிங்கா வருதேஏஏ:))\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 5:54\n///மீனாட்ஷி பழம்னா என்னனு எனக்கு தெரில ஆனா பூஸார் விளக்கம் தருவார்//\nஹலோ மிஸ்டர் அஞ்சு...:)) அது 1ம் வகுப்பிலிருந்து 5 ம்வகுப்புவரை சாப்பிட்ட மீனாட்சிப் பயம்:)) அதன் பின்பு என்றுமே சாப்பிட்டதில்லை... அது கிட்டத்தட்ட பேரீட்சம்பழம்போலவேதான் சைஸ்ல.. உள்ளே விதை வடிவம் எல்லாமே ஆனா மரம் பெரிய ஆலமரம்போல இருக்கும்..... பழ்ழம் சாப்பிட்டால் நாவற்பழம்போல வாய் பேப்பிளாகிடும்.. அதனால பிஸ்கட் மிச்சம் பிடிசுக் கொண்டு வந்து, மீனாட்சிப் பழம் சாப்பிட்டுப் போட்டு பிஸ்கட் சாப்பிட்டு கலரைப் போகப்பண்ணிய பின் வீட்டுக்குப் போவோம்:)).. கூட்டிப் போக சேவண்ட் போய் வருவார் ஆனா அவர் காட்டிக்கொடுக்க மாட்டார் வீட்டில்:))\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 5:56\nஅதிரா.... கில்லர்ஜியை கேள்வி கேட்க விட்டுட்டீங்களே.\nஉறவு முறை சொல்வதில் கில்லாடியான கில்லர்ஜி, இன்று ஒரு தவறு செய்துவிட்டார். மனைவியின் முன்னாள் கணவன், சகலை என்று சொல்லிவிட்டார். (ஒருவேளை உங்களுக்கே கொயப்பமோ\nஅது நெ.தமிழன்.. அஞ்சுட ஜித்தப்பா எப்போ அரசியலில் ஜம்ப் ஆகிறேன் எனச் சொன்னாரோ.. அன்றிலிருந்து கில்லர்ஜி டென்ஷனாவே இருக்கிறார் ஹையோ ஹையோ:)) ஹா ஹா ஹா:))..\nAngel 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 5:58\n//ராதிகாவோடு சேர்ந்து ஒரு படம் கோயிலில் பாடிக்கொண்டிருப்பார்.. கண் தெரியாது அவருக்கு .. பின்னர் பாடுவார்ர். .. கண்ணில்லாதபோது கூட இருந்தாய் காட்சி வந்த போது எங்கே போய் விட்டாய் என ஒரு பாட்டு அவர்தானே அதில் வரும் பாட்டுக்களும் யூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))...//\nஅது ராதா நடிச்ச படம், ..பரத நாட்டிய மூவி என்கிறதால் என்ன மை மம்மி கூட்டிட்டு போனாங்க படம் பார்க்க\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:00\n///கல்கிக்கு அனுப்பி அது செலக்ட் ஆகி ஒரு வேளை வின் பண்ணினா அல்லது பரிசு இல்லைனாலும் பிரசுரம் ஆனால் மகிழ்ச்சிதான்..////\nகீதா எனக்கு கல்கி ஆட்கள் அக் க��ை எழுதுவோருக்குப் போட்டிருக்கும் ரூல்ஸ் பார்த்ததும் ஒரு மாதிரி ஆகி விட்டது.. இப்படி ஓவர் ரூல்ஸ் போட்டால் நேக்குப் பிடிக்காது.. கதை எழுதி அனுப்புங்கோ என ஒரு அன்பா ஆசையாக் கேட்டால்.. கேட்டதுக்காகவே எழுதி அனுப்புவோம் என எண்ணம் வரும்... இப்படி பெரிய லெவலாக அழைப்பு விட்டிருப்பதைப் பார்க்க சத்தியமா நான் பங்கு பற்றவே மாட்டேன்ன் நேக்குப் பிடிக்கல்ல:))\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:01\n//அது ராதா நடிச்ச படம், ..பரத நாட்டிய மூவி என்கிறதால் என்ன மை மம்மி கூட்டிட்டு போனாங்க படம் பார்க்க//\nஇதென்ன புயு வம்பு:)) சரி சரி ஹீரீயினுக்கு கழிச்சிட்டு.. ஹீரோ சரிதானே:)) பரிசு உண்டெல்லே\nAngel 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:04\nசங்கீத ஜாதிமுல்லை பாட்டு spb குரலில் வரும் ஹீரோ பேர் தெரில\nAngel 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:04\nAngel 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:08\n//அது நெ.தமிழன்.. அஞ்சுட ஜித்தப்பா எப்போ அரசியலில் //\nஹலோவ் மியாவ் எதுக்கு சும்மா சித்தப்பாவை வம்பிழுக்கறீங்க ..அவரே ரொம்ப மனக்கஷ்டத்தில் இருக்கார் :)\nAngel 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:09\nஅதிராவ் ஸ்ரீராம் இங்கேதான் இருக்கார் :) அங்கே பாருங்க coffee வாசனை வருது . குடிச்சிகிட்டே நம் கமெண்ட்ஸை வாசிக்கிறார்\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:09\nசுதாகரைக் கடத்திட்டு வந்திட்டேன்ன்ன்.. ராதிகா அன்ரியைக் கூட்டி வாங்கோ எங்கள் புளொக்கிலே ஸ்ரீராம் தலைமையில் ஒன்று சேர்த்து வச்ச்சிடுவோம்ம்.. காதலுக்கு நான் சப்போர்ட் பண்ணுவேன்ன்ன்ன்ன்:)) ஹா ஹா ஹா\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:10\nஅதிராவ் ஸ்ரீராம் இங்கேதான் இருக்கார் :) அங்கே பாருங்க coffee வாசனை வருது . குடிச்சிகிட்டே நம் கமெண்ட்ஸை வாசிக்கிறார்//\nஎனக்கும் தெரியுமே:)) அவர் எங்கட டெய்ஷியைப்போலவேதேஏஏஏஏஏஏன்ன்ன்:)) ஒளிச்சிருந்து வோச்சிங்ங்ங்ங் ஹா ஹா ஹா:)).. ஹையோ கொஃபி புரக்கேடிடப்போகுதூஊஊஊஊஉ:))\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:12\n//அது நெ.தமிழன்.. அஞ்சுட ஜித்தப்பா எப்போ அரசியலில் //\nஹலோவ் மியாவ் எதுக்கு சும்மா சித்தப்பாவை வம்பிழுக்கறீங்க ..அவரே ரொம்ப மனக்கஷ்டத்தில் இருக்கார் :)//\nஅஞ்சு..அப்போ அவருக்கு சப்போர்ட் பண்ணி இன்றே ஒரு போஸ்ட் போடுங்கோ:)) கில்லர்ஜியை ஊருக்குள் வரவிடாமல் நான் கறுப்புப் பூனைப்படைக்கு ரெடி பண்றேன்ன்ன் ஹா ஹா ஹா:))\nAngel 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:13\n//கண்ணில்லாதபோது கூட இருந்தாய் காட்சி வந்த போது எங்கே போய் விட்டாய் என ஒரு பாட்டு அவர்தானே\nவிழியில்லை எனும்போது வழி கொடுத்தாய் ,விழி வந்த பின்னால் ஏன் (சிறகொடித்தாய் }\nகர்ர்ர் எனக்கு கடைசி வார்த்தை பிடிக்கலை\nAngel 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:16\n/ ராதிகா அன்ரியைக் கூட்டி வாங்கோ எங்கள் புளொக்கிலே ஸ்ரீராம் தலைமையில் ஒன்று சேர்த்து வச்ச்சிடுவோம்ம்.. காதலுக்கு நான் சப்போர்ட் பண்ணுவேன்ன்ன்ன்ன்:)) ஹா ஹா ஹா//\nஹையோ மியாவ் அப்போ சரத்குமார் வாழ்க்கை \nநெல்லைத் தமிழன் 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:36\nஅதிரா/கீதா ரங்கன் - //சினிமா பற்றி கம்மியாகத்தான் பேசுவார்// - நான் காஸிப் படித்ததையெல்லாம் (ராதிகா, வி.காந்த், பி.போத்தன்'-அவர் விட்டாப் போதும்னு ஓடினவர், .....) எழுதலாம். அப்புறம் ஸ்ரீராம் எல்லா பின்னூட்டத்தையும் தூக்கிடுவார் (அவர் படித்தப்பறம் ஹா ஹா ஹா)\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:10\n//மேலே சினிமா ஸ்பெஷலிஸ்ட் சொல்லியிருக்கறதை //\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:10\nநன்றி துளஸிஜி. பிரதாப் உங்க ஊர்க்காரர் ஆச்சே\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:10\nஆமாம் கீதா... மூட் செட் ஆகமாட்டேங்குது இவ்வளவு வேக்காட்டுல கதை வரலை இவ்வளவு வேக்காட்டுல கதை வரலை\n//நெல்லை சினிமா பத்தி கம்மியாவா...//\nஆமாம் கீதா.. சமீப காலங்களில்\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:11\nஹா... ஹா... ஹா.... நெ.பொ கெ\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:11\nநன்றி சகோதரி உமையாள் காயத்ரி.\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:11\nவாங்க ஜி எம் பி ஸார்... நான் எழுத விட்டுட்டேனா படத்தின் பெயர் மீண்டும் ஒரு காதல் கதை... யு டியூப் சென்று பாடல் கேட்டால், அங்க தெரியும்.\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:12\nவாங்க சகோதரி கமலா ஹரிஹரன். நீங்க படமும் பார்த்திருக்கீங்க போல... இளையராஜா தூள் கிளப்பி இருக்கும் பாடல்களில் ஒன்று. ஒன்று தெரியுமோ நாளை இளையராஜா பிறந்தநாள். 75 வயசு.\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:12\nவாங்க ஏஞ்சல்... ஜெய்சங்கர், கே ஆர் விஜயா தெரிகிறது. sk jiv யார்னு தெரியலை அ கோ சே யம் புரியலையே... திருநல்வேலிக்கே...\nஆமாம் இந்தப் படத்தை மாநில மொழித் திரைப்பட வரிசையில் போட்டதாகத்தான் எனக்கும் நினைவு.\n//மியாவ் நான் 3 டைம்ஸ் கேட்டாச்சு //\nஸ்ரீராம��. 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:12\n//இதென்ன இது புதுக்கதையைக் கொண்டு வந்து செருகிறீங்க:)).. இப்போதான் அறிகிறேன் ..//\nமுதல் காதல். பேதைக் காதல் சுதாகர் அப்புறம் அம்போ என்றாகி விட்டார் சுதாகர் அப்புறம் அம்போ என்றாகி விட்டார்\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:12\n//கோயிலில் பாடிக்கொண்டிருப்பார்.. கண் தெரியாது அவருக்கு ..//\nஅதிரா அது காதல் ஓவியம். கண்ணன் எனும் நடிகர். அந்த ஒரே படத்தோடு காணாமல் போனார். அந்தப் படத்தின் நாயகி . ராதா. அந்தப் படத்தின் பாடல்கள் அத்தனையும் தேன் தேன் தேன்... நாளை இளசுக்கு 75 வயசு தெரியுமோ... (ஐயோ ஏகாந்தன் ஸார் ஏற்கெனவே சினிமா ஸ்பெஷலிஸ்ட்னு சொல்லி இருக்கார்.. இப்போ இவ்வளவு விவரம் வேற சொல்றேனே....)\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:13\n//சந்தடி சாக்கில நெல்லைத்தமிழனுக்கு வயசாகிட்டுது அதனால ஆன்மீகத்தில நாட்டம் அதிகம் என... இண்டைக்கு முழுக்க்க்க்க்க ஸ்ரீராம் இண்டிரெக்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டாகவே பேசுறார்//\nஐயோ... நான் எங்கே அப்படிச் சொன்னேன் அதிரா... இது அந்த நாரதருக்கே... ச்சே... நாராயணனுக்கே பொறுக்காது...\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:13\n//மீ தான் எப்பவோ ஞானியாகிட்டனே:))//\nஆமாம்... ஆமாம்.. நானே என் சந்தேகங்களை அவ்வப்போது அவ்விடத்தில்தானே கேட்டுக்கொள்கிறேன்\n//அஞ்சுட ஜித்தப்பா எப்போ அரசியலில் ஜம்ப் ஆகிறேன் எனச் சொன்னாரோ.. அன்றிலிருந்து கில்லர்ஜி டென்ஷனாவே இருக்கிறார் //\nஹாங... ஹா... ஹா... உண்மை... உண்மை அதிரா கண்ணிலிருந்து எதுவும் தப்ப முடியாதாக்கும்\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:13\n//அதிராவ் ஸ்ரீராம் இங்கேதான் இருக்கார் :) அங்கே பாருங்க coffee வாசனை வருது . குடிச்சிகிட்டே நம் கமெண்ட்ஸை வாசிக்கிறார்//\nநிஜம்மாவே செகண்ட் டோஸ் காபி குடிச்சுக்கிட்டே மொட்டை மாடியில் இந்த கமெண்ட் படித்தேன்\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:13\nஐயோ... அதிரா... மறுபடியும் பொன்மானைத்தேடியா\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:14\n//அப்புறம் ஸ்ரீராம் எல்லா பின்னூட்டத்தையும் தூக்கிடுவார் (அவர் படித்தப்பறம் ஹா ஹா ஹா)//\nஹா... ஹா... ஹா.... படித்த, ரசித்த ஊர்வம்புகள்ன்னு ஒரு போஸ்ட் ஆரம்பிச்சுடலாமா\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:16\nநெல்லைத்தமிழன் நீங்க எழுதுங்கோ, நான் ஆயுதத்தை ரெடி பண்ணிடுறேன்ன்:)) தூக்கைனால் தட்டிடுவேன் பட���டினை:))\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:17\n/ ராதிகா அன்ரியைக் கூட்டி வாங்கோ எங்கள் புளொக்கிலே ஸ்ரீராம் தலைமையில் ஒன்று சேர்த்து வச்ச்சிடுவோம்ம்.. காதலுக்கு நான் சப்போர்ட் பண்ணுவேன்ன்ன்ன்ன்:)) ஹா ஹா ஹா//\nஹையோ மியாவ் அப்போ சரத்குமார் வாழ்க்கை \nஅப்போ பஞ்சாயத்தைக் கூட்டிடுவோம் அஞ்சு.. எடுங்கோ அந்த கதிரையையும் வெற்றிலைத்தட்டையும்.. ஏகாந்தன் அண்ணனைக் கூட்டி வந்து கதிரையில் இருத்துங்கோ:))\nநெல்லைத் தமிழன் 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:17\nஸ்ரீராம் - //படத்தின் பாடல்கள் அத்தனையும் தேன் தேன் தேன்.// - பாடல்களையும் குறிப்பிட்டிருக்கலாம். அந்தப் படத்தில் பூஜைக்காக வாழும் பூவை-மிக அருமையா பாடியிருப்பார் தீபன் சக்ரவர்த்தி(). விகடன் விமரிசனத்தில் அதைக் குறிப்பிட்டிருந்த ஞாபகம். மற்ற பாடல்கள் யாவும் மிக மிக அருமை. இளையராஜாவின் அதீத திறமை பளிச்சிடும்.\nபாடல்கள் அட்டஹாசமாக இருந்து படம் பிளாப் ஆனதில் காதல் ஓவியம், சங்கமம் போன்ற படங்கள் அடங்கும்.\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:22\n// பாடல்கள் அட்டஹாசமாக இருந்து படம் பிளாப் ஆனதில் காதல் ஓவியம், சங்கமம் போன்ற படங்கள் அடங்கும்//\nஆமாம். இன்னும் சில படங்கள் கூட சொல்லலாம். சட்டன நினைவுக்கு வரவில்லை நெல்லை.\n// பாடல்களையும் குறிப்பிட்டிருக்கலாம். //\n 1) வெள்ளிச் சலங்கைகள் கொண்ட கலைமகள் வந்து ஆடும் நேரம் இது 2) சங்கீத ஜாதி முல்லை காணவில்லை 3) பூவில் வந்து கூடும் (இது அந்தப் படத்திலேயே எனக்கு மிக்க்க்க்க்கவும் பிடித்த பாடல்) 4) .குயிலே... குயிலே... உந்தன் கீதங்கள் கேட்காதோ.. 5) நாதம் என் ஜீவனே 6) பூஜைக்காக வாழும் பூவை சூறையாடல் முறையோ 7) நதியில் ஆடும் பூவனம் (இந்தப் பாடலில் எஸ் பி பி \"காமன் சாலை யாவிலும்... ஒரு தேவ ரோஜா ஊர்வலம்\" என்று பாடும் இடம் இருக்கிறதே... ஆஹா...)\nAngel 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:23\n//ஜெய்சங்கர், கே ஆர் விஜயா தெரிகிறது. sk jiv யார்னு தெரியலை அ கோ சே யம் புரியலையே... திருநல்வேலிக்கே...\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:24\n// அப்போ பஞ்சாயத்தைக் கூட்டிடுவோம் அஞ்சு.//\n அதிரா... ஒரு குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்தினாலே பாவம்.. இதுல...\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:24\nஏஞ்சல்... சரி சிவகுமார் தெரிகிறது... jiv சிவாஜியா\nAngel 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:25\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்���ப்பட்டது.\nAngel 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:26\nஹாஹா அ து அஷ்ட கோணல் சேஷ்டை யம் செய்யும்\nAngel 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:27\nஅதுவும் sk :) தாங்க முடியாது :)\nAngel 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:47\nஎன்னை மறந்துட்டியேப்பா நான்தான் ஜிவாஜி அங்கிள்னு சொல்றார்\nஜிவாஜி அங்கிள் படத்தை போட்டேனு பார்த்தா அதில் நிறைய பொண்ணுங்க படம் வந்திருகு:)\nநெல்லைத் தமிழன் 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:00\nஶ்ரீராம் -பிளாப் படங்களில் நிழல்கள் நினைவு உங்களுக்கு வரும் என நினைத்தேன்.\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:05\nஇதயக்கோவில் படம் கூடச் சொல்லலாம்.\nஇனிய பாடல் கேட்டேன் ரசித்தேன்\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:15\nநன்றி அசோகன் குப்புசாமி ஸார்.\n 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:21\n@ ஸ்ரீராம்: ..கண்ணன் எனும் நடிகர். அந்த ஒரே படத்தோடு காணாமல் போனார். //\nஅது ராதிகா-எஃபெக்ட், இது ராதா-எஃபெக்ட்டா பாவம் இந்த ஹீரோக்கள். வேதம் புதிது படத்தில் ராஜா என்ற பெயரில் ஒருத்தர் வந்துபோன ஞாபகம்.. அவர் எந்தப்பக்கம் ஓடினார் பாவம் இந்த ஹீரோக்கள். வேதம் புதிது படத்தில் ராஜா என்ற பெயரில் ஒருத்தர் வந்துபோன ஞாபகம்.. அவர் எந்தப்பக்கம் ஓடினார் அதிரா & கோ. இதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதாகத் தெரியவில்லையே\n 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:24\n@ அதிரா:.. அப்போ பஞ்சாயத்தைக் கூட்டிடுவோம் அஞ்சு. எடுங்கோ அந்த..//\nAngel 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:49\n//வேதம் புதிது படத்தில் ராஜா என்ற பெயரில் ஒருத்தர் வந்துபோன ஞாபகம்..//\nஏகாந்தன் சார் ..விகடன்ல அப்போ இப்போன்னு ஒரு பகுதி வருது அதி படிச்சேன் ராஜா மார்பிள் பிஸ்னஸ் மேன் ஆகிட்டாராம் இப்போ\nAngel 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:53\nஏகாந்தன் சார் இது கட்டையால் அடி வாங்க வைக்கும் பஞ்சாயத்து அதுவும் பாஞ்சாலிக்கும் பரஞ்சோதிக்கும் இப்போ பஞ்சாயத்தாம்\nவைக்க பார்க்கிடறாங்க மியாவ் :)\n 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 9:04\n@ Angel: இப்போ பஞ்சாயத்தாம் வைக்க பார்க்கிடறாங்க மியாவ் :)//\nகரந்தை ஜெயக்குமார் 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 9:45\nஇதோ காணொலியினைக் காணச் செல்கிறேன்\nஅட ஆண்டவா.. எத்தனை படங்கள்.. எத்தனை செய்திகள்..இளையராஜாவின் பிறந்த நாள் செய்தி உட்பட.கமெண்ட்ஸை படிக்கப்படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. சினிமா பத்திரிக்கை எல்லாம் தேவையேயில்லை போலிருக்கே .. (அந்த பத்திரிக்கைகளின் பெயர் கூட சட்டென சொல்லத் தெரியவில்லை எனக்கு..) காதல் ஓவியம் பட பாடல்கள் அனைத்தும் விரல் நுனியில் வைத்திருக்கிறீர்களே.. அதில் இரண்டொரு பாட்டை நானும் கேட்டிருக்கிறேன். ஆனால் கேட்டால்தான் இப்போதும் புரியும் எனக்கு. விபரங்கள் பிரமிப்பாக இருக்கிறது.\nநாளை இளையராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 2 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 1:45\n@ அதிரா:.. அப்போ பஞ்சாயத்தைக் கூட்டிடுவோம் அஞ்சு. எடுங்கோ அந்த..//\nஏகாந்தன் அண்ணன் பஞ்சாயத்தில கட்ட.. நீளம் எண்டெல்லாம் இருக்குதோ\nஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஒரு சின்ன திருத்தம்:)) ஒரு ஞானி ஆகிட்ட:) சுவீட் 16 ஐப் பார்த்து., அடிக்கடி ஞானி ஆகப்போறவங்க:) என இன்சல்ட் பண்ணுவதை மீ வன்மையாக் கண்டிக்கிறேன்ன்ன்ன்ன்:)) ஹையோ ஹையோ வர வர ஞானிக்கே மருவாதை இல்லாமல் போகுது பேசாமல் பழையபடி டொக்டர் அதிரா ஆகிட வேண்டியதுதேன்ன்:)). ஹா ஹா ஹா\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 2 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 1:46\nஏகாந்தன் சார் இது கட்டையால் அடி வாங்க வைக்கும் பஞ்சாயத்து அதுவும் பாஞ்சாலிக்கும் பரஞ்சோதிக்கும் இப்போ பஞ்சாயத்தாம்\nவைக்க பார்க்கிடறாங்க மியாவ் :)//\nஹலோ மிஸ்டர் அஞ்சு:)) புதுசு புதுசா ஆட்களை எங்கள் புளொக்கில இறக்காதீங்க:)) இருப்பவர்களையே ஜமாளிக்கிறதில பாதி உசிரு போகுதே ஜாமீஈஈஈஈஈஈ:))..\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசிக்குப் போகும் சம்சாரி (மின்னூல்)\nK G கௌதமன்(எழுதியது) LINK\nமின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெற\nநம்ம பசங்களை நாம பாராட்டாம...\nவெள்ளி வீடியோ 180629 : நானொருவன் மட்டிலும் பிரிவெ...\nஒரு மரணம் பதிவு செய்யப்பட்டபோது..\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\n\"திங்க\"க்கிழமை : புளிச்சகீரை ஊறுகாய்/ Gongura Pi...\nஞாயிறு 180623 : பேசும் படம்\nபோலீஸார் மெத்தனம் காட்டினார்கள் என்பதால் விட்டுவிட...\nவெள்ளி வீடியோ 180622 : கங்கை நதிக்கென்ன தாகமோ... ...\nஅனுஷ்கா என்னைவிட அழகா என்ன\nஎங்கள் பதிவின் கேள்விக்கு பதில் என்ன சொல்லுவோம் வா...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : செல்வம் - பரிவை ச...\n\"​திங்க\"க்கிழமை : அரிசி வடை - கீதா ரெங்கன் ரெஸி...\nஞாயிறு 180617 : நதிக்கரையோரத்து நாணல்களே... என...\nதினமும் வீட்டில் இருந்து ஒரு கைப்பிடி அரிசி...\nவெள்ளி வீடியோ 180615 : பார்த்துப் புளித்துக் கசந...\nஎங்களை ஏமாற்றிய கிழக்குப் பதிப்பகம்\nஒரே கேள்வி, ஒரே ஏ கேள்வி எங்கள் பதிவிலே\nகேட்டு வாங்கிப் போடும் கதை : என் கண்ணில் பாவையன்...\n\"திங்க\"க்கிழமை : இரட்டையர் – தாளகம் vs வறுத்து அர...\nஞாயிறு 180610 : மலரும் மனமும்\nசீர் வரிசை உட்பட, இரண்டு மாதத்திற்கான மளிகை சாமான்...\nவெள்ளி வீடியோ 180608 : ஆ ஹா... ஆ ஹ ஹா ஹா... ஏ ஹ...\nபண்டாரம்... எனக்கு வழி காட்டுங்க.. வானம் நிறைக்கு...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : மூன்றாம் அன்னை - கமல...\n\"திங்க\"க்கிழமை : ஆப்பிள் Pie பை - நெல்லைத்தமிழன...\nஞாயிறு 180603 : காதலிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்...\nநான் என் கடமையைத்தானே செய்தேன்\nவெள்ளி வீடியோ 180601 : காவேரி நீர் அலை அது கடலோ...\n1597. பதிவுகளின் தொகுப்பு : 1401 - 1500 - *பதிவுகளின் தொகுப்பு : 1401 - 1500* *1401. **சங்கீத சங்கதிகள் - 207* *தியாகராஜர் கீர்த்தனைகள் - 17* *ஸி.ஆர். ஸ்ரீனிவாசய்யங்கார் ஸ்வரப்படுத்தியது.* *https...\nஅருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயில், பெருமுளை - கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் அருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இன்று ...\nஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள் - அடியேனால் எழுதப்பட்ட இரண்டு தமிழ் மின்னூல்கள் ‘அமேஸானில்’ வெளியிடப்பட்டுள்ளன : ஆதிசங்கரர் ராமானுஜர் வேதாந்த தேசிகர் (அமேஸான் Link: B08DMWV29...\nபயிர்ப்பச்சை, மை க்ளிக்ஸ் - 2. GREENS , MY CLICKS -2. - பயிர்ப்பச்சை என்றால் இன்றைக்கு கிராமங்களில்தானே காணலாம். ஓரிரு ஹைவேஸ்களிலும் மாநகரச் சாலைகளிலும் கூடப் பார்க்கலாம். நான் கண்ட பயிர்ப்பச்சைகள் என் பார்வை வழ...\nகடைசியில சில பக்கங்கள் மிஸ்ஸிங் - கடைசியில சில பக்கங்கள் மிஸ்ஸிங் நான் நாடகங்கள் எழுதி மேடை யேற்றி இருக்கிறேன் என்று என்னைபடிக்கும் பலரும் அறி வார்கள்பழைய மேடை யேற...\nவெள்ளி மணி 4 - நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..***ஆடி மாதத்தின்நான்காவது வெள்ளிக்கிழமை..***இன்றைய பதிவில்அபிராமி பட்டர் அருளிச் செய்...\nஅஞ்சலி - வல்லிசிம்ஹன் கீழநத்தம் வீர ராகவன் கோபாலன். என் மூன்றாவது மாமா, 81 வயதில் இறைவனடி சேர்ந்தார். நல்ல வாழ்வு வாழ்ந்து நற்கதி அடைந்திருக்கிறார். பல நல்ல நி...\nமறதி மரணத்திற்குச் சமம்... - அனைவருக்கும் வணக்கம்... மறதி வரமா... சாபமா... இல்லை வாழ்வின் நலனுக்��ு ஒரு சிறந்த மருந்தா...\nமின்னூல்கள் – விஜயவாடா சுற்றுலா – ஏழைகளின் ஊட்டி - அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். எப்போதும் அனுசரித்து போகும் உள்ளங்களைக் காயப்படுத்தாதீர்கள்; ...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇதையும் வாசித்து வைப்போம்... - *ஹிந்தியை தவிர்க்கும் தமிழ்நாட்டை சேர்ந்தவரா நீங்கள்🤔🤔 இந்த பதிவை ஒருமுறையாவது கட்டாயம் படியங்கள்* உங்களுக்கு மாற்றுக்கருத்து தோன்றினால், அதையும் அலசுங்க...\nகடலைக் கடந்து - 5 - *கடலைக் கடந்து - 5 * நான் வேலையில் சேர்ந்த சமயத்தில் ஓமானில் அரசு அலுவலகங்கள் காலை 7:30 க்கு தொடங்கி மதியம் 2:30க்கு முடிவடையும். இடையில் உணவு இடைவேளையெல்ல...\nமுதல் கனி.. கன மழை.. அதிசய மலர்.. - என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (77) #1 நான்கு வருடங்களில் பல முறைகள் முயன்றும் 3,4 அடிகள் வளர்ந்து பின் சரியாக வராமல் போய்க் கொண்டிருந்தது தோட்டத்தில் ...\nஆடி ஆடிக்கொண்டு பண்டிகைகள் வரும் மாதம் - *படத்துக்கு நன்றி சஹானா இணைய இதழ்* ஆடி மாதம் தக்ஷிணாயனம் ஆரம்பிக்கும். தை மாதம் ஆரம்பிக்கும் உத்தராயன புண்ய காலம் ஆடி ஒன்று வரை நீடிக்கும். ஆடி ஒன்றாம் ...\nவாசகர்கள் கவனத்திற்கு - *இந்த வலைப்பூவில் வேறு வெப்சைட் பக்கங்கள் வருகின்றன * *என்று இன்று தெரிந்துகொண்டேன். * *நார்ட்டன் ஆண்ட்டி வைரஸ் எச்சரிக்கை பார்த்தேன். * *மின்நிலா 10, மற்...\nபில்லா :) - எனக்கு அவனுடைய பெயர் தெரியாது .அதனால் எனக்கு பிடிச்ச சித்தப்ஸ் நடிச்...\nவீட்டுத்தோட்டத்தில் கீரை ,மணத்தக்காளி ,முளைக்கீரை - *முளைக்கீரை ..* *(*இந்த தோட்டப்பதிவு ஒரு சேமிப்பாக இருக்கட்டும்னு இங்கே பதிவு இடுகிறேன்* )* ...\nஷாக்கிங் மால் - *நினைவுகள்* அமலா நினைத்தாள் விமலா கணவனுடன் காலத்தோடு ஒட்டிவிட விமலா நினைத்தாள் அமலா கணவனோடு காலத்தை ஓட்டிவிட *திட்டங்கள்* சம்பளம் வாங்கியதும் மனைவிக்கு கா...\nசிறு தேர் ஓட்டல் - சிறு தேர் உருட்டல் சிறு தேர் உருட்டல் ஆடிபெருக்கு சமயம் இது போல் ஆற்றுக்கு சிறுதேரை உருட்டி கொண்டு போய் விளையாடியவர்களுக்கு நினைவுகள் வரலாம். இன்று ...\nதோல்வி கண்டு துவளாத மனம் - *தோல்வி கண்டு துவளாத மனம் வேண்டும்”. தோல்வியே வெற்றிக்கு வழிகாட்டும்”. என்பதை எல்லோரும் பெரும்பாலும் உதட்டளவில் உறக்கச் சொல்லுவதுதான். ஆனால் 98% பேரும�� த...\n29 Apps removed by Google from play store - கூகிள் நிறுவனம் இரு நாட்களுக்கு முன்பு 29 Apps( செயலிகளை) தனது ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது. அதற்கு காரணம் , நிறுவியவுடன் மொபைலில் கணக்கற்ற விளம்ப...\nபாரம்பரியத்தில் மாங்காய் சாதமெல்லாம் உண்டா - மாங்காய் சாதம் முதல்லே என்னோட முறையில் செய்தது இதற்குத் தேவையான பொருட்கள் மாங்காய்த் துருவல் ஒரு கிண்ணம், பச்சை மிளகாய்3, இஞ்சி ஒரு சின்னத்துண்டு, தேங்காய்...\nநானழுத கண்ணீரும் வானழுக வில்லையடி - *எ*ன்னைப் பொறுத்தவரை வேலை நேரத்தில் பாட்டுக் கேட்டுக் கொண்டே வேலை பார்ப்பதே பிடிக்கும் என்பதை விட, சுற்றியிருப்பவர்கள் சத்தமும் தொந்தரவு கொடுக்காது என்று ந...\nஇலையே மலராய்........... - ரொம்ப வருஷமா அந்தத் தெருவில் போறப்பெல்லாம் கண்ணுலே விழுந்துக்கிட்டு இருந்தது ஒரு செடி. வாசல் ஃபென்ஸ் பக்கத்திலே கட்டைச்சுவரையொட்டி..... அந்த வீட்டைக் கடக்...\nஅயலக இதழ்கள் புகழாரம் சூட்டிய அப்துல் கலாம் - குடியரசுத்தலைவர் மேதகு ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் இயற்கையெய்திய போது பல வெளிநாட்டு நாளிதழ்கள் அவருக்குப் புகழாரம் சூட்டின. தமிழகத்தில் பிறந்து, பல சூழல்களை எதி...\n இந்த தந்தையர் தினம்.. . - வணக்கம் நட்புறவுகளே... தந்தையர் தினமென்ற ஒன்று இந்த வருடம் முடிந்து விட்டது. ஆனாலும் தினமும் தாயும் தந்தையும் நாம் வாழும் வாழ்க்கையில் ஒரு அம்சந்தானே. ....\nஒரு கேள்வியும் ஒரு சாதனையும் - *ஒரு கேள்வி* சென்ற திங்களன்று ஒரு விவாதம். வீட்டில் வேலை செய்யும் பெண் வேலைகளை முடித்து விட்டு கிளம்பும்போது ' சாப்பிடுகிறாயா' என்று கேட்டதும் இன்றைக்கு ...\nநாகவழிபாடும் நாகபஞ்சமிப் பண்டிகையும் - நாக பஞ்சமி என்றால் என்ன இந்த நாள் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது இந்த நாள் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது இந்தப் பண்டிகை எவ்வாறு கொண்டாடப்படுகிறது இந்தப் பண்டிகை எவ்வாறு கொண்டாடப்படுகிறது நாகவழிபாடு குறித்த நம்பிக்கைகள், புராணங்கள்,...\n #70 சோனியா காங்கிரஸ் செய்வது நல்ல #அரசியல் தானா - இட்லி வடை பொங்கல் என்ற தலைப்பில் எழுத ஆரம்பித்து அதன் எழுபதாவது பதிவு இது. கடந்த வருடத்தில் சீராக வெளிவந்த பதிவுகள், கொரோனா தாக்கத்தை விட மிகவும் மோசமாக இந...\n.. - *இ*ப்பொழுதும் திருநெல்வேலி பக்கம் போனாலோ, அல்லது அந்த ஊரை நினைத்தாலே எனக்கு ராமசாமி நினைவு வந்து விடும். அடுத்த வாரம் தென்காசிக்கு ஒருவேலையாகப் போகவேண்டிய...\n#சீனப்பூச்சாண்டி குறித்தான இந்திய அரசின் அணுகுமுறை மாறுகிறது - நேற்று வெள்ளிக்கிழமை நமது பிரதமர் நரேந்திர மோடி போர்ப்பதற்றம் தொற்றிக் கொண்டிருக்கிற லடாக் பகுதிக்கு நேரடியாகச் சென்று நமது வீரர்களைப் பார்த்து உரையாடியிரு...\n - இந்தப்பக்கங்களில் சீனா எழுபது என்று சென்ற வருட அக்டோபர் மாதத்தில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சி, சீனத்தை ஆள ஆரம்பித்த எழுபதாவது ஆண்டுக் கொண்டாட்டங்களைப் பற்றி எழு...\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம் - *தமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்* *-இராய செல்லப்பா* (கொஞ்சம் நீளமான பதிவு) அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அடிக்கடி நடக்கும் விவாதங்களில் முக்கியமா...\nஎங்கட வீட்டுக் கூஸ்பெரி🍈🍈 பறிக்கலாம் வாங்கோ.. - *வா*ங்கோ வாங்கோ எல்லோரும் வாங்கோ.. காசோ பணமோ:).. ச்ச்சும்மா தான் பார்க்கலாம் வாங்கோ.. விரும்பினால் தேம்ஸ்கரை ஆச்சிரமத்தில மெம்பராகலாமே:).. நா ஒண்ணும் வா...\nவீட்டிலேயே ஜீரா பிஸ்கட் - [image: ஜீரா பிஸ்கட்] தேவையான பொருட்கள் மைதா மாவு – 1 கப் கோதுமை மாவு – 1/2 கப் சுகர் பவுடர் – 3/4 கப் சீரகம் – 2 டேபிள் ஸ்பூன் உப்பு – 1/4 டீ ஸ்பூன் உருக்க...\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – தோழர்களின் புஸ்வாணம் | ஹரன் பிரசன்னா - இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – ஏன் இந்தப் படம் நம்முடன் ஒட்டவில்லை என்று யோசிக்கலாம். படத்தின் கதை உலகம் முழுக்க நடக்கும் வெடிக்காத குண்டுகளை ஒட்டிய ...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபுதிய தமிழ் வலைத் திரட்டி இன்று முதல்.... - புதிய வலைத் திரட்டி அறிமுகம். நம்முடைய (என்னுடைய என்றும் கூறலாம்) நீண்ட நாள் கனவு தமிழ்மணம் போன்று ஒரு தமிழ் வலைத்திரட்டி மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்ப...\nநான் நானாக . . .\nபற்று - அங்கிருந்து இரண்டு நிமிட நடைத் தொலைவில் NTUC Fairprice. பிரதான சாலையைத் தாண்டினால் முருகன் ஸ்டோர்ஸ். லாபகரமான வியாபாரத்திற்கேற்ற இடம் அதுவல்ல என்று யாராலும...\n - மீண்டும் தென்னகத்தின் அரசியல் சூழ்நிலையை நினைவு படுத்திக் கொள்வோம். இவை அனைத்தும் சரித்திரம் அறிந்தோர் அனைவருக்குமே தெரிந்தது. ஸ்ரீரங்கம் கோயிலின் கோயிலொழு...\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nகபசுரக் குடிநீரும் கடும் வயிற்றுவலியும்..\nகதை போல ஒரு நிஜம்\nஎனக்கு வந���த அதிகாலைக் கனவு. என்ன பலன்\nவெள்ளி வீடியோ : நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் கானம் பாடுவோம்\nகண்மணி நீ வரக் காத்திருந்தேன்....---- ஜீவி\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/30936/", "date_download": "2020-08-07T15:16:20Z", "digest": "sha1:57I5VXG3CLCHP5LIDFDEEHYIWHI3QVAT", "length": 9596, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "சிரியாவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். – GTN", "raw_content": "\nசிரியாவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.\nசிரியாவின் இட்லிப் மாகாணத்தில் உள்ள சந்தைப்பகுதி ஒன்றில் இன்று காலை மக்கள் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த போது அருகே நிறுப்பட்டிருந்த குண்டுகள் நிரப்பபப்பட்ட கார் வெடித்தததில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அத்துடன். மேலும், முப்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.\nதகவலறிந்த மீட்பு படையினர் அங்கு சென்று, மீட்புப்பணிகளில்ஈடுபடுவதுடன் காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nTagsஇட்லிப் உயிரிழந்துள்ளனர் குண்டுவெடிப்பில் சிரியா\nஉலகம் • பிரதான செய்திகள்\nலெபனானில் பயங்கர வெடிவிபத்து -50 பேர் பலி -2 ஆயிரத்து 750-க்கும் மேற்பட்டோா் காயம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆப்கானிஸ்தானில் சிறைச்சாலை ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் -21 பேர் பலி\nஉலகம் • பிரதான செய்திகள்\n2 மாத ஆய்வுக்கு பின் அமெரிக்க விண்வெளிவீரர்கள் பூமிக்கு திரும்பியுள்ளனா்\nஉலகம் • பிரதான செய்திகள்\nவிக்டோரியா மாநிலத்தில் பேரிடர் எச்சரிக்கை -பல நகரங்களில் இரவு நேரக் கட்டுப்பாடு\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொரோனா தடுப்பூசிக்கான சோதனைகள் முடிந்து விட்டது – முதல் நாடாக ரஸ்யா அறிவிப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொரோனா பரவலுக்கெதிரான கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஜெர்மனியில் போராட்டம்\nபாகிஸ்தானில் எண்ணெய் ஏற்றிச் சென்ற பாரவூர்தி தீப்பிடித்து எரிந்ததில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nகொலம்பியாவில் படகு கவிழ்ந்து விபத்து – 9 பேர் உயிரிழப்பு\nஇந்த வெற்றியை முழு நாட்டினதும் வெற்றியாக மாற்றுவதே எங்கள் உறுதிப்பாடாகும். August 7, 2020\nவடக்கு – கிழக்கு மலையகம் – கொழும்பு – கண்டியில் தெரிவான தமிழ்பேசும் பிரதிநிதிகள்…. August 7, 2020\nமட்டக்களப்பு மாவட்ட விருப்புவாக்கு விபரங்கள் August 7, 2020\nரவிராஜின் உருவ சிலைக்கு கறுப்பு துணி மூடி போராட்டம் August 7, 2020\nதிருகோணமலை மாவட்ட விருப்புவாக்கு விபரங்கள் August 7, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-07T14:43:49Z", "digest": "sha1:ISLBMFFNSVJG6HWIZFIU4YO3QBTZRWCH", "length": 8172, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கி���ளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n14:43, 7 ஆகத்து 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி பயனர் பேச்சு:AntanO‎ 16:33 +203‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ →‎பயனர் சோதனை\nபயனர் பேச்சு:AntanO‎ 16:26 +310‎ ‎AntanO பேச்சு பங்களிப்புகள்‎ →‎பயனர் சோதனை\nபயனர் பேச்சு:AntanO‎ 05:14 +1,122‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ →‎பயனர் சோதனை: புதிய பகுதி\nபயனர் பேச்சு:AntanO‎ 16:16 +463‎ ‎Helppublic பேச்சு பங்களிப்புகள்‎ →‎தவறான தகவல்களை திருத்தம் செய்க அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=994656", "date_download": "2020-08-07T15:22:58Z", "digest": "sha1:HEA7OUYFQ6IIXC7N4DHLOZG6NXXTVZQ3", "length": 7836, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "பெரியார் காலனி பஸ் ஸ்டாப் ஆக்கிரமிப்பு பயணிகள் கடும் அவதி | திருப்பூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருப்பூர்\nபெரியார் காலனி பஸ் ஸ்டாப் ஆக்கிரமிப்பு பயணிகள் கடும் அவதி\nதிருப்பூர், மார்ச் 19: திருப்பூர் பெரியார் காலனியில் பஸ் ஸ்டாப் இருந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருப்பூர் அவினாசி ரோடு பெரியார் காலனி பஸ் ஸ்டாப்பில், கடந்த சில ஆண்டுக��ுக்கு முன்பு நிழற்குடை அகற்றப்பட்டது. பின்னர் பல ஆண்டாக புதிதாக அமைக்கப்படவில்லை. இதனால், பொதுமக்கள் வெயில் மற்றும் மழையால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், நிழற்குடை இருந்த இடம் தற்போது, ஆக்கிரமிப்புகளால் மாயமாகி உள்ளது. அருகில் உள்ள கடை உரிமையாளர்கள் தங்களது விளம்பர போர்டு மற்றும் பொருட்களை போட்டு ஆக்கிரமித்துள்ளனர். மேலும், கடைக்கு பொருட்களை கொண்டு வரும், வேன்கள் பஸ் ஸ்டாப்பில் நிறுத்தப்படுவதால், பஸ்சுக்காக காத்திருக்கும் மக்கள் நடு ரோட்டில் நின்றுதான் பஸ் ஏற வேண்டியுள்ளது.\nஇதனால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள் நிறைந்த பகுதியான பெரியார் காலனியில் இருந்து, பழைய பஸ் நிலையம், புஷ்பா தியேட்டர், புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வேலைக்குச் செல்வோர் அதிகம். தற்போது, வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், பஸ் ஸ்டாப் ஆக்கிரமிப்பால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். வெயிலில் நிற்க முடியாமல் வயதானவர்களும், பெண்களும் தவிக்கின்றனர். பஸ் ஸ்டாப் ஆக்கிரமிப்பை அகற்றி, அந்த இடத்தில் புதிதாக நிழற்குடை அமைத்து சிரமத்தை போக்க வேண்டும் என்பதே, பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nகொரோனா வைரஸ் பீதி சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடியது\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தினசரி மார்க்கெட்டை இடிக்க எதிர்ப்பு\nகொரோனா வைரஸ் எதிரொலி பாதுகாப்பான முறையில் கட்டிங், சேவிங்\nஇலவச தொலைபேசி எண்ணில் மின்தடை குறித்து புகார் தெரிவிக்கலாம்\nஅரசு உத்தரவை மீறி உடுமலையில் செயல்படும் டாஸ்மாக் பார்\nகாங்கயத்தில் வாட்டர் ஏ.டி.எம். பழுது\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=994818", "date_download": "2020-08-07T16:16:54Z", "digest": "sha1:QTRMZDNDS36G3IV5KRNVJCURAZWAG3IO", "length": 7358, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது | தஞ்சாவூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தஞ்சாவூர்\nகுண்டர் சட்டத்தில் வாலிபர் கைது\nதஞ்சை, மார்ச் 19: கும்பகோணத்தை சேர்ந்த வாலிபரை குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார். கும்பகோணம் வட்டம் தாராசுரம் எலுமிச்சங்காபாளையம் கதர் காலனியை சேர்ந்தவர் தனபால். இவரது மகன் அருண்குமார் (எ) அருண் (28). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில் எஸ்பி மகேஸ்வரன் பரிந்துரையின்பேரில் கும்பகோணம் தாலுகா வட்ட காவல் ஆய்வாளர் கருணாகரன் தாக்கல் செய்த ஆணையுறுதி ஆவணம் மற்றும் இதர ஆவணங்களின் பேரில் அருண்குமாரை குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க கலெக்டர் கோவிந்தராவ் உத்தரவிட்டார். இதையடுத்து அருண்குமார், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.\nதஞ்சை புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகே அமைக்கப்பட்டுள்ள மாநகராட்சி தற்காலிக காய்கறி மார்க்கெட் மூடப்படவுள்ளது என வதந்தி பரவியது. இதனால் நேற்று காலை முதல் பொதுமக்கள் கூட்டம் மார்க்கெட்டில் காய்கறி வாங்க அலைமோதியது. ஆனால் காய்கறி மார்க்கெட், மளிகை மற்றும் மக்களுக்கு தேவையான அத்யாவசிய பொருட்கள் சந்தைகள், கடைகள் எக்காரணத்தை கொண்டும் மூடப்படாது என அரசு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மொத்தத்தில் கொரோனா மக்கள் மத்தியில் ஒருவித பீதியை ஏற்படுத்தியுள்ளது.\nஒரே இடத்தில் பயணிகளுக்கு பரிசோதனை செய்யும் வகையில் ரயில் நிலைய பின்பக்க நுழைவுவாயில், சுரங்கப்பாதை மூடல்\n31ம் தேதி வரை அமலில் இருக்கும் வெண்ணாற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி சிறுவன் பரிதாப பலி\nமளிகை கடையில் ரூ.25,000 கொள்ளை\nகொரோனா வைரஸ் பீதியால் தஞ்சையில் இன்று நடக்கவிருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து\nஆட்டோ டிரைவரை தாக்கியவர் கைது 3 பேருக்கு வலைவீச்சு\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க ��யோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t157541-topic", "date_download": "2020-08-07T14:34:41Z", "digest": "sha1:T22RARLUUZZOVUDU3S2UXBFOU6YSGBZU", "length": 21227, "nlines": 178, "source_domain": "www.eegarai.net", "title": "“இந்தியாவில் நடந்து கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது” - ‘மைக்ரோசாப்ட்’ நிறுவன தலைமை செயல் அதிகாரி நாதெள்ளா கருத்து", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» sncivil57 என்ற சந்தோஷ் அவர்களுக்கு\n» நம்பிக்கை சிறகை விரி\n» பதஞ்சலி நிறுவனத்தி்ற்கு ரூ 10 லட்சம் அபராதம்: உயர்நீதிமன்றம் விதிப்பு\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 5:29 pm\n» பார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (221)\n» இது சிரிப்பதற்கான நேரம்\n» சினிமாவில் \"இளையராஜா - முருகன்\" பாடல்கள்:\n» தமிழ் எங்கள் உயிர்\n» ரவீந்திரநாத் தாகூரின் 79வது நினைவு நாளில் அவரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..\n» மங்கலமா அல்லது மங்களமா \n» அதிகப்படியான மக்களுக்கு உதவ குடிமைப்பணியை தேர்வு செய்தேன்: ஐஏஎஸ் தேர்வில் சாதித்த பெண் எஸ்.ஐ.\n» மூணாறில் நிலச்சரிவு: 80 பேர் மாயம்\n» இதற்கொரு கவிதை தாருங்களேன்\n» மூட்டையா அல்லது மூடையா \n» இன்னொரு முறை எடுக்கவே எடுக்கமுடியாத படங்களில் மிக மிக முக்கியமான, முதன்மையான படம்...\n» இந்தியாவின் முதல் கிஸான் ரயில் நாளை துவக்கம்\n» பயமே அதிகத் தெய்வங்களை உண்டாக்கியிருக்கிறது\n» பாரதம், மற்றும் ராமாயணம் ஆங்கிலதில் படக்கதை\n» வேலன்:- அனைத்து வகை இ-புக் புத்தகங்களையும் படிக்க -Alfareader.\n» ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே\n» பெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து துருக்கியில் பெண்கள் போராட்டம்\n» டிரம்ப் பதிவை நீக்கியது பேஸ்புக்; கணக்கையே முடக்கியது டுவிட்டர்\n» ராஜபக்��ே மீண்டும் இலங்கை பிரதமர் : நரேந்திர மோடி வாழ்த்து\n» வங்கக்கடலில் 9ந்தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\n» சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறைந்தது- மாநகராட்சி தகவல்\n» சென்னையில் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது- சுங்கத்துறை\n» உலகை உலுக்கிய முதல் அணுகுண்டு தாக்குதல்: Hiroshima தாக்குதலின் 75 வது நினைவு தினம்\n» இடிபாடுகளுக்கு மத்தியில் ஒரு கையில் தொலைபேசி, மறுகையில் 3 பச்சிளம் குழந்தைகளுடன் நின்றுகொண்டிருந்த செவிலியர் - வைரல் புகைப்படம்\n» மரண மாஸ்(க்) - நகைச்சுவை\n» இன்று பிறந்த நாள் கானும் ஐயாசாமி ராம் அவர்களை வாழ்த்த வாங்க\n» அரசு பள்ளியில் படித்த மாணவி ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதலிடம்\n» உளுந்தா இல்லை உழுந்தா \n» மகளின் ஆசையை, நிறைவேற்றிய தந்தை\n» சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற பிரபல காமெடி நடிகரின் மகன்\n» எட்டு திருக்குறளை இந்த ஒரே பாடலில் எழுதி உள்ளார் கண்ணதாசன்\n» தூரம் அதிகமில்லை - ஒரு பக்க கதை\n» குதிரையிலே நான் அமர்ந்தேன்…\n» என்னது பொம்மையெல்லாம் தள்ளித்தள்ளி இருக்கு \n» கண்ணைப் பார் கண்டுபிடி\n» அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பூமி பூஜை\n“இந்தியாவில் நடந்து கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது” - ‘மைக்ரோசாப்ட்’ நிறுவன தலைமை செயல் அதிகாரி நாதெள்ளா கருத்து\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\n“இந்தியாவில் நடந்து கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது” - ‘மைக்ரோசாப்ட்’ நிறுவன தலைமை செயல் அதிகாரி நாதெள்ளா கருத்து\nபாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில்\nமத ரீதியிலான துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டு, இந்தியாவில்\nதஞ்சம் புகுந்துள்ள முஸ்லிம் அல்லாத பிற மதத்தவருக்கு\nஇந்தியாவில் குடியுரிமை அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது.\nஇதற்காக மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு குடியுரிமை திருத்த\nசட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம், மத ரீதியில் பாரபட்சத்தை\nகொண்டுள்ளதாக கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்த்து\nஇந்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்களும் நடந்து\nஇந்த நிலையில் நியூயார்க் நகரில் ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனம் நேற்று\nநடத்திய ஒரு நிகழ்ச்சிக்கு மத்தியில், அந்த நிறுவனத்தின் தலைமை\nசெயல் அதிகாரியும், இந்தியருமா�� சத்ய நாதெள்ளா (வயது 52),\nஅப்போது அவரிடம் அவர்கள் குடியுரிமை திருத்த சட்டம் பற்றிய கருத்தை\nஅதற்கு அவர் பதில் அளிக்கையில் கூறியதாவது:-\nஇந்தியாவில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது வருத்தம் அளிக்கிறது.\nநான் வெளிப்படையாக இந்தியாவில்தான் வளர்ந்தேன். அங்கிருந்துதான்\nநான் என் பாரம்பரியத்தை, கலாசாரத்தை பெற்றேன். நான் வளர்ந்த நகரம்,\nவளர்வதற்கு ஒரு சிறந்த நகரம் என்று எப்போதும் நான் உணர்கிறேன்.\nநாங்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையையும், தீபாவளி பண்டிகையையும்\nஆனால் இப்போது இந்தியாவில் நடப்பது வருத்தம் அளிக்கிறது.\nஉண்மையிலேயே அங்கு நடந்து கொண்டிருப்பது பற்றி வெளிப்படையான\nதகவல்கள் அளிக்கப்படுகின்றன. 2 அற்புதமான அமெரிக்க விஷயங்களால்\nநான் உருவானேன். ஒன்று தொழில்நுட்பம். மற்றொன்று, வளர்ந்து வரும்\nஇடத்தையும், அதன் குடியேற்ற கொள்கையையும், இது போன்ற ஒரு நாட்டில்\nஎன்னுடையது என்பது போன்ற ஒரு உணர்வும் என்னை வந்தடைகிறது.\nஆனால் இந்தியாவில் நடப்பது மோசமானது.\nஇந்தியாவுக்கு செல்கிற வங்காளதேசத்தை சேர்ந்த ஒருவர், இந்தியாவில்\nமிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்யத்தை உருவாக்குபவராகவோ அல்லது\nஇன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவோ வர\nநான் எனது இந்திய பாரம்பரியத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளேன். ப\nன்முக கலாசாரம் கொண்ட இந்தியாவில் வளர்ந்தேன்.\nஇந்தியா மீதான எனது நம்பிக்கை என்னவென்றால், அங்கு குடியேறிச்செல்கிற\nஒருவர் வளமான ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை தொடங்க வேண்டும் அல்லது\nபன்னாட்டு நிறுவனத்துக்கு தலைமை தாங்க வேண்டும். அது இந்திய சமூகத்துக்கு,\nபொருளாதாரத்துக்கு பெருமளவில் பலன் அளிக்க வேண்டும்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--பு��ுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/kb-90-only-one-sigaram/", "date_download": "2020-08-07T14:57:31Z", "digest": "sha1:WWFQKPQOUGVN3DZVKNTSJETNL7QL3CVH", "length": 12315, "nlines": 148, "source_domain": "ithutamil.com", "title": "கே பி 90 – ஒரே ஒரு சிகரம் | இது தமிழ் கே பி 90 – ஒரே ஒரு சிகரம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா கே பி 90 – ஒரே ஒரு சிகரம்\nகே பி 90 – ஒரே ஒரு சிகரம்\nதமிழ் சினிமாவின் இயக்குநர் சிகரம் என போற்றப்படுபவர் மறைந்த திரு. கே. பாலசந்தர் அவர்கள். இவரின் உதவியாளர் மோகன் நடத்திய கே பி 90 நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், சினிமா நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர்.\nவிழாவில் பேசிய நடிகர் சிவக்குமார் அவர்கள், ‘இயக்குநர் ஐயா அவர்களுக்குப் பிடித்த ஐந்து படங்களில், மூன்று படங்களில் நான் தான் ஹீரோ. இதை விட ஒரு பெருமை வேண்டுமா என் வாழ்வில் நான் ரசித்த, நான் நெகிழ்ந்த, நான் மகிழ்ந்த ஒரு இயக்குநர் என்றால் அது ஐயா கே. பாலசந்தர் அவர்கள் தான்.\nவளரும் இயக்குநர்கள் பலர், இவரது வாழ்க்கை வரலாற்றை எடுத்துப் பார்த்தாலே போதும். ஒரு நல்ல இயக்குநருக்கான அங்கீகாரத்தை நீங்கள் பெறுவீர்கள்.\nகாதல் கணவன் மனைவி எப்படி வாழ வேண்டும் என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளும் விதமாக அவர் உருவாக்கிய படம் தான் ‘அக்னி சாட்சி’. அதை விட தமிழ் சினிமாவில் ஒரு சிறப்பான படத்தை வேறு எந்த இயக்குனரும் இயக்கிவிட முடியுமா\nஒரே ஒரு இயக்குநர், ஒரே ஒரு சிகரம், அது கே. பாலசந்தர் மட்டுமே. அவரது இடத்தை வேறு யாரும் பூர்த்தி செய்ய முடியாது” என்றார்.\nமேலும், சிவக்குமார் பேசும்போது இயக்குநர் கே. பாலசந்தர் அவர்களுடன் பணியாற்றிய அனுபவத்தை ஒவ்வொன்றாகக் கூறினார். வந்திருந்த ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு புது அனுபவமாக அமைந்தது.\nகவிப்பேரரசு வைரமுத்து பேசும்போது, “ஒரு இசையமைப்பாளருடன் இணைந்து பல ஆண்டுகள் பணியாற்றினேன். ஒரு நிலையில் அந்த இசையமைப்பாளருடன் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டது.\nஎன்ன செய்வது என்று அறியாமல் ஏழு ஆண்டுகள் இருந்தேன். காரணம் நான் பிரிந்த அந்த இசையமைப்பாளரின் திறமையும் ஆளுமையும் பெரியது . அந்த ஏழு ஆண்டுகளில் ஒரு நல்ல இசையமைப்பாளரை உருவாக்குவோம் என்று எண்ணி முப்பத்தி ஏழு இசை அமைப்பாளர்களுடன் பணியாற்றினேன். யாரும் சோபிக்கவில்லை .\nஅந்த நிலையில் ஒரு நாள் பாலசந்தரிடம் இருந்து அழைப்பு வந்தது. போனால் திலீப் என்ற புது இசையமைப்பளார். பாலசந்தரின் மூன்று படங்களுக்கு என் பாடல். திலீப்பின் இசை. மூன்று படத்திலும் பாடல்கள் ஹிட் . திலீப்தான் ஏ.ஆர்.ரகுமான். மீண்டும் களம் எனக்கு வந்தது.\nதிரையுலகில் என்னை அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா. மீட்டெடுத்தவர் பாலசந்தர்.\n‘புன்னகை மன்னன்’ படத்தில், ‘என்ன சத்தம் இந்த நேரம்..’ பாடலில், ‘ஆதரவாய்ச் சாய்ந்து விட்டாள் ஆரிரரோ பாடு’ என்ற வரிகளின் கேமிராவைத் தாலாட்டிய தொழில்நுட்ப மேதை அவர்.\nபாலசந்தரின் சாதனைகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும். அ��ை அரசே செய்ய வேண்டும். பாலச்சந்தர் மட்டுமல்ல பல சாதனையாளர்களின் சாதனைகளும் ஆவணப்படுத்தப்பட வேண்டும் . அது பாலச்சந்தரில் இருந்து துவங்க வேண்டும் ” என்றார்.\nஇவ்விழாவில், சமுத்திரக்கனி, கலைப்புலி எஸ். தாணு, விவேக், டெல்லி கணேஷ், சச்சு, மனோபாலா, இயக்குநர் பேரரசு, ரமேஷ் கண்ணா, இயக்குநர் சுரேஷ் , எம்.எஸ்.பாஸ்கர், ராஜேஷ், ஆர்.கே. செல்வமணி, ஆர்.பி. உதயகுமார், படவா கோபி, கணேஷ் ஆர்த்தி, இயக்குநர் அஸ்லாம், ஐந்து கோவிலன், மற்றும் நூற்றுக்கணக்கான சீரியல் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு இயக்குநர் சிகரத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.\nTAGK. Balachander KB KB 90 குமரேசன் கே.பாலசந்தர் சமுத்திரக்கனி சிவகுமார்\nPrevious Postயுவன் ஷங்கர் ராஜாவின் வருத்தம் Next Post'கூர்கா எப்படிப்பட்ட படம்' - இயக்குநர் சாம் ஆண்டன்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nநான்கு வழிச்சாலையில் ஒரு விவசாயியின் கையெழுத்து\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nகாக்டெய்ல் கவின் – யோகிபாபுவின் ஏஜென்ட் நண்பன்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2018/06/180623.html", "date_download": "2020-08-07T15:47:00Z", "digest": "sha1:IM34JUSKAHWG77WG6TS2S5NABOKLQFIY", "length": 71462, "nlines": 774, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எங்கள் Blog: ஞாயிறு 180623 : பேசும் படம்", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஞாயிறு, 24 ஜூன், 2018\nஞாயிறு 180623 : பேசும் படம்\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇனிய காலை வணக்கம் ஸ்ரீராம் துரை அண்ணா கீதாக்கா பானுக்கா அனைவருக்கும்\nதுரை செல்வராஜூ 24 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:00\nநான் தான் ஃபர்ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊனு நினைச்சா கீதாக்கா காபியோட வந்துட்டு வைச்சுட்டுப் போய்ட்டாங்கோ...\nதுரை செல்வராஜூ 24 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:01\nஅன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு..\nஸ்ரீராம். 24 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:02\nவாங்க கீதாக்கா... காலை வணக்கம்.\nஸ்ரீராம். 24 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:03\nவாங்க கீதா ரெங்கன்.. காலை வணக்கம். இணையம் சரியாகி விட்டாதா\nஸ்ரீராம். 24 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:03\nவாங்க துரை செல்வராஜூ ஸார்.. காலை வணக்கம்.\nதுரை செல்வராஜூ 24 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:03\nபேசும் படம் - அழகைப்\nகீதாக்கா இன்னொரு கப் காஃபி நீங்க தானே கில்லர்ஜி வீட்டுல பால் வாங்குறது...அவர் என்னமோ அதிரா வாங்குறார்னு போட்டுருக்கார் நீங்க தானே கில்லர்ஜி வீட்டுல பால் வாங்குறது...அவர் என்னமோ அதிரா வாங்குறார்னு போட்டுருக்கார் ஹா ஹா ஹா பூஸாராவது காலைல வாங்குறதாவது ஹா ஹா ஹா பூஸாராவது காலைல வாங்குறதாவது கீதாக்காவின் ஏகபோக உரிமையான காபி ஆத்தலை விட்டுக் கொடுக்க முடியுமோ....ஹா ஹா ஹா\nஸ்ரீராம். 24 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:04\n// நெட் ஆ கயி கீதா ஆ கயி\nஹா... ஹா... ஹா... ஹோ இல்லாதவரை சந்தோஷம்\n ஹா ஹா ஹா ஹா\n பொட்டில்லாத நெற்றி போல ஸ்ரீராமின் கமென்ட் இல்ல்லாமல் வெறிச்\nநான் காலம்பரப் பால் வாங்கினது எல்லாம் இப்போ இல்லை. இங்கே இப்போ சாயந்திரம் கொடுக்கும் பாலைத் தான் காய்ச்சாமல் வைச்சிருந்து காலம்பரப் பயன்படுத்தறோம். புதுப்பால் ஏழு, ஏழரை மணிக்குத் தான் வரும். அதுக்குள்ளே ரெண்டு காஃபி ஆயிடும். :))))))\nஹா ஹா ஹா யெஸ்ஸு\nசரி அப்பால வாரேன்.....இன்று கொஞ்சம் வேலை பளு. மதியத்திற்கு மேல் ஆகிடும்...வர....அப்புறம் நிறைய வீட்டுக்கு வேற போணுமே....(வலைத்தளங்களுக்கு) மதியத்துக்கு மேலதான் ரவுண்டு.....வெயில் செமையா இருக்கு அதனால எல்லா வீட்டுலயும் ஒரு கப் நீர் மோர் வைச்சுருங்கப்பா...துரை அண்ணா கீதாக்கா எல்லாரும் சொல்லிப்புட்டேன்...\nபானுக்கா நான் மதியம் உங்க வீட்டுக்கு வருவேன் ஒரு கப் நீர் மோர் வைச்சுருக்கணும் ரெடியா ஹா ஹா ஹா\n சீக்கிரம் உங்களோட கருத்தை இணைங்க\nஸ்ரீராம். 24 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:14\n// பொட்டில்லாத நெற்றி போல ஸ்ரீராமின் கமென்ட் இல்ல்லாமல் வெறிச்\nகீதா... ஹா... ஹா... வித்தியாசமாக இருக்கட்டுமே என்றுதான்\nஸ்ரீராம். 24 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:15\n// ங்கே இப்போ சாயந்திரம் கொடுக்கும் பாலைத் தான் காய்ச்சாமல் வைச்சிருந்து காலம்பரப் பயன்படுத்தறோம். //\nஸ்ரீராம். 24 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:15\nகாலை வணக்கம் பானு அக்கா.\nஸ்ரீராம். 24 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:15\n// இன்று கொஞ்சம் வேலை பளு. மதியத்திற்கு மேல் ஆகிடும்.//\nமெல்ல வாங்க கீதா ரெங்கன். இங்க வந்தா நீங்களே மோர் எடுத்துக் குட��ச்சுக்கலாமே\nஸ்ரீராம். 24 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:15\n// @ஸ்ரீராம், படங்கள் இங்கே கருத்து எங்கே சீக்கிரம் உங்களோட கருத்தை இணைங்க தூங்கிட்டீங்களா இல்லை மறந்துட்டீங்களா\nஒரே மாதிரி இருக்க வேணாம் வித்தியாசம் காட்டுவோம்னு நெனச்சேன். எப்பவுமே சாப்பிட்டுக்கிட்டே இருக்காம ஒருநாள் உபவாசம் இருப்பது மாதிரி\nநெல்லைத் தமிழன் 24 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:45\nபடங்கள் நல்லா அலம்பி விட்டதுபோல் பளிச்சுன்னு இருக்கு. கமெண்ட்ஸ் இல்லாம தலையும் புரியாம வாலும் புரியாம இருக்கு.\nகோமதி அரசு 24 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:47\nபடங்கள் பேசுவதால் ஸ்ரீராம் பேசவில்லை அப்படித்தானே\nபச்சைபசேல் தோட்டமும் நடுவில் தண்ணீர் பவுண்டன் போல் அமைப்பும் அழகு.\nபோதி மரத்தின் அடியில் புத்தர் நன்றாக இருக்கிறார்.\nஸ்ரீராம். 24 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:51\n// கமெண்ட்ஸ் இல்லாம தலையும் புரியாம வாலும் புரியாம இருக்கு. //\nஅப்போ கமெண்ட்ஸ் இருந்தா புரியும்னு சொல்றீங்க... நல்லது.\nஸ்ரீராம். 24 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:52\n// படங்கள் பேசுவதால் ஸ்ரீராம் பேசவில்லை அப்படித்தானே\n பேசும் படம் என்று ஒரு ஊமைப்படம் கூட வரவில்லை\nகரந்தை ஜெயக்குமார் 24 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 7:02\nபடங்கள் ஸூப்பர் விபரமேதும் கொடுக்கவில்லையே...\nவெங்கட் நாகராஜ் 24 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 7:47\nதிண்டுக்கல் தனபாலன் 24 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 8:12\nஇரண்டாவது படம் மனதை மிகவும் கவர்ந்தது...\nபடங்கள் அருமை பாராட்டுக்குரியது விளக்கம் இருந்தால் நன்று\n அதிலே அந்தப்பார்சலை உலக்கை நாயகர் கழிச்சுக் கட்டச் செய்யும் முயற்சியும், ஹிஹிஹிஹி அதை எடுத்துப் பிரித்தக் காமெடியன்கள் அசடு வழிவதும் அதை எடுத்துப் பிரித்தக் காமெடியன்கள் அசடு வழிவதும் ஹெஹெஹெஹெ\nபேசும் படங்கள் ஒவ்வொன்றும் அழகாக உள்ளது. படங்களும் அழகாக பேசியது.\nமலர்கள் படங்களை பார்க்கும் போது \"மலர்களிளே பல நிறம் கண்டேன். திரு மாலவன் வடிவம் அதில் கண்டேன்.\"என்ற பாட்டு நினைவுக்கு வருகிறது. ஆனால் சகோதரரின் படங்களுக்கேற்ற வர்ணனைகள் இல்லாதது \"பனியில்லாத மார்கழியா.. படையில்லாத மன்னவனா..\" என்ற பாடலை நினைவு படுத்தியது. சோபிக்கவில்லை.\nசகோதரி கீதா சொல்லியுருப்பது போல் \"பொட்டில்லாத நெற்றி போல\" இருக்கிறது.\nஎனக்கென்னவோ, \"அதுவும் பொட்டில்லாத தமன்னா நெற்றி போல இ���ுக்கிறது\" என்பேன். சரியா..\n பாருங்க பால்காச்சுக்கு எபி நாங்க அத்தனை பேரும் வாசல்ல நிக்கிறோம் பாருங்க...வாங்க வாங்க ஹப்பா வெயிலுக்கு நீர் மோரோடு வரவேற்பு சூப்பர் ஸ்ரீராம் ஹப்பா வெயிலுக்கு நீர் மோரோடு வரவேற்பு சூப்பர் ஸ்ரீராம் இது ஸ்டார்ட்டர் தானே...இனிதானே டின்னர் இது ஸ்டார்ட்டர் தானே...இனிதானே டின்னர்\nபேசும் படம் நல்ல தலைப்புதான் ஸ்ரீராம். படங்கள் பல சொல்லுது\nபாருங்க உங்க வீடு சுத்தி கலர்ஃபுல்லா பூக்கள், தாமரை குளம் புத்தர்னு செம...அனுக்காவையும் அழைச்சுருக்கீங்கதானே இல்ல.அதுல பாருங்க அந்த ஒத்தை ரோசா அனுக்காவுக்காக வெயிட்டிங்கோனு ஹா ஹா ஹா ஹா ஹா\nஅந்த சிவப்புப் பூ செம அழகு அதுவும் அனுக்காவுக்குதானே\nவீட்டுக்குள்ளேயே வாக்கிங்க் எல்லாம் போலாம் போல ஹா ஹா ஹா ஹா\nநினைச்சப்ப்போ பறக்க பின்னாடியே விமானதளமுமா...அப்படிப் போடுங்க...பாருங்க அதிரா ஸ்ரீராம் ஏர்போர்ட் வாங்கிருக்காரு....நீங்க என்னமோ கோயம்புத்தூர் ஏர்போர்ட்ட விலைக்குக் கேட்டீங்களே....இங்க ஸ்ரீராம பாருங்க....ஹா ஹா ஹா அது எபி ஏர்போர்ட்டாம். யாரங்கே எபி நண்பர்கள் எல்லாருக்கும் ஒரு வேர்ல்ட் டூர் புக் பண்ணுங்கப்பா....\nபடங்கள் எல்லாம் மிக அழகாக இருக்கின்றன ஸ்ரீராம்ஜிபூக்களும் ரொம்ப அழகாக இருக்கின்றன. எங்கள் வீட்டின் முன்பகுதி போல இருக்கிறது.\nதலைப்பு எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு\nநெல்லைத் தமிழன் 24 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 4:54\nகீசா மேடம்.... வருங்கா முதல்வரை நீங்க உலக்கை நாயகர் என்று எழுதினதால, தொடர்ந்து பத்து வாரங்கள் நீங்கள் \"பிக் பாஸ்\" பார்க்கணும்னு தண்டனையை இந்த கோர்ட் உங்களுக்கு வழங்குகிறது.\nவாங்க கீதா. நீங்கள் இல்லாமல் காலை அரங்கம் களை கட்டவில்லை.\nமோர் என்ன ஐஸ் க்ரீம் தருகிறேன். உங்களைப் போன்ற ஒல்லியானவர்கள் சாப்பிட்டு எங்களை எடை ஏற்றத்திலிருந்து காப்பாற்றுங்கள். ;)\nபை தி வே இந்தக் காலத்தில் பாதி பெண்கள் பொட்டு வைத்துக் கொள்வதில்லை என்பது உங்களுக்குத் தெரியாதா\nஉங்களோடு பேசிக் கொண்டிருந்ததில் படங்களை பாராட்ட மறந்து விட்டேன். படங்கள், குறிப்பாக பூக்கள் அருமை.(இவை சிம்லா பயணத்தின் மிச்சங்களா\n 24 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 5:12\nபேசும்படம் என்றதும் அந்தக்காலத்தில் இந்தப்பெயரில் ஒரு சினிபத்திரிக்கை (மாத இதழ்) வந்ததே, அதன் நினைவு வந்தத���. பாக்கெட் சைஸில் சினிமா நட்சத்திரங்களின் கலர், கருப்பு-வெள்ளைப்படங்களுடன், புரட்டிப் புரட்டிப் பார்க்கவைத்த பத்திரிக்கை. எப்போது, ஏன் நின்றதோ\nபடங்கள் ஷார்ப் என்பதால் அதுகளே பேசட்டும் என விட்டுவிட்டு வேடிக்கைப்பார்க்கிறீர்கள் போலிருக்கிறது. ஒரு மாறுதலுக்கு, மற்ற ஆசிரியர்களை விட்டு கமெண்ட்/தலைப்பு எழுதச்சொல்லி, போட்டிருக்கலாம் - பிங்க், நீலம், மஞ்சள் வண்ணங்களில்.\nஎங்கே, ஸ்காட்லண்ட், லண்டன் எல்லாம்\nராமலக்ஷ்மி 24 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:01\nவண்ணப் பூக்களின் படங்கள் பேசுகின்றன.\nரிஷிகேஷில் இருக்கும் ஆஸ்ரமம் எனத் தெரிகிறது. நல்ல பராமரிப்பு.\nAngel 24 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:44\nலண்டன் சண்டே மட்டும் பிற்பகலில் தான் எட்டிய பார்க்கும் .\nஸ்காட்லாண்ட் அநேகமா தேம்ஸ் கரையில் :)\nAngel 24 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:45\nஆமாம் ஏகாந்தன் சார் இங்கிலாந்து /பனாமா மேட்ச் பார்த்திங்களா :))\nAngel 24 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:46\nஸ்ரீராமின் கேப்ஷன் இல்லியே படங்களில் \nAngel 24 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:49\nஏரோப்பிளேன் ரன்வே இவற்றை தாண்டி தேசியக்கொடி தெரிகிறதே\nஸ்ரீராம். 24 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:54\nநன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.\nஸ்ரீராம். 24 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:54\nநன்றி நண்பர் கில்லர்ஜி. விவரம் எப்போதுமே கொடுப்பதில்லையே\nஸ்ரீராம். 24 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:54\nமாலை வணக்கம் வெங்கட். நன்றி.\nஸ்ரீராம். 24 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:55\nஸ்ரீராம். 24 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:55\nநன்றி அசோகன் குப்புசாமி ஸார்.\nஸ்ரீராம். 24 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:55\nகீதாக்கா... ஆமாம், அமலாதான் ஹீரோயின்.\nநல்ல ஸீனை நினைவில் வைத்திருக்கிறீர்கள் போங்க\nஸ்ரீராம். 24 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:55\nவாங்க சகோதரி கமலா ஹரிஹரன்..\nகேப்ஷன் இல்லாததற்கு சொல்லியிருக்கும் பாடல் புன்னகைக்க வைத்தது.\n//எனக்கென்னவோ, \"அதுவும் பொட்டில்லாத தமன்னா நெற்றி போல இருக்கிறது\" என்பேன்//\nஸ்ரீராம். 24 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:56\nவாங்க கீதா... மோர்ல உப்பு சரியாய் இருந்தது இல்லையா\n படங்களை பற்றி நீங்கள் நல்லா கற்பனை பண்ணியிருக்கீங்க\nஸ்ரீராம். 24 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:56\nஸ்ரீராம். 24 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:56\nஹா... ஹா... ஹா... நன்றி மிடில்க்ளாஸ்மாதவி.\nஸ்ரீராம். 24 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:56\n//தொடர்ந்து பத்து வாரங்கள் நீங்கள் \"பிக் பாஸ்\" பார்க்கணும்னு தண்டனையை //\nநான் அதை வழிகிறேன்... ச்சே.. வழிமொழிகிறேன்.\nஸ்ரீராம். 24 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:57\nஆமாம். கீதா இல்லாமல் காளைகட்டவில்லை. ஞாயிறில் ஞானியும் வரமாட்டார் ஆம், அந்தப் படங்கள்தான் அவை.\nஸ்ரீராம். 24 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:57\nவாங்க ஏகாந்தன் ஸார்.. பேசும்படம் நல்லாவே நினைவிருக்கு. ஒன்றிரண்டு படங்களின் திரைக்கதை வசனம் கூட போடுவாங்க அதுல...\n//படங்கள் ஷார்ப் என்பதால் //\nஸ்ரீராம். 24 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:58\n//ரிஷிகேஷில் இருக்கும் ஆஸ்ரமம் எனத் தெரிகிறது. //\n படங்களைக் கொடுத்தவர்தான் சொல்லவேண்டும். ஆனால் அவர் சொல்ல மாட்டார். ஐந்து கேள்விகள் பதிவு நினைவிருக்கா\nஸ்ரீராம். 24 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:58\nலண்டன் வந்தாச்... தேம்ஸைக் காணோம் அவுங்களுக்கு படம் என்றால் அலர்ஜி அவுங்களுக்கு படம் என்றால் அலர்ஜி ஸ்ரீராம் கேப்ஷனுக்கு இன்று லீவு ஸ்ரீராம் கேப்ஷனுக்கு இன்று லீவு\nமோர் என்ன ஐஸ் க்ரீம் தருகிறேன். உங்களைப் போன்ற ஒல்லியானவர்கள் சாப்பிட்டு எங்களை எடை ஏற்றத்திலிருந்து காப்பாற்றுங்கள். ;)//\nஹா ஹா ஹா ஹா பானுக்கா ஐஸ்க்ரீம் எனக்குப் பிடிக்கும் ஆனால் ஆகாதே நாங்க ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப ஸ்வீட்டுங்கோ சரி சரி இருந்தாலும் பானுக்கா தரும் போது சாப்பிடாமல் இருக்க முடியுமா..ஹா ஹா நன்றி நன்றி...\nஸ்ரீராம் உப்பு சரியா இருந்துச்சு சூப்பர் மோர் கிவ் மி மோர் mOre more\nவல்லிசிம்ஹன் 24 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 9:44\nபேசுகின்ற படங்கள் வெகு ஜோர். ஸ்ரீராம்\n@ஏகாந்தன் ,பேசும்படம் ஒரிஜினல் அளவிலிருந்து பெரிய அளவில் எங்கோ பார்த்தேன்.\nஆனால் பழைய சுவை இல்லை.\nஸ்ரீராம். 24 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 9:45\nநான்கு வாரங்களாக படங்களை எடுத்தவர் யார் அது யாரோ என்பது போல கூறுகிறீர்களே.. அது நீங்கள் எடுத்தவை இல்லையா\n படங்களைக் கொடுத்தவர்தான் சொல்லவேண்டும். ஆனால் அவர் சொல்ல மாட்டார். ஐந்து கேள்விகள் பதிவு நினைவிருக்கா\nஒரே புதிராக இருக்கிறது. புதிரின் மர்மத்தையும் தாங்கள்தான் விரைவில் நீக்க வேண்டும். மிக்க நன்றி.\nஸ்ரீராம். 25 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 5:41\nகமலா ஹரிஹரன் சகோ... படங்கள் நான் எடுத்தவை அல்ல. அனைவருக்கும் தெரியுமே அது\nஐந்து கேள்விகள் என்று ஒரு பதிவு இருக்கிறது அதைப் படித்தால் தெரியும், அவர் ஏன் பதில் சொல்ல மா���்டார் என்று ரொம்பப் பழைய பதிவு அது. அப்புறம் தேடி எடுத்து லிங்க் கொடுக்கிறேன்\nசெடியில் ஒற்றை ரோஜா அழகு இன்னுமொரு பூ செம்பருத்தியா அதுவும் அழகு\nஸ்ரீராம். 25 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 2:00\nநான் சொன்ன அஞ்சு கேள்வி பதிவு...\nராமலக்ஷ்மி 25 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 2:16\nஅவர் சொல்ல வேண்டாம்:). அதான் முதல் படத்தில் அறிவிப்புப் பலகை இருக்கிறதே:)).\n/ஐந்து கேள்விகள் பதிவு/ நினைவில்லையே..\nராமலக்ஷ்மி 25 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 2:55\nமுந்தைய கமெண்டில் தந்திருக்கும் இணைப்பை இப்போதுதான் கவனிக்கிறேன். பதிவைப் பார்த்து விட்டேன்:)\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசிக்குப் போகும் சம்சாரி (மின்னூல்)\nK G கௌதமன்(எழுதியது) LINK\nமின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெற\nநம்ம பசங்களை நாம பாராட்டாம...\nவெள்ளி வீடியோ 180629 : நானொருவன் மட்டிலும் பிரிவெ...\nஒரு மரணம் பதிவு செய்யப்பட்டபோது..\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\n\"திங்க\"க்கிழமை : புளிச்சகீரை ஊறுகாய்/ Gongura Pi...\nஞாயிறு 180623 : பேசும் படம்\nபோலீஸார் மெத்தனம் காட்டினார்கள் என்பதால் விட்டுவிட...\nவெள்ளி வீடியோ 180622 : கங்கை நதிக்கென்ன தாகமோ... ...\nஅனுஷ்கா என்னைவிட அழகா என்ன\nஎங்கள் பதிவின் கேள்விக்கு பதில் என்ன சொல்லுவோம் வா...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : செல்வம் - பரிவை ச...\n\"​திங்க\"க்கிழமை : அரிசி வடை - கீதா ரெங்கன் ரெஸி...\nஞாயிறு 180617 : நதிக்கரையோரத்து நாணல்களே... என...\nதினமும் வீட்டில் இருந்து ஒரு கைப்பிடி அரிசி...\nவெள்ளி வீடியோ 180615 : பார்த்துப் புளித்துக் கசந...\nஎங்களை ஏமாற்றிய கிழக்குப் பதிப்பகம்\nஒரே கேள்வி, ஒரே ஏ கேள்வி எங்கள் பதிவிலே\nகேட்டு வாங்கிப் போடும் கதை : என் கண்ணில் பாவையன்...\n\"திங்க\"க்கிழமை : இரட்டையர் – தாளகம் vs வறுத்து அர...\nஞாயிறு 180610 : மலரும் மனமும்\nசீர் வரிசை உட்பட, இரண்டு மாதத்திற்கான மளிகை சாமான்...\nவெள்ளி வீடியோ 180608 : ஆ ஹா... ஆ ஹ ஹா ஹா... ஏ ஹ...\nபண்டாரம்... எனக்கு வழி காட்டுங்க.. வானம் நிறைக்கு...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : மூன்றாம் அன்னை - கமல...\n\"திங்க\"க்கிழமை : ஆப்பிள் Pie பை - நெல்லைத்தமிழன...\nஞாயிறு 180603 : காதலிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்...\nநான் என் கடமையைத்தானே செய்தேன்\nவெள்ளி வீடியோ 180601 : காவேரி நீர் அலை அது கடலோ...\n1597. பதிவுகளின் தொகுப்பு : 1401 - 1500 - *பதிவுகளின் தொகுப்பு : 1401 - 1500* *1401. **சங்கீத சங்கதிகள் - 207* *தியாகராஜர் கீர்த்தனைகள் - 17* *ஸி.ஆர். ஸ்ரீனிவாசய்யங்கார் ஸ்வரப்படுத்தியது.* *https...\nஅருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயில், பெருமுளை - கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் அருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இன்று ...\nஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள் - அடியேனால் எழுதப்பட்ட இரண்டு தமிழ் மின்னூல்கள் ‘அமேஸானில்’ வெளியிடப்பட்டுள்ளன : ஆதிசங்கரர் ராமானுஜர் வேதாந்த தேசிகர் (அமேஸான் Link: B08DMWV29...\nபயிர்ப்பச்சை, மை க்ளிக்ஸ் - 2. GREENS , MY CLICKS -2. - பயிர்ப்பச்சை என்றால் இன்றைக்கு கிராமங்களில்தானே காணலாம். ஓரிரு ஹைவேஸ்களிலும் மாநகரச் சாலைகளிலும் கூடப் பார்க்கலாம். நான் கண்ட பயிர்ப்பச்சைகள் என் பார்வை வழ...\nகடைசியில சில பக்கங்கள் மிஸ்ஸிங் - கடைசியில சில பக்கங்கள் மிஸ்ஸிங் நான் நாடகங்கள் எழுதி மேடை யேற்றி இருக்கிறேன் என்று என்னைபடிக்கும் பலரும் அறி வார்கள்பழைய மேடை யேற...\nவெள்ளி மணி 4 - நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..***ஆடி மாதத்தின்நான்காவது வெள்ளிக்கிழமை..***இன்றைய பதிவில்அபிராமி பட்டர் அருளிச் செய்...\nஅஞ்சலி - வல்லிசிம்ஹன் கீழநத்தம் வீர ராகவன் கோபாலன். என் மூன்றாவது மாமா, 81 வயதில் இறைவனடி சேர்ந்தார். நல்ல வாழ்வு வாழ்ந்து நற்கதி அடைந்திருக்கிறார். பல நல்ல நி...\nமறதி மரணத்திற்குச் சமம்... - அனைவருக்கும் வணக்கம்... மறதி வரமா... சாபமா... இல்லை வாழ்வின் நலனுக்கு ஒரு சிறந்த மருந்தா...\nமின்னூல்கள் – விஜயவாடா சுற்றுலா – ஏழைகளின் ஊட்டி - அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். எப்போதும் அனுசரித்து போகும் உள்ளங்களைக் காயப்படுத்தாதீர்கள்; ...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇதையும் வாசித்து வைப்போம்... - *ஹிந்தியை தவிர்க்கும் தமிழ்நாட்டை சேர்ந்தவரா நீங்கள்🤔🤔 இந்த பதிவை ஒருமுறையாவது கட்டாயம் படியங்கள்* உங்களுக்கு மாற்றுக்கருத்து தோன்றினால், அதையும் அலசுங்க...\nகடலைக் கடந்து - 5 - *கடலைக் கடந்து - 5 * நான் வேலையில் சேர்ந்த சமயத்தில் ஓமானில் அரசு அலுவலகங்கள் காலை 7:30 க்கு தொடங்கி மதியம் 2:30க்கு முடிவடையும். இடையில் உணவு இடைவேளையெல்ல...\nமுதல் கனி.. கன மழை.. அதிசய மலர்.. - என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (77) #1 நான்கு வருடங்களில் பல முறைகள் முயன்றும் 3,4 அடிகள் வளர்ந்து பின் சரியாக வராமல் போய்க் கொண்டிருந்தது தோட்டத்தில் ...\nஆடி ஆடிக்கொண்டு பண்டிகைகள் வரும் மாதம் - *படத்துக்கு நன்றி சஹானா இணைய இதழ்* ஆடி மாதம் தக்ஷிணாயனம் ஆரம்பிக்கும். தை மாதம் ஆரம்பிக்கும் உத்தராயன புண்ய காலம் ஆடி ஒன்று வரை நீடிக்கும். ஆடி ஒன்றாம் ...\nவாசகர்கள் கவனத்திற்கு - *இந்த வலைப்பூவில் வேறு வெப்சைட் பக்கங்கள் வருகின்றன * *என்று இன்று தெரிந்துகொண்டேன். * *நார்ட்டன் ஆண்ட்டி வைரஸ் எச்சரிக்கை பார்த்தேன். * *மின்நிலா 10, மற்...\nபில்லா :) - எனக்கு அவனுடைய பெயர் தெரியாது .அதனால் எனக்கு பிடிச்ச சித்தப்ஸ் நடிச்...\nவீட்டுத்தோட்டத்தில் கீரை ,மணத்தக்காளி ,முளைக்கீரை - *முளைக்கீரை ..* *(*இந்த தோட்டப்பதிவு ஒரு சேமிப்பாக இருக்கட்டும்னு இங்கே பதிவு இடுகிறேன்* )* ...\nஷாக்கிங் மால் - *நினைவுகள்* அமலா நினைத்தாள் விமலா கணவனுடன் காலத்தோடு ஒட்டிவிட விமலா நினைத்தாள் அமலா கணவனோடு காலத்தை ஓட்டிவிட *திட்டங்கள்* சம்பளம் வாங்கியதும் மனைவிக்கு கா...\nசிறு தேர் ஓட்டல் - சிறு தேர் உருட்டல் சிறு தேர் உருட்டல் ஆடிபெருக்கு சமயம் இது போல் ஆற்றுக்கு சிறுதேரை உருட்டி கொண்டு போய் விளையாடியவர்களுக்கு நினைவுகள் வரலாம். இன்று ...\nதோல்வி கண்டு துவளாத மனம் - *தோல்வி கண்டு துவளாத மனம் வேண்டும்”. தோல்வியே வெற்றிக்கு வழிகாட்டும்”. என்பதை எல்லோரும் பெரும்பாலும் உதட்டளவில் உறக்கச் சொல்லுவதுதான். ஆனால் 98% பேரும் த...\n29 Apps removed by Google from play store - கூகிள் நிறுவனம் இரு நாட்களுக்கு முன்பு 29 Apps( செயலிகளை) தனது ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது. அதற்கு காரணம் , நிறுவியவுடன் மொபைலில் கணக்கற்ற விளம்ப...\nபாரம்பரியத்தில் மாங்காய் சாதமெல்லாம் உண்டா - மாங்காய் சாதம் முதல்லே என்னோட முறையில் செய்தது இதற்குத் தேவையான பொருட்கள் மாங்காய்த் துருவல் ஒரு கிண்ணம், பச்சை மிளகாய்3, இஞ்சி ஒரு சின்னத்துண்டு, தேங்காய்...\nநானழுத கண்ணீரும் வானழுக வில்லையடி - *எ*ன்னைப் பொறுத்தவரை வேலை நேரத்தில் பாட்டுக் கேட்டுக் கொண்டே வேலை பார்ப்பதே பிடிக்கும் என்பதை விட, சுற்றியிருப்பவர்கள் சத்தமும் தொந்தரவு கொடுக்கா��ு என்று ந...\nஇலையே மலராய்........... - ரொம்ப வருஷமா அந்தத் தெருவில் போறப்பெல்லாம் கண்ணுலே விழுந்துக்கிட்டு இருந்தது ஒரு செடி. வாசல் ஃபென்ஸ் பக்கத்திலே கட்டைச்சுவரையொட்டி..... அந்த வீட்டைக் கடக்...\nஅயலக இதழ்கள் புகழாரம் சூட்டிய அப்துல் கலாம் - குடியரசுத்தலைவர் மேதகு ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் இயற்கையெய்திய போது பல வெளிநாட்டு நாளிதழ்கள் அவருக்குப் புகழாரம் சூட்டின. தமிழகத்தில் பிறந்து, பல சூழல்களை எதி...\n இந்த தந்தையர் தினம்.. . - வணக்கம் நட்புறவுகளே... தந்தையர் தினமென்ற ஒன்று இந்த வருடம் முடிந்து விட்டது. ஆனாலும் தினமும் தாயும் தந்தையும் நாம் வாழும் வாழ்க்கையில் ஒரு அம்சந்தானே. ....\nஒரு கேள்வியும் ஒரு சாதனையும் - *ஒரு கேள்வி* சென்ற திங்களன்று ஒரு விவாதம். வீட்டில் வேலை செய்யும் பெண் வேலைகளை முடித்து விட்டு கிளம்பும்போது ' சாப்பிடுகிறாயா' என்று கேட்டதும் இன்றைக்கு ...\nநாகவழிபாடும் நாகபஞ்சமிப் பண்டிகையும் - நாக பஞ்சமி என்றால் என்ன இந்த நாள் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது இந்த நாள் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது இந்தப் பண்டிகை எவ்வாறு கொண்டாடப்படுகிறது இந்தப் பண்டிகை எவ்வாறு கொண்டாடப்படுகிறது நாகவழிபாடு குறித்த நம்பிக்கைகள், புராணங்கள்,...\n #70 சோனியா காங்கிரஸ் செய்வது நல்ல #அரசியல் தானா - இட்லி வடை பொங்கல் என்ற தலைப்பில் எழுத ஆரம்பித்து அதன் எழுபதாவது பதிவு இது. கடந்த வருடத்தில் சீராக வெளிவந்த பதிவுகள், கொரோனா தாக்கத்தை விட மிகவும் மோசமாக இந...\n.. - *இ*ப்பொழுதும் திருநெல்வேலி பக்கம் போனாலோ, அல்லது அந்த ஊரை நினைத்தாலே எனக்கு ராமசாமி நினைவு வந்து விடும். அடுத்த வாரம் தென்காசிக்கு ஒருவேலையாகப் போகவேண்டிய...\n#சீனப்பூச்சாண்டி குறித்தான இந்திய அரசின் அணுகுமுறை மாறுகிறது - நேற்று வெள்ளிக்கிழமை நமது பிரதமர் நரேந்திர மோடி போர்ப்பதற்றம் தொற்றிக் கொண்டிருக்கிற லடாக் பகுதிக்கு நேரடியாகச் சென்று நமது வீரர்களைப் பார்த்து உரையாடியிரு...\n - இந்தப்பக்கங்களில் சீனா எழுபது என்று சென்ற வருட அக்டோபர் மாதத்தில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சி, சீனத்தை ஆள ஆரம்பித்த எழுபதாவது ஆண்டுக் கொண்டாட்டங்களைப் பற்றி எழு...\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம் - *தமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்* *-இராய செல்லப்பா* (கொஞ்சம் நீளமான பதிவு) அட���க்குமாடிக் குடியிருப்புகளில் அடிக்கடி நடக்கும் விவாதங்களில் முக்கியமா...\nஎங்கட வீட்டுக் கூஸ்பெரி🍈🍈 பறிக்கலாம் வாங்கோ.. - *வா*ங்கோ வாங்கோ எல்லோரும் வாங்கோ.. காசோ பணமோ:).. ச்ச்சும்மா தான் பார்க்கலாம் வாங்கோ.. விரும்பினால் தேம்ஸ்கரை ஆச்சிரமத்தில மெம்பராகலாமே:).. நா ஒண்ணும் வா...\nவீட்டிலேயே ஜீரா பிஸ்கட் - [image: ஜீரா பிஸ்கட்] தேவையான பொருட்கள் மைதா மாவு – 1 கப் கோதுமை மாவு – 1/2 கப் சுகர் பவுடர் – 3/4 கப் சீரகம் – 2 டேபிள் ஸ்பூன் உப்பு – 1/4 டீ ஸ்பூன் உருக்க...\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – தோழர்களின் புஸ்வாணம் | ஹரன் பிரசன்னா - இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – ஏன் இந்தப் படம் நம்முடன் ஒட்டவில்லை என்று யோசிக்கலாம். படத்தின் கதை உலகம் முழுக்க நடக்கும் வெடிக்காத குண்டுகளை ஒட்டிய ...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபுதிய தமிழ் வலைத் திரட்டி இன்று முதல்.... - புதிய வலைத் திரட்டி அறிமுகம். நம்முடைய (என்னுடைய என்றும் கூறலாம்) நீண்ட நாள் கனவு தமிழ்மணம் போன்று ஒரு தமிழ் வலைத்திரட்டி மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்ப...\nநான் நானாக . . .\nபற்று - அங்கிருந்து இரண்டு நிமிட நடைத் தொலைவில் NTUC Fairprice. பிரதான சாலையைத் தாண்டினால் முருகன் ஸ்டோர்ஸ். லாபகரமான வியாபாரத்திற்கேற்ற இடம் அதுவல்ல என்று யாராலும...\n - மீண்டும் தென்னகத்தின் அரசியல் சூழ்நிலையை நினைவு படுத்திக் கொள்வோம். இவை அனைத்தும் சரித்திரம் அறிந்தோர் அனைவருக்குமே தெரிந்தது. ஸ்ரீரங்கம் கோயிலின் கோயிலொழு...\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nகபசுரக் குடிநீரும் கடும் வயிற்றுவலியும்..\nகதை போல ஒரு நிஜம்\nஎனக்கு வந்த அதிகாலைக் கனவு. என்ன பலன்\nவெள்ளி வீடியோ : நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் கானம் பாடுவோம்\nகண்மணி நீ வரக் காத்திருந்தேன்....---- ஜீவி\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-08-07T17:17:32Z", "digest": "sha1:U2DZVEIEXFGPESVHNVL7RFVXYCRQHU2L", "length": 9203, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "சியோக் ஆறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலடாக் (இந்தியா), கில்ஜித்-பல்டிஸ்தான், (பாகிஸ்தான்)\nலே மாவட்டம், (இந்தியா), பல்டிஸ்தான் கோட்டம் (பாகிஸ்தான்)\nசியோக் ஆறு மற்றும் சி��ோக் சமவெளி\nசியோக் ஆற்றை நோக்கிய மைத்திரேய புத்தரின் 35 மீட்டர் உயர சிலை\nசியோக் ஆறு (Shyok River) (உருது: دریائے شیوک; lit. the river of death[1] சியோக் ஆறு இந்தியாவின் லடாக்கின் வடகிழக்கில் உள்ள காரகோர மலைகளில் ஒன்றான சியாச்சின் பனிப்பாறைகளில் உற்பத்தியாகி தெற்கே லே மாவட்டத்தின் வழியாக பாய்ந்து, பின்னர் வடமேற்கே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியான ஜில்ஜித்-பல்டிஸ்தான் வழியாக 550 கிலோ மீட்டர் பாய்ந்து பின் சிந்து ஆற்றில் கலக்கிறது. நூப்ரா சமவெளிக்கு அருகே சியோக் சமவெளி லடாக்கில் அமைந்துள்ளது. கல்வான் நதி சியோக் ஆற்றுடன் கலக்கிறது.\nதுர்புக்-சியோக்-தவுலத் பெக் ஓல்டி சாலை\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூன் 2020, 16:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/1901", "date_download": "2020-08-07T15:46:17Z", "digest": "sha1:W6T26GGNRZVJO6NI4CWVKCZ7UH4Y2ZKP", "length": 8797, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"1901\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\n1901 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகணபதி காங்கேசர் பொன்னம்பலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆத்திரேலியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிராங்க் லாய்டு ரைட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுறியியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிசம்பர் 19 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nருடால்ப் ஹெல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிசம்பர் 20 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராபர்ட் ஜெ. வான் டி கிராப் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிசம்பர் 24 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிசம்பர் 26 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெனிட்டோ முசோலினி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅடோல்ஃப் ஃபிக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 4 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 6 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 7 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 17 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 20 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 24 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 4 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 6 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1989 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 8 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநியூ சவுத் வேல்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 19 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 22 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 11 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 25 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவம்பர் 26 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 27 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 16 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 19 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 31 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 23 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெப்டம்பர் 3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிசம்பர் 27 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெப்டம்பர் 6 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1966 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெப்டம்பர் 12 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெப்டம்பர் 14 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசனவரி 29 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசனவரி 27 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசனவரி 22 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெப்டம்பர் 28 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசனவரி 16 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெப்டம்பர் 29 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசனவரி 14 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெப்ரவரி 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-08-07T16:36:19Z", "digest": "sha1:MCQRN5T62ICJ7GCCCOKAHQ5MTJNTG6LD", "length": 10264, "nlines": 329, "source_domain": "ta.wikipedia.org", "title": "டாலஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுறிக்கோளுரை: பெரியா வாழ், பெரியா கனாக்காண்\nடெக்சஸ் மாநிலத்திலும் டாலஸ் மாவட்டத்திலும் அமைந்த இடம்\nடாலஸ் (Dallas) என்பது ஐக்கிய அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலுள்ள ஒரு பிரதான நகரமாகும்.\nபுவியில் உள்ள இடம், அல்லது புவியியல் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஅதிக மக்கள்தொகை உள்ள ஐம்பது நகரங்கள்\nஹோ சி மின் நகரம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 பெப்ரவரி 2017, 14:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=994819", "date_download": "2020-08-07T16:37:56Z", "digest": "sha1:MFJQK3DKVKUOKAWXL3M63D5KSKWGHSU6", "length": 7828, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "கோயில் திருவிழாவில் கோஷ்டி மோதல் 4 பேர் படுகாயம்: 11 பேர் மீது வழக்கு | தஞ்சாவூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தஞ்சாவூர்\nகோயில் திருவிழாவில் கோஷ்டி மோதல் 4 பேர் படுகாயம்: 11 பேர் மீது வழக்கு\nதஞ்சை, மார்ச் 19: தஞ்சை அடுத்த கள்ளப்பெரம்பூர் சியாமளாதேவி கோயிலில் தீமிதி திருவிழா நடந்தது. திருவிழாவிற்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். இந்நிலையில் கள்ளப்பெரம்பூர் வடக்கு தெருவை சேர்ந்த வடிவேல் மகன் கதிரவன்( 25) என்பவருக்கும் கள்ளப்பெரம்பூரை சேர்ந்த பாலையன் மகன் கோபிநாத் (22), கண்டமங்கலம் மாதா கோவில் தெருவை சேர்ந்த ஞானஒளி மகன் பிரதீபன் (25) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இருவருக்கும் ஆதரவாக 10க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். இதில் கதிரவன் மற்றும் கோபிநாத்துக்கு ஆதரவாக வந்திருந்தவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.\nஇதில் இருகோஷ்டியை சேர்ந்தவர்களும் அருகில் இருந்த பாட்டில், கட்டை, கற்களால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த தாக்குதலில் கதிரவன் அவருடைய நண்பர் கள்ளப்பெரம்பூரை சேர்ந்த ராஜாங்கம் மகன் ராகுல் (20), எதிர்தரப்பை சேர்ந்த கோபிநாத், பிரதீபன் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள், 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து இருதரப்பை சேர்ந்தவர்கள் கொடுத்த புகாரின்பேரில் கோபிநாத், கதிரவன், பிரதீபன், ராகுல், வினோத், ஜீவா, தாமோதரன், செந்தில், ��ந்தகுமார், விஜய், சூர்யா ஆகிய 11 பேர் மீது கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nஒரே இடத்தில் பயணிகளுக்கு பரிசோதனை செய்யும் வகையில் ரயில் நிலைய பின்பக்க நுழைவுவாயில், சுரங்கப்பாதை மூடல்\n31ம் தேதி வரை அமலில் இருக்கும் வெண்ணாற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி சிறுவன் பரிதாப பலி\nமளிகை கடையில் ரூ.25,000 கொள்ளை\nகொரோனா வைரஸ் பீதியால் தஞ்சையில் இன்று நடக்கவிருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து\nஆட்டோ டிரைவரை தாக்கியவர் கைது 3 பேருக்கு வலைவீச்சு\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaimurasu.in/2020/08/01/punjab-liquer-drink-62-death/", "date_download": "2020-08-07T15:53:18Z", "digest": "sha1:BYIFA2PG2ZHJXY2R5VZ4GRRFV26XV7L2", "length": 21032, "nlines": 328, "source_domain": "www.malaimurasu.in", "title": "பஞ்சாபில் விஷச் சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரிப்பு – தொழிலாளர்கள் பலர் கவலைக்கிடம் – Malaimurasu", "raw_content": "\nகேரளாவில் விமான விபத்து, விமானி பலி ,180 பயணிகள் நிலை என்ன\nசென்னையில் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்டை உடனடியாக அகற்ற சுங்கத்துறைக்கு கெடு\nகேரள நிலச்சரிவு, பலி எண்ணிக்கை 10ஐ தாண்டியது, மண்ணில் புதைந்தவர்களில் பலர் தமிழர்கள் என்று தகவல் \n10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் – தமிழக பள்ளிக்கல்வித் துறை புதிய அறிவிப்பு\nவிஷம் சாராயம் குடித்து தொழிலாளர்கள் உள்பட 121 பேர் பலி – இழப்பீடு தொகை ரூ.5 லட்சமாக அதிகரிப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட திருப்பதி பெருமாள் கோவில் அர்ச்சகர் மரணம் \nஇந்தியாவில் 3 டாலருக்கு(இந்திய மதிப்பில் ரூ.225) கிடைக்கவிருக்கும் கொரோனா தடுப்பு மருந்து \nஅழுகிய நிலையில் 45-வயது மிக்க ஆண் சடலம் கண்டெடுப்பு – போலீசார் விசாரணை\nகோவையில் மரத்தின் மீது கார் மோதி கோர விபத்து – 4 இளைஞர்கள் உடல் நசுங்கி பலி\nசீனாவுடன் தொடர்புடைய 2,500 யூ-டியூப் வீடியோக்கள் அதிரடியாக நீக்கம் – கூகுள் நிறுவனம் நடவடிக்கை\nHome/இந்தியா/பஞ்சாபில் விஷச் சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரிப்பு – தொழிலாளர்கள் பலர் கவலைக்கிடம்\nபஞ்சாபில் விஷச் சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரிப்பு – தொழிலாளர்கள் பலர் கவலைக்கிடம்\nபஞ்சாபில் விஷச் சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. அதில், டான் டரன் மாவட்டத்தில் மட்டும் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.\nபஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால், பல மாவட்டங்களில் கள்ளச் சாராயம் விற்பனை வெகு ஜோராக நடைபெற்று வருகிறது. இதனை கட்டுப்படுத்த காவல்துறையும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பதில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.\nஇதனிடையே, கடந்த வியாழக்கிழமை விஷச் சாராயம் குடித்த 5 தொழிலாளர்கள் திடீரென உயிரிழந்ததால், அவர்களது உறவினர் காவல்துறைக்கு தெரியாமல் உடல்களை தகனம் செய்துள்ளனர். இதேபோல் நேற்று டார்ன் தரன், அமிர்தசரஸ் மற்றும் குர்தாஸ்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் விஷம் கலந்த மதுபானத்தை குடித்த 47 பேர் உயிரிழந்தனர்.\nபலரின் நிலை இன்னும் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. கள்ளச் சாராயம் குடித்து இறந்தவர்களில் பெரும்பாலோர் தொழிலாளர்கள் என்பது தெரிய வந்துள்ளது.\nவிஷம் கலந்த மதுவை அருந்தியதால் மரணங்களுக்கு வழிவகுத்தாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த ஜலந்தர் பிரதேச ஆணையாளருக்கு முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்\nஇந்தநிலையில், விஷச் சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. அதில், டான் டரன் மாவட்டத்தில் மட்டும் 23 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக 10 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.\nபள்ளி மாணவ மாணவிகளை வைத்து வீட்டில் பட்டாசு தயாரிப்பு - மாணவர்களுக்கு நேர்ந்த கொடூரம்\n30 கிலோ தங்க கடத்தல் வழக்கு - ஸ்வப்னா, சந்தீப் அளித்த புதிய தகவல்களால் சுங்கத்துறையினர் அதிர்ச்சி\nகொரோனாவிலிருந்து ��ீண்ட 106 வயது முதியவர்\nகொடைக்கானலில் மீன் பிடித்த விவகாரம் – நடிகர்களுக்கு ரூ.40,000-க்கு பதில் ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டதால் சர்ச்சை\nடெல்லியில் வெள்ளத்தில் மூழ்கிய பேருந்து – ஒருவர் பலி\nதமிழகத்தில் தற்போது இடைத்தேர்தல் இல்லை\nவால்வு சுவாசக் கருவிகளுடன் கூடிய N-95 மாஸ்க் பயன்படுத்த வேண்டாம் – மத்திய அரசு\nசென்னையில் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்டை உடனடியாக அகற்ற சுங்கத்துறைக்கு கெடு\n10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் – தமிழக பள்ளிக்கல்வித் துறை புதிய அறிவிப்பு\nவிஷம் சாராயம் குடித்து தொழிலாளர்கள் உள்பட 121 பேர் பலி – இழப்பீடு தொகை ரூ.5 லட்சமாக அதிகரிப்பு\nகல்வித்துறையில் கொண்டு வரப்பட்ட மிகப்பெரிய சீர்திருத்தத்தை கண்டு சிலர் அஞ்சுகின்றனர் – பிரதமர் மோடி விமர்சனம்\nகேரளாவில் விமான விபத்து, விமானி பலி ,180 பயணிகள் நிலை என்ன\nசென்னையில் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்டை உடனடியாக அகற்ற சுங்கத்துறைக்கு கெடு\nகேரள நிலச்சரிவு, பலி எண்ணிக்கை 10ஐ தாண்டியது, மண்ணில் புதைந்தவர்களில் பலர் தமிழர்கள் என்று தகவல் \n10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் – தமிழக பள்ளிக்கல்வித் துறை புதிய அறிவிப்பு\nவிஷம் சாராயம் குடித்து தொழிலாளர்கள் உள்பட 121 பேர் பலி – இழப்பீடு தொகை ரூ.5 லட்சமாக அதிகரிப்பு\nபெண் பத்திரிக்கையாளர்களை இழிவுபடுத்திய வழக்கு – பாஜக ஆதரவாளர் கிஷோர் கே சாமி கைது\nமீம்ஸ் நாயகன் கேட்ட சம்பளம்\nவரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும்- பாஜக கருத்து\nஇனி ஆதாரமற்ற பொய் செய்திகளை வெளியிடக் கூடாது-மாரிதாஸுக்கு நீதிமன்றம் உத்தரவு\nவிஜய் மற்றும் சூர்யா மனைவிகளை பச்சை தமிழில் திட்டிய மீரா மிதுன்..\nபெண் பத்திரிக்கையாளர்களை இழிவுபடுத்திய வழக்கு – பாஜக ஆதரவாளர் கிஷோர் கே சாமி கைது\nமீம்ஸ் நாயகன் கேட்ட சம்பளம்\nவரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும்- பாஜக கருத்து\nஇனி ஆதாரமற்ற பொய் செய்திகளை வெளியிடக் கூடாது-மாரிதாஸுக்கு நீதிமன்றம் உத்தரவு\nவிஜய் மற்றும் சூர்யா மனைவிகளை பச்சை தமிழில் திட்டிய மீரா மிதுன்..\nபெண் பத்திரிக்கையாளர்களை இழிவுபடுத்திய வழக்கு – பாஜக ஆதரவாளர் கிஷோர் கே சாமி கைது\nமீம்ஸ் நாயகன் கேட்ட சம்பளம்\nவரும் சட்டமன்ற தேர்தல���ல் அதிமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும்- பாஜக கருத்து\nஇனி ஆதாரமற்ற பொய் செய்திகளை வெளியிடக் கூடாது-மாரிதாஸுக்கு நீதிமன்றம் உத்தரவு\nவிஜய் மற்றும் சூர்யா மனைவிகளை பச்சை தமிழில் திட்டிய மீரா மிதுன்..\nNo 246, அண்ணா சாலை,\nபெண் பத்திரிக்கையாளர்களை இழிவுபடுத்திய வழக்கு – பாஜக ஆதரவாளர் கிஷோர் கே சாமி கைது\nமீம்ஸ் நாயகன் கேட்ட சம்பளம்\nவரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும்- பாஜக கருத்து\nஇனி ஆதாரமற்ற பொய் செய்திகளை வெளியிடக் கூடாது-மாரிதாஸுக்கு நீதிமன்றம் உத்தரவு\nவிஜய் மற்றும் சூர்யா மனைவிகளை பச்சை தமிழில் திட்டிய மீரா மிதுன்..\nஊரடங்கால் ஊருக்குள் புகுந்த கரடி – சுற்றி வளைத்தவர்களை கடித்துக் குதறியது\nபுதுச்சேரியில் ஒரே நாளில் 147 பேருக்கு கொரோனா\nநடிகர் ரஜினிகாந்த் நவம்பர் மாதம் கட்சி தொடங்க உள்ளதாக தகவல்\nஉரிமையை மத்திய அரசு மறுத்து வருவது மாபெரும் சமூக அநீதி- சீமான்\nகால்பந்து வீரர் மெஸ்ஸி செய்த மற்றொரு சாதனை.\n100 பேரை கொன்று முதலைக்கு உணவு – கைதான மருத்துவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/fishermen.html", "date_download": "2020-08-07T15:10:15Z", "digest": "sha1:MDPHHSLPZUKYYF6SSR43EJSYLL575AA5", "length": 10081, "nlines": 75, "source_domain": "www.pathivu.com", "title": "இந்திய துணைதூதர் உறுதி மொழி? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / இந்திய துணைதூதர் உறுதி மொழி\nஇந்திய துணைதூதர் உறுதி மொழி\nடாம்போ October 23, 2019 யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணத்தின் தீவகம் மற்றும் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து கடந்த ஒக்டோபர் 3ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு இந்தியாவில் சிறைவைக்கப்பட்டுள்ள யாழ்.மீனவர்கள் 18 பேரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில், இன்று கவனயீர்ப்புப் போராட்டமும் நடத்தப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணம் மாவட்டக் கடற்றொழிலாளர் சம்மேளனமும் எழுவைதீவு புனித தோமையார் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த பேரணியினில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் பங்கெடுத்திருந்தனர்.\nமுன்னதாக, யாழ்ப்பாணம் மாவட்டக் கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத்துக்கு முன்னால், கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தவர்கள் உறவினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் அணிதிரண்டிருந்தனர்.பின்னர் அங்கிருந்து பேரணியாக சுண்டுக��குழியிலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் வரைச் சென்றிருந்தனர்.\nவடக்கு ஆளுநர் மேற்குலகிற்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில் ஆளுநரின் உதவிச் செயலாளர் ஜே.செல்வநாயகத்தைச் சந்தித்து, கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றை அவர்கள் கையளித்திருந்தனர்.\nபின்னர் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்துக்கு பேரணியாகச் சென்ற அவர்கள்; தொடர்ந்து, யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தை முடக்கிப் போராட்டத்தில் ஈடுபடும் நோக்குடன் தூதரகத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றிருந்தனர்.\nஇதன்போது, பெருமளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்ததுடன் துணைத்தூதரக அதிகாரிகளை மாவட்ட மீனவர் சங்கப் பிரதிதிகளும் கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தவர்களும் இணைந்து சந்தித்துக் கலந்துரையாட அனுமதிக்கப்பட்டிருந்தனர்.\nசிறீதரன் கால் ஊன்றினார் - சுமா அவுட்\nதற்போதைய புதிய தகவல்களின் படி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராசா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லையென தகவல்கள்\nநடந்து முடிந்த தேர்தலில் விருப்பு வாக்குகளில் மோசடி செய்ய கூட்டமைப்பு செய்ய முற்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின்...\nசசிகலா ரவிராஜ் விடயம்:மகிந்தவிடமும் சென்றது\nகூட்டமைப்பில் இரண்டாவது விருப்பு வாக்கினை பெற்றுள்ள திருமதி சசிகலாவை ராஜினாமா பண்ணுமாறு தனது எடுபிடிகள் மூலம் எம்.ஏ.சுமந்திரன் அழுத்தம் கொட...\nசெல்வம் அவுட்: வன்னியில் ஈபிடிபிக்கு ஒன்று\nவன்னி தேர்தல் மாவட்டத்தில் எதிர்பாராத விதமாக செல்வம் அடைக்கலநாதன் தோற்கடிகப்பட்டுள்ள நிலையில் ஈபிடிபி ஒரு ஆசனத்தை பெறுமென எதிர்பார்க்கப்படுக...\nமண் கவ்விய கதைகள்: செல்வம் தப்பினாரா\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விருப்பு வாக்கின் அடிப்படையில் பல கட்சி தலைவர்கள் மண்கவ்வியுள்ளதாக முற்கொண்டு கிடைக்கின்ற தகவல்கள் தெரிவ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்���ு நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/news-ta/acju-news-ta/item/1188-2017-12-12-08-32-32", "date_download": "2020-08-07T15:27:14Z", "digest": "sha1:AYCMG22TUBASTG4MYKFDKNHKRZVOCGBS", "length": 20344, "nlines": 130, "source_domain": "acju.lk", "title": "“அனைவருக்கும் கல்வி” எனும் தொனிப் பொருளிலான வருடாந்த மாநாடு - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\n“அனைவருக்கும் கல்வி” எனும் தொனிப் பொருளிலான வருடாந்த மாநாடு\n“அனைவருக்கும் கல்வி” எனும் தொனிப் பொருளிலான வருடாந்த மாநாடு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் “அனைவருக்கும் கல்வி” எனும் தொனிப் பொருளிலான வருடாந்த மாநாடு 2017.12.10 ஞாயிறு அன்று வெள்ளவத்தை மியாமி வரவேற்பு மண்டபத்தில் இடம் பெற்றது. அல்குர்ஆனின் அழகிய வசனங்கள் பாராயணம் செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்விற்கு வருகை தந்தவர்களை வாஞ்சையுடன் வாயார வாழ்த்தி வரவேற்புரையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உப தலைவர்களில் ஒருவரான அஷ்-ஷைக் எஸ்.எச் ஆதம் பாவா அவர்கள் நிகழ்த்தினார்கள்.\nதொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உபகுழுக்கள் சிலவற்றின் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது ஜம்இய்யா தனது உப பிரிவுகள் மூலம் மக்களுக்கு செய்த சேவைகளும் சுருக்கமாகக் கூறப்பட்டன. இந்நிகழ்வில் பத்வா குழுவை பற்றிய அறிமுகத்தை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களில் ஒருவரான அஷ்-ஷைக் ஹாஷிம் சூரி அவர்கள் வழங்கிய போது மின்னஞ்சலூடாக, தொலைபேசி ஊடாக, எழுத்து மூலமாக, நேரடியக என பல முறைகளிலும் எமது பிரிவால் பத்வாக்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், பத்வாக்கள் மற்றும் வழிகாட்டல்கள் தேவைப்படும் பொழுது எமது பிரிவின் துரித சேவை இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் வேண்டிக் கொண்டார்கள்.\nஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் அறிமுகத்தை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களில் ���ருவரான அஷ்-ஷைக் அர்கம் நூர்அமீத் அவர்கள் வழங்கினார். தனது உரையில் தமது மார்க்க விடயங்களை ஒரு போதும் விட்டுக் கொடுக்காது முடியுமான விடயங்களில் பிற மதத்தவர்களுடன் சகவாழ்வுடன் வாழ வேண்டும் என வலியுறுத்தினார்.\nமக்தப் பிரிவின் அறிமுகத்தை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களில் ஒருவரான அஷ்-ஷைக் ஏ.ஸீ.எம் பாழில் அவர்கள் வழங்கிய போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலம் தொட்டு மஸ்ஜிதை அடிப்படையாக வைத்து நடை பெற்று வந்த இந்த மக்தபின் பிரதான நோக்கம் இறையச்சம் உள்ள எதிர்கால சந்ததியினரை உருவாக்குவதே எனக் குறிப்பிட்டார்.\nபிரச்சாரக் குழுவின் அறிமுகத்தை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களில் ஒருவரான அஷ்-ஷைக் எச்.உமர்தீன் அவர்கள் வழங்கினார்கள். எமது நிகழ்வுகள், செயற்பாடுகள், கொடுக்கல் வாங்கல்கள் போன்றவை ஒரு போதும் பிறமத்தவர்களை தூண்டும் வகையில் அமையக் கூடாது என்ற விடயத்தை அறிவுரையாக கூறினார்கள்.\nஇந்நிகழ்வுடன் எமது அகில இலங்கை ஜம்இய்த்துல்உலமாவின் அனைவருக்கும் கல்வி என்ற தொனிப்பொருளிலான வருடாந்த மாநாட்டின் முதல் அமர்வு நிறைவுக்கு வந்தது. மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட இரண்டாம் அமர்விற்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உப தலைவர்களில் ஒருவரான அஷ்-ஷைக் முப்தி யூசுப் அவர்கள் தலைமை தாங்கி அறிமுக உரையை வழங்கினார்கள். தனது உரையில் ஒவ்வொரு துறை சார்ந்தோரும் தமது துறைகளுடன் தொடர்பான மற்றும் பொதுவான மார்க்க விடயங்களை அறிந்திருப்பது முக்கியமென வரலாற்றை அடிப்படையாக்க் கொண்டு எடுத்துக் காட்டி சமகால முஸ்லிம்களின் கல்வி நிலையையும் எடுத்துக் கூறினார்.\nஅஷ்-ஷைக் முப்தி யூசுப் இவர்களின் உரையைத் தொடர்ந்து தாய் நாட்டில் கல்விக்கு பங்களிப்பு செய்த நபிமார்களின் வாரிசுகளான உலமாக்கள் பற்றிய ஒர் உரை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச்செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ.முபாறக் அவர்களால் ஆற்றப்பட்டது. இது எமது முன்னோர்களான உலமாக்களின் சேவைகளை முன்னிறுத்தி செயற்பட எமக்கு வழிகாட்டும் அம்சமாக இருந்தது. அதைத் தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கல்விக்குழுவின் செயற்பாடுகள் பற்றி வீடியோ மூலம் காண்பிக்கப்பட்டது.\nபின்னர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அழைப்பை ஏற்று வருகை தந்த அஷ்-ஷைக் முப்தி இஸ்மாஈல் மென்க் அவர்களின் விஷேட உரை இடம் பெற்றது. அவ்வுரையில் ஏனைய நிறுவனங்கள் தமது எதிர்கால திட்டங்களை முன்வைப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கும் இவ்வேளை ஜம்இய்யா தான் செய்த பணிகளை முன்வைத்தது சிறப்பான அம்சம் என குறிப்பிட்டார். அதை தொடர்ந்து இந்தியாவில் இருந்து வருகை தந்த அஷ்-ஷைக் ரூஹுல் ஹக் மௌலானாவின் உரையும் இடம்பெற்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதித் தலைவர் அஷ்-ஷைக் ஏ.ஸீ.அகார் முஹம்மத் அவர்கள் தமது உரையில் எமது முதல் கிப்லா அமைந்துள்ள பிரதேசத்தின் விவகாரம் தொடர்பாக நாம் கரிசனைகாட்ட வேண்டுமென குறிப்பிட்டார். தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கல்விக் குழுவின் செயற்பாடுகள், அடைந்த அடைவுகள் பற்றிய தெளிவு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிச் செயலாளர் அஷ்-ஷைக் முர்ஸித் முழப்பர் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. அப்போது ஜம்இய்யாவின் கல்விக் குழு முன்னெடுக்கும் நடவடிக்கைகளை அனைத்து மாவட்டங்களும் பின் தொடர வேண்டுமென வலியிறுத்தினார். தொடர்ந்து எமது செயற்பாடுகளில் முகாமைத்துவம் எவ்வாறானதாக இருக்க வேண்டும் என்ற தொனிப்பொருளில் ஒரு உரை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கல்விக் குழு ஆலோசகர்களில் ஒருவரான சகோதரர் நமீஸ் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.\nஇறுதி நிகழ்வாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவர் எம். ரிஸ்வி முப்தி அவர்களின் சிறப்புரை நன்றியுரை கலந்ததாக அமைந்தது. தனது உரையை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பற்றிய விடயங்களை உள்ளடக்கிய ஷமாஇல் என்ற புத்தகத்தை ஒவ்வொருவரும் கற்று அதிலிருந்து பாடங்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுருத்தி ஆரம்பித்த தலைவர் அவர்கள் இலங்கை முஸ்லிம்களின் கல்வி பற்றியும், ஜம்இய்யா கல்விக்காக, பாடசாலைகளுக்காக செய்து வரும் பணிகள் பற்றியும் தெளிவாக எடுத்துக் கூறியதோடு, கலந்து கொண்டவர்களால் கல்விக்கு என்ன முறையில் கை கொடுக்க முடியும் என்பதையும் விளக்கமளித்து, ஜம்இய்யாவின் செயற்பாடுகளில் அனைவரும் கை கொடுக்க முன்வர வேண்டும் என கூறி இவ்வருடாந்த மாநாட்டை நிறைவு செய்தார்.\nவரலாற்று ம��க்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்விற்கு கண்ணியமிக்க உள் நாட்டு, வெளி நாட்டு உலமாக்கள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், கல்விமான்கள், துறை சார்ந்தவர்கள், தனவந்தர்கள், நலன்விரும்பிகள் என பல தரப்பினரும் நாட்டின் நாலா புறத்திலிருந்தும் வந்து கலந்து சிறப்பித்தனர்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து\nஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொடர்பான வழிகாட்டல்கள்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் அனுதாபச் செய்தி\nஇவ்வருட உழ்ஹிய்யா சம்பந்தமாக ஜம்இய்யா விடுக்கும் முக்கிய வேண்டுகோள்\nகனஹல ஷான்த ஸ்ரீ தேர அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யாவின் தலைமையகத்திற்கு வருகை தந்தார்\tஇலவச கண் பரிசோதனை மற்றும் மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/08/blog-post_880.html", "date_download": "2020-08-07T15:03:20Z", "digest": "sha1:H5VA3MP2TTG2VE6LUNCE37JAQYE3TYB7", "length": 40116, "nlines": 146, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "விமல் வீரவன்சவை, திட்டித்தீர்த்த கோத்தபாய ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவிமல் வீரவன்சவை, திட்டித்தீர்த்த கோத்தபாய\nநாடு முழுவதும் தனது புகைப்படத்தை பயன்படுத்தி விமல் வீரன்சவின் கட்சி போஸ்டர் ஒட்டியமை தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச கடும் கோபம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nசூழலுக்கு நெருக்கமான ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை நடத்ததுவதாக தான் மக்களுக்கு வாக்குறுதி வழங்கியுள்ள நிலையில், வீரவன்சவின் செயலினால் அதிருப்தி அடைந்த கோத்தபாய, கடுமையாக எச்சரித்துள்ளார்.\nகடந்த 11ஆம் திகதி இரவு இந்த போஸ்டர்கள் நாடு முழுவதும் பல இடங்களில் ஒட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் விமல் வீரவன்சவினால் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டமை தொடர்பில் பேஸ்புக்கில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தது. இதற்கான மக்களின் கருத்து தொடர்பில் தேர்தல் பிரச்சார கண்கானிப்பு பிரிவு கோத்தபாயவுக்கு தெளிவுப்படுத்தியுள்ளது.\nஉடனடியாக வீரவன்சவை தொடர்புகொண்ட கோத்தபாய “என்ன செய்து வைத்திருக்கிறீர்கள் இது சரியா நான் சுற்று சூழலுக்கு நெருக்கமான தேர்தல் பிரச்சாரம் நடத்துவதாக மக்களுக்கு வாக்குறுதி வழங்கி சில மணித்தியாலங்களுக்குள் அதனை மீறி விட்டீர்கள். இதற்கு என்ன பதில் நான் தான் வேட்பாளர். அதனை தொலைக்காட்சி, சமூக வலைத்தளங்கள் பகிரங்கப்படுத்தியுள்ளேன். பட்டாசு போட்டார்கள். பாற்சோறு சமைத்தார்கள். நான் தான் வேட்பாளர் என அனைவருக்கும் தெரியும். உங்களுடைய போஸ்டர்கள் மீண்டும் எங்களுக்கு வேண்டாம். இதன் பாதிப்பு எனக்கு தான் என்பது உங்களுக்கு தெரியாது. மக்கள் என்னை பார்த்து சிரிப்பார்கள். இரண்டு வார்த்தை பேசும் நபர் என என்னை மக்கள் நினைப்பார்கள். நான் பொதுஜன பெரமுன வேட்பாளர். தேசிய சுதந்திர முன்னணி வேட்பாளர் அல்ல. உங்கள் கட்சி பிரச்சாரத்திற்கு எனது புகைப்படங்களை பயன்படுத்த வேண்டாம்” என கோத்தபாய கூறியுள்ளார்.\nவிமல் வீரவன்ச கோத்தபாயவை சமாதானம் செய்ய முயற்சித்த போது, எனக்கு ஒன்றும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என கூறி தொலைபேசி அழைப்பை துண்டித்ததாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nஇவனுக்கு இந்த பொழப்ப விட பிச்சை எடுத்து பிளக்கலாம்\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசட்டக்கல்லூரிக்கு அதிக முஸ்லிம் மாணவர், தெரிவானதை இன அடிப்படையில் நோக்காதீர்கள்\n(நா.தனுஜா) ராஜபக்ஷாக்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு எதிராக அப்பழுக்கற்ற சான்றுகளுடன் விசாரணைகளை மேற்கொண்ட ஷானி அபேசேகர ஒரு புலனாய்வ...\nபாராளுமன்றம் செல்லப்போகும் 4 முஸ்லிம் தலைமைகள் - 13 கட்சிகளில் 4 மாத்திரமே பெரும்பான்மை கட்சிகள்\nபாராளுமன்றத்தில் கட்சித் தலைமை அந்தஸ்த்தை 13 கட்சிகள் அல்லது கூட்டணிகள் பெற்றுள்ளன. 01. பொதுஜன முன்னணி 02. ஐக்கிய மக்கள் சக்தி 03. இலங்கை தம...\nபுதிய பாராளுமன்றத்தில் 22 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்...\nநடந்து முடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தலை அடுத்து 22 பேர், முஸ்லிம் சமூகத்தின் சார்பில், பாராளுமன்றம் செல்லலாம் என எதிர்பார்க்��ப்படுகிறது. சில...\nஇலங்கையின் தேர்தல் - ரொய்ட்டர் வெளியிட்டுள்ள எதிர்வுகூறல்\nபுதன்கிழமை இடம்பெறவுள்ள தேர்தல் மூலம், இலங்கையின் பிளவுபட்ட அரசியலில் தனது பிடியை இறுக்கிக்கொள்வது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நம்பிக்கை கொண்ட...\nதிடீர் திருப்பம் - பின்னணியில் பலமான அரசியல் தந்திரம் ...\nஐக்கிய தேசிய கட்சியிலிருந்து தன்னை நீக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ மூன்றாவது தரப்பின் ஊடாக கட்சியின் தலைவர் ...\nபுத்தளத்தில் முஸ்லிம்கள் ஒரு, பிரதிநிதியை வென்றனர் - தராசு 53,080 வாக்குகளை பெற்றது\nபுத்தளம் மாவட்டத்தில் தராசு சின்னத்தில் போட்டியிட்ட பல கட்சிகளையும் உள்ளடக்கி களத்தில் இறங்கிய முஸ்லிம்கள் இம்முறை ஒரு பிரதிநிதியை வென்றெடுத...\nதோல்வியை தழுவியுள்ள 14 முக்கிய பிரபலங்கள் (படங்கள் இணைப்பு)\nநடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் சில முக்கிய அரசியல்வாதிகள் தோல்வி அடைந்துள்ளனர். அவர்களின் விபரங்கள் கீழ்வருமாறு,\nஒரே பார்வையில் பாராளுமன்றத்திற்கு தெரிவான 196 பேரின் பெயர்களும், அவர்கள் பெற்ற விருப்பு வாக்குகளும் (முழு விபரம்)\nநடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அ...\nதோல்வியின் பின்னர் UNP, வெளியிட்டுள்ள முதலாவது அறிக்கை\nதோல்வியின் பின்னர் UNP, வெளியிட்டுள்ள முதலாவது அறிக்கை\nரணில் படுதோல்வி, அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி - UNP க்கு என்ன நடக்கப் போகிறது...\nபொதுத் தேர்தலுக்கான பெறுபேறுகள் தற்போது வெளி வந்து கொண்டிருக்கும் நிலையில், மஹிந்த தலைமையிலான பொதுஜன பெரமுன அபார வெற்றியை பெற்றுள்ளது. எனினு...\nசட்டக்கல்லூரிக்கு அதிக முஸ்லிம் மாணவர், தெரிவானதை இன அடிப்படையில் நோக்காதீர்கள்\n(நா.தனுஜா) ராஜபக்ஷாக்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு எதிராக அப்பழுக்கற்ற சான்றுகளுடன் விசாரணைகளை மேற்கொண்ட ஷானி அபேசேகர ஒரு புலனாய்வ...\nபாராளுமன்றம் செல்லப்போகும் 4 முஸ்லிம் தலைமைகள் - 13 கட்சிகளில் 4 மாத்திரமே பெரும்பான்மை கட்சிகள்\nபாராளுமன்றத்தில் கட்சித் தலைமை அந்தஸ்த்தை 13 கட்சிகள் அல்லது கூட்டணிகள் பெற்றுள்ளன. 01. பொதுஜன முன்னணி 02. ஐக்கிய மக்கள் சக்தி 03. இலங்கை தம...\nபுதிய பாராள��மன்றத்தில் 22 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்...\nநடந்து முடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தலை அடுத்து 22 பேர், முஸ்லிம் சமூகத்தின் சார்பில், பாராளுமன்றம் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சில...\nஇலங்கையின் தேர்தல் - ரொய்ட்டர் வெளியிட்டுள்ள எதிர்வுகூறல்\nபுதன்கிழமை இடம்பெறவுள்ள தேர்தல் மூலம், இலங்கையின் பிளவுபட்ட அரசியலில் தனது பிடியை இறுக்கிக்கொள்வது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நம்பிக்கை கொண்ட...\nமுஸ்லிம் பெண்கள் மாதிரி வேடமிட்டு, ஆர்ப்பாட்டம் செய்த ஆண்கள் - கொழும்பில் நகைச்சுவை\nகுவாஸி நீதிமன்ற முறைமையை கலைத்து விடுமாறும், புர்கா அணியும் பிரச்சினைக்கு தீர்வினைக் காணுமாறும் கோரி, கோட்டே புகையிரத நிலையத்துக்கு முன்பாக ...\nதிடீர் திருப்பம் - பின்னணியில் பலமான அரசியல் தந்திரம் ...\nஐக்கிய தேசிய கட்சியிலிருந்து தன்னை நீக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ மூன்றாவது தரப்பின் ஊடாக கட்சியின் தலைவர் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/ramyapandian-photoshoot-glamour/", "date_download": "2020-08-07T15:17:10Z", "digest": "sha1:TQBTB2GZU4XKPG663U5U5IPIPJYQJIIR", "length": 11624, "nlines": 137, "source_domain": "tamilcinema.com", "title": "இளைஞர்களை கிறங்கடிக்கும் ரம்யா பாண்டியனின் கிளாமர் போட்டோ ! | Tamil Cinema", "raw_content": "\nHome Today news இளைஞர்களை கிறங்கடிக்கும் ரம்யா பாண்டியனின் கிளாமர் போட்டோ \nஇளைஞர்களை கிறங்கடிக்கும் ரம்யா பாண்டியனின் கிளாமர் போட்டோ \nஜோக்கர்’, சமுத்திரக்கனி நடித்த ‘ஆண் தேவதை’ உள்ளிட்ட படங்களில் நடித்த ரம்யா பாண்டியன், சமீ��த்தில் தன் வீட்டு மொட்டை மாடியில் எடுத்த போட்டோ ஷூட் பரபரப்பானது.\n`ஆண் தேவதை’ படத்திற்குப் பிறகு, வேறு எந்த படத்திலும் ஒப்பந்தம் ஆகாமல் இருந்தவருக்கு, இந்த போட்டோ ஷூட் பல வாய்ப்புகளை வாங்கி கொடுத்தது.\nஇவர் கமிட் ஆகியுள்ள படங்களின் படப்பிடிப்பு தொடங்க சில மாதங்கள் ஆகும் அவ்வப்போது புதிது புதிதாக போட்டோஷூட் நடத்தி அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.\nஇந்த புகைப்படம் தற்போது வைரலாகி வரும் நிலையில், இதுபோன்று மேலும் சில புகைப்படங்கள் விரைவில் வெளியிடப்படும் என ரம்யா பாண்டியன் கூறியுள்ளார்.\nPrevious articleதேவர் மகன் கமல் போன்ற தோற்றத்தில் தனுஷ்\nNext articleஷிமோகா சிறையில் முக்கிய காட்சிகள் – விஜயை காண திரளும் கூட்டம்\nதற்கொலை செய்து கொண்ட டிக்டாக் பிரபலம்..சோகத்தில் ரசிகர்கள்..\nபிரபல காமெடி நடிகருக்கு டும் டும் டும்..\nவிஷாலின் நான்கு மொழிகளில் உருவாகும் சக்ரா படத்தின் புதிய ட்ரைலர்\nதற்கொலை செய்து கொண்ட டிக்டாக் பிரபலம்..சோகத்தில் ரசிகர்கள்..\nகடந்த சில மாதங்களாக திரையுலகினரின் மரண செய்திகள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே கொரோனா அச்சுறுத்திலில் சிக்கித்தவிக்கும் ரசிகர்களுக்கு இந்த செய்திகள் அவர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் ரசிகர்களுக்கு...\nபிரபல காமெடி நடிகருக்கு டும் டும் டும்..\nலஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுவாமிநாதன் என்பவரின் மகன் அஷ்வின் ராஜா. இவர் கும்கி படத்தில் ரசிகர்களிடையே கவனம் பெற்றதால் கும்கி அஷ்வின் என்ற பெயரில் பிரபலமானார். தொடர்ந்து 'பாஸ் என்கிற பாஸ்கரன்,...\nவிஷாலின் நான்கு மொழிகளில் உருவாகும் சக்ரா படத்தின் புதிய ட்ரைலர்\nஎம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் படம் சக்ரா. இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரே நடிக்கிறார். விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தை தயாரிக்கிறது....\nஅதிதி ராவ் நடிப்பில் வெளியான சுஃபியும் சுஜாதாயும் திரைப்பட ட்ரைலர் \nமணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ். அதனைத் தொடர்ந்து செக்கச்சிவந்த வானம் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ...\nமாஸ்டர் படத்திலிருந்து வெளியான கலக்கல் வீடியோ\nதளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர்...\nஇன்னும் 7 நாளில் போதி தர்மரை கொண்டு வா...\nநடிகை சுருதிஹாசனும், தனது இஸ்டாகிராமில், வீட்டில் தனித்து இருங்கள். நான் என்னைப் பற்றி நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தை சுயபரிசோதனை செய்துகொள்வதற்கு பயன்படுத்துங்கள். வீட்டிலேயே இருங்கள். அனைவரிடத்திலும் அன்பு காட்டுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால்...\nஆபாச இணையத்தளத்தில் என் போட்டோ போட்டுட்டாங்க.. பிக்பாஸ் மீரா...\nநடிகை மீரா மிதுன் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு வாரம் ஒரு சர்ச்சையில் சிக்குபவர் அவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் ஏற்படுத்திய பிரச்சனைகளை நாம் பார்த்திருப்போம். மேலும் அந்த ஷோவில் இருந்து...\nவிரைவில் சந்திரமுகி இரண்டாம் பாகம் – அந்த தமிழ்...\nரஜினிகாந்த் நடித்து, பி.வாசு இயக்கத்தில் வெளிவந்து, மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘சந்திரமுகி’ படத்தை சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து இருந்தது. சென்னை சாந்தி தியேட்டரில் 800 நாட்களை தாண்டி ஓடி, சந்திரமுகி படம் சாதனை புரிந்தது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tubetamil.fm/2020/07/11/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-08-07T15:47:47Z", "digest": "sha1:LGO73UN3RXJ35PR4SPB6SWXDEDLFT6KA", "length": 5708, "nlines": 64, "source_domain": "tubetamil.fm", "title": "பலாலி விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 100 பேர்…!! – TubeTamil", "raw_content": "\nஉயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஆயிரத்தைக் கடந்தது..\nபலாலி விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 100 பேர்…\nபலாலி விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 100 பேர்…\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக யாழ்ப்பாணம் பலாலி விமானப் படைத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 100 பேர் குணமடைந்து இன்று (சனிக்கிழமை) அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nகடந்த ஜூன் மாதம் 26ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்ட குறித்த 100 பேரும் 14 நாட்கள் நிறைவடைந்து இன்றைய தினம் சுய தனிமைப்படுத்தல் இருந்து விடுவிக்கப்பட்டு சொந்த இடங்களுக்கு விமானப்படையின் வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.\nஇவர்கள் கொழும்பு, கண்டி மற்றும் அனுராதபுரம் போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் சுய தனிமைப்படுத்தலை அடுத்து அவர்களுக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதன் பின்னர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்தல் கடமைகளுக்கு சுகாதார, கல்வித்துறை அதிகாரிகளின் கலந்துரையாடல்..\nகேரளாவில் 3 மாத இடைவெளியில் 66 சிறுவர்கள் தற்கொலை..\nஷானி மற்றும் உப காவல்துறை பரிசோதகருக்கு விளக்கமறியல்..\nஉயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஆயிரத்தைக் கடந்தது..\nஷானி மற்றும் உப காவல்துறை பரிசோதகருக்கு விளக்கமறியல்..\n2 மில்லியனை கடந்த கொரோனா தொற்றாளர்கள்…\nஇரு இராணுவ வீரர்கள் கைது..\nதிருமண சேவை – விரைவில்\nடெலிகிராம் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அட்டகாசமான மாற்றம்..\nஉலக அளவில் மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனுக்கு நிகரான...\nபறவைகள் தொடர்பில் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கம்..\nஇன்று உலகிலுள்ள ஏராளாமன விடயங்கள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. இவற்றில்...\niPhone 12 கைப்பேசியின் திரைகளின் படங்கள் கசிந்தன..\nஆப்பிள் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் தனது புத்தம் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=600864", "date_download": "2020-08-07T16:32:27Z", "digest": "sha1:YMHZ3TEC7AWZ5TDK2G6KXLRAWEERGVFW", "length": 7692, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைவு | The water level of Mettur Dam is low - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைவு\nமேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 76.06 அடியிலிருந்து 74.85 அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 37.015 டிஎம்சி-யாக���ுள்ளது. விவசாய பாசனத்திற்கு அணையில் இருந்து வினாடிக்கு 13,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nமேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு\nகோழிக்கோடு விமான விபத்து; தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு செல்ல உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவு\nகோழிக்கோட்டில் இரண்டாக பிளந்த விமானம்; விமானி உள்பட 3 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்\nகோழிக்கோடு விமான விபத்து; அவசர நடவடிக்கை எடுக்க காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினருக்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு\nகேரள மாநிலம் கோழிக்கோட்டில் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் இரண்டாக பிளந்து விபத்து\nகொரோனாவால் ரத்தான இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை T20 கிரிக்கெட் போட்டி 2022-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் என அறிவிப்பு\nஆந்திரா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 10,171 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஇரு மொழிக் கொள்கையில் இரண்டு மொழிகள் எவை..தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nகேரளா நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்; முதல்வர் பினராயி விஜயன்\nகேரள மாநிலத்தில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 5,742 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு வேறு நோய் பாதிப்பு இல்லாத 4 பேர் இன்று மட்டும் உயிரிழந்துள்ளனர்: சுகாதாரத்துறை\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 6,488 பேர் டிஸ்சார்ஜ்; குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,27,575-ஆக உயர்வு: சுகாதாரத்துறை\n2 மாதங்களுக்கு பிறகு சென்னையில் கொரோனா பாதிப்பு 1000-த்திற்கு கீழ் குறைந்துள்ளது; இன்று புதிதாக 984 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் மேலும் 5,880 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,85,024 ஆக உயர்வு: சுகாதாரத்துறை\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suryanfm.in/videos/suryan-explains/borewell-deaths-tamilnadu/", "date_download": "2020-08-07T15:47:50Z", "digest": "sha1:C4BAT7PF5MZ2ZLKOHJOVWNJ2KAXQMFD2", "length": 4026, "nlines": 151, "source_domain": "www.suryanfm.in", "title": "பூமி தாயின் வயிற்றில் புதைப்படுவதை இனி தடுப்போம் - Suryan FM", "raw_content": "\nபூமி தாயின் வயிற்றில் புதைப்படுவதை இனி தடுப்போம்\nஇனி.. தாய் வயிற்றில் கருவாகி பின் உருவாகி, பிறந்த குழந்தையை, பூமி தாயின் வயிற்றில் புதைபடுவதை தடுப்போம்… விதிமுறைகளை கடைப்பிடிப்பதே இதற்கான முதல் தீர்வு.\nகொடூரமான நோய்கள் பற்றி தெரியுமா\nநாம் மட்டுமே வாழ்வதற்கு இயற்கை இல்லை \nகண்பார்வை இல்லாமல் பிறக்கும் புலிக்குட்டிகள் \nஅன்றைய 100 ரூபாயின் மதிப்பு \nதமிழ்நாட்டை சேர்ந்த கார்கில் ஹீரோ மேஜர் சரவணன் \nசாமானியனின் கருத்துப்பெட்டகம் – Social Media\nபுதுவை மண்ணில் ஒரு அற்புத மனிதர்\nதமிழின் பெருமையை உலகுக்கு சொல்லும் கீழடி\nஉடல் எடையை குறைக்க தேவைப்படும் ஆசனங்கள்\nகொடூரமான நோய்கள் பற்றி தெரியுமா\nநாம் மறந்த பாரம்பரிய காய்கறிகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2019/05/blog-post_31.html", "date_download": "2020-08-07T15:41:50Z", "digest": "sha1:73X5W6XRITPWKW6MWJNVQMUBOSUGDA6O", "length": 130482, "nlines": 1209, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எங்கள் Blog: வெள்ளி வீடியோ : வார்த்தை மீறிப் போனாப்பாரு... வாழ்க்கை தவறி நின்னா கேளு", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nவெள்ளி, 31 மே, 2019\nவெள்ளி வீடியோ : வார்த்தை மீறிப் போனாப்பாரு... வாழ்க்கை தவறி நின்னா கேளு\nமுப்பத்தி ஒரு வருடங்களுக்கு முன் வந்த திரைப்படம். அப்போதைக்கு ப்ளாக்பஸ்டர் மூவி\n1988 இல் வந்தது. என் தங்கை கல்யாணி. எழுதித் தயாரித்து, இயக்கி, பாடல் எழுதி, இசையமைத்து ஒளிப்பதிவு செய்து நடித்து இருப்பவர் டி. ராஜேந்தர். பாடவும் செய்வார். இதில் பாடவில்லை\nஇந்தப் படத்தில் அறியப்படாதவராக ஒரு காட்சியில் வடிவேலு வந்து போவாராம்\nடி ஆர், எழுத்தில் இசையில் ஒருதலை ராகம் பாடல்கள் எல்லாமே (கூடையிலே கருவாடு தவிர) எனக்குப் பிடிக்கும். அதற்குப் பின் சில பாடல்கள் இவர் இசையில் பிடிக்கும். அதில் ஒன்று இந்தப் பாடல்.\nமுக்கியமாக எஸ்பிபியின் குரலுக்காகவே பிடிக்கும் என்றும் சொல்லலாம். அப்புறம் அந்த டியூன். ஒரு ��னிமையான ஹம்மிங் உடன் பாடலைத் தொடங்குகிறார் எஸ் பி பாலசுப்ரமணியம்.\nடி ஆர் பாடல்களில் எனக்குப் பிடிக்காத ஒரு விஷயம் சந்தங்களில் வழிய வழிய வரிகளைத் திணிப்பதுதான் ஆனால் ஒருதலை ராகம் படத்தில் வரும் குழந்தை பாடும் தாலாட்டெல்லாம் மிக அருமையான பாடல் ப்ளஸ் வரிகள்.\nஇந்தப் படத்தில் குழந்தையாக வருவது சிம்பு ஆனால் முடிந்த வரை காட்சி இல்லாமல் பாடலைப் பகிர முயற்சிக்கிறேன். ஆ... காட்சியில்லாமல் பாடல் கிடைத்துவிட்டது.\nமுன்பெல்லாம் நான் எஸ் பி பி பாடும் வரிகள் வரை கேட்டு விட்டு பாடலை அணைத்துவிடுவேன் அவர் பாடும் சரணங்களில் இருக்கும் ஓரளவு நயம் சித்ரா பாடும் வரிகளில் இல்லை என்பது என் எண்ணம். ஆனாலும் அதை ஈடுகட்டி விடுகிறது சித்ராவின் குரல்.\nதோள்மீது தாலாட்ட என் பச்சைக்கிளி நீ தூங்கு\nதாய்போலத் தாலாட்ட என் தங்கமே நீ தூங்கு\nநிலவக்கேட்டா புடிச்சித் தருவேன் மாமன்\nமண்ணுக்குதிரை அவனை நம்பி வாழ்க்கை என்னும்\nஆற்றில் இறங்க அம்மா நெனச்சாடா - உன்\nவார்த்தை மீறிப் போனாப்பாரு வாழ்க்கை தவறி நின்னா கேளு\nமனசு பொறுக்கலடா என் மானம் தடுக்குதடா\nதங்கரதமே தூங்காயோ தாழம் மடலே தூங்காயோ\nமுத்துச்சரமே தூங்காயோ முல்லைவனமே தூங்காயோ\nநெருப்பத் தொட்டா சுடும் என்று\nசின்ன வயதில் அண்ணன் தடுக்கும்\nமீறித் தொட்டேன் நான் கதறி அழுதேன் நான்\nஓடிவந்து அண்ணன் பார்க்கும் தவற மறந்து மருந்து போடும்\nஇப்ப நெருப்பத் தொட்டேன் அதைப் பார்க்க யாரும் இல்லை\nதோள்மீது தாலாட்ட என் பச்சைக்கிளி நீ தூங்கு\nதாய்நெஞ்சம் தாலாட்ட என் தங்கமே நீ தூங்கு\nநிலவக்கேட்டா வாங்கித் தருவேன் மாமன்\nதங்கரதமே தூங்காயோ தாழம் மடலே தூங்காயோ\nமுத்துச்சரமே தூங்காயோ முல்லைவனமே தூங்காயோ\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதுரை செல்வராஜூ 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:00\nஸ்ரீராம். 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:26\nவாங்க துரை செல்வராஜூ ஸார்.\nஇனிய கால வணக்கம் எல்லோருக்கும்\nஸ்ரீராம். 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:27\nஇனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.\nதுரை செல்வராஜூ 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:01\nஸ்ரீராம். 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:27\nவணக்கம் துரை செல்வராஜூ ஸார்.\nதுரை செல்வராஜூ 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:01\nகீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....\nவரவேற்ற துரைக்கு��், வரவேற்கும் நண்பர்களுக்கும், இனி வரப்போகும் அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கம். துரையை நேற்றுப் பார்க்க முடியலை அல்லது நேற்றைய கூட்டத்தில் காணாமல் போயிட்டாரானும் தெரியலை\nஸ்ரீராம். 31 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 7:38\nடி ராஜேந்தர் படம்னா கண்டிப்பா எல்லாமே அவராதான் இருக்கும்...இசை, பாடல், நடிச்சுனு...பாட்டும் பாடிடுவார். இதுல இல்லைனு நீங்க சொல்லிட்டீங்க...\nஸ்ரீராம். 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:27\nஆமாம். ஹா.. ஹா.. ஹா...\nதுரை செல்வராஜூ 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:09\nஒருதலை ராகம் படத்தின் பாடல் வரிகள் கவியரசைத் திரும்பிப் பார்க்க வைத்தவை...\nசெயற்கைக் கை கொண்டு சிலை வடித்ததைப் போல...\nஸ்ரீராம். 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:28\n//ஒருதலை ராகம் படத்தின் பாடல் வரிகள் கவியரசைத் திரும்பிப் பார்க்க வைத்தவை...//\nஆனால் அந்தப் படத்தில் வரும் பாடல்களின் வரிகள் நிஜமாகவே ரசிக்கும்படியிருக்கும்.\nதுரை செல்வராஜூ 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:12\nஸ்ரீராம். 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:29\nஹா....ஹா... ஹா... அழகான சிலம்பரசன்ங்கிற பெயரை செல்...லமா சுருக்.......கிக் கூடப்பிடறாங்களாம்\nநெல்லைத்தமிழன் 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 8:08\nஅப்படீல்லாம் இல்லை துரை செல்வராஜு சார்.... அவர் பெண்களுக்கு 'வம்பு' என்பதால் இயற்கையே அவர் பெயரை 'சிம்பு' என்று மாற்றிவிட்டது..ஹாஹா.\nவல்லிசிம்ஹன் 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:16\nஇனிய காலை வணக்கம் அனைவருக்கும்.\nஸ்ரீராம் மிக அருமையான பாடல். அழகான வார்த்தைகள்.\nSPB குரல் என்ன ஒரு இனிமை.\nநன்றி மா. இனிய பாடல்.மனதை மீட்டுகிறது.\nஸ்ரீராம். 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:30\nஇனிய காலை (மாலை) வணக்கம் வல்லிம்மா..\nஆமாம்.. SPB குரலால்தான் பாடல் இன்னுமினிமை\nதுரை செல்வராஜூ 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:19\nமூங்கிலை இரண்டு, நாலு ஆறு எட்டாகப் பிளந்து சீவி எடுக்கப்படும் பட்டைக்கு சிம்பு என்று நம்ம ஊர் பக்கம் சொல்வழக்கு...\nசேட்டைகள் அடங்காமல் மரங்களில் ஏறி விழுந்து கைகால்களை முறித்துக் கொண்டால் பெரியவர்கள் சொல்வார்கள்..\nபாபநாசத்துக்கு கூட்டிப் போய் சிம்பு வெச்சுக் கட்டணும்\nஸ்ரீராம். 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:31\nசிம்பு ஆராய்ச்சி இருக்கட்டும்... இந்தப் பாட்டு எப்படி\nதுரை செல்வராஜூ 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:48\nஅந்த இணைப்பில் பாட்டு வரலையே\nஸ்ரீராம். 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 7:04\nபாட்டு எனக்கு வேலை செய்���ிறதே...\nவெகு யாராவது பாடல்லகேட்டார்களா, கேட்காமலேயே கமெண்ட்ஸா தெரியவில்லை.\nகோமதி அரசு 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 7:08\nநான் பாட்டு கேட்டேன் ஸ்ரீராம்.\nஸ்ரீராம். 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 7:13\nஅப்போ பாடல் லிங்க் வேலை செய்கிறது.ஓகே ஓகே...\nதுரை செல்வராஜூ சாருக்குதான் ஏதோ பிரச்னை.\nதுரை செல்வராஜூ 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 7:32\nயூ ட்யூப் புதுப்பிக்கச் சொல்கிறது..\nகேலக்ஸியோ இடம் இல்லை .. என்கிறது...\nஸ்ரீராம். 31 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 7:40\nஒருதலை ராகம் அப்போ செம ஹிட்ல...\nஎங்க ஹோலிக்ராஸ் காலேஜ்ல ஏதோ ஒரு சமயத்துல போட்டாங்க அதிசயமா. ஆனா பாத்தீங்கனா எங்க காலேஜ்ல நான் படிச்சப்ப போட்ட மூணு படத்துல ரெண்டு டி ஆரோடது....இதுவும் அப்புறம் ரயில் பயணங்களில்...\nஅப்புறம் நான் காலேஜ் முடிக்கற சமயம் வைதேகி காத்திருந்தாள். இதுல என்னன்னா எனக்கு சோகப் படமே அவ்வளவா பார்க்க முடியாது.. ஸோ மூணுமே கொஞ்சம் பார்த்துட்டு எழுந்து வெளிய வந்துட்டேன்...ஆனா பாட்டு மட்டும் நல்லா கேட்கும்...வெளியில் உட்கார்ந்திருந்தாலும்...\nஎங்க காலேஜுக்கும் டீ ஆருக்கும் என்ன டீலோ ஹா ஹா ஹாஹ்......ஒரு வேளை அவர் படங்கள் ல அப்போ பெண்களை ரொம்ப ஆபசமா காட்டமாட்டார்ன்றதுனால இருக்குமோ\nஸ்ரீராம். 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:33\nஒரு தலை ராகம் பாடல்களின் வெற்றிக்கும் படத்தின் வெற்றிக்கும் அப்போது இன்னொருவரும் சொந்தம் கொண்டாடினார். அவர் இசையமைத்து ஒரு படமும் வெளிவந்தது. படம் பெயர் நினைவில்லை. \"அவளொரு மோகன ராகம்... எனைவிட்டுத் தனியே பிரிந்திட்ட போதும்..\" என்கிற வரிகளில் தொண்டைக்கும் பாடல். SPB\nஸ்ரீராம் வெயர் ஆர் யு கொஞ்சம் எபி மேடைக்கு வந்து முகம் காட்டி அட்டெண்டென்ஸ் வைச்சுட்டுப் போங்க....இல்லைனா பெஞ்ச் இல்ல டேபிள் மேல ஏத்தி நிக்க வைச்சுருவோம்..\nஸ்ரீராம். 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:34\nஒரு சதாபிஷேக விசேஷத்துக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறேன்\nஒரு தலை ராகம் அன்று இந்தியாவின் மாபெரும் தங்கத்தில் (மதுரை) வருடங்கள் கடந்து ஓடிய படம்.\nடி.ஆர் எப்பொழுதுமே பாடகர்களிடம் சரியாக வேலை வாங்கி விடுவார். இது எனக்கு அவரிடம் பிடித்த விசயம்.\nஸ்ரீராம். 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:35\nஅவர் எங்கள் தஞ்சாவூர்க்காரர் ஜி\nகோமதி அரசு 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:38\nஸ்ரீராம். 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:39\nஹா.. ஹா.. மாயவரத்துக்காரர்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்தேன்.\nகோமதி அரசு 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 9:55\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nகோமதி அரசு 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 9:58\nதேவகோட்டை ஜி, உங்கள் எதிர்ப்பார்ப்பு போல் வந்து விட்டேன், ஸ்ரீராமிடம் கேள்வியும் கேட்டு விட்டேன் .\nஎல்லா ஊருக்கும் சிறப்பிருப்பது போல எங்க ஸ்கொட்லாந்து லண்டன்லருந்தும் ஒரு பாடலாசிரியர் சிங்கர் உருவாவார் விரைவில் :)\nகோமதி அரசு 31 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 5:54\nஅது யார் தெரிந்து கொள்ள ஆவல் ஏஞ்சல்.\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 31 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 5:57\n//ஒரு பாடலாசிரியர் சிங்கர் உருவாவார் விரைவில் :)//\nஅஞ்சு மீக்கு ஒரே ஷை ஷையா வருதூஊஊஊஊ:))\nஸ்ரீராம். 31 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 7:41\nநல்ல பாடல். டைட்டிலே அண்ணன் தங்கை பாசத்தை உணர்த்தும் படம் எனக்கூறுகிறது. இந்தப்படம் கேள்வி பட்டிருக்கிறேன்.ஆனால் படத்தை தொலைக் காட்சியில் பார்த்தேனா என்பது கூட நினைவில்லை. பார்த்த மாதிரியும் இருக்கிறது. இவரின் சில படங்கள் அப்படியொரு குழப்பம்..சிம்பு இதில்தான் அறிமுகமோ குழந்தை நட்சத்திரமாக வரும் போதே கொஞ்சம் அதிகப்படியாக உணர்ச்சி பூர்வமான நடிப்பு அவருடையது. எஸ்.பி.பியின் அருமையான பாடல் பகிர்வுக்கு மிக்க நன்றி.\nஸ்ரீராம். 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:38\nஉங்கள் குழப்பம் எனக்கும் உண்டு. இவரின் படங்களில் எது எந்தப் படம் என்கிற குழப்பம் எலலவற்றிலும் ஒரே மாதிரி தாடி. மீசை. மண்டை நிறைய முடியுடன் வருவாரா... இன்னும் குழப்பம் எலலவற்றிலும் ஒரே மாதிரி தாடி. மீசை. மண்டை நிறைய முடியுடன் வருவாரா... இன்னும் குழப்பம்\nதாங்கள் விஷேசத்திற்கு செல்லும் அவசரத்திலும பதிலளித்தமைக்கும், நலம் விசாரித்தமைக்கும் மிக்க நன்றி.\nஸ்ரீராம். 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 7:13\nகோமதி அரசு 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:35\nஅனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்\nஸ்ரீராம். 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:38\nகோமதி அரசு 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:37\nபாடல் கேட்டு இருக்கிறேன். இனிமையான சோகபாடல்.\nஸ்ரீராம். 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:39\nநானும் படம் பார்த்ததில்லை கோமதி அக்கா. நான்பார்த்த அவரின் ஒரே படம் ஒருதலை ராகம் மட்டுமே அதுவே பாடல்கள் கவர்ந்த அளவு படம் கவரவில்லை\nதுரை செல்வராஜூ 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:54\nஒருதலை ராகத்தில் ஏதாவது ஒரு பாடல் என்றால் - களை கட்டியிரு���்கும்..\nதோள் மீது தாலாட்ட... - என்று,\nமற்றவை கொட்டைப் பாக்கு இடிப்பதைப் போல.....\nநான் குழம்பு வைக்கச் சொன்னேன்...\nஅவ குழப்பி வெச்சிட்டுப் போய்ட்டா\nநான் பன்னீர் தெளிக்கச் சொன்னேன்..\nஅவ வெந்நீர் ஊத்திட்டுப் போய்ட்டா\n- இது எப்படிங்க இருக்கு\nஸ்ரீராம். 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 7:05\nஉண்மை. அது அவர் ஸ்பெஷல். ஆனால்பாடல் எஸ் பி பி குரலில் இனிமையாக இருக்கும்\nதுரை செல்வராஜூ 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 7:07\nஅதுதான் ... அதே தான்\nஅனைவருக்கும் காலை வணக்கம். பின்னர் வருகிறேன்.\nஸ்ரீராம். 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 7:06\nகாலை வணக்கம் பானு அக்கா.\n88 ஆம் ஆண்டில் தான் மறுபடி ராஜஸ்தான் போனோம். இந்தப் படத்தை விட இதில் வரும் ஒரு பாட்டு, \"நான் ஒரு ராசியில்லா ராஜா\" என்னும் பாடல் தான் அடிக்கடி கேட்டிருக்கேன் என்பதோடு அந்தக் காட்சியில் இந்தப் பாடலுக்காக நடித்தவரும் இந்தப் பாடலைப் படித்தவரும் அதன் பின்னர் வாய்ப்புக்களை இழந்து விட்டதாகச் சொல்லுவார்கள்.\nஸ்ரீராம். 31 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 7:43\nஇந்தப் படத்தில் அல்ல, அது ஒரு தலை ராகத்தில்.\nடி.ராஜேந்தரைத் தொலைக்காட்சியில் பார்க்கக் கூட எனக்கு அவ்வளவாக விருப்பம் இருந்தது இல்லை. அவர் பாடி, நடித்து, இயக்கிய எந்தப் படமும் இன்று வரை பார்த்தது இல்லை. அவர் மகன் நடித்த படங்களும் பார்த்தது இல்லை.\nதுரை செல்வராஜூ 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 7:29\nதுரை செல்வராஜூ 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 7:43\nஒருதலை ராகம், ரயில் பயணங்களில் அப்புறம்\nமை எ கா கூட\nஅதுக்கு அப்புறம் அவ்வளவு தான்..\nஅந்த சிம்புவோட படம் ஏதோ ஒன்னு...\nபார்த்துட்டு நாக்கைக் பிடுங்கிக் கொள்ளும்படி ஆயிற்று...\nஅப்பா நடிகைகளைத் தொடாமல் நடித்தவர் என்பார்கள்...\nநெல்லைத்தமிழன் 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 8:11\nஒரு ஹோப்லெஸ் பாடியை வச்சுக்கிட்டு ஆனாலும் அவர் உள்ளத்தில் சின்னப் பையனாக ஃபீல் பண்ணி அவர் வெட்கமில்லாமல் தாளம் போட்டுப் பாடுவது, ஆடுவது எல்லாமே அவரது தன்னம்பிக்கையை வெளிப்படுத்துவதாக அமையும்.\nஸ்ரீராம். 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 8:19\nஅப்பா தொட்டு நடித்ததில்லை. மகன் தொடாமல் விட்டதில்லை\nஸ்ரீராம். 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 8:21\nதுரை ஸார். அந்தப்படத்தில் அமலா....\nஸ்ரீராம். 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 8:22\nகீதா அக்கா... ராஜேந்தர் படம் நானும் பார்த்ததில்லை.\nநெல்லைத்தமிழன் 31 மே, 2019 ’அன்று’ ம���ற்பகல் 9:24\n//அப்பா தொட்டு நடித்ததில்லை. மகன் தொடாமல் விட்டதில்லை// - ராதிகா, பாரதிராஜாவிடம், 'உங்க மகனை வைத்து படம் எடுத்து பணத்தை வேஸ்ட் பண்ணாதீங்க. பேசாம அவனுக்கு கல்யாணம் பண்ணிவைங்க' என்றார். காரணம் உங்களுக்குப் புரியும். பாரதிராஜா பையனும் இந்தமாதிரிதான்.\nஸ்ரீராம். 31 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 7:45\nமனோஜ் பற்றி நீங்கள் சொல்லியிருக்கும் தகவல் புதிது பானு அக்கா\nஸ்ரீராம். 31 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 7:46\nமன்னிக்கவும் தகவல் சொல்லியிருப்பது நெல்லை\nநெல்லைத்தமிழன் 31 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 8:45\nபுத்தகத்தில் படித்தது ஸ்ரீராம்.... தாஜ்மஹால் படத்தைப் பற்றியும் ஒன்று படித்தேன். ஆனா பாருங்க, கிசுகிசு நம்பற மாதிரியே இருக்கும். ஒருவேளை பொய்யா இருந்தால், 'பாவம்' நமக்குத்தானே என்பதால் இங்கு சொல்லலை..\nஸ்ரீராம். 31 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 8:54\nஜீவி ஸார் படிச்சா \"இதை எல்லாம் நம்பறீங்கள்\"ம்பார்\nநேற்று ஜெயராஜ் படம் எனக்குப் பிடிக்காது என்று சொல்லி இருந்ததற்கு பானுமதி ப்ரொபோர்ஷன் பற்றி எழுதி இருந்த நினைவு. அங்கே தேட முடியலை. அதனால் பதில் கொடுக்கலை. என்னைப் பொறுத்தவரையிலும் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் எஸ்.ராஜம், நடராஜ், மாருதி, கோபுலு, மணியம், மணியம் செல்வன், ஓவியர் ராஜூ, மாலி போன்றோரின் படங்களில் வருவது போல் ஜெயராஜின் படங்களில் தெரிவதில்லை. ஓர் வெறுமை தென்படும்.\nஸ்ரீராம். 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 8:15\nஅவர்கள் ஓவியங்களும் சிறப்பாக இருக்கும். இவர் ஓவியங்களும் சிறப்பாக இருக்கும். :)))\nநெல்லைத்தமிழன் 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 9:22\nகீசா மேடம்... நீங்கள் சொல்லியிருப்பது உண்மைதான் என்றபோதும் என்னுள் இருக்கும் பதின்ம வயசுப் பையன், அதை மறுக்கிறான். கவர்ச்சியா இளைஞர்களுக்குப் பிடித்த மாதிரி வரைபவர் ஜெ மட்டும்தான். மற்றவங்க ஓவியங்கள் நன்றாக வரைவார்கள். மாருதி அவர்கள் வரையும் முகங்கள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். 'கவர்ச்சி'ன்னா, ஓவியர் ஜெ மட்டும்தான். என்ன அவரிடம் வெரைட்டி அதிகமாகக் கிடையாது. அதே பெண், வித வித டிரெஸ்களில்....\nகவர்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் இருக்கும் ஜெயராஜின் ஓவியங்களில் அதே அந்தக் கால ஓவியர் ராஜூவின் படங்களில் நாம் அந்தக் குறிப்பிட்ட நிகழ்விலே நேரடியாகப் பார்க்கும் உணர்வு வரும். விகடன் அட்டைப்பட நகைச்சுவைகள் உட்பட. கோபுலுவிடமும், தாணுவிடமும் இதைப் பார்க்கலாம்.\nஅதே போல் நெ.த.வும் காலணிகளைப் பற்றிச் சொல்லி இருக்கார். சுமார் 2000 ஆம் ஆண்டில் இருந்தே நான் இந்த எம்சிஆர் எனப்படும் காலணிகளைத் தான் பயன்படுத்தி வருகிறேன். முன்னெல்லாம் சென்னை ஜார்ஜ் டவுனில் இப்போதும் இருக்கும் மொத்த மருந்து விற்கும் கடைகள் இருக்கும் தெருவில் (தெருப்பெயர் மறந்துட்டேன்.) ஓர் குறிப்பிட்ட கடையில் போய்க் கால் அளவு கொடுத்துச் செய்யச் சொல்லிவிட்டு வருவோம். ஸோல் மட்டும் வெளிநாட்டு இறக்குமதி இரண்டு வாங்கிப்பேன். வீட்டுக்கு ஒன்று, வெளியில் ஒன்று. வீட்டில் போட்டுக் கொண்டு நடக்க முடியலை. சமைக்கும்போதும் மற்ற வேலைகள் செய்யும்போதும் செருப்பைப் போட்டுக்கொண்டு நடந்தால் சமயங்களில் வழுக்கி விழும் அபாயம் இருந்தது என்பதோடு அல்லாமல், சில, பல முறைகள் கீழே விழுந்து எக்கச்சக்கமாய் அடியும் பட்டிருக்கிறது. ஆகவே வீட்டில் செருப்பு கிடையாது. இப்போதெல்லாம் இங்கே சென்னையில் வாங்கினாப்போல் செருப்புக் கிடைப்பது இல்லை என்பதால் காதியில் எம்சிஆர் செருப்புத் தான் வாங்கறேன். ஆலோசனை சொன்ன நெல்லைத் தமிழருக்கு நன்றி.பதிவுக்கு சம்பந்தம் இல்லாத இந்தக் கருத்தை இங்கே பதிவிட்டதற்கு எ.ப்.குழுவினரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். Thank You one and all.\nதுரை செல்வராஜூ 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 7:35\nஸ்ரீராம். 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 8:10\nஎன் பாஸ் கூட சிலநாட்கள் எம்சிஆர் உபயோகித்தார். ஆனால் இப்போது இல்லை.\nநெல்லைத்தமிழன் 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 8:17\nஎம்.சி.ஆருக்குப் பதில் எம்.சி.பி வந்திருக்கிறது. அதைத்தான் நான் உபயோகப்படுத்துகிறேன். எனக்கு கால் ரொம்ப வழுக்கும் தன்மை உள்ளது. கொஞ்சம் தண்ணீர்னாலும் வழுக்கிடும். அதனால ரொம்ப ஜாக்கிரதையா நடப்பேன். கொஞ்சம் எங்கயாவது வீட்டைத் துடைத்தாலும் காயும் வரை நான் நகருவதில்லை.\nஇந்தச் செருப்பு யார் போட்டுக்கணும்னா, இரவு படுத்துவிட்டு மறுநாள் காலையில் எழுந்துக்கும்போது காலை தரையில் வைக்கமுடியாமல் வலித்தால் அதற்கான நிவாரணி.\nநீங்க படித்தீர்களோ என்று சந்தேகப்பட்டேன் (ஏனென்றால் 200+ போச்சுன்னா எதை யார் எழுதினான்னே கண்டுபிடிக்க முடியாது). நன்றி.\n ஆமாம்,எம்சிபி தான், என்னிடம் இருந்ததும். இப்போ அதிகம் இங்கே கிடைக்கிறதில்லை. அம்ப���்தூரில் ஒருத்தர் எனக்காகத் தயாரிக்கச் செய்து வாங்கிக் கொடுத்துக் கொண்டு இருந்தார். இப்போ அங்கே அந்தக் கடையே இல்லை உங்களுக்கு மட்டும் இல்லை, எல்லோருக்கும் கால் வழுக்கும். அதுவும் ஃப்ளாட் செருப்புன்னா கட்டாயம் வழுக்கும். நான் வீட்டிலேயே கீழே விழுந்து எக்ஸ்ரே, ஆர்த்தோ சிகிச்சை வரை போயிருக்கேன். எங்க குடும்ப டாக்டர் சொல்லுவார், உங்க எலும்புகளெல்லாம் பிஸ்கட் மாதிரி உங்களுக்கு மட்டும் இல்லை, எல்லோருக்கும் கால் வழுக்கும். அதுவும் ஃப்ளாட் செருப்புன்னா கட்டாயம் வழுக்கும். நான் வீட்டிலேயே கீழே விழுந்து எக்ஸ்ரே, ஆர்த்தோ சிகிச்சை வரை போயிருக்கேன். எங்க குடும்ப டாக்டர் சொல்லுவார், உங்க எலும்புகளெல்லாம் பிஸ்கட் மாதிரி நொறுங்கிடும், கீழே விழாமல் இருக்கும்வரை உங்களுக்கு நல்லது என நொறுங்கிடும், கீழே விழாமல் இருக்கும்வரை உங்களுக்கு நல்லது என அதையும் மீறித்தான் நான் விழுந்து எழுந்து கொண்டிருக்கேன்.\n// இரவு படுத்துவிட்டு மறுநாள் காலையில் எழுந்துக்கும்போது காலை தரையில் வைக்கமுடியாமல் வலித்தால் அதற்கான நிவாரணி. // calcaneal spur ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கேன். 20 வருஷம் முன்னாடி. அப்போத் தான் பெண்ணின் கல்யாணம் வேறே ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கேன். 20 வருஷம் முன்னாடி. அப்போத் தான் பெண்ணின் கல்யாணம் வேறே அதோடு தான் எல்லாமும் செய்ய வேண்டி இருந்தது. அப்போத் தான் செருப்பு அறிமுகம்.\nநெல்லைத்தமிழன் 31 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 1:30\n// - இது சரியாப்போச்சா, எவ்வளவு நாள் ஆச்சு, என்ன மாதிரி செஞ்சு இதனை சால்வ் பண்ணினீங்கன்னு நான் உங்கள்ட தனியா கேட்டுக்கறேன்.\n//எல்லோருக்கும் கால் வழுக்கும்// - எனக்கு இந்த ஃபோபியா ரொம்ப ஜாஸ்தி. வழுக்கி விழுந்து அதுனால பெட் ரெஸ்ட் இல்லை எலும்பு முறிவு இதைப்பற்றியெல்லாம் ரொம்பப் படிச்சிருக்கேன், கேள்விப்பட்டிருக்கேன்னு நினைக்கிறேன். அதுனால, தரைல தண்ணி விட்டிருந்தாங்கன்னா, நான் ரொம்ப அலெர்ட் ஆயிடுவேன்.\nஸ்ரீராம். 31 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 7:49\nதுரை செல்வராஜூ 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 7:28\nநானொரு ராசியில்லா ராஜா... ந்னு ராஜேந்தரோட பாட்டை நீங்க பாடியிருக்கக் கூடாதுன்னு,\nTMS கிட்டே கொழுத்திப் போட்டார்கள்...\nஅந்த சமயத்துல அவர் சசிரேகாவுடன் சேர்ந்து இன்னொரு மகா சோகப் பாடலைப் பாடியிருந்தார்....\nஇப்போ எதைத் தொட்டாலும் ஜெர்ம்.. கிருமி.. என்று சொல்லி விளம்பரங்கள் துடிப்பது போல..\nஅவனை நடிக்க விட்டுருக்கக் கூடாது..\nTMS அவர்கள் பாடாத சோகப்பாடல்களா\nமகிழம்பூ என்ற படத்தில் ஒரு பாடல்..\nவாய்ப்பு இருந்தால் கேட்டுப் பாருங்கள்....\nஸ்ரீராம். 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 8:14\nTMS சசிரேகா இணைந்து பாடியதா அது என்ன பாடல் ஆனாலும் அறமில்லாச் சொற்களை உபயோகித்துப் பாடினால் எதிர்விளைவு ஏற்படும் என்றும் பார்த்திருக்கிறோமே\nமகிழம்பூ... என்ன பாடல் என்று பார்க்கிறேன். கேட்டிருப்பேன். மகிழம்பூ என்றால் எனக்கு புகழ்பெற்ற சிறுகதை ஒன்று நினைவுக்கு வருகிறது\nநெல்லைத்தமிழன் 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 8:38\nஇல்லை துரை செல்வராஜு சார்.. டி.எம்.எஸ்ஸே இதனைக் குறிப்பிட்டிருக்கிறார் (அவன் இந்த மாதிரி பாட்டை என்னைப் பாடவைத்து என் கேரியரையே க்ளோஸ் பண்ணிட்டான் என்றே சொல்லியிருக்கிறார்). 'அறச் சொற்களின்' விளைவுகளைக் கண்டு நானும் ரொம்ப பயப்படுவேன். அதுனாலதான் சில பாடல்களைப் பாடவே மாட்டேன், கேட்கவும் மாட்டேன் பிடிக்கும் என்றபோதும்.\nநெல்லைத்தமிழன் 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 8:39\n'ராசியில்லா ராஜா' பாடலைவிட, டி.எம்.எஸ்ஸை வருத்திய விஷயம் \"என் கதை முடியும் நேரமிது என்பதைச் சொல்லும் ராகம் இது\" என்ற பாடல், அதே படத்தில். அதுதான் அவருடைய திரையுலக பயணத்தை முடித்தது (பிறகு உழவன் என்ற படத்தில் எல்லாப் பாடல்களையும் பாடிய போதிலும்)\nதுரை செல்வராஜூ 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 9:10\nதுரை செல்வராஜூ 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 9:12\nஅல்லக்கைகள் அப்படி கொளுத்திப் போட்ட பிறகு தான் டிஎம்எஸ் இப்படி நினைக்கவும் பேசவும் செய்தார்....\nநெல்லைத்தமிழன் 31 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 12:04\nஒரு தடவை சென்னையிலிருந்து மும்பைக்கு முதல் வகுப்பில் (எகானமி ஃபுல். நிறைய தடவை பிரயாணித்ததால் எனக்கு முதல் வகுப்புக்கு ப்ரொமோட் பண்ணினாங்க..நமக்கேது அவ்வளவு காசு) பிரயாணித்தபோது, பாதைவிட்டு அடுத்த இரண்டு சீட்டில் டி.எம்.எஸ்ஸும் அவர் மகனும் பிரயாணித்தார்கள். பேசியிருக்கலாம், படமெடுத்திருக்கலாம்....ஆனால் இரண்டும் செய்யவில்லை (அப்போது கூச்சமாக இருந்திருக்கும்). டி.எம்.எஸ். மற்றும் எம்.எஸ்.வி தங்கள் தொழிலின்போது காசு அதிகமாகக் கேட்கவில்லை என நினைக்கிறேன். டிமாண்ட் பண்ணியிருந்தால் இன்னும் சம்பாதித்திருக்கலாம்.\nவல��லிசிம்ஹன் 31 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 5:22\nTMS, MSV நிறைய ஏமாந்தார்கள் என்று எங்கேயோ படித்திருக்கிறேன்.\nஆனால் நல்ல காம்பினேஷன். எத்தனை பாடல்கள் வெற்றி பெற்றன.\nராசியில்லா ராஜா அபத்தம். கேட்கும் போதே மனத்தைப் பிசையும்.\nஎத்தனையோ தத்துவப் பாடல்கள் பாடி இருக்கிறாரே.வீடு வரை உறவு.,\nசட்டி சுட்டதடா. இவை எல்லாம் நான் என்ற சொல்லோடு ஆரம்பிக்காத\nநெல்லைத்தமிழன் 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 8:42\nஸ்ரீராம் - நான் +2 படித்தபோது எங்க ஹாஸ்டலில் 'ஒருதலை ராகம்' படப் பாடல்தான் நிறைய தடவை போடுவார்கள். எனக்கு அந்தப் பாடல்கள் எல்லாம் மனப்பாடம். நான் அதில் எல்லாப் பாடல்களுமே பாடுவேன். வாசமில்லா மலரிது பாடலை அப்போதைய போட்டியில் என் நண்பன் பாடி, முதல் பரிசைப் பெற்றான் (நான் இரண்டாம் பரிசு... இத்தனைக்கும் அவன் சுமாராகத்தான் பாடுவான். பாடல் புதுசு என்பதால் அவனுக்கு பரிசு கிடைத்தது என்று எனக்கு நான் சொல்லிக்கொண்டேன். நான் பாடிய பாடல் 'கலைமகள் கைப் பொருளே உன்னைக் கவனிக்க ஆள் இல்லையோ\" - ஹாஹா\nஸ்ரீராம். 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 9:12\nநீங்கள் பெண்குரல் பாடலைத் தெரிவு செய்து பாடியது கூட காரணமாக இருக்கலாம்\nஸ்ரீராம் நெல்லை பல சமயம் கருத்தில் சொல்லிருக்கார் நான் பாடுவே பாடுவேன் அப்படினு...பாருங்க பல முறை சொல்லியும் இப்பத்தான் கண்ணுல பட்டுருக்கு ஹா ஹா ஹாஹ் ஆ வடிவேலு ஸ்டைல்ல நானும் ரௌடிதான் நானும் ரௌடிதான்..ஸ்டைல்ல நானும் பாடுவேன் நானும் பாடுவேன்னு நெல்லை கத்தி சொல்லிருக்கணுமோ\nநெல்லை நீங்க ரெண்டாவது பரிசு வாங்கினது குலாப்ஜாமூன் விளம்பரம் போல இல்லைதானே\nசரி சரி ஜோக்ஸ் அபார்ட் நீங்க கதை எழுதும் போது அதுல ஹீரோ பாடுவது போல நீங்க ஒரு பாட்டு பாடி பதியலாமே இங்கு...\nநெல்லைத்தமிழன் 31 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 1:23\n@கீதா ரங்கன் - \"குலாப்ஜாமூன் விளம்பரம்\" - நல்ல உதாரணமே உங்களுக்குக் கொடுக்கத் தெரியலை. 1000 மில்லி மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இரண்டுபேர் ஓடி இரண்டாவதாக வந்தது மாதிரி இல்லைதானே... என்றுதானே கேட்டிருக்கணும்\nஎனக்கு ஊக்கம் கொடுக்க ஆள் கிடையாது. திறமையை ஆதரிக்க ஆள் கிடையாது. எங்க அப்பா (எனக்கு ரொம்பப் பிடிக்கும்) என்னை, 'எப்போப் பார்த்தாலும் வரைஞ்சுக்கிட்டு'ன்னு திட்டுவார். பாடறதையும் ஆதரிக்கமாட்டார். படிக்கணும்னு மட்டும்தான் சொல்லுவார். பொதுவா ��ான் நல்லா வரைவேன், பாடுவேன், எதுலயும் துணிந்து இறங்குவேன். யாரும் கிண்டல் பண்ணினா கவலைப்படமாட்டேன். ஆனா, ராகம், தாளம்லாம் ஒண்ணுமே தெரியாது.\nஇப்போ ரெண்டு திறமைகளும் இல்லை.\nஅதிருக்கட்டும். ரெண்டாவது பரிசா எனக்கு அப்போதான் மார்க்கெட்டில் புதிதாக வந்த பெட் பாட்டில் கொடுத்தாங்க. ஆனா அப்போ குவாலிட்டி சரியில்லை போலிருக்கு (79). அன்னைக்கு இரவு, ஹாஸ்டல்ல சூடான தண்ணீர் வாங்கி அதில் விட்டேன். (நமக்கு அவ்வளவுதான் மூளை). பாட்டில் நெளிந்துவிட்டது. ஹாஹா.\nநெல்லைத்தமிழன் 31 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 1:25\n//நீங்க ஒரு பாட்டு பாடி பதியலாமே இங்கு...// - சுத்தம்..... உங்களுக்காக ஒரு சாணக்கிய நீதி சொல்றேன். பேசாம அமைதியா இருந்தாலே மற்றவர்கள் 'இவர்கிட்ட என்ன என்ன திறமைகள் இருக்கோ' அப்படின்னு கொஞ்சம் யோசனையோடவே இருப்பாங்க. சும்மா எப்போப் பார்த்தாலும் பேசிக்கிட்டே இருந்தால், 'இவ்வளவுதானா இவனுக்குத் தெரியும்' அப்படீன்னு நினைச்சுடுவாங்க. ஹாஹா.\nஸ்ரீராம். 31 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 7:51\nமுன்பு எங்கள் தலத்தில் நம் பதிவர்கள் வல்லிம்மா உட்பட பாடியிருக்கிறார்கள் தெரியுமோ\nநெல்லைத்தமிழன் 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 8:45\nகூடையில கருவாடு - மிக ஃபேமஸ் ஆன பாட்டு. எனக்கும் பிடித்தமானது. ஜான் ஆப்ரஹாம் (என்று ஞாபகம்), டி.ஆரின் திறமையை தன் திறமையாகச் சொல்லிக்கொண்டிருந்தார். பிறகு டி.ஆர். அவருடைய திறமையை நிரூபித்தார். மைதிலி என்னைக் காதலி படம் நான் பி.ஜி இரண்டாம் வருடத்தில் பார்த்தது. மிகுந்த திறமை சாலி. நல்லவர். இவரது 'நல்ல தனத்துக்கு' ஒரு உதாரணம் இங்க கொடுக்க முடியாது (மும்தாஜ் சம்பந்தப்பட்டது).\nஸ்ரீராம். 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 9:11\nநீங்கள் பாடகர் ஜாலி ஆப்ரஹாமுடன் குழப்பிக் கொள்கிறீர்கள் நெல்லை. அவர் ஜென்ஸியின் சகோதரர் என்று ஞாபகம். \"அவளொரு மோகன ராகம்\" பாடல் இசை யார் என்று பாருங்கள்.. அவர்தான். க\nநெல்லைத்தமிழன் 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 9:19\nசாரி....இ.எம். இப்ராஹிம் என்பவர். அவர்தான் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் (என்று போட்டுக்கொண்டவர்).\nதுரை செல்வராஜூ 31 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 12:15\nநான் காலையிலேயே சொல்ல நினைத்தேன்...\nநமக்கு எதற்கு ஊர் வம்பு என்று இருந்து விட்டேன்....\nஸ்ரீராம். 31 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 7:52\nதிண்டுக்கல் தனபாலன் 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 9:22\nஅருமையா�� தாலாட்டு பாடல்... சுகமான சோகம்...\nஸ்ரீராம். 31 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 7:52\nஸ்ரீராம் ரொம்ப வருஷத்துக்கப்புறம் கேட்கறேன் இந்தப் பாட்டு. மறந்தே போன பாட்டு...\nசூப்பர் பாட்டு. ஆரம்பமே அசத்தலான இசை. எஸ்பிபி செம குரல்....அதுலயும் வார்த்தை மீறிப் போனா பாரு அந்த லைன்ஸ் பாடும் போது செம....\nநல்ல ட்யூன்...patho மூட் தான் ஆனா இசை செமையா போட்டுருக்கார் டி ஆர்.\nநல்ல திறமையானவர் தான் டி ஆர்.\nரசித்தேன் ஸ்ரீராம் அதுவும் சரணம் செம ஸ்டார்ட்டிங்க்..\nசின்னக் குயிலும் பரவால்ல...வாய்ஸ் என்ன ஸ்வீட் இல்ல\nநெல்லைத்தமிழன் 31 மே, 2019 ’அன்று’ முற்பகல் 10:47\nஇன்னைக்கு என்ன ஆச்சு உங்களுக்கு கீதா ரங்கன்....\nஇந்தப் பாட்டில் மத்யமாவதி ராகத்தில் மலயமாருதம் அந்த இடத்துல கலந்துருக்கு என்பீர்களே... டி.ராஜேந்தர், என்ன ராகம்னே கண்டுபிடிக்க முடியாத அளவு இந்தப் பாடல் போட்டிருக்காரா\n//இன்னைக்கு என்ன ஆச்சு உங்களுக்கு கீதா ரங்கன்....\nஇந்தப் பாட்டில் மத்யமாவதி ராகத்தில் மலயமாருதம் அந்த இடத்துல கலந்துருக்கு என்பீர்களே.//\nஹா ஹ ஹா ஹா ஹா நெல்லை சிரித்துவிட்டேன்\n//டி.ராஜேந்தர், என்ன ராகம்னே கண்டுபிடிக்க முடியாத அளவு இந்தப் பாடல் போட்டிருக்காரா\nஹா ஹா ஹா ஹையோ நெல்லை....சிரிச்சு முடில..\nநெல்லை இந்தப் பாட்டு என்றில்லை சினிமாவில் பல பாடல்கள் டக்கென்று என்னால் ராகம் கண்டு கண்டுபிடிக்க முடியாது. சினிமாவில் ஒரு சில பாடல்களே ஒரே ராகத்தில் அமைந்திருக்கும். சில பாடல்கள் அந்த ராகத்தின் ஸ்வரங்களுக்குப் பக்கத்தில் இருக்கும் ஸ்வரங்களைத் தொட்டுச் செல்லும் அல்லது டிவியேட் செய்துவிட்டு வரும்...அது சில சமயங்களில் பொருத்தமாகவும் அமையும். அப்படி டிவியேட் செய்யும் போது டக்கென்று கண்டுபிடிக்க முடியாது. ரெண்டாவது பல பாடல்களும் ஏதோ ஒரு ராகத்தில் அமைந்திருந்தாலும் சினிமாவுக்கு என்று போடுவதால் அது கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கும்.\nகர்நாடக இசைக்கச்சேரியில் அப்படி ஒரு ராகத்தின் ஸ்வரங்களில் பக்கத்து ஸ்வரத்தை டச் செய்துவிட்டால் அவ்வளவுதான் செம க்ரிட்டிக்கல் ரெவ்யூ வரும். அதையே ஸ்வரபேதம் என்ற ஒரு முறைப்படி ஒரு ராகத்தின் ஒரு ஸ்வரத்தின் ஸ்தானத்தை கொஞ்சம் மாற்றி வேறொரு ஸ்வர ஸ்தானத்தில் ஆரம்பித்து மற்றொரு ராகத்தைத் தொட்டு அப்படிப் பல ராகங்களைக் கோர்த்துப் பாடி இறு��ியில் தொடங்கிய ராகத்துக்கு வருவது என்பது மிகப் பெரிய கலை...ஆனால் அதையும் கரெக்டாகச் செய்ய வேண்டும்.\nஆனால் சினிமா இசையில் அப்படி எந்த கட்டுக் கோப்பும் கிடையாது. ஸ்வர நோட்ஸ் குரலுக்கு, இசைக்கருவிகளுக்கு (இசைக்கருவியில் அப்படிச் செய்வது கொஞ்சம் எளிது என்று எனக்குத் தோன்றும்..) என்று மாற்றிப் போட்டு டிவியேட் செய்தும் என்ன வேண்டுமானாலும் விளையாடலாம். கேட்க நன்றாக இருந்தால் போதும்...\nஇங்கு டி ஆர் நன்றாகவே போட்டிருக்கார் நெல்லை...நெஜமாவே நல்ல திறமை இருக்கு அவரிடம் .....இளையராஜாவின் மெட்டு போலவே இருக்கு..\nநெல்லைத்தமிழன் 31 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 1:15\nஉங்களுக்கு இசையில் நல்ல திறமை கீதா ரங்கன்.... எனக்கு சில சமயம் தோணும்...உங்க திறமையை வெளிக்கொண்டு வருவதற்காகவே, நல்ல ஃபேமஸ் பாடல்கள்லாம் விட்டுட்டு, கொஞ்சம் கேள்விப்படாத பாடலா ஸ்ரீராம் செலெக்ட் பண்ணறாரோன்னு... இன்னைக்குக் கூடப் பாருங்க, அவருடைய அலைவரிசையிலேயே 'கூடையில கருவாடு' பாடலைப் போட்டிருக்கலாம். என்ன அருமையான தாளக்கட்டு அந்தப் பாட்டு. அதைப்போய் பிடிக்கலைன்னு சொல்லிட்டாரே. எனக்கு அந்தப் படத்தில் அனைத்துப் பாடல்களும் ஓரளவு வரிகளோடு நினைவில் இருக்கு.\nடி.ஆர் நிஜமாகவே நல்ல திறமை சாலி என்றுதான் திரையுவகத்தினர் கூறுவார்கள். நடிகை ஶ்ரீவித்யா கூட ஒரு தொலைக்காட்சி பேட்டியில் இத்தனை திறமைசாலியான டி.ஆர் மற்றவர்களோடு சேர்ந்து பணியாற்ற வேண்டும், கூட்டிலிருந்து வெளியே வர வேண்டும்\" என்று கூறியிருந்தார். அவர் மகனும் திறமைசாலிதான்.\nஸ்ரீராம். 31 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 7:53\nஎன்னைப்போலவே ரசித்திருப்பதற்கு நன்றி கீதா. மகிழ்ச்சி.\nஸ்ரீராம். 31 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 7:54\nடி ஆர் வெளிப்படங்களுக்கும் இசை அமைத்திருக்கிறார் பானு அக்கா. உதாரணமாக கிளிஞ்சல்கள். அப்புறம் ஒரு சுரேஷ் நதியா படம்.\nகணினி ரொம்ப படுத்துகிறது. ஒவ்வொரு முறை இங்கு வந்து கருத்து போட ஓப்பன் செய்ததும் கணினி படுத்துவிடுகிறது....அப்புறம் வீடியோ போட முடியலை. உடனே படுத்துவிடுகிறது\nஅதனால பாட்டை மொபைல்ல கேட்டேன்....கேட்டுக் கொண்டே இங்கு கருத்து...\nடீ ஆர் க்கு எப்படி இப்படி அழ்கான இசை போட முடிகிறது என்று வியந்ததுண்டு....வியக்கிறேன் ஸ்ரீராம்.\nஇந்தப் பாட்டுல கூட எங்கேயும் டிவியேட் ஆகவே இல்லை...பாருங்க...இடையி���் அழகான கர்நாட்டிக் பிட்..\nஅவர் இசை நன்றாக இருந்த அளவு படங்கள் இல்லை என்றே தோன்றும். எல்லாம் ஒரே கதை....வசனங்கள்...கொஞ்சம் பார்த்ததெ போர் அதுவும் அப்போதே...ஒரு தலைராகம் கொஞ்சம் பார்த்ததுமே வந்துவிட்டேன் வெளியே அதே போலத்தான் ரயில் பயணங்களில்...காதல்/தங்கை பாசம் தவிர வேறு எதுவுமே அவருக்கு எடுக்கத் தெரியாதா என்று தோன்றும்.\nவியப்பான விஷயம் அவர் இசை. இசையமைப்பது என்பது அத்தனை எளிதல்ல. நல்ல திறமைதான் அவருக்கு. சும்மா மெட்டு போட்டு டேபிளில் தாளம் தட்டினால் மட்டும் போதாதே. இசைக்கருவிகளுக்கும் ஒவ்வொரு கருவிக்கும் என்ன இசைக்க வேண்டும் என்று நோட்ஸ் கொடுக்கணுமே. அவர் முறையான இசைப் பயிற்சி எடுத்துக் கொண்டவரா என்றெல்லாம் தெரியவில்லை...\nமுறையான பயிற்சி இல்லை என்றாலும் மெட்டு போட்டு தாளம் போட்டுவிடலாம்...அதற்கு பிறவியிலேயே இசை அறிவு, திறமை இருக்கலாம். ஆனால் இசைக் கோர்வை, இசை அமைப்பு என்பது பெரிய விஷயம்...\nஸ்ரீராம். 31 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 7:54\nடி ஆரின் சில திறமைகள் உண்மையிலேயே வியப்பூட்டுபவை.\nமாதேவி 31 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 2:51\nஸ்ரீராம். 31 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 7:55\nடி.ஆர் படங்களில் நான் பார்த்தது ஒரு தலைராகம் மட்டுமே. அப்போது மிகவும் வித்தியாசமான படமாக அது இருந்தது. அதில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்த உஷா(பின்னாளில் ராஜேந்தர் மனைவியானார்) பிரமாதமாக நடித்திருப்பார்.\nகி.போ.ரயில் படத்திலும் அவர் நடிப்பு நன்றாக இருக்கும். நல்ல திறமைசாலியான அவரை வீட்டிற்குள் முடக்கிப்போட்டார்.\nஸ்ரீராம். 31 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 7:56\nஉண்மையில் ஒரு தலைராகம் படம் எனக்குப் பிடிக்கவில்லை. சங்கராபரணமும் இதுவும் ஒரே சமயம் வெளியானது. அதைப்பார்த்து விட்டு இதைப் பார்க்கும்போது ரசிக்க முடியவில்லை நான் அப்போது தஞ்சையில் இருந்தேன்.\nநளினி, அமலா போன்றவர்கள் டி.ஆரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள். வேறு யாராவது உண்டா\nஸ்ரீராம். 31 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 7:57\nராஜீவ் இவரால் அறிமுகப்படுத்தப் பட்டவர்தானோ\nநெல்லைத்தமிழன் 31 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 8:41\nகாலைலயே சொன்னேனே... மும்தாஜ் (நிச்சயமா டி.ஆர் அறிமுகம்), ஜீவிதா போன்றவர்களும் இவர் அறிமுகம்தான்னு நினைக்கிறேன்.\nஸ்ரீராம். 31 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 8:53\nமிக இனிமையான பாடல் தாலாட்டுவது போலிருக்கு .சிம்பு சின்னத்தில் கியூட் பேபி இல்லையா :)\nவல்லிசிம்ஹன் 31 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 5:29\nவல்லிசிம்ஹன் 31 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 5:36\nகூடையில கருவாடு பாட்டு எனக்கும் பிடிக்கும். இசையும் தாளமும் நன்றாக இருக்கும்.\nஅந்த தயாரிப்பாளர் இப்ரஹீம் அப்புறம் என்ன ஆனார் தெரியவில்லை.\nஜெ..........படங்களும் சுஜாதா சாரும் இணைந்து சரித்திரம் படைத்தார்கள்.\nவளைவுகளும் வாசகங்களும் ஜெ..யின் பணி.\nமற்றபடி உணர்ச்சிகளுக்கு இடம் இருக்காது.\nகோபுலு சார், ஸ்ரீதர்,ராஜு,மாயா,மாருதி,சாரதி இவர்களின் சித்திரங்கள் நேரில் பேசுவது\nபோல இருக்கும். அதுவும் கோபுலு சார் பற்றி சொல்லவே வேண்டாம்.\n//ஜெ..........படங்களும் சுஜாதா சாரும் இணைந்து சரித்திரம் படைத்தார்கள்.\nவளைவுகளும் வாசகங்களும் ஜெ..யின் பணி.\nமற்றபடி உணர்ச்சிகளுக்கு இடம் இருக்காது// 100% சரி. கீதா அக்கா குறிப்பிட்டிருப்பவர்கள் க்ளாஸ். ஜெ மாஸ். ஆனால் அவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் இருந்தது. அவரை வளர்த்து விட்டது சாவி.\nஒரு விஷயத்தை மறுக்க முடியாது. ஒரு பெண் மிகவும் அழகு என்பதை சொல்ல ரவிவர்மா பிக்சர் என்பார்கள், அதன் பிறகு ஜெயராஜ் படம் என்றுதான் சொல்வார்கள்.\nஸ்ரீராம். 31 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 7:57\nஸ்ரீராம். 31 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 7:59\nகூடையிலே கருவாடு பாடல் ரசிக்கலாம். எப்போதும் அல்ல.\n// வளைவுகளும் வாசகங்களும் //\nஆம்... ஜெயராஜின் டிஷர்ட் வாசகங்கள் ரொம்பப் பிரபலம்.\nஅடுத்த இரண்டு மூன்று நாட்கள் கொஞ்சம் பிஸி. வர முடிகிறதா பார்க்கலாம்.\nஸ்ரீராம். 31 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 8:00\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 31 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 6:00\nஆ மீதான் இங்கின 105 ஊஊஊஊஊஉ:))..\nடி ஆர், எழுத்தில் இசையில் ஒருதலை ராகம் பாடல்கள் எல்லாமே (கூடையிலே கருவாடு உட்பட:)) எனக்குப் பிடிக்கும். அதில் படமும் பாடல்களும் அணு அணுவாகப் பிடிக்கும்... அதில் நடிப்பவர் விஜயன் அவர்களாமே.. நான் வேறு யாரோ என நினைச்சிருந்தேன்... அப்படத்தில் அவரைப் பிடிச்சது ஆனா மற்றப்படத்தில் வெறுத்துப் போச்சு..\nஒரு தலை ராகம் படத்தில் நடித்திருந்தது விஜயன் இல்லை சங்கர். அநத படத்தில் சந்திரசேகர் நடிப்பு குறிப்பிடும்படி இருக்கும்.\nஸ்ரீராம். 31 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 8:01\nவாங்க அதிரா... இதில் (ஒரு தலை ராகம்) கதாநாயகியாக நடித்தவர் ரூபா\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 1 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 3:34\nஓ ��ான் அபூர்வராகட்த்தைப் போட்டுக் குழப்பிட்டேனோ:))\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 31 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 6:01\nபச்சைக்கிளி நீ உறங்கு அழகிய பாட்டு.. கேட்டுக் கொண்டே இருக்கலாம்... படம் நல்லாயிருக்கும் என நினைக்கிறேன்ன். பார்த்ததாக இல்லை ..\nஸ்ரீராம். 31 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 8:02\nஇது என்ன பாட்டு அதிரா\nநான் சொல்லல :) ஸ்கொட்லான்ட் கவிதாயினியின் தற்சமயம் எழுதிக்கொண்டு நிற்கும் பாடல் இது விரைவில் டீஸல் சேசே டீசர் எதிர்ப்பாருங்க .மேடம் மாநாடுக்கு எழுதி அனுப்பிய பாடல் வரிதான் அது\nஸ்ரீராம். 31 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 8:52\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 1 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 3:36\nஹா ஹா ஹா ...என் பச்சைக்கிளி நீ உறங்கு... எனத்தானே வருது அதில்.. அது பிடிச்சிருந்தது அதைச் சொன்னேன்:)) ஹா ஹா ஹா...\n”தளிர் சுரேஷ்” 2 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 4:52\nஒருதலைராகம், ஒரு தாயின் சபதம், தங்கைக்கோர் கீதம், மைதிலி என்னைக் காதலி என் தங்கை கல்யாணி என்று நிறைய மியுசிகல் ஹிட் கொடுத்தவர் டி.ராஜேந்தர். என் தங்கை கல்யாணியில் நீங்கள் தந்த இந்த பாடல் எனக்கும் பிடிக்கும். என் தங்கை கல்யாணிக்கு பின்னர் டி. ராஜேந்தர் படங்கள் பெரிய ஹிட் ஆகவில்லை. புது மாற்றங்களுக்கு அவர் மாறாமல் பழைய பாணியிலே தொடர்ந்தது காரணமாயிருக்கலாம்\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசிக்குப் போகும் சம்சாரி (மின்னூல்)\nK G கௌதமன்(எழுதியது) LINK\nமின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெற\nவெள்ளி வீடியோ : வார்த்தை மீறிப் போனாப்பாரு... வா...\nகேட்காமல் போட்டோ எடுக்கறது தப்பு தம்பி....\nபுதன் 190529 :: சின்ன வயசில் சைக்கிள் ஓடியிருக்கீங...\nகேட்டு வாங்கிப் போடும் கதை - கோபம்- பரிவைசே .குமார்\n\"திங்க\"க்கிழமை : வாழைக்காய் அப்பளம் - கோமதி அரசு ...\nபாஸிட்டிவ் கிராமம் - வசந்த காலக் கோலங்கள் எபியில் ...\nவெள்ளி வீடியோ : கால்வண்ணம் சதிராட கைவண்ணம் விளைய...\nபக்கியும் பக்தியும்... மதன் மஹால் மகாத்மியம் - மர...\nபுதன் 190522 பெண்களுக்கு மீசை இல்லையே\nகேட்டு வாங்கிப்போடும் கதை : மறுபடியும் அம்மா.. -...\n​\"திங்க\"க்கிழமை : 5 ஸ்டார் கேக் - பானுமதி வெங்கட...\nஞாயிறு 190519 நிறைந்த ஏரியில் மறைந்த தரை...\nமுதல்வர்... முதலில் மருத்துவர் - மோனநிலை மோகினி\nவெள்ளி வீடியோ : வீதியிலே நீ நடந்தா கண்களெல்லாம் உ...\nஅந்தர் ஜெகா ஹை க்யா\nபுதன் 190515 : மதிப்பைக் கூட்டுங்கள்\nகேட்டு வாங்கிப்போடும் கதை : நீர்மோர் - ஜீவி\n\"திங்க\"க்கிழமை : பீட்ரூட் தயிர்ப் பச்சடி - பானும...\nவெள்ளி வீடியோ : மனம் தேடும் சுவையோடு.. தினம்தோறு...\nஏன் சமையல் செய்யவில்லை என கேட்ட கணவனின் கதி...\nபுதன் 190508 :: சிரித்து வாழவேண்டும்\nகேட்டு வாங்கிப் போடும் கதை - பரிமேலழகர் மெஸ் - பரி...\nதிங்கக்கிழமை : இளநீர் பாயசம் - சாந்தி மாரியப்பன் ...\nஷில்லாங் பாதையில் ஜில்லுனு ஒரு ரைடு...\nகஜா புயலில் வீடிழந்த சஹானா பள்ளியிலேயே தங்கி ....\nவெள்ளி வீடியோ : இங்கு நேத்திருந்தது பூத்திருந்த...\n'இங்கிட்டு அங்கிட்டு' திரும்பாமல் கேட்கவேண்டும்\nபுதன் 190501 : பொன்னியின் செல்வனில் உங்களைக் கண்டத...\n1597. பதிவுகளின் தொகுப்பு : 1401 - 1500 - *பதிவுகளின் தொகுப்பு : 1401 - 1500* *1401. **சங்கீத சங்கதிகள் - 207* *தியாகராஜர் கீர்த்தனைகள் - 17* *ஸி.ஆர். ஸ்ரீனிவாசய்யங்கார் ஸ்வரப்படுத்தியது.* *https...\nஅருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயில், பெருமுளை - கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் அருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இன்று ...\nஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள் - அடியேனால் எழுதப்பட்ட இரண்டு தமிழ் மின்னூல்கள் ‘அமேஸானில்’ வெளியிடப்பட்டுள்ளன : ஆதிசங்கரர் ராமானுஜர் வேதாந்த தேசிகர் (அமேஸான் Link: B08DMWV29...\nபயிர்ப்பச்சை, மை க்ளிக்ஸ் - 2. GREENS , MY CLICKS -2. - பயிர்ப்பச்சை என்றால் இன்றைக்கு கிராமங்களில்தானே காணலாம். ஓரிரு ஹைவேஸ்களிலும் மாநகரச் சாலைகளிலும் கூடப் பார்க்கலாம். நான் கண்ட பயிர்ப்பச்சைகள் என் பார்வை வழ...\nகடைசியில சில பக்கங்கள் மிஸ்ஸிங் - கடைசியில சில பக்கங்கள் மிஸ்ஸிங் நான் நாடகங்கள் எழுதி மேடை யேற்றி இருக்கிறேன் என்று என்னைபடிக்கும் பலரும் அறி வார்கள்பழைய மேடை யேற...\nவெள்ளி மணி 4 - நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..***ஆடி மாதத்தின்நான்காவது வெள்ளிக்கிழமை..***இன்றைய பதிவில்அபிராமி பட்டர் அருளிச் செய்...\nஅஞ்சலி - வல்லிசிம்ஹன் கீழநத்தம் வீர ராகவன் கோபாலன். என் மூன்றாவது மாமா, 81 வயதில் இறைவனடி சேர்ந்தார். நல்ல வாழ்வு வாழ்ந்து நற்கதி அடைந்திருக்கிறார். பல நல்ல நி...\nமறதி மரணத்திற்குச் சமம்... - அனைவருக்கும் வணக்கம்... மறதி வரமா... சாபமா... இல்லை வாழ்வின் நலனுக்கு ஒரு சிறந்த மருந்தா...\nமின்னூல்கள் – விஜயவாடா சுற்றுலா – ஏழைகளின் ஊட்டி - அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். எப்போதும் அனுசரித்து போகும் உள்ளங்களைக் காயப்படுத்தாதீர்கள்; ...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇதையும் வாசித்து வைப்போம்... - *ஹிந்தியை தவிர்க்கும் தமிழ்நாட்டை சேர்ந்தவரா நீங்கள்🤔🤔 இந்த பதிவை ஒருமுறையாவது கட்டாயம் படியங்கள்* உங்களுக்கு மாற்றுக்கருத்து தோன்றினால், அதையும் அலசுங்க...\nகடலைக் கடந்து - 5 - *கடலைக் கடந்து - 5 * நான் வேலையில் சேர்ந்த சமயத்தில் ஓமானில் அரசு அலுவலகங்கள் காலை 7:30 க்கு தொடங்கி மதியம் 2:30க்கு முடிவடையும். இடையில் உணவு இடைவேளையெல்ல...\nமுதல் கனி.. கன மழை.. அதிசய மலர்.. - என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (77) #1 நான்கு வருடங்களில் பல முறைகள் முயன்றும் 3,4 அடிகள் வளர்ந்து பின் சரியாக வராமல் போய்க் கொண்டிருந்தது தோட்டத்தில் ...\nஆடி ஆடிக்கொண்டு பண்டிகைகள் வரும் மாதம் - *படத்துக்கு நன்றி சஹானா இணைய இதழ்* ஆடி மாதம் தக்ஷிணாயனம் ஆரம்பிக்கும். தை மாதம் ஆரம்பிக்கும் உத்தராயன புண்ய காலம் ஆடி ஒன்று வரை நீடிக்கும். ஆடி ஒன்றாம் ...\nவாசகர்கள் கவனத்திற்கு - *இந்த வலைப்பூவில் வேறு வெப்சைட் பக்கங்கள் வருகின்றன * *என்று இன்று தெரிந்துகொண்டேன். * *நார்ட்டன் ஆண்ட்டி வைரஸ் எச்சரிக்கை பார்த்தேன். * *மின்நிலா 10, மற்...\nபில்லா :) - எனக்கு அவனுடைய பெயர் தெரியாது .அதனால் எனக்கு பிடிச்ச சித்தப்ஸ் நடிச்...\nவீட்டுத்தோட்டத்தில் கீரை ,மணத்தக்காளி ,முளைக்கீரை - *முளைக்கீரை ..* *(*இந்த தோட்டப்பதிவு ஒரு சேமிப்பாக இருக்கட்டும்னு இங்கே பதிவு இடுகிறேன்* )* ...\nஷாக்கிங் மால் - *நினைவுகள்* அமலா நினைத்தாள் விமலா கணவனுடன் காலத்தோடு ஒட்டிவிட விமலா நினைத்தாள் அமலா கணவனோடு காலத்தை ஓட்டிவிட *திட்டங்கள்* சம்பளம் வாங்கியதும் மனைவிக்கு கா...\nசிறு தேர் ஓட்டல் - சிறு தேர் உருட்டல் சிறு தேர் உருட்டல் ஆடிபெருக்கு சமயம் இது போல் ஆற்றுக்கு சிறுதேரை உருட்டி கொண்டு போய் விளையாடியவர்களுக்கு நினைவுகள் வரலாம். இன்று ...\nதோல்வி கண்டு துவளாத மனம் - *தோல்வி கண்டு துவளாத மனம் வேண்டும்”. தோல்வியே வெற்றிக்கு வழிகாட்டும்”. என்பதை எல்லோர��ம் பெரும்பாலும் உதட்டளவில் உறக்கச் சொல்லுவதுதான். ஆனால் 98% பேரும் த...\n29 Apps removed by Google from play store - கூகிள் நிறுவனம் இரு நாட்களுக்கு முன்பு 29 Apps( செயலிகளை) தனது ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது. அதற்கு காரணம் , நிறுவியவுடன் மொபைலில் கணக்கற்ற விளம்ப...\nபாரம்பரியத்தில் மாங்காய் சாதமெல்லாம் உண்டா - மாங்காய் சாதம் முதல்லே என்னோட முறையில் செய்தது இதற்குத் தேவையான பொருட்கள் மாங்காய்த் துருவல் ஒரு கிண்ணம், பச்சை மிளகாய்3, இஞ்சி ஒரு சின்னத்துண்டு, தேங்காய்...\nநானழுத கண்ணீரும் வானழுக வில்லையடி - *எ*ன்னைப் பொறுத்தவரை வேலை நேரத்தில் பாட்டுக் கேட்டுக் கொண்டே வேலை பார்ப்பதே பிடிக்கும் என்பதை விட, சுற்றியிருப்பவர்கள் சத்தமும் தொந்தரவு கொடுக்காது என்று ந...\nஇலையே மலராய்........... - ரொம்ப வருஷமா அந்தத் தெருவில் போறப்பெல்லாம் கண்ணுலே விழுந்துக்கிட்டு இருந்தது ஒரு செடி. வாசல் ஃபென்ஸ் பக்கத்திலே கட்டைச்சுவரையொட்டி..... அந்த வீட்டைக் கடக்...\nஅயலக இதழ்கள் புகழாரம் சூட்டிய அப்துல் கலாம் - குடியரசுத்தலைவர் மேதகு ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் இயற்கையெய்திய போது பல வெளிநாட்டு நாளிதழ்கள் அவருக்குப் புகழாரம் சூட்டின. தமிழகத்தில் பிறந்து, பல சூழல்களை எதி...\n இந்த தந்தையர் தினம்.. . - வணக்கம் நட்புறவுகளே... தந்தையர் தினமென்ற ஒன்று இந்த வருடம் முடிந்து விட்டது. ஆனாலும் தினமும் தாயும் தந்தையும் நாம் வாழும் வாழ்க்கையில் ஒரு அம்சந்தானே. ....\nஒரு கேள்வியும் ஒரு சாதனையும் - *ஒரு கேள்வி* சென்ற திங்களன்று ஒரு விவாதம். வீட்டில் வேலை செய்யும் பெண் வேலைகளை முடித்து விட்டு கிளம்பும்போது ' சாப்பிடுகிறாயா' என்று கேட்டதும் இன்றைக்கு ...\nநாகவழிபாடும் நாகபஞ்சமிப் பண்டிகையும் - நாக பஞ்சமி என்றால் என்ன இந்த நாள் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது இந்த நாள் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது இந்தப் பண்டிகை எவ்வாறு கொண்டாடப்படுகிறது இந்தப் பண்டிகை எவ்வாறு கொண்டாடப்படுகிறது நாகவழிபாடு குறித்த நம்பிக்கைகள், புராணங்கள்,...\n #70 சோனியா காங்கிரஸ் செய்வது நல்ல #அரசியல் தானா - இட்லி வடை பொங்கல் என்ற தலைப்பில் எழுத ஆரம்பித்து அதன் எழுபதாவது பதிவு இது. கடந்த வருடத்தில் சீராக வெளிவந்த பதிவுகள், கொரோனா தாக்கத்தை விட மிகவும் மோசமாக இந...\n.. - *இ*ப்பொழுதும் திருநெல்வேலி பக்கம் போன��லோ, அல்லது அந்த ஊரை நினைத்தாலே எனக்கு ராமசாமி நினைவு வந்து விடும். அடுத்த வாரம் தென்காசிக்கு ஒருவேலையாகப் போகவேண்டிய...\n#சீனப்பூச்சாண்டி குறித்தான இந்திய அரசின் அணுகுமுறை மாறுகிறது - நேற்று வெள்ளிக்கிழமை நமது பிரதமர் நரேந்திர மோடி போர்ப்பதற்றம் தொற்றிக் கொண்டிருக்கிற லடாக் பகுதிக்கு நேரடியாகச் சென்று நமது வீரர்களைப் பார்த்து உரையாடியிரு...\n - இந்தப்பக்கங்களில் சீனா எழுபது என்று சென்ற வருட அக்டோபர் மாதத்தில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சி, சீனத்தை ஆள ஆரம்பித்த எழுபதாவது ஆண்டுக் கொண்டாட்டங்களைப் பற்றி எழு...\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம் - *தமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்* *-இராய செல்லப்பா* (கொஞ்சம் நீளமான பதிவு) அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அடிக்கடி நடக்கும் விவாதங்களில் முக்கியமா...\nஎங்கட வீட்டுக் கூஸ்பெரி🍈🍈 பறிக்கலாம் வாங்கோ.. - *வா*ங்கோ வாங்கோ எல்லோரும் வாங்கோ.. காசோ பணமோ:).. ச்ச்சும்மா தான் பார்க்கலாம் வாங்கோ.. விரும்பினால் தேம்ஸ்கரை ஆச்சிரமத்தில மெம்பராகலாமே:).. நா ஒண்ணும் வா...\nவீட்டிலேயே ஜீரா பிஸ்கட் - [image: ஜீரா பிஸ்கட்] தேவையான பொருட்கள் மைதா மாவு – 1 கப் கோதுமை மாவு – 1/2 கப் சுகர் பவுடர் – 3/4 கப் சீரகம் – 2 டேபிள் ஸ்பூன் உப்பு – 1/4 டீ ஸ்பூன் உருக்க...\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – தோழர்களின் புஸ்வாணம் | ஹரன் பிரசன்னா - இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – ஏன் இந்தப் படம் நம்முடன் ஒட்டவில்லை என்று யோசிக்கலாம். படத்தின் கதை உலகம் முழுக்க நடக்கும் வெடிக்காத குண்டுகளை ஒட்டிய ...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபுதிய தமிழ் வலைத் திரட்டி இன்று முதல்.... - புதிய வலைத் திரட்டி அறிமுகம். நம்முடைய (என்னுடைய என்றும் கூறலாம்) நீண்ட நாள் கனவு தமிழ்மணம் போன்று ஒரு தமிழ் வலைத்திரட்டி மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்ப...\nநான் நானாக . . .\nபற்று - அங்கிருந்து இரண்டு நிமிட நடைத் தொலைவில் NTUC Fairprice. பிரதான சாலையைத் தாண்டினால் முருகன் ஸ்டோர்ஸ். லாபகரமான வியாபாரத்திற்கேற்ற இடம் அதுவல்ல என்று யாராலும...\n - மீண்டும் தென்னகத்தின் அரசியல் சூழ்நிலையை நினைவு படுத்திக் கொள்வோம். இவை அனைத்தும் சரித்திரம் அறிந்தோர் அனைவருக்குமே தெரிந்தது. ஸ்ரீரங்கம் கோயிலின் கோயிலொழு...\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nகபசுரக் குடிநீரும் கடும் வயிற்றுவலியும்..\nகதை போல ஒரு நிஜம்\nஎனக்கு வந்த அதிகாலைக் கனவு. என்ன பலன்\nவெள்ளி வீடியோ : நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் கானம் பாடுவோம்\nகண்மணி நீ வரக் காத்திருந்தேன்....---- ஜீவி\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%87_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88_(1940)", "date_download": "2020-08-07T16:39:47Z", "digest": "sha1:NVCSN76675V7YIZBM4LFQLC75BO5QBNS", "length": 10314, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கலே முற்றுகை (1940)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கலே முற்றுகை (1940)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← கலே முற்றுகை (1940)\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகலே முற்றுகை (1940) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமே 26 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:போர்த்தகவல்சட்டம் மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்க்கெட் கார்டன் நடவடிக்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரிட்டன் சண்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென் நசேர் திடீர்த்தாக்குதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீ லயன் நடவடிக்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடைனமோ நடவடிக்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெர்பெரஸ் நடவடிக்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெல்ஜியம் சண்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதியப் திடீர்த்தாக்குதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓவர்லார்ட் நடவடிக்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதி பிளிட்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெதன் சண்டை (1940) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅராஸ் சண்டை (1940) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலீல் முற்றுகை (1940) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகலே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபவுலா நடவடிக்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடன்கிர்க் சண்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇத்தாலியின் பிரான்சு படையெடுப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசார் படையெடுப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிராகூன் நடவடிக்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎபென் எமேல் கோட்டைச் சண்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்னூட் சண்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜெம்புளூ சண்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரான்சு சண்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர்னெம் சண்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹெலிகோலாந்து பைட் சண்டை (1939) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஊர்ட்கென் காடு சண்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓவர்லூன் சண்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆஃகன் சண்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலக்சம்பர்க் படையெடுப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆக் சண்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராட்டர்டாம் சண்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீலாந்து சண்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராட்டர்டாம் பிளிட்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநெதர்லாந்துச் சண்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஷெல்ட் சண்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபல்ஜ் சண்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநார்ட்வின்ட் நடவடிக்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோடன்பிளாட் நடவடிக்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாஸ்டோன் முற்றுகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென் வித் சண்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமால்மெடி படுகொலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎல்சென்போர்ன் முகடு சண்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலான்சரேத் முகடு சண்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலோஷீம் இடைவெளிச் சண்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகெஸ்டெர்நிக் சண்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவியான்டென் சண்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொல்மார் இடைப்பகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேற்கத்திய நேசநாடுகளின் ஜெர்மானியப் படையெடுப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AF%87._%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-07T15:48:51Z", "digest": "sha1:57D3ULQLHINCJBBCJ3N3C3YWW4JCK3NA", "length": 6050, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கே. டானியல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கே. டானியல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் பட���மப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகே. டானியல் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபுகழ் பெற்ற யாழ்ப்பாணத்தவர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்சமர் இலக்கியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவீரகேசரி (இதழ்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேசிய கலை இலக்கியப் பேரவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈழத்துச் சிறுகதை நூல்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 25 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசி. மௌனகுரு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1929 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉதயம் (மாத சஞ்சிகை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை தமிழ்ப் புதினங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகே. ஏ. சுப்பிரமணியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடானியல் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கைத் தமிழர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅ. மார்க்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-07T16:44:37Z", "digest": "sha1:ZU6FXQA4YNAAJL74EME2BIDWEWNVR2AL", "length": 6756, "nlines": 227, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:வியட்நாம் வானூர்தி நிலையங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"வியட்நாம் வானூர்தி நிலையங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nடோங் கோய் வானூர்தி நிலையம்\nஹோ சி மின் நகர வானூர்தி நிலையம்\nநாடு வாரியாக வானூர்தி நிலையங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 01:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/20123507/Awful-near-Surandai-Electricity-struck-and-farmer.vpf", "date_download": "2020-08-07T15:56:23Z", "digest": "sha1:PNPCGKRFEHRTI6PVTX2KL7W24S6I7VSL", "length": 12173, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Awful near Surandai Electricity struck and farmer kills || சுரண்டை அருகே பரிதாபம்: மின்சாரம் தாக்கி விவசாயி பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசுரண்டை அருகே பரிதாபம்: மின்சாரம் தாக்கி விவசாயி பலி\nசுரண்டை அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.\nதென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள இடையர்தவணை மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வேலையா (வயது 65), விவசாயி. சுரண்டை பகுதியில் நேற்று முன்தினம் மாலை பலத்த சூறைக்காற்று வீசியது. அப்போது வேலையா மாலை 5 மணிக்கு தனது தோட்டத்திற்கு நடந்து சென்றார்.\nஅப்போது அவர் அங்கு அறுந்து கிடந்த மின்சார வயரை கவனிக்காமல் எதிர்பாராதவிதமாக மிதித்தார். இதில் வேலையா தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.\nஇதை அறிந்ததும் அவரது குடும்பத்தினர் பதறியடித்துக் கொண்டு ஓடிவந்தனர். அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் இதுகுறித்த தகவல் அறிந்ததும் சுரண்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி விசாரணை நடத்தி வருகிறார். வேலையாவுக்கு பிச்சம்மாள் என்ற மனைவியும், கோட்டைச்சாமி (47) என்ற மகனும் உள்ளனர். கோட்டைச்சாமி ஆடு, மாடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மின்சாரம் தாக்கி விவசாயி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\n1. வெங்கல் அருகே மின்சாரம் தாக்கி கொத்தனார் சாவு\nவெங்கல் அருகே மின்சாரம் தாக்கி கொத்தனார் பரிதாபமாக இறந்தார்.\n2. சுரண்டை அருகே, போலீசார் தாக்கியதால் இறந்ததாக புகார்: ஆட்டோ டிரைவரின் உறவினர்கள் 2-வது நாளாக சாலை மறியல்\nசுரண்டை அருகே வீரகேரளம்புதூரில் உயிரிழந்த ஆட்டோ டிரைவரின் உறவினர்கள் நேற்று 2-வது நாளாக சாலைமறியலில் ஈடுபட்டனர்.\n3. தென்காசி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி தந்தை-ம���ன் உள்பட 3 பேர் பலி\nதென்காசி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி தந்தை, மகன் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.\n4. மதுரையில் மின்சாரம் தாக்கி டிரைவர் சாவு; தகர கதவை மாடிக்கு தூக்கிய போது பரிதாபம்\nமதுரையில் மின்சாரம் தாக்கி டிரைவர் பலியானார். மேலும் 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகர கதவை கயிறு கட்டி மாடிக்கு தூக்கிய போது இந்த பரிதாபம் நேர்ந்தது.\n5. வெள்ளரிவெள்ளியில் மின்சாரம் தாக்கி பிளஸ்-2 மாணவர் சாவு\nஎடப்பாடி அருகே வெள்ளரிவெள்ளியில் மின்சாரம் தாக்கி பிளஸ்-2 மாணவர் இறந்தார்.\n1. புதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது; மத்திய அரசு தகவல்\n2. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்\n3. அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை; டிரம்ப் அதிரடி உத்தரவு\n4. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும்; ரஷிய நிறுவனம் தகவல்\n5. மும்பை: கொட்டி தீர்த்த கனமழையால் தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்\n1. முழுகொள்ளளவை எட்டியது துங்கா அணையில் இருந்து வினாடிக்கு 59 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்\n2. கடற்கரையில் பிணமாக கிடந்தவர் வழிப்பறி கொள்ளையன்: சம்பந்தமே இல்லாமல் போலீசில் மாட்டிவிட்டதால் கொலை வாலிபர் கைது\n3. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சகோதரி கொரோனாவால் உயிரிழப்பு\n4. உள்நாட்டில் தயாரான ‘ஜைகோவ்-டி’ தடுப்பூசி 2-ம் கட்ட சோதனை இன்று தொடங்குகிறது\n5. தொடர்ந்து உச்சத்தை நோக்கி செல்கிறது தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.976 உயர்வு பவுன் ரூ.42,592-க்கு விற்பனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=994659", "date_download": "2020-08-07T15:25:24Z", "digest": "sha1:H7Q7H2JRE7Q7OWSFANVEODYKPXNFSWJB", "length": 6838, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "சர்வதேச பார்சல் புக்கிங் ‘கொரோனா’வால் தடை | திருப்பூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருப்பூர்\nசர்வதேச பார்சல் புக்கிங் ‘கொரோனா’வால் தடை\nதிர���ப்பூர், மார்ச் 19: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, சீனா, வியட்நாம் உட்பட அனைத்து நாடுகளுக்குமான சர்வதேச பார்சல் புக்கிங் சேவைக்கு தபால் துறை தடை விதித்துள்ளது. ெகாரோனா நோய் தொற்று தவிர்க்க, வெளிநாடுகளில் இருந்து புக்கிங் செய்து அனுப்பப்படும் இன்டர்நேசனல் பார்சல் சேவைக்கு தடை விதித்துள்ள தபால் துறை, இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கான பார்சல் சேவையையும் நிறுத்தி வைத்துள்ளது. இது குறித்து தபால்துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்திய தபால்துறையின் மூலம், 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு, பார்சல் பட்டுவாடா நடக்கிறது. இதற்கு அடிப்படையே, விமான சேவை தான். தற்போது, கொரோனா வைரஸ் தாக்கம், சீனாவில் குறையவில்லை என்பதால், சீனாவுக்கு, ஜூன் 30ம் தேதி வரை, விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், சீனாவுக்கான பார்சல் சேவையும் தடைபட்டுள்ளது. நோய் தொற்று தீவிரமடைந்துள்ள அமெரிக்கா, தைவான், வியட்நாம், கொரியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்குமான பார்சல் சேவையையும் நிறுத்த, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nகொரோனா வைரஸ் பீதி சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடியது\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தினசரி மார்க்கெட்டை இடிக்க எதிர்ப்பு\nகொரோனா வைரஸ் எதிரொலி பாதுகாப்பான முறையில் கட்டிங், சேவிங்\nஇலவச தொலைபேசி எண்ணில் மின்தடை குறித்து புகார் தெரிவிக்கலாம்\nஅரசு உத்தரவை மீறி உடுமலையில் செயல்படும் டாஸ்மாக் பார்\nகாங்கயத்தில் வாட்டர் ஏ.டி.எம். பழுது\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=600865", "date_download": "2020-08-07T15:17:26Z", "digest": "sha1:UBP5DMXCMI7WPUNEP3INKC6T32G4YGGQ", "length": 7829, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு.! பால்துரை ஜாமீன் மனு தாக்கல் | Sathankulam father-son murder case.! Balthurai files bail petition - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு. பால்துரை ஜாமீன் மனு தாக்கல்\nசாத்தான்குளம்: சாத்தான்குளம் வியாபாரிகள் இரட்டை கொலை வழக்கில் உதவி ஆய்வாளர் பால்துரை ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பால்துரை ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு பால்துரை ஜாமீன் மனு தாக்கல்\nகொரோனாவால் ரத்தான இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை T20 கிரிக்கெட் போட்டி 2022-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் என அறிவிப்பு\nஆந்திரா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 10,171 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஇரு மொழிக் கொள்கையில் இரண்டு மொழிகள் எவை..தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nகேரளா நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்; முதல்வர் பினராயி விஜயன்\nகேரள மாநிலத்தில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 5,742 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு வேறு நோய் பாதிப்பு இல்லாத 4 பேர் இன்று மட்டும் உயிரிழந்துள்ளனர்: சுகாதாரத்துறை\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 6,488 பேர் டிஸ்சார்ஜ்; குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,27,575-ஆக உயர்வு: சுகாதாரத்துறை\n2 மாதங்களுக்கு பிறகு சென்னையில் கொரோனா பாதிப்பு 1000-த்திற்கு கீழ் குறைந்துள்ளது; இன்று புதிதாக 984 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் மேலும் 5,880 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,85,024 ஆக உயர்வு: சுகாதாரத்துறை\nகர்நாடக அணையில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு 90,000 கன அடியாக அதிகரிப்பு\nதூய்மை இந்தியா குறித்து நாட்டின் பல்வேறு பகுதி மாணவர்களுடன் நாளை கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி\nகேரள நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழ���்கப்படும் : பிரதமர் மோடி அறிவிப்பு\nசென்னை துறைமுகம் பெயரில் போலி வங்கிக் கணக்கு தொடங்கி ரூ. 45 கோடி மோசடி\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/03/22/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA-3/", "date_download": "2020-08-07T15:47:27Z", "digest": "sha1:XNNMNKWORAP2PWWVTSX62NMEY35W43AR", "length": 6453, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "நாட்டின் பல பகுதிகளில் பச்சைமிளகாய் அறுவடை அதிகரிப்பு - Newsfirst", "raw_content": "\nநாட்டின் பல பகுதிகளில் பச்சைமிளகாய் அறுவடை அதிகரிப்பு\nநாட்டின் பல பகுதிகளில் பச்சைமிளகாய் அறுவடை அதிகரிப்பு\nColombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் இம்முறை போகத்தில் பச்சைமிளகாய் அறுவடை அதிகரித்துள்ளதாக ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஎதிர்வரும் இரண்டு வாரங்களில் அதிக தொகை பச்சைமிளகாய் சந்தைக்கு விநியோகிக்கப்படுமெனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nதற்போது பச்சைமிளகாய் ஒரு கிலோகிராம் 650 ரூபாவிலிருந்து 700 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.\nபெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி அதிகரிப்பு\n150 மெகாவாட் சூரிய மின்சாரத்தை கொள்வனவு செய்ய அனுமதி\nETF வட்டி ஒரு வீதத்தால் குறைப்பு\nமஞ்சளை இறக்குமதி செய்யும் திட்டமில்லை\nஉள்நாட்டு அரிசியை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்: பிரதமர்\nமஞ்சளுக்கு தட்டுப்பாடு: அதிக விலைக்கு விற்போருக்கு எதிராக வழக்குத்தாக்கல்\nபெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி அதிகரிப்பு\n150 மெகாவாட் சூரிய மின்சார கொள்வனவிற்கு அனுமதி\nETF வட்டி ஒரு வீதத்தால் குறைப்பு\nமஞ்சளை இறக்குமதி செய்யும் திட்டமில்லை\nஉள்நாட்டு அரிசிக்கு சர்வதேச சந்தை வாய்ப்பு\nபொதுத் த��ர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றி\nபெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான ஆசனங்கள் உள்ளன\nசசிகலாவின் வாக்குகளை சூறையாடினாரா சுமந்திரன்\nசுமூக நிலை தொடர்வதாக பொலிஸார் தெரிவிப்பு\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nஅதிகளவில் கொரோனா நோயாளர்கள் பதிவு\nSLC இலிருந்து விலகுவதாக மதிவாணன் அறிவிப்பு\nபெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி அதிகரிப்பு\nபாடகர் SPB க்கு கொரோனா தொற்று\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/226663?ref=archive-feed", "date_download": "2020-08-07T15:05:32Z", "digest": "sha1:CBTHEMU4WT2XBRKZVWYKDV44NLPVZ2WR", "length": 10843, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "இன்றைய காலத்திற்கும் பொருந்தும் திலீபனின் கோரிக்கைகள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபாராளுமன்ற தேர்தல் - 2020\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇன்றைய காலத்திற்கும் பொருந்தும் திலீபனின் கோரிக்கைகள்\nதியாக தீபம் திலீபனின் அன்றைய கோரிக்கைகள் இன்றைய காலத்திற்கும் பொருந்துகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் சட்ட ஆலோசகர் க.சுகாஸ் தெரிவித்துள்ளார்.\nவவுனியாவில் முன்னெடுக்கப்படும் திலீபன் வழியில் வருகின்றோம் எனும் நடைபயணம் தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஆயுதப் போராட்டம் மட்டுமல்ல அகிம்சைப் போராட்டமும் நடத்த தெரியும் என்று இலங்கைத் தீவிற்கும், காந்தி தேசத���திற்கும் அகிம்சையை உணர்த்தியவன் திலீபன் அண்ணா.\nதமிழ் மக்களுடைய நெஞ்சிலே இன்றும் விம்மிக் கொண்டிருக்கின்ற அபிலாசைகளை சர்வதேச சமூகத்திற்கும், இலங்கையினுடைய சிங்கள பௌத்த பேரினவாத அரசுக்கும் வெளிப்படுத்தும் விதமாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் திலீபனின் அன்றைய கோரிக்கைகள் இன்றைய காலத்திற்கும் பொருந்துகின்றது என்ற காரணத்தினால் அந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நடை பயணமாக திரள இருக்கின்றோம்.\nஇந்த நடை பயணத்தின் வாயிலாக இந்த தேசத்திற்கும், சர்வதேச சமூகத்திற்கும் நாங்கள் சில விடயங்களை தெளிவுப்படுத்த விரும்புகின்றோம்.\nதமிழ் மக்களது இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு வழங்கப்பட வேண்டும். கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சரியான பதில் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.\nதமிழ் மக்களிடம் இருந்து கபளீகரம் செய்யப்பட்ட எங்களது தாயகப் பிரதேசத்தை சிங்கள இராணுவம் உடனடியாக விடுவிக்க வேண்டும்.\nதமிழ் மக்களது இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும். இதுபோன்ற மக்களது அபிலாசைகளை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் ஜனநாயக அகிம்சைப் போராட்டத்திற்கு அனைவரது ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றோம்.\nதமிழ் மக்களுடைய அபிலாசைகள் நிறைவேறும் வரை எங்களுடைய அரசியல் பயணம் அகிம்சை வழியில் தொடர்ந்து கொண்டே இருக்கும். இதை யாராலும் தடுக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/politics/vellore-district-divided-into-3-welcome-to-ramadas/c77058-w2931-cid311146-su6271.htm", "date_download": "2020-08-07T14:56:43Z", "digest": "sha1:BT5LEXSYKO2KZNCHU7DKIOMFRIQC6ND4", "length": 2806, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிப்பு: ராமதாஸ் வரவேற்பு", "raw_content": "\nவேலூர் மாவட்டம் 3 ஆக பிரிப்பு: ராமதாஸ் வரவேற்பு\nவேலூர் மாவட்டத்தை 3 ஆக பிரித்ததற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.\nவேலூர் மாவட்டத்தை 3 ஆக பிரித்ததற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.\nசென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, வேலூர் மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்படும் என்று அறிவித்தார். திருப்பத்தூர், ராணிப்பேட்டை தலைமையிடங்களாக கொண்டு வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.\nஇந்த நிலையில், வேலூர் மாவட்டத்தை 3 ஆக பிரித்ததற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவிக்கையில், ’வேலூர் மாவட்டத்தை 3 ஆக பிரித்து ரானிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களாக உருவாக்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது’ என்றார்.\nமேலும், வேலூரை தொடர்ந்து தமிழகத்தின் பிற பெரிய மாவட்டங்களையும் பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்றும் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/12/17/82317.html", "date_download": "2020-08-07T16:05:57Z", "digest": "sha1:LDEUOZ5BGAW2GKNYRVYEPEOWQHEPTQPY", "length": 20368, "nlines": 207, "source_domain": "www.thinaboomi.com", "title": "பள்ளி கல்லூரியில் படிக்கும்போதே மாணவர்கள் போட்டி தேர்வுக்கு தயாராக வேண்டும்: தி.மலை கலெக்டர் கந்தசாமி பேச்சு", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 7 ஆகஸ்ட் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபள்ளி கல்லூரியில் படிக்கும்போதே மாணவர்கள் போட்டி தேர்வுக்கு தயாராக வேண்டும்: தி.மலை கலெக்டர் கந்தசாமி பேச்சு\nஞாயிற்றுக்கிழமை, 17 டிசம்பர் 2017 திருவண்ணாமலை\nபள்ளி கல்லூரியில் படிக்கும்போதே மாணவ மாணவிகள் போட்டி தேர்வுக்கு தயாராக வேண்டும் என திருவண்ணாமலையில் நடந்த வேலைவாய்ப்பு சிறப்பு முகாமில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பேசினார்.\nதிருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு சிறப்பு முகாம் நடந்தது. இம்முகாமிற்கு வந்த அனைவரையும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் க.விஜயா வரவேற்று பேசினார். மாவட்ட தொ��ில் மைய மேலாளர் சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான இளைஞர்களுக்கு பணிநியமன ஆணையினை வழங்கி பேசுகையில், வேலைவாய்ப்புக்கான போட்டிகள் அதிகரித்துள்ளன. கல்வி தகுதி மட்டுமின்றி தனி திறன் அடிப்படையில் மட்டுமே வேலைவாய்ப்புகளை பெற முடியும் என்ற நிலை உருவாகியிருக்கிறது. எனவே அதற்கு தகுந்தபடி இளைஞர்கள் தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும், அரசு துறை பணிகளுக்கு போட்டி தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.\nஎனவே படிக்கும் காலங்களிலேயே பொது அறிவு நூல்களை படித்து மாணவ மாணவிகள் போட்டி தேர்வுகளுக்கு தயாராவது அவசியம். பணியில் சேர்ந்த பிறகும் தொடர்ந்து தங்களது திறமைகளை மேம்படுத்திக் கொண்டால் மட்டுமே பணியில் சிறப்புடன் செயல்பட முடியும் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு விரும்பிய வேலை கிடைக்கவில்லை என காத்திருக்கக்கூடாது, ஏதேனும் ஒரு பணியில் சேர்ந்து பணிபுரிந்து கொண்டே விரும்பிய துறையில் பணியில் சேர தகுதியை மேம்படுத்திக் கொண்டு முயற்சிக்க வேண்டும், கல்வி இல்லாமல் எதிர்காலம் இல்லை. நம்மை தேடி வருவதில்லை வேலையை தேடி நாம்தான் செல்ல வேண்டும். ஆனால் இந்த முகாமில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தகுதியுள்ள இளைஞர்களை தேடி வந்திருக்கின்றன.\nஎனவே இதனை பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் இவ்வாறு அவர் பேசினார். முகாமில் 23 முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டன. கல்வி தகுதி நேர்காணல் பணிமுன்அனுபவம் ஆகிய தகுதிகளின் அடிப்படையில் ஆட்கள் தேர்வு நடந்தன. அதில் பங்கேற்ற 982 இளைஞர்களில் 320 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 07.08.2020\nகொரோனா பரவல் கட்டுக்குள் வந்தவுடன் பஸ் போக்குவரத்து குறித்து முடிவு செய்யப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nநெல்லை, தென்காசி மாவட்டங்களில் ரூ. 275 கோடியில் திட்டப்பணிகள்: முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் மு��ிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nசென்னை - போர்ட் பிளேயரை இணைக்கும் கடல்வழி கண்ணாடி இழை திட்டம்: பிரதமர் மோடி 10-ம் தேதி திறந்து வைக்கிறார்.\nகேரளாவில் நிலச்சரிவு: 85 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்தனர் - 15 பேர் உயிரிழப்பு: 16 பேர் மீட்பு - 52 பேர் மாயம்\nஇந்தியாவை வலுவான நாடாக உருவாக்க புதிய கல்விக் கொள்கை வழிவகுக்கும்: பிரதமர் மோடி பேச்சு\nகொரோனா தொற்று: பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனையில் அனுமதி\nஇயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உதயம்\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் அமிதாப்பச்சன்: மகன் அபிஷேக் பச்சன் தகவல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nகேரள நிலச்சரிவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி இரங்கல்\nநீர்வரத்து 30,000 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு: ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 1.35 அடி உயர்வு\nமேலும் 5,880 பேருக்கு கொரோனா: தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு\nஉலகின் முதல் கொரோனா தடுப்பூசியை ஆகஸ்ட் 12-ல் பதிவு செய்யும் ரஷ்யா\nகனடாவுக்கு கூலிப்படையை அனுப்பியதாக சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மீது குற்றச்சாட்டு\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தல் : ராஜபக்சே கட்சி வெற்றி\nஒவ்வொரு நாளும் 90 மைல் வேகத்தில் பந்து வீச யாரும் ரோபா கிடையாது: ஜாப்ரா ஆர்சர் சொல்கிறார்\nகளம் இறங்கும் வரை காத்திருக்காமல் உடனே பயிற்சியை தொடங்குங்கள் : சக வீரர்களுக்கு ரெய்னா அழைப்பு\n2011-ம் ஆண்டு உலக கோப்பை வரை டோனி என் மீது நம்பிக்கை வைத்து இருந்தார்: யுவராஜ்சிங் சொல்கிறார்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nதேசிய தூய்மை மையம்: பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்��ிறார்\nபுதுடெல்லி : தூய்மை இந்தியா இயக்கம் குறித்த அனுபவங்களை அறிந்து கொள்ளும் வகையிலான ராஷ்ட்ரிய ஸ்வச்சதா கேந்திரா எனும் ...\nஇந்தியாவை வலுவான நாடாக உருவாக்க புதிய கல்விக் கொள்கை வழிவகுக்கும்: பிரதமர் மோடி பேச்சு\nபுதுடெல்லி : 21-ம் நூற்றாண்டில் புதிய இந்தியாவுக்கு அடித்தளம் அமைக்கவே தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது என ...\nசென்னை - போர்ட் பிளேயரை இணைக்கும் கடல்வழி கண்ணாடி இழை திட்டம்: பிரதமர் மோடி 10-ம் தேதி திறந்து வைக்கிறார்.\nபுதுடெல்லி : சென்னை - போர்ட் பிளேயரை இணைக்கும் 2300 கி.மீ நீள கடல்வழி கண்ணாடி இழை திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வருகிற ...\nகளம் இறங்கும் வரை காத்திருக்காமல் உடனே பயிற்சியை தொடங்குங்கள் : சக வீரர்களுக்கு ரெய்னா அழைப்பு\nபுதுடெல்லி : களம் இறங்கும் வரை காத்திருக்காமல் உடனடியாக தீவிர பயிற்சியில் இறங்குங்கள் என்று சக வீரர்களுக்கு சுரேஷ் ...\nஒவ்வொரு நாளும் 90 மைல் வேகத்தில் பந்து வீச யாரும் ரோபா கிடையாது: ஜாப்ரா ஆர்சர் சொல்கிறார்\nமான்செஸ்டர் : ஒவ்வொரு நாளும் மணிக்கு 90 மைல் வேகத்தில் பந்து வீச இயலாது. யாரும் ரோபா கிடையாது என்று ஜாப்ரா ஆர்சர் ...\nவெள்ளிக்கிழமை, 7 ஆகஸ்ட் 2020\n1ஒவ்வொரு நாளும் 90 மைல் வேகத்தில் பந்து வீச யாரும் ரோபா கிடையாது: ஜாப்ரா ஆர்...\n2களம் இறங்கும் வரை காத்திருக்காமல் உடனே பயிற்சியை தொடங்குங்கள் : சக வீரர்களு...\n3கேரள நிலச்சரிவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி இரங்கல்\n4உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை ஆகஸ்ட் 12-ல் பதிவு செய்யும் ரஷ்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/foods", "date_download": "2020-08-07T15:59:53Z", "digest": "sha1:RTTJDR7GWVMFFVXBNXIVBTITNY44522E", "length": 11136, "nlines": 119, "source_domain": "tamil.boldsky.com", "title": "Foods: Latest Foods News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n உங்க தாய்ப்பாலை அதிகமாக சுரக்க வைக்கும் எளிய இயற்கையான வழிகள் இவைதானாம்...\nநாம் அனைவரும் உண்ண முதல் உணவு தாய்ப்பால். தாய்ப்பாலே இவ்வுலகில் சிறந்தது என்றால், அது மிகையாகாது. தாய்ப்பாலின் மகத்துவத்தை அறிந்து, ஒவ்வொரு ஆண்டும...\nகொரோனாவிலிருந்து உங்களை பாதுகாக்க உதவும் வைட்டமின் சி சத்தை அதிகளவு எப்படி பெறலாம் தெரியுமா\nகொரோனா வைரஸ் உலகத்தையே உலுக்கி கொண்டிருக்கிறது. அனைவரும் இந்த வைரஸ் குறித்து அச்சத்தில் உள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று நம் உடல்நலம் குறித்து கூடுதல்...\nகலோரி அதிகமாக இருந்தாலும் இந்த உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தான்…\nஉடல் எடையை குறைக்க விரும்பும் அனைவரும் முதலில் தேர்ந்தெடுக்கும் விஷயம் என்றால், ஆரோக்கியமான உணவை மட்டுமே சாப்பிட வேண்டும். அதுவும் கலோரிகள் எவ்வள...\nமொபைலை அதிகம் பார்க்கும் குழந்தைகளின் கண்கள் பாதிக்காமல் இருக்க தினமும் இந்த உணவுகளை கொடுங்க…\nகுழந்தைகள் ஓடி திரிந்து விளையாடிய காலம் எல்லாம் மலை ஏறி போய்விட்டது. வீட்டிற்குள்ளேயே, அதுவும் டிவி, மொபைல் மற்றும் கம்ப்யூட்டரை மட்டுமே பார்த்து ...\nஎவ்ளோ சாப்பிட்டாலும் பசி அடங்கலையா இத சாப்பிட்டா பசி தொல்லையே இனி இருக்காது…\nவயிறு நிறைய சாப்பிட்ட பிறகு கூட, சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே மீண்டும் பசி எடுக்கிறதா இது போன்ற பொறுக்க முடியாத பசி கொடுமைகள் ஏற்படுவதற்கு காரணம், ...\n வழக்கமா சாப்பிடும் இந்த உணவுகள் மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் தெரியுமா\nஉலகளவில் பெண்களைத் தாக்கும் ஒரு வகையான புற்றுநோய் தான் மார்பக புற்றுநோய். குறிப்பாக மார்பக புற்றுநோயின் நிகழ்வு மற்றும் இறப்பு விகிதங்கள் வளரும் ...\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க FSSAI பரிந்துரைக்கும் உணவுகள் எதுலாம் தெரியுமா\nகொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி ஏராளமான மக்களை பாதித்துள்ளது. இந்த கொடிய வைரஸால் சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழிந்துள்ளனர். அதோடு நாள...\nகாலையில் வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்\nகாலையில் எழுந்ததும் காபி/டீ குடித்துவிட்டு, நேரடியாக காலை உணவை சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டவரா என்ன தான் காலை உணவை தினமும் தவறாமல் சாப்பிட்டாலும்...\nஉடற்பயிற்சிக்குப் பின் கட்டாயம் உட்கொள்ள வேண்டிய சில புரத உணவுகள்\nகட்டுக்கோப்பான உடல் அமைப்பு பெறுவதற்கு ஜிம் செல்வதாக இருந்தாலும், விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதாக இருந்தாலும், எந்தவிதமான உடற்பயிற்சி செய்வத...\nமூட்டு வலியால் கஷ்டப்படுபவர்கள் அதிகம் சாப்பிட வேண்டிய உணவுகள்\nபெரும்பாலானோர் தங்கள் மூட்டுக்களில் பிரச்சனைகளை சந்திக்கும் வரை, மூட்டுக்களைப் பற்றி அதிகம் யோசிப்பதில்லை. ஆனால் வருமுன் காப்��தே சிறந்தது என்பதை...\nஇதுவரை நாம் தவறான முறையில் சாப்பிட்டு வந்த சில ஆரோக்கியமான உணவுகள்\nஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டால் மட்டும் போதாது, அதை சரியான வழியில் சாப்பிட வேண்டும். ஒரு ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதன் நோக்கமே அதில் உள்ள அத்தியா...\nகாபியில மட்டும் தான் காப்ஃபைன் இருக்குனு நீங்க நினைச்சுட்டு இருக்கீங்களா இத படிச்சா ஷாக் ஆவீங்க...\nநம்மில் பெரும்பாலானோர் விரும்பி குடிக்கும் பானமாக காபி இருக்கிறது. இரவு நீண்ட நேரம் பணி செய்வதாக இருந்தாலும் சரி, காலையில் சீக்கிரம் எழுந்து ஏதேனு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/master-second-look-poster/", "date_download": "2020-08-07T16:01:28Z", "digest": "sha1:67THT4FEECC2OJ2235A6AAYQFDSJZIV5", "length": 11689, "nlines": 136, "source_domain": "tamilcinema.com", "title": "மாஸ்டர் செகண்ட் லுக் போஸ்டரில் மக்கள் செல்வனை எதிர்பார்க்கலாமா ? | Tamil Cinema", "raw_content": "\nHome Today news மாஸ்டர் செகண்ட் லுக் போஸ்டரில் மக்கள் செல்வனை எதிர்பார்க்கலாமா \nமாஸ்டர் செகண்ட் லுக் போஸ்டரில் மக்கள் செல்வனை எதிர்பார்க்கலாமா \nலோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிற விஜயின் 64வது படத்திற்கு மாஸ்டர் என பெயரிடப்பட்டுள்ளது.\nஇப்படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கவுரி கி‌ஷன், வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\nசத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். கோடை விடுமுறைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.\nஇப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை புத்தாண்டை முன்னிட்டு படக்குழு கடந்த டிசம்பர் 31-ந் தேதி வெளியிட்டனர்.\nதற்போது இதன் செகண்ட் லுக் போஸ்டரை பொங்கல் தினத்தை முன்னிட்டு நாளை மாலை 5 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.\nஇதில் விஜய் சேதுபதியின் லுக் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleபி.சுசிலா அம்மையாருக்கு தமிழ் கற்றுக்கொடுத்த பிரபலம்\nNext articleமோதலுடன் ராச்சியம்மா படத்தில் நடித்த பார்வதி\nதற்கொலை செய்து கொண்ட டிக்டாக் பிரபலம்..சோகத்தில் ரசிகர்கள்..\nபிரபல காமெடி நடிகருக்கு டும் டும் டும்..\nவிஷாலின் நான்கு மொழிகளில் உருவாகும் சக்ரா படத்தின் புதிய ட்ரைலர்\nதற்கொலை செய்து கொண்ட டிக்டாக் பிரபலம்..சோ��த்தில் ரசிகர்கள்..\nகடந்த சில மாதங்களாக திரையுலகினரின் மரண செய்திகள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே கொரோனா அச்சுறுத்திலில் சிக்கித்தவிக்கும் ரசிகர்களுக்கு இந்த செய்திகள் அவர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் ரசிகர்களுக்கு...\nபிரபல காமெடி நடிகருக்கு டும் டும் டும்..\nலஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுவாமிநாதன் என்பவரின் மகன் அஷ்வின் ராஜா. இவர் கும்கி படத்தில் ரசிகர்களிடையே கவனம் பெற்றதால் கும்கி அஷ்வின் என்ற பெயரில் பிரபலமானார். தொடர்ந்து 'பாஸ் என்கிற பாஸ்கரன்,...\nவிஷாலின் நான்கு மொழிகளில் உருவாகும் சக்ரா படத்தின் புதிய ட்ரைலர்\nஎம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் படம் சக்ரா. இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரே நடிக்கிறார். விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தை தயாரிக்கிறது....\nஅதிதி ராவ் நடிப்பில் வெளியான சுஃபியும் சுஜாதாயும் திரைப்பட ட்ரைலர் \nமணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ். அதனைத் தொடர்ந்து செக்கச்சிவந்த வானம் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ...\nமாஸ்டர் படத்திலிருந்து வெளியான கலக்கல் வீடியோ\nதளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர்...\n‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் டிரைலரை வெளியிடும் பிரபல நடிகர்\nஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் டிரைலரை தனுஷ் வெளியிட இருக்கிறார். ஜிவி.பிரகாஷ் நடிப்பில் 'ஐங்கரன்', 'ஜெயில்', 'அடங்காதே', 'காதலிக்க யாருமில்லை', 'ஆயிரம் ஜென்மங்கள்' ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. இதில்...\nமாஸ் ஹீரோவுக்கு மீண்டும் ஜோடியாகும் நடிக்கும் ஸ்ருதிஹாசன்\nஹிந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான பிங்க் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து, அந்த படத்தின் தமிழ் ரீமேக்கான நேர்கொண்ட பார்வையில் அஜித், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்தனர். அஜித்துக்கு...\nகொஞ்சம் சிரிப்பு.. கொஞ்சம் காதல்.. பிரபல நடிகர் வெளியிட்ட...\nபிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவுக்கு தமிழகத்திலும் ரசிகர்கள் உள்ளனர். அவரது படங்கள் டப்பிங் ஆகி இங்கு ரிலீஸ் ஆகும்போது நல்ல வரவேற்பு இருக்கும். இதற்காவே 'ஸ்பைடர்' என்ற படத்தை இரு மொழிகளில் உருவாக்கி ரிலீஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=600866", "date_download": "2020-08-07T15:42:27Z", "digest": "sha1:AZSVKQVGYDBD2TZPGS7MTKTMNF3CSL2S", "length": 7810, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "தேனி மாவட்டத்தில் மேலும் 55 பேருக்கு கொரோனா உறுதி | Corona confirmed for another 55 people in Theni district - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதேனி மாவட்டத்தில் மேலும் 55 பேருக்கு கொரோனா உறுதி\nதேனி: தேனி மாவட்டத்தில் மேலும் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,918 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பால் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.\nதேனி மாவட்டம் கொரோனா உறுதி\nகேரள மாநிலம் கோழிக்கோட்டில் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் இரண்டாக பிளந்து விபத்து\nகொரோனாவால் ரத்தான இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை T20 கிரிக்கெட் போட்டி 2022-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் என அறிவிப்பு\nஆந்திரா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 10,171 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஇரு மொழிக் கொள்கையில் இரண்டு மொழிகள் எவை..தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nகேரளா நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்; முதல்வர் பினராயி விஜயன்\nகேரள மாநிலத்தில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 5,742 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு வேறு நோய் பாதிப்பு இல்லாத 4 பேர் இன்று மட்டும் உயிர��ழந்துள்ளனர்: சுகாதாரத்துறை\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 6,488 பேர் டிஸ்சார்ஜ்; குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,27,575-ஆக உயர்வு: சுகாதாரத்துறை\n2 மாதங்களுக்கு பிறகு சென்னையில் கொரோனா பாதிப்பு 1000-த்திற்கு கீழ் குறைந்துள்ளது; இன்று புதிதாக 984 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் மேலும் 5,880 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,85,024 ஆக உயர்வு: சுகாதாரத்துறை\nகர்நாடக அணையில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு 90,000 கன அடியாக அதிகரிப்பு\nதூய்மை இந்தியா குறித்து நாட்டின் பல்வேறு பகுதி மாணவர்களுடன் நாளை கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி\nகேரள நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் : பிரதமர் மோடி அறிவிப்பு\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/06/school-morning-prayer-activities_19.html", "date_download": "2020-08-07T15:30:50Z", "digest": "sha1:MCJR6NHZG3T6BI56HOZOE4LKHDAMYFYU", "length": 16224, "nlines": 208, "source_domain": "www.kalvinews.com", "title": "School Morning Prayer Activities - 19.06.2019", "raw_content": "\nபுதன், ஜூன் 19, 2019\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 19.06.19\nஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்\nபிறருக்கு உதவுகின்ற சிறப்புடைய உலக ஒழுக்கம், கேடு விளைவிக்கக் கூடியதாக இருப்பின், அக்கேடு, ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக் கொள்ளக் கூடிய மதிப்புடையதாகும்.\nமுயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.\n1. பொது போக்குவரத்தில் பயணிக்கும் போது வயதானவர்கள் அல்லது முடியாதவர்கள் நின்று கொண்டு இருந்தால் கண்டிப்பாக எழும்பி இடம் கொடுப்பேன்.\n2. நம் நாட்டின் பொது சொத்துக்களை காப்பது என் கடமை எனவே என்னாலோ என் நண்பர்களாலோ அழிவு நேராதவாறு காப்பேன்.\nஉங்கள் கண்முன் உள்ள பணியில் நீங்கள் முழுமையாக , துணிவோடு ஈடுபட்டால் தான் வெற்றியை அடைய முடியும்..\n1. பாலைவனச்சோலை என்றழைக்கப்படும் சிகரம் எது\nமவுண்ட் அபு (இதன் பழைய பெயர் அற்புதாஞ்சல், ராஜஸ்தான் மாநிலம்)\n2. தென்னிந்தியாவின் மிக உயர்ந்த மலை சிகரம் எது \nஆனைமுடி(கேரள மாநிலம்,இடுக்கி மாவட்டம் மூணாறில் உள்ளது )\nவாய்ப்புண்கள் மற்றும் குடல்புண்களை குணமாக்கும் தன்மை மாதுளம்பூவிற்கு உண்டு.\nபெருமன்னன் ஒருவன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். அங்கு ஒரு முனிவரைக் கண்டான். அவரோடு சிறிது நேரம் உரையாடிய மன்னன் பெரு மகிழ்ச்சியுற்று. தன்னிடமிருந்து ஏதாவது நன்கொடையொன்றைப் பெற்றுக் கொள்ளுமாறு அவரை வேண்டினான். முனிவரோ, எதுவும் வேண்டாம். என் நிலைமையில் மனத்திருப்தியை முற்றும் பெற்றுள்ளேன். இம்மரங்கள் எனக்கு உண்ணப் போதிய கனிகளைக் கொடுக்கின்றன; இவ்வழகிய தூய நீரோடைகள் எனக்கு வேண்டிய நீரையெல்லாம் தருகின்றன; இக்குகையிலே நான் உறங்குகிறேன்.\nநீ ஒரு மன்னாதி மன்னனாயினும், உன் நன்கொடைகளை நான் ஏன் பொருட்படுத்த வேண்டும் என்று கூறினார். பேரரசனோ, என்னைத் தூயவனாக்கவும், மகிழ்விக்கவுமே, ஏதேனும் ஒன்றை நன்கொடையாகப் பெறுக; நகருக்குள் ஒன்றை நன்கொடையாகப் பெறுக; நகருக்குள் என்னோடு எழுந்தருள்க என்று வேண்டினான். இறுதியில் முனிவர் பேரரசனோடு செல்ல இசைந்தார். அவரை அரண்மனைக்கு அழைத்துச் சென்றான். அங்கே அவர் பொன்னும் மணியும், பளிங்கும் மற்றும் பல வியத்தகு பொருள்களும் இருக்கக் கண்டார். செல்வமும் அதிகாரமும் எங்கும் விளங்கின. மன்னன் முனிவரைக் காத்திருக்குமாறு கூறி, ஒரு மூலைக்குச் சென்று, இறைவா என்று கூறினார். பேரரசனோ, என்னைத் தூயவனாக்கவும், மகிழ்விக்கவுமே, ஏதேனும் ஒன்றை நன்கொடையாகப் பெறுக; நகருக்குள் ஒன்றை நன்கொடையாகப் பெறுக; நகருக்குள் என்னோடு எழுந்தருள்க என்று வேண்டினான். இறுதியில் முனிவர் பேரரசனோடு செல்ல இசைந்தார். அவரை அரண்மனைக்கு அழைத்துச் சென்றான். அங்கே அவர் பொன்னும் மணியும், பளிங்கும் மற்றும் பல வியத்தகு பொருள்களும் இருக்கக் கண்டார். செல்வமும் அதிகாரமும் எங்கும் விளங்கின. மன்னன் முனிவரைக் காத்திருக்குமாறு கூறி, ஒரு மூலைக்குச் சென்று, இறைவா இன்னும் மிகுந்த செல்வமும், மக்களும் நாடும் எனக்கு அருள்க என்று பிரார்த்தனை செய்யத் தொடங்கினான். இதற்கிடையே முனிவர் எழுந்து ��ெளியே செல்ல முற்பட்டார். அவர் செல்வதைக் கண்ட பேரரசன். அவரைப் பின் தொடர்ந்து, ஐயா, நில்லுங்கள்; நீங்கள் எனது நன்கொடையைப் பெறாது செல்கின்றீர்களே இன்னும் மிகுந்த செல்வமும், மக்களும் நாடும் எனக்கு அருள்க என்று பிரார்த்தனை செய்யத் தொடங்கினான். இதற்கிடையே முனிவர் எழுந்து வெளியே செல்ல முற்பட்டார். அவர் செல்வதைக் கண்ட பேரரசன். அவரைப் பின் தொடர்ந்து, ஐயா, நில்லுங்கள்; நீங்கள் எனது நன்கொடையைப் பெறாது செல்கின்றீர்களே என்றான். முனிவர் அவனை நோக்கி, மன்னா என்றான். முனிவர் அவனை நோக்கி, மன்னா பிச்சைக்காரரிடம் நான் இரப்பதில்லை. உன்னால் என்ன கொடுக்க இயலும் பிச்சைக்காரரிடம் நான் இரப்பதில்லை. உன்னால் என்ன கொடுக்க இயலும் நீயே பொழுதெல்லாம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தாய் என்று கூறினார். அன்பு வெளிப்படும் முறை இதுவன்று. இறைவனிடம் இதைத் தா அதைத்தா என்று நீ வேண்டுவாயானால் அன்பிற்கும் வியாபாரத்திற்கும் என்ன வேறுபாடு\nஒரு குளத்தில் தினமும் மாலைப்பொழுதில் மத்தியில் ஒரு வாத்தும், அதற்கு முன்பாக இரண்டு வாத்தும், பின்பாக இரண்டு வாத்துமாக நீந்தி மகிழும். ஆக மொத்தம் எத்தனை வாத்துகள் நீந்துகின்றன\nகையெழுத்துப் பயிற்சி - 2\n* தமிழகத்தின் 15-வது மாநகராட்சியாக ஆவடியை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.\n* உலக அளவில் இணைய பயன்பாட்டில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.\n* உலகிலேயே 800 ஆண்டுகள் பழமையான கொடி டென்மார்க் நாட்டில் உள்ளது.இந்த வரலாற்று சிறப்புமிக்க கொடி உருவாக்கப்பட்டு, 800 ஆண்டுகள் நிறைவடைந்த தினத்தையொட்டி மக்கள் விழா கொண்டாடி மகிழ்ந்தனர்.\n* மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் 2021ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி நியூசிலாந்தில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n* உலக கோப்பை கிரிக்கெட் :\n🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடு���்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020\nKalvi Tv Live | Kalvi Tholaikatchi ஒளிபரப்பு செய்யப்படும் தனியார் தொலைக்காட்சிகள் பட்டியல்\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nதிங்கள், ஜூன் 22, 2020\nwww.e-learn.tnschools.gov.in | 1-12th Std தமிழகஅரசின் புதிய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே படிப்பது எப்படி \nதிங்கள், ஜூலை 13, 2020\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nபுதன், ஜூலை 29, 2020\nதிங்கள், ஜனவரி 06, 2020\n15.08.2020 சுதந்திர தினவிழா - அனைத்து பள்ளிகளிலும் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி கொண்டாட உத்தரவு \nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nதிங்கள், ஜூலை 08, 2019\nதிங்கள், மே 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaimurasu.in/2020/08/01/kerala-cm/", "date_download": "2020-08-07T14:48:01Z", "digest": "sha1:4XXZRY2J357H47G3J33TTTDDYTK42Z2L", "length": 19560, "nlines": 325, "source_domain": "www.malaimurasu.in", "title": "கேரள முதல்வர் பதவிவிலக கோரி பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்! – Malaimurasu", "raw_content": "\nசென்னையில் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்டை உடனடியாக அகற்ற சுங்கத்துறைக்கு கெடு\nகேரள நிலச்சரிவு, பலி எண்ணிக்கை 10ஐ தாண்டியது, மண்ணில் புதைந்தவர்களில் பலர் தமிழர்கள் என்று தகவல் \n10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் – தமிழக பள்ளிக்கல்வித் துறை புதிய அறிவிப்பு\nவிஷம் சாராயம் குடித்து தொழிலாளர்கள் உள்பட 121 பேர் பலி – இழப்பீடு தொகை ரூ.5 லட்சமாக அதிகரிப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட திருப்பதி பெருமாள் கோவில் அர்ச்சகர் மரணம் \nஇந்தியாவில் 3 டாலருக்கு(இந்திய மதிப்பில் ரூ.225) கிடைக்கவிருக்கும் கொரோனா தடுப்பு மருந்து \nஅழுகிய நிலையில் 45-வயது மிக்க ஆண் சடலம் கண்டெடுப்பு – போலீசார் விசாரணை\nகோவையில் மரத்தின் மீது கார் மோதி கோர விபத்து – 4 இளைஞர்கள் உடல் நசுங்கி பலி\nசீனாவுடன் தொடர்புடைய 2,500 யூ-டியூப் வீடியோக்கள் அதிரடியாக நீக்கம் – கூகுள் நிறுவனம் நடவடிக்கை\n80ஆயிரம் சம்பளத்துடன் அடுத்த ஆண்டு வரை வீட்டிலிருந்து வேலை – பேஸ்புக் அறிவிப்பு\nHome/இந்தியா/கேரள முதல்வர் பதவிவிலக கோரி பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்\nகேரள முதல்வர் பதவிவிலக கோரி பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்\nதங்கம் கடத்தல் விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி பாரதிய ஜனதா சார்பில் 18 நாட்கள் காணொளி மூலம் உண்ணாவிரத போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது.\nகேரளாவில் ஸ்வப்னா நாயர் என்பவர் தங்க கடத்தலில் ஈடுபட்டார் என்று சொல்லி கைது செய்யப்பட்டார். மேலும் இதில் தொடர்பு இருப்பதாக முதல்வரின் முதன்மை செயலாளர் எம்.சிவசங்கரையும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்தனர். இதனால் இதற்கு முதல்வர் பிணராயி விஜயனுக்கு தொடர்பு உள்ளது. எனவே அவர் பதவி விலகி வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.\nஅந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக காணொளி மூலம் 18 நாட்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில், கலந்துகொண்டு பேசிய பாஜக எம்.எல்.ஏ. ஓ.ராஜகோபால், முதல்வர் பினராயி விஜயன் பதவி விலகக்கோரி நான் பாஜக மாநில அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருப்பேன் என்றார். இது முதல் நாள் என்றும், இது அனைத்து மாவட்டங்களிலும் 18 நாட்கள் தொடரும் எனவும் கூறினார்.\nபஞ்சாயத்துக்கு கட்டுப்பட்டு மனைவியை காதலனுடன் சேர்த்து வைத்த கணவன்\nகாவலர் பணியிட கோரிக்கையில் என்ன பிரச்சனை\nபிரபல ரவுடி விகாஸ் துபே, என்கவுண்ட்டரில் சுட்டுக் கொலை\nசீன படைகள் பின்வாங்காததால் இந்திய எல்லையில் பதற்றம் நீடிப்பு..\nகொரோனா தடுப்பு மருந்து – 3வது சோதனை வெற்றி\nஇந்தியா வரும் முன் தாக்குதலில் இருந்து தப்பிய ரபேல் விமானங்கள்- அதிர்ச்சி தகவல்\nஅமெரிக்காவில் 60 மில்லியன் பேருக்கு, இந்தியாவிலோ 11 மில்லியன் பேருக்கு தான் கொரோனா பரிசோதனை- டிரம்ப் பெருமை\nசென்னையில் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்டை உடனடியாக அகற்ற சுங்கத்துறைக்கு கெடு\n10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் – தமிழக பள்ளிக்கல்வித் துறை புதிய அறிவிப்பு\nவிஷம் சாராயம் குடித்து தொழிலாளர்கள் உள்பட 121 பேர் பலி – இழப்பீடு தொகை ரூ.5 லட்சமாக அதிகரிப்பு\nகல்வித்துறையில் கொண்டு வரப்பட்ட மிகப்பெரிய சீர்திருத்தத்தை கண்டு சிலர் அஞ்சுகின்றனர் – பிரதமர் மோடி விமர்சனம்\nசென்னையில் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்டை உடனடியாக அகற்ற சுங்கத்துறைக்கு கெடு\nகேரள நிலச்சரிவு, பலி எண்ணிக்கை 10ஐ தாண்டியது, மண்ணில் புதைந்தவர்களில் பலர் தமிழர்கள் என்று தகவல் \n10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் – தமிழக பள்ளிக்கல்வித் துறை புதிய அறிவிப்பு\nவிஷம் சாராயம் குடித்து தொழிலாளர்கள் உள்பட 121 பேர் பலி – இழப்பீடு தொகை ரூ.5 லட்சமாக அதிகரிப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட திருப்பதி பெருமாள் கோவில் அர்ச்சகர் மரணம் \nபெண் பத்திரிக்கையாளர்களை இழிவுபடுத்திய வழக்கு – பாஜக ஆதரவாளர் கிஷோர் கே சாமி கைது\nமீம்ஸ் நாயகன் கேட்ட சம்பளம்\nவரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும்- பாஜக கருத்து\nஇனி ஆதாரமற்ற பொய் செய்திகளை வெளியிடக் கூடாது-மாரிதாஸுக்கு நீதிமன்றம் உத்தரவு\nவிஜய் மற்றும் சூர்யா மனைவிகளை பச்சை தமிழில் திட்டிய மீரா மிதுன்..\nபெண் பத்திரிக்கையாளர்களை இழிவுபடுத்திய வழக்கு – பாஜக ஆதரவாளர் கிஷோர் கே சாமி கைது\nமீம்ஸ் நாயகன் கேட்ட சம்பளம்\nவரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும்- பாஜக கருத்து\nஇனி ஆதாரமற்ற பொய் செய்திகளை வெளியிடக் கூடாது-மாரிதாஸுக்கு நீதிமன்றம் உத்தரவு\nவிஜய் மற்றும் சூர்யா மனைவிகளை பச்சை தமிழில் திட்டிய மீரா மிதுன்..\nபெண் பத்திரிக்கையாளர்களை இழிவுபடுத்திய வழக்கு – பாஜக ஆதரவாளர் கிஷோர் கே சாமி கைது\nமீம்ஸ் நாயகன் கேட்ட சம்பளம்\nவரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும்- பாஜக கருத்து\nஇனி ஆதாரமற்ற பொய் செய்திகளை வெளியிடக் கூடாது-மாரிதாஸுக்கு நீதிமன்றம் உத்தரவு\nவிஜய் மற்றும் சூர்யா மனைவிகளை பச்சை தமிழில் திட்டிய மீரா மிதுன்..\nNo 246, அண்ணா சாலை,\nபெண் பத்திரிக்கையாளர்களை இழிவுபடுத்திய வழக்கு – பாஜக ஆதரவாளர் கிஷோர் கே சாமி கைது\nமீம்ஸ் நாயகன் கேட்ட சம்பளம்\nவரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும்- பாஜக கருத்து\nஇனி ஆதாரமற்ற பொய் செய்திகளை வெளியிடக் கூடாது-மாரிதாஸுக்கு நீதிமன்றம் உத்தரவு\nவிஜய் மற்றும் சூர்யா மனைவிகளை பச்சை தமிழில் திட்டிய மீரா மிதுன்..\nஊரடங்கால் ஊருக்குள் புகுந்த கரடி – சுற்றி வளைத்தவர்களை கடித்துக் குதறியது\nபுதுச்சேரியில் ஒரே நாளில் 147 பேருக்கு கொரோனா\nநடிகர் ரஜினிகாந்த் நவம்பர் மாதம் கட்சி தொடங்க உள்ளதாக தகவல்\nஉரிமையை மத்திய அரசு மறுத்து வருவது மாபெரும் சமூக அநீதி- சீமான்\nகால்பந்து வீரர் மெஸ்ஸி செய்த மற்றொரு சாதனை.\n100 பேரை கொன்று முதலைக்கு உணவு – கைதான மருத்துவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/12/04/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-08-07T14:51:12Z", "digest": "sha1:G62KX6COWZNL3CHWU2CCLXIS6KRREMKN", "length": 13058, "nlines": 99, "source_domain": "www.newsfirst.lk", "title": "உலக நாடுகளுக்கு காலநிலை மாற்றம் குறித்து அச்சுறுத்தல் விடுத்துள்ள தமிழகத்தின் வௌ்ள நிலவரம்", "raw_content": "\nஉலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ள தமிழகத்தின் வௌ்ள நிலவரம்\nஉலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ள தமிழகத்தின் வௌ்ள நிலவரம்\nகாலநிலை மாற்றம் குறித்து உலக நாடுகள் விரைவில் தீர்மானம் மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை தமிழகத்தின் வெள்ளநிலவரம் உணர்த்தியுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.\nபிரான்ஸில் இடம்பெற்றுவரும் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் லோரண்ட் பேபியஸ் இதனைக் கூறியுள்ளார்.\nதமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் இதுவரை 269 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நிவர்த்தி செய்ய 5 ஆயிரம் கோடி இந்திய ரூபா வெள்ள நிவாரணத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரியுள்ளார்.\nஅந்த வேண்டுகோளுக்கிணங்க, உடனடியாக ஆயிரம் கோடி ரூபா வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.\nமேலும் தமிழகத்திற்குக் கூடுதலாக 10 இராணுவக் குழுக்களையும், 20 தேசிய மீட்புப் படை குழுக்களையும் அனுப்ப வேண்டும் என்ற முதல்வரின் கோரிக்கையையும் பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்.\nகடந்த 100 ஆண்டுகள் இல்லாத வகையில் பெய்த கடும் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று விஜயம் செய்திருந்தபோதே முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் இந்த கோரிக்கையினை விடுத்திருந்தார்.\nஇந்நிலையில், சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் சுகாதார சீர்கேடு காரணமாக தொற்றுநோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.\nமக்களின் நலனை கருத்திற்கொண்டு தற்காலிக மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் தமிழகத்திலிருந்து மருத்துவர்கள் முதலுதவியாளர்கள் மருத்துவ முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nஇருப்பினும், மின்சாரம் இன்மையால் சென்னையிலுள்ள தனியார் வைத்திய���ாலைகளில் சிகிச்சை பெற்று வந்த 14 பேர் உயிரிழந்துள்ளனர்.\nசென்னையில் வெள்ளம் கபளீகரம் செய்த பகுதிகளில் இருந்து இதுவரை 62,267 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nமீட்கப்பட்டவர்கள் 97 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான உலர் உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை கடலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் மொத்தம் 460 முகாம்களில் 164,636 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nதேங்கியுள்ள வெள்ளத்தை வெளியேற்றுவதற்காக பொருத்தப்பட்டுள்ள குழாய்கள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளதால் மழை நீரை வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்நிலையில், சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வௌ்ளம் காரணமாக தமிழகத்தில் குடிநீா், பால் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவிவருதாக தமிழகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.\nதமிழகத்தின் சில பகுதிகளில் ஒரு லிற்றா் பால் 100 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.\n20 ரூபாவிற்கு விற்கப்பட்ட குடிநீர் போத்தலொன்று தற்போது 150 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nவௌ்ளத்தில் மின்கம்பங்கள் சரிந்து வீழ்ந்துள்ளதால் தமிழகத்தின் பல பகுதிகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.\nஅனா்த்தங்களை தவிர்ப்பதற்காக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.\nசென்னையிலிருந்து நாடு திரும்பிய நால்வருக்கு கொரோனா\nசட்டவிரோதமாக கடல் வழியாக வருகை தந்த நால்வர் கைது\nசாத்தான்குள தந்தை, மகன் கொலை விவகாரத்தில் 4 பொலிஸ் அதிகாரிகள் கைது\nமுல்லைத்தீவு பஸ் தரிப்பு நிலையம் நீரில் மூழ்கியது\nசென்னையில் இன்று முதல் 12 நாட்களுக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம்\nதமிழகத்திலிருந்து 53 பேர் நாடு திரும்பினர்\nசென்னையிலிருந்து நாடு திரும்பிய நால்வருக்கு கொரோனா\nசட்டவிரோதமாக கடல் வழியாக வருகை தந்த நால்வர் கைது\nதந்தை, மகன் கொலை: 4 பொலிஸ் அதிகாரிகள் கைது\nமுல்லைத்தீவு பஸ் தரிப்பு நிலையம் நீரில் மூழ்கியது\nசென்னையில் 12 நாட்களுக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம்\nதமிழகத்திலிருந்து 53 பேர் நாடு திரும்பினர்\nபொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்ற��\nசுமூக நிலை தொடர்வதாக பொலிஸார் தெரிவிப்பு\nஷானி அபேசேகரவிற்கு 20 ஆம் திகதி வரை விளக்கமறியல்\nரிஷாட் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு நிராகரிப்பு\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nஅதிகளவில் கொரோனா நோயாளர்கள் பதிவு\nSLC இலிருந்து விலகுவதாக மதிவாணன் அறிவிப்பு\nபெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி அதிகரிப்பு\nபாடகர் SPB க்கு கொரோனா தொற்று\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/12/07/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B0/", "date_download": "2020-08-07T15:03:44Z", "digest": "sha1:SJBLV6AI77Y4ND423NW3YM3RB2OB6MC2", "length": 7898, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "நீதிமன்றில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவிற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு - Newsfirst", "raw_content": "\nநீதிமன்றில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவிற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nநீதிமன்றில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவிற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nColombo (News 1st) நீதிமன்றத்தை அவமதித்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிர்வரும் 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.\nசந்தேகநபர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அடங்கிய அறிவித்தலின் பிரதி மற்றும் சம்பவத்துடன் தொடர்புபட்ட விவாதத்தின் இறுவெட்டின் பிரதி என்பனவற்றை ரஞ்சன் ராமநாயக்க மற்றும் சட்ட மா அதிபருக்கு வழங்குமாறு உயர் நீதிமன்றம்\nரஞ்சன் ராமநாயக்க இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்ததுடன், ஊடகம் மூலம் அறிந்துகொண்ட விடயங்களுக்கு ஏற்ப நீதிமன்றத்தில் ஆஜரானதாக அவர் சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா குறிப்பிட்டார்.\nநீதிமன்றம் வௌியிட்டதாகக் கூறப்படுகின்ற அறிவித்தலின் பி���தி இதுவரை தமது தரப்பினருக்கு கிடைக்கவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி குறிப்பிட்டார்.\nஈவா வனசுந்தர, எல்.டீ.பி.தெஹிதெனிய ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nநீதிமன்றம் உள்ளிட்ட அரச அலுவலக நடவடிக்கை ஆரம்பம்\nரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுவிப்பு\nபுதுக்கடை நீதிமன்றில் சந்தேகநபர்களை ஆஜர்படுத்துவதில் சிக்கல்\nமுக்கிய நபர்களுடன் பேசிய விடயங்களை பதிவு செய்தது ஏன்: ரஞ்சன் ராமநாயக்க விளக்கம்\nநீதிமன்றம் உள்ளிட்ட அரச அலுவலக நடவடிக்கை ஆரம்பம்\nரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுவிப்பு\nநீதிமன்ற செயற்பாடுகளை முன்னெடுப்பதில் சிக்கல்\nமுக்கிய நபர்களுடன் பேசியவற்றை பதிவு செய்தது ஏன்\nபொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றி\nசுமூக நிலை தொடர்வதாக பொலிஸார் தெரிவிப்பு\nஷானி அபேசேகரவிற்கு 20 ஆம் திகதி வரை விளக்கமறியல்\nரிஷாட் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு நிராகரிப்பு\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nஅதிகளவில் கொரோனா நோயாளர்கள் பதிவு\nSLC இலிருந்து விலகுவதாக மதிவாணன் அறிவிப்பு\nபெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி அதிகரிப்பு\nபாடகர் SPB க்கு கொரோனா தொற்று\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/Francetsmil.html", "date_download": "2020-08-07T15:29:29Z", "digest": "sha1:UZLO2EEE63IGIVUK4O25T7CXCNIFRCTU", "length": 8982, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "பிரான்சில் தமிழியல் இணையவழித் தேர்வில் மேலும் சாதனை! - www.pathivu.com", "raw_content": "\nHome / பிரான்ஸ் / பிரான்சில் தமிழியல் இணையவழித் தேர்வில் மேலும் சாதனை\nபிரான்சில் தமிழியல் இணையவழித் தேர்வில் மேலும் சாதனை\nபிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம், தமிழ் இணையக் கல்விக் கழகத்துடன் இணைந்து நடாத்தும் தமிழியல் இளங்கலை மாணிப் பட்டப்படிப்பில் கடந்த ஆனி மாதம் நடைபெற்ற தமிழியல் அரையாண்டுத் தேர்வில் அனைத்து மாணவர்களும் தொண்ணூறுக்கும் அதிகமான புள்ளிகள் பெற்றுச் சாதனை படைத்துள்ளார்கள்.\nகுகதாசன் கஸ்தூரி, குகதாசன் மாதங்கி, ராஜமோகன் சரண்யா, ஞானம் நிறோமி, சிமியோன் ஆன் சோபி, பிரான்சிஸ் அமலதாஸ், அருளானந்தம் ஜெகதீஸ்வரி, தர்மகுமார் றொஷ்னா டிலோமி, ஆனந்தக்குமார் மயூரிக்கா ஆகிய மாணவர்களே இச்சாதனையை படைத்துள்ளனர்.\nஏற்கனவே இணையவழித் தேர்வில் அதிகூடிய புள்ளிகள் பெற்றிருந்த இவர்கள் தற்போது எழுத்துத் தேர்வுப் புள்ளிகளும் இணைக்கப்பட்ட நிலையிலேயே அதிகூடிய புள்ளிகளைப் பெற்றிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பட்டப்படிப்பானது எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வருவதோடு ஏற்கனவே ஐம்பதிற்கும் மேற்பட்டோர் தமது பட்டப்படிப்பை முடித்து வெளியேறியுள்ளனர் என்பதும் நினைவுகொள்ளத்தக்கது.\nசிறீதரன் கால் ஊன்றினார் - சுமா அவுட்\nதற்போதைய புதிய தகவல்களின் படி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராசா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லையென தகவல்கள்\nநடந்து முடிந்த தேர்தலில் விருப்பு வாக்குகளில் மோசடி செய்ய கூட்டமைப்பு செய்ய முற்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின்...\nசசிகலா ரவிராஜ் விடயம்:மகிந்தவிடமும் சென்றது\nகூட்டமைப்பில் இரண்டாவது விருப்பு வாக்கினை பெற்றுள்ள திருமதி சசிகலாவை ராஜினாமா பண்ணுமாறு தனது எடுபிடிகள் மூலம் எம்.ஏ.சுமந்திரன் அழுத்தம் கொட...\nசெல்வம் அவுட்: வன்னியில் ஈபிடிபிக்கு ஒன்று\nவன்னி தேர்தல் மாவட்டத்தில் எதிர்பாராத விதமாக செல்வம் அடைக்கலநாதன் தோற்கடிகப்பட்டுள்ள நிலையில் ஈபிடிபி ஒரு ஆசனத்தை பெறுமென எதிர்பார்க்கப்படுக...\nமண் கவ்விய கதைகள்: செல்வம் தப்பினாரா\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விருப்பு வாக்கின் அடிப்படையில் பல கட்சி தலைவர்கள் மண்கவ்வியுள்ளதாக முற்கொண்டு கிடைக்கின்ற தகவல்கள் தெரிவ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/gota-manifesto.html", "date_download": "2020-08-07T15:01:48Z", "digest": "sha1:WOUEZEKMZ52E2HYDLRTGULIILAE7WZ36", "length": 10093, "nlines": 75, "source_domain": "www.pathivu.com", "title": "என் ஆட்சியில் அனைவருக்கும் ஒரே நீதி - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / என் ஆட்சியில் அனைவருக்கும் ஒரே நீதி\nஎன் ஆட்சியில் அனைவருக்கும் ஒரே நீதி\nயாழவன் October 25, 2019 கொழும்பு\nநாட்டில் சரிந்துள்ள பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதில் உள்ளூர் வணிக சமூகம் எமது ஆட்சியில் முக்கிய பங்கு வகிப்பர் என்று பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.\nகொழும்பில் இன்று (25) கோத்தாபய ராஜபக்ஷவின் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது. இதன்போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும்,\nநாட்டில் அனைத்து மக்களுக்கும் ஒரே நீதி இருக்கும். இதில் இன, மத பேதங்கள் இருக்காது. எனது முழு ஆட்சி காலமும் இந்த தேர்தல் விஞ்ஞாபனமே இருக்கும். வாழக்கை செலவை குறைப்பதே அனைத்து மக்களின் பிரச்சினையாக இருக்கின்றது. அதற்கு உரிய தீர்வை உடனடியாக முன்வைப்பேன்.\nஉற்பத்திகளை அதிகரித்து மக்கள் மீது சுமத்தப்பட்டுளள வரியை குறைத்து சிறிய வரிகளை அறிமுகப்படுத்த உள்ளேன். சுற்றுலாத்துறை, வீதி அபிவிருத்தி, போக்குவரத்து, சுகாதாரம், விளையாட்டு, கல்வி போன்ற துறைகளை மேம்படுத்தி அதனூடாக புதிய தொழில்களை ஏற்படுத்த முடியும்.\nஉலர் வலய விவசாயிகளுக்கு நீர்பாசன வசதிகளை செய்து கொடுப்பேன். தோட்ட தொழிலாளர்களுக்கு கட்டாயம் ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்குவோம். நாம் அனைத்து உற்பத்தியாளர்களுக்கும் தேவையான தொழிநுட்பத்தை வழங்குவோம். எமது இளைஞர், யுவதிகளை நாம் மீண்டும் விவசாய துறைக்கு உள்வாங்க வேண்டும். பெண்களை உற்சாகப்படுத்தி அவர்களின் ஊடாக போதைப்பொருள் பாவனையை இல்லாமல் செய்ய வேண்ட���ம்.\nஎனது தலைமைத்துவ அரசாங்கத்தில் ஊழலுக்கு இடமில்லை. மக்களாகிய நீங்கள் கொடுத்த பொறுப்பை சிறந்த முறையில் செய்து முடிப்பேன். மேலும் இலங்கையர் என்ற எண்ணத்தில் அனைவரும் செயற்படுவதற்கான நிலைமையை தோற்றுவிப்பேன் - என்றார்.\nசிறீதரன் கால் ஊன்றினார் - சுமா அவுட்\nதற்போதைய புதிய தகவல்களின் படி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராசா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லையென தகவல்கள்\nநடந்து முடிந்த தேர்தலில் விருப்பு வாக்குகளில் மோசடி செய்ய கூட்டமைப்பு செய்ய முற்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின்...\nசசிகலா ரவிராஜ் விடயம்:மகிந்தவிடமும் சென்றது\nகூட்டமைப்பில் இரண்டாவது விருப்பு வாக்கினை பெற்றுள்ள திருமதி சசிகலாவை ராஜினாமா பண்ணுமாறு தனது எடுபிடிகள் மூலம் எம்.ஏ.சுமந்திரன் அழுத்தம் கொட...\nசெல்வம் அவுட்: வன்னியில் ஈபிடிபிக்கு ஒன்று\nவன்னி தேர்தல் மாவட்டத்தில் எதிர்பாராத விதமாக செல்வம் அடைக்கலநாதன் தோற்கடிகப்பட்டுள்ள நிலையில் ஈபிடிபி ஒரு ஆசனத்தை பெறுமென எதிர்பார்க்கப்படுக...\nமண் கவ்விய கதைகள்: செல்வம் தப்பினாரா\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விருப்பு வாக்கின் அடிப்படையில் பல கட்சி தலைவர்கள் மண்கவ்வியுள்ளதாக முற்கொண்டு கிடைக்கின்ற தகவல்கள் தெரிவ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/final/", "date_download": "2020-08-07T15:25:06Z", "digest": "sha1:DOJE5F4UUIL5W77ZPJ5G73HJUTDK7R7O", "length": 14291, "nlines": 167, "source_domain": "www.patrikai.com", "title": "final | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nயுஜிசி முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: சிவசேனா மனுத்தாக்கல்\n3 weeks ago ரேவ்ஸ்ரீ\nமும்பை: பல்கலைக்கழக, கல்லூரிகளில் பயிலும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு வரும் செப்டம்பர் மாதத்துக்குள் தேர்வு நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்ற…\nகொரோனா பாதிப்பு: கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து: மகாராஷ்டிரா அரசு உத்தரவு\n1 month ago ரேவ்ஸ்ரீ\nமும்பை: மகாாரஷ்டிராவில் இந்த ஆண்டு கல்லூரி இறுதித் தேர்வுகள் நடத்தாமல் மாணவர்களுக்கு பட்டம் வழங்க பரிந்துரைத்துள்ளதாக அம்மாநில முதல்வர் உத்தவ்…\nகொரோனா அச்சம்: சாம்பியன்ஸ் லீக் இறுதி போட்டியை ஒத்திவைத்தது UEFA\nசுவிட்சர்லாந்து: ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து வரும் மே மாதம் நடக்கவிருந்த சாம்பியன்ஸ் லீக் இறுதி போட்டியை…\n2019 உலக கோப்பை சாம்பியன் இங்கிலாந்து: சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி\n2019ம் ஆண்டுக்கான உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில், சூப்பர் ஓவர் மூலம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது இங்கிலாந்து அணி….\nஉலக கோப்பையை வெல்லப்போகும் புதிய அணி யார் : இறுதிப் போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து மோதல்\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி போட்டியில், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்து –…\nசூடான நீரில் விவசாயம் செய்யும் குஜராத் விவசாயிகள்\nஅகமதாபாத்: குஜராத் மாநிலம் சவுராஷ்ட்ரா பகுதியில் சூடான நீரை விவசாயத்துக்கும், பொதுமக்களும் பயன்படுத்துவதால் பாதிப்பு ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்….\nஇறப்பிலும் துரத்தும் “செல்லாது” நடவடிக்கை\nநெட்டிசன்: கே.பி.பி. நவீன் (Kbb Naveen) அவர்களின் முகநூல் பதிவு: 18 இரவு 11:30…ஊரிலிருந்து என் பெரிய அத்தை இறந்த…\nஜெயலலிதா இறுதி ஊர்வலக் காட்சிகள் (படங்கள்)\nமறைந்த மக்கள் முதல்வரின் இறுதி ஊர்வலம் நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான பொதுமக்கள் அவருடன் அணிவகுத்து செல்ல, ஜெயலலிதாவின் உடல் இறுதி…\nஆசிய கோப்பை ஹாக்கி: இறுதிப்போட்டிக்கு மு��்னேறியது இந்திய அணி\nகுவான்டன்: ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. தென்கொரிய அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில்…\n2.0 கடைசிகட்ட படப்பிடிப்பு எப்போது\n4 years ago டி.வி.எஸ். சோமு\n2.0 படத்தின். படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்டது. இந்த நிலையில் சென்னை செட்யூலை முடித்தவுடன் மீண்டும் சிகிசைக்கு அமெரிக்கா பறந்துவிட்டார்…\n2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு: கனிமொழியின் இறுதிவாதம் நிறைவு\n4 years ago டி.வி.எஸ். சோமு\nடில்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு முறைகேடு தொடர்பான வழக்கில் கனிமொழி தரப்பின் கடைசி கட்ட வாதம் இன்று நிறைவடைந்தது. முந்தைய…\nகாவிரிக்காக தீக்குளித்த விக்னேஷ் உடல் இன்று மன்னார்குடியில் நல்லடக்கம்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nமன்னார்குடி: காவிரி பிரச்சினைக்காக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட, நாம்தமிழர் கட்சியைச் சேர்ந்த இளைஞர் விக்னேஷின் இறுதிச் சடங்கு அவரது…\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 79.84% ஆக அதிகரித்தது.\nசென்னை தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோர் விகிதம் 79.84% ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. …\n07/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு , நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அதே வேளை யில் தலைநகர் சென்னையில் பாதிப்பு…\nடில்லியில் இன்று 1192 பேருக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி இன்று டில்லியில் 1192 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் கொரொனா பாதிப்பில் டில்லி ஐந்தாம் இடத்தில் உள்ளது….\nமகிழ்ச்சி: சென்னையில் இன்று ஆயிரத்துக்கும் குறைந்தது கொரோனா பாதிப்பு…\nசென்னை: கொரோனா உச்சம் பெற்றிருந்த மாநில தலைநகர் சென்னையில் கடந்த சில நாட்களாக தொற்று பரவல் கட்டுக்குள் இருந்து வரும்…\nஇன்று 5,880 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 2,85,024 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 5,880 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,85,024…\nநகரங்களை காட்டிலும் கிராமங்களில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று\nடில்லி பல மாநிலங்களில் மருத்துவக் கட்டமைப்பு சரிவர இல்லாததால் கிராமப்புற பகுதிகளில் அதிக அளவில் கொரோனா தொற்றி வருகிறது. இந்தியாவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/news-ta/branch-news-ta/item/1852-2020-03-06-05-41-52", "date_download": "2020-08-07T14:49:03Z", "digest": "sha1:WZYL3E7LYQ3NHBPXAXN5XJU6EKLE62QD", "length": 7795, "nlines": 120, "source_domain": "acju.lk", "title": "பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பிரார்த்திப்போம் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்டக் கிளையின் புதிய தெரிவு\nஇந்நாட்களில் உலகின் பல பாகங்களிலும் பல்வேறு விதமான அனர்த்தங்கள் பரந்துகொண்டிருக்கின்றன. பயங்கரமான ஆட்கொல்லி நோயால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அவ்வாறே இந்தியாவில் ஏற்பட்டுள்ள இன வன்செயலால் பெரும்தொகையான முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வரட்சியும் கடுமையாகவே இருப்பதால் மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலமைகளை மாற்றியமைக்க எல்லாம் வல்ல அல்லாஹுதஆலாவால் மாத்திரமே முடியும் அவனிடமே நாம் இந்நிலைகளை மாற்றியமைக்க மன்றாட வேண்டியுள்ளது.\nஎனவே நாளை ஜும்ஆ கொத்பாவில் இந்த அசாதாரண நிலமைகள் நீங்கவும் வரட்சி நீங்கி செழிப்பு ஏற்படவும் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள துரதிஷ்ட நிலமைகள் மாறவும் துஆக்களில் ஈடுபடுமாறு சகல கதீப்மார்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து\nஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொடர்பான வழிகாட்டல்கள்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் அனுதாபச் செய்தி\nஇவ்வருட உழ்ஹிய்யா சம்பந்தமாக ஜம்இய்யா விடுக்கும் முக்கிய வேண்டுகோள்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உடுநுவரக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizharchakar.com/category/uncategorized/", "date_download": "2020-08-07T15:06:51Z", "digest": "sha1:3KK52D6O6P63JOB5GKHAPXVHTRHRF3ZS", "length": 52241, "nlines": 177, "source_domain": "tamizharchakar.com", "title": "Uncategorized Archives - Tamizh ArchakarTamizh Archakar", "raw_content": "\nதமிழா வழிபடு; தமிழில் வழிபடு\nஅம்மா பேரு . . . அம்ம்ம்மா. குமரகுருபரர், சம்பந்தர், திருநாவுக்கரசர் காலம்\nஅம்மா பேரு . . . அம்ம்ம்மா\nஅன்று அன்னையர் தினம். காலை நேரம்.\nஅதனால் அந்த மழலையர் பள்ளியில் உள்ள வாண்டுகளிடம் ஒரே ஒரு கேள்வி தான் கேட்டார் அப்பள்ளியின் தாளாளர்.\nஉன்னுடைய அம்மா பேர் என்ன \nஓரிரு நிமிடங்கள் யோசித்து தம்தம் தாயாரின் பெயர்களை மழலை மொழியில் சொன்னதும், அவர் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு மிட்டாய்ப் பொட்டலத்தை அன்னையர் தினப் பரிசாக வழங்கினார்.\nகடைசியாக ஒரு குழந்தை மட்டும் ரொம்ப நேரம் யோசித்தது. பதில் சொல்ல முடியாமல் தவித்தது. பிறகு ஒரு வழியாக,\n“அம்மா பேரு. . . வந்து . . . வந்து . . . அம்மா பேரு . . . அம்ம்ம்மாஆ”\nஎன்று திக்கித் திணறிச் சொல்லி சமாளித்தது.\nசுற்றியிருந்த மற்ற வாண்டுகளும் ஆசிரியர்களும் ‘கொல்’ என்று சிரித்து விட்டார்கள். அவமானம் தாங்காமல் அந்தக் குழந்தை அழத் தொடங்கியது.\nநிலைமையைச் சமாளிப்பதற்காக தாளாளர், ‘‘நல்ல வேளை, அம்மா பேரு மம்ம்ம்மீ என்று சொல்லாமல் விட்டாயே” என்று கூறி இரண்டு மிட்டாய்ப் பொட்டலங்களை அதன் கைகளில் திணித்து அந்தக் குழந்தையின் முதுகில் ஆதரவாகத் தட்டிக் கொடுத்து அழுகையை நிறுத்தினார்.\nஅந்தக் குழந்தை ஏன் தன் தாயார் பெயரை மறந்து விட்டது என்று யோசிக்கத் தொடங்கினார் தாளாளர்.\nபிறகு, குழந்தைகளின் விவரப் பதிவேட்டினைக் கொண்டு வருமாறு வகுப்பு ஆசிரியரைப் பார்த்துக் கேட்டார். அதில் அந்தக் குழந்தையின் அம்மா பெயரைப் பார்த்ததும் அவருக்குத் தூக்கி வாரிப் போட்டது.\nநம்முடைய வாயிலேயே இந்தப் பெயர் நுழைவதற்குச் சற்றுச் சிரமமாய் இருக்கிறதே அந்தப் பிஞ்சு நெஞ்சில் எப்படி இந்தப் பெயர் பதியும் அந்தப் பிஞ்சு நெஞ்சில் எப்படி இந்தப் பெயர் பதியும் அப்படியே பதிந்தாலும் அந்த மழலையின் வாயிலிருந்து எப்படி வெளிவரும் அப்படியே பதிந்தாலும் அந்த மழலையின் வாயிலிருந்து எப்படி வெளிவரும் அம்மாவை அம்மா அம்மா என்று அடிக்கடி அழைத்துப் பழக்கப்பட்ட சிறுகுழந்தைகளுக்கு அவளின் பெயர் சட்டென்று நினைவுக்கு வராது. மற்ற குழந்தைக��ுங் கூட ஓரிரு நிமிடங்கள் யோசித்துத்தான் பதில் கூறின. மேலும் அவள் பெயர் உச்சரிப்பதற்குச் சற்றுக் கடினமாக இருந்தால் அவ்வளவு தான் அம்மாவை அம்மா அம்மா என்று அடிக்கடி அழைத்துப் பழக்கப்பட்ட சிறுகுழந்தைகளுக்கு அவளின் பெயர் சட்டென்று நினைவுக்கு வராது. மற்ற குழந்தைகளுங் கூட ஓரிரு நிமிடங்கள் யோசித்துத்தான் பதில் கூறின. மேலும் அவள் பெயர் உச்சரிப்பதற்குச் சற்றுக் கடினமாக இருந்தால் அவ்வளவு தான் அந்தக் குழந்தை படாத பாடு பட்டுவிடும்.\nஎன்று சங்க காலப் புலவரான கபிலர் ‘இன்னா நாற்பது’ என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நூலின் 37ஆம் பாடலில் கூறியிருக்கிறார். நமக்கே இந்த அனுபவம் என்றால் அந்தப் புலவருக்கு எவ்வளவு அனுபவம் இருந்திருக்கும் மிகுந்த அனுபவம் இருந்ததனால் தான் கபிலர் மறக்காமல் இதைத் தம் நூலில் பாடிப் பதிவு செய்துள்ளார் என்று சங்க காலத்திற்குள் ஆழ்ந்தார் தாளாளர்.\nஇனி மேல் எந்தக் குழந்தையிடமும் ‘உன் அம்மா பேரு என்ன’ என்ற கேள்வியைக் கேட்கக் கூடாது என்று வெறுத்துப் போன மனதுடன் சபதம் மேற்கொண்ட தாளாளர் மகிழுந்தில் ஏறிக் கொண்டு நேராகத் தனது இல்லத்திற்குப் போகும் படி ஓட்டுனரிடம் கட்டளையிட்டார்.\nவீடு வந்து சேர்ந்த தாளாளர் மதிய உணவு அருந்தி விட்டு வரவேற்பறையில் அமர்ந்தார். அருகிலிருந்த குறிப்பேட்டினை எடுத்துப் புரட்டினார். அதில்,\nசண்முகக் கவிராயர் சிவகாமசுந்தரி இணையரின் திருமகனாக உதித்து 63 ஆண்டுகள் இந்நிலவுலகில் வாழ்ந்து தமிழுக்கும் சைவத்திற்கும் அருந்தொண்டு ஆற்றியுள்ளார்.\nஅந்தக் குறிப்பேட்டில் உள்ளவை ஒரு கந்தன் கவினறுமை (கந்த சட்டி) விழாவின் போது ஆதம்பாக்கம் அருந்தமிழ் வழிபாட்டு மன்றத்தின் ஆதரவில் ஆதம்பாக்கம் சிவப்பிரகாசர் அரங்கில் நிகழ்த்தப்பட்ட சொற்பொழிவில் செந்தமிழ்வேள்விச்சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் சொல்லக் கேட்டு எழுதப்பட்ட குறிப்புகள் ஆகும்.\nபொதுவாக குமரகுருபரர் காலம் எது என்று கேட்டால் நாம் உடனே ‘அம்மா பேரு . . . அம்ம்ம்மாஆ’ என்று விவரமில்லாக் குழந்தை கூறுவதைப் போல கி.பி. 17 ஆம் நூற்றாண்டு என்போம். ஆனால் நாள் மாதம் ஆண்டுக் குறிப்புடன் சொன்னால் தான் சிறப்பு.\nகுமரகுருபரர் காலம் மிகவும் அண்மைக் காலம் ஆகும். இவருக்குப் பத்து நூற்றாண்டுகளுக்கு ம���ன்பு கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பர் – சம்பந்தர் ஆகியோரின் காலத்தை நம்மால் துல்லியமாகக் கணக்கிட முடியுமா என்ற கேள்வி எழுவது நியாயம் தான். ஆனால் கி.மு.வில் வாழ்ந்த அசோகச் சக்கரவர்த்தி, அலெக்சாண்டர் முதலான மன்னர்கள் புத்தர், மகாவீரர் முதலான சமயத் தலைவர்கள் கால வரம்புகள் வரலாற்றுப் புத்தகங்களில் காணக் கிடைக்கின்றனவே என்ற கேள்வி எழுவது நியாயம் தான். ஆனால் கி.மு.வில் வாழ்ந்த அசோகச் சக்கரவர்த்தி, அலெக்சாண்டர் முதலான மன்னர்கள் புத்தர், மகாவீரர் முதலான சமயத் தலைவர்கள் கால வரம்புகள் வரலாற்றுப் புத்தகங்களில் காணக் கிடைக்கின்றனவே அப்படியிருக்கும் போது அவர்களுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் வாழ்ந்த அப்பர் – சம்பந்தர் ஆகியோரின் கால வரம்புகள் கிடைக்காமலா போய்விடும்\nதமிழகத்து நாயன்மார்கள், ஆழ்வார்கள், சித்தர்கள், சிவஞானிகள், அருளாளர்கள், மாமன்னர்கள் ஆகியவர்களுடைய வரலாற்றுக் குறிப்புகள் தெளிவாக இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று எண்ணியவாறே சுவரில் மாட்டப்பட்டிருந்த நால்வர் திருவுருவப் படத்தைப் பார்த்து இரு கைகளையும் தலைக்கு மேல் கூப்பி வணங்கினார் அந்தத் தாளாளர்.\nதிருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் சமகாலத்தவர்கள்; கி.பி. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்று ‘அம்மா பேரு . . . அம்ம்ம்மாஆ’ என்ற ரீதியில் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். அவர்களுடைய காலத்தைத் துல்லியமாகக் கணக்கிட்டுச் சொன்னவர்கள் உள்ளனரா என்ற ஆவல் தாளாளருக்கு ஏற்பட்டது.\nஅந்தத் தாளாளர் புத்தகப் புழுவாக மாறிப் பல நாள்கள் நூலகத்தில் தேடித் துருவி ஒரு பட்டியலை உருவாக்கிவிட்டார். இந்த ஆராய்ச்சி ‘வாதாபி கணபதி – புதிய சிந்தனை’ என்ற நூலில் (முதற்பதிப்பு சூன் 1988) அதன் ஆசிரியர் திரு.இரா.வீரபத்திரன் அவர்கள் கொடுத்துள்ள செய்திகள் ஆகும். இச்செய்திகளை அட்டவணைப் படுத்தும் ஒரு சிறிய வேலை மட்டுமே அந்தத் தாளாளர் செய்தார். இதில் காணும் முடிபுகளுடன் திருவாளர் ச.சச்சிதானந்தம் பிள்ளை B.A.B.L., மற்றும் டாக்டர் மா.இராசமாணிக்கனார் M.A.,L.T.,M.O.L.,Ph.D ஆகியோரின் முடிபுகளும் ஒத்துப் போகின்றன என்பதையும் இக்கட்டுரையின் நிறைவுப் பகுதியில் காணலாம்.\n572 திருவாமூர் என்னும் ஊரில் புகழனார்-மாதினியார் இணையர் மகளாகத் திலகவதியார் திருவ��தாரம்\n575 திருவாமூர் என்னும் ஊரில் புகழனார்-மாதினியார் இணையர் மகனாக திலகவதியார் தம்பியாக மருணீக்கியார் (அப்பர் என்னும் திருநாவுக்கரசு சுவாமிகள்) திருவவதாரம் 3\n578 மருணீக்கியார் 3 வயதில் மயிர் வினை மங்கலம் 3 6\n580 மருணீக்கியார் 5 வயதில் கல்வி பயிலல் 5 8\n584 பலகலையும் கற்று இளம்பிறை போல் மருணீக்கியார் வளருதல் & திலகவதியாருக்குக் கலிப்பகையாரைத் திருமணம் நிச்சயித்தல் 9 12\n589 கலிப்பகையார் போரில் வீரமரணம் அடைதல் 14 17\n600 அப்பர் சமணம் புகுதல் & மகேந்திர வர்ம பல்லவ மன்னன் ஆட்சி தொடக்கம் 25 28\n611 மகேந்திரவர்ம பல்லவ மன்னன் காஞ்சி அருகில் இரண்டாம் புலிகேசியைப் போரில் முறியடித்து துரத்துதல் 36 39\n615 தமக்கை திலகவதியாரிடம் திருநீறு பெற்று திருநாவுக்கரசு சுவாமிகள் சைவ சமயம் திரும்புதல், கூற்றாயினவாறு பதிகம் ஓதி சூலைநோய் நீங்கப்பெறுதல். மகேந்திர வர்மன் செய்த கொடுமைகளில் இருந்து சிவனருளால் சுவாமிகள் மீண்டு வருதல். மகேந்திர வர்மன் சைவனாகிச் சைவ வைணவக் கோயில்கள் கட்டத் தொடங்குதல். 40 43\n630 பதினைந்து ஆண்டுகள் சைவ சமயத் திருக்கோயில் கட்டும் பணிசெய்த மகேந்திர வர்மன் மறைவு. அவன் மகன் நரசிம்மவர்மன் ஆட்சி தொடக்கம் 55\n638 சீகாழியில் சிவபாத இருதயர்-பகவதியம்மையார் புதல்வனாகத் திருஞானசம்பந்தர் திருவவதாரம் 63 0\n641 சம்பந்தர் ஞானப்பால் அருந்துதல் தோடுடைய செவியன் எனத் தொடங்கும் திருப்பதிகம் அருளுதல் 66 3\n642 இரண்டாம் புலிக்கேசி மீது நரசிம்மவர்ம பல்லவ மன்னன் போர் தொடுத்தல். பல்லவனின் படைத்தளபதி பரஞ்சோதியார் வாதாபி வரை சென்று புலிக்கேசியுடன் போர் புரிந்து வெற்றி பெறுதல். பரஞ்சோதி சேனாதிபதிப் பணியிலிருந்து விலகி சிறுத்தொண்டராக செங்காட்டங்குடி திரும்பி சிவத்தொண்டு புரிதல். 67 4\n644 சிறுத்தொண்டர் திருமகனாராக சீராள தேவர் திருவவதாரம் 69 6\n645 சீகாழியில் திருஞானசம்பந்தருக்கு உபநயனம் நிகழ்தல். சீகாழியில் சம்பந்தர் – அப்பர் முதல் சந்திப்பு. 70 7\n647 சீராள தேவர் 3 வயதில் மயிர் வினை மங்கல நிகழ்ச்சி 72 9\n649 திருப்புகலூர் முருக நாயனார் மடத்தில் அப்பர் – சம்பந்தர் இரண்டாவது சந்திப்பு. 74 11\n649 திருஞானசம்பந்தரின் திருச்செங்காட்டங்குடி விஜயம் 74 11\n649 திருப்புகலூர் முருக நாயனார் மடத்தில் அப்பர் – சம்பந்தர் மூன்றாவது சந்திப்பு. சிறுத்தொண்டர் சம்பந்தரை முருக நாயனார் மடத்தில் கடைசியாகச் சந்தித்தது. 74 11\n649 சீராளன் 5 வயதில் பள்ளியில் சேர்த்தல். சிறுத்தொண்டர் வடநாட்டுப் பைரவரின் சோதனைக்கு ஆளாதல். சோமாஸ்கந்தர் தரிசனம் பெற்று சிறுத்தொண்டர் குடும்பத்துடன் முத்தியடைதல். 74 11\n650 சம்பந்தருக்கு மங்கையர்க்கரசியார், குலச்சிறையார் அழைப்பு. சம்பந்தர் பாண்டிய நாட்டில் அனல் வாதம் புனல் வாதம். பாண்டி நாட்டுத்தலங்கள் தரிசனம். 75 12\n650 பழையாறையில் சமணர் மறைத்த இறைத்திருவுருவை அரசன் மூலம் வெளிப்படுத்தி அப்பர் வழிபடுதல். பைஞ்ஞீலியில் இறைவன் பொதிசோறு அருளல். காளத்தி வழிபாடு. கயிலை யாத்திரை. பூந்துருத்தியில் மடம் அமைத்துப் பணிசெய்தல். 75 12\n652 சம்பந்தர் அப்பர் நான்காவது சந்திப்பு – திருப்பூந்துருத்தி அப்பர் திருமடம். அப்பர் எங்குற்றார் என்று சம்பந்தர் வினவ அடியேன் உம் அடிகள் தாங்கி இங்குற்றேன் விடை பகர்ந்தார் அப்பர். 77 14\n654 சம்பந்தர் தமது திருமணத்தின் போது முருக நாயனார், நீலநக்கர், திருநீலகண்ட யாழ்ப்பாணர் முதலியோருடன் சோதியிற் கலந்து முத்தி பெறுதல். 79 16\n656 அப்பர் திருப்புகலூர்க் கோயிலுக்கு வந்து திருத்தொண்டு செய்து ‘எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனோ’ எனத் தொடங்கும் திருத்தாண்டகம் பாடி முத்தி பெறுதல் 81\nநன்றி – இரா.வீரபத்திரன் முன்னைத் தமிழ்ப்பேராசிரியர், கேரளா பல்கலைக்கழகம், திருவனந்தபுரம்\nஇந்தக் கால ஆய்வினைச் செய்த போது தமக்கு ஏற்பட்ட அனுபவத்தை இவ்வாறு பதிவு செய்கிறார் திரு.வீரபத்திரன் அவர்கள் :\n“ஏதேனும் ஒரு நிகழ்ச்சியின் காலத்தைச் சற்று மாற்றி அமைக்க முயன்றால், அது மற்றோர் நிகழ்ச்சியின் காலத்தோடு முரணுற்று நிற்பதைக் காண்கிறோம். சதுரங்க ஆட்டத்தில் ஒரு காயை இடம் பெயர்க்க முயலும் போது மற்றக் காய்களின் நிலை பாதிக்கப்படுவதைப் போன்ற ஓர் அனுபவம் உண்டாகிறது.” எனினும் மேலே கூறிய காலவரையறை முற்றிலும் சரி என்றோ, முடிந்த முடிபு என்றோ கூற வரவில்லை. ஆனால் எந்த ஒரு நிகழ்ச்சிக்குக் கூறப்பட்ட காலமும் 2 அல்லது 3 ஆண்டுகள் முன் பின்னாக, உண்மைக்கு மிக அணித்ததாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. இங்கு நிகழ்த்திய ஆராய்ச்சியைத் தற்காலிகமாகக் கொண்டு மேலும் ஆதாரங்களைத் திரட்டி ஆராய்வதானால் இதனினும் துல்லியமான முடிபுகளைக் காண்பதற்கு இடனாகும். அத்தகைய முயற்சியில் அறிஞர்கள் தலைப்படுவதற்கு இஃதோர் தூண்டுதலாக அமைவதாக\nசைவ சித்தாந்த மகா சமாஜம் 1941ல் பதிப்பித்து வெளியிட்ட ‘திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரப் பதிகங்கள்’ என்ற நூலின் முகப்பில், திருவாளர் ச.சச்சிதானந்தம் பிள்ளை B.A.B.L., அவர்கள் எழுதிய திருநாவுக்கரசு சுவாமிகள் சரித்திரத்தில், அவர்கள் ‘அப்பர், கி.பி. 6ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அவதாரம் செய்தார்’ என்றும், ‘அவர் மாதொரு பாகன் மலரடிக் கீழ்த் தங்கிவிட்ட காலம் 655-ஐ ஒட்டி இருக்கலாம்’ என்றும் இரு நிகழ்ச்சிகளின் காலத்தைக் குறித்து எழுதியிருப்பது, நான் கூறிய முடிபுகளை ஒத்திருப்பதைக் கண்டு இறும்பூதும், பெருமகிழ்வும் அடைகிறேன்.”\nடாக்டர் மா.இராசமாணிக்கனார் M.A.,L.T.,M.O.L.,Ph.D அவர்கள் எழுதிய பெரிய புராண ஆராய்ச்சி (முதற்பதிப்பு 1948, 2ஆம் பதிப்பு மார்ச்சு 1960, 3ஆம் பதிப்பு டிசம்பர் 1990)\nஅப்பர் 81 ஆண்டுகள் வாழ்ந்தவர் எனக் கொள்வதாலும், அவர் பல ஆண்டுகள் சமண சமயத்தில் ஈடுபட்டிருந்து பிறகே சைவரானார் என்பதனாலும், சம்பந்தர் அவரது முதுமை நோக்கி ‘அப்பரே’ என அழைத்தமையாலும், அவரது (அப்பர்) காலம் ஏறத்தாழக் கி.பி. 580-660 எனக் கொள்ளலாம்.\n2. நரசிம்மன் ஆட்சியின் பெரும் பகுதி (கி.பி.630-668)\n3. வாதாபிப் படையெடுப்பு (கி.பி.642),\n4. நெடுமாறன் ஆட்சிக் காலத்தின் முற்பகுதி (640-680)\nவாதாபிப் போருக்குப் பிறகு சிறுத்தொண்டர் செங்காட்டங்குடியில் குடியேறிச் சிவத்தொண்டில் ஈடுபட்டவர். சம்பந்தர் வயது 16 என்ற கர்ண பரம்பரைக் கூற்றை நம்பினால், சிறுத்தொண்டரைச் சம்பந்தர் சந்திக்கையில் ஏறத்தாழ 10 வயதுடையராகலாம்; அதன் பிறகே சம்பந்தர் மதுரை சென்று நெடுமாறனைச் சைவனாக்கி மீண்டார். ஆகவே, உத்தேசமாகச் சம்பந்தர் சிறுத்தொண்டரைச் சந்தித்த காலம் கி.பி. 650 எனக் கொள்ளலாம். கொள்ளின், சம்பந்தர் பிறப்பு ஏறத்தாழக் கி.பி.640 எனவும், முத்தியடைந்த ஆண்டு ஏறத்தாழக் கி.பி.656 எனவும் ஆகும். ஆகவே, சம்பந்தர் காலமும் (கி.பி.640-656) முற்சொன்ன அப்பர் காலத்துள் அடங்குதல் காண்க.\nடாக்டர் மா.இராசமாணிக்கனார் M.A.,L.T.,M.O.L.,Ph.D அவர்கள் எழுதிய பெரிய புராண ஆராய்ச்சி (முதற்பதிப்பு 1948, 2ஆம் பதிப்பு மார்ச்சு 1960, 3ஆம் பதிப்பு டிசம்பர் 1990)\n“. . . ஆதலின், அவர் (அப்பர்) சைவராக மாறின பொழுது குறைந்தது 35 அல்லது 40 வயதினராதல் வேண்டும். அவர் 81 ஆண்டளவும் வாழ்ந்தவர் என்ற கர்ண பரம்பரைக் கூற்றை நம்பினால், அவரது காலம் உத்தேசமாகக் கி.பி.580 – 660 எனக் கோடல் பொருத்தமாகும். சம்பந்தர் வயது கர்ண பரம்பரைக் கூற்றை நம்பி 16 எனக் கொண்டு, அவர் சிறுத்தொண்டரைச் சந்தித்த போது அவர் வயது சுமார்10 எனக் கொள்ளின் அவர் காலம் சுமார் கி.பி. 640 – 656 என்றாகும். இந்தக் காலம் பொருத்தமானதென்பது அவர் வரலாற்று நிகழ்ச்சிகளை முறைப்படுத்திக் காணின் நன்கு விளங்கும்.”\nஇந்தத் தரவுகளின் துணை கொண்டு ஆண்டுவாரியாகப் பதிகங்கள் அருளப்பட்ட கால அடைவுகளையும் அப்பர் சம்பந்தர் வரலாற்று நிகழ்வுகளையும் பெரியபுராணத்தின் துணையுடன் துல்லியமாகக் கண்டு பிடித்து மேற்காணும் அட்டவணையை விரிவுபடுத்தி முழுமையடையச் செய்தல் சைவர்களாகிய நமது தலையாய கடமையாகும்.\nஇனி மேலும் அப்பர் சம்பந்தர் ஆகியோரின் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு என்று ‘அம்மா பேரு . . . அம்ம்ம்மாஆ’ என்பது போலச் சொல்லாமல் திருநாவுக்கரசர் காலம் கி.பி. 575 – 656 என்றும் திருஞானசம்பந்தர் காலம் 638 – 654 என்றும் தெளிவாகச் சொல்வோமாக\nஇரகசிய வாக்கெடுப்பு கோரிக்கை நியாயமானது\nஅர்ச்சகர்களுக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம் என்று பலர் நினைக்கலாம். ஆளப் படுகின்ற ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியலுக்கும் நிச்சயம் சம்பந்தம் உண்டு. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதே ஒரு அரசியல் தானே ஆக அரசியலுக்கு சம்பந்தம் உண்டு என்றாலும் அர்ச்சகர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் தான் சம்பந்தம் இருக்கக் கூடாது; இருந்தால், தெய்வங்களுக்கே கட்சிக் கலர் அலங்காரங்கள் அங்கங்கே நடைபெறும் ஆபத்து உண்டு.\nஆட்சி எதுவானாலும் அறநிலையத்துறை அதில் இருக்கும். என்றால், அவ்வகையில் அர்ச்சகர்களும் அரசியல் தொடர்புடையவர்கள் தாமே\nதிருமுறை முற்றோதல், திதி கொடுக்கும் முறை, நினைவு நாள்\nசெந்தமிழ் அந்தணர், மாணவி தெய்வத்திரு. ந. கிருஷ்ணவேணி அம்மையார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் (19.02.2017)\nதிதி என்பது பொதுவாக அன்றைய பிறை நாளைக் குறிக்கும். ஒருவர் துறக்கப்படாத உடலைத் துறந்து வெந்தூதுவரோடு இரு விசும்பு ஏறு நாள் எதுவோ அது அவரைப் பொறுத்தமட்டில் அவருக்கு உரிய தொடர்புடைய பிறை நாள் – அதாவது திதி ஆகும். அதே திதி அடுத்த ஆண்டு வரும் போது அவரது நினைவை ஏந்தி கொண்டாடுவது வழக்கில் அவருடைய திதி என்று பேசப்படுகிறது. திதி என்ற சொல��லிலிருந்துதான் தேதி என்ற சொல் வந்தது. இன்றைக்கு தேதி என்ன தேதி என்று வழக்கில் கேட்பதுண்டு. ஆனால் தூய தமிழில் இன்றைக்கு என்ன நாள் என்று கேட்பதே சரி.\nஇன்றைக்கு (19.02.2017) தமிழ் அருட்சுனைஞர் பட்டயம் பெற்று தமிழ் நாட்டில் சில கோயில்களிலும் சில வீட்டு நிழச்சிகளையும் செய்து தமிழைப் பரப்பி வந்த நமது மாணவி தெய்வத்திரு ந. கிருஷ்ணவேணி அவர்களின் திதி. அதாவது அவர்கள் மறைந்த முதலாம் ஆண்டு நினைவு நாள்.\nஇந்த நினைவு நாள் இன்று ஒன்பதாம் திருமுறை முற்றோதலுடன் கொண்டாடப்பட்டது. இது என்ன, இப்படித்தான் திதியைக் கொண்டாட வேண்டுமா இது புதிதாக இருக்கிறதே என்று சிலர் வியப்படையலாம். உண்மையில் தமிழாகமப்படி ஒருவரின் நினைவு நாள் இப்படித்தான் கொண்டாடப்பட வேண்டும். இறந்தவரை அவர் இறந்த சில நாட்கள் கழித்து நினைந்து போற்றி ஆற்றும் திருவடிப்பேறு (காரியம்) நிகழ்ச்சியில் அவரது உயிர் தமிழாகமப்படி பிறவி அறும் வழிபாடாக நடத்தப் பெற்று இறையோடு நிலையாக இரண்டறக் கலந்துவிடச் செய்யப்படும். எனவே, அந்த உயிரை திருவடிப்பேற்று வழிபாட்டால் சிவமாக்கிவிடச் செய்யப்பெறுகிறது. சிவமாகிய அந்த உயிருக்கு திதி நாளில் அதாவது ஆண்டு நினைவு நாளில் சிவமாகக் கருதி செய்யப்படும் திருமுறை முற்றோதல் வழிபாடே அவ்வுயிருக்கு வேண்டுவது. மாறாக, இதுபோன்ற திதி நாளில் பிண்டம் பிடித்து செய்யப்படும் வழிபாடு அந்த உயிரை மீண்டும் நிலையிறங்கச் செய்து நிலை கலங்கச் செய்துவிடும். எனவே தான் இராமலிங்க வள்ளலார் இறந்தவர்க்கு இது போன்ற பிண்ட வழிபாடு செய்யும் திதி செய்தல் வேண்டாம் என்று உபதேசத்தில் மன்றாடிக் கேட்டுக் கொண்டார். சிவமான உயிரை சிவமாகவே வைப்பதோடல்லாமல் இங்கு கூறிய திருமுறை முற்றோதல் மேலும் உயர் நிலைக்கு உயிரைக் கொண்டு செல்லும். காரணம், முற்றோதல் வழிபாடுகள் அடியார்களைக் கொண்டு செய்யப்படுவது; அடியார் பூசையாகிய மாகேசுர பூசையுடன் அவர்களுக்கு சோறிடுதலோடு முடிவது.\n’ என்று என் மனைவி தொலைபேசியை என்கையில் கொண்டு வந்து கொடுத்தாள்.\nபேசுகிறவர் யார் என விசாரித்தேன் ஊர் நாமக்கல்லாம்; பேர் யோகசிதம்பர நிதி என்றார் ‘பேர் நல்லா இருக்கே’ என்று வாழ்த்தி விட்டு ‘என்ன விஷயம் ‘பேர் நல்லா இருக்கே’ என்று வாழ்த்தி விட்டு ‘என்ன விஷயம்\n‘ஐயா, ஆசிரியர் சத்தியவே���் முருகனார் தானே பேசுறது\n உங்க நூல் திருமந்திரச் சிந்தனைகள் படித்தேன். எத்தனையோ புரிபடாத விஷயங்கள் தெளிவாச்சு. அதுல ரொம்ப ஈடுபட்டு உங்களோட பேசணும்னு ஒரு ஆசை\n என்று இளங்கோ அடிகளும் சொல்றாரு \n‘ஆன்மிகம் கடல் போல விரிவது; நீங்க ஒரு சந்தேகம்னு ஆரம்பிப்பீங்க அது ஒராயிரத்துல போய் நிக்கும் அது ஒராயிரத்துல போய் நிக்கும் நான் இப்போது ஒரு வேலையா இருக்கேன். அதனால..’ என்று இழுத்தேன்.\n‘ஐயா தொந்தரவுக்கு மன்னிக்கணும் மறுபடியும் எப்ப காண்டாக்ட் பண்ணலாம்\nசொன்னேன். சொன்னபடி சொன்ன நேரத்துக்கு மறுபடியும் தொலைபேசியில், அவரே தான்\n நான் ஒரு சோழிய வேளாளன்; எட்டாவது வரை படித்திருக்கிறேன். தறி நெய்யும் தொழில். முன்னெல்லாம் தொழில் நல்லா ஒடிட்டிருந்தது இப்ப சில மாசமா ரொம்ப டல்லு அத்தியாவசிய தேவைக்குக் கூட கையிலே பணமே இல்ல பணம் வர்றதுக்கு என்ன திருமுறை பாடணும் கொஞ்சம் சொல்லுங்கய்யா’ அவர் குரல் கம்மியது.\nதமிழ் வேதம் – அறம், பொருள், இன்பம், வீடு\n காக்கா தன் முட்டையைக் குயில் கூட்டில் வைத்துவிட்டுப் போய் விடுமாம் குயில் அந்த முட்டையைத் தன் சிறகுகளால் அரவணைத்து குஞ்சு பொறிக்குமாம் குயில் அந்த முட்டையைத் தன் சிறகுகளால் அரவணைத்து குஞ்சு பொறிக்குமாம் குஞ்சு வெளியே வரும் போது தான் இது தன் குஞ்சு இல்லையே என்று குயிலுக்குப் புரியுமாம்\nஅது போல் வடவர்கள் தமிழர்களிடம் ஒரு வேதக் கருத்தை விதைத்துவிட்டுப் போய்விட்டார்கள் அதனால் பெரிய பெரிய தமிழறிஞர்கள் என்று அடையாளம் காட்டப்பட்டவர்கள் கூட வேதம் என்ற உடனே ரிக், யஜீர், சாம, அதர்வணம் என்று வேதம் நான்கு என்ற கருத்தையே புலம்பிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். தமிழர்க்கு வேதம் எப்படி வடமொழியில் இருக்க முடியும் அதனால் பெரிய பெரிய தமிழறிஞர்கள் என்று அடையாளம் காட்டப்பட்டவர்கள் கூட வேதம் என்ற உடனே ரிக், யஜீர், சாம, அதர்வணம் என்று வேதம் நான்கு என்ற கருத்தையே புலம்பிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். தமிழர்க்கு வேதம் எப்படி வடமொழியில் இருக்க முடியும் குயிலுக்குப் புரியும் நேரம் வந்தது போல இப்போது தமிழ் அறிஞர்களுக்கு மெல்ல மெல்லப் புரியும் நேரம் வந்துவிட்டது\nஅப்படி ஒரு நேரம் தான் 1-1-2017 அன்று 26-வது ஆண்டு திருமந்திர முற்றோதல் விழாவில் நேர்ந்தது ஆம் ஆசிரியர், செந்��மிழ்வேள்விச்சதுரர், முதுமுனைவர் சத்தியவேல் முருகனார் இதைச் சாங்கோபாங்கமாக சான்றுகளுடன் விளக்கினார். அவர் கையில் ரிக், யஜர், சாம அதர்வண வேத நூல்கள் இருந்தன; அதே போல் அறம், பொருள், இன்பம், வீடு என்கிற தமிழ் வேத நூல்களும் இருந்தன. இருவகை நூல்களிலிருந்தும் சரமாரியாக மேற்கோள்களை அவர் படித்துக் காட்டி சுமார் 3 மணி நேரம் விளக்கிய போது சபையே அவ்வப்போது அதிர்ந்தது.\nPosted in Uncategorized\t| Tagged அறம், இன்பம், தமிழ்வேதம், பொருள், ரிக்வேதம், வீடு\t| 1 Reply\nஅடியார்கள் வானில் அரசாள்வார் ஆணை நமதே என்று ஆணையிட்டுச் சொன்னார் திருஞானசம்பந்தர். அந்த ஆணைக்கேற்ப வான் தளத்தில் அரசாள வந்துவிட்டது ஒரு வான்வளவு (Blog). ஆம் www.tamizharchakar.com மின்வளவு இன்று (28.01.2017) தோன்றி விட்டது இனி அண்ட வெளியில் அழிவின்றி ஒழிவின்றி ஆன்மீக அருந்தமிழ்\nஇதன் தோற்றமே உள்ளம் கவர் உயர்தோற்றமாக திருவருளால் அமைந்து விட்டது ஆம் இன்று பட்டம் பெற்ற தமிழ் அருட்சுனைஞர்கள் நடுவே அதாவது தமிழ் அர்ச்சகர்கள் நடுவே உலகம் உவப்ப உதித்து விட்டது \n28.01.2017 அன்று எஸ். ஆர். எம் பல்கலைக்கழக வடபழனி வளாக கலையரங்கில் ஐந்தாம் குழாம் மாணவர்கள் சுமார் 160 பேர், பல்கலைக்கழகம் நடத்தும் தமிழ் அருட்சுனைஞர் பட்டய வகுப்பு படித்துத் தேறி பட்டயம் வாங்கிய பட்டமளிப்பு விழா நடந்தேறிய போது தெய்வத் தமிழ் அறக்கட்டளை முடிவெடுத்து இந்தத் தமிழ் அர்ச்சகர்களின் நலமும் வளமும் பெருகும் பொருட்டு இந்த மின்வளவு தொடங்கப்பட்டது. மேற்கூறிய பல்கலைக் கழகத்துடன் இணைந்து தெய்வத்தமிழ் அறக்கட்டளை இந்த பட்டய வகுப்புகளை ஆறு ஆண்டுகளாக நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் பின்னணியில் ஐந்தாம் குழாம் மாணவர்கள் பட்டமளிப்பு விழா நடைபெற அதையொட்டி தூண்டப்பட்ட சிந்தனைகள் காரணமாக துரிதமாகப் பணியாற்றி இம்மின்வளவு தோன்றியது\nநாடே பரிசாகப் பெற்ற நாவலர்\nஅம்மா பேரு . . . அம்ம்ம்மா. குமரகுருபரர், சம்பந்தர், திருநாவுக்கரசர் காலம்\nஇரகசிய வாக்கெடுப்பு கோரிக்கை நியாயமானது\nதிருமுறை முற்றோதல், திதி கொடுக்கும் முறை, நினைவு நாள்\nதமிழ் வேதம் – அறம், பொருள், இன்பம், வீடு\nR.Umapathy on அம்மா பேரு . . . அம்ம்ம்மா. குமரகுருபரர், சம்பந்தர், திருநாவுக்கரசர் காலம்\nச. நடராசன் on அம்மா பேரு . . . அம்ம்ம்மா. குமரகுருபரர், சம்பந்தர், திருநாவுக்கரசர் காலம்\n���ாமி on அம்மா பேரு . . . அம்ம்ம்மா. குமரகுருபரர், சம்பந்தர், திருநாவுக்கரசர் காலம்\nanand.k on திருமுறை முற்றோதல், திதி கொடுக்கும் முறை, நினைவு நாள்\nAnand K on திருமுறை முற்றோதல், திதி கொடுக்கும் முறை, நினைவு நாள்\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/autoshutdownsoftware/", "date_download": "2020-08-07T15:37:56Z", "digest": "sha1:MGV2E2DNBGOYT3F3WVTLWJ3IOL6YPTUP", "length": 14003, "nlines": 218, "source_domain": "www.kaniyam.com", "title": "கணினியை திட்டமிட்டு பணிநிறுத்தம் செய்யும் QShutDown – கணியம்", "raw_content": "\nகணினியை திட்டமிட்டு பணிநிறுத்தம் செய்யும் QShutDown\nகணினியை திட்டமிட்டு பணிநிறுத்தம் செய்யும் QShutDown\n“Qshutdown” இது திறந்தமூல மென்பொருளாகும். இந்த மென்பொருளானது லினக்ஸ் கணினியை திட்டமிட்டு(Schedule) குறிப்பிட நேரத்தில் பணிநிறுத்தம்(Shutdown) செய்யவோ, Restartசெய்யவோ, இடைநிறுத்தம்(Suspension) அல்லது உறங்க(Hibernation) செய்யவோ உதவுகின்றது.\nஇது ஒரு நாளில் கணினியை திட்டமிட்டு பணிநிறுத்தம் செய்வது மட்டுமல்லாமல் ஒரு நாள்காட்டியின் உதவியுடன் குறிப்பிட்ட தேதி மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் கணினியை பணிநிறுத்தம் செய்யவும் இந்த மென்பொருள் விருப்பத்தை வழங்குகிறது.\nதானியக்கமுறையில் குறிப்பிட்ட நேரத்தில் கணினியை பணிநிறுத்தம் செய்ய விரும்பும் பயனர்களுக்கு இந்த மென்பொருளானது மிகவும் உதவியாக இருக்கும், மற்றும் மின்சாரத்தையும் சேமிக்க உதவும்.\n“Qshutdown” ஆனது EasyShutdown என்ற மென்பொருளோடு ஒத்த செயல்பாடு கொண்டதாக உள்ளது. இருப்பினும் இந்த மென்பொருளானது தனிப்பயன் தேதி தேர்வு(Custom Date Selection), போன்ற மேம்பட்ட விருப்பங்களையும் வழங்குகிறது.\nஇந்த மென்பொருளானது உபுண்டு சார்ந்த இயங்குதளங்களான Kubuntuமற்றும் Xubuntuபோன்ற இயங்குதளங்களில் இயங்குகின்றது.\nஇந்த மென்பொருளை உருவாக்கியவரின் கணக்குப்படி இது UNIX மற்றும் FreeBSD போன்ற இயங்குதளங்களிலும் வேலை செய்யலாம், ஆனால் இதுவரை சோதனை செய்யப்படவில்லை.\nநீங்கள் பின்வரும் PPA பயன்படுத்தி qshutdownநிறுவ முடியும்:\nஇந்த மென்பொருளை நிறுவிய உடன் qshutdown’ஐ துவக்கவ ும். துவக்கிய பின்பு எந்த செயலை செய்ய வேண்டும் என்று தேர்வுசெய்யவும் (பணிநிறுத்தம், இடைநிறுத்தம் அல்லது உறக்கம்). செயலை தேர்ந்தெடுத்தபின்பு காலநேரத்தை தேர்வுசெய்ய வேண்டும். (எடுத்துக்காட்டாக: 3 நிமிடம்). Coundownதொடங்க OKபொத்தானை சொடுக்கவும���. அல்லது செயலை உடனடியாக இயக்கNow பொத்தானை சொடுக்கவும்.\nஒருவேளை நீங்கள் நேரத்தை மாற்றியமைக்க விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் app-indicator பட்டியில் இருந்து மென்பொருளை தொடங்கி மென்பொருளில் செயல்பாட்டை மாற்றி அமைக்க முடியும்.\nநீங்கள் உங்களுக்கு வேண்டிய செயல்பாட்டை பின்னர் மாற்றியமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று நினைத்தால் இந்தமென்பொருளை நீங்கள் சிறிதாக்கி app-indicator பட்டியிலும் வைத்துக் கொள்ளலாம்.\nவிருப்பம் (preferences) மெனுவிலிருந்து நீங்கள் எழுத்துருஅளவு, அதிகபட்சகோப்பு அளவு, தன்னியக்கதொடக்கம் (Autostart), எச்சரிக்கைகளை செயல்படுத்துதல் போன்ற செயல்களை மாற்றியமைக்க முடியும்.\nநீங்கள் உங்கள் உபுண்டுபதிப்பிற்கானqshutdownமென்பொருளை Launchpad ல்இருந்தும்பதிவிறக்கமுடியும்.\nஇதழ் 23 நவம்பர் 2013\nஉங்களுள் ஒருவன். உங்களைப் போல் ஒருவன்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python python in tamil ruby Science scrum software testing in tamil tamil Thamizh G video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள் பைத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95/", "date_download": "2020-08-07T16:39:27Z", "digest": "sha1:TUMKOZDMTTOINRAXX5QFCKLLONTB5IK7", "length": 4764, "nlines": 110, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "கொடும் தொற்று இடர்களைநீக்க உதவும் – Tamilmalarnews", "raw_content": "\nபிரதோஷங்கள் 20 வகை 31/07/2020\nஅதிசயம் அற்புதம் நிறைந்த ஆலயம்... 12/07/2020\nமனிதனின் அறிவின் சொரூபமே முருகனின்... 05/07/2020\nகொடும் தொற்று இடர்களைநீக்க உதவும்\nகொடும் தொற்று இடர்களைநீக்க உதவும்\nதொடரினும் உன் கழல் தொழுது எழுவேன்\nகடல்தனில் அமுதோடு கலந்த நஞ்சை\n ஈவது ஒன்று எங்களுக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் \nஇதில் சிறிய மாற்றங்கள் செய்துள்ளேன் எமது என்பதை எங்கள் என்று மாற்றியிருக்கிறேன் .சம்பந்தர்பெருமான் மன்னிப்பாயாக .\n ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்ன���ுள் \nஎன்று முடியும் 11 பாடல்கள் பாடியிருக்கிறார் \nஇவ்வாறு திரும்பத்திரும்ப வேண்டுவது நமது ஆழ்மன சக்தியை அதிகரிக்கும் \nஇது இத்தகைய கொடும் தொற்று போன்ற இடர்களைநீக்க உதவும் என நம்,புகிறேன்\nயவன போர்க்கருவிகள் -தமிழ் மன்னர்கள்\nஅதிசயம் அற்புதம் நிறைந்த ஆலயம்\nமனிதனின் அறிவின் சொரூபமே முருகனின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ijkparty.org/newsinner.php?id=592", "date_download": "2020-08-07T16:07:49Z", "digest": "sha1:5JTDJFK4K6DFUZMNXXM6S4GVYAWPGGMQ", "length": 4591, "nlines": 33, "source_domain": "ijkparty.org", "title": "IJK Party", "raw_content": "\n5 மற்றும் 8 – ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தும் முடிவினைக் கைவிடவேண்டும் - தமிழக அரசுக்கு டாக்டர் பாரிவேந்தர் எம்.பி, கோரிக்கை\n5 மற்றும் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இக்கல்வி ஆண்டு முதலே பொதுத்தேர்வினை நடத்துவதெனவும், இதற்கான பயிற்சி வகுப்புகள் உடனடியாக தொடங்கப்படும் எனவும், தமிழக கல்வித்துறை அமைச்சர் திரு.செங்கோட்டையன் அவர்கள் அறிவித்துள்ளார்.\n2009 ஆம் ஆண்டு மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட, அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தின் படி 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு மாத்திரமே நடத்தப்படும் எனவும், இதில், ‘தேர்ச்சி பெற்றவர்கள் – தேர்ச்சி பெறாதவர்கள்’ என யாரும் அறிவிக்கப்பட மாட்டார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால் சமீபத்தில் வெளியிட்டப்பட்ட புதிய கல்விக் கொள்கையின் படி, மீண்டும் 5 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அப்பரிந்துரையின் அடிப்படையில் தமிழக அரசும் 5 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வினை நடத்த முடிவெடுத்துள்ளது.\nஇப்பொதுத்தேர்வின் மூலம் கிராமப்புற மாணவர்களின் இடைநிற்றல் சதவிகிதம் அதிகரிப்பதோடு, குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை உயரும் அபாயத்தினை தமிழக அரசு புரிந்துகொள்ள வேண்டும். கல்வி என்பது மதிப்பெண் பெறுவது மட்டுமே அல்லாமல், இளம் பருவத்தினருக்கான வாழ்க்கையினை நெறிப்படுத்துவதும் – முறைப்படுத்துவதுமாக இருக்க வேண்டும். இதனைக் கருத்தில்கொண்டு, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் முடிவினை தமிழக அரசு கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/20686-k-n-nehru-challange-minister-velumani-in-tendor-corruption-issue.html", "date_download": "2020-08-07T15:10:15Z", "digest": "sha1:5LYIGHOBVX36QIWVFUKW5PUEBY2ARB7W", "length": 25145, "nlines": 92, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "உள்ளாட்சித் துறையில் ஊழலே நடக்கவில்லையா? வேலுமணிக்கு நேரு சவால்.. | K.N.Nehru challange minister velumani in tendor corruption issue. - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nஉள்ளாட்சித் துறையில் ஊழலே நடக்கவில்லையா\nஉள்ளாட்சித் துறை டெண்டர்களில் முறைகேடு நடக்கவில்லை என்று ஒரு விசாரணை ஆணையம் கூறி விட்டால், நான் அரசியலுக்கு முழுக்குப் போட்டு விடுகிறேன். விசாரணைக்கு அமைச்சர் வேலுமணி தயாரா என்று கே.என்.நேரு சவால் விடுத்துள்ளார்.\nஉள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியைக் கடுமையாக விமர்சித்து திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு வெளியிட்ட அறிக்கை வருமாறு:கொரோனாவிலும் கொள்ளையடிக்கும் ஒரு கேடுகெட்ட முன்னணியான இழிபிறவி ஒன்று இருக்கும் என்றால் அது உள்ளாட்சித் துறை அமைச்சராக வலம் வந்து கொண்டிருக்கும் வேலுமணிதான். ஊழல்கறை படிந்த கைகளுக்குச் சொந்தமான வேலுமணிக்கு திமுக தலைவர் பற்றி விமர்சிக்க எவ்விதத் துப்பும் இல்லை, துளிகூட அருகதையும் இல்லை.\nகொள்ளையடித்துத் தன் கஜானாவை நிரப்பவும்- அடித்த பணத்தில் கப்பம் கட்டவும்- அமைச்சர் பதவியில் அமர்ந்து- பிழைப்பு நடத்தும் கேடு கெட்ட பிறவியான வேலுமணி, திமுக தலைவருக்குச் சான்றிதழ் தர என்ன யோக்கியதை இருக்கிறது கொடுக்கிற கப்பத்திற்கும்- அடிக்கின்ற கொள்ளைக்கும் தற்போது “எடப்பாடியார்” புகழ் பாடட்டும். திமுக தலைவரின் திசைப் பக்கம் திரும்பி நிற்கக் கூட தகுதியில்லாதவர் வேலுமணி.\nவேலுமணிக்கு உள்ளபடியே மானம் வெட்கம் இருந்தால் நகராட்சி நிர்வாகத் தலைமைப் பொறியாளர் நியமனக் கோப்புகளையும்- உள்ளாட்சித்துறை அமைச்சரின் ஊழலுக்கு எல்லாம் ஜால்ரா போட்டு இதுவரை அவர் கையெழுத்துப் போட்ட கோப்புகளையும் சி.பி.ஐ. விசாரணைக்குக் கொடுத்து விட்டு- இந்த அறிக்கை விட்டிருக்க வேண்டும். அந்த சுயமரியாதை எல்லாம் வேலுமணிக்கு இல்லை என்பது எனக்குத் தெரியும். ஏனென்றால் அவர் கோவை ராவணனுக்குக் கால் கழுவினார். அம்மையார் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு சசிகலாவிடம் கூழைக் கும்பிடு போட்டு நின்றார். பிறகு டி.டி.வி. தினகரனிடமும் வளைந்து குனிந்து நெளிந்து நின்று வணக்கம் போட்டார். கூவத்தூரில் “கொண்டாட்டம்” நடத்தி இந்த நாடே காறித்துப்பும் செயலில் ஈடுபட்டார்.\nஉள்ளாட்சித் துறை அமைச்சராக அடித்த கொள்ளைகள் அவரை ரொம்பவே மன நலம் பாதிக்க வைத்திருக்கிறது. அமைச்சர் பதவி போனால் கோவை சிறையா, சென்னைப் புழல் சிறையா- எந்தச் சிறையில் அடைக்கப்படுவோம் என்று வேலுமணிக்கு இப்போது பித்துப் பிடித்தே விட்டது. அதனால்தான் தனது வேட்டி அவிழ்ந்தாலும் பரவாயில்லை- கடைசி வரை கொள்ளையடித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அமைச்சர் பதவியில் தொடருகிறார். மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடிக்கிறார். நடராஜன் உயர்நீதிமன்றத்திலேயே வழக்குத் தொடர்ந்து விட்ட பிறகும்- இன்னும் தன் முறைகேட்டை மறைக்கப் படாத பாடுபடுகிறார் வேலுமணி.\nரூ.17 ஆயிரம் கோடித் திட்டத்தினை நிறைவேற்றும் இடத்தில் ஏன் “பணி நீட்டிப்புச் செய்த புகழேந்தியை” அதுவும்- ஏற்கனவே இருந்த ஒரு தலைமைப் பொறியாளர் நடராஜனை மாற்றி விட்டு நியமித்தீர்கள் சென்னை மாநகராட்சியில் இருந்து பொறியாளரை நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் நியமிக்கக் கூடாது என்று அரசு விதி இருக்கிறது. அந்த விதியை ஏன் மீறினீர்கள் சென்னை மாநகராட்சியில் இருந்து பொறியாளரை நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் நியமிக்கக் கூடாது என்று அரசு விதி இருக்கிறது. அந்த விதியை ஏன் மீறினீர்கள் சென்னை மாநகராட்சியில் 20ம் தேதி பணிநீட்டிப்புக் கோரி மனு கொடுத்து, 21ம் தேதியே மாநகராட்சி ஆணையர் பரிந்துரைத்து- 30ம் தேதியே புகழேந்திக்குப் பணி நீட்டிப்பு வழங்கியது ஏன் சென்னை மாநகராட்சியில் 20ம் தேதி பணிநீட்டிப்புக் கோரி மனு கொடுத்து, 21ம் தேதியே மாநகராட்சி ஆணையர் பரிந்துரைத்து- 30ம் தேதியே புகழேந்திக்குப் பணி நீட்டிப்பு வழங்கியது ஏன் இப்படிப் பணி நீட்டிப்புக் கேட்ட எத்தனை பேருக்கு மின்னல் வேகத்தில் வழங்கப்பட்டுள்ளது இப்படிப் பணி நீட்டிப்புக் கேட்ட எத்தனை பேருக்கு மின்னல் வேகத்தில் வழங்கப்பட்டுள்ளது பணி நீட்டிப்பு வழங்கி தலைமைப் பொறியாளர் பதவிக்குப் பதில்- முதன்மை தலைமைப் பொறியாளர் பதவியாகத் தரம் உயர்த்தியும் கொடுத்தது ஏன் பணி நீட்டிப்பு வழங்கி தலைமைப் பொறியாளர் பதவிக்குப் பதில்- முதன்மை தலைமைப் பொறியாளர் பதவியாகத் தரம் உயர���த்தியும் கொடுத்தது ஏன் ஒரு பதவியில் இருப்பவர் அதே பதவியில் பணி நீட்டிப்பு செய்யப்படுவது வழக்கம் என்று எங்கள் கழகத் தலைவரே சுட்டிக்காட்டி- இவருக்கு மட்டும் பதவியைத் தரம் உயர்த்திக் கொடுத்தது ஏன் என்று திமுக தலைவர் கேட்டார்.\n ஏற்கனவே நான்கு வருடம் மாநகராட்சியில் பணி நீட்டிப்பு, பிறகு நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் மீண்டும் ஒரு வருடம் பணி நீட்டிப்பு எனப் புகழேந்திக்கு மட்டும் வழங்கியது ஏன் இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல வக்கில்லாத வேலுமணி தன் மனம் போன போக்கில் அறிக்கை விடுவது அவருக்கு அவமானமாக இல்லாமல் இருக்கலாம்- ஆனால் அவர் வகிக்கும் அமைச்சர் பதவிக்குப் பெருத்த அவமானம்.\nபுகழேந்தி ஒரு “மெக்கானிக்கல் எஞ்சினியர்”. அவர் எப்படி சிவில் பணிகளை- குறிப்பாக சீர்மிகு நகரங்கள் என்று கூறக்கூடிய “ஸ்மார்ட் சிட்டி” பணிகளைக் கவனிக்க முடியும். ஸ்மார்ட் சிட்டி பணிகள் மட்டும் அல்ல- மத்திய அரசின் பல்வேறு திட்டப் பணிகளும் நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் கீழ் நடக்கிறது. அந்தப் பணிகள் பற்றியெல்லாம் வேலுமணி ஏன் வாய் திறக்கவில்லை மெக்கானிக்கல் எஞ்சினியருக்கும், சிவில் எஞ்சினியருக்கும் கூட வித்தியாசம் தெரியாத ஒரு “கூ முட்டை” உள்ளாட்சித்துறை அமைச்சராக இருப்பது தமிழக அமைச்சரவையின் சாபக்கேடு மெக்கானிக்கல் எஞ்சினியருக்கும், சிவில் எஞ்சினியருக்கும் கூட வித்தியாசம் தெரியாத ஒரு “கூ முட்டை” உள்ளாட்சித்துறை அமைச்சராக இருப்பது தமிழக அமைச்சரவையின் சாபக்கேடு கட்டுமானப் பணிகளுக்குத் தொழில் நுட்ப அனுமதி கூட வழங்கத் தகுதியில்லாத புகழேந்தியை மாநகராட்சியில் வைத்து 5000 கோடி ரூபாய் திட்டங்களை நிறைவேற்றியது எப்படி கட்டுமானப் பணிகளுக்குத் தொழில் நுட்ப அனுமதி கூட வழங்கத் தகுதியில்லாத புகழேந்தியை மாநகராட்சியில் வைத்து 5000 கோடி ரூபாய் திட்டங்களை நிறைவேற்றியது எப்படி அதில் அமைச்சர் வேலுமணி செய்த ஊழல் எவ்வளவு அதில் அமைச்சர் வேலுமணி செய்த ஊழல் எவ்வளவு எத்தனை டெண்டர்கள் அமைச்சருக்கு வேண்டியவர்களுக்குப் போனது எத்தனை டெண்டர்கள் அமைச்சருக்கு வேண்டியவர்களுக்குப் போனது ஆன்லைன் டெண்டர் என்கிறார் அமைச்சர் வேலுமணி. அவருக்குத் தைரியம் இருந்தால்- “எந்த ஆன்லைன் டெண்டரிலும் “நிபந்தனைகள்” சேர்ப்பதில்லை- “சான்றிதழ்கள்” தரச் சொல்லி நிபந்தனை வைப்பதில்லை, தகுதியான யாரை வேண்டுமானாலும் ஆன்லைனில் டெண்டர் போட வைத்திருக்கிறோம்.\nஒரு ரூபாய் கூட டெண்டரில் நான் சம்பாதிக்கவில்லை. நான் டெண்டரில் தலையிடுவதே இல்லை” என்று வெளிப்படையாக அறிவித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்படைக்கும் ஆண்மை அமைச்சர் வேலுமணிக்கு இருக்கிறதா அந்த ஆண்மை இல்லையென்றால்- உள்ளாட்சித்துறை அமைச்சராக இருக்கும் காலகட்டத்தில் விடப்பட்ட டெண்டர்கள் பற்றி எல்லாம்- குறைந்தபட்சம் ஒரு விசாரணை ஆணையம் அமைக்க நான் தயார் என்று அறிவிக்கும் திராணியும், தெம்பும் இருக்கிறதா அந்த ஆண்மை இல்லையென்றால்- உள்ளாட்சித்துறை அமைச்சராக இருக்கும் காலகட்டத்தில் விடப்பட்ட டெண்டர்கள் பற்றி எல்லாம்- குறைந்தபட்சம் ஒரு விசாரணை ஆணையம் அமைக்க நான் தயார் என்று அறிவிக்கும் திராணியும், தெம்பும் இருக்கிறதா அப்படியொரு விசாரணை ஆணையம் அமைத்து- அந்த ஆணையம் உள்ளாட்சித் துறை டெண்டர்களில் முறைகேடே நடக்கவில்லை என்று கூறிவிட்டால்- நான் அரசியலுக்கு முழுக்குப் போட்டு விடுகிறேன்.\n“ஊழல் நடந்திருக்கிறது” என்று சொல்லி விட்டால்- வேறு வழக்கு விசாரணை இல்லாமலேயே நான் ஜெயிலுக்குப் போகத் தயார் என்று வேலுமணி அறிவிக்கத் தயாரா\nதிமுகவுக்கு எதிர்காலம் இல்லை.. அமைச்சர் வேலுமணி காட்டம்..\n81 வயதில் பிரபல நடிகரின் தாயார் எடுத்த தண்டால்.. பாட்டி ரொம்ப கெட்டி, படுசுட்டி..\nஇந்தியாவில் இது வரை 6 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.\nடெலலியில் நேற்று 2244 பேருக்கு தொற்று அறியப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 99,444 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் நேற்று 1713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் 68,254 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மும்பையில் நேற்று 1311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் 84,125 பேருக்கு பாதித்திருக்கிறது.\nகொரோனா சிகிச்சையில் மூச்சு திணறல் உளள நோயாளிகளுக்கு சுவாசிப்பதற்கு வென்டிலேட்டர் தேவைப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகமான நிலையில், வென்டிலேட்டர் தேவையும் அதிகமானது. இதையடுதது, உள்நாட்டிலேயே வென்டிலேட்ட���்கள் தயாரிக்கப்பட்டன.\nஇந்நிலையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 11,300 வென்டிலேட்டர்கள், மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். மேலும், 6 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள், ஒரு லட்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் சப்ளை செய்யப்பட்டுளளதாகவும் அவர் தெரிவித்தார்.\nமேலும் 4 பேர் கைது\nசாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது திடீர் மரணம் அடைந்தனர். போலீசார் அவர்களை கொடுமையாக தாக்கியதால்தான், அவர்கள் உயிரிழந்தனர் என்று குற்றம்சாட்டப்படுகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் அவர்கள் தாக்கப்பட்டிருப்பது உறுதியானது.\nஇந்நிலையில், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், கான்ஸ்டபிள் முத்துராஜா உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா பாதித்துள்ளது. இவருக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜுவு்க்கு பரிசோதனை செய்ததில், அவருக்கு தொற்று ஏற்படவில்லை.\nஏற்கனவே அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அதிமுக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nநேற்று 36 பேர் உயிரிழப்பு\nநாட்டிலேயே மும்பை, சென்னை, டெல்லி ஆகிய பெருநகரங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மும்பையில் நேற்று புதிதாக 903 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 77,197 ஆக உயர்ந்தது. இதில் 44170 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று மட்டும் கொரோனா நோயாளிகள் 36 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து கொரோனா பலி 4514 ஆக உயர்ந்துள்ளது.\nபாஜகவுக்கு தாவுகிறோமோ.. அலறியடிக்கும் திமுகவினர்..\n - முதல்வர் எடப்பாடியின் உடனடி ரெஸ்பான்ஸால் நடந்த சிகிச்சை\nமருத்துவ பணியாளர்களுக்கு நிதியுதவி தர மறுப்பு ஏன்\n`கட்சியில் கலகம் ஏற்படுத்தப் பார்க்க��றேனா -நாளிதழ் செய்தியால் கடுப்பான துரைமுருகன்\n2வது ஆண்டு நினைவுநாள்.. கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் அஞ்சலி\nதமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 110 பேர் பலி..\n`மனிதர்கள் மூலம் மனிதர்களுக்கு பரவும் -சீனாவை கலங்கடிக்கும் `எஸ்எப்டிஎஸ் வைரஸ்\n`6 ஆண்டுகள் 37 கன்டெய்னர்- சென்னை துறைமுகத்துக்கு `அம்மோனியம் நைட்ரேட் வந்த பின்னணி\nசென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் நீடிக்கும் கொரோனா பரவல்..\n எஸ்.வி.சேகர் மீது அமைச்சர் கடும் பாய்ச்சல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/news/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-110796/", "date_download": "2020-08-07T15:11:30Z", "digest": "sha1:EM4Z4NXTRV7KG3X5VS7APQXJBFOPJTB6", "length": 9007, "nlines": 167, "source_domain": "www.chennaicitynews.net", "title": "சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி திறப்பு | Chennai City News", "raw_content": "\nHome Business சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி திறப்பு\nசென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி திறப்பு\nசென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி திறப்பு\nசென்னை: கொரோனாவில் இருந்து குணமடைந்த ஒருவரின் ரத்தத்தில் இருந்து ‘பிளாஸ்மா’வை பிரித்து, அதனை பாதிக்கப்பட்ட மற்றொருவர் உடலில் செலுத்தி அளிக்கப்படும் சிகிச்சை நல்ல பலன் அளிக்கிறது. இந்த ‘பிளாஸ்மா’ சிகிச்சை முறையில் 20 பேரில் 18 பேர் பூரண குணமடைந்துள்ளனர். இதையடுத்து தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ‘பிளாஸ்மா’ வங்கி அமைப்பதற்காக ரூ.2.50 கோடி செலவில் நவீன கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.\nஇதன் மூலம் அங்கு ஒரே நேரத்தில் 7 பேர் வரை ‘பிளாஸ்மா’ தானம் அளிக்கலாம். கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த 18 வயது முதல் 65 வயது வரை உடையவர்கள் நோய்த் தொற்றிலிருந்து விடுபட்ட 14 நாள்களுக்கு பின்பு பிளாஸ்மா தானம் செய்ய முடியும்.\nசென்னையில் ஸ்டான்லி மற்றும் ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், திருச்சி, சேலம், நெல்லை, கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் விரைவில் ‘பிளாஸ்மா’ சிகிச்சை தொடங்கப்படும் என���று அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.\nஇந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பிளாஸ்மா வங்கி இன்று திறக்கப்பட்டுள்ளது. ரூ.2 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட பிளாஸ்மா வங்கியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். திறப்பு விழாவின் போது அமைச்சர்கள், மற்றும் மருத்துவர்கள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nஇந்தியாவிலேயே டெல்லிக்கு அடுத்தபடியாக 2ஆவதாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகொரோனா நோயாளிக்கு சிகிச்சை தர ஒரே நேரத்தில் 7 பேரிடம் இருந்து பிளாஸ்மா செல்களை பிரித்தெடுக்க முடியும் என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருவரிடம் இருந்து பிளாஸ்மா செல்களை எடுக்க குறைந்தது 40 நிமிடங்கள் வரை ஆகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி திறப்பு\nPrevious articleதனக்கென தனி அடையாளம் பதிக்கும் அஞ்சனா கீர்த்தி\nNext articleதமிழறிஞர் கோவை ஞானி இயற்கை எய்தினார்\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் எனது தந்தை உடல்நிலை சீராக உள்ளது – கென் கருணாஸ்\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு விபத்து : இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி\nவேதாளம் தெலுங்கு ரீமேக்: அஜித் கேரக்டரில் நடிக்கும் பிரபல நடிகர்\nதமிழ்நாட்டில் தொடங்கியது கொரோனா தடுப்பூசி (Covaxin) பயன்படுத்துவதற்கான ஆரம்பகட்ட பணிகள்..\nசிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற பிரபல காமெடி நடிகரின் மகன்\nகுளத்தில் இருந்து மண் கடத்தல்: லாரிகளை மடக்கிப்பிடித்த செந்தில்பாலாஜி எம்எல்ஏ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/Savesujith-jaffna.html", "date_download": "2020-08-07T16:21:31Z", "digest": "sha1:I5DJL2CFA3TIFONTA6KBVDL3XQZJUKO7", "length": 8073, "nlines": 70, "source_domain": "www.pathivu.com", "title": "சுஜித் நலமுடன் மீட்க யாழ்ப்பாணத்தில் பிரார்த்தனை; - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / சுஜித் நலமுடன் மீட்க யாழ்ப்பாணத்தில் பிரார்த்தனை;\nசுஜித் நலமுடன் மீட்க யாழ்ப்பாணத்தில் பிரார்த்தனை;\nமுகிலினி October 27, 2019 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nதமிழ்நாடு திருச்சி மாவட்டம் மணற்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டிக் கிராமத்தில் கைவிடப்பட்டிருந்த ஆள் கிணற்றுக்குள் அறியாமல் சிக்கிக் கொண்ட சிறுவன் சுஜித் நலமுடன் மீட்கப்படவேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்து யாழ்ப்பாணம் வலிகாம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு கோப்பாய் கண்ணகை அம்மன் சனசமூக நிலையத்தில் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராம அமைப்புக்களின் தலைவர்கள், சனசமூக நிலையத்தலைவர்கள், ஸ்டார் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் எனப்பலரும் ஒன்று கூடி மௌனப்பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.\nசிறீதரன் கால் ஊன்றினார் - சுமா அவுட்\nதற்போதைய புதிய தகவல்களின் படி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராசா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லையென தகவல்கள்\nநடந்து முடிந்த தேர்தலில் விருப்பு வாக்குகளில் மோசடி செய்ய கூட்டமைப்பு செய்ய முற்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின்...\nசசிகலா ரவிராஜ் விடயம்:மகிந்தவிடமும் சென்றது\nகூட்டமைப்பில் இரண்டாவது விருப்பு வாக்கினை பெற்றுள்ள திருமதி சசிகலாவை ராஜினாமா பண்ணுமாறு தனது எடுபிடிகள் மூலம் எம்.ஏ.சுமந்திரன் அழுத்தம் கொட...\nசெல்வம் அவுட்: வன்னியில் ஈபிடிபிக்கு ஒன்று\nவன்னி தேர்தல் மாவட்டத்தில் எதிர்பாராத விதமாக செல்வம் அடைக்கலநாதன் தோற்கடிகப்பட்டுள்ள நிலையில் ஈபிடிபி ஒரு ஆசனத்தை பெறுமென எதிர்பார்க்கப்படுக...\nமண் கவ்விய கதைகள்: செல்வம் தப்பினாரா\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விருப்பு வாக்கின் அடிப்படையில் பல கட்சி தலைவர்கள் மண்கவ்வியுள்ளதாக முற்கொண்டு கிடைக்கின்ற தகவல்கள் தெரிவ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலை��்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/author/priya/page/4/", "date_download": "2020-08-07T15:50:29Z", "digest": "sha1:PQYMHPNWYWFZDP3D4MQRCNV6LSHW35FF", "length": 13827, "nlines": 164, "source_domain": "www.patrikai.com", "title": "priya | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon - Part 4", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇறந்து 58 ஆண்டுகள் ஆயினும் இன்னும் கனவு கன்னியாக வலம்வரும் மர்லின் மன்றோ…..\nகாலங்கள் பல கடந்து சென்றாலும் மர்லின் பற்றிய சில வதந்திகள் இன்னமும் உயிர்ப்புடன் உலா வந்து கொண்டே தான் இருக்கின்றன….\nமாளவிகா மோகனன் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் குழு வெளியிட்ட காமன் டிபி….\nதமிழ் சினிமாவில் மிக குறுகிய காலத்தில் வேகமாக பிரபலம் ஆனவர் மாளவிகா மோகனன். ரஜினி நடிப்பில் சென்ற வருடம் வெளிவந்த…\nஅஜித்த விட கஸ்தூரி கிழவிக்கு அஞ்சு வயசு கம்மி ; ட்வீட் செய்துள்ளும் கஸ்தூரி…..\nநடிகை கஸ்தூரி சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் வனிதா விஜயகுமார் திருமண விவகாரத்தை விமர்சித்து சர்ச்சைகளில் சிக்கினார்….\nமீண்டும் தள்ளிப்போனது சித்தி 2-வின் ஒளிபரப்பு…..\nகொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை பணிகள் முழுவதுமாகப் பாதிக்கப்பட்டன. பல சீரியல்கள் தங்களது ஒளிபரப்பையே ரத்து…\nபெண் குழந்தைக்கு அப்பாவானார் நடிகர் நகுல்….\n2003ம் ஆண்டு பாய்ஸ் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நகுல் . அமுல் பேபி போல் குண்டாக இருந்தவர்…\nசுஷாந்த் சிங் வழக்கில் சிபிஐ விசாரணைக்கான கோரிக்கையை கண்டிக்கும் அனில் தேஷ்முக்….\nநடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14-ஆம் தேதி மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்….\nசுஷாந்த் சிங் வழக்கோடு ஆதித்யா தாக்கரே பெயரை இணைத்த தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு….\nநடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14-ஆம் தேதி மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்….\nவெளியானது விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ முதல் சிங்கிள்….\nதில்���ி பிரசாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் ‘துக்ளக் தர்பார்’ . விஜய் சேதுபதி ஜோடியாக அதிதி ராவ்…\nசந்தானம் நடிக்கும் ‘பிஸ்கோத்’ பட ட்ரெய்லர்….\nகண்ணன் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்த முதல் படம் ‘பிஸ்கோத்’. தாரா அலிஷா பெர்ரி மற்றும் சுவாதி முப்பாலா இருவரும்…\nவலியில்லாத மரணம்… சுஷாந்த் சிங் கடைசி நேரத்தில் கூகுளில் தேடிய வார்த்தை….\nநடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14-ஆம் தேதி மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்….\nஇந்தியில் ஜான்வி கபூர் நடிப்பில் ரீமேக் ஆகிறது ‘ஹெலன் ‘….\nவினீத் ஸ்ரீனிவாசன் தயாரிப்பில் மதுக்குட்டி சேவியர் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் ‘ஹெலன்’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும்…\nசாதனை படைத்த நயன்தாராவின் நீயும் நானும் அன்பே பாடல்….\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் இமைக்கா நொடிகள். அதில் சிறப்பு தோற்றத்தில் நடித்த…\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 79.84% ஆக அதிகரித்தது.\nசென்னை தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோர் விகிதம் 79.84% ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. …\n07/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு , நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அதே வேளை யில் தலைநகர் சென்னையில் பாதிப்பு…\nடில்லியில் இன்று 1192 பேருக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி இன்று டில்லியில் 1192 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் கொரொனா பாதிப்பில் டில்லி ஐந்தாம் இடத்தில் உள்ளது….\nமகிழ்ச்சி: சென்னையில் இன்று ஆயிரத்துக்கும் குறைந்தது கொரோனா பாதிப்பு…\nசென்னை: கொரோனா உச்சம் பெற்றிருந்த மாநில தலைநகர் சென்னையில் கடந்த சில நாட்களாக தொற்று பரவல் கட்டுக்குள் இருந்து வரும்…\nஇன்று 5,880 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 2,85,024 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 5,880 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,85,024…\nநகரங்களை காட்டிலும் கிராமங்களில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று\nடில்லி பல மாநிலங்களில் மருத்துவக் கட்டமைப்பு சரிவர இல்லாததால் கிராமப்புற பகுதிகளில் அதிக அளவில் கொரோனா தொற்றி வருகிறது. இந்தியாவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/209273?ref=archive-feed", "date_download": "2020-08-07T14:45:07Z", "digest": "sha1:I27DH7ECCIBCI2QXN5T37TWPSEQETGSM", "length": 7661, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்து - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபாராளுமன்ற தேர்தல் - 2020\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்து\nஇலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று தெல்தெனிய பிரதேசத்தில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.\nகுறித்த பேருந்து நேற்று மாலை கண்டியிலிருந்து மொனராகலை நோக்கி பயணித்து கொண்டிருந்த வேளையிலேயே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபேருந்தில் 60 பேர் பயணித்துள்ள நிலையில், 11 பேர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் ஒருவர் கவலைக்கிடமாகவுள்ள நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkinfo.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4/", "date_download": "2020-08-07T15:35:18Z", "digest": "sha1:5U24HA6W3IIIUBOUJ2FDRNVKRIFHB3NC", "length": 9144, "nlines": 82, "source_domain": "mmkinfo.com", "title": "பேரா. மா.நன்னன் மறைவு தமிழ்கூறு நல்லுலகிற்கு மாபெரும் இழப்பு! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!! « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nபேரா. மா.நன்னன் மறைவு தமிழ்கூறு நல்லுலகிற்கு மாபெரும் இழப்பு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nHome → செய்திகள் → பேரா. மா.நன்னன் மறைவு தமிழ்கூறு நல்லுலகிற்கு மாபெரும் இழப்பு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nபேரா. மா.நன்னன் மறைவு தமிழ்கூறு நல்லுலகிற்கு மாபெரும் இழப்பு\nமனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:\nதாய்மொழியாம் தமிழுக்கு அளப்பரியத் தொண்டுகளை ஆற்றியுள்ள பெருமகனார், பேராசிரியர் மா.நன்னன் இன்று மறைந்தார் என்ற செய்தி மிகுந்த கவலையளிக்கிறது.\nபள்ளி ஆசிரியர் நிலையிலிருந்து கல்லூரி பேராசிரியர், தமிழ்வளர்ச்சித் துறை இயக்குநர் எனப் பல்வேறு உயர்பொறுப்புகளை வகித்த பேரா.மா.நன்னன், தமிழைப் பிழையின்றி பேசவும், எழுதவும் உதவும் வகையில் பெருந்தொண்டு ஆற்றியவர்.\nதந்தைப் பெரியார் மீது பேரன்பும், பெரும்பற்றும் கொண்ட மா.நன்னன், தமிழ்மொழியை சமயசார்பற்ற வகையில், வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் சென்ற பேரறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களின் வாயிலாக அவர் நடத்திய தமிழ் வகுப்பு அடித்தட்டு மக்களின் இல்லங்களையும், உள்ளங்களையும் தேடிச் சென்று தெளிவு தந்தது.\n1990-2010 காலகட்டத்தில் 70க்கும் மேற்பட்ட நூற்களை எழுதியவர். தமிழின் உரிமைக்காகப் போராட்டக் களங்கள் பல கண்ட போராளியாகவும் திகழ்ந்தவர் மா.நன்னன் அவர்கள்.\nதமிழ்மொழிக்கு அருமையான தொண்டுகளை ஆற்றிய பேரா.மா.நன்னன் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் மற்றும் அன்பர்களுக்கும் ஆறுதலையும் மனிதநேய மக்கள் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\nசட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\n193 Viewsசட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை...\nஅச்சரப்பாக்கம் ஷாஜஹானின் தந்தை மறைவு\n304 Viewsமனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் அச்சரப்பாக்கம் ஷாஜஹான் அவர்களின் தந்தை ஏ எஸ்...\n10 ஆண்டு தண்டனை முடிந்த சிறைவாசிகளை மத, இன,பேதம் பார்க்காமல் விடுதலை செய்ய வலியுறுத்தும் “இணையவழி போராட்டத்தில்” மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்கும்.\n591 Views10 ஆண்டு தண்டனை முடிந்த சிறைவாசிகளை மத, இன,பேதம் பார்க்காமல் விடுதலை செய்ய வலியுறுத்தும் “இணையவழி...\nசட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் June 10, 2020\nஅச்சரப்பாக்கம் ஷாஜஹானின் தந்தை மறைவு May 30, 2020\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%9F_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-07T17:07:56Z", "digest": "sha1:ZYV32YB5J6CRSQNH4DAMQLDPHJTQJWTU", "length": 8070, "nlines": 216, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:வட அமெரிக்கத் தலைநகரங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஐக்கிய அமெரிக்க மாநிலத் தலைநகரங்கள்‎ (51 பக்.)\n► கரிபியன் தலைநகரங்கள்‎ (6 பக்.)\n► கனடிய மாகாணங்கள் மற்றும் ஆட்சி நிலப்பகுதிகளின் தலைநகரங்கள்‎ (1 பகு, 12 பக்.)\n► வாஷிங்டன் டி. சி.‎ (5 பக்.)\n\"வட அமெரிக்கத் தலைநகரங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 30 பக்கங்களில் பின்வரும் 30 பக்கங்களும் உள்ளன.\nசான் வான் (புவேர்ட்டோ ரிக்கோ)\nசான் ஹொசே, கோஸ்ட்டா ரிக்கா\nசெயிண்ட் பியேர், செயிண்ட் பியேர் அண்ட் மீகேலோன்\nசென் ஜோன்ஸ், அன்டிகுவாவும் பர்புடாவும்\nஜார்ஜ் டவுன், கேமன் தீவுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 திசம்பர் 2015, 09:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/two-films-clash-with-bigil/", "date_download": "2020-08-07T14:37:19Z", "digest": "sha1:2NGRHIJDWSL54OXCTW7LLSN5LW4K7VBF", "length": 12025, "nlines": 140, "source_domain": "tamilcinema.com", "title": "பிகிலுடன் மோதல்.. தீபாவளி ரிலீஸ் உறுதி செய்த இரண்டு படங்கள் | Tamil Cinema", "raw_content": "\nHome Trending News பிகிலுடன் மோதல்.. தீபாவளி ரிலீஸ் உறுதி செய்த இரண்டு படங்கள்\nபிகிலுடன் மோதல்.. தீபாவளி ரிலீஸ் உறுதி செய்த இரண்டு படங்கள்\nபிகில் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.\nபொதுவாக விஜய் படங்கள் வெளியாகிறது என்றால் மற்ற படங்கள் சற்று ஒதுங்கித்தான் நிற்கும். அந்த அளவுக்கு விஜய் படங்களுக்கு வரவேற்பு இருக்கிறது.\nஆனால் இந்த வருடம் நிலைமை வேறு விதமாக உள்ளது. பிகில் படத்துடன் மோதல் உறுதி என இரண்டு முக்கிய படங்கள் அதிகாரபூர்வமாக தீபாவளி ரிலீஸை உறுதி செய்துள்ளன.\nகார்த்தி நடித்துள்ள கைதி மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் ஆகிய படங்கள் தீபாவளி ரிலீஸ் என போஸ்டர் போட்டு உறுதி செய்துள்ளன.\nஇதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் கைதி இயக்குனர் லோகேஷ் தான் அடுத்து தளபதி64 படத்தினை இயக்குகிறார். அதில் சங்கத்தமிழன் படத்தில் நடித்த விஜய் சேதுபதி தான் ஹீரோ.\nதற்போது ஒரே படத்தில் பணியாற்றுபவர்கள் இப்படி பாக்ஸ் ஆபிசில் மோதிக்கொள்வது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleபிக்பாஸ் பைனல்.. இரண்டு போட்டியாளர்களை மட்டும் வேண்டுமென்றே அழைக்காத விஜய் டிவி\nNext articleபிக்பாஸ் 3 டைட்டில் வென்றது இவர்தான்.. புகைப்படங்கள் இதோ\nதற்கொலை செய்து கொண்ட டிக்டாக் பிரபலம்..சோகத்தில் ரசிகர்கள்..\nபிரபல காமெடி நடிகருக்கு டும் டும் டும்..\nவிஷாலின் நான்கு மொழிகளில் உருவாகும் சக்ரா படத்தின் புதிய ட்ரைலர்\nதற்கொலை செய்து கொண்ட டிக்டாக் பிரபலம்..சோகத்தில் ரசிகர்கள்..\nகடந்த சில மாதங்களாக திரையுலகினரின் மரண செய்திகள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே கொரோனா அச்சுறுத்திலில் சிக்கித்தவிக்கும் ரசிகர்களுக்கு இந்த செய்திகள் அவர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் ரசிகர்களுக்கு...\nபிரபல காமெடி நடிகருக்கு டும் டும் டும்..\nலஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுவாமிநாதன் என்பவரின் மகன��� அஷ்வின் ராஜா. இவர் கும்கி படத்தில் ரசிகர்களிடையே கவனம் பெற்றதால் கும்கி அஷ்வின் என்ற பெயரில் பிரபலமானார். தொடர்ந்து 'பாஸ் என்கிற பாஸ்கரன்,...\nவிஷாலின் நான்கு மொழிகளில் உருவாகும் சக்ரா படத்தின் புதிய ட்ரைலர்\nஎம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் படம் சக்ரா. இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரே நடிக்கிறார். விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தை தயாரிக்கிறது....\nஅதிதி ராவ் நடிப்பில் வெளியான சுஃபியும் சுஜாதாயும் திரைப்பட ட்ரைலர் \nமணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ். அதனைத் தொடர்ந்து செக்கச்சிவந்த வானம் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ...\nமாஸ்டர் படத்திலிருந்து வெளியான கலக்கல் வீடியோ\nதளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர்...\nநாகூர் தர்கா கந்தூரி விழாவில் கலந்துகொண்ட ஏ.ஆர்.ரகுமான் \nமத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் நாகூர் தர்காவில் சாகுல் ஹமீது காதிர் நாயகம் மறைந்த நினைவு நாளையொட்டி கந்தூரி விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா கடந்த 26-ந் தேதி...\nகாப்பான் படத்தின் உண்மையான வசூல் இத்தனை கோடியா\nநடிகர் சூர்யாவின் காப்பான் படம் ரிலீஸ் ஆனபோது விமர்சன ரீதியாக பெரிய வரவேற்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் இந்த படத்திற்கு நல்ல வசூல் வந்தது. இந்நிலையில் தற்போது இந்த படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ள...\nபரவிய அசைவ வீடியோ.. நயன்தாராவை வறுத்தெடுத்த ரசிகர்கள்\nநடிகை நயன்தாரா அடுத்து மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் நடிக்கிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் அதன் பூஜை சமீபத்தில் துவங்கியது. ஆனால் அதில் நயன்தாரா பங்கேற்கவில்லை. படத்திற்காக நயன் விரதம் இருக்கிறார் என பாலாஜி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=600868", "date_download": "2020-08-07T16:40:00Z", "digest": "sha1:WWJ3KY6FX6YFDPOGUH6ANS7SZHFWRB5Z", "length": 8064, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "சிவகங்கை அருகே ராணுவ வீரரின் தாய், மனைவியை கொலை | Army soldier's mother and wife killed near Sivagangai - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nசிவகங்கை அருகே ராணுவ வீரரின் தாய், மனைவியை கொலை\nசிவகங்கை: சிவகங்கை அருகே ராணுவ வீரரின் தாய், மனைவியை கொலை செய்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. காளையார்கோவில் அருகே முடுக்கூரணியில் உள்ள ராணுவ வீரர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு, கொள்ளையடித்து சென்றுள்ளனர். முடுக்கூரணியைச் சேர்ந்த ராணுவ வீரர் ஸ்டீபன் லடாக்கில் பணிபுரிந்து வருகிறார்.\nசிவகங்கை . ராணுவ வீரரின் தாய் மனைவி.கொலை\nகோழிக்கோடு விமான விபத்து; தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு செல்ல உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவு\nகோழிக்கோட்டில் இரண்டாக பிளந்த விமானம்; விமானி உள்பட 3 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்\nகோழிக்கோடு விமான விபத்து; அவசர நடவடிக்கை எடுக்க காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினருக்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு\nகேரள மாநிலம் கோழிக்கோட்டில் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் இரண்டாக பிளந்து விபத்து\nகொரோனாவால் ரத்தான இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை T20 கிரிக்கெட் போட்டி 2022-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் என அறிவிப்பு\nஆந்திரா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 10,171 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஇரு மொழிக் கொள்கையில் இரண்டு மொழிகள் எவை..தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nகேரளா நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்; முதல்வர் பினராயி விஜயன்\nகேரள மாநிலத்தில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 5,742 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு வேறு நோய் பாதிப்பு இல்லாத 4 பேர் இன்று மட்டும் உயிரிழந்துள்ளனர்: சுகாதாரத��துறை\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 6,488 பேர் டிஸ்சார்ஜ்; குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,27,575-ஆக உயர்வு: சுகாதாரத்துறை\n2 மாதங்களுக்கு பிறகு சென்னையில் கொரோனா பாதிப்பு 1000-த்திற்கு கீழ் குறைந்துள்ளது; இன்று புதிதாக 984 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் மேலும் 5,880 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,85,024 ஆக உயர்வு: சுகாதாரத்துறை\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/celebs/tv/new-fiction-senthurapoove-on-vijay-tv-1943.html", "date_download": "2020-08-07T14:37:27Z", "digest": "sha1:OY2VJS6RWFFLM6FUXV4KFZV3BDV4K6FH", "length": 11038, "nlines": 152, "source_domain": "www.femina.in", "title": "செந்தூரப்பூவே - புத்தம் புதிய மெகா தொடர் - New fiction Senthurapoove on VIjay TV | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nசெந்தூரப்பூவே - புத்தம் புதிய மெகா தொடர்\nசெந்தூரப்பூவே - புத்தம் புதிய மெகா தொடர்\nஇன்று, ஜூன் 08 திங்கட்கிழமை இரவு 9 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ‘செந்தூரா பூவே’ என்ற புதிய மெகா சீரியலைத் தொடங்கவுள்ளது. செந்தூரா பூவே ஒரு காதல் நிறைந்த குடும்ப நாடகம். நடிகர் ரஞ்சித் (பாண்டவர் ��ூமி, பீஷ்மர், நேசம் புத்துசு போன்ற பிரபலமான படங்களில் நடித்தார்).\nஇதன் கதை, நடுத்தர வயது (45) மனைவியை இழந்த துரைசிங்கத்தைச் பற்றியது. இவர் மரியாதைமிக்க குடும்பத்தின் மூத்த மகன். அவருக்கு கயல் மற்றும் கனி என்ற இரண்டு அழகான மகள்கள் உள்ளனர். அவரது மனைவி அருணா இறந்த பிறகு துரைசிங்கம் மறு திருமணம் பற்றி யோசிக்கவில்லை. சூழ்நிலைகள் காரணமாக அவரை மறுமணம் செய்து கொள்ள அவரது தாய் வலியுறுத்துகிறார். அதன் காரணமாக துரைசிங்கம் ரோஜாவை திருமணம் செய்ய நேர்கிறது.\nரோஜா துரைசிங்கத்தின் மகள்கள் படிக்கும் பள்ளி ஆசிரியர் ஆவர். ரோஜா - துரைசிங்கம் திருமணம் நடைபெறுகிறது. அவர்கள் இருவரும் நல்ல ஜோடியாக இருந்தாலும் அவர்களுக்குள் பெரும் வயது வித்யாசம் உள்ளது. அதையும் மீறி அவர்கள் இருவரும் எவ்வாறு வாழ்வில் இணைகிறார்கள் என்பதை சுவாரஸ்யத்துடன் சொல்கிறது செந்தூரப்பூவேய் நெடுந்தொடர்.\nதுரைசிங்கமாக நடிகர் ரஞ்சித் முதல் முதலில் இந்த தொடரில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பாண்டவர் பூமி, நேசம் புதுசு , பீஷ்மர் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.\nஅடுத்த கட்டுரை : கலர்ஸ் தமிழில் “மாங்கல்ய தோஷம்” மே 28 முதல் தொடங்குகிறது\nராணா டகுபதி- மிஹீகா பஜாஜ் திருமணம் - நலங்கு விழா\nவிஜய் தொலைக்காட்சியின் அபிமான தொடர்கள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்\nஜூலை 27 முதல் ஜீ தமிழின் புதிய நிகழ்ச்சிகளை காணுங்கள்\nகலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் திருமணம் தொடர் புதிய அத்தியாயம் இன்று முதல்\nஇன்றைய கோடீஸ்வரி நிழ்ச்சியில் பழம்பெறும் நடிகை சரோஜாதேவி பங்கேற்கிறார்\nநிழல் ஜோடிகள் நிஜ ஜோடிகளான கதை\n‘கோடீஸ்வரி’ ராதிகாசரத்க்குமாரை வாழ்த்திய ‘குரோர்பதி’ அமிதாப்பச்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsu.in/?p=6214", "date_download": "2020-08-07T15:54:24Z", "digest": "sha1:RNLZ7JERSSSWVJOLJQPJLONEKBI5AONR", "length": 6578, "nlines": 92, "source_domain": "www.newsu.in", "title": "கல்வி என்ற காதலனுக்காக தினசரி 24 கி.மீ. சைக்கிள் பயணம்... 98.7% மதிப்பெண் பெற்ற மாணவி | Newsu Tamil", "raw_content": "\nஇந்திய செய்திகள் கல்வி தலையங்கம்\nகல்வி என்ற காதலனுக்காக தினசரி 24 கி.மீ. சைக்கிள் பயணம்… 98.7% மதிப்பெண் பெற்ற மாணவி\nமத்தியப்பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தை சேர்ந்தவர் ரோசினி பதூரியா, 15 வயது சிறுமியான இவர் பத்தாம் வகுப்பு மாணவி. தனது வீட்டிலிருந்து தினமும் 12 கிமீ தூரம் பள்ளிக்கும், பள்ளியிலிரிந்து 12 கிமீ தூரம் வீட்டிற்குமாக தினமும் 24 கிமீ சைக்கிளில் மிதித்து போய் வந்து கொண்டிருந்தார். அவரது உழைப்பிற்கு கிடைத்த வெகுமதியாக அவர் இவ்வாண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் 98.5% மதிப்பெண் பெற்று மாநிலத்தில் எட்டாவது இடத்தை பிடித்துள்ளார்.\nஅறிவியல் மற்றும் கணித பாடங்களில் 100/100 மதிப்பெண்களை பெற்று அசத்தியுள்ள ரோசினியின் தந்தை புருஷோத்தமன் பதூரியா ஒரு விவசாயி ஆவார். சிறிய அளவில் நிலத்தில் அவர் விவசாயம் செய்து மூன்று குழந்தைகளை படிக்க வைக்க இயலாத நிலையில் ரோசினி மற்றும் அடம்பிடித்து பள்ளிக்கு சென்றுவந்தார். இத்தனையாண்டு காலமும் சைக்கிளை மிதித்து பள்ளிக்கு போய் வர அவர் அசட்டை காட்டவில்லை. மழைக்காலங்களில் பலநேரமும் அவருக்கு சொந்த கிராமத்திற்கு திரும்ப இயலாது…எனவே உறவினர்களின் வீட்டில் தங்கிக்கொள்வார், மறுநாள் தான் வீட்டிற்கு வருவார். அவரது அரும்பாடிற்கு கிடைத்த வெற்றியாக பள்ளிக்கூட ஆசிரியர்கள் அவரை பாராட்டி புகழ்கின்றனர்.\nஎதிர்காலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக வரவேண்டும் என்பது ரோசினியின் ஆசை.\nசாத்தான்குளம் வழக்கில் புதிய திருப்பம்… பாஜக பிரமுகரின் காரில் தப்பிய இன்ஸ்பெக்டர்\nபிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் கலைக்கப்படுமா – டிஜிபிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nகொரோனாவிலிருந்து மீண்ட 90 சதவீத மக்களுக்கு நுரையீரல் பாதிப்பு.\nலெபனானை தொடர்ந்து UAE அஜ்மானில் பயங்கர தீ விபத்து… வானை சூழ்ந்த ராட்சத கரும்புகை\nஅதே இடத்தில் பாபர் மசூதி வேண்டும் – நாடு முழுவதும் SDPI போராட்டம்\nதூக்கு கயிறான தாயின் சேலை… PUBGயால் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை\nசில வினாடிகளில் சிதறிய லெபனான் தலைநகர்… உலகை அதிரவைத்த வெடிவிபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/ealam.html", "date_download": "2020-08-07T16:20:59Z", "digest": "sha1:YSBTRPASWV37YGAYCLWJIKJWTI6EJSBY", "length": 11609, "nlines": 76, "source_domain": "www.pathivu.com", "title": "என்ன செய்வது?கூடி குழம்பும் ஈழம் பிக்பொஸ் - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / என்ன செய்வதுகூடி குழம்பும் ஈழம் பிக்பொஸ்\nகூடி குழம்பும் ஈழம் பிக்பொஸ்\nடாம்போ October 27, 2019 யாழ்ப்பாணம்\nஎதிர்வரும் தேர்தல் தொடர்பில் தமிழ் தரப்புக்களை பிரதான கட்சிகள் கண்டுகொள்ளாதிருக்கின்ற நிலையில் அடு���்து என்ன செய்வதென தமிழ் தரப்புக்கள் திண்டாத்தொடங்கியுள்ளன.\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் ஐந்து அரசியல் கட்சிகள் ஒருங்கிணைத்து முன்வைத்துள்ள 13 அம்சக்கோரிக்கைகளை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ நிராகரித்துள்ள நிலையில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவும் அவ்விடயம் தொடர்பில் மௌனம் காத்து வருகின்றார்.\nஎட்டாவது ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 31ஆம் மற்றும் முதலாம் திகதிகளில் நடைபெறவுள்ளது.\nஇதற்கு முன்னதாக, தமிழ்த்தரப்புக்களின் நிலைப்பாட்டினை பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று நிலைப்பாட்டில் பல்கலைக்கழக சமுகத்தினரும், சிவில், மத தலைவர்களைக் கொண்ட குழுவினரும் உள்ளனர்.\nஇந்நிலையில் ஐந்து கட்சிகளின் தலைவர்களை உள்ளடக்கிய குழுவினர்கள் பிரதான வேட்பாளர்களுடன் சந்திப்புக்களை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்ட முயற்சிகள், பிரதான வேட்பாளர்களின் போக்குகள், தமிழ்த் தரப்புடன் எந்தவொரு வேட்பாளர்களும் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு தயாரில்லாத நிலையில் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது குறித்து தீர்க்கமான தீர்மானம் ஒன்றுக்கு வரவேண்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் தரப்பினர், பொது இணக்கப்பாட்டிற்கு வந்திருக்கும் ஐந்து கட்சிகளின் தலைவர்களையும் நாளை 11 மணிக்கு யாழில் சந்திப்பதற்கான அவசர அழைப்பினை விடுத்துள்ளனர்.\nமுன்னதாக, கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுக் கூட்டத்தில் ஐந்து கட்சிகளின் பிரதிநிதிகளையும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் கடந்த வியாழக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தபோதும் குறுகிய கால அழைப்பின் காரணமாக அச்சந்திப்பு நடைபெற்றிருக்கவில்லை.\nஎனினும் அன்றையதினம் சம்பந்தனின் இல்லத்தில் கூடிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் எதிர்வரும் 30ஆம் திகதி யாழில் ஐந்து கட்சிகளின் பிரதிநிதிகள் சந்திப்பதென்றும் 13அம்சக்கோரிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து இறுதி தீர்மானம் எடுப்பதென்றும் இணக்கப்பாட்டிற்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசிறீதரன் கால் ஊன்றினார் - சுமா அவுட்\nதற்போதைய புதிய தகவல்களின் படி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராசா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லையென தகவல்கள்\nநடந்து முடிந்த தேர்தலில் விருப்பு வாக்குகளில் மோசடி செய்ய கூட்டமைப்பு செய்ய முற்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின்...\nசசிகலா ரவிராஜ் விடயம்:மகிந்தவிடமும் சென்றது\nகூட்டமைப்பில் இரண்டாவது விருப்பு வாக்கினை பெற்றுள்ள திருமதி சசிகலாவை ராஜினாமா பண்ணுமாறு தனது எடுபிடிகள் மூலம் எம்.ஏ.சுமந்திரன் அழுத்தம் கொட...\nசெல்வம் அவுட்: வன்னியில் ஈபிடிபிக்கு ஒன்று\nவன்னி தேர்தல் மாவட்டத்தில் எதிர்பாராத விதமாக செல்வம் அடைக்கலநாதன் தோற்கடிகப்பட்டுள்ள நிலையில் ஈபிடிபி ஒரு ஆசனத்தை பெறுமென எதிர்பார்க்கப்படுக...\nமண் கவ்விய கதைகள்: செல்வம் தப்பினாரா\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விருப்பு வாக்கின் அடிப்படையில் பல கட்சி தலைவர்கள் மண்கவ்வியுள்ளதாக முற்கொண்டு கிடைக்கின்ற தகவல்கள் தெரிவ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizharchakar.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-08-07T15:02:46Z", "digest": "sha1:SBCY3EBSTY75RV6UPX6PEGZURHTVVRL5", "length": 8444, "nlines": 49, "source_domain": "tamizharchakar.com", "title": "திதி Archives - Tamizh ArchakarTamizh Archakar", "raw_content": "\nதமிழா வழிபடு; தமிழில் வழிபடு\nதிருமுறை முற்றோதல், திதி கொடுக்கும் முறை, நினைவு நாள்\nசெந்தமிழ் அந்தணர், மாணவி தெய்வத்திரு. ந. கிருஷ்ணவேணி அம்மையார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் (19.02.2017)\nதிதி என்பது பொதுவாக அன்றைய பிறை நாளைக் குறிக்கும். ஒருவர் துறக்கப்படாத உடலைத் துறந்து வெந்தூது��ரோடு இரு விசும்பு ஏறு நாள் எதுவோ அது அவரைப் பொறுத்தமட்டில் அவருக்கு உரிய தொடர்புடைய பிறை நாள் – அதாவது திதி ஆகும். அதே திதி அடுத்த ஆண்டு வரும் போது அவரது நினைவை ஏந்தி கொண்டாடுவது வழக்கில் அவருடைய திதி என்று பேசப்படுகிறது. திதி என்ற சொல்லிலிருந்துதான் தேதி என்ற சொல் வந்தது. இன்றைக்கு தேதி என்ன தேதி என்று வழக்கில் கேட்பதுண்டு. ஆனால் தூய தமிழில் இன்றைக்கு என்ன நாள் என்று கேட்பதே சரி.\nஇன்றைக்கு (19.02.2017) தமிழ் அருட்சுனைஞர் பட்டயம் பெற்று தமிழ் நாட்டில் சில கோயில்களிலும் சில வீட்டு நிழச்சிகளையும் செய்து தமிழைப் பரப்பி வந்த நமது மாணவி தெய்வத்திரு ந. கிருஷ்ணவேணி அவர்களின் திதி. அதாவது அவர்கள் மறைந்த முதலாம் ஆண்டு நினைவு நாள்.\nஇந்த நினைவு நாள் இன்று ஒன்பதாம் திருமுறை முற்றோதலுடன் கொண்டாடப்பட்டது. இது என்ன, இப்படித்தான் திதியைக் கொண்டாட வேண்டுமா இது புதிதாக இருக்கிறதே என்று சிலர் வியப்படையலாம். உண்மையில் தமிழாகமப்படி ஒருவரின் நினைவு நாள் இப்படித்தான் கொண்டாடப்பட வேண்டும். இறந்தவரை அவர் இறந்த சில நாட்கள் கழித்து நினைந்து போற்றி ஆற்றும் திருவடிப்பேறு (காரியம்) நிகழ்ச்சியில் அவரது உயிர் தமிழாகமப்படி பிறவி அறும் வழிபாடாக நடத்தப் பெற்று இறையோடு நிலையாக இரண்டறக் கலந்துவிடச் செய்யப்படும். எனவே, அந்த உயிரை திருவடிப்பேற்று வழிபாட்டால் சிவமாக்கிவிடச் செய்யப்பெறுகிறது. சிவமாகிய அந்த உயிருக்கு திதி நாளில் அதாவது ஆண்டு நினைவு நாளில் சிவமாகக் கருதி செய்யப்படும் திருமுறை முற்றோதல் வழிபாடே அவ்வுயிருக்கு வேண்டுவது. மாறாக, இதுபோன்ற திதி நாளில் பிண்டம் பிடித்து செய்யப்படும் வழிபாடு அந்த உயிரை மீண்டும் நிலையிறங்கச் செய்து நிலை கலங்கச் செய்துவிடும். எனவே தான் இராமலிங்க வள்ளலார் இறந்தவர்க்கு இது போன்ற பிண்ட வழிபாடு செய்யும் திதி செய்தல் வேண்டாம் என்று உபதேசத்தில் மன்றாடிக் கேட்டுக் கொண்டார். சிவமான உயிரை சிவமாகவே வைப்பதோடல்லாமல் இங்கு கூறிய திருமுறை முற்றோதல் மேலும் உயர் நிலைக்கு உயிரைக் கொண்டு செல்லும். காரணம், முற்றோதல் வழிபாடுகள் அடியார்களைக் கொண்டு செய்யப்படுவது; அடியார் பூசையாகிய மாகேசுர பூசையுடன் அவர்களுக்கு சோறிடுதலோடு முடிவது.\nநாடே பரிசாகப் பெற்ற நாவலர்\nஅம்மா பேரு . . . அம்ம��ம்மா. குமரகுருபரர், சம்பந்தர், திருநாவுக்கரசர் காலம்\nஇரகசிய வாக்கெடுப்பு கோரிக்கை நியாயமானது\nதிருமுறை முற்றோதல், திதி கொடுக்கும் முறை, நினைவு நாள்\nதமிழ் வேதம் – அறம், பொருள், இன்பம், வீடு\nR.Umapathy on அம்மா பேரு . . . அம்ம்ம்மா. குமரகுருபரர், சம்பந்தர், திருநாவுக்கரசர் காலம்\nச. நடராசன் on அம்மா பேரு . . . அம்ம்ம்மா. குமரகுருபரர், சம்பந்தர், திருநாவுக்கரசர் காலம்\nசாமி on அம்மா பேரு . . . அம்ம்ம்மா. குமரகுருபரர், சம்பந்தர், திருநாவுக்கரசர் காலம்\nanand.k on திருமுறை முற்றோதல், திதி கொடுக்கும் முறை, நினைவு நாள்\nAnand K on திருமுறை முற்றோதல், திதி கொடுக்கும் முறை, நினைவு நாள்\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2013/08/tamil-blogger-meet-live-html-code.html", "date_download": "2020-08-07T16:15:43Z", "digest": "sha1:GEGICWHKLGPAF2ZDOWSSI2BKV5GTCKDI", "length": 20513, "nlines": 338, "source_domain": "www.tamilvaasi.com", "title": "2-வது உலக தமிழ் பதிவர் திருவிழா - நேரடி ஒளிபரப்புக்கான அறிவிப்பு!!! | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: bloggers meet 2013, தமிழ் பதிவர்கள், நேரடி ஒளிபரப்பு, பதிவர்கள் சந்திப்பு\n2-வது உலக தமிழ் பதிவர் திருவிழா - நேரடி ஒளிபரப்புக்கான அறிவிப்பு\nநாம் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இரண்டாவது உலக தமிழ் பதிவர் திருவிழா நாளை மறுநாள் (01-09-2013) இனிதே நடைபெற உள்ளது. இவ் விழாவை நேரடி ஒளிபரப்பு செய்ய வலையகம் திரட்டி தளத்தினர் ஏற்பாடு செய்துள்ளார்கள். சென்ற வருடமும் இவர்களால் சிறப்பாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு உலகெங்குமுள்ள பதிவர்கள் கண்டு களித்தார்கள்.\nஉங்கள் வலைப்பதிவில் பதிவர் விழாவிற்கான நேரடி ஒளிபரப்பு நிரலியை கீழ்க்கண்ட முறையில் இணைக்கவும்.\n1. உங்கள் dashboard-இல் புதிய பதிவு எழுதும் பக்கத்தை திறந்து கொள்ளவும்.\n2. அதில் பதிவு எழுதும் கட்டத்திற்கு மேலே html என்ற option-ஐ கிளிக் செய்யவும். இதனால் பதிவு எழுதும் பக்கம் html எழுதும் பக்கமாக மாறும்.\n3. பின்னர் கீழ்க்கண்ட நிரலிகளை காப்பி/பேஸ்ட் செய்யவும்.\n4. காப்பி/பேஸ்ட் செய்த பின் பதிவை தகுந்த தலைப்பு இட்டு வழக்கம் போல வெளியிடவும். விழா ஆரம்பிக்கும் வரை கீழ்க்கண்ட படத்தில் உள்ளது போல offline என காட்டும். விழா ஆரம்பிக்கும் ஒன்பது மணிவாக்கில் PLAY button-ஐ அழுத்தி விழா நிகழ்சிகளை கண்டு களிக்கலாம்.\nடெமோ பார்க்க இங்கு க்ளிக் செய்யவும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: bloggers meet 2013, தமிழ் பதிவர்கள், நேரடி ஒளிபரப்பு, பதிவர்கள் சந்திப்பு\nஹாய் பிரகாஷ் - தகவல் பகிர்வினிற்கு நன்றி - பயன் படுத்துவோம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nமிக்க நன்றி பிரகாஷ் சர்.\nநானும் இந்த லிங்கை என் தளத்தில் இணைத்துக் கொண்டேன்.\nகாணொளி இணைப்பு பற்றி அறியத் தந்தமைக்கு மிகவும் நன்றி பிரகாஷ். என் வலைப்பூவில் பகிர்ந்துள்ளேன்.\nஎனது வலைப்பக்கத்தில் இணைப்பு கொடுத்துள்ளேன். தகவலுக்கும் நேரடி ஒளிபரப்பிற்கும் நன்றி. வாழ்த்துக்கள்...\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\n2-வது பதிவர் சந்திப்பு விழா நடக்கும் இடத்திற்கு வர...\n2-வது உலக தமிழ் பதிவர் திருவிழா - நேரடி ஒளிபரப்புக...\nபதிவர் சந்திப்பில் சில பதிவர்கள் புத்தகம் வெளியிட ...\nபதிவர் விழாவில் பதிவர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்க...\nவூட்டம்மாக்கிட்ட பர்மிசன் கேட்டு நிற்கும் பிரபல பத...\nஅனைவரையும் கூடி கும்மியடிக்க அன்புடன் அழைக்கின்றோம...\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nஇந்திய சுதந்திரத்திற்கு போராடிய தலைவர்கள் யார் யார்\nதல, சட்டுபுட்டுன்னு ஒரு முடிவைச் சொல்லுங்கையா\nஆன்லைன் தினமலரில் எள்ளி நகையாடும், எகத்தாள வாசகர்கள்\nகுரங்கு சேட்டை - முயற்சித் திருவினையாக்கும்\nபேஸ்புக் ஸ்டேடஸ் ப்ளாக் பதிவுக்கு ஈடாகுமா\nவலைப்பூவில் சுதந்திர தின வாழ்த்து பேனரை இணைப்பது எ...\nஇஸ்லாம் பதிவர்களுக்கான தேவையான பதிவு - Animated Ra...\nமதுரை, நெல்லை வட்டார நண்பர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஉளவியல் நூல்கள்: ஒரு பார்வை (4)\nஅதிர்ஷ்டத்தினை அள்ளித்தரும் ஆடிப்பெருக்கு - ஆடி 18 ஸ்பெஷல்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/28/23295/", "date_download": "2020-08-07T15:25:57Z", "digest": "sha1:7QLD2OWDMIVIVPN5X43QHRUHJI5U3ECR", "length": 13390, "nlines": 329, "source_domain": "educationtn.com", "title": "பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: கால அட்டவணை மற்றும் தேர்வு நேர மாற்றத்தினை நினைவூட்ட பள்ளிகளுக்கு அறிவுரை!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome 10 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: கால அட்டவணை மற்றும் தேர்வு நேர மாற்றத்தினை நினைவூட்ட பள்ளிகளுக்கு அறிவுரை\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: கால அட்டவணை மற்றும் தேர்வு நேர மாற்றத்தினை நினைவூட்ட பள்ளிகளுக்கு அறிவுரை\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: கால அட்டவணை மற்றும் தேர்வு நேர மாற்றத்தினை நினைவூ��்ட பள்ளிகளுக்கு அறிவுரை\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை மற்றும் தேர்வு நேர மாற்றத்தினை அனைத்து மாணவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் நினைவூட்டும் படி அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.\nஅதில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழிப்பாடங்களான தமிழ், ஆங்கிலம் முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகள் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி 4.45 மணி வரை நடைபெறும் என மீண்டும் நினைவூட்டப்பட்டுள்ளது. ஏனைய பாடங்களான கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் மற்று விருப்ப மொழிப்பாடங்களுக்கான தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி, 12.45 மணி வரை நடைபெறும் என்பதையும் நினைவு கூர்ந்துள்ளது.\nஎனவே, தேர்வு நேர மாற்றத்தை மாணவர்கள் மனதில் பதியும் வண்ணம் இறைவணக்க கூட்டத்தில் அறிவிக்குமாறு அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இவ்விவரத்தினை தலைமை ஆசிரியர்கள் அவர்களது பள்ளியில் உள்ள தகவல் பலகையில், மாணவர்கள் பார்வையில் படும் வண்ணம் ஒட்டிவைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious article8, 9, 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் மடிக்கணினி: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\nNext articleஉயர் ரத்த அழுத்தத்திற்கு சிறந்த மருந்து தர்பூசணி.\nஅங்கீகாரம் பெறாத பள்ளிகளில் பயிலும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு-“மாணவர்களுக்கு அனுமதி இல்லை” திடீர் எச்சரிக்கை .\n10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் 100/100 பெறுவது எப்படி\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதொடரும் பெருந்தொற்று கொரோனா-பேரிடர் காலத்தில் நீட் தேர்வு ரத்து செய்ய தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்...\nமுதல் வகுப்பு மாணவர்களுக்கு எழுத்துக்கள் அறிமுகம் , பயிற்சி,மதிப்பீட்டிற்கான சிறந்த செயலி: ஆசிரியர் திரு...\n2019/2020 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நவம்பர்...\nதொடரும் பெருந்தொற்று கொரோனா-பேரிடர் காலத்தில் நீட் தேர்வு ரத்து செய்ய தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்...\nமுதல் வகுப்பு மாணவர்களுக்கு எழுத்துக்கள் அறிமுகம் , பயிற்சி,மதிப்பீட்டிற்கான சிறந்த செயலி: ஆசிரியர் திரு...\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n12ம் வகுப்பு மாணவர்களுக்கு அனைத்து பாடங்களுக்குமான பயிற்சி வினாக்கள் T/M & E/M.\n12ம் வகுப்பு மாணவர்களுக்கு அனைத்து பாடங்களுக்குமான பயிற்சி வினாக்கள் T/M & E/M.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2015/11/05/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-08-07T16:12:28Z", "digest": "sha1:6GUXJWLRPSYDZDCCQY74LYXL7SSUOIJH", "length": 13460, "nlines": 220, "source_domain": "sathyanandhan.com", "title": "சிறுமியின் பேதமை மையமாய் கு.உமாதேவியின் கவிதை | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← தமிழுக்கு அணி சேர்த்த இஸ்லாமியர்கள்- தமிழ் ஹிந்து கட்டுரை\nதலித் ஏனையர் இடைவெளியைத் தாண்டிய நட்பு – இமையத்தின் சிறுகதை →\nசிறுமியின் பேதமை மையமாய் கு.உமாதேவியின் கவிதை\nPosted on November 5, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசிறுமியின் பேதமை மையமாய் கு.உமாதேவியின் கவிதை\nகாலச்சுவடு நவம்பர் 2015 இதழில் ஒரு கவிதையில் உமாதேவி தலித் என்பது ஏன் இன்னும் இழிந்த அடையாளமாக மேல்ஜாதியினரால் கருதப் பட வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார். பிரச்சார வாடை இல்லாமல் மிகவும் கூர்மையான ஒரு கவிதையைத் தந்திருக்கலாமே என நினைக்கும் போதே அடுத்துவரும் கவிதை “தேன் இனிப்பது எல்லோருக்கும் தெரியாது”. மிகவும் நன்றாகவே அமைந்திருக்கிறது கவிதை. நவீன கவிதையில் இறுதிப்பகுதி மட்டும்தான் ஆணிபோல மனதில் இறங்கும் என்பதில்லை. நவீன கவிதை மறுவாசிப்புக்களில் புதிய புதிய பரிமாணங்களுடன் வெளிப்படும். இந்தக் கவிதையை நாம் மறுவாசிப்பில் மட்டுமே சென்றடைகிறோம்.\nபாவாடை சட்டை போட்ட ஒரு சிறுமிக்கு என்ன தெரியும்\nஆனால் அவளின் உள்ளே எந்த விதத்திலும் குறைவில்லாத ஒரு வருங்கால சாதனையாளர், பொறுப்பான அன்னை, தலைமை ஏற்று வழி நடத்த வல்ல வலிமையான ஆளுமை இருக்கிறார் என்று யாராவது நினைக்கிறார்களா அதிக பட்சம் ஒரு குடும்பத்தின் சதுரத்தைத் தாண்டாத மனைவியும் தாயுமாவாள் என்றே தாய் தந்தை நினைக்கக் கூடும். உண்மையிலேயே ஒரு பெண் குழந்தை தலைமை குணங்களுடன் உயர வேண்டும் என்று விரும்புபவர் யாராவது உண்டா அதிக பட்சம் ஒரு குடும்பத்தின் சதுரத்தைத் தாண்டாத மனைவியும் தாயுமாவாள் என்றே தாய் தந்தை நினைக்கக் கூடும். உண்மையிலேயே ஒரு பெண் குழந்தை தலைமை குணங்களுடன�� உயர வேண்டும் என்று விரும்புபவர் யாராவது உண்டா விதிவிலக்காக விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் எங்கேயோ இருக்கலாம். அது சமூகத்தை எந்த விதத்திலும் பாதிக்க இயலாத அளவு குறைவானவரே. எனவே சமுதாயத்துக்கு ஒரு பெண் குழந்தையின் உள்ளே உள்ள திறன்கள் அல்லது ஆளுமைச் சிறப்புகள் தெரியாது. அதாவது தேன் இனிப்பது எல்லோருக்கும் தெரியாது. அப்படி தெரியாமற் போவதாலேயே அவளை உயர விடாமல் செய்யப் போகிறார்கள் – இரையாக வேட்டையும் ஆடி விடலாம்.\nகவிதையின் தொடக்க பத்திகளில் சிறு பறவைக்காகக் காத்திருக்கும் பாம்பு, தன் இருப்பிடமான காட்டிலேயே உணவில்லாமல் குடும்பத்தோடு பசியில் அலையும் யானைக் கூட்டம், மானைக் குறிவைக்கும் புலி, இவை யாவற்றையும் வேட்டையாடத் தயாராய் வேடுவன் என இரைகளும் வேட்டையிடுபவையுமான சூழல் சுட்டப்படுகிறது. யானை பசிக்காக வேட்டையாடாமல் தன் நிலையிலிருந்து இறங்கும் கட்டாயம் தரும் வலியைச் சுட்டுகிறது.\nபேதமை மிகுந்த பெண் குழந்தைக்கு இவையெல்லாம் தெரியாது தானே\nகவிதையின் தொடக்க வரிகளும் இறுதி வரிகளும் கவிதையைத் தூக்கி நிறுத்துகின்றன\nஈரத்தால் கருப்பாகிறது காடு —– தொடக்க வரிகள். யாரை / எதை இந்தக் கருப்பாவது படிமமாக உணர்த்துகிறது பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் அவளின் குடும்ப வாழ்க்கை பற்றி மட்டுமே கவலைப்படுவதும் அவளிடம் தன்னம்பிக்கைக் குறைவு என்னும் கறையைப் படிய வைக்கலாம். அன்பு என்னும் ஈரம் அவளின் கூர்மையைத் துருப்பிடிக்க அடித்தும் விடலாம்.\nகணுக்கால் வரை பாவாடை தூக்கி\nகாலில் ஈரம் படாமல் இருக்க\nஒரு பெண் கவிஞருக்கு மட்டுமே இந்த சாதாரண காட்சியில் இவ்வளவு ஆழமான ஒரு பின்புலம் வசப்பட முடியும். காலச்சுவடு பெண்களின் பல படைப்புக்களை இந்த இதழில் தந்திருக்கிறது. பெரும்பான்மை அவர்கள் படைப்புக்களே. உருப்படியான ஒரு பணி இது.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← தமிழுக்கு அணி சேர்த்த இஸ்லாமியர்கள்- தமிழ் ஹிந்து கட்டுரை\nதலித் ஏனையர் இடைவெளியைத் தாண்டிய நட்பு – இமையத்தின் சிறுகதை →\nதாடங்கம் சிறுகதைத் தொகுதி – மந்திர மூர்த்தி அழகு விமர்சனம்\nராமாயணம் அச்சு நூல் வடிவம் வெளியானது\nKindle Amazon ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி\nஎன் ராமாயண ஆய்வு நூல் விரைவில்\nதமிழ் எழுத��தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.dinamalar.com/viewGallery.php?album=126", "date_download": "2020-08-07T15:58:44Z", "digest": "sha1:VE4D7PKY6VI6ZJSTGO5GOFAVCZPAJKYZ", "length": 5989, "nlines": 81, "source_domain": "sports.dinamalar.com", "title": "Dinamalar Sports - Photo Gallery", "raw_content": "இதை எனது முதல் பக்கமாக்கு\nபயிற்சியில் கண்ணாடி அணிந்து பங்கேற்ற துவக்க வீரர் சேவக்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅதிகபட்ச எழுத்துக்கள் - 1000\nமேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்\nசஹ்வாக் இச் கிரேட் பிளேயர் கமிங் டு indian team\n\" இந்திய அணியின் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரரின் ஆட்டத்தை காண ஆவலுடன் உள்ளோம் \" . \nசேவாக் ORU NALLA மட்டை வீச்சாளர். அவர் மீண்டும் இந்திய அணிக்கு VARA VENDUM\nபுவனகிரி ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா நிறைவு\nசிவில் சர்வீசஸ் தேர்வில் 197 பெண்கள் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://sports.dinamalar.com/view_videogallery.php?album=45", "date_download": "2020-08-07T14:53:16Z", "digest": "sha1:EMA36PIWHK76RGBMVTB5LI7U53NJSN34", "length": 5979, "nlines": 69, "source_domain": "sports.dinamalar.com", "title": "Dinamalar Sports - Video Gallery", "raw_content": "இதை எனது முதல் பக்கமாக்கு\nஎம்.எல்.ஏ., வர்ணனை பெண் கோச் மயக்கம்\nஎம்.எல்.ஏ., வர்ணனை பெண் கோச் மயக்கம்\nபெண் கபடி பயிற்சியாளரின் ஜீன்ஸ்- டாப் பற்றி, விழா மேடையிலேயே காங்கிரஸ் எம்.எல்.ஏ., விமர்சனம் செய்ததார். இதனால், மனம் கலங்கிய பெண் பயிற்சியாளர் மயங்கி விழுந்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅதிகபட்ச எழுத்துக்கள் - 1000\nமேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்\nபிரம்மாண்ட ராமர் கோவில்: காமாட்சிபுரி ஆதீனம் மகிழ்ச்சி\nகலை, அறிவியல் கல்லுாரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்; பெற்றோர் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://ta.lushi.live/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A", "date_download": "2020-08-07T15:46:18Z", "digest": "sha1:GPFDFMEAYNGQUNATEJYYDPRUDCXS2FPN", "length": 1753, "nlines": 9, "source_domain": "ta.lushi.live", "title": "சட்டம் மக்கள் குடியரசு சீனா மீது வழக்கறிஞர்கள்", "raw_content": "சட்டம் மக்கள் குடியரசு சீனா மீது வழக்கறிஞர்கள்\n* உங்கள் மின்னஞ்சல் முகவரி\nசட்டம், மக்கள் குடியரசு சீனா மீது வழக்கறிஞர்கள், திருத்தப்பட்ட மற்றும் ஏற்றுக்கொள்ளப்ப��்ட கூட்டம் நிலைக்குழு பத்தாவது தேசிய மக்கள் காங்கிரஸ், மக்கள் குடியரசு சீனா, அக்டோபர், இதனைப் பிரகடனப்படுத்தின பேசலாம் போக விளைவு ஜூன்\nஒரு வழக்கறிஞர் வேண்டும் பாதுகாக்க சட்டப்பூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களை கட்சிகள் உறுதி, சரியான செயல்படுத்த, சட்ட, மற்றும் பாதுகாப்பு நேர்மை மற்றும் நீதி, சமூகம்\nபட்டறை 'ஏற்படுத்தி பாதுகாவலில் மற்றும் உபதேசித்த' - நம்பிக்கை மற்றும் சுகாதார", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-07T15:15:47Z", "digest": "sha1:JNMS75XXGULTOA6KCGMMMW74ACJBHI5V", "length": 7472, "nlines": 104, "source_domain": "www.patrikai.com", "title": "சின்னசாமி ராஜம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை\n1949 ல் அதுவும் மாட்டு வண்டி போக்குவரத்து அதிகம் இருந்த நேரத்தில் மதராஸில் ஒரு கல்லூரி இந்தியாவில் முதல் முறையாக…\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 79.84% ஆக அதிகரித்தது.\nசென்னை தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோர் விகிதம் 79.84% ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. …\n07/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு , நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அதே வேளை யில் தலைநகர் சென்னையில் பாதிப்பு…\nடில்லியில் இன்று 1192 பேருக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி இன்று டில்லியில் 1192 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் கொரொனா பாதிப்பில் டில்லி ஐந்தாம் இடத்தில் உள்ளது….\nமகிழ்ச்சி: சென்னையில் இன்று ஆயிரத்துக்கும் குறைந்தது கொரோனா பாதிப்பு…\nசென்னை: கொரோனா உச்சம் பெற்றிருந்த மாநில தலைநகர் சென்னையில் கடந்த சில நாட்களாக தொற்று பரவல் கட்டுக்குள் இருந்து வரும்…\nஇன்று 5,880 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 2,85,024 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 5,880 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,85,024…\nநகரங்களை காட்டிலும் கிராமங்களில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று\nடில்லி பல மாநிலங்களில் மருத்துவக் கட்டமைப்பு சரிவர இல்லாததால் கிராமப்புற பகுதிகளில் அதிக அளவில் கொரோனா தொற்றி வருகிறது. இந்தியாவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2020-08-07T15:54:45Z", "digest": "sha1:MFPCDQ6MEEQAPEMEGO5Y7LVFVUYJJ6VI", "length": 22234, "nlines": 340, "source_domain": "www.akaramuthala.in", "title": "உலகத் தமிழ் நாள், கட்டுரைப் போட்டி, 30 பரிசுகள் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஉலகத் தமிழ் நாள், கட்டுரைப் போட்டி, 30 பரிசுகள்\nஉலகத் தமிழ் நாள், கட்டுரைப் போட்டி, 30 பரிசுகள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 October 2019 No Comment\nஎண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்\nதிண்ணியர் ஆகப் பெறின்.(திருவள்ளுவர், திருக்குறள் 666)\nதமிழ்க்காப்புக்கழகம் தமிழ்நாடு-புதுவை தமிழ் அமைப்புகளுடன் இணைந்து கார்த்திகை 01 / நவம்பர் 17 அன்று சென்னையில் உலகத் தமிழ் நாள் கொண்டாட உள்ளது. அதை முன்னிட்டுக் கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்த உள்ளனர்.\nதலைப்பு: உயர்தனிச்செந்தமிழ் மொழியை உலகெங்கும் பரப்புவோம்\nதமிழ்நாட்டில் தமிழ் கல்விமொழி, ஆட்சி மொழி,அலுவலக மொழி, வழிபாட்டு மொழி, இசை மொழி, அன்றாடப் பயன்பாட்டு மொழி என எல்லா நிலைகளிலும் திகழவும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலும் உலகின் பிற நாடுகளிலும் தமிழ் பரவவும் தமிழக அரசும் இந்தியஅரசும் தமிழாசிரியர்களும் தமிழ் அமைப்புகளும் மக்களும் ஆற்ற வேண்டிய செயல்பாடுகள் குறித்துக் கட்டுரை விளக்கப்பட வேண்டும்.\nமருத்துவ அறிஞர் புதுமை விநாயகம் செயப்பிரகாசு நாராயணன் வழங்கும் உரூ. 500/- வீதம் 10 முதல் பரிசுகள்\nகல்வியாளர் சின்னமணி-வள்ளியம்மாள் குடும்பத்தினர் வழங்கும் உரூ. 250/- வீதம் 20 இரண்டாம் பரிசுகள்\nபோட்டியாளர்கள் தத்தம் பெயர், படிப்பு, கல்லூரி அல்லது பணி, பணியிடம், வீட்டு முகவரி விவரங்களுடன் மின்வரி குறிததும் தொலைபேசி, அலைபேசி எண்களையும் தெரிவிக்க வேண்டும். விழா இடம் முடிவானதும் தெரிவிக்கப்படும்.\nபக்க அளவு: முழுத்தாள் அளவில் குறைந்தது 4 பக்கங்களும் 6 பக்கங்கள் மிகாமலும் கட்டுரை இருக்க வேண்டும்.\nசீருரு(யுனிகோடு) எழுத்துருவில் கணியச்சிட்டுப் பின்வரும் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப் பெற வேண்டும்.\nகட்டுரை வரவேண்டிய இறுதி நாள்: ஐப்பசி 19, 2050 /11.11.2019\nஅனுப்ப வேண்டிய மின்வரிகள்: thamizh.kazhakam@gmail.com ;\nஇலக்குவனார் திருவள்ளுவன், தலைவர், தமிழ்க்காப்புக்கழகம்\nTopics: அயல்நாடு, அறிக்கை, இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை, செய்திகள் Tags: உலகத் தமிழ் நாள், எ.த. இளங்கோ, கட்டுரைப் போட்டி, சின்னமணி-வள்ளியம்மாள், செயப்பிரகாசு நாராயணன், தமிழ்க்காப்புக்கழகம், தமிழ்நாடு-புதுவை தமிழ் அமைப்புகள், முனைவர் பா.தேவகி\nசிறப்புக் கட்டுரை: பாராட்டுக்குரிய ஊர்ப்பெயர் ஆணையைத் திரும்பப் பெறுக\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nஉலகத் தமிழ் நாள் & சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஅறிஞர் அறவாணனை அழைத்துக் கொண்டாள் இயற்கைத் தாய்\n« தொல்லியல் துறை: பொழிவு-முனைவர் முருகையன், பிரான்சு\nபள்ளிகளை ஆரியமயமாக்குவதைத் தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் – கி. வேங்கடராமன் »\nதமிழ் வழியாகப் படித்தல் – பேராசிரியர் சி.இலக்குவனார்\nஇடைத் தேர்தலும் தி.மு.க.வும் அ.இ.அ.தி.மு.க.வும்\n முகநூலில் சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில்...\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகுவிகம் இணைய அளவளாவல் : “எனது ‘சிறு’கதை” (09.08.2020)\nஇணையத் தமிழ்க்கூடல் – 12(08.08.2020) : ‘பாரதிதாசனின் புரட்சிச் சிந்தனைகள்’\nஇசுலாமிய இலக்கியக் கழகம்: கருத்தரங்கம் 3 சீதக்காதி திருமண வாழ்த்து\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடு\n மங்காத உந்தமிழைப் போற்றி நிற்போம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nமுனைவர் நா.சுலோசனா on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nChitraleka on திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nManoharan on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nகுவிகம் இணைய அளவளாவல் : “எனது ‘சிறு’கதை” (09.08.2020)\nஇணையத் தமிழ்க்கூடல் – 12(08.08.2020) : ‘பாரதிதாசனின் புரட்சிச் சிந்தனைகள்’\nஇசுலாமிய இலக்கியக் கழகம்: கருத்தரங்கம் 3 சீதக்காதி திருமண வாழ்த்து\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடு\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nயாழ்ப்பாண நூலக எரிப்பு இனஅழிப்பின் பகுதியே\nபார்வைத்திறன் பறிபோன பின்னும் படைப்புப் பணியைக் கைவிடாத அறிஞர்..\nகாலன், கோவை ஞானியை ஞானம் பெற அழைத்துக் கொண்டானோ\nசங்கக் காலத்தில் நோய் தீரத் தனிமைப்படுத்தல் – நாக.இளங்கோவன்\n மங்காத உந்தமிழைப் போற்றி நிற்போம்\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nகுவிகம் இணைய அளவளாவல் : “எனது ‘சிறு’கதை” (09.08.2020)\nஇணையத் தமிழ்க்கூடல் – 12(08.08.2020) : ‘பாரதிதாசனின் புரட்சிச் சிந்தனைகள்’\nஇசுலாமிய இலக்கியக் கழகம்: கருத்தரங்கம் 3 சீதக்காதி திருமண வாழ்த்து\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடு\n மங்காத உந்தமிழைப் போற்றி நிற்போம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி அம்மா. நீங்களும் அயலெழுத்து, அயற்சொல கலப்பி...\nமுனைவர் நா.சுலோசனா - ஐயா வணக்கம். தங்களின் இணையப் பக்கம் பார்த்தேன்.நிற...\nChitraleka - பெரும் மதி்ப்பிற்குரிய ஐயா, வணக்கம். நான் முத...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அலைபேசி 98844 81652...\nManoharan - ஐயா , உங்களின் தொடர்பு எண்ணைத் தெரிவிக்க வேண்ட...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1401572.html", "date_download": "2020-08-07T14:48:03Z", "digest": "sha1:W77RX7JGENKOV3NGVFL7K6QCHRZRUX45", "length": 4792, "nlines": 57, "source_domain": "www.athirady.com", "title": "இராணுவத் தளபதி விடுத்துள்ள கோரிக்கை!! – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nஇராணுவத் தளபதி விடுத்துள்ள கோரிக்கை\nகொவிட் – 19 வைரஸ் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.\nகொவிட் 19 வைரஸ் பரவலின் தற்போதைய நிலை குறித்து தௌிவுபடுத்தும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.\nஇந்த நோய் சமூகமயப்படுதலைத் தடுக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nநோய்த் தொற்று தொடர்பாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வழங்கும் செய்திகளை மாத்திரம் நம்புமாறும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மக்களைக் கேட்டுள்ளார்.\nமொட்டுவின் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் விபரம் இதோ\nவன்னி தேர்தல் மாவட்டத்தில் இழப்பை சந்தித்த கூட்டமைப்பு\nபோலியான பிரச்சாரங்களிற்கு மத்தியிலும் பாரிய வெற்றி\nஹட்டன் – டிக்கோயா நகரசபைக்கு முன்பாக ​போராட்டம் \nஇந்தியாவை வலுவான நாடாக உருவாக்க புதிய கல்விக் கொள்கை வழிவகுக்கும் – பிரதமர் மோடி..\n2014 முதல் 2017 வரை கடிதம் அனுப்பிய சுங்கத்துறை – எந்த உத்தரவும் பிறப்பிக்காத நீதித்துறை – தரைமட்டமான பெய்ரூட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/1248/news/1248.html", "date_download": "2020-08-07T15:43:03Z", "digest": "sha1:WNVTBIRIQI2EADY6TSSBUBICGJ2KLT64", "length": 8601, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "பட்டுச்சேலை நெசவில் ஆர்எம்.கே.வி.யின் புதிய சாதனை… : நிதர்சனம்", "raw_content": "\nபட்டுச்சேலை நெசவில் ஆர்எம்.கே.வி.யின் புதிய சாதனை…\nஒரே பட்டுச்சேலையின் இருபக்கங்களிலும் வேறுவேறு நிறங்கள், 4 பார்டர்கள் மற்றும் 4 முந்தானைகளுடன் நெசவு செய்து தமிழ்நாடு ஆர்எம்.கே.வி. நிறுவனம் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஒரேசேலையை 4 வேறு வேறு சேலையைப்போல 2 நிறங்களில் 4 டிசைன்களில் அணியமுடியும்.\nஒரு பெண் எத்தனை ஒப்பனை செய்தாலும் பட்டுச்சேலையை தவிர எந்த சேலையை அணிந்தபோதிலும் முழுமையான அழகை அந்தபெண்ணிடம் காணமுடியாது. பட்டுச்சேலை உடுத்தால் தான் அந்த பெண் அழகாகவும், புதுப்பொலிவுடனும் தோன்றுவாள். பட்டுச்சேலையை உயிர் போல நேசிப்பவர்கள் தமிழ்ப்பெண்கள்.\nதிருமணம் போன்ற சுபகாரியங்களில் முதலில் நிற்பது பட்டுச்சேலைதான். அத்தகைய பெருமைமிகு பட்டுச்சேலை உற்பத்தியில் புதிய சாதனையை நிகழ்த்தி வருபவர்கள் ஆர்எம்.கே.வி. நிறுவனத்தினர்.\nகடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நீளமான பட்டுச்சேலையை நெசவு செய்து கின்னஸ் சாதனையில் இடம் பெற்றனர். அடுத்தபடியாக ஒரே பட்டுச்சேலையில் 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறங்களை இடம் பெறச்செய்தனர். அதுவும் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது.\nஇப்போது 3-வதாக பட்டுச்சேலையின் இரு பக்கங்களிலும் வேறு வேறு நிறங்கள், 4 பார்டர்கள், 4 முந்தானைகளுடன் நெசவு செய்து சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.\nஅந்த பட்டுச்சேலையின் அறிமுக நிகழ்ச்சி நேற்று சென்னை அடையாறு பார்க் ஷெரட்டன் ஓட்டலில் நடந்தது. வெவ்வேறு நிறங்களில் பட்டுச்சேலைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. உதாரணமாக ஒரு பட்டுச்சேலையின் ஒரு பக்கத்தில் சிவப்பு நிறமும், மறுபக்கத்தில் ஊதா நிறமும் உள்ளது. சிவப்பு நிறம் விரும்பும் போது சிவப்பு நிறப்பக்கத்தை முன்பக்கமாக வைத்து உடுத்தினால் சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கலாம். பக்கத்தை மாற்றி அணிந்தால் ஊதாநிறத்தில் தோன்றலாம்.\nஅதுமட்டும் அல்ல, சேலையின் 2 பக்கத்திலும் முந்தானைகள் உள்ளன. ஒவ்வொரு முந்தானையிலும் 2 நிறங்கள், 2 டிசைன்கள் உள்ளன. அதாவது 2 முந்தானைகளிலும் 4 டிசைன்கள் இருக்கின்றன.\nஇந்த ஒருசேலை எடுத்தால், 4 பட்டுச்சேலை எடுத்தது போல 4 விதங்களில் அணியலாம். இந்தபட்டுச்சேலையின் விலை ரூ.68 ஆயிரத்து 650.\nஇந்த பட���டுச்சேலையை உருவாக்கியதற்காக ஆர்எம்.கே.வி. நிறுவனத்தை மத்திய பட்டுவாரிய இயக்குனர் சோமசேகர் பாராட்டி பேசினார். இந்த படைப்பு கின்னசில் இடம்பெறுகிறது என்று ஆர்எம்.கே.வி. நிர்வாக இயக்குனர் சிவகுமார் தெரிவித்தார்.\nஆரோக்கிய பெட்டகம் : அவரைக்காய்\n“என் கூட Sushant இருந்தாருனு அப்போ தான் தெரிஞ்சுது”\nBody Shaming-ஆல் நான் அனுபவித்த கொடுமைகள் – மனம் திறந்த Sameera Reddy\nதாம்பத்திய உறவில் கொக்கோகம் காட்டும் வழி\nபொதுஜன பெரமுன மாகாண சபை முறையிலும் கைவைக்குமா\nதனுஷ் வேட்டை ஆடிய 5 மூத்த நடிகைகள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/mask-production-gets-the-sudden-boom-387226.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2020-08-07T16:15:50Z", "digest": "sha1:KISGTMEPMEO3SGCPFWRM64MICUVEO4KC", "length": 23126, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "விஸ்வரூபம் எடுக்கிறது \"மாஸ்க்\" மார்க்கெட்... மாஸ் வசூலைக் குவிக்க தயாராகும் இந்தியா! | Mask production gets the sudden boom - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை கருணாநிதி நினைவு நாள் ராமர்கோவில் பூமி பூஜை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகனமழை.. ரன்வேயில் வழுக்கி.. நிலைதடுமாறி இரண்டாக உடைந்த விமானம்.. கோழிக்கோட்டில் என்ன நடந்தது\nகோழிக்கோடுக்கு வந்த \"வந்தே பாரத்\" விமானம் விபத்துக்குள்ளாகி.. 2 ஆக பிளந்தது.. விமானி பலி\nமூணாறு நிலச்சரிவில் புதையுண்ட 70-க்கும் மேற்பட்ட தமிழர்கள்- வைகோ அதிர்ச்சி\n23, 25, 32, வயது உடையவர்களும் இன்று கொரோனாவால் பலி.. ஒரே நாளில் 119 பேர் மரணம்\nதேனி, தஞ்சையில் கொரோனா கோரத்தாண்டவம்.. மாவட்ட வாரியான கொரோனா நிலவரம்\nமாநிலங்களின் உரிமை.. கூட்டாட்சிக்கான குரல் கொடுத்தவர் கருணாநிதி- பிரணாப் முகர்ஜி புகழாரம்\nMovies விஜயின் தளபதி 65 படத்தை இயக்கப்போவது இவர்தானாம்.. விரைவில் உறுதி செய்யப்படவுள்ளதாம்\nFinance வரலாறு காணா சரிவில் நுகர்வோர் நம்பிக்கை\nAutomobiles ஹார்லி டேவிட்சன் பைக் கனவை நினைவாக்க இதுவே சரியான நேரம்- மலிவான ஸ்ட்ரீட் 750-ன் விலை மேலும் குறைப்பு\nLifestyle பருக்களால் வந்த தழும்புகள் போகமாட்டீங்குதா இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...\nSports ம���ஜர் தயான் சந்த்.. சுதந்திரத்துக்கு முன்பே இந்திய நாட்டின் பெருமையை உலகறியச் செய்தவர்\nEducation கல்லூரி படிப்புகளை 2 ஆண்டுகளாகக் குறைத்த புதியக் கல்வி கொள்கை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஸ்வரூபம் எடுக்கிறது \"மாஸ்க்\" மார்க்கெட்... மாஸ் வசூலைக் குவிக்க தயாராகும் இந்தியா\nசென்னை: கொரோனா தாக்கத்தால் இந்தியாவில் புதிய மார்க்கெட் ஒன்று உதயமாகியுள்ளது.. அதுதான் முகக் கவசம் (Mask) தயாரிப்பு. இந்தியாவில் இது மிகப் பெரிய பிசினஸாக உருவெடுக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.\nஇப்போதே திருப்பூரில் மாஸ்க் தயாரிப்பு சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டதாம். பல கோடி ரூபாய் அளவுக்கு ஆர்டர்களும் குவிந்துள்ளதாக சொல்கிறார்கள். ஜவுளி \"ஹப்\"கள் அனைத்திலுமே தற்போது மாஸ்க் தயாரிப்புதான் புதிய தொழிலாக உருவெடுத்துள்ளது.\nதமிழகத்தைப் பொறுத்தவரை சுறுசுறுப்புக்கு பெயர் போன மாநிலம். ஏதாவது டிரெண்ட் என்றால் இங்குதான் வேகமாக பிக்கப் ஆகும். அந்த வகையில் இந்த மாஸ்க் பிசினஸ் இப்போது தமிழகத்தில் படு வேகமாக பிக்கப் ஆகியுள்ளதாக சொல்கிறார்கள்.\nரேஷன் கடைகளில் இலவச மாஸ்க்.. அரசு பரிசீலனை.. முதல்வர்\nதிருப்பூரில் மட்டும் கிட்டத்தட்ட 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் மாஸ்க் தயாரிப்பு வேகம் பிடித்துள்ளதாம். அவர்களுக்கு வந்துள்ள ஆர்டர் மட்டும் ரூ. 250 கோடிக்கும் மேல் என்று சொல்கிறார்கள். இது திருப்பூரில் மட்டும்தான். இதேபோல ஈரோடு உள்ளிட்ட ஜவுளித்தொழிலில் முன்னோடியாக தொழில் நகரங்களையும் சேர்த்தால் பல நூறு கோடிகளுக்கு மேல் இந்த பிசினஸ் போகும் என்பதை ஊகிக்கலாம்.\nகொரோனா வந்த பிறகு நமது வாழ்க்கை முறையே மாறிப் போய் விட்டது. வெளியில் போனால் மாஸ்க் அவசியம் என்ற நிர்ப்பந்தம் நம் மீது திணிக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணிவதால் ஏகப்பட்ட உடல் நலக் கேடுகள் வரும் என்று சொல்லப்பட்டாலும் கூட இப்போது மாஸ்க் அணியாமல் போனால் என்னாவது என்ற அச்ச உணர்வும் மக்களை, மாஸ்க்கும் கையுமாக நடைபோட வைத்துள்ளது.\nஎதிர்காலத்தில் பொது இடங்களில் நடமாடும்போது கண்டிப்பாக மாஸ்க் போட்டுக் கொண்டுதான் நாமெல்லாம் ��ோக வேண்டி வரும் போல. எனவே இதையெல்லாம் ஊகித்து மிகப் பெரிய அளவில் மாஸ்க் தயாரிப்பு பிசினஸ் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்துள்ளது. சாதாரண மாஸ்க்கில் ஆரம்பித்து டிசைனர் மாஸ்க் வரை நம்மாட்கள் போய் விட்டனர். ஒரு காலத்தில் 5 ரூபாய்க்குள் கிடைத்த மாஸ்க் எல்லாம் இன்று 25, 50 ரூபாய்க்கு எகிறி விட்டன.\nகை கொடுக்கும் மாஸ்க் தொழில்\nகொரோனா தாக்கத்ததால் வெளிநாடுகளிலிருந்து வந்து கொண்டிருந்த பெரிய பெரிய ஜவுளி ஆர்டர்கள் எல்லாம் நின்று போய் விட்டதால் நம்மவர்கள் மிகவும் தடுமாறிப் போய் விட்டனர் என்பது உண்மைதான். இதிலிருந்து மீள இப்போது மாஸ்க் தயாரிப்புதான் கை கொடுக்க ஆரம்பித்துள்ளதாம். கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள அனைத்து ஜவுளி தொழில் நகரங்களிலும் மாஸ்க் தயாரிப்புதான் அதிகமாக நடைபெறுகிறது.\nமிகப் பெரிய பிசினஸாக மாறும்\nஇந்த பிசினஸ் எதிர்காலத்தில் உலக அளவில் மிகப் பெரிய தொழிலாக மாறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் இந்தியாவுக்கு இத்துறையில் தனி இடம் கிடைக்கும் என்றும் சொல்ல ஆரம்பித்து விட்டனர். தொழில்துறைக்கு கிடைத்த திடீர் வரப் பிரசாதம் இந்த மாஸ்க் தயாரிப்பு என்று பிரபல ரேமான்ட் நிறுவன விற்பனைப் பிரிவு தலைவர் ராம் பட்நாகர் கூறியுள்ளார். மாஸ்க் துறைக்கு இப்படி ஒரு பிரேக் கிடைக்கும் என்று யாருமே நினைத்துக் கூட பார்க்கவில்லை என்பது அவரது கருத்தாகும்.\nமாஸ்க் தயாரிப்பில் ஆலன் சோலி\nஇந்தியாவில் மாஸ்க் தயாரிப்பு துறையானது ரூ. 10,000 முதல் 12,000 கோடி அளவிலான மார்க்கெட்டாக உருவெடுக்கும் என்றும் பட்நாகர் கணித்துள்ளார். அதேசமயம், இது பல மடங்கு அதிகரிக்கும் என்றும் அவர் கூறுகிறார். பிரபலமான ஷாப்பர்ஸ் ஸ்டாப், பேப்இந்தியா, விஐபி குளோத்திங், ஜோடியாக், ஆதித்யா பிர்லா பேஷன், பீட்டர் இங்கிலாந்து, ஆலன் சோல்லி, லூயிஸ் பிலிப், வான் ஹியூசன் ஆகியோர் டிசைனர் மாஸ்க்குகளை விற்பனைக்கு இறக்க ஆரம்பித்துள்ளனர்.\nதமிழகத்திலும் கூட மாஸ்க் தயாரிப்புத் தொழில் விஸ்வரூபம் எடுக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிறு தொழில் புரிவோருக்கு இந்த மாஸ்க் தயாரிப்பு பெரும் நிவாரணமாக வந்து சேர்ந்துள்ளது. அது மட்டுமல்லாமல் சிறு சிறு தையல் கலைஞர்களும் கூட இந்த மாஸ்க் தயாரிப்பில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். பொருளாதாரம் நசிந்து போயுள்ள நிலையில் குறைந்தபட்ச வாழ்வாதாரத்திற்கு இந்த மாஸ்த் தயாரிப்புத் தொழில் பெரும் உற்சாகத்தைக் கொடுப்பதாக அமைந்துள்ளது.\nமுன்பெல்லாம் ஜவுளிக் கடைக்கு போனால் எல்லாத் துணியையும் வாங்கி விட்டு கடைசியாக ஜட்டி, பனியன், கர்ச்சீப் வாங்குவது வழக்கமாக வைத்திருப்போம். இனிமேல் இந்த மாஸ்க்கையும் அந்த லிஸ்ட்டில் சேர்க்க வேண்டியதுதான்.. மாற்றம் ஒன்றே மாறாதது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\n'இழந்த பணத்தையும், புகழையும் மீட்டு விடலாம்.. ஆனால்..' பாலிவுட் சர்ச்சை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்\nசுற்றுப்புறச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையே தேவையில்லை என்பதா.. ஸ்டாலின் அதிர்ச்சி\nகொரோனாவுக்கு எதிராக தமிழகம் செம்ம மூவ்.. அதிகரித்த டிஸ்சார்ஜ்.. டெஸ்டிங் விறுவிறு\nகந்தசஷ்டி கவசம் படித்த விஜயகாந்த்... எம்மதமும் சம்மதம் என ட்வீட்\n15வயது சிறுமியும் மரணம்.. 85 பேர் இன்று கொரோனாவால் உயிரிழப்பு.. ஷாக் பட்டியல்\nதமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு.. அதிர்ச்சி தரும் பட்டியல்.. விவரம்\n4ஆவது நாளாக 6 ஆயிரத்தை தாண்டிய கொரோனா.. தமிழகத்தில் இன்றைய பாதிப்பு எவ்வளவு தெரியுமா\nதமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை மையம் அறிவிப்பு\nஇஷ்டத்திற்கு பிரிக்க... அதிமுக ஒன்றும் உங்கள் சொத்து அல்ல... பூங்குன்றன் 'சுளீர்' பதிவு\nகுறைவான பயணிகள்... 6,000 ஸ்டேஷன்களில் ரயில்கள் நிற்காது என்ற முடிவு -வேல்முருகன் கண்டனம்\nEIA: திடீரென சர்ச்சைக்கு உள்ளான \"இஐஏ வரைவு\".. உருவான கடும் எதிர்ப்பு.. என்ன நடக்கும்\nஅட இந்தப் பேனாவுல எழுதவும் முடியும்.. கொரோனாவுக்கு எதிராகப் போராடவும் முடியுமாம்..எப்படித் தெரியுமா\nமக்களுக்கு எதிரான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவினை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்- தினகரன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thfcms.tamilheritage.org/2008/12/06/", "date_download": "2020-08-07T15:40:49Z", "digest": "sha1:YHRHAND4NPIIZPBNREFQ2DHI5BZYYRMZ", "length": 7969, "nlines": 173, "source_domain": "thfcms.tamilheritage.org", "title": "December 6, 2008 – THF – Tamil Heritage Foundation", "raw_content": "\nதமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண்\nகருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்\nசிறு பிள்ளை மூலிகையின் பயன்: மூலிகையின் சிறப்புக���கள்:Read More →\nசிந்துவரம் நொச்சி மூலிகையின் பயன்: மூலிகையின் சிறப்புக்கள்: Read More →\nஎருக்கு எச்சம் மூலிகையின் பயன்: மூலிகையின் சிறப்புக்கள்:Read More →\nஅவுரி மூலிகையின் பயன்: மூலிகையின் சிறப்புக்கள்:Read More →\nஅவரை மூலிகையின் பயன்: மூலிகையின் சிறப்புக்கள்:Read More →\nஅத்தண்டை மூலிகையின் பயன்: மூலிகையின் சிறப்புக்கள்:Read More →\nஅருவதா மூலிகையின் பயன்: மூலிகையின் சிறப்புக்கள்:Read More →\nஅருகம்புல் மூலிகையின் பயன்: மூலிகையின் சிறப்புக்கள்:Read More →\nஅரசமரம் மூலிகையின் பயன்: மூலிகையின் சிறப்புக்கள்:Read More →\nஅம்மன் பச்சரிசி மூலிகையின் பயன்: மூலிகையின் சிறப்புக்கள்:Read More →\nFETNA 2018 - வட அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை. டல்லாஸ், ஜூன் 29 முதல் ஜூலை 2 2018\nதமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டிதழ். வாசித்து விட்டீர்களா\nதமிழகத்தில் இஸ்லாமிய மரபுகள். கல்வெட்டுக்கள், தர்கா, இசை, வாழ்வியல், சொற்கள்.. இன்னும் பல\nகீழடி அகழ்வாய்வுகள் - புதைக்கப்படும் உண்மைகள்\nகுடைவரைக்கோயில்கள் பற்றி அறிய ஆவலா\nதமிழகத்தில் சமணம் பற்றி அறிய வேண்டுமா\nஆதியூர் அவதானி சரிதம் – முகவுரை\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 1\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 2\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 4\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : பெருமாள் மலை\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : 2ம் நாள்\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : முதல் நாள்\nதமிழர் மரபு விளையாட்டுக்கள் திட்டம்\nகோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/280427?ref=right-popular-cineulagam", "date_download": "2020-08-07T15:40:32Z", "digest": "sha1:CKSWWSTNITWZ5AZ6KKM7NKYBYJJYFLTK", "length": 11573, "nlines": 133, "source_domain": "www.manithan.com", "title": "நானும் அம்மாவைப்போல் ஒரு நடிகை தான்.. வனிதா மகளின் இன்ஸ்டாவை கண்டு அதிர்ந்துபோன இணையவாசிகள்! - Manithan", "raw_content": "\nகட்டுக்கடங்காத சர்க்கரை நோயும் சட்டென்று அடங்கிவிட வேண்டுமா இந்த இலை சாற்றை குடித்தால் போதும்\nஒரே நேரத்தில் 25 லாட்டரி சீட்டுகளை வாங்கிய நபர் - குலுக்கலில் காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nஅதிகாலையில் நான் கண்ட காட்சி மனைவியை துடி துடிக்க கொலை செயத கணவனின் பகீர் வாக்குமூலம்\nசற்றுமுன் வெளியானது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசி�� பட்டியல் விபரம்\nவாழ்க்கையின் மொத்த சேமிப்பையும் 30 நொடிகளில் தொலைத்த நபர்: வங்கிக்கு வெளியே கதறிய சோகம்\nஜேர்மனியில் ஆடையின்றி சூரியக்குளியல் போட்டவருக்கு நேர்ந்த கதி: ஒரு வேடிக்கை சம்பவம்\nஇலங்கை தாதா கொலையில் அதிரடி திருப்பம் சினிமாவில் நடிப்பதாக கூறி முக அறுவை சிகிச்சையில் உருவம் மாறியது அம்பலம்\nஅரசாங்கத்துடன் இணைந்து பயணிக்கத் தயார்- சம்பந்தன் அறிவிப்பு\nதரையில் படுத்தபடி தனுஷ் மனைவி ஐஸ்வர்யா வெளியிட்ட புகைப்படம்.. வாயடைத்துபோன ரசிகர்கள்\n12 வயதிலேயே சூப்பர் சிங்கர் பூவையாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\n19 கிலோ வயிற்றுடன் அவதிப்பட்ட பெண்... ஸ்கேன் செய்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஒரே வாரத்தில் முடி கிடுகிடுவென வளர.. இந்த இயற்கை முறையை உடனே பின்பற்றுங்கள்..\nமீரா மிதுன் வெளியிட்ட காட்சி... சூர்யா, விஜய் மனைவியை படுமோசமாக பேசியதால் ரசிகர்கள் கோபம்\nநானும் அம்மாவைப்போல் ஒரு நடிகை தான்.. வனிதா மகளின் இன்ஸ்டாவை கண்டு அதிர்ந்துபோன இணையவாசிகள்\nசமீப நாட்களாக வனிதா மூன்றாவது திருமணம் தான் இணைய ஊடகங்களில் ஹாட் டாப்பிக்காக சென்று கொண்டிருக்கிறது. தினமும் ஏதாவது ஒரு செய்தி உலா வந்து கொண்டு தான் இருக்கிறது. இதனால் பலரும் அதிருப்பதியை வெளிபடுத்தி வருகிறார்கள்.\nஇந்நிலையில், வனிதாவுக்கு, ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோவிகா மற்றும் ஜெய்னிதா என்ற 2 மகள்களும் உள்ளனர்.\nவனிதாவின் முதல் மகள் ஜோவிகா தற்போதே தன் அம்மாவைப் போல போல்டாக இருந்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கென ஒரு பக்கத்தை உருவாக்கி வைத்துள்ளார்.\nஅந்த பக்கத்தில் தான் ஒரு நடிகை என குறிப்பிட்டுள்ளார். இதனால் இவர் ஏற்கனவே ஏதாவது படத்தில் நடித்துள்ளாரா இல்லது இனி ஏதாவது படத்தில் நடிக்கப் போகிறாரா இல்லது இனி ஏதாவது படத்தில் நடிக்கப் போகிறாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. பலரும் ஆச்சர்யத்துடன் கேட்டு வருகின்றனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nகுடும்பத்தை விட்டு தவித்த நடிகை.... 20 வயதில் படப்பிடிப்பு தளத்திலேயே கதறி அழுத கோசம்.... இதுவரை யாரும் அறியாத ரகசியங்கள்\n12 வயதிலேயே சூப்பர் சிங்கர் பூவையாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nவனிதாவின் தங்கை பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படம்... அவருக்கு போட்டியா இருக்குமோ... புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்\nதிருகோணமலையில் கடற்படை வீரரொருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு\nபிரதமரை சந்தித்து ஆசி வழங்கிய மதத்தலைவர்கள்\nபெரும் வெற்றியை கண்டு மகிழ்வதற்கு எனது தந்தை அருகில் இல்லாமை பெரும் கவலை\nநாடாளுமன்றில் தமது ஆசனங்களை தக்கவைப்பதில் தோல்விக்கண்டுள்ள முன்னாள் உறுப்பினர்களின் விபரம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/namal-apologise-for-this-mistake.html", "date_download": "2020-08-07T15:52:16Z", "digest": "sha1:LDNIQDV2TIGUS3PCQ4XUHM2VBDO44HPR", "length": 7234, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - மன்னிப்பு கேட்ட நாமல் ராஜபக்ச!", "raw_content": "\nஅ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை - பகுதி -3 -அருள்செல்வன் அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை - பகுதி -3 -அருள்செல்வன் அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை - பகுதி -2 -அருள்செல்வன் அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை - பகுதி -2 -அருள்செல்வன் அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை - பகுதி -1 -அருள்செல்வன் இலங்கையில் மீண்டும் இராஜபக்சகளின் ராஜ்ஜியம்- 2/3 பெரும்பான்மை வெற்றி- பகுதி -1 -அருள்செல்வன் இலங்கையில் மீண்டும் இராஜபக்சகளின் ராஜ்ஜியம்- 2/3 பெரும்பான்மை வெற்றி இரண்டாமாண்டு நினைவு தினம்:கருணாநிதி நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை இ-பாஸ் வழங்க மேலும் ஒரு குழு அமைப்பு: முதலமைச்சர் அறிவிப்பு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு உச்சநீதிமன்றத்தில் விஜய் மல்லையா ஆவணங்கள் மாயம் தமிழகம்:5684 பேருக்கு தொற்று; 110 பேர் உயிரிழப்பு பதஞ்சலி நிறுவனத்துக்கு ₹10 லட்சம் அபராதம் இரண்டாமாண்டு நினைவு தினம்:கருணாநிதி நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை இ-பாஸ் வழங்க மேலும் ஒரு குழு அமைப்பு: முதலமைச்சர் அறிவிப்பு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு உச்சநீதிமன்றத்தில் விஜய் மல்லையா ஆவணங்கள் மாயம் தமிழகம்:5684 பேருக்கு தொற்று; 110 பேர் உயிரிழப்பு பதஞ்சலி நிறுவனத்துக்கு ₹10 லட்சம் அபராதம் எஸ்.வி.சேகர் யார் அவர் எந்தக் கட்சியில் இருக்கிறார்: முதலமைச்சர் டாஸ்மாக் திறப்பதில் அரசுக்கு பொதுநலன் இல்லை: உயர்நீதிமன்றம் மகிந்த ராஜபக்சவுக்கு நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து: முதலமைச்சர் டாஸ்மாக் திறப்பதில் அரசுக்கு பொதுநலன் இல்லை: உயர்நீதிமன்றம் மகிந்த ராஜபக்சவுக்கு நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து சிவில் சர்வீஸ்- தேர்வான தமிழ் மாணவர்களுக்கு கி. வீரமணி வாழ்த்து அறிக்கை சிவில் சர்வீஸ்- தேர்வான தமிழ் மாணவர்களுக்கு கி. வீரமணி வாழ்த்து அறிக்கை அக்கா என்னும் அம்மாவுக்கு வீரவணக்கம் அக்கா என்னும் அம்மாவுக்கு வீரவணக்கம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 96\nநேர்காணல் – நடிகர் சாந்தனு\nகொரோனாவின் மடியில் – கோ.ப.ஆனந்த்\nமன்னிப்பு கேட்ட நாமல் ராஜபக்ச\nஇலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட மாநாட்டில் ஊடகவியலாளர்கள்…\nமன்னிப்பு கேட்ட நாமல் ராஜபக்ச\nஇலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட மாநாட்டில் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படாததற்கு நாமல் ராஜபக்ச மன்னிப்பு கோரியுள்ளார்.\nமுன்னாள் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரான கோத்தாபய ராஜபக்ச ஜானதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக தேசிய இளைஞர் மாநாடு நடத்தப்பட்டது. இதில் ஊடகவியலாளர்கள் அனுமதிப்படாத நிலையில், அதற்காக ஒருங்கிணைப்பு குழு சார்பில் மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ட்விட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார்.\nஇலங்கையில் மீண்டும் இராஜபக்சகளின் ராஜ்ஜியம்- 2/3 பெரும்பான்மை வெற்றி\nஇலங்கை சுதந்திர தினத்தில் தேசிய கீதம் தமிழில் ஒலிக்கவில்லை\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திலகரத்ன டில்சான்\nகாவல்துறைக்கு பதிலாக இராணுவம் - இலங்கையில் சட்டம்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/dhanushs-workout-video-spread-by-fire-on-social-media", "date_download": "2020-08-07T15:09:56Z", "digest": "sha1:7TCKCC5A5U66G2OXORZ73DE2F2JUGVVK", "length": 7284, "nlines": 89, "source_domain": "dinasuvadu.com", "title": "சோஷியல் மீடியாக்களில் தீயாய் பரவும் தனுஷின் ஒர்க்கவுட் வீடியோ.!", "raw_content": "\nடெல்லியில் கொரோனாவால் உயிழந்தவர்களின் எண்ணிக்கை 4,000-ஐ கடந்தது.\nசுஷாந்த் சிங் நாயின் பெல்ட்டைப் பயன்படுத்தி கொலை செய்யப்பட்டார்..முன்னாள் உதவியாளர்.\n#Corona death: தமிழகத்தில் ஒரே நாளில் 119 பேர் கொரோனாவால் உயிரிழப்பு.\nசோஷியல் மீடியாக்களில் தீயாய் பரவும் தனுஷின் ஒர்க்கவுட் வீடியோ.\nதனுஷ் ஒர்க்கவுட் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகவும்\nதனுஷ் ஒர்க்கவுட் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.\nநடிகர் தனுஷ் தற்போது நடித்து வரும் திரைப்படம் \"கரணன்\" மற்றும் ஜகமே தந்திரம். கர்ணன் படத்தை பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் தான் கர்ணன் படத்தை இயக்குகிறார். இந்த படத்தை தாணு அவர்கள் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு 90% முடிந்ததாக தகவல் வெளியானது.மேலும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் Y NOT ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளிவர காத்திருக்கும் திரைப்படம் \"ஜகமே தந்திரம் \". இப்படம்,எஸ். சஷிகாந்த் தயாரிப்பில் நடிகர் தனுஷ் அவர்கள் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் ஒரு இந்திய தமிழ் மொழி கேங்க்ஸ்டர் படமாகும் .சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஸ்ரேயோஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார்.மேலு‌ம் செல்வராகவன் இயக்கத்தில் புதுப்பேட்டை 2 படத்திலும், கார்த்திக் நரேன் இயக்கத்தில் D43 படத்திலும் கமிட்டாகியுள்ளார்.\nஇந்த நிலையில் தற்போது இவர் ஒர்க்கவுட் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. அதனை தனுஷ் ரசிகர்கள் ஹேஷ்டேக்கை உருவாக்கி வீடியோவை வைரலாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்.\nStock market: சென்செக்ஸ் பங்குசந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் 3.50 சதவீதமாக உயர்வு\nபிரண்ஷிப் பாடலை பாடிய எஸ்டிஆர்.\nசோமாரி பேமாரி வார்த்தைகள் உருமாறி அண்ணாத்த வந்தாச்சு சேதி - துக்ளக் தர்பார் பட பர்ஸ்ட் சிங்கிள்.\nமக்களை காப்பாற்ற யாருமே இல்லையா. பிஸ்கோத் படத்தின் தரமான டிரைலர்.\nரீயல் லைப் சூப்பர் ஸ்டார் - நன்றியை தெரிவித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்.\nஅம்மாவான ஆலியா வெளியிட்ட குத்தாட்ட வீடியோ.\nமுதல்முறையாக குட்டி சினேகாவை ரசிகர்களுக்கு காண்பித்த புன்னகை அரசி.வைரல் வீடியோ உள்ளே .\n100 மில்லியன் பார்வையாளர்களின் மனதை கொள்ளை கொண்ட விஜய் சேதுபதி - நயன்தாரா பாடல்.\nபிரண்ஷிப் டேய் ஸ்பெஷலாக லாஸ்லியாவின் #Friendship படத்திலிருந்து வெளியான தரமான வீடியோ.\n'ஹேய் டேனி அக்யூஸ்ட அள்ளி போ நீ'. வரலட்சுமியின் ' டேனி' பட பாடல் இதோ.\nபட்டய கிளப்பும் மியூசிக்குடன் \"கர்ணன்\" படத்தின் மேக்கிங் வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inspired-treasures.blogspot.com/2011/03/", "date_download": "2020-08-07T15:46:39Z", "digest": "sha1:HTQGQC4JSY2YFY275FQPMY6O3QXLFT3N", "length": 132992, "nlines": 662, "source_domain": "inspired-treasures.blogspot.com", "title": "INSPIRED TREASURES: March 2011", "raw_content": "\nவிதிவிலக்குகளின் கதை - Story of exceptions\nஎண்ணெய் மீது கொண்ட பேராசையா\nகளவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்\nஎன மற்றவருடைய பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறிய பின் அழியாத துன்பத்தைத் தரும் என்பதை இரண்டே வரிகளில் அழகாகச் சொல்கிறார் திருவள்ளுவர்.\nஅது வளைகுடா நாடுகளின் இன்றைய நிலையை எண்ணி எமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் கூற்றும் கூட.\nசமாதானத்துக்கான நோபல் பரிசையும் பெற்று அமைதி விரும்பி எனத் தன்னை உலகுக்கு அடையாளப்படுத்திக் கொண்ட மனிதரொருவர் மக்களைக் காப்பதற்காக எனும் பெயரில் மேற்கொண்ட முடிவு இன்று முழு உலகையும் உலுக்கிப் போட்டிருக்கிறது.\nஎகிப்தில் ஹொஸ்னி முபாரக்கின் ஆட்சி கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து பல அரபு மற்றும் வட ஆபிரிக்க நாடுகளில் மக்கள் போராட்டம் தொடர்கிறது. அந்த வரிசையில் லிபியாவும் விதிவிலக்காய் அமையவில்லை.\nஅங்கே 41 வருடங்களாக ஆட்சிபுரிந்து வரும் முஅம்மர் கடாபிக்கு எதிராக ஆர்ப்பாட்டமாய் ஆரம்பித்த மக்கள் போராட்டம் கிளர்ச்சியாய் உருமாறி இன்று மேற்கத்தைய நாடுகளின் கூட்டுப்படை தாக்குதல் நடத்துமளவிற்கு பரிணமித்திருக்கிறது.\nலிபிய இராணுவமும் காவல்துறையினரும் பொதுமக்களைச் சித்திரவதை செய்கின்றன. அங்கு மனித உரிமை மீறல்கள் சகஜமாய் நடக்கின்றன. பத்திரிகைச் சுதந்திரம் மீறப்படுகிறது. கடாபியோ கோடிக்கணக்கில் சொத்துக்களைக் குவிக்கின்றார் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு லிபியாவிலே உள்நாட்டுப் புரட்சியொன்று வெடித்தது.\nபுரட்சியை ஒடுக்குவதற்காக இராணுவ பலத்தை மக்கள் மீது பிரயோகித்தது லிபிய அரசு. அதையே சாடி, லிபிய வான் பாதுகாப்புத் தீர்மானத்தை நிறைவேற்றியது ஐ. நா. மக்க��ைப் பாதுகாப்பதற்காக என்ற காரணத்துடன் மேற்குலகின் கூட்டுப்படை லிபிய எல்லைக்குள் நுழைந்தது.\nஅமைதி விரும்பிகளாகத் தம்மை அடையாளப்படுத்தி ஆட்சி பீடம் ஏறிய ஒபாமாவும் டேவிட் கமரூனும் தமது யுத்த முகத்தைக் காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.\nலிபியா மீது மேற்குலகம் கொண்டிருக்கும் இந்த அதீத அக்கறையின் பின்னே இருப்பது இயற்கை தந்த எண்ணெய் வளமோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.\n‘ஒடிசி டோன்’ என்ற பெயரில் மேற்குலகின் கூட்டுப்படை லிபியா மீது தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. உலகில் ஏறத்தாழ 60 சதவீத எண்ணெய் வள இருப்பைக் மத்திய கிழக்கு மத்திய ஆசிய நாடுகளே கொண்டிருக்கின்றன. அவற்றிடமிருந்து எண்ணெய் அகழும் உரிமையைக் கையகப்படுத்தும் பரந்த திட்டத்தை மேற்குலகு வகுத்திருக்கிறது அந்தப் பரந்த திட்டத்தின் ஒரு சிறு பகுதியாகவே ‘ஒடிசிடோன்’ நடவடிக்கையும் தெரிகிறது. மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவின் எண்ணெய் இருப்பினுள் மசகு எண்ணெய் இயற்கை வாயு மற்றும் எண்ணெய், வாயுக் குழாய் வழிகளும் அடங்குகின்றன.\nசவூதி அரேபியா, ஈராக், ஈரான், ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார், யெமன், லிபியா, எகிப்து, நைஜீரியா, அல்ஜீரியா, கஸகஸ்தான், மலேசியா, இந்தோனேசியா புரூனைய் ஆகிய நாடுகள் மட்டும் 66.2 - 75.9 சதவீத எண்ணெய் இருப்பைக் கொண்டுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.\nநைஜீரியாவையும் அல்ஜீரியாவையும் அடுத்து ஆபிரிக்கப் பிராந்தியத்தில் மிகப் பெரிய பொருளாதார நாடாக இருந்தது லிபியா. அங்கே 46.5 பில்லியன் பரல்கள் (2008) அளவான எண்ணெய் இருப்பு காணப்படுகிறது. அந்த அளவானது எகிப்தில் இருக்கும் எண்ணெய் இருப்பின் 10 மடங்கினதாகும் என 2008 இல் கணிக்கப்பட்டது.\nஆனால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் படி, லிபியாவில் 60 பில்லியன் பரல்கள் எண்ணெய் இருப்பு காணப்படுவதாகவும் 1500 பில்லியன் கன மீற்றர் அளவிலான இயற்கை வாயு இருப்பு காணப்படுவதாகவும் அறியப்பட்டுள்ளது.\nசாதாரண நாளொன்றிலேயே லிபியாவில் அகழ்ந்தெடுக்கப்படும் எண்ணெய்யின் அளவு 1.3 - 1.7 மில்லியன் பரல்களாகும். இது லிபியாவின் நாள் எண்ணெய் வள அகழ்வு எல்லையிலும் குறைவான அகழ்வு ஆகும்.\nஇவையெல்லாம் தான் மேற்குலகின் கண்களை உறுத்தியிருக்கின்றன போலும். ‘ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்’ என்��� பழமொழியின் அர்த்தத்துக்கு லிபியா ஒரு நடைமுறை உதாரணம்.\nமனிதாபிமான நடவடிக்கை என்ற பெயரிலே மேற்குலகக் கூட்டுப்படை லிபியாவை ஆக்கிரமித்திருப்பதானது 2003இல் ஈராக்கில் நடந்ததை நினைவுபடுத்துகிறது. இந்த ஆக்கிரமிப்புக்களின் பின்னணியில் இருப்பது இயற்கை அன்னை தந்த கொடைமீது மேற்குலகு கொண்ட பேராசையன்றி வேறு என்ன\nமேற்குலகின் அடிப்படை நோக்கங்கள் லிபியாவின் எண்ணெய் இருப்புகளைக் கையகப்படுத்தி அந்நாட்டின் தேசிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தை நிலைகுலைத்து எண்ணெய்க் கைத்தொழிலை தனியார்மயப்படுத்தி லிபிய எண்ணெய்க் கிணறுகள் மீதான உரிமையை வெளிநாடுகளிடம் கைமாற்றும் தந்திரங்களாகவே தெரிகின்றன.\nலிபியாவின் தேசிய எண்ணெய்க் கூட்டுத்த ¡பனமானது, உலகின் முதல் 100 எண்ணெய்க் கம்பனிகளின் தரப்படுத்தலில் 25ஆவது இடத்தை வகிக்கிறது என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.\nஉலக சந்தையில் மசகு எண்ணெய் பரலொன்று 110 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மாறாக லிபிய எண்ணெய் பரலொன்று ஒரு அமெரிக்க டொலருக்கே விற்பனை செய்யப்படுகிறது.\nலிபிய எண்ணெய் இருப்புக்களைக் கையகப்படுத்தலானது மேற்குலகுக்கு பரலொன்றுக்கு ஏறத்தாழ 109 அமெரிக்க டொலர் இலாபத்தைப் பெற்றுத் தரும் என மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.\nஅதேநேரம் பல வெளிநாட்டு எண்ணெய் கம்பனிகளும் லிபிய எண்ணெய் இருப்பிலே ஆர்வமாகத்தான் இருக்கின்றன. பிரான்ஸ், சீனா, இத்தாலி, பிரித்தானியா, ஸ்பெயின் போன்ற நாடுகளின் எண்ணெய்க் கம்பனிகள் இதற்கு விதிவிலக்கல்ல.\nலிபிய எண்ணெய்க் கைத்தொழிலில் சீனாவுக்கு முக்கிய இடம் இருக்கிறது.\nவட ஆபிரிக்கப் பிராந்தியத்தில் சீனா காலூன்றுவதை அமெரிக்கா விரும்பவில்லை போலும்.\nவட ஆபிரிக்கப் பகுதியில் சீனா கொண்டிருக்கும் ஆதிக்கத்தை முற்றாக ஒழிக்கும் ஒரு முயற்சியாகவும் லிபியா மீதான மேற்குலகின் நடவடிக்கையைக் கருத முடியும். சீனா ஐக்கிய நாடுகள் சபையின் வான் பாதுகாப்புக்கு எதிராக வாக்களித்தமையானது இந்த ஊகத்துக்கு மேலும் வலுச் சேர்க்கிறது.\nஆபிரிக்கப் பிராந்தியத்தில் அதிகளவிலான எண்ணெய் இருப்பைக் கொண்ட நாடு லிபியா, அமெரிக்காவின் தலையாட்டு பொம்மையாக லிபியாவை மாற்றும் முயற்சிகள் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றனவோ என்றும் கூடத் தோன்று���ிறது.\nலிபிய எல்லையிலே பிரான்ஸின் ஆதிக்கமுடைய அல்ஜீரியா, துனிசியா, நைகர் மற்றும் சாட் ஆகிய நாடுகள் அமைந்திருக்கின்றன.\nஅடிப்படையில் சாட் ஒரு எண்ணெய் வள நாடு. சாட்டின் தென்பகுதி சூடானின் டாபர் பகுதிக்கான நுழைவாயிலாகக் காணப்படுகிறது. சாட் மற்றும் சூடானிலுள்ள எண்ணெய் வளத்தில் சீனா மட்டுமன்றி பல மேற்குலக நாடுகளும் மிக ஆர்வமாக இருக்கின்றன. 2007 இல் சீன தேசிய எண்ணெய்க் கூட்டுத்தாபனம் சாட் அரசுடன் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அதே போல நைகரில் இருக்கும் யுரேனிய இருப்பிலே அமெரிக்காவும் ஒரு கண்வைத்திருக்கிறது. ஆனால் நைகரில் இருக்கும் யுரேனியக் கைத்தொழிலில் பிரான்ஸ் மற்றும் சீனாவின் ஆதிக்கமே காணப்படுகிறது.\nசுருங்கக் கூறின் ஏலவே பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தின் காலனித்துவ ஆதிக்கத்தின் கீழ் இருந்த வட மத்திய மேற்கு ஆபிரிக்க நாடுகளை அமெரிக்கா குறி வைத்திருக்கிறது எனலாம்.\nஅந்நாடுகளில் சீனா, ஐரோப்பிய யூனியனின் ஆதிக்கம் மேலோங்குவதை அமெரிக்கா விரும்பவில்லை.\nஐரோப்பிய யூனியனோ, லிபிய எண்ணையிலே பெருமளவில் தங்கியுள்ளது. 85 சதவீதமான லிபிய எண்ணெய் ஐரோப்பிய நாடுகளுக்கே விற்கப்படுகிறது.\nலிபியாவில் தொடரும் அமைதியின்மையானது மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கான பெற்றோலிய விநியோகத்தைப் பாதிக்கும் இந்நிலையில் அதிகளவில் பாதிக்கப்படுவது இத்தாலி, பிரான்ஸ் ஜேர்மனி ஆகிய நாடுகளே.\nலிபியாவைப் பொறுத்தவரையிலே அங்கு தொடரும் அமையின்மையாகட்டும் கூட்டுப் படைகளின் நடவடிக்கைகளாகட்டும், அவை உலகளாவிய ரீதியிலே பாரிய சமூக பொருளாதாரப் பிரச்சினைகளை உருவாக்கப் போகின்றன என்பது திண்ணம்.\nநேட்டோ நாடுகளின் தலைமைத்துவமானது யுத்தம் மற்றும் அழிவின், வடிவமைப்பாளராக இருந்ததை ஈரானும் ஆப்கானிஸ்தானும் உணர்த்தி நிற்கின்றன.\nநேட்டோ கூட்டுப் படைகள் எண்ணெய் என்ற வெற்றிக் கேடயத்தை எதிர்பார்த்தே மனிதாபிமான நடவடிக்கை என்ற பெயரில் லிபியாவில் களமிறங்கியிருக்கின்றன.\nஅமெரிக்கா அதன் தேசிய பாதுகாப்பு என்ற விடயத்தை நியாயப்படுத்த உறுதிசெய்ய மனிதாபிமான நடவடிக்கையைப் பயன்படுத்துகிறது.\nஅத்துடன் லிபியா மத்திய வங்கியில் இருக்கம் 143.8 தொன் தங்க இருப்பும் மேற்குலக நாடுகளின் கண்களை உறுதியிரு���்கிறது என்றே கூறவேண்டும்.\nஉலகளாவிய தங்க இருப்பிலும் முதல் 25 நாடுகளின் பட்டியலில் லிபியா அடங்குகிறது.\nஇந்த வல்லாதிக்க நாடுகள் எல்லாம் கடந்த கால வரலாற்றைச் சொல்லும் பாடங்களை கேட்பதில்லையோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.\nஅமெரிக்காவின் பெரும் பகுதியைத் தன்னகத்தே கொண்டிருந்த செவ்விந்தியக் குடிகள் இருந்த சுவடே இன்றி அழிந்துபோயின. அழிக்கப்பட்டன. மிக வளர்ச்சியடைந்தவை என்று பெயர்பெற்ற தென் அமெரிக்காவின் இன்கா, மாயா நாகரிகங்கள் அழிந்த காரணத்தைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லை.\nகிரேக்க சாம்ராஜ்யமாகட்டும்; உரோம சாம்ராஜ்யமாகட்டும், சேர சோழ பாண்டியப் பேரரசுகளாகட்டும் யாவும் ஒரே வரலாற்றைத் தான் சொல்கின்றன.\n‘கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல’ என்ற சினிமாப் பாடலின் யதார்த்தத்தை கடந்த கால வரலாறு சுட்டி நிற்கிறது.\nஆனால் இயற்கை வளங்கள் மீது மேற்குலகு கொண்ட பேராசை எங்கு போய் முடியப் போகிறது என்பது மட்டும் இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.\nPosted by என்றும் அன்புடன், சாரதாஞ்சலி-ம at 1:21 PM 0 comments\nLabels: எண்ணெய் கசிவு, லிபியா\nபௌதிகவியலில் நாம் கண்ட சிகரம்\n‘குஞ்சி அழகும் கொடுத்தானைக் கோட்டழகும்\nமஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து\nநல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்\nஎன்று நிலையான அழகைப் பற்றி விபரிக்கிறது நாலடியார். அந்த நிலையான அழகை நிஜத்தில் காண வைத்தவர் என். பத்தர். பெளதிகவிய லிலே பல தமிழ் மாணவர்கள் கண்ட சிகரம் அது. அன்றைய யாழ்ப்பாண மாகட்டும் இன்றைய கொழும்பாகட் டும் உயர்தரத்தில் விஞ்ஞானப் பிரிவில் கற்கும் மாணவர்கள் உச்சரிக்க மறக்காத பெயர் பத்தர்.\nதனக்கே உரித்தான தனித்துவமான கற்பித்தல் முறையாலும், தன் குழந்தைத்தனமான சிரிப்பாலும் பிறர் மீது கொண்ட அதீத அக்கறையா லுமே தன்னைச் சூழ உள்ளோரைக் கட்டிப் போட்ட மனிதர் பத்தர் என அன்பாய் அழைக்கப்படும் பத்மநாதன்.\nகற்றோர் நிறைந்திருந்த குடும்பத்திலே நாகலிங்கம் என்பவருக்கும் மனோன்மணி என்பவருக்கும் 1950 ஆம் ஆண்டு பெப்ரவரி 14ஆம் திகதி பிறந்த அருந்தவப் புதல்வன் பத்மநாதன். இவரின் தந்தை யாழ். மாவட்டக் கல்விப் பணிப்பாளராக இருந்தவர். தாயார் ஒரு ஆங்கில ஆசிரியர்.\nதனது ஆரம்பக் கல்வியை பரமேஸ்வரா கல்லூரியிலும் உயர்தரக் கல்வியை யாழ். இந்துக் கல்லூரியிலும் கற்���ு கொழும்பு பல்கலைக்கழகத்தின் பெளதிக விஞ்ஞானத் துறைக்குத் தெரிவானார். பின்னர் 1972 இல் பல்கலைக்கழகத்தில் விசேட சித்தி பெற்று வெளியேறிய பின் பிரயோக கணிதம், தூய கணிதம், பெளதிகவியல் ஆகிய பாடங்களைப் பிரத்தியேக வகுப்புகளில் கற்பிக்கத் தொடங்கினார். 1974 இன் ஆரம்பத்தில் யாழ்ப்பாணக் கல்லூரியில் கற்பிக்கத் தொடங்கிய பின்னர் அதே ஆண்டே மானிப்பாய் இந்து கல்லூரிக்கு மாற்றம் பெற்று அங்கேயே தனது கற்பித்தலைத் தொடர்ந்தார். 1995 இல் உப அதிபராக அக்கல்லூரியிலிருந்து ஓய்வுபெற்றார். யாழ். பல்கலைக் கழகத்தில் பட்டப்பின் டிப்ளோமா பட்டத்தையும் பெற்றார்.\nபெளதிகவியல் மட்டுமன்றி தூய கணிதம் மற்றும் பிரயோக கணிதத்தையும் செவ்வனே கற்பிக்க வல்லவர் பத்மநாதன். யாழ்ப்பாணத் திலே இருக்கும் காலத்தில் பிரத்தியேக வகுப்புகளிலும் கற்பித்தவர்.\n1995 இடப்பெயர்வுடன் கொழும்புக்கு வந்த பத்மநாதன் ஆசிரியர், 1997 இலே கொழும்பு இராம நாதன் இந்து மகளிர் கல்லூரியிலும் 1998 இலிருந்து கடந்த வாரம் வரை கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயத்திலும் பெளதிகவியல் ஆசிரியராகப் பணியாற்றி சுகயீனம் காரணமாக கடந்த சனியன்று (12.03.11) எம்மை மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு இறையடி சேர்ந்துவிட்டார்.\nஏறத்தாழ மூன்று சந்ததியினர் அவரிடம் பெளதிகவியல் கற்றவர்கள். நான்காவது சந்ததி தற்போது கற்றுக்கொண்டிருந்தது. ஒரு குழந்தையாய்க் கற்றால் தான் பெளதிகவியலை முழுமையாக அறிய முடியும் என்பது ஆசிரியர் பத்மநாதனின் அபிப்பிராயம். அதற்கு முன்னுதாரணமாகவும் திகழ்ந்தவர் அவர். பத்மநாதன் என்றதும் எமக்கெல்லாம் முதலில் நினைவுக்கு வருவது அவரது குழந்தைத்தன மான சிரிப்பு.\nஅவரது பெளதிகவியல் அறிவு எதனுடனும் ஒப்பிடப்படமுடியாதது. தெரிந்த விடயத்தில் இருந்து வினாக்களைக் கேட்டுக் கேட்டே தெரியாத விடயத்தையும் இலகுவாகப் புரிய வைப்பவர். தனக்கே உரித்தான தனித்துவமான கற்பித்தல் நுணுக்கங்களை வைத்திருப்பார். அவர் பிரதி எடுத்துத் தரும் குறிப்புக்களாகட்டும், வினாத்தாள்களாகட்டும் யாவுமே தனித்துவமாக இருக்கும்.\nஆங்கில மொழியில் எழுதப்பட்ட பெளதிகவியல்நூல்களை மூலமாகக் கொண்டே அவரது பரீட்சை வினாத்தாள்களும் குறிப்புத்தாள்களும் அமைந்திருக்கும். அவை உயர்தரப் பரீட்சைக்கு எத்துணை பயனுடையதா���் அமைந்திருந்தன என்பதை அவரிடம் கல்வி கற்ற ஒவ்வொரு மாணவரும் உணர்ந்திருப்பர்.\nஅவர் எத்தனையோ இரவுகள் தன் சுகயீனங்களையும் பொருட்படுத்தாது மேசை மின் விளக்கின் வெப்பத்தில் ஈசல் பூச்சிகளுடன் போராடி தன் கைப்பட எழுதிப் பிரதியெடுத்து மாணவர்களுக்குக் கொடுக்கும் குறிப்புக்கள் கற்பிப்பதற்காய் அவர் எடுக்கும் அக்கறையையும் அவருக்கிருக்கும் ஆர்வத்தையும் எடுத்துரைக்கும். உயர்தரம் கற்று உயர் கல்வி முடித்து தொழிற்றுறைக்குச் சென்றாலும் இன்னும் பல மாணவர்களின் புத்தக அலுமாரிகளை அந்தக் குறிப்புத்தாள்கள் அலங்கரித்தபடி தான் இருக்கின்றன. அவரது குறிப்புத் தாள்களில் இருக்கும் ஆச்சரியக் குறிகளும் சிரிப்பு மற்றும் அழுகைக் குறிகளும் மறக்க முடியாதவை. அக்குறிகளை எங்கு கண்டாலும் இன்றும் ஆசிரியர் தான் நினைவுக்கு வருவார்.\nதன்னிடம் கற்கும் மாணவர்கள் மீது அதீத அன்பும் அக்கறையும் கொண்டு கற்பிப்பவர் அவர். பரீட்சையை மட்டுமே நோக்காகக் கொண்டு அவர் ஒருபோதும் பெளதிகவியலைக் கற்பித்ததில்லை. பெளதிகவியல் சார் துறையில் உயர் கல்வி கற்ற / கற்கும் மாணவர்கள் அதனை மனதார உணர்ந்திருப்பர். அவர் கற்றுத் தந்த நுணுக்கங்கள் எமக்கு பல்கலைக்கழகத்திலும் பயன்பட்டன. ஒரு கோப்பு மட்டையையும் இரு கைகளையும் கொண்டு முப்பரிமாணத்தில் புலங்களை உருவகிக்கப் பழக்கிய பத்மநாதன் ஆசிரியரின் திறமையை என்னவென்று சொல்வது\nஆசான் என்ற வார்த்தைகளுக்குள் அவரை மட்டுப்படுத்த நாம் விரும்பவில்லை. ஒரு நல்ல தந்தையாய் அவர் தன் மாணவர்கள் மீது கொண்ட அன்பு, வார்த்தைகளால் விபரிக்க முடியாதது. அவரது கை அசைவுகளும் அவர் கற்பிக்கும் போது கேட்கும் கேள்விகளும் ஒரு ஆற்றுப்படுத்தல் வல்லுநராய் அவர் சொல்லும் அறிவுரைகளும் இன்றும் எம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அவை தான் நிலையற்ற இவ்வுலகிலும் நிலையான கல்விச் செல்வத்தைத் தேடி எம்¨மைப் பயணிக்க வைத்தவை.\nதான் உடுக்கும் உடையிலிருந்து போடும் சப்பாத்து வரை யாவுமே செவ்வனே அமையும் வண்ணம் காணப்படுவார்.\nபெப்ரவரி 14ஆம் திகதி காதலர் தினம் என்பதற்கு முதல் நினைவுக்கு வருவது ஆசிரியரின் பிறந்த தினம் ஆகும். அவரிடம் கற்ற காலம் கடந்த பின்னும் அவரது பிறந்த தினத்திலாவது மாணவர்கள் ஒன்று கூடி அவரை வாழ்த்���ுவர். எப்போது அவருடன் தொடர்பிலிருப்பர். அவரது விசாரிப்புகள் யாவுமே கல்வியை ஒட்டியதாகவே இருக்கும். அந்த விசாரிப்பில் தன் மாணவனின் கல்வியிலும் எதிர்காலத்திலும் அவர் கொண்டிருக்கும் அக்கறை புரியும்.\nதன் மாணவர்களின் மீது கொண்ட அன்பினாலோ என்னவோ, அவர்கள் சொல்வதையும் கருத்தில் கொண்டு கேட்டு நடக்கும் ஒரு ஆசிரியர் அவர். அணு விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் தீவிர விசுவாசி. அதனாலோ என்னவோ ஐன்ஸ்டீனின் கோட்பாடுகளை தன் மாணவர்களுக்கும் கூறுவார். இன்றும் ஐன்ஸ்டீன் என்றதும் அடுத்த கணம் நினைவுக்கு வருவது பத்மநாதன் ஆசிரியர் தான்.\nஅநீதியோ அநியாயமோ நடப்பதைக் கண்டால் தட்டிக் கேட்கப் பின் நிற்க மாட்டார். எவருக்கும் பயந்தவரும் அல்லர். தான் சார்ந்த சூழலில் இருக்கும் சகல தரப்பினரையும் தன் அன்பாலேயே கட்டிப்போட்ட ஒரு மனிதர். அவர் தன்னிடம் இருக்கிறதோ இல்லையோ யாவருக்கும் உதவி செய்வார்.\nபத்மநாதன் ஆசிரியருக்குப் பின்னால் இருக்கும் பெண் சக்தியைப் பற்றியும் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். அது அவரது துணைவியார் சந்திராதேவி. சக்தியின்றி சிவம் இல்லை என்ற உண்மையை நடைமுறையில் நாம் கண்டுணர்ந்தது இந்தத் தம்பதியரைப் பார்த்துத் தான். இருவரும் ஆசிரியர்களாக இருந்ததாலோ என்னவோ, தம்மிடம் கற்கும் பிள்ளைகளை எல்லாம் தமது குழந்தைகளாகவே பாராட்டியவர்கள், தம்மைக் காணவரும் மாணவர்களை சிற்றுண்டியுடன் வரவேற்பவர்கள் இந்த லட்சிய தம்பதியர்.\nபத்மநாதன் ஆசிரியர் தன்னிடம் பெளதிகவியல் கற்று உயர்தரத்தில் சிறப்பாகச் சித்தி பெற்று மாணவர்களுக்கு கற்பிக்கும் சந்தர்ப்பத்தையும் வழங்கி நுணுக்கங்களையும் கற்றுக் கொடுப்பார். தங்களுக்கு எத்தனை பெரிய வேலை இருந்தாலும், அவர் கேட்கும் போதெல்லாம் தமது ஆசிரியருக்காக வந்து கற்பிப்பர் அவரது மாணவர்கள்.\nஅன்னாரின் பெளதிகவியல் அறிவுக்கும் ஆங்கில அறிவுக்கும் இணையேது பாற்கடலை நக்கிக் குடித்து முடிக்க எண்ணும் பூனையின் முயற்சியைப் பற்றிக் கம்பன் கூறுவது போன்றது தான் பத்மநாதன் ஆசிரியரை பற்றி எழுத விழையும் முயற்சியும் அது விரித்தால் பெருகும். தொகுத்தால் எஞ்சும்.\nஅவர் தன் மாணவர்களுடன் கொண்டிருந்த நல்லுறவு வார்த்தை களால் விபரிக்க முடியாதது. அதனை உணர மட்டுமே முடியும். தற்போது அந்த உறவினர் இல்லாமையையும் உணரத்தான் முடிகிறது. வார்த்தை களால் விபரிக்க முடியவில்லை. எம். பெளதிகவியல் உலகிலே இன்று ஒரு வெற்றிடம் உருவாகியிருப்பதையும் உணர முடிகிறது.\nபத்மநாதன் ஆசிரியர் உருவாக்கி விட்டிருக்கும் பல்துறை வல்லுநர்கள் இன்று உலகம் முழுவதும் தடம் பதித்து நிற்கின்றனர். இன்று பெளதிகவியல் கற்பிக்கும் பிரபல ஆசிரியர்கள் பலர் அவரது மாணவர்கள். அவர் இப்போது எம் மத்தியிலே இல்லாவிடினும், எம் யாவரது உள்ளக் கோயிலிலும் நிச்சயம் நிலைத்திருப்பார் என்பது மட்டுமே நிதர்சனம், அன்னாரின் ஆத்மா பிறவிப் பெருங்கடலைக் கடந்து எல்லையில்லா நித்தியத்தை அடையட்டும்\nPosted by என்றும் அன்புடன், சாரதாஞ்சலி-ம at 1:28 PM 2 comments\nவழக்கொழிந்து போன முறைமை மீண்டும் புத்துயிர் பெறுகிறது\n‘பஞ்சமோ பஞ்சம் என்றே - நிதம்\nதுஞ்சி மடிகின்றாரே - இவர்\nஎன்று சில தசாப்தங்களுக்கு முன்னர் பாரதி வேதனையுற்றுப் பாடியிருந்தான். அன்றைய நிலையை எண்ணி பாரதி வேதனையுற்றானோ என்று எண்ணக்கூடியதாக இருக்கின்றபோதும் அவனது வேதனை இன்று நிதர்சனமாக இருக்கிறது என்பது வருத்தத்திற்குரிய விடயமாகும்.\nகாய்கறிகளின் விலை என்றுமில்லாத வகையில் உயர்ந்து செல்கிறது. அதற்காக அவற்றை வேண்டாமல் இருப்போர் என்று எவரையும் காணமுடியவும் இல்லை. உணவுப் பொருட்களின் விலை உயர்வு சாதாரண மக்கள் மீது பிரயோகிக்கும் அழுத்தம் ஒன்றும் சாதாரணமானது அல்ல.\nஅந்த அழுத்தத்தை எதிர்கொள்ளும் இயல்பை மக்கள் என்று தொலைத்துவிடு கிறார்களோ, அன்று நடக்கப்போகும் விளைவுகளை இன்றே எதிர்வுகூறுவதும் கடினமாகத்தான் இருக்கிறது. ஆனால் அவை நிச்சயம் எதிர்வினையானவை யாகத்தான் இருக்கும் என்பதை மட்டும் உறுதிபடக் கூறமுடியும்.\nஅத்தகைய எதிர்விளைவுகளின் சாய லைத்தான் வளைகுடா நாடுகள் அனுபவித்து வருகின்றன. எதிர்பாராத தொடர் இயற்கை அனர்த்தங்கள் உலகளாவிய ரீதியில் விவசாய உற்பத்தியின் வீழ்ச்சிக்குக் காரணமாய் அமைந்து விட்டன.\nதற்போது வளைகுடாநாடுகளில் ஏற்பட்டிருக்கும் அமைதியின்மை உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையை அதிகரித்துள்ளது. விளைவு விவசாய உற்பத்திகளுக்கான ஆரம்பச் செலவு மேலும் அதிகரிக்கும் என்பது கண்கூடு.\nஇவையெல்லாம் உலகளாவிய உணவு நெருக்கடியையும், அதனால் உருவாகும் பொருளாதார சமூகப் பிரச்சினைகள���யும் தான் தோற்றுவிக்கப் போகின்றன என்பது நிதர்சனம்.\nஇன்று நாம் சந்தித்திருக்கும் மரக்கறிகளின் விலை உயர்வும் கூட உலகளாவிய உணவு நெருக்கடியின் தாக்கமென்றே கூறவேண்டும்.\nஇலங்கை நீர்வளம் நிறைந்த விவசாய நாடு. வெள்ளம், நிலச்சரிவு, புயல், வரட்சி என மாறி மாறி விளையாடிய இயற்கையின் சீற்றம் உள்நாட்டு விவசாய உற்பத்திகளிலும் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தி விட்டிருக்கிறது.\nஉழன்றும் உழவே தலை’ என\nஏர்த்தொழிலான விவசாயத்தின் பின் னால் தான் உலகம் இயங்குகிறது என்ற பெரிய தத்துவத்தை இரண்டே வரிகளில் அழகாகச் சொல்கிறார் திருவள்ளுவர்.\nஆதிமனித நாகரிகமே, விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு வளர்ச்சி பெற்றுத்தான் இன்றைய நிலைக்குப் பரிணமித்திருக்கிறது.\nதொழில்நுட்ப அறிவு வளர வளர விவசாயத்தில் புகுத்தப்பட்ட புதிய நுட்ப முறைகளும், பல்வேறு நிலப்பாவனைத் தேவைகளுக்காக மாற்றப்பட்ட விவசாய நிலங்களும் இயற்கையின் சமநிலையைக் குலைத்தன.\nஅவை ஒரு புறமிருக்க மற்றொரு புறத்தால் அதிகரித்த சனத்தொகையும் தேவைகளும் புவியின் சமநிலையை மேலும் குலைத்தன. விளைவு பல்வேறுபட்ட நெருக்கடிகளில் முடிவுற்றது.\nஉலகளாவிய ரீதியில் நிலத்துக்காகப் போராடிய யுகமொன்று முடிவடைந்து இன்று உணவுக்காகப் போராடும் யுகம் ஆரம்பித்திருக்கிறதோ என எண்ணுமளவிற்கு நிலைமைகள் மாறியுள்ளன.\nஇந்த நிலையில் தான் கிராமியப் பொருளாதாரத்தை விவசாயம் மூலம் உயர்த்தும் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அதற்கு இலங்கையும் விதிவிலக்கல்ல. வீட்டுக்கொரு தோட்டம் என்ற வகையிலே ஒரு மில்லியன் வீட்டுத் தோட்டத்திட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஉண்மையில் இத்திட்டங்களெல்லாம் புதியவை என்று கூறுவதைவிட, நாம் ஏலவே கைக்கொண்டு பின் நவீன மோகத்தில் கைவிட்ட திட்டங்கள் என்றே கூறவேண்டும்.\nமுன்னொரு கா¡லத்திலே, வீடுகளில் உணவுப் பொருட்களைச் சேமிப்பதற்கென்றே அறையொன்று இருக்கும். தானியங்கள், உலர் உணவுப் பொருட்கள், வாசனை திரவியங்கள் போன்றனவெல்லாம் அங்கே சேமிக்கப்பட்டிருக்கும்.\nமக்கள் தமக்குத் தேவையான மரக்கறிகளைத் தமது வீட்டுத் தோட்டங்களிலிருந்தே பெற்றுக் கொண்டனர். இந்த சேமிப்புதான், பட்டினி ஏற்படும் சாத்தியக்கூறுகள் உள்ள ���ாலங்களில் மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்தது. ஆனால் இந்த முறைமைகள் யாவும் வழக்கொழிந்து போய்ப் பல வருடங்களாகி விட்டன.\nவீட்டுத் தோட்டங்கள் எம்மக்கள் மத்தியில் பிரபலமானவை. தமக்குத் தேவையான காய்கறிகளை தமது வளவிலேயே பயிரிட்டு விளைச்சலைப் பெற்றுக் கொள்ளும் அதேவேளை தேவைக்கு மேலதிகமாக இருப்பவற்றை சந்தையில் விற்று வருமானத்தையும் ஈட்டினர். சில வேளைகளில் பண்டமாற்று முறை மூலம் வருமானத்தையும் பெற்றனர்.\nவிவசாயத்துடன் இயைந்து பழகிய எம் மக்களின் வாழ்வியல் காலத்துடன் மாறத் தொடங்கியது. மாறத் தொடங்கியது என்று கூறுவதை விட விவசாயத்திலிருந்து விலகத் தொடங்கியது.\nவாழ்க்கைத் தரத்தின் தன்மையும் மாறியது. அன்று மருந்தடிக்காத காய்கறியை வீட்டுத் தோட்டத்திலிருந்து கைநிறையக் கொண்டு வந்த குடும்பத் தலைவன் இன்று மருந்தடித்த அரைக்கிலோ மரக்கறியைப் பொலித்தீன் பையிலே கொண்டு வருகிறான்.\nஅதனால் போஷாக்கின்மையும் தலைதூக்கியது. நகரமயமாக்கலின் ஆதிக்கம் அதிகரிக்க உணவுப் பழக்க வழக்கங்கள் மாறின. உணவுப் பயிர்களில் இரசாயனப் பதார்த்தங்களின் தாக்கம் அதிகரித்தது. அவற்றை உண்போரின் உடற் போஷாக்கின் சமநிலையும் பாதிக்கப்பட்டது.\nஇவையெல்லாம் தான் இன்று வீட்டுத் தோட்டமுறைமைகள் மீள் அறிமுகம் செய்து வைக்கப்படக் காரணமாகியுள்ளன. கிராமப்புறங்களிலும் சிறு நகர்ப் பகுதிகளிலும் இத்திட்டம் அதிகளவில் வெற்றியளிக்குமென எதிர்பார்க்கலாம்.\nஒவ்வொருவரிடமும் இருக்கும் நிலம் சகல பயிர்களையும் வளர்த்து பயனைப் பெறப் போதாமல் இருக்கலாம். ஆனால் இருக்கும் நிலத்தில் இருந்து உச்சப் பயனைப் பெறுவதே இந்த ‘1 மில்லியன் வீட்டுத் தோட்டத் திட்டத்தின் நோக்கமாகும்’.\nஇது ஒரு தனி நபருக்கோ அல்லது தனிப்பட்ட குடும்பத்துக்கோ பயன் தரவல்ல திட்டம் என்பது மட்டுமன்றி முழு நாட்டின் பொருளாதாரத்தையுமே மாற்றியமைக்க வல்லது என நம்பப்படுகிறது.\nஎந்தவித மேலதிக செலவுமின்றி கிராமசேவையாளர் அல்லது அக்கிராமத்தின் சமுர்த்தி உத்தியோகத்தர், வேளாண்சேவைகள் அதிகாரி, சுகாதார உத்தியோகத்தர் ஆகியோரின் நேரடி மேற்பார்வையின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.\nஅதன் முதற்கட்டமாக ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவிலும் 100 வீட்டுத் தோட்டங்களுக்குரி�� பலவித விதைகள், உரம், விவசாய உபகரணங்கள் மட்டுமன்றி வல்லுநர்களின் அறிவுரையும் வழங்கப்படும்.\nஒவ்வொரு வீட்டுத் தோட்டங்களிலும் செய்கை பண்ணக்கூடிய பயிர் வகைகள் தொடர்பான அறிவுறுத்தலும் வழங்கப்படும்.\nநாடாளாவிய ரீதியிலே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் போது ஒவ்வொரு கிராமமும் விழிப்புணர்வடை வதுடன் தன் விவசாய உற்பத்தியில் தன் னிறைவுமடையும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.\nநிலம் உள்ளவர்களால் மட்டும்தான் வீட்டுத் தோட்டம் வைக்கமுடியும் என்ற எண்ணக் கரு தவறானது. மாடிவீட்டில் இருப்பவர்கள் பெரும் பண்ணையைக் கூட உருவாக்க முடியும் அவ்வெண் ணக்கருவை நிலைக்குத்தான பண்ணை முறைமை என்பர்.\nவீட்டுத் தோட்டங்களை அமைத்தால், எமது விருப்பத்துக்கேற்ற உணவு வகைகளைப் பயிரிடலாம். சமச்சீரான சத்துணவைப் பெற முடியும். கிருமி நாசினிகளின் பாவனையைக் குறைக்கலாம். அதனால் நச்சுத்தன்மையற்ற உணவைப் பெறமுடியும். உணவு விநியோகம் தொடர்ச்சியானதாக இருக்கும். வருமானமும் அதிகரிக்கும். மண்வளம் பேணப்படும். தேவையான போது அறுவடையை மேற்கொள்ளலாம்.\nஇந்த வீட்டுத் தோட்டத்திட்டங்கள் அவற்றின் நன்மை உணரப்பட்டு செவ்வனே நடைமுறைப்படுத்தப்படுமாயின் மேற்கூறிய நன்மைகள் தாமே நடந்தேறும்.\nஏனைய கீழைத்தேய நாடுகளைப் போன்று விவசாயியின் மகன் விவசாயத்தில் ஈடுபாடுகாட்டாத ஒரு நிலை இலங்கையிலும் காணப்படுகிறது. அந்த நிலை மாறுவதற்கும் இதுவரை காலமுமே விவசாயத்தில் ஈடுபடாதவர்களை விவசாயத்தில் ஈடுபடச் செய்வதற்கும் இத்திட்டம் துணையாக இருக்கும் என்பது நம்பிக்கை.\nஎம்மத்தியில் வழக்கொழிந்து போய்க் கொண்டிருந்த வீட்டுத் தோட்ட முறைமைகள் மீண்டும் புத்துயிர் பெறப்போகின்றன என்பதில் யாவருக்கும் மகிழ்ச்சியே.\nPosted by என்றும் அன்புடன், சாரதாஞ்சலி-ம at 1:24 PM 0 comments\nஅந்நியர் காலடி பதிக்க முன்னரே யாழ்ப்பாண நகரம் புகழ்மிகு வர்த்தக மையம்\nPosted by என்றும் அன்புடன், சாரதாஞ்சலி-ம at 9:14 AM 0 comments\nபாம்புக்குப் பழகிப்போன கிளிநொச்சி வாசிகள்\nPosted by என்றும் அன்புடன், சாரதாஞ்சலி-ம at 8:57 AM 0 comments\nஇப்போது புராதன சிவாலயத்தின் அத்திவாரம்; இன்னும் தோண்டினால் கல்வெட்டுக்களுக்கும் சாத்தியம்\nயாழ்ப்பாணத்தில் 500 க்கும் மேற்பட்ட இந்துக் கோயில்கள் அழிக்கப்பட்டதாக போர்த்துக்கேயர் கால ஆவணங்கள் ���ுறிப்பிடுகின்றன.\nஇன்றைய சாவகச்சேரிப் பகுதியிலே வாரிவனேஸ்வரம் என்ற சிவன் கோயில் இருந்ததை தட்சிண கைலாச புராணக் குறிப்பொன்று உறுதி செய்கிறது.\nஆங்கிலேயர் காலம் தொட்டு இப்பகுதியில் இயங்கி வந்த நீதிமன்றக் கட்டடத் தொகுதி அகற்றப்பட்டு அங்கே புதிய நீதிமன்ற வளாகம் ஒன்றை அமைக்கும் பணி மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. அதன் முதல் முயற்சியாக அத்திவாரம் வெட்டும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டன.\nஅப்பணிகளின் போது பல தொல்லியல் சின்னங்கள் கிடைக்கப்பெற்றதையடுத்து விடயம் யாழ். பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைக்கு அறிவிக்கப்பட்டது.\nஅதையடுத்து பேராசிரியர் ப. புஷ்பரட்ணம் தலைமையிலான குழுவினர் அப்பகுதிக்கு நேரில் சென்று பெறப்பட்ட சான்றுகளை அடையாளப்படுத்தினர். அச்சான்றுகள் தொடர்பான தகவல்களை பேராசிரியர் ப. புஷ்பரட்ணம் யாழ். தினகரனுடன் பகிர்ந்து கொண்டார்.\nஏலவே 1990, 1993 களில் ஆய்வொன்றை மேற்கொண்ட போது இப்பகுதியிலிருந்து நான்கு கருங்கல் விக்கிரகங்கள் பெறப்பட்டன.\nஒன்று நீதிமன்ற வளவுக்குள் இருந்த கிணற்றிற்குள்ளிருந்து கண்டெடுக்கப்பட்டது. மற்றையவை மலசல கூடமொன்றைக் கட்டும் பணியில் ஈடுபட்ட போது அருகாமையில் கிடைத்தன.\nஇவையெல்லாம் அப்பகுதியில் கோயிலொன்று இருந்திருக்கலாம் என்ற கூற்றை உறுதி செய்தன. ஆனால் மேற்கொண்டு ஆய்வுகளை மேற்கொள்ள காலம் இடங்கொடுக்கவில்லை.\nஏனெனில் அப்பகுதி நீதிமன்ற வளாகமாதலால் உயர் பாதுகாப்புடைய பகுதியாகக் காணப்பட்டது. தற்போது ஏலவே இருந்த நீதிமன்றக் கட்டடம் அகற்றப்பட்டு புதிய கட்டடத் தொகுதிக்கான அத்திவாரம் வெட்டப்படுகிறது.\nஅப்பிரதேசத்தில் கோயில்களின் இடிபாடுகள் ஏதாவது கிடைக்கலாமென ஊகித்து அங்கு சென்றோம். எமது ஊகம் பிழைக்கவில்லை என்றார் பேராசிரியர்.\nஅத்திவாரம் வெட்டப்படும் பகுதியில் ஒரு பெரிய கோயில் இருந்ததற்குச் சான்றாக அமையும் பெரிய செங்கற்கள் பல கண்டெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னும் அத்தகைய கற்கள் பல கிடைக்கும் என நம்பப்படுகிறது.\nஅந்தப் பிரதேசம் முழுவதும் இத்தகைய கற்கள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தட்சிண கைலாச புராணத்திலும் அப்பகுதியில் இருந்த வாரிவணேஸ்வரர் ஆலயம் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.\nஆகவே 16 ஆம், 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இலக்கியத்திலும் அத்தகைய ஆலயம் ஒன்று இருந்ததற்கான குறிப்பு காணப்படுவதானது இச்சான்றுகள் தொடர்பான ஊகங்களை மேலும் உறுதி செய்கின்றது.\nஅது பெரும்பாலும் போர்த்துக்கேயர் மற்றும் ஒல்லாந்தர் ஆட்சியின் ஆரம்ப காலத்திலே அழிக்கப்பட்டிருக்கலாம். ஏனெனில் தற்போது நீதிமன்ற வளாகத்திற்கு முன்னே தேவாலயம் ஒன்று காணப்படுகிறது.\nயாழில் 500 க்கும் மேற்பட்ட இந்துக்கோயில்கள் அழிக்கப்பட்டதாகக் கூறும் போர்த்துக்கேயர் கால ஆவணங்களும் சில ஊகங்களுக்கு வழி சமைக்கின்றன.\nதற்போது இவ்விடத்தில் சதுர வடிவில் வெட்டப்பட்டு வரும் ஒவ்வொரு ஆழமான குழிக்குமுள்ளே செறிந்த அளவில் செங்கற்களும் பொழிந்த முருகைக்கற்களும் வெளி வந்துள்ளதைக் காணமுடிகிறது. அவை ஆலயம் ஒன்றின் கட்டடப் பாகங்கள் என்பதை அவற்றின் வடிவ¨மைப்புக்கள் எமக்கு தெளிவாக உணர்த்துகின்றன.\nஇக் கோயில் 13 ஆம், 14 ஆம், 15ஆம் நூற்றாண்டுக்குரியதாக இருக்கலாம். புதிய அத்திவாரத்துக்காக நிலத்தை மேலும் வெட்டினால், கல்வெட்டுக்கள் கிடைக்கும் சாத்தியக் கூறுகளும் காணப்படுகின்றன.\nஅங்கு கிடைக்கப்பெற்ற கல் ஒவ்வொன்றும் மிகப்பெரியதாக இருக்கிறது. அக்கற்கள் 6 அடி, 5 அடி, 3 அடி என வெவ்வேறு பரிமாணங்களை உடையவை.\nஅத்தகைய பரிமாணமுடைய கற்களை வீடுகளுக்கு வைத்துக் கட்டும் மரபு எம் மக்கள் மத்தியில் காணப்படவில்லையாதலால் அக்கற்கள் ஒரு கோயிலுக்குரியனவாகவே இருக்க முடியும்.\nஇந்த அகழ்வுகள் முற்றாக மேற்கொள்ளப்பட்டு அது வெளியே கொண்டுவரப்பட்டால் இதுவரை காலம் யாழ்ப்பாணத்திலே கண்டுபிடிக்கப்பட்ட புராதன கோயில்களுள் இது பழைமையானதாகவும் பெரியதாகவும் இருக்கும் என உறுதிபடக் கூறுகிறார் பேராசிரியர் புஷ்பரட்ணம்.\n1990க்கு முன்னர் பொதுமக்களால் இந் நீதிமன்ற வளவிலும் அருகில் உள்ள பஸ்தரிப்பு நிலையப் பகுதியிலும் கிணறு மற்றும் மலசலகூடம் அமைப்பதற்காக குழிகள் தோண்டப்பட்ட போது அம்மன், மனோன்மணி அம்மன், ஆவுடையுடன் கூடிய சிவலிங்கம், சூரியன் முதலான கருங்கற் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.\nஅவற்றுள் மிகுந்த கலை வேலைப்பாடும் அழகும் பொருந்திய அம்மன் விக்கிரகம் ஐந்தரை அடி உயரம் கொண்டது. இதுவே இலங்கையில் உள்ள மிக உயர்ந்த அம்மன் விக்கிரகம் என மக்கள் நம்புகின்றனர்.\nஇச் சிலைகளைக் குழிய��ல் இருந்து வெளியே எடுத்த போது அவை சில பாதிப்புகளுக்கு ஆளானாலும் அவற்றின் வரலாற்றுப் பெறுமதியை உணர்ந்த பொதுமக்கள் அச்சிலைகளை பழைய வாரிவனேஸ்வரர் ஆலயத்தில் வைத்து பாதுகாத்து வருகின்றமை இங்கு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.\nஇவ்விக்கிரகங்களை பொதுமக்கள் கண்டெடுத்தபோது இவ்விடத்திலேயே சிவன் ஆலயம் ஒன்று இருந்திருக்கலாம் என நம்பினர். அது முற்றிலும் உண்மை என்பதே தற்போது நீதிமன்ற வளவில் கிடைத்து வரும் ஆலய அழிபாடுகள் உறுதி செய்கின்றன.\nவாரிவனம் அல்லது வாரிவனேஸ்வரம் என்னும் பதி சாவகச்சேரி நகரிலே அமைந்திருக்கிறது. அமிர்தபாஷணி சமேத சந்திரசேகர வாரிவன நாத சிவன் என்னும் நாமத்துடன் கோயில் கொண்டெழுந்தருளி சிவன் அருள்பாலித்து வருகிறார்.\nஇத்தலத்தை விருப்பாக்கன் என்றும் சோழமன்னன் வழிபட்டதாகவும் தட்சிணகைலாச மான்மியம் கூறுகின்றது- கோயிலைச் சார்ந்த திருக்குளத்தில் அருகில் சிவலிங்கத்தையும் அம்பாளையும் அக்காலத்து அன்பர்கள் புதைத்து வைத்துள்ளதாகவும் தெரிய வருகிறது.\nஒல்லாந்தரின் ஆட்சியிலே இவ்வாறு செய்ய நேர்ந்தது. பின்னர், ஆங்கிலேயர் ஆட்சியில் அவை தாமே வெளிப்பட்டதாகவும் வரலாறுகள் உள்ளன. எங்கும் நீர்வாழித் தடாகம் காட்சியளித்த படியால் வாரிவனம் என்று அழைக்கப்பட்டிருக்கலாம்.\nஅருள் வாரியான அப்பன் ஆன்மகோயன் உய்யத் தம்மருள் வாரி வழங்கிய இடம் என்றும் கூறலாம். இங்குள்ள சிவலிங்கம் காசியில் கிடைத்த பாணலிங்க விசேடமுடையது.\nமுற்காலத்தில் இன்றைய சாவகச்சேரியினை வாரி வனநாத ஈசுரம் என்றே அழைப்பார்கள். வாரி என்ற புற்களைக் கூடுதலாகக் கொண்ட ஒரு பாதை இருந்ததாகவும் அதன் வழியே பால் கொண்டு போன ஒருவர் பல தடவை தடுக்கி விழுந்த போது ஓரே இடத்தில் பால் ஊற்றப்பட்டது.\nஅந்த இடத்தில் சிவலிங்கத்தைக் கண்டெடுத்தனர். அதில் எழுந்ததே வாரி – வனம் கோயில் ஆகும். அது பின்னர் வாரிவனநாதர் கோயில் ஆனது. இக் கோயில் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டது. ஆனால் அதன் திருமஞ்சனக் கிணற்றில் லிங்கத்தையும், அம்பிகையையும் பக்தர்கள் எடுத்து ஒழித்துவிட்டனர்.\nஇந்தத் திருமஞ்சனக் கிணறு இன்றும் சாவகச்சேரி பேரூந்து வளவினுள் இருக்கிறது. அத்தோடு பேரூந்து நிலையத்திற்கு அருகில் கிராமக்கோட்டு வளவினுள் இப்பொழுதும் சில கோயிற் சிற்ப இ���ிபாடுகளைக் காணலாம்.\nஆங்கிலேயர் காலத்தில் ஐந்து அடி நீளமான அமீர்தபாலகால பூசணி அம்பாளும், சிவலிங்கமும் கண்டு எடுக்கப்பட்டு கோயில் கட்டப்பட்டது. இதேவேளை சில சொரூபங்கள் குளத்துக்குள் இருந்தும் கண்டெடுக்கப்பட்டன என்றெல்லாம் கூறப்படுகிறது-\nதற்போது புதிதாகக் கண்டெடுக்கப்பட்ட தொல்லியற் சான்றுகள் தொடர்பாக தொல்பொருள் திணைக்களத்துக்கு யாழ் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை அறிவிக்கவிருக்கிறது.\nஇப்பகுதிகளில் மேலும் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டால் இன்னும் பல தொல்பொருட் சின்னங்கள் கிடைக்கப்பெறலாம். அது தொல்பொருள் திணைக்களத்தின் கைகளிலேயே இருக்கிறது-\nமூன்று தசாப்த கால யுத்தம் முடிவுக்கு வந்து நாடெங்கிலும் சமாதானக் காற்று வீசுகிறது.\nஅங்குமிங்குமாய் அலைந்து கொண்டிருந்த மக்களின் வாழ்வியல் மீண்டும் ஸ்திரப்பட ஆரம்பித்திருகிறது. இந்நிலையிலே யாழ்ப்பாணத்தின் தொன்மைக்குச் சான்று பகரும் பிரதேசங்களிலெல்லாம் தொல்பொருள் திணைக்களம் வெவ்வேறு கூட்டு முயற்சிகளில் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.\nஅவற்றைப் பாதுகாக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த தொல்லியல் சின்னங்கள் யாவும் எமக்கே உரித்தானவை.\nஅவை தான் எமது வரலாற்றை அடுத்த சந்ததிக்கு மட்டுமன்றி எமக்கும் கூட சொல்லப் போகும் ஆதாரங்கள். ஆனால் நவீனம் என்ற போர்வையில் நாம் அவை பற்றிய விழிப்புணர்வைத் தொலைத்துவிட்டிருக்கிறோமோ என்றும் எண்ணவே தோன்றுகிறது.\nநாம் அறியாத எமது அரும் பெரும் சொத்துக்களைப் பற்றி யாரோ சொல்லி அறியும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம் என்பது வருத்தத்திற்குரிய விடயம்.\nஆயினும் யாரோ சொல்லியாவது அறிய முடிகிறதே என்பதை எண்ணி மகிழ்வடையத் தான் வேண்டும்.\nஇது தான் எமக்கு கிடைத்திருக்கும் அரிய சந்தர்ப்பம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் முடியாத காரியம் எதுவுமே இல்லை. எமக்கே உரித்தான ஆனால் தற்போது நாம் தொலைத்துக் கொண்டிருக்கும் அரும்பெரும் சொத்துக்களை இனியாவது பாதுகாக்க ஒன்றிணைவோம்.\nPosted by என்றும் அன்புடன், சாரதாஞ்சலி-ம at 6:49 PM 0 comments\nநைல்நதியினை அண்டிய ஒரு ஒடுங்கிய நிலப்பரப்பைத் தவிர மிகுதியாவுமே பாலைவனத்தை ஒத்தவை என்று கூறப்படக்கூடிய நாடு எகிப்து. ஏறத்தாழ 80 மில்லியனை அண்டிய குடிசனத் தொகையுடைய ஒரு நாட்டிலே விவசாயம் செய்யக்கூடிய நிலப்பகுதி 3% சதவீதம் மட்டுமே என்பது வெளிப்படை உண்மையாகும். எகிப்தின் வருடாந்த மழை வீழ்ச்சி 2 அங்குலத்திலும் குறைவானதாகும்.\n1960 களிலே 27 மில்லியனாக இருந்த சனத்தொகை தற்போது கிட்டத்தட்ட 3 மடங்காகியுள்ளது. இதேநிலை தொடர்ந்தால் 2050 அளவிலே எகிப்தின் சனத்தொகை இரட்டித்து 160 மில்லியனாகும் என எதிர்வு கூறப்படுகிறது.\nதனது உணவு விநியோகத்தில் 40 சதவீதத்தையும் தானியத்தேவையின் 60 சதவீதத்தையும் இறக்குமதியிலேயே நம்பியிருக்கச் செய்கிறது எகிப்து. கொடூர ஆட்சியாளர் என வர்ணிக்கப்பட்ட எகிப்திய முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் ஆட்சிக் காலத்திலே எகிப்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீதம் உணவு மற்றும் எரிசக்தி மானியங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.\nஅதேவேளை 1996 இலே உச்சத்தைத் தொட்டிருந்த எகிப்தின் எண்ணெய் உற்பத்தி தற்போது 30 சதவீதத்தாலும் எண்ணெய் ஏற்றுமதி 50 சதவீதத்தாலும் வீழ்ச்சியடைந்துள்ளது.\nஇது எகிப்தினுடைய நிலையாக இருந்தாலும் பெரும்பாலான வளைகுடா நாடுகள் இதே நிலையைத்தான் எதிர்நோக்குகின்றன.\nஒரு மாதத்துக்கு முன்னர் 96 அமெரிக்க டொலர்களாக விருந்த மசகெண்ணெய் பரல் ஒன்றின்விலை எகிப்தில் மக்கள் போராட்டம் வெடித்து ஹொஸ்னி முபாரக்கின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதுடன் 115 அமெரிக்க டொலர்களாக உயர்ந்தது.\nஎகிப்தில் தொடங்கிய மக்கள் போராட்டம் வளைகுடா மற்றும் வட ஆபிரிக்க நாடுகளிலும் தொடர்கிறது. லிபியா, பஹ்றெயின், யெமன், ஈரான், அல்ஜீரியா என அந்தநாடுகளின் பட்டியல் நீளுகிறது. உலகளாவிய எண்ணெய் உற்பத்தியில் 10 சதவீதத்திற்கு இந்த நாடுகள் பங்களிக்கின்றன.\nஏலவே 1973 இல் ஈரானியப் புரட்சியின் போது உருவாகிய நிலையொன்றைத் தற்போதும் எதிர்பார்க்கமுடியுமென ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஷியா முஸ்லிம் சமூகத்தவர் மேற்கொண்டுவரும் அரச எதிர்ப்புப் போராட்டம் தனது நாட்டுக்கும் பரவிவிடுமோ என சவுதி அச்சம் கொண்டிருக்கிறது. ஏனெனில் ஷியா முஸ்லிம்கள் வசிப்பதும் பிரதான எண்ணெய்க்கிணறுகள் காணப்படுவதும் சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணங்களிலேயே ஆகும்.\nபஹ்றெயின், எண்ணெய் உற்பத்தியிலே குறைந்தளவான பங்களிப்பைச் செலுத்தும் சிறிய தீவாயினும் பாரசீக வளை குடாவிலே அதன் நிலையம் முக்கியத்துவம�� வாய்ந்தது. ஏனெனில் வளைகுடாநாடுகளின் 18 சதவீத எண்ணெய்க்கிணறுகள் பஹ்றெயினை ஒட்டிய கடற்பகுதியிலே காணப்படுகின்றன. அமெரிக்காவின் 5வது கப்பற் தொகுதியும் பஹ்றெயினில் தளம் அமைத்திருக்கிறது.\nபல வளைகுடா நாடுகளில் தொடரும் அமைதியற்ற நிலைமை சவுதியிலும் தொடரலாமென அஞ்சியதாலோ என்னவோ ஏறத்தாழ 36 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சலுகைகளையும் நன்மைகளையும் சவுதி அரசர் தன் நாட்டு மக்களுக்கு அறிவித்திருந்தார்.\n“எண்ணெய் விலை தற்போது மூன்றிலக்கங்களாக அதிகரித்திருப்பதானது எண்ணெய் உற்பத்தி செய்யும் வளைகுடா நாடுகள் பெறும் வருமானத்தை அதிகரிக்கத்தானே வேண்டும் மாறாக அமைதியின்மையல்லவா ஏற்பட்டிருக்கிறது” என்ற சந்தேகம் பலர் மனதில் எழுத்தான் செய்கிறது.\nஏனெனில் சக்தி உள்Zடுகளுக்கும் உணவுப் பொருட்களின் விலைக்குமிடையே நேரடித் தொடர்பு உள்ளது. எண்ணெய் விலை அதிகரிக்க, உணவுப் பொருட்களின் விலையும் அதிகரிக்கிறது. எண்ணெய் விலை அதிகரித்தாலும் மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய்க்கு மானியங்கள் இருக்கின்றன. ஆனால் தானிய மற்றும் உணவுப் பொருள் விலை அதிகரிக்கும் போது, ஏற்றுமதி செய்யும் பிரதான நாடுகளான கனடா, ரஷ்யா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலே மானியங்கள் வழங்கப்படுவதில்லை.\nஅத்துடன் விவசாயத்துக்குப் பயன்படும் உழவு இயந்திரங்களும் நீர்இறைக்கும் இயந்திரங்களும் கூட எரிபொருளை அடிப்படையாகக் கொண்டவை. இந்த நாடுகள் எல்லாம் நவீன நீர்ப்பாசன முறைமைகளைப் பயன்படுத்துபவை. நவீன நீர்ப்பாசன முறைமையும் எரிபொருள் பயன்பாடும் ஒன்றுடனொன்று பின்னிப்பிணைந்தவை இதனாலேயே மசகெண்ணெயின் விலை உயர்வு உணவுப் பொருள் விலையில் நேரடியாகத் தாக்கம் செலுத்துகிறது எனலாம்.\nஉலகிலேயே உணவுப் பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்யும் பிராந்தியமாக மத்திய கிழக்குப் பிராந்தியம் காணப்படுகிறது. எண்ணெய் விலை அதிகரிக்க இறக்குமதிசெய்யும் உணவுப் பொருட்களின் விலையும் அதிகரிக்கிறது. விளைவைச் சமாளிக்க முடியாத பொதுமக்கள் வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள். இந்த நாடுகளின் வரிசையில் அடுத்ததாக சவுதி அரேபியா இருக்குமோ என்ற சந்தேகமும் வலுப்பெற்றுவருவதும் உண்மையே. எண்ணெய் உற்பத்தியில் சவுதி அரேபியாவையே முழு உலகும் நம்பியிருக்க���றது. எண்ணெய் வள நாடுகளில் ஏற்பட்டிருக்கும் அமைதியின்மை சவுதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி மீது பாரிய அழுத்தத்தைப் பிரயோகிக்கிறது. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேலதிகமாக சவூதி அரேபியாவால் எண்ணெயை ஏற்றுமதி செய்ய முடியாத நிலையே ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.\nஎண்ணெய்க்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில் எண்ணெய்ச் சந்தையைப் பொறுத்த வரையிலே இறுக்கமான தன்மையொன்றே காணப்படுகிறது. லிபிய எண்ணெயை சவுதி எண்ணெய் பிரதியீடு செய்யப்பட வேண்டிய நிலையிலுள்ளது. ஆனால் லிபிய எண்ணெயுடன் ஒப்பிடும்போது சவுதி எண்ணெயின் செறிவும் கந்தகக் கலப்பும் அதிகமாகும். ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் பழைய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் கந்தகக் கலப்பு அதிகமுள்ள செறிவான எண்ணெயைச் சுத்திகரிக்க முடியாதவை.\nஆகையால் சவுதியின் எண்ணெயை ஆசிய நாடுகளுக்கே அனுப்பவேண்டி உள்ளது. ஏனெனில் அந்த நாடுகளில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் புதியவை. பல்வேறு தரங்களை உடைய எண்ணெயையும் சுத்திகரிக்கக் கூடியவை.\nஆசியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மேற்கு ஆபிரிக்க எண்ணெய் லிபிய எண்ணெயை ஒத்தது. ஆதலால் அந்த எண்ணெயை ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யவேண்டிய நிலை உள்ளது.\nஇத்தகையதோர் நிலையானது எண்ணெயின் கேள்விக்கும் விநியோகத்துக்குமிடையே ஒரு சமநிலையை ஒருபோதும தோற்றுவிக்காது. அத்துடன் இந்தப் பிரதியீட்டு முயற்சிகளுக்கிடையிலான விலை வித்தியாசம் கிட்டதட்ட 15 அமெரிக்க டொலர்களாகும். இது இப்படியே தொடர்ந்தால் 1978 இலே எண்ணெய் சந்தை வீழ்ச்சி கண்டதை ஒத்த நிலைமை மீண்டும் உருவாகலாமென நம்பப்படுகிறது.\nகடந்த பெப்ரவரி 26ம் திகதி தீவிரவாதத் தாக்குதலொன்றை யடுத்து ஈரானின் பிரதான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை முற்றாக மூடப்பட்டது. விளைவு உலகின் நாளாந்த எண்ணெய் உற்பத்தியில் 500,000 பரல்கள் கேள்விக் குறியாயின.\nஇந்த சமிக்ஞைகள் எல்லாம் உலக பொருளாதாரத்தை ஒரு இருண்ட யுகத்தை நோக்கி அழைத்துச் செல்கின்றனவோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. இதனால் பாதிக்கப்படப்போவது மூன்றாம் உலக நாடுகளே. ஏனெனில் அபிவிருத்தியடைந்த நாடுகளில் தலா வெளியீட்டுக்கான எண்ணெய் பாவனை 3ம் உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவாகும்.\nஅமெரிக்காவின் பொருளாதாரம் சீனாவுடன் ஒப்பிடுகையில் 3 மடங்கு பெரியது. ஆனால் சீனாவின் எண்ணெய்ப் பாவனையில் இரண்டு மடங்கே அமெரிக்காவின் எண்ணெய்ப் பாவனையாக இருக்கிறது.\nஅபிவிருத்தியடைந்த நாடுகளிலே அதிகளவில் பாதிக்கப்படப்போகும் நாடாக அமெரிக்கா இருக்கிறது. ஏனெனில் அதன் பொருளாதாரம் எண்ணெயை அடிப்படையாகக் கொண்டது. அமெரிக்காவில் எண்ணெய் விலையில் ஏற்படும் 10 சதவீத அதிகரிப்பானது அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 0.2 சதவீதத்தால் குறைக்குமென அறியப்பட்டுள்ளது.\nஅதேபோல ஆசிய நாடுகளும் மிகச் சிக்கலான தொரு நிலையையே எதிர்நோக்குகின்றன. விளைவு அச்சத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கின்றபோது எதிர்காலம் என்ன சொல்லப்போகிறது என்பதைப் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.\nPosted by என்றும் அன்புடன், சாரதாஞ்சலி-ம at 11:14 PM 0 comments\nஉலகை உலுக்கியிருக்கும் மற்றொரு நிலநடுக்கம்\nஆந்திராவில் வான் மழையால் இழந்தோம்\nஎன்கிறது கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதையொன்று.\nசாதுமிரண்டால் காடு கொள்ளாது என்ற பழமொழியை அண்மைக் காலமாக இயற்கையும் மெய்ப்படுத்திக் கொண்டே வருகிறது.\nஅதற்கமையவோ என்னவோ கடந்த செவ்வாயன்று நியூசிலாந்தின் தோட்ட நகரம் என்று பெயர்பெற்ற கிரைஸ்ட் சேர்ச் நகரிலே 6.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது.\nநியூசிலாந்தின் இரண்டாவது பெரிய நகரம் கிரைஸ்ட் சேர்ச். அதன் சனத்தொகை ஏறத்தாழ 377000 ஆகும். கன்டபரி சமவெளியிலே அமைந்திருக்கும் கிரைஸ்ட் சேர்ச் பகுதியிலே கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 7.1 ரிச்டர் அளவிலான ஒரு பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. அதன் விளைவால் ஏற்பட்ட பின் அதிர்ச்சியே கடந்த செவ்வாயன்று 6.3 ரிச்டர் அளவில் உணரப்பட்டுள்ளது.\nஇந்த இரண்டு அனர்த்தங்களையும் தவிர கன்டபரி சமவெளிப் பகுதியானது ஆயிரக் கணக்கான வருடங்களாக எந்தவொரு பூமி அதிர்ச்சியையும் எதர்நோக்கவில்லை. கடந்த ஆண்டு பூமியதிர்ச்சி இடம்பெறும் வரை அப்பகுதியில் நிலக்குறை இருப்பதை விஞ்ஞானிகள் அறிந்திருக்கவும் இல்லை.\nநகரின் பெரிய கட்டடங்களும் 150 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கிறிஸ்தவ தேவாலயமும் முற்றாக இடிந்து போயுள்ளன. இடிபாடுகளுக்குள் இருந்து ஏறத்தாழ 100க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 164 பேர் அபாயகர நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2500க்கும் அதிகமானோர் காயமடைந்திருக்கிறார்க��். இன்னும் 200க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனத் தெரிவிக்கின்றனர் மீட்புப் பணியாளர்கள். இடிபாடுகளுக்குள் சிக்குண்டிருப்போரை உயிருடன் மீட்கும் சாத்தியம் குறைவாகவே இருப்பதாக அவர்கள் அவநம்பிக்கை தெரிவிக்கின்றனர்.\nகடந்த செவ்வாயன்று நிகழ்ந்த நில நடுக்கத்தின் பின்னரும் 70 தடவைகள் அப்பகுதியில் அதிர்வு உணரப்பட்டதாகவும், இந்நிலை இன்னும் சில வாரங்களுக்கு நீடிக்கலாமெனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nகடந்த செப்டெம்பர் மாதம் நிகழ்ந்த அனர்த்தத்துடன் ஒப்பிடும்போது இந்த அனர்த்தம் ரிச்டர் அளவில் சிறியதுதான். ஆயினும் கடந்த வருடம் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. 2010 இல் ஏறபட்ட நிலநடுக்கம் நிலத்தில் 10 கிலோ மீற்றர் ஆழத்திலே ஏற்பட்டது. ஆனால் கடந்த செவ்வாய்க்கிழமையன்றோ நிலத்தில் 4 கிலோ மீற்றர் ஆழத்திலே ஏறபட்டிருக்கிறது. அத்துடன் நெரிசல் மிகுந்த நேரத்திலே நடந்திருக்கிறது. விளைவு; நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்ச்சேதம், பல இலட்சங்கள் பெறுமதியான பொருட் சேதமும் ஏற்பட்டிருக்கின்றது.\nஇடிபாடுகளுக்குள் சிக்குண்டோரின் சிதைவடைந்த கைகளும் கால்களும் அந்த இடத்திலேயே முறையாக வெட்டி அகற்றப்பட்டு உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.\nகடந்த தசாப்தங்களில் நியூசிலாந்து சந்தித்த மிக மோசமான அனர்த்தமாக இது கருதப்படுகிறது. இந்த அனர்த்தத்தைத் தொடர்ந்து குளிர்க் கால நிலையும் மழையும் மீட்புப் பணியாளர்களை நம்பிக்கையிழக்கச் செய்துள்ளது. மிகவும் அபாயகரமான நிலையில் துணிச்சலுடன் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nஇடிபாடுகளுக்குள் சிக்குண்ட ஒருவரை மீட்பதற்காக வைத்தியர்கள் சுவிற்சலாந்து இராணுவக் கத்தியைக் கொண்டு அவரது கால்களை அகற்றி உயிருடன் மீட்டதாக வெளிவரும் தகவல்கள் மயிர்கூச்செறியச் செய்கின்றன.\n‘இது மிகவும் பயங்கரமானது’ ஆனால் அவரது உயிரைக் காப்பாற்ற எமக்கு வேறு வழியிருக்கவில்லை’ என்று வைத்தியரொருவர் அந்நாட்டின் செய்திப் பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்திருந்தார்.\nஆங்கிலம் கற்கும் ஆசிய மாணவர்களின் சொர்க்கபுரியாக இருந்த ஆறு மாடிக் கட்டடம் தீப்பற்றியதுடன், இடிந்து போயுள்ளது. அந்தக் கட்டட இடிபாடுகளுக்குள் இருந்தே பெருமளவிலான உடல்கள் மீட்கப்பட்டிருக்கின்றன.\nபல ஆசிய மாணவர்கள் ஆங்கிலம் கற்பதற்காகவே நியூசிலாந்துக்குச் செல்கின்றனர். நியூசிலாந்தின் இயற்கை அழகு மட்டுமன்றி, அங்கு செலவு குறைவாக இருப்பதுவே மாணவர்கள் அவ்வாறு படையெடுக்கக் காரணமாகிறது. அத்துடன் நியூசிலாந்தைப் பொறுத்தவரையிலே வெளிநாட்டவர்களுக்கு கல்விச் சேவையை வழங்குவதானது, வருடாந்தம் 1.1 பில்லியன் பவுண்டுகளைப் பெற்றுத்தரும் பெரிய வணிகத்துறையாகும். 2010இல் மட்டும் ஏறத்தாழ 72,000 வெளிநாட்டு மாணவர்கள் கல்வி கற்பதற்காக நியூசிலாந்துக்குச் சென்றிருக்கின்றனர்.\nஜப்பான், ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் தாய்வான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மீட்புப் பணியாளர்களுடன் அவுஸ்திரேலியரும் இணைந்து தற்போது மீட்புப் பணிகளில் ஈடுபடுகின்றனர்.\nஇந்த 6.3 ரிச்டர் அளவான நில நடுக்கத்தையடுத்து, நியூசிலாந்தின் மிக நீண்ட பனிமலையிலிருந்து 30 மில்லியன் தொன்கள் நிறைவுடைய பனி தளர்ந்து போயுள்ளது. அருகில் உள்ள தாஸ்மான் ஏரியை நோக்கி சிறிய பனிப் பாறைகளாக இப்பனி பயணிப்பதால் ஏறத்தாழ 11 அடி உயரமான அலைகள் தோற்றுவிக்கப்படுகின்றன.\nஅண்மைக் காலமாக லாநினா காலநிலையால் நியூசிலாந்து எதிர்நோக்கிய பெருமழையாலும் டாஸ்மான் ஏரியின் இயக்கவியலில் நிகழ்ந்த சடுதியான மாற்றத்தாலும் பனிமலையில் தளர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.\n5 kசீ கீ 2 kசீ பரிமாணமுள்ள டாஸ்மான் ஏரியின் நான்கில் ஒரு பகுதியை பனிப் பாறைகள் நிரப்பியுள்ளன.\nஆங்கிலேய பாணியில் அமைக்கப்பட்ட தோட்டங்களுக்கும் கட்டடங்களுக்கும் பெயர் போனது கிரைஸ்ட் சேர்ச் நகரம்.\nதேனிலவு கொண்டாட வரும் உள்ளூர்வாசிகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமானது. நியூசிலாந்தின் தென் தீவுக்கு நுழைவாயிலாகவும் கிரைஸ்ட் சேர்ச் நகரே காணப்படுகிறது.\nஆதிக் குடியேற்ற வாசிகள் இரு கண்டத்தட்டுக்களுக்கு இடைப்பட்ட வளைவான பகுதியிலே எதேச்சையாக இந்த நகரை அமைத்துவிட்டிருக்கிறார்கள்.\nஅந்த வளைவில் மேற்பரப்புக்கு அருகாமையிலேயே நிலக்கீழ் நீர் காணப்படுகிறது. 6 மாத கால இடைவெளியில் ஏற்பட்ட இந்த நில நடுக்கங்கள் காரணமாக நிலத்தின் உறுதித் தன்மை குலைக்கப்பட்டதால், வீதிகள் சிதைவடைந்துள்ளன. வாகனங்கள் புதைந்து போயுள்ளன. பாதிக்கப்பட்ட கட்டடங்கள் இன்னும் தளர்வடைந்துள்ளன.\nஅவுஸ்திரேலிய - இந்திய தட்டுக்கும் பசுபிக் தட்டுக்கும் இடையிலேயே நியூசிலாந்து அமைந்துள்ளது.\nநிலத் தட்டுக்களின் எல்லைப் பகுதியில் மட்டுமன்றி பல இரண்டாம் நிலைத் தட்டுக்களுக்கு அருகாமையிலும் கிரைஸ்ட் சேர்ச் நகர் அமைந்திருக்கிறது. ஆகையால் கிரைஸ்ட் சேர்ச் பகுதியில் நிலநடுக்கங்கள் யாவுமே ஆழம் குறைந்த பகுதியிலேயே நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅவற்றால் ஏற்படும் சேதங்களும் மிக அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉருக்குலைந்து போயிருக்கும் கிரைஸ்ட் சேர்ச் நகரை மீள் கட்டமைக்க மட்டும் 12 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த அனர்த்தத்தால் நியூசிலாந்தின் 15 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி மட்டுமன்றி 4.4 மில்லியன் சனத்தொகையும் பெரும் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி யிருக்கின்றது.\nஉருக்குலைந்து போயிருக்கும் கிரைஸ்ட் சேர்ச் நகரைத் துரிதமாக மீள் கட்டமைக்க வேண்டிய தேவையொன்றும் இருக்கத்தான் செய்கிறது. ஏனெனில், றக்பி உலகக் கிண்ணப் போட்டிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நியூசிலாந்திலே நடைபெறவிருக்கின்றன.\nஉலகெங்கிலும் உள்ள றக்பி ரசிகர்கள் நியூசிலாந்தை நோக்கிப் படையெ டுக்கவிருக்கிறார்கள். கிரைஸ்ட் சேர்ச் நகரமும் இந்த றக்பி உலகக் கிண்ணப் போட்டிகளில் முக்கிய பங்கு வகிக்க இருந்தது.\nஇந்த நகரை முற்றாக வேறு இடத்துக்கு நகர்த்துதலே சிறந்தது என ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார் நகரின் பிரதி மேயர். அது சாத்தியமாகாது விடின், நகரில் வர்த்தகப் பகுதியாவது பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட வேண்டுமென்பதே பலரின் கோரிக்கையாக இருக்கிறது.\nமுழு கன்டபரி மாநிலமுமே அதிர்ந்துகொண்டிருக்கும் போது, கிரைஸ்ட் சேர்ச் நகரை நகர்த்துவதென்பது பெரும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.\n19ம் நூற்றாண்டிலே கிரைஸ்ட் சேர்ச் நகரில் குடியேறி, அந்நகரை வடிவமைத்த வர்கள் புவியியல் விடயங்களில் அதிக ளவு கவனம் செலுத்தியிருக்கமாட்டார் கள். ஆதலால் பூகம்ப வலயங்களில் அமைந்திருக்கும் நகரங்களான சான்பிரான் சிஸ் கோ போன்றவற்றின் திட்டமிடல், வடிவமைப்புகளை கற்றறிந்து அவற்றை கிரைஸ் சேர்ச் நகரிலும் கைக்கொள்ள வேண்டும்.\nஉருக்குலைந்த நகரம் விரைவில் மீளெழுந்து விடும் என்ற நம்பிக்கையை கடந்த கால வரலாறு உணர்த்தி நிற்கிறது. ஆதலால், காலமே சிறந்த மருந்தாகத் தெரிகிறது.\nPosted by என்றும் அன்புடன், சாரதாஞ்சலி-ம at 12:13 AM 0 comments\nகணிதத்துடன் ஊடகவியலும் சூழல், இயற்கை வள முகாமைத்துவமுமாய் பரந்து விரிந்த என் கல்வியுலகும் அரச ஊடகத்துறையும் பின் நிர்வாகமும் அபிவிருத்தியுமாய் மாறிப்போன என் தொழிலுலகும் தகவல் அறியும் அடிப்படை உரிமையால் என்னிடமே மீண்டு வந்த எழுத்துரிமையும் என்னை மீளவும் வலையுலகில் கால் பதிக்கச்சொல்கின்றன... புதிய பரிமாணத்துடன் என் வலைப்பூ மீண்டும் உயிர் பெறுகிறது இக்கட்டுரைகளுள் பெரும்பாலானவை தினகரனிலோ அல்லது Daily News இலோ பிரசுரமானவை....\nஉலகை உலுக்கியிருக்கும் மற்றொரு நிலநடுக்கம்\nஇப்போது புராதன சிவாலயத்தின் அத்திவாரம்; இன்னும் தோ...\nபாம்புக்குப் பழகிப்போன கிளிநொச்சி வாசிகள்\nஅந்நியர் காலடி பதிக்க முன்னரே யாழ்ப்பாண நகரம் புக...\nவழக்கொழிந்து போன முறைமை மீண்டும் புத்துயிர் பெறுகி...\nபௌதிகவியலில் நாம் கண்ட சிகரம்\nஎண்ணெய் மீது கொண்ட பேராசையா\nஆசிய அபிவிருத்தி வங்கி (1)\nஇந்திய அமைதி படை (1)\nஇராமநாதன் இந்து மகளிர் கல்லூரி (2)\nஉலக நீர் தினம் (1)\nஎச். ஐ. வி (1)\nகலாநிதி போல் ரோஸ் (1)\nகாலநிலை மாற்றப் பரிசோதனை (1)\nகுருஜி யோகாச்சார்யா அருண் குமார்ஜி (1)\nகோபன் ஹாகன் மாநாடு (1)\nசாரதா பாலிகா மந்திர் (1)\nநாட்டிய கலா மந்திர் (1)\nநீரை மாசடையாமல் தடுத்தல் (1)\nபச்சை இல்ல வாயுக்கள் (1)\nபேராசிரியர் சரத் கொட்டகம (2)\nமிகை மீன் பிடி (1)\nஸ்ரீபத்ம நாபன் கோயில் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-07T17:13:36Z", "digest": "sha1:5UWHJUN7GFEEHGZIUSJ4EJG5T2KDZCFY", "length": 5216, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:சென்னை சாந்தோம் பேராலயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபசிலிக்கா என்று இருக்க வேண்டும் என நினைக்கின்றேன். பசிலிகா என்பது Basiligaa என்று ஒலிக்கப்பெறும். --செல்வா 00:26, 23 ஜனவரி 2010 (UTC)\nகோதிக் என்பது kOdhik என்று ஒலிக்கும். இது கோத்திக் என்று த் சேர்த்து எழுத வேண்டும் என நினைக்கிறேன் (Gothic). சில கூற்றுகளுக்கு நூல்/கட்டுரைச் சான்றுகள் சுட்டபப்ட வ��ண்டும் எனவும் நினைக்கின்றேன். மிக நன்றாகத் தொகுத்து வருகின்றீர்கள். --செல்வா 04:30, 18 நவம்பர் 2010 (UTC)\nசெல்வா, உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன். தொடர்ந்து மெருகூட்ட வேண்டும். நன்றி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2018, 05:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1950", "date_download": "2020-08-07T17:12:50Z", "digest": "sha1:TDG2LV6BWEU23MFIGTRA2XLA2G72PT67", "length": 13576, "nlines": 416, "source_domain": "ta.wikipedia.org", "title": "1950 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n1950 (MCML) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.\nஜனவரி 26 - இந்தியா குடியரசானது. ராஜேந்திர பிரசாத் முதலாவது இந்தியக் குடியரசுத் தலைவர் ஆனார்.\nபிப்ரவரி 28 - இந்தியா குடியரசான பின் முதல் நிதியறிக்கையை அப்போதைய நிதியமைச்சர் ஜான் மத்தாய் (John Mathai) தாக்கல் செய்தார்.\nமார்ச் 8 - சோவியத் ஒன்றியம் தன்னிடம் அணுகுண்டு இருப்பதாக அறிவித்தது.\nமார்ச் 17 - கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் 98வது வேதியியல் மூலகத்தைக் கண்டுபிடித்தனர். இதற்கூ காலிபோர்னியம் எனப் பெயரிட்டனர்.\nமார்ச் 18 - அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் நியூயார்கில் துவங்கப்பட்டது.\nஜூன் 25 - கொரியப் போர் ஆரம்பம்.\nஜூன் 28 - வட கொரியா சியோலைக் கைப்பற்றியது.\nஆகஸ்ட் 15 - அஸ்ஸாமில் நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் காரணமாக 574 பேர் பலி, 5,000,000 பேர் வீடிழந்தனர்.\nஅக்டோபர் 7 - திபெத்து மீதான சீன ஆக்கிரமிப்பு ஆரம்பமானது.\nஅக்டோபர் 26 - மேரி தெரேசா கொல்கத்தாவில் தனது charity வேலையை ஆரம்பித்தார். இவர் பின்னர் அன்னை தெரேசா என அழைக்கப்பட்டார்.\nநவம்பர் 26 - கொரியப் போர்: சீன படையினர் வட கொரியாவுள் புகுந்து தென் கொரிய மற்றும் அமெரிக்கப் படையினர் மீது தாக்குதலை ஆரம்பித்தனர்.\nஇயற்பியல் - சிசில் பவெல் (Cecil Frank Powell)\nவேதியி���ல் - ஒட்டோ போல் டியெல்ஸ் (Otto Paul Hermann Diels), கூர்ட் ஆல்டர் (Kurt Alder)\nஅமைதி - ரால்ஃப் பன்ச் (Ralph Bunche)\n1950 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 03:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/lok-sabha-election-2019-interview/if-dmk-comes-to-power-the-patta-will-sell-chief-minister-edappadi-palinasamy-119040500071_1.html", "date_download": "2020-08-07T16:21:52Z", "digest": "sha1:LQY7SWEP6AL6WS5DWDYZJGPCUF6SVAOI", "length": 10953, "nlines": 165, "source_domain": "tamil.webdunia.com", "title": "திமுக ஆட்சிக்கு வந்தால் பட்டா போட்டு விற்று விடுவார்கள் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதிமுக ஆட்சிக்கு வந்தால் பட்டா போட்டு விற்று விடுவார்கள் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஅனைத்து கட்சிகளும் வரும் தேர்தலுக்காக பரபரப்பாக பிரசாரம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் மெகாகூட்டணி அமைத்துள்ளது அதிமுக. இக்கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் இடம்பெற்றுள்ளன.\nஇந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புதூரில் தென்காசி நாடாலுமன்ற வேட்பாளர் கிருஷ்னசாமியை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார்.\nஅப்போது எடப்பாடி பழனிசாமி கூறியதாவது :\nபதவிகளைப் பெறுவதற்காக கூட்டணி வைக்கவில்லை. மக்கள் நலனுக்காகவே கூட்டணி அமைத்துள்ளோம். த���முக ஆட்சிக்கு வந்தால் நாட்டையே பட்டா போட்டு விற்றுவிடுவார்கள்.\nபெண்களுக்கு பாதுகாப்பு இல்லாததற்கு திமுகதான் காரணம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஎடப்பாடி பழனிச்சாமி விவசாயி அல்ல, விஷவாயு: ஸ்டாலின் விமர்சனம்\nகருத்துக்கணிப்புக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை: லயோலா கல்லூரி அறிக்கை\nஒரே மேடையில் விவாதம் – அன்புமணியின் சவாலை ஏற்ற உதயநிதி \n தேனியில் தேம்பி தேம்பி அழுத அதிமுக வேட்பாளர்\nஅதிமுக பெண் வேட்பாளரை துரத்திய மக்கள்: காஞ்சிபுரத்தில் பரபரப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/sivakami/part2/22.php", "date_download": "2020-08-07T15:46:26Z", "digest": "sha1:2KTMMJJ2WRHIQBSBQWTODFSGEBJ4XN6T", "length": 22313, "nlines": 50, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Tamilnadu | Kalki | Sivakamiyin Sabatham", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஇரண்டாம் பாகம் : காஞ்சி முற்றுகை\nகாஞ்சி மாநகரத்திலிருந்து ஏழு காததூரத்தில், தில்லைப்பதிக்குப் போகும் மார்க்கத்தில், அசோகபுரம் என்னும் ஊர் இருந்தது. இந்த ஊரின் மத்தியில் பரத கண்டத்தை ஒரு குடை நிழலில் ஆண்ட சக்கரவர்த்திகளுக்குள்ளே ஒப்புயர்வற்ற தர்ம சக்கரவர்த்தியான அசோகவர்த்தனர் தேசமெங்கும் நிலை நாட்டிய ஸ்தம்பங்களில் ஒன்று கம்பீரமாய் நின்றது. ஒரு காலத்தில் இந்த அசோக ஸ்தம்பத்தைச் சுற்றியிருந்த புத்த விஹாரங்களில் ஓராயிரம் புத்த பிக்ஷுக்கள் வாசம் செய்தார்கள். புத்த மதத்தைச் சேர்ந்த கிரகஸ்தர்கள் வாழ்ந்த ஆயிரக்கணக்கான வீடுகளும் இருந்தன. மாலை நேரத்தில் புத்த சைத்தியங்களில் பகவான் புத்தருக்கு ஆராதனை நடக்கும்போது தூபங்களிலிருந்து எழும் நறுமணப் புகையானது ஊரெல்லாம் கவிந்திருக்கும். நூற்றுக்கணக்கான பூஜை மணிகள் கணகணவென்று ஒலித்துக்கொண்டிருக்கும். புத்தரின் சந்நிதியில் ஆயிரக்கணக்கான தீபங்கள் ஜொலித்துக் கொண்டிருக்கும். பிக்ஷுக்களும், கிரகஸ்தர்களும் கையில் புஷ்பம் நிறைந்த தட்டுக்களை ஏந்திக்கொண்டு பத்தி பத்தியாகச் சைத்தியங்களுக்குப் போய்க்கொண்டிருப்பார்கள்.\nஅத்தகைய அசோகபுரமானது இப்போது பாழடைந்து நிர்மானுஷ்யமாய்க் கிடந்தது. சைத்தியமும் விஹாரமும் சேர்ந்தமைந்த ஒரே ஒரு கட்டிடத்திலே மட்டும் ஒரு சிறு தீபத்தின் ஒளி காணப்பட்டது. மற்றக் கட்டிடங்கள் இடிந்து தகர்ந்து பாழாய்க் கிடந்தன. இடியாத கட்டிடங்களில் இருள் சூழ்ந்திருந்தது.\nதொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அசோக சக்கரவர்த்தியால் நிலைநாட்டப்பட்ட தர்மபோதனை ஸ்தம்பம் மாத்திரம் தாவள்யமான சந்திரிகையில், \"தர்மத்துக்கு என்றும் அழிவில்லை\" என்பதை ஸ்தாபித்துக் கொண்டு தலைதூக்கி நின்றது.\nஇத்தகைய அசோக புரத்துக்கு இருட்டி இரண்டு நாழிகைக்குப் பிறகு ஆயனரும் சிவகாமியும் மற்றவர்களும் வந்து சேர்ந்தார்கள்.\nஅவர்கள் அசோகருடைய ஸ்தம்பத்தின் அருகில் வந்த போது ஆயனர் வானை நோக்கி நெடிதோங்கி நின்ற அந்த ஸ்தம்பத்தை அண்ணாந்து நிலா வெளிச்சத்தில் பார்த்தார். அதுவரை அவர்களுக்குள் நிலவிய மௌனத்தைக் கலைத்துக் கொண்டு, \"ஆஹா அசோக சக்கரவர்த்தி எத்தகைய சர்வோத்தமர் அசோக சக்கரவர்த்தி எத்தகைய சர்வோத்தமர் உலகத்திலே தோன்றும் அரசர்கள், சக்கரவர்த்திகள் எல்லாம் அசோகரைப் போன்றவர்களாயிருந்தால், இந்தப் பூவுலகம் எவ்வளவு ஆனந்தமயமாயிருக்கும் உலகத்திலே தோன்றும் அரசர்கள், சக்கரவர்த்திகள் எல்லாம் அசோகரைப் போன்றவர்களாயிருந்தால், இந்தப் பூவுலகம் எவ்வளவு ஆனந்தமயமாயிருக்கும் யுத்தம் என்னத்திற்கு ஒருவருடைய இரத்தத்தை ஒருவர் சிந்துவது என்னத்திற்கு பூவுலக மாந்தர்கள் எல்லாம் ஒருவர்க்கொருவர் அன்பு செய்து கொண்டு அஹிம்சையை மேற்க��ண்டு ஆனந்தமாய் வாழலாகாதா பூவுலக மாந்தர்கள் எல்லாம் ஒருவர்க்கொருவர் அன்பு செய்து கொண்டு அஹிம்சையை மேற்கொண்டு ஆனந்தமாய் வாழலாகாதா\nஅப்போது சிவகாமி குறுக்கிட்டு, \"அப்பா இதென்ன சற்று முன்னாலேதான் உங்களுக்கும் கத்தி எடுத்துக்கொண்டு யுத்தம் செய்ய ஆசை உண்டாவதாய்ச் சொன்னீர்கள். இப்போது அன்பு, அஹிம்சை, ஆனந்தம் என்கிறீர்களே. உங்களுடைய மனது இப்படிச் சஞ்சலம் அடைந்து நான் பார்த்ததேயில்லை\n என் மனது இப்போதெல்லாம் ஒரு நிலையில் இல்லை. புத்த பகவான் இந்த உலகத்தில் அன்பின் ஆட்சியை நிலைநாட்டப் பார்த்தாரே அவருடைய பிரயத்தனம் ஏன் வீணாகப் போயிற்று என்பதை நினைத்து என் மனம் சஞ்சலப்படுகிறது\" என்றார் ஆயனர்.\nபிக்ஷு அப்போது வாய் திறந்து, \"ஆயனரே புத்த பகவானுடைய போதனையை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் மனித குலத்துக்கு இன்னும் ஏற்படவில்லை புத்த பகவானுடைய போதனையை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் மனித குலத்துக்கு இன்னும் ஏற்படவில்லை அதற்கு என்ன செய்வது\nயாரும் எதிர்பாராதபடி குண்டோ தரன் சம்பாஷணையில் கலந்து கொண்டு, \"மனித குலம் என்று பொதுப்படையாகச் சொன்னால் என்ன பிரயோசனம், அடிகளே பிராணிகளிலே புலியும் இருக்கிறது; பசுவும் இருக்கிறது. ஜந்துக்களிலே பாம்பும் இருக்கிறது; அணிலும் இருக்கிறது. அது போலவே மனிதர்களுக்குள்ளும் எத்தனையோ வித்தியாசம் இருக்கிறது. மௌரிய வம்சத்து அசோகவர்த்தனரைப் போலவேதான் நமது மகேந்திர பல்லவரும் தம் ராஜ்யத்தில் அன்பு மதத்தை ஸ்தாபிக்க முயன்றார். யுத்தம் என்பதே வேண்டாம் என்று நினைத்தார். அதைக் கெடுப்பதற்கு ஒரு புலிகேசியும், ஒரு துர்விநீதனும், ஒரு பாண்டியனும் புறப்பட்டு வந்தால் மகேந்திர பல்லவர் என்ன செய்வார் பிராணிகளிலே புலியும் இருக்கிறது; பசுவும் இருக்கிறது. ஜந்துக்களிலே பாம்பும் இருக்கிறது; அணிலும் இருக்கிறது. அது போலவே மனிதர்களுக்குள்ளும் எத்தனையோ வித்தியாசம் இருக்கிறது. மௌரிய வம்சத்து அசோகவர்த்தனரைப் போலவேதான் நமது மகேந்திர பல்லவரும் தம் ராஜ்யத்தில் அன்பு மதத்தை ஸ்தாபிக்க முயன்றார். யுத்தம் என்பதே வேண்டாம் என்று நினைத்தார். அதைக் கெடுப்பதற்கு ஒரு புலிகேசியும், ஒரு துர்விநீதனும், ஒரு பாண்டியனும் புறப்பட்டு வந்தால் மகேந்திர பல்லவர் என்ன செய்வார் பூலோகத்தில் பாம்பு இருக்கும் வரையில் கீரிப்பிள்ளையும் இருக்க வேண்டியதுதான். கீரிப்பிள்ளை இல்லாவிட்டால், மனிதனாவது தடியை எடுத்துப் பாம்பை அடித்துத்தானே தீர வேண்டும் பூலோகத்தில் பாம்பு இருக்கும் வரையில் கீரிப்பிள்ளையும் இருக்க வேண்டியதுதான். கீரிப்பிள்ளை இல்லாவிட்டால், மனிதனாவது தடியை எடுத்துப் பாம்பை அடித்துத்தானே தீர வேண்டும்\n\"அடே அப்பா நமது குண்டோ தரன் இவ்வளவு வாசாலகன் என்று எனக்குத் தெரியவே தெரியாதே\nபுத்த பிக்ஷுவோ அருவருப்புடனும் ஆத்திரத்துடனும் அவனை நோக்கினார்.\nசிவகாமி, \"குண்டோ தரன் சொல்வது நியாயம், அப்பா உலகத்தில் பொல்லாதவர்கள் இருக்கும் வரையில் அவர்களை அடக்கக்கூடிய புருஷர்களும் வேண்டும் அல்லவா உலகத்தில் பொல்லாதவர்கள் இருக்கும் வரையில் அவர்களை அடக்கக்கூடிய புருஷர்களும் வேண்டும் அல்லவா\n அது மட்டுமல்ல; உலகத்தில் எல்லாம் அன்புமயமாய்ப் போய்விட்டால், வீரம் என்பதே இல்லாமற் போய்விடும். வீரம் இல்லாத உலகம் என்ன உலகம் அப்புறம் கதை ஏது, காவியம் ஏது, கலைதான் ஏது அப்புறம் கதை ஏது, காவியம் ஏது, கலைதான் ஏது\n இந்த அசோகர் ஸ்தம்பம் இங்கே வெறும் ஸ்தம்பமாக நின்று கொண்டிருப்பதில் யாருக்கு என்ன பிரயோசனம் இதிலுள்ள உபதேசத்தைப் படித்து அதைப் பின்பற்றி நடப்பார் யார் இதிலுள்ள உபதேசத்தைப் படித்து அதைப் பின்பற்றி நடப்பார் யார் இந்த ஸ்தம்பத்தை என்ன செய்யவேண்டும் என்று நான் சொல்லட்டுமா இந்த ஸ்தம்பத்தை என்ன செய்யவேண்டும் என்று நான் சொல்லட்டுமா..\" என்று கூறிக்கொண்டே குண்டோ தரன் ஸ்தம்பத்தைக் கையினால் தட்ட அது 'டாண்..\" என்று கூறிக்கொண்டே குண்டோ தரன் ஸ்தம்பத்தைக் கையினால் தட்ட அது 'டாண் டாண்' என்று ஒலி செய்தது.\nபின்னர், \"நல்ல எஃகினால் செய்திருக்கிறது; இதைக் கொல்லன் உலையில் போட்டு உருக்கி, வாள்களாகவும் வேல்களாகவும் செய்யவேண்டும். இந்த ஸ்தம்பத்தை உருக்கினால், குறைந்தபட்சம் பத்தாயிரம் வாள்களும் வேல்களும் செய்யலாம்\" என்றான் குண்டோ தரன்.\nஅசோக ஸ்தம்பத்தினருகில் மேற்கண்ட சம்பாஷணை நடந்து கொண்டிருக்கையில் நாகநந்தி சற்று முன்னாலேயே நடந்து சென்று அருகிலே இருந்த புத்த விஹாரத்தை அடைந்தார். அதேசமயம் விஹாரத்துக்குள்ளேயிருந்து வயோதிக பிக்ஷு ஒருவர் கையில் தீபத்துடன் வாசலில் வந்தார். அந்தத் தீபத்தின் வெளிச்சத்த���ல் விஹாரத்தின் வாசலிலே நின்றுகொண்டு, பிக்ஷு குண்டோ தரன் கொண்டு வந்த ஓலையைப் படித்தார். அப்போது அவருடைய முகத்தில் உண்டான மாறுதல்களைத் தீபச் சுடரின் சிவந்த ஒளியில் பார்த்துக் கொண்டிருந்த வயோதிக பிக்ஷுவே பயந்து போனார் என்றால், மற்றவர்கள் பாராததே நல்லதாய்ப் போயிற்று என்று சொல்லவேண்டும்.\nநாகநந்தி ஓலையைப் படித்து முடித்ததற்கும் ஆயனர் முதலியோர் விஹாரத்தின் வாசலில் வந்ததற்கும் சரியாயிருந்தது. உடனே அவர் தமது முகத்திலும் குரலிலும் அமைதி வருவித்துக் கொண்டு, மற்றொரு பிக்ஷுவைப் பார்த்து, \"சுவாமி இவர்கள் எல்லாம் ஐந்தாறு தினங்கள் தங்கியிருக்கும்படி நேரிடலாம். அதற்கு வேண்டிய சௌகரியங்களைச் செய்துகொடுக்க வேண்டும்\" என்று கூறினார்.\nபின்னர் ஆயனரைப் பார்த்துச் சொன்னார்: \"ஆயனரே உம்முடைய சீடனுக்கு உண்மையில் நான் நன்றி செலுத்தவேண்டும். இந்த ஓலையில் மிகவும் முக்கியமான விஷயந்தான் அடங்கியிருக்கிறது. இதைக் கொண்டு வந்தவனை ஏரியிலே தள்ளிவிட்ட போதிலும் ஓலையைக் கொண்டு வந்தானல்லவா உம்முடைய சீடனுக்கு உண்மையில் நான் நன்றி செலுத்தவேண்டும். இந்த ஓலையில் மிகவும் முக்கியமான விஷயந்தான் அடங்கியிருக்கிறது. இதைக் கொண்டு வந்தவனை ஏரியிலே தள்ளிவிட்ட போதிலும் ஓலையைக் கொண்டு வந்தானல்லவா இந்த ஓலையில் அடங்கிய விஷயத்தைக் கவனிப்பதற்காக நான் அவசரமாய்ப் போகவேண்டியிருக்கிறது. திரும்பி வருவதற்கு இரண்டு மூன்று நாள் ஆனாலும் ஆகலாம். அதுவரையில் நீங்கள் இங்கேயே சுகமாகத் தங்கி இருங்கள். இந்தப் பிக்ஷு உங்களுக்கு வேண்டிய சௌகரியங்களைச் செய்து கொடுப்பார். மேலும் உங்களுக்கு ஒத்தாசையாகக் குண்டோ தரனும் வந்து சேர்ந்து விட்டானல்லவா இந்த ஓலையில் அடங்கிய விஷயத்தைக் கவனிப்பதற்காக நான் அவசரமாய்ப் போகவேண்டியிருக்கிறது. திரும்பி வருவதற்கு இரண்டு மூன்று நாள் ஆனாலும் ஆகலாம். அதுவரையில் நீங்கள் இங்கேயே சுகமாகத் தங்கி இருங்கள். இந்தப் பிக்ஷு உங்களுக்கு வேண்டிய சௌகரியங்களைச் செய்து கொடுப்பார். மேலும் உங்களுக்கு ஒத்தாசையாகக் குண்டோ தரனும் வந்து சேர்ந்து விட்டானல்லவா\nஇந்தக் கடைசி வாக்கியத்தைச் சொல்லும்போது குண்டோ தரனுடைய மார்பையே கீறி உள்ளே பார்ப்பது போல் பார்த்த நாகநந்தி மறுகணம் சிவகாமியை நோக்கி, கனிவு ததும்ப���ய குரலில், \"சிவகாமி உங்களை அழைத்துக் கொண்டு வந்து இப்படி நடுவழியில் விட்டுவிட்டுப் போகிறேனே என்று நினைக்காதே உங்களை அழைத்துக் கொண்டு வந்து இப்படி நடுவழியில் விட்டுவிட்டுப் போகிறேனே என்று நினைக்காதே மிகவும் அவசர காரியமானபடியாலேதான் போகிறேன். சீக்கிரத்தில் திரும்பி வந்து உங்களுடன் சேர்ந்துகொள்வேன்\" என்றார்.\nஅநேகமாக எல்லாப் புத்த விஹாரங்களிலும் உள்ளதுபோல் இந்தப் பாழடைந்த விஹாரத்திலும் நடுவில் புத்தர் சந்நிதி இருந்தது. இரண்டு பக்கத்திலும் பிக்ஷுக்கள் வசிப்பதற்குரிய அறைகள் இருந்தன. ஒரு பக்கத்து அறைகள் ஆயனருடைய குடும்பத்துக்காக ஒழித்துக் கொடுக்கப்பட்டன.\nஅவர்கள் தங்களுடைய அறைகளுக்குச் சென்ற பிறகு, இன்னொரு பக்கத்திலிருந்த இருண்ட அறைகளுக்கு நாகநந்தி சென்றார்.\nமுந்தைய அத்தியாயம் அத்தியாய வரிசை அடுத்த அத்தியாயம்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/28_195728/20200702183312.html", "date_download": "2020-08-07T16:12:46Z", "digest": "sha1:DFK25ICFTY6ZTPD7AOYYSPY7DIFDSTQ6", "length": 7555, "nlines": 64, "source_domain": "www.kumarionline.com", "title": "ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே கடன் வாங்க வேண்டிய நிலை : மகாராஷ்டிர அமைச்சர்", "raw_content": "ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே கடன் வாங்க வேண்டிய நிலை : மகாராஷ்டிர அமைச்சர்\nவெள்ளி 07, ஆகஸ்ட் 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே கடன் வாங்க வேண்டிய நிலை : மகாராஷ்டிர அமைச்சர்\nவரும் மாதத்தில் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே கடன் வாங்க வேண்டிய நிலையில் உள்ளோம் என்று மகாராஷ்டிர அமைச்சர் விஜய் வாடேதிவர் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தெரிவித்ததாவது், மத்திய அரசிடமிருந்து மகாராஷ்ரத்திற்கு நிதியுதவி எதுவும் கிடைக்கவில்லை. யாரவது ஒரு தலைவர் மாநிலத்திற்கு நிதியுதவி கிடைப்பதாகக் கூறினால் அவர்கள் இந்த மாநிலத்தை எமாற்றுகிறார்கள் என்று அர்த்தம். அதேநேரம் சூழல் எப்படி மாறிக் கொண்டிருக்கிறது என்றால் அடுத்த மாதம் அ���சு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க கடன் வாங்க வேண்டிய நிலையை நோக்கி மாநில அரசு செல்கிறது. ஒருசில துறைகளைத் தவிர பெரும்பாலான துறைகளில் செலவுகள் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளன.\nஇதன் காரணமாக மாணவர்களுக்கு நிதியுதவி அழைக்கும் சார்தி திட்டத்திற்கு பாதிப்பு என்று சிலர் தவறாகப் புரிந்து கொண்டு, தகவல் பரப்புகிறார்கள். அதில் அரசியல் செய்கிறார்கள். ஆனால் அப்படி கிடையாது. மாணவர்களுக்கு நிதியுதவி தொடரும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nடெல்லியில் அடுத்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் மின்சார வாகனங்கள் பதிவு : கேஜ்ரிவால் நம்பிக்கை\nமூனாறு அருகே அதிகாலை நிலச்சரிவு : 70 தொழிலாளர்களின் கதி என்ன\nஇந்தியாவில் ரூ.225க்கு கரோனா தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு : சீரம் இன்ஸ்டிடியூட் அறிவிப்பு\nநாட்டில் கரோனா பரவலை கட்டுப்படுத்த மோடி அரசு தவறிவிட்டது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nபுதிய கல்விக் கொள்கை இந்தியாவை வலுவான நாடாக உருவாக்கும்: பிரதமர் நரேந்திர மோடி உறுதி\nஇனி நகைக் கடன்களுக்கு கூடுதல் தொகை கிடைக்கும்: தங்கத்துக்கு நிகராக கடன் மதிப்பை உயர்த்திய ஆர்பிஐ\nமகாராஷ்டிராவில் 46 ஆண்டு இல்லாத அளவுக்கு கனமழை - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/2009-10-06-14-41-53/2662-2010-01-28-09-49-34", "date_download": "2020-08-07T16:20:00Z", "digest": "sha1:P7GUGDJTS5TIL4C53RO4NRCJ25B6CL2M", "length": 10742, "nlines": 220, "source_domain": "keetru.com", "title": "இரண்டாவது டிக்கெட்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nசென்னை ஆதிதிராவிடர் சுயமரியாதை மகாநாடு\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (5) - டெட்டே பியூப்லா\nமக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ���ாஜு அவர்கள் மீதான அவதூறுக்கு கண்டனமும், எமது மறுப்பும்\nமார்க்சின் ஆய்வு முறையும், சரக்கும்\nபுதிய கல்விக் கொள்கை - 21 ஆம் நூற்றாண்டுக்கான மநுநீதி\nடாலருக்கு வந்த வாழ்வு (4): பெட்ரோ-டாலர் போர்கள்\nவெளியிடப்பட்டது: 28 ஜனவரி 2010\nஉலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு இரண்டு டிக்கெட் வாங்கியிருந்த ஒரு நபர் தன் சீட்டில் போய் உட்கார்ந்தார். அவரின் பக்கத்து சீட் காலியாக இருப்பதை பார்த்த வேறு ஒருத்தர், “அந்த சீட்டில் உட்கார யாராவது வருவார்களா\n“இல்லை, அந்த சீட் காலியாகத்தான் இருக்கும்” என்று முதல் நபர் சொன்னார்.\n“நம்பவே முடியவில்லை, உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு டிக்கெட் வாங்கிவிட்டு, வராமல் போன அந்த நபர் ஒரு சரியான முட்டாளாகத்தான் இருக்க வேண்டும், என்ன சொல்கிறீர்கள்” என்று அவர் கேட்க,\n“அந்த சீட் என்னுடையதுதான், என் மனைவிக்கும் சேர்த்து இரண்டு டிக்கெட் புக் செய்திருந்தேன். ஆனால் பரிதாபமாக அவள் இறந்து போய்விட்டதால் இந்த சீட் காலியாக இருக்கிறது..”\n“உங்கள் வாழ்க்கையின் சோகத்தை நினைத்தால், எனக்கே வருத்தமாக இருக்கிறது.. என்ன செய்ய.. அது சரி, உங்களுடன் மேட்ச் பார்க்க உங்கள் நண்பர், சொந்தக்காரர், பக்கத்து வீட்டுக்காரர் யாரையாவது கூட்டி வந்திருக்கலாமே அது சரி, உங்களுடன் மேட்ச் பார்க்க உங்கள் நண்பர், சொந்தக்காரர், பக்கத்து வீட்டுக்காரர் யாரையாவது கூட்டி வந்திருக்கலாமே\n“அவர்கள் எல்லோரும்தான் என் மனைவியின் இறுதி ஊர்வலத்துக்கு சென்றிருக்கிறார்களே..\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2020-08-07T15:48:53Z", "digest": "sha1:TW2INMA76SRA5NNFWP46EW5RBAAFJHNB", "length": 8305, "nlines": 191, "source_domain": "sathyanandhan.com", "title": "அப்துல் கலாம் | சத்யானந்தன் | Page 2", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும�� ஓர் அரிய பாலமாக\nTag Archives: அப்துல் கலாம்\nகலாம் மீது கடுமையான​ விமர்சனம்- ஜெயமோகன் பதில்\nPosted on July 31, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகலாம் மீது கடுமையான​ விமர்சனம்- ஜெயமோகன் பதில் யாருமே விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்லர். என்றாலும் ஒருவருக்கு – நாட்டையும் மக்களையும் அப்பழுக்கில்லாமல் நேசித்த​ ஒரு மாமனிதருக்கு- நாடே அஞ்சலி செலுத்தும் போது , அவரை விமர்சிப்பது நல்ல​ பண்புமிகு செயல் அல்ல​. சாருநிவேதிதா கட்டுரையை வாசித்த போது நான் மிகவும் வருந்தினேன். ஆனால் எதிர்வினை ஆற்றும் … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged அப்துல் கலாம், சாருநிவேதிதா, ஜெயமோகன்\t| Leave a comment\nதன் குடும்பப் பெரியவரை இழந்த சோகம் தமிழகமெங்கும்\nPosted on July 29, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதன் குடும்பப் பெரியவரை இழந்த சோகம் தமிழகமெங்கும் பள்ளிக்கூடங்களில் மட்டுமல்ல தெருமுனைகள் பலவற்றில் அமரர் அப்துல் கலாம் அவர்களின் புகைப்படங்களுக்கு அஞ்சலியை என்னால் காண முடிந்தது. சிறு சிறு கடைகளில் கூட அவருடைய புகைப்படங்கள் அஞ்சலிக்காக இருந்தன. ஒரு கடைக்காரர் ஒரு நாளிதழில் வந்திருந்த பெரிய புகைப்படத்தை அப்படியே கடையின் சுவரில் ஒட்டி இருந்தார். அப்துல் … Continue reading →\nஅப்துல் கலாம் – அறிவியலும் மானுடம் முழுமைக்குமான கனவுகளும் ஆன பெருவாழ்வு\nPosted on July 28, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஅப்துல் கலாம் – அறிவியலும் மானுடம் முழுமைக்குமான கனவுகளும் ஆன பெருவாழ்வு கிராமப்புறத்தில் தமிழ் வழியில் கல்வி கற்ற ஒருவர் இந்தியா செயற்கைக் கோள்களை அனுப்பும் “ராக்கெட்” தொழில் நுட்பத்தில் தன்னிறைவு காண்பதை உறுதி செய்யும் அளவு உயர்ந்தார். விஞ்ஞானியாக இருந்த போதும் குடியரசுத் தலைவராக உயர்ந்த போதும் அவருக்கு நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் மானுடத்துக்குமான … Continue reading →\nதாடங்கம் சிறுகதைத் தொகுதி – மந்திர மூர்த்தி அழகு விமர்சனம்\nராமாயணம் அச்சு நூல் வடிவம் வெளியானது\nKindle Amazon ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி\nஎன் ராமாயண ஆய்வு நூல் விரைவில்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-07T16:51:59Z", "digest": "sha1:5Y7ZJ5XVPMA6YDY7CZLJ6EDE5MXMC4QS", "length": 28353, "nlines": 266, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மின்னூட்டம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமின்னூட்டம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅணு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்காந்தவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்தேக்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்தூண்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇருமுனையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்னோட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:அணு எண் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்புலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின் தன்மை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎதிர்மின்னி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொண்மம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎதிர்மின்மம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்தேக்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலத்திரனியல் கலைச்சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅயனிமம் (இயற்பியல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாங்கனீசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉப்பு (வேதியியல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநைலான் சவ்வு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐதராக்சைல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெயலாக்க நிறமியன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇசுடோன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇசுடோன் அசிட்டைல்லேற்றமும் அசிட்டைல் நீக்கமும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒருமுனைக் காந்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகார உலோகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகான்னிசரோ வினை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎதிர்முனைக் கதிர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநேர்மின்மம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்தேக்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலத்திரனியல் கலைச்சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅயனிமம் (இயற்பியல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாங்கனீசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉப்பு (வேதியியல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசதர்ன் படிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநைலான் சவ்வு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெயலாக்க நிறமியன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇசுடோன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநைட்ரோ செல்லுலோசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகார உலோகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎதிர்முனைக் கதிர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுவார்க்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:செல்வா/தொகுப்பு 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:செல்வா/மணல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்சாரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇயற்பியல் கணியங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிலைமின்னியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூலும் விதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாரடேயின் மின்னாற்பகுப்பு விதிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉராய்வு மின்னியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅஸ்பரஜின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாந்தவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநியூட்ரினோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/2012 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சனவரி 11, 2012 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆம்ப்பியர் விதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநரம்பிணைப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅழுத்தமின் விளைவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்னூட்டு (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலத்திரனியல் கலைச்சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:மின்னழுத்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:C.R.Selvakumar/தொகுப்பு 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:செல்வா/தொகுப்பு 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/செப்டெம்பர் 14, 2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்காந்தவியல் தலைப்புகள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்னூட்டப் பகுப்பி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுண்டு இரைச்சல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:மின்னணுவியல்/மேற்கோள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:மின்னணுவியல்/மேற்கோள்/சூலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்னூட்டத் துகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுகிலறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுழற்சியலைவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆல்ஃபா துகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒப்பு மின்னூட்டம் (redirect to section \"ஒப்பு மின்னூட்டம்\") ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅணுவடித்துகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹால் விளைவு உணரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்னேற்றம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇசுப்புட்னிக் 3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாற்று ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா பேச்சு:முக்கிய கட்டுரைகள்-2/redlinks ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/குழந்தைகள் கலைக்களஞ்சியம்/ம ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nC ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடெல்டா கதிர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடெல்டா பேரியான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவில்சன் விளைவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின் முறிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்னிரைச்சல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்மம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:எல்லா மொழி விக்கிப்பீடியாக்களிலும் இருக்கவேண்டிய கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்காந்தக் கதிர்வீச்சு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇயற்பியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்காந்தவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்தேக்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇருமுனையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிரிதடையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலத்திரனியல் கலைச்சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅண்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்னழுத்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்னோட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்திறன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாறுதிசை மின்னோட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநேர் மின்னோட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்கடத்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகதிரியக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓமின் விதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாந்தப் புலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்வேதியியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின் வன்கடத்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுழல் மின்னோட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:மின் தன்மை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎதிர்மின்னி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:எதிர்மின்னி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅம்பர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவோல்ட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாந்தப்பாயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநேர்மின்னி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூண்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொண்மம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநொதுமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:செல்வா/தொகுப்பு 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநினைவுகொள் மின்தடை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலத்திரன்வோல்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/செப்டெம்பர் 14, 2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமென்மி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூலும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாரம் (வேதியியல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉப்பு (வேதியியல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமோனோ சோடியம் குளூட்டாமேட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மார்ச் 1, 2009 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆம்பியர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:இலத்திரன்வோல்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிலைமின்னியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடி.என்.ஏ. கூழ்ம மின்புல புரைநகர்ச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்புலத் தூள்நகர்ச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்னிலையாற்றல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:பண்புப்பெயர்ப்பி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூலும் விதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலாரன்சு விசை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்தடை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒருமுனைக் காந்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅலைநடத்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபியோ-சவா விதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்மக் காட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2009 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலென்சின் விதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉராய்வு மின்னியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏற்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொடர் மற்றும் பக்க மின்சுற்றுக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்னிருமுனையின் திருப்புத்திறன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுளூட்டாமிக் காடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒளியணு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாந்தவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/பெப்ரவரி 22, 2012 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிண்மீன்கள் உருவாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுகள் முடுக்கி ‎ (← இண���ப்புக்கள் | தொகு)\nமின்காந்தப் புலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/டிசம்பர் 25, 2011 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2011 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2012 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆம்ப்பியர் விதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்காந்தத் தூண்டல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்னியக்கு விசை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாக்சுவெல்லின் சமன்பாடுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:மின்காந்தவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமரபார்ந்த இயக்க மின்னியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/தலைப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:அறிவியல்/சிறப்புக் கட்டுரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:அறிவியல்/சிறப்புக் கட்டுரை/9 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முன்பதிவு/சூன், 2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முடிவுகள்/சூன், 2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுறக்குவியக் கதிர்வீச்சு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொட்டிச்சுற்று ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாவிலொவ்-செரன்கோவ் விளைவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்னூட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்னூட்டத் துகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:மின்னூட்டத் துகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விக்கித் திட்டம் வானியல்/முதற்பக்கக் கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்மறுப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Thamiziniyan/நூல்கள்/இயற்பியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/மேம்படுத்திய கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Shrikarsan/2013 கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/மேம்பாட்டுப் புள்ளிவிவரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்காந்த விசை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாந்த நிலையியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆந்த்ரே-மாரி ஆம்பியர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசார்லசு-அகஸ்டின் டெ கூலும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓரணு அயனி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடெல்டா பேரியான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதெசுலா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாரடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேல் குவார்க்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐங்குவார்க்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Infobox atom ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/motivational-stories/hard-work-pays-big-victories-390296.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-08-07T16:05:11Z", "digest": "sha1:P3JWRX3RVT6YECZWIXCXHAZ4P6RIICHP", "length": 16615, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிறுசோ பெருசோ.. வெற்றி எதுவா இருந்தால் என்ன.. கொண்டாடுங்கள் | hard work pays big victories - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை கருணாநிதி நினைவு நாள் ராமர்கோவில் பூமி பூஜை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nகனமழை.. ரன்வேயில் வழுக்கி.. நிலைதடுமாறி இரண்டாக உடைந்த விமானம்.. கோழிக்கோட்டில் என்ன நடந்தது\nகோழிக்கோடு.. 184 பயணிகளுடன் விமானம் விபத்தில் சிக்கி.. இரண்டாக உடைந்தது.. விமானி பலி\nமூணாறு நிலச்சரிவில் புதையுண்ட 70-க்கும் மேற்பட்ட தமிழர்கள்- வைகோ அதிர்ச்சி\n23, 25, 32, வயது உடையவர்களும் இன்று கொரோனாவால் பலி.. ஒரே நாளில் 119 பேர் மரணம்\nதேனி, தஞ்சையில் கொரோனா கோரத்தாண்டவம்.. மாவட்ட வாரியான கொரோனா நிலவரம்\nமாநிலங்களின் உரிமை.. கூட்டாட்சிக்கான குரல் கொடுத்தவர் கருணாநிதி- பிரணாப் முகர்ஜி புகழாரம்\nMovies விஜயின் தளபதி 65 படத்தை இயக்கப்போவது இவர்தானாம்.. விரைவில் உறுதி செய்யப்படவுள்ளதாம்\nFinance வரலாறு காணா சரிவில் நுகர்வோர் நம்பிக்கை\nAutomobiles ஹார்லி டேவிட்சன் பைக் கனவை நினைவாக்க இதுவே சரியான நேரம்- மலிவான ஸ்ட்ரீட் 750-ன் விலை மேலும் குறைப்பு\nLifestyle பருக்களால் வந்த தழும்புகள் போகமாட்டீங்குதா இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...\nSports மேஜர் தயான் சந்த்.. சுதந்திரத்துக்கு முன்பே இந்திய நாட்டின் பெருமையை உலகறியச் செய்தவர்\nEducation கல்லூரி படிப்புகளை 2 ஆண்டுகளாகக் குறைத்த புதியக் கல்வி கொள்கை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிறுசோ பெருசோ.. வெற்றி எதுவா இருந்தால் என்ன.. கொண்டாடுங்கள்\nசிலருக்கு கடுமையான ம��யற்சிக்குப் பின்னர் சின்னதாக ஒரு வெற்றி கிடைக்கும். ஆனால் அவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இது என்ன ஈசியாவா வந்துச்சு.. கஷ்டப்பட்ட பிறகுதானே வந்தது. அதில் என்ன பெருமை என்று நினைப்பார்கள்\nஅது தவறுங்க.. உண்மையில் வெற்றி சிறிதோ பெரிதோ.. அது வெற்றி.. அந்த வகையில் அது அடுத்த கட்ட முன்னேற்றத்துக்கான படிக்கட்டு.. எனவே அதை மறக்காமல் கொண்டாடுங்கள்.. அந்தக் கொண்டாட்டம் உங்களுக்கு உற்சாகம் தரும், அடுத்து பெரிய வெற்றிக்கு கை கொடுக்கும்.\nவெற்றி நிச்சயம் இது வேதசத்தியம் என்பது போல் கிடைக்கும் வெற்றியை உற்சாகத்தோடு கொண்டாட வேண்டும். ஒரு மாணவன் வகுப்பில் நடத்திய ஓவிய போட்டியில் பங்கேற்கிறான் என்றால் அவனைப் பாராட்டுங்கள். அவன் பரிசு பெறவில்லையென்றாலும் பரவாயில்லை. நீங்கள் அவனைக் கொண்டாடும் விதமே பரிசு பெற ஊன்றுகோலாக இருக்கும்.\nஒருவர் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதினார். அதில் வெற்றியும் பெற்று அவருக்கு பதிவாளராக வேலை கிடைத்தது. ஆனால் அவர் முகத்தில் மகிழ்ச்சியே இல்லை. ஏன் என்று விசாரித்தபோது அவர் குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வை எழுதியதாகவும் கலெக்டராக வேண்டும் என்பதே தம் விருப்பம் எனவும் ஆனால் அந்த தேர்வில் நான் தேர்வாகவில்லை இந்த வேலை தான் கிடைத்தது என்று சலித்துக் கொண்டார்.\nஇந்த வேலையும் கஷ்டப்பட்டதால் கிடைத்த வெற்றி தானே அதை மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள் அதுவே உங்களை அடுத்தகட்ட வெற்றிக்கு இட்டுச் செல்லும். சிறுதுளி பெருவெள்ளம் என்பார்கள். சின்ன குழந்தை பள்ளியில் வெற்றிப் பெற்றால் அவ்வெற்றியைக் கொண்டாடுங்கள். அதுவே உங்கள் குழந்தையின் எதிர்கால வெற்றிக்கு வழிவகுக்கும்.\nசெவ்வாய் கிரகத்தின் மிகப் பெரிய நிலவு போபோஸ்.. சூப்பராக படம் எடுத்து அனுப்பிய மங்கள்யான்\nகிடைத்த வெற்றி சிறியதா பெரியதா என ஆராயாமல் கிடைத்த வெற்றியைக் கொண்டாடும் மனப்பக்குவம் வேண்டும் நம்மிடம். அப்பொழுதுதான் மேன்மேலும் வெற்றிகள் நம்மைத் தேடி வரும்.\nவெற்றி எளிதில் கிட்டாது. அதனால் கிடைத்த வெற்றியைக் கொண்டாடுங்கள். பிறகு பாருங்கள் எப்பவுமே வெற்றி வெற்றி வெற்றி தான்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஇயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nபாஜக உள்ளிட்ட கட்சிகளை போட்டு.. \"ஹைதராபாத் பிரியாணி\" கிண்டிய கேசிஆர்\nகேக் வெட்டியதிலும் சர்கார் சர்ச்சை.. இங்கேயும் அதிமுக இலவசங்கள் மட்டும்.. திமுக இலவசங்கள் எங்கேப்பா\nகண்ணாடியை திருப்பினா மட்டும் வண்டி எப்படி ஓடும் ஜீவாஆஆஆஆஆஆ\n பாவம் ரஜினியே கன்ப்யூஷ் ஆகிட்டாரு\nநல்ல எண்ணமும், ஆண்டவன் அருளும் இருந்தால்தான் வெற்றி கிடைக்கும்.. நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\nஎந்த கல்லூரியில் இடம் கிடைக்கும் எனும் டென்ஷனா உங்க ஜாதகத்தில் புதனின் பலத்தை பாருங்க\nசாலை, கடல், வான் போக்குவரத்துக்கு வழிகாட்டும் ஐஆர்என்எஸ்எஸ்-1ஐ.. வெற்றிகரமாக செலுத்தியது இஸ்ரோ\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டம் தொடரும்: ஸ்டாலின்\nநடை தளர்ந்தாலும் தடையேதுமில்லை.. செஸ் சாம்பியனாக சாதிக்கும் திருச்சி ஜெனிதா\nஜிசாட் 17 செயற்கைகோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்...ஒரே ஆண்டில் 3 சாதனை நிகழ்த்திய இஸ்ரோ\nமத்திய அரசின் திட்டங்களை வெற்றிக்கதைகளாக தொகுத்து அனுப்ப அதிகாரிகளுக்கு எடப்பாடி அரசு உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsuccess motivational stories வெற்றி மோடிவேஷனல் ஸ்டோரிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/pattas-movie-review/", "date_download": "2020-08-07T15:48:56Z", "digest": "sha1:6XGRVETJUCBS3JJFH43GFBFOM4NCTM4K", "length": 15409, "nlines": 151, "source_domain": "tamilcinema.com", "title": "பட்டாஸ் திரைவிமர்சனம் | Tamil Cinema", "raw_content": "\nHome Celebrities Dhanush பட்டாஸ் திரைவிமர்சனம்\nநம் தமிழர்களிடம் இருந்து தோன்றிய கலைகள் பிரிந்து வேறொரு பெயரில் உருவாகி பிரபலமாகி இருக்கிறது.\nநம்மிடம் இருக்கும் கலையை வளர்க்க வேண்டும் என்ற கருத்தை பட்டாஸ் படம் மூலம் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.\nபடத்தில் குப்பத்து பகுதியில் வாழ்ந்து வரும் தனுஷ், சின்ன சின்ன திருட்டுகளை செய்து வருகிறார். அதே பகுதியில் இருக்கும் நாயகி மெஹ்ரின் பிர்சாடா அதிகமாக சம்பாதிப்பதால் அந்த ஏரியாவையே அராத்து பண்ணி வருகிறார்.\nஇவருடைய ஆட்டத்தை அடக்க திட்டம் போடும் தனுஷ், நவீன் சந்திரா நடத்தும் கிக் பாக்ஸிங் கிளப்பில் மெஹ்ரின் பிர்சாடா வேலை செய்வதை அறிந்துக் கொள்கிறார்.\nகிக் பாக்ஸிங் கிளப்பிற்கு சென்று அங்கு இருக்கும் பொருட்களை திருடி மெஹ்ரினை சிக்க வைக்கிறார் தனுஷ். இதனால் மெஹ்ரினின் வேலைக்கு ஆபத்து வருகிறது.\nஒரு கட்டத்தில் தனுஷிடம் கிக் பாக்ஸிங்கில் இருக்கும் சர்ட்டிபிகேட் ஒன்றை எடுத்து வரும்படி மெஹ்ரின் உதவி கேட்க, அவரும் அங்கு செல்கிறார்.\nஇதே சமயம் ஜெயில் இருந்து வரும் சினேகா, கிக் பாக்ஸிங் கிளப்பின் உரிமையாளர் நவீன் சந்திராவை கொல்ல முயற்சி செய்கிறார்.\nஅப்போது தீ விபத்து ஏற்பட இதிலிருந்து சினேகாவை காப்பாற்றுகிறார்\nதனுஷ். மேலும் தனுஷை பார்த்தவுடன் சினேகா அதிர்ச்சியடைகிறார்.\nஇறுதியில் சினேகா ஏன் நவீன் சந்திராவை கொல்ல முயற்சி செய்கிறார்.\nதனுஷை கண்டு சினேகா அதிர்ச்சியடைய காரணம் என்ன\nபடத்தின் நாயகனாக நடித்திருக்கும் தனுஷ், இரட்டை வேடத்தில் அசத்தி இருக்கிறார். தந்தை, மகன் என்று நடிப்பில் வித்தியாசம் காண்பித்திருக்கிறார்.\nமுதல் பாதியில் புள்ளிங்கோ ஸ்டைலில் துறுதுறு இளைஞனாகவும், பிற்பாதியில் அடிமுறை என்னும் தற்காப்பு கலை சொல்லி தரும் ஆசானாகவும் பளிச்சிடுகிறார். குறிப்பாக முதற்பாதியில் காமெடியில் கலக்கி இருக்கிறார்.\nசினேகாவிற்கு படத்தில் நடிக்க அதிக வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மற்றொரு நாயகியாக வரும் மெஹ்ரின் பிர்சாடா அழகு பதுமையாக வருகிறார்.\nமுனிஸ்காந்த் மற்றும் தனுஷின் நண்பராக வருபவரின் காமெடி கைக்கொடுத்திருக்கிறது.\nவிவேக் மெர்வின் இசையில் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட்டாகி உள்ளது. ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவோடு பார்க்கும் போது கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.\nஅடிமுறை என்னும் தற்காப்பு கலையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் துரை செந்தில் குமார்.\nஇத்துடன் திரைக்கதைக்கு தேவையான காதல், காமெடி, ஆக்‌ஷன் கலந்து ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார்.\nPrevious articleதுபாய் விமான நிலையத்தில் சிக்கிய அதர்வா, அனுபமா\nNext articleபிறந்தநாள் பரிசு கொடுத்த பார்த்திபன் – நெகிழ்ந்த சேதுபதி\nதனுஷ் என் டார்லிங் – நடிகர் பிரசன்னா\nயாரும் பார்த்திராத நடிகர் தனுஷ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டுவிட்டரில் ரிலிஸ்\nரிலிஸ் தேதியை விட்டு தள்ளிப்போகும் ஜகமே தந்திரம் \nதற்கொலை செய்து கொண்ட டிக்டாக் பிரபலம்..சோகத்தில் ரசிகர்கள்..\nகடந்த சில மாதங்களாக திரையுலகினரின் மரண செய்திகள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. ���ற்கனவே கொரோனா அச்சுறுத்திலில் சிக்கித்தவிக்கும் ரசிகர்களுக்கு இந்த செய்திகள் அவர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் ரசிகர்களுக்கு...\nபிரபல காமெடி நடிகருக்கு டும் டும் டும்..\nலஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுவாமிநாதன் என்பவரின் மகன் அஷ்வின் ராஜா. இவர் கும்கி படத்தில் ரசிகர்களிடையே கவனம் பெற்றதால் கும்கி அஷ்வின் என்ற பெயரில் பிரபலமானார். தொடர்ந்து 'பாஸ் என்கிற பாஸ்கரன்,...\nவிஷாலின் நான்கு மொழிகளில் உருவாகும் சக்ரா படத்தின் புதிய ட்ரைலர்\nஎம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் படம் சக்ரா. இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரே நடிக்கிறார். விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தை தயாரிக்கிறது....\nஅதிதி ராவ் நடிப்பில் வெளியான சுஃபியும் சுஜாதாயும் திரைப்பட ட்ரைலர் \nமணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ். அதனைத் தொடர்ந்து செக்கச்சிவந்த வானம் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ...\nமாஸ்டர் படத்திலிருந்து வெளியான கலக்கல் வீடியோ\nதளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர்...\nஅமெரிக்க ரசிகர்களுக்கு ஏமாற்றம் தந்த ஏ.ஆர்.ரகுமான்\nகொரானா வைரஸ் காரணமாக திரையுலகம் முடங்கி உள்ளது. நடிகர்-நடிகைகள் வீட்டில் இருக்கிறநிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் “மே, ஜூன் மாதங்களில் வட அமெரிக்காவில்...\nமுருகதாஸுக்கு சிக்கல் ஏற்படுத்திய நயன்தாரா\nசூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்கும் தர்பார் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். முருகதாஸ் இயக்கிவரும் இதன் ஷூட்டிங் மும்பையில் நடந்தது. சமீபத்தில் ஷூட்டிங் முடிவுக்கு வந்த நிலையில், கடைசி நாள் ஷூட்டிங்கில் நடிகை...\nநடிகர் பிரதாப் போத்தன் வருத்தம்\nதென்னிந்திய திரையுலகில் 1980-களில் ஒன்றாக சேர்ந்து நடித்தவர்கள் ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாளில் சந்தித்து கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த ஆண்டுக்கான நட்சத்திர சந்திப்பு ஐதராபாத்தில் உள்ள நடிகர் சிரஞ்சீவியின் வீட்டில் நடந்தது. இதில் கலந்து கொள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/18584", "date_download": "2020-08-07T15:59:03Z", "digest": "sha1:IRFKW7IK5NWTIGSSWISOKDLCWPNEVT4I", "length": 3232, "nlines": 84, "source_domain": "waytochurch.com", "title": "unnai thedum enthan ullam உன்னைத் தேடும் எந்தன் உள்ளம் – என்", "raw_content": "\nunnai thedum enthan ullam உன்னைத் தேடும் எந்தன் உள்ளம் – என்\nஉன்னைத் தேடும் எந்தன் உள்ளம் – என்\nஉன்னைப் பாடும் எந்தன் நெஞ்சம் – என்\nவாருமே என் இயேசுவே வாருமே என் வாழ்விலே – 2\nஉறவுகள் என்னைப் பிரிந்தாலும் உறவாய் என்னில் வா\nவருத்தமும் என்னைச் சூழ்ந்தாலும் வளமாய் என்னில் வா – 2\nஉரிமையை மனிதம் இழந்தாலும் – 2\nஉண்மையை உரைத்திட வா எம்மில் உறவை வளர்த்திட வா\nபிரிவுகள் என்னைப் பிரிந்தாலும் பரிவாய் என்னில் வா\nஅன்பையே நானும் மறந்தாலும் அன்பாய் என்னில் வா – 2\nவாழ்வினை வாழ்வே எரித்தாலும் – 2\nவாழ்வின் ஊற்றே வா எந்தன் வாழ்வின் நிறைவாய் வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/onco-bcg-p37105660", "date_download": "2020-08-07T16:20:38Z", "digest": "sha1:XN33RY7QCZLKYB3OKCZCVDERFF3XKCYI", "length": 20700, "nlines": 287, "source_domain": "www.myupchar.com", "title": "Onco Bcg in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Onco Bcg பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Onco Bcg பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந��த Onco Bcg பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணி பெண்கள் மீது Onco Bcg தீமையான தாக்கங்களை ஏற்படுத்தலாம். நீங்கள் அவ்வாறு அனுபவத்திருந்தால், Onco Bcg எடுத்துக் கொள்வதை நிறுத்திக் கொண்டு உங்கள் மருத்துவரின் அறிவுரையை பெறவும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Onco Bcg பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nநீங்கள் தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தால், Onco Bcg-ன் சில ஆபத்தான தாக்கங்களை நீங்கள் சந்திக்கலாம். இவற்றில் எதையாவது நீங்கள் சந்தித்தால், உங்கள் மருத்துவரை சந்திக்கும் வரை அவற்றை உட்கொள்வதை நிறுத்தவும். உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பதை செய்யவும்.\nகிட்னிக்களின் மீது Onco Bcg-ன் தாக்கம் என்ன\nஉங்கள் சிறுநீரக-க்கு Onco Bcg ஆபத்தானது அல்ல.\nஈரலின் மீது Onco Bcg-ன் தாக்கம் என்ன\nகல்லீரல்-க்கு பாதிப்பு ஏற்படும் என்ற பயமில்லாமல் நீங்கள் Onco Bcg-ஐ எடுக்கலாம்.\nஇதயத்தின் மீது Onco Bcg-ன் தாக்கம் என்ன\nஉங்கள் இதயம்-க்கு Onco Bcg முற்றிலும் பாதுகாப்பானது.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Onco Bcg-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Onco Bcg-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Onco Bcg எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nOnco Bcg உட்கொள்வதால் பழக்கமானதாக எந்தவொரு புகாரும் வந்ததில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Onco Bcg உட்கொண்ட பிறகு நீங்கள் வாகனம் அல்லது கனரக இயந்திரங்களை இயக்கலாம். ஏனென்றால் அது அயர்வை அளிக்காது.\nஆம், ஆனால் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் மட்டும் Onco Bcg-ஐ உட்கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளுக்கு Onco Bcg உட்கொள்வதில் எந்த பயனும் இல்லை.\nஉணவு மற்றும் Onco Bcg உடனான தொடர்பு\nஉணவுடன் சேர்த்து Onco Bcg எடுத்துக் கொள்ளலாம்.\nமதுபானம் மற்றும் Onco Bcg உடனான தொடர்பு\nஇந்த பொருளை பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளப்படாததால், Onco Bcg மற்றும் மதுபானத்தை ஒன்றாக எடுத்துக் கொள்வதன் பற்றிய தகவல் இல்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Onco Bcg எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Onco Bcg -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Onco Bcg -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nOnco Bcg -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Onco Bcg -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsu.in/?p=6218", "date_download": "2020-08-07T15:27:06Z", "digest": "sha1:JIGB7ZFR4RPYM6QTNG62WV34AHF2JTPV", "length": 6929, "nlines": 99, "source_domain": "www.newsu.in", "title": "பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் கலைக்கப்படுமா? - டிஜிபிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் | Newsu Tamil", "raw_content": "\ncourt Headlines தமிழ்நாடு செய்திகள்\nபிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் கலைக்கப்படுமா – டிஜிபிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nசாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொல்லப்பட்ட விவகாரம் பூதாகரமாகி உள்ள நிலையில், காவல்துறையுடன் ப்ரெண்ட்ஸ் ஆப் போலீசும் இந்த படுகொலைக்கு காரணம் என்ற தகவல் வெளியானது. இந்த நிலையில் ப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்பின் சேவா பாரதியை சேர்ந்தவர்களை காவல்துறைக்குள் கொண்டு வந்துள்ளதும் அம்பலமானது.\nஇதனால், ப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை தடை செய்ய பலர் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில், ப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீசை தடை செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இதனை தொடந்து பல மாவட்டங்களில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை விதிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் உள்துறை செயலர் மற்றும் டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nஅதில், கீழ்காணும் கேள்விகளை மனித உரிமை ஆணையம் எழுப்பியுள்ளது.\n“காவல்துறை பணிகளுக்கு பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸை பயன்படுத்த சட்ட அனுமதி உள்ளதா\nகாவல்துறை பணிகளில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸை ஈடுபடுத்துவது மனித உரிமை மீ��ல் இல்லையா\nகாவல்துறை பணிகளுக்கு பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸை ஈடுபடுத்துவது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது அல்லவா\nசாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தொடர்பு உள்ளதாக புகார் வந்துள்ளதால் அந்த அமைப்பு நிரந்தரமாக கலைக்கப்படுமா\nஎன்ற கேள்விகளுக்கு 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.\nகல்வி என்ற காதலனுக்காக தினசரி 24 கி.மீ. சைக்கிள் பயணம்… 98.7% மதிப்பெண் பெற்ற மாணவி\nஇன்று நள்ளிரவு வாட்ஸ் அப்-ஐ முடக்குகிறாரா மோடி\nகொரோனாவிலிருந்து மீண்ட 90 சதவீத மக்களுக்கு நுரையீரல் பாதிப்பு.\nலெபனானை தொடர்ந்து UAE அஜ்மானில் பயங்கர தீ விபத்து… வானை சூழ்ந்த ராட்சத கரும்புகை\nஅதே இடத்தில் பாபர் மசூதி வேண்டும் – நாடு முழுவதும் SDPI போராட்டம்\nதூக்கு கயிறான தாயின் சேலை… PUBGயால் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை\nசில வினாடிகளில் சிதறிய லெபனான் தலைநகர்… உலகை அதிரவைத்த வெடிவிபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/216254?_reff=fb", "date_download": "2020-08-07T15:07:48Z", "digest": "sha1:5LTF4DYGESNTMDPFCS6N6R24ZOHGAEJQ", "length": 8571, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "தென்னிலங்கையை பெரும் சோகத்தில் ஆழ்த்திய துயரச் சம்பவம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபாராளுமன்ற தேர்தல் - 2020\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதென்னிலங்கையை பெரும் சோகத்தில் ஆழ்த்திய துயரச் சம்பவம்\nதென்னிலங்கையில் கணவனின் உயிரிழப்பை தாங்க முடியாத மனைவி உயிரிழந்தமை அந்தப் பகுதி மக்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.\nஹம்பாந்தோட்டை மித்தெனிய பகுதியில் வசிக்கும் 76 வயதான 7 பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதார்.\nதனது கணவன் உயிரிழந்ததனை தாங்கிக் கொள்ள முடியாத அவர் மாரடைப்பில் உயிரிழந்துள்ளார்.\nமித்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 81 வயதான சிறிசேன என்பவரே முதலில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து மனைவி உயிரிழந்துள்ளார்.\nசிறிசேன தொழிற்சாலை ஒன்றில் தொழில் செய்து வந்தவர். உயிரிழந்த கணவனது சடலத்தை வைத்தியசாலையில் இருந்து எடுக்கச் செல்லும் போது மனைவிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.\nஅவரை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போதே அவர் உயிரிழந்துள்ளார் என கூறப்படுகின்றது.\nகுறித்த தம்பதி திருமணம் செய்து 60 ஆண்டுகள் மிகவும் அன்பாக ஒன்றுமையாக வாழ்ந்து வந்துள்ளனர்.\nபாசமான தம்பதியரின் இறுதி அஞ்சலி நடவடிக்கைகள் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/204961?ref=archive-feed", "date_download": "2020-08-07T15:56:39Z", "digest": "sha1:ZS5OERJVDGH63NO6R4OCUC25POH6RE6B", "length": 8199, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "மீண்டும் மோதிக்கொள்ளும் ரணில் - மைத்திரி! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபாராளுமன்ற தேர்தல் - 2020\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமீண்டும் மோதிக்கொள்ளும் ரணில் - மைத்திரி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையில் மீண்டும் மோதல் நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபழைய முறையில் மாகாண சபை தேர்தல் நடத்துவதற்கு ஜனாதிபதி ஆயத்தமாகியுள்ளார். இதன் காரணமாகவே இந்த மோதல் நிலை ஏற்பட���டுள்ளது.\nஐக்கிய தேசிய கட்சி குழுவினர் முதலாவதாக ஜனாதிபதி தேர்தல் ஒன்றிற்கு செல்வோம் என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளனர். பழைய முறையில் தேர்தல் நடத்தப்பட்டால் அதில் 25 வீத பெண் பிரதிநிதிகளை உள்ளடக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.\nஎனினும் புதிய மாற்றங்கள் மேற்கொண்டு தேர்தலை பிற்போட முடியாதென்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி உள்ளார் என தெரியவந்துள்ளது.\nஇந்நிலையில் இந்த விடயம் இரண்டு தரப்பிற்கும் இடையில் மோதலை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://test-www.sensoriafitness.com/corona-tamil-memes.php", "date_download": "2020-08-07T15:31:28Z", "digest": "sha1:IC4LHFFWUYWREDDBAAA2SZJ74A2HYROO", "length": 9699, "nlines": 25, "source_domain": "test-www.sensoriafitness.com", "title": "Corona tamil memes | போதிதர்மரை கூட்டிட்டு வாங்க ஸ்ருதி!", "raw_content": "Corona tamil memes. என்னாது கொரோனா வைரஸ் ராத்திரியில தூங்குமா\nகொரோனா.. உண்மைலயே அதிக பாதிப்பு இவங்களுக்குத்தான் மக்கா\nடியர் பேரண்ட்ஸ் எனக்கு உங்களின் கஷ்டம் புரிகின்றது. Caption a meme or image make a gif make a chart make a demotivational flip through images. அப்படி வந்த ஒரு மீம்ஸ் நடிகை ஸ்ருதி ஹாசனை மிகவும் ஈர்த்துவிட்டது. Hashtag activism deserves credit and making memes and posting them on social media can be compared to making a physical poster and putting it up in popular parts of the city. தடுப்பு மருந்து இன்னும் கண்டுபிடிக்காத காரணத்தால் இப்போதைக்கு வீட்டில் இருந்து நோய் தொற்றில் இருந்து தப்பித்துக் கொள்வது தான் ஒரே வழி.\nகொரோனா.. உண்மைலயே அதிக பாதிப்பு இவங்களுக்குத்தான் மக்கா\nஎன்னாது கொரோனா வைரஸ் ராத்திரியில தூங்குமா\nWe are doing a lot of chores, trying to stay focused on work and watching way too much Netflix. இதனிடையே, கொரோனாவுக்கு அஞ்சாமல், தமிழக மக்கள�� டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு மீம்ஸ் போட்டு வரும் நிகழ்வு, தமிழகத்தில் நுழைந்தது கொரோனா வைரசா தேவைக்கு அதிகமாக வாங்கி ஸ்டாக் வைத்துக் கொண்ட ஓ. ஒருபுறம் கொரோனா பற்றிய பீதியூட்டும் சில பதிவுகள் ஒரு புறம் வைரலாகி வர, மற்றொரு பக்கம் கொரோனா மீம்ஸ்களும், ட்ரோல்களும் டிரெண்டிங்கில் உள்ளன. Several memes were rolled out on Facebook, Twitter and other social media platforms using the templates of famous movie scenes, mostly featuring the comedian Vadivelu. சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் 88 நாடுகளுக்குப் பரவி உள்ள நிலையில், உலகம் முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 4 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.inneram.com/video/pakistan-plan-crash/", "date_download": "2020-08-07T14:54:01Z", "digest": "sha1:VLHYER244EWVY4XANQWAPNSARKTSDYQV", "length": 10993, "nlines": 121, "source_domain": "www.inneram.com", "title": "பாகிஸ்தான் விமான விபத்து பரபரப்பு காட்சிகள் வீடியோ (UPDATED) - இந்நேரம்.காம்", "raw_content": "\nஎஸ்.வி.சேகரை கிண்டலடித்த முதல்வர் எடப்பாடி\nசென்னைக்கு ஆபத்து – பகீர் கிளப்பும் ராமதாஸ்\nதிருமாவளனின் மூத்த சகோதரி கொரோனா பாதிப்பால் மரணம்\nஎஸ்.வி.சேகர் மானம், ரோஷம் உள்ளவரா – அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்\nதிமுக எம்.எல்.ஏவுக்கு திமுக தலைமை நோட்டீஸ்\nகேரளாவில் பரபரப்பு – தமிழகத்தினர் உட்பட 80 பேர் மாயம்\nஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநரானார் மோடி-அமித்ஷாவின் நெருங்கிய சகா\nமுதல்வருக்கும் ஸ்வப்னாவுக்கும் தொடர்பு – என்.ஐ.ஏ பரபரப்பு தகவல்\nமனித உரிமை ஆணையங்கள் செயல்படுகின்றனவா மோடி அரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு..\nகர்நாடக முதல்மந்திரி எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது\nலெபனானை உலுக்கிய பயங்கர குண்டு வெடிப்பு – வீடியோ இணைப்பு\nமிகுந்த கட்டுப்பாடுகளுடனும் சமூக இடைவெளியுடனும் தொடங்கியது ஹஜ் 2020\nகொரோனா நோயாளிகள் 96% குணமடைந்தனர் – கத்தார் புதிய சாதனை\nமருத்துவக் கட்டணம் 1.52 கோடி தள்ளுபடி செய்து தொழிலாளியை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கிய மருத்துவமனை\nசவுதியில் கொரோனா வைரஸிலிருந்து ஒரே நாளில் 7,718 பேர் மீண்டனர்\nகொரோனாவே போ போ..PART -5. ஊரடங்கு பட்டிமன்றம் – உரை: நர்மதா- VIDEO\nஎர்துருல் சீசன் 1: தொடர் 11- வீடியோ\nஎர்துருல் சீசன்- 1: தொடர் 10 – வீடியோ\nகொரோனாவே போ போ..PART -4. ஊரடங்கு பட்டிமன்றம் – உரை: தீன்ஷா: VIDEO\nபிரதமர் மோடி-யின் கடும் விமர்சகருக்கு குடியுரிமை வழங்கியது அமெரிக்க���..\nமதம் மாறினார் உலகப்புகழ் பெற்ற பளு தூக்கும் வீராங்கனை..\nடொனால்ட் டரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு கொரோனா வைரஸ் பாஸிட்டிவ்\nஇந்துத்துவாவும் உலக பயங்கரவாதமும் : ஓர் ஒப்பீடு – பகுதி-3\nகொரோனா நோயாளிகள் 96% குணமடைந்தனர் – கத்தார் புதிய சாதனை\n2020 ஐபிஎல் போட்டி நடக்கப் போவது எங்கே..\n2020 டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் இரத்து செய்தது ஐ.சி.சி.\nஇலங்கை கிரிக்கெட் வீரர் கைது\nமூன்று கிரிக்கெட் வீரர்கள் கொரோனாவால் பாதிப்பு\nசூதாட்டத்தின் மூலமே இந்தியா உலகக் கோப்பையை வென்றது- இலங்கை முன்னாள் அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு\nHome வீடியோ பாகிஸ்தான் விமான விபத்து பரபரப்பு காட்சிகள் வீடியோ (UPDATED)\nபாகிஸ்தான் விமான விபத்து பரபரப்பு காட்சிகள் வீடியோ (UPDATED)\nஜின்னா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள கராச்சியின் மாடல் காலனியில் நேற்று மாலை பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பிஐஏ) பயணிகள் விமானம் 99 பேருடன் தரையில் விழுந்து நொறுங்கியது. விமான நிலையத்திற்கு 1 கி.மீ தூரம் கூட இல்லாத நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது.\nஇந்த விபத்தில் இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர், அதேவேளை 82 பேர் உயிரிழந்தது உறுதி படுத்தப்பட்டுள்ளது.\n⮜ முந்தைய செய்திவாகனம் கிடைக்காமல் அரசு பேருந்தை கடத்தி பயணம் சென்ற இளைஞர் கைது\nஅடுத்த செய்தி ⮞அரசியல் விளையாட்டுக்குத் தலித்மக்களைப் பகடைக் காயாக்குவதா – திருமாவளவன் கடும் கண்டனம்\nகொரோனாவே போ போ..PART -5. ஊரடங்கு பட்டிமன்றம் – உரை: நர்மதா- VIDEO\nஎர்துருல் சீசன் 1: தொடர் 11- வீடியோ\nஎர்துருல் சீசன்- 1: தொடர் 10 – வீடியோ\nகொரோனாவே போ போ..PART -4. ஊரடங்கு பட்டிமன்றம் – உரை: தீன்ஷா: VIDEO\nஎர்துருல் சீசன் 1 தொடர் 9: வீடியோ..\n – எர்துருல் தொடர் -8: வீடியோ\nகொரோனாவே போ போ..PART -3. அண்ணா சிங்காரவேலு ஆளுகையில் ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nஎர்துருல் சீசன் 01 தொடர் 06 – வீடியோ\nஇந்தியாவில் கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா\nகொரோனாவே போ போ..PART -5. ஊரடங்கு பட்டிமன்றம் – உரை: நர்மதா- VIDEO\nசமூக இடைவெளியுடன் மசூதிகளில் தொழுகை – நாடெங்கும் பக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்\nமத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மருத்துவமனையில் அனுமதி\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹிதுக்கு கொரோனா தொற்று உறுதி\nஎஸ்.வி.சேகரை கிண்டலடித்த முதல்வர் எடப்பாடி\nகேரளாவில் பரபரப்���ு – தமிழகத்தினர் உட்பட 80 பேர் மாயம்\nஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநரானார் மோடி-அமித்ஷாவின் நெருங்கிய சகா\nமுதல்வருக்கும் ஸ்வப்னாவுக்கும் தொடர்பு – என்.ஐ.ஏ பரபரப்பு தகவல்\nசென்னைக்கு ஆபத்து – பகீர் கிளப்பும் ராமதாஸ்\nஎஸ்.வி.சேகரை கிண்டலடித்த முதல்வர் எடப்பாடி\nகேரளாவில் பரபரப்பு – தமிழகத்தினர் உட்பட 80 பேர் மாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inspired-treasures.blogspot.com/2010/07/", "date_download": "2020-08-07T15:46:54Z", "digest": "sha1:344MBFM7233FKILF35EQRU3GJRXLGRFZ", "length": 122678, "nlines": 606, "source_domain": "inspired-treasures.blogspot.com", "title": "INSPIRED TREASURES: July 2010", "raw_content": "\nவிதிவிலக்குகளின் கதை - Story of exceptions\n‘3R’ முறைமை சொல்வது என்ன\nபசுமை, சூழல் மாசு, காலநிலை மாற்றம், கடல் மட்ட உயர்வு என்ற பல சொற்பதங்களை அன்றாடம் கேள்விப்படுகிறோம். அதேவகையில்தான் ‘3R’ எனற் சொற்பதமும் அமைகிறது. எந்த ஒரு செயற்பாடாயினும் ‘3R’ முறைமைக் கமைய மேற்கொள்ளப்பட வேண்டு மென்ற நியதி உலகளாவிய ரீதியிலே உருவாக்கப்பட்டு வருகிறது.\n‘3R’ எனப்படுவது ஞிலீனீuணீலீ, ஞிலீணீyணீlலீ, ஞிலீusலீ என்ற 3 சொற்க ளையும் சுருக்கமாகக் குறிக்கும் சொற் பதமாகும். அதாவது, பாவனைக்குறை ப்பு, மீள்சுழற்சி, மீள்பாவனை ஆகிய மூன்று விடயங்களையும் கருத்தில் கொண்டே எம் அன்றாடச் செயற் பாடுகள் அமைய வேண்டுமென்ற நியதி உருவாக்கப்பட்டு வருகிறது.\nஎதிர்காலத்தை கருத்தில் கொள்ளாமல், தொழில்நுட்ப வளர்ச்சிகள், புதிய கண்டுபிடிப்புகள் அவற்றினாலான வருமானம் என புதிய பல இலக் குகளைத் தேடி மனிதன் தொடக்கிய பயணத்தின் வேகம் ஒரு கட்டத்தில் குறையத் தொடங்கியது. ஓசோன் படை அரிப்பு, சூழல் மாசடைதல், காலநிலை மாற்றம் எனப் புதிய பல பிரச்சினைகள் அவனது பயணத்தின் வேகத்தைக் குறைத்தன.\nஇயற்கையைக் கருத்தில் கொள்ளாமல் மனிதன் தொடுத்த கணைகளுக்கு இயற்கையும் எதிர்க்கணை தொடுத்தது. இயற்கையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் முயற்சியில் சற்றும் தளராத மனிதன், புதுப்புது வழிமுறைகளைக் கண்டுபிடித்தான்.\nஅந்த வழியிலேலே உருவாக்கப்பட்ட கொள்கை தான் ‘3R’ முறையாகும். பாவித்த பின் தூக்கியெறியும் கலாசாரம் 1980களில் பின்பு பரவத் தொடங்கியது. மேற்குலக நாடுகளிலே ஆரம்பிக்கப்பட்ட போதும், காலப் போக்கில் மூன்றாம் உலக நாடுகளினுள் நன்றாக ஊடுருவியது.\nஅடிப்படையில் மூன்றாம் உலக நாடுகள், சிறந்த ��லாசாரப் பின்னணியையும் இயற்கையுடன் இணைந்து செல்கின்ற வாழ்வியலையும் கொண்டவை. ஆனால் அபிவிருத்தியடைந்த மேற்குலக நாடுகள் தமது உற்பத்திகளையும், கழிவுகளையும் நவீன யுகம், உலக மயமாதல் எனும் போர்வைகளில் மூன்றாம் உலக நாடுகளிடம் சந்தைப் படுத்தின. விளைவு, பாவித்ததும் தூக்கியெறியும் கலாசாரம் உலகம் முழுவதும் பரவியது.\nஅது மட்டுமன்றி, இயற்கை வளங்கள் மிகையாக நுகரப்பட்டன. பணக்கார நாடுகள், வறிய நாடுகளின் வளங்களைச் சுரண்டின. விளைவாக, சுற்றுச் சூழல் பிரச்சினைகள் உருவாகின. அவற்றைத் தொடர்ந்து சமூக பொருளாதாரப் பிரச்சினைகளும் அணிவகுத்தன.\nதொட்டிலைக் கிள்ளியவர்களே பிள்ளையையும் ஆட்ட வேண்டு மல்லவா ‘3R’ முறையையும் அதே பணக்கார நாடுகள் உருவாக்கின. இன்று எம் மத்தியில் பிரபல்யப் படுத்துகின்றன.\nஎந்த ஒரு பொருளினதும் தேவையற்ற, தேவைகளுக்கு மேலதிகமாக பாவனை குறைக்கப்பட வேண்டும். இரவு நேரங்களில் வீட்டின் பாவனையற்ற அறைகளிலும் மின் விளக்குகள் எரிந்தபடி இருக்கும். ஆனால் அவற்றைச் சிறிதளவிலேனும் கருத்தில் கொள்ளாதவர்களாக நாம் இருந்து விடுகிறோம். அவ்வாறு இருப்பதைத் தவிர்க்க வேண்டுமென்பதையே ’3R’ முறைமையின் ‘பாவனையைக் குறைத்தல்’ செயற்பாடு எதிர் பார்க்கிறது.\nஒரு தடவை பாவித்தபின், பயனில்லையெனப் பல பொருட்களை எறிந்துவிடுகிறோம். ஆனால், அவற்றை இயன்றளவு மீள மீள ஏதோ ஒரு வழியில் பாவிப்பதே சூழலுக்கு நன்மை பயக்குமெனத் தெரிவிக்கப் படுகிறது. ஒரு பக்கம் எழுதியோ அல்லது அச்சிடப்பட்ட கடதாசிகளை அவற்றின் தேவை முடிந்ததும் கசக்கியெறிந்து விடுகிறோம்.\nஆனால் மாறாக அவற்றின் அச்சிடப்படாத மறுபக்கத்தை வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தலாமே இத்தகைய செயற்பாடுகளைத்தான் ‘மீள் பாவனை’ எனும் பதவி ஊக்குவிக்கிறது.\nஒரு பொருளின் பாவனை முடிந்த பின், அப்பொருளை அதேவடிவில் மீள உபயோகிக்க முடியாத ஒரு நிலையில், அதனை பயனுள்ள இன்னொரு பொருளாக்கிப் பயன்படுத்துதல் இன்று நடைமுறையில் உள்ளது. பிளாஸ்டிக், கண்ணாடி மற்றும் கடதாசிப் பொருட்கள் பல அவ்வாறு உருமாற்றப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய செயற்பாடுகளைத் தான் ‘மீள் சுழற்சி’ எனும் பதம் ஊக்குவிக்கிறது.\n‘3R’ முறைமையானது இலங்கை போன்ற கீழைத்தேய நாடுகளுக்கு ஒன்றும் புதிதானதல்ல. எம் முன்னோர��கள் கைக்கொண்டு வந்து பின் காலப் போக்கில் புறந்தள்ளிய முறைமைகளை மேற்குலக நாடுகள் புதிய வர்ணத்தீட்டி அறிமுகப்படுத்துகின்றன. நாமும் ஆவலுடன் அறிய முயல்கிறோம்.\nவாழையிலைலே உணவருந்தியவர்கள் இன்று வாழையிலை போன்றே வடிவமைக்கப்பட்ட பிளாஸ்டிக் தட்டில் பெருமையாக உண்கிறார்கள். மாவிலே கோலம் போட்டு மாவிலைத் தோரணம் கட்டியவர்கள் வீடுகளை பிளாஸ்டிக் கோல ஸ்டிக்கர்களும் பிளாஸ்டிக் மாவிலை தோரணங்களும் அலங்கரிக்கின்றன. கடவுளைக்கூட நாம் விட்டுவைக்கவில்லை.\nஅவரது திருவுருவங்களையும் வாசனை திரவியம் பூசிய செயற்கைப் பூக்கள் தான் அலங்கரிக்கின்றன. இவற்றையெல்லாம் கெளரவம் எனக் கருதி பெருமை பேசுவோர் பலரைக் கண்டிருப்போம். ஏன் அவர்களில் ஒருவராக நாங்களும் இருக்கலாம்.\nநாம் ‘3R’ முறையைக் கடைப்பிடிப்பதற்காகப் புதிதாக ஒன்றும் செய்யத் தேவையில்லை. கால ஓட்டத்தில் நாம் தொலைத்துவிட்ட எம் பண்பாட்டு, கலாசார நடைமுறைகளைத் தேடிக் கண்டுபிடித்து மீண்டும் கைக்கொண்டாலே போதும் ‘3R’ முறைமை எம் வாழ்வியலுடன் பின்னிப்பிணைந்து விடும்.\nPosted by என்றும் அன்புடன், சாரதாஞ்சலி-ம at 9:27 PM 0 comments\nமருத்துவமனை கழிவுகளுக்கு என்ன நடக்கிறது\nகடந்த ஞாயிறன்று, உலக சனத்தொகை தினம் கொண்டாடப்பட்டது நாம் யாவரும் அறிந்த விடயமேயாகும். உலக சனத்தொகையானது காலத்துடன் அதிகரித்து வருவதும், 2050 ஆம் ஆண்டு சனத்தொகையின் பருமனில் இந்தியா சீனாவை விஞ்சப் போவது தொடர்பான எதிர்வுகூறல்களும் கூட நாம் அறிந்த விடயங்களே\nஇவ்வாறு சனத்தொகை வளர்ச்சியடைந்து வருவதற்கான காரணங்களுள் மேம்பட்ட சுகாதார நிலைமைகளும் அடங்கிவிடுகின்றன. நோய்த் தொற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகளும் உடனடி மருத்துவ வசதிகளும் நல்ல கழிவகற்றல் வசதிகளும் சராசரி மனிதனின் ஆயுட் காலத்தையும் அதிகரிப்பதில் துணைபுரிகின்றன. அதுமட்டுமன்றி சிசு மரண வீதத்தையும் குறைக்கின்றன.\nநாடொன்றைப் பொறுத்த வரையிலே அரச வைத்திய சாலைகளைத் தவிர்த்து மூலை முடுக்குகளெங்கும் தனியார் வைத்தியசாலைகள் முளைத்து வருகின்றன. இத்தகைய நிலைமையை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலே பரவலாகக் காண முடிகிறது.\nபொது இடங்களில் கொட்டப்படும் வீட்டுக் கழிவுகள் பற்றியும் குப்பைகள் பற்றியும் அதிக கரிசனம் செலுத்தும் நாங்கள் வைத்தியசாலை��ளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் தொடர்பான விழிப்புணர்வை குறைந்தளவில் உடையவர்களாகவே காணப்படுகிறோம்.\nவைத்தியசாலைகள் உட்பட, சுகாதாரத் துறையுடன் தொடர்புடைய பெரும்பாலான கட்டமைப்புக்களின் மூலம் வெளியேற்றப்படும் கழிவுகள் மிகவும் ஆபத்தானவை என்பது கூட எம்மில் பலருக்குத் தெரிவதில்லை.\nசுகாதாரத் துறையுடன் தொடர்புடைய கட்டமைப்புக்களின் அடிப்படை நோக்கம், மக்கள் மத்தியில் சுகாதாரத்தை மேம்படுத்துவதேயாகும்.\nஆதலால், அந்தக் கட்டமைப்புக்களின் மூலம் வெளியேற்றப்படும் கழிவுகள் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவனவாக அமையக்கூடாது. ஆனால், இன்றைய நிலைமையோ அவ்வாறு அமையவில்லை. உலகளாவிய ரீதியிலே ஒவ்வொரு வருடமும் பல பில்லியன் கிலோகிராம் திணிவுடைய இத்தகைய கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன.\nஆனால் இக்கழிவுகளுள் 75 – 90 சதவீதமானவை வீட்டுக் கழிவுகளுடன் ஒப்பிடுகையில் ஆபத்து அற்றவை என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிக் கிறது. ஏனெனில் அவை நிர்வாக, பராமரிப்பு, மற்றும் உள்ளக நிர்வாகச் செயற்பாடுகள் காரணமாக வெளியேற்றப்படுப வையாகும்.\nஆயினும் மிகுதி 10 – 25 சதவீதமான கழிவுகள் நச்சுத் தன்மை மிக்கவையாகக் கருதப்படுகின்றன. அவை சுகாதார ரீதியாக மிகவும் அபாயமானவையாகும்.\nஎச். ஐ. வி. முதலான சில தொற்றுக்கள் மிகவும் வேகமாகப் பரவியதையடுத்து, ஒரு தடவை பாவிக்கப்பட்ட பின் வீசப்படும் மருத்துவ உபகரணங்களின் பாவனை அதிகரித்தது. அவை மருத்துவமனைக் கழிவுகளைப் பல மடங்காக்கின.\nஅடிப்படையில் மருத்துவமனைக் கழிவுகள் தொற்றுக்களையுடைய கழிவுகள், உடற்பாகங்களாலான கழிவுகள், கூரான கழிவுப் பொருட்கள், மருந்துக் கழிவுகள், பரம்பரை அலகுகளில் பிறழ்வை ஏற்படுத்தும் கழிவுகள், இரசாயனக் கழிவுகள், கதிர்த்தொழிற்பாடுகளுடைய கழிவுகள், பார உலோகக் கழிவுகள் எனப் பலவாறு வகைப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு வகையிலும் திடக் கழிவுகளும் காணப்படலாம். திரவக் கழிவுகளும் காணப்படலாம். ஏன் வாயுக்கழிவுகள் கூடக் காணப்படலாம்.\nபக்aரியா, வைரஸ், பங்கசு மற்றும் ஏனைய ஒட்டுணிகளின் தொற்று இருக்கலாமெனக் கருதப்படும் கழிவுகள் யாவுமே தொற்றை ஏற்படுத்தக் கூடிய கழிவுகளாகும்.\nதொற்றுள்ள ஆய்வுகூடக் கழிவுகள், சத்திரசிகிச்சைகளின் பின் வெளியேற்றப்படும் கழிவுகள், தொற்றுக்குள்���ாகியதால் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நோயாளிகளின் கழிவுகள், ஆய்வுகூடங்களிலுள்ள தொற்றுக்குள்ளான மிருகங்கள் போன்ற யாவுமே இத்தகைய கழிவுகளுக்குள் அடங்குகின்றன.\nஅவை மட்டுமன்றி தொற்றுக்குள்ளான மனிதர்களுடனோ விலங்குகளுடனோ ஏதோ ஒரு வகையில் தொடுகைக்குள்ளான உபகரணங்களும் தொற்றுக்குள்ளானவையாகக் கருதப்படும். தொற்றுக்குள்ளான கூரிய உபகரணக் கழிவுகளும் தொற்றை ஏற்படுத்தும் கழிவுகளாகவே கருதப்படுகின்றன.\nமருத்துவ மனைகளிலே கழிவுகளாக வெளியேற்றப்படும் உடற் பாகங்கள், உடற் திராவகங்கள், குருதி, போன்றன யாவுமே உடற் பாகங்களின் கழிவுகளாகக் கருதப்படுகின்றன.\nவெட்டுக்காயம் உட்பட காயங்களை ஏற்படுத்தக் கூடிய உபகரணங்களான ஊசிகள், உடைந்த கண்ணாடித் துண்டுகள், சத்திர சிகிச்சைக் கத்திகள், ஆணிகள் போன்றன யாவுமே கூரிய உபகரணக் கழிவுகளாகக் கருதப்படுகின்றன. இவை தொற்றை உடையனவாகவோ அல்லது தொற்றற்றனவாகவோ எப்படியிருந்தாலும் மிகவும் ஆபத்தானவையாகவே கருதப்படுகின்றன.\nமருந்துக் கழிவுகளுள், காலாவதியான, பாவிக்கப்படாத, பழுதடைந்த, மற்றும் வீணாக்கப்பட்ட மருந்துகள், தடுப்பு மருந்துகள் யாவுமே அடங்கிவிடுகின்றன. மருந்துகளைக் கையாளும் போது பாவிக்கப்படும் பொருட்களும் இக்கழிவுகளுள் அடக்கப்படுகின்றன.\nபரம்பரை அலகுகளில் பிறழ்வுகளை ஏற்படுத்தும் கழிவுகளாகச் சில இரசாயனப் பதார்த்தங்களும் கதிர்த் தொழிற்பாட்டுப் பதார்த்தங்களும் கருதப்படுகின்றன. இக்கழிவுகள் மிகவும் ஆபத்தானவையாகவே கருதப்படுகின்றன. ஏனெனில் புற்று நோயைத் தோற்றுவிக்கவும் பரம்பரை அலகுகளில் மாற்றங்களை ஏற்படுத்தவும் இவை காரணமாகிவிடுகின்றன.\nஇரசாயனக் கழிவுகள், திண்மம், திரவம், வாயு ஆகிய மூவகை நிலைகளிலும் வெளியேற்றப்படுகின்றன. அவற்றில் சில ஆபத்தானவை. சிலவோ ஆபத்தற்றவை.\nபார உலோகங்களான பாதரசம் போன்றவற்றைக் கொண்டுள்ள கழிவுகளும் வெளியேற்றப் படுகின்றன. அவை மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன உடைந்த வெப்பமானிகள், குருதியமுக்க மானிகள் போன்ற உணர் கருவிகள் பாதரசம் வெளியே சிந்தக் காரணமாகின்றன.\nவீசப்படும் உலர் கலங்களால் கட்மியமானது கழிவுகளுடன் கலக்கிறது. இவை தவிர கதிர்த் தொழிற்பாட்டுடன் தொடர்புடைய கருவிகளும் வாயு உருளைகளும் கூட பா��� உலோகங்களைக் கழிவுகளுடன் கலக்கச் செய்கின்றன.\nஇன்று சிறிய மருத்துவமனைகளிலும் கூட கீ கதிர் மற்றும் ஸ்கானிங் தொழில்நுட்பங்கள் நடைமுறைக்கு வந்துவிட்டன. ஆனால் அத்தகைய கதிர்த்தொழிற்பாடுகளுக்குப் பாவிக்கப்படும் பதார்த்தங்கள் கழிவுகளாக வெளியேற்றப்படும் போது ஏற்படுத்தும் பாதிப்புகள் மிகவும் பாரதூரமானவை.\nபொதுவாக அப்பதார்த்தங்கள் ஒழுங்கான கொள்கலன்களினுள் அடைக்கப்பட்டு பாதுகாப்பாக வெளியேற்றப்படும். ஆயினும் அவை எங்கே, எப்படி வெளியேற்றப்படுகின்றனவென எவரும் அறிய முனைவதில்லை.\nஒரு வைத்தியசாலையிலே இவ்வளவு கழிவுகளும் வெளியேற்றப்படுகின்றன என்று கூட இதுவரை காலமும் நாம் சிந்தித்திருக்க மாட்டோம்.\nஒரு வைத்தியசாலையில் வெளியேற்றப்படும் கழிவுகளின் அளவு, அவ் வைத்தியசாலையின் தன்மையைப் பொறுத்துமாறுபடும். நடுத்தர அளவு, குறைந்தளவு வருமானம் பெறும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் கூடிய வருமானம் பெறும் நாடுகளால் வெளியேற்றப்படும் கழிவுகள் மிகவும் அதிகமாகும்.\nஅதேபோல அணு உலைகளினால் வெளியேற்றப்படும் கதிர்த் தொழிற்பாடுடைய கழிவுகளுடன் ஒப்பிடுகையில், வைத்தியசாலைகளில் வெளியேற்றப்படும் இத்தகைய கழிவுகளின் அளவும் குறைவாகும்.\nவைத்தியசாலைகளில் கழிவுகள் வெளியேற்றப்படுபவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் அக்கழிவுகளை செவ்வனே முகாமைப்படுத்தினால், அவற்றினால் ஏற்படும் பாதிப்புக்களிலிருந்து சுற்றுச் சூழலையும் மனிதர்களையும் பாதுகாக்க முடியும்.\nமருத்துவமனைகள் போன்ற சுகாதார அமைப்புக்களின் நச்சுக் கழிவுகள் ஒருபோதும் நகரக் கழிவுகளுடன் கலக்கவிடப்படலாகாது. ஆனால் பல அபிவிருத்தியடைந்த நாடுகளில் அவை நகரக் கழிவுகளுடன் கலக்கப்பட்டு அப்புறப்படுத்தப்படுகின்றன.\nஇல்லையேல் சுத்திகரிக்கப்படாமல் நீர் நிலைகளிலோ அல்லது நிலத்தினுள் புதைக்கப்பட்டோ அப்புறப்படுத்தப்படுகின்றன.\nஏனெனில் மருத்துவமனைக் கழிவுகளை முகாமைப்படுத்துவதொன்றும் எளிதான காரியமல்ல. அதற்கான செலவை ஈடுசெய்ய அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதார நிலை இடம் கொடுப்பதில்லை.\nஅத்துடன் செலவுகளைக் கணித்து அவற்றின் அடிப்படையில் வேறு உத்திகளைக் கையாளும் நிலையிலும் அந்த நாடுகள் இல்லை என்றே கூற வேண்டும்.\nஇந்த மருத்துவமனைக்கழிவுகளா��் உருவாக்கப்படும் சுற்றுச் சூழல், சுகாதாரப் பிரச்சினைகள் தான் அவற்றை அப்புறப்படுத்துவதில் இருக்கவேண்டிய அக்கறையை மேன் மேலும் தெளிவுபடுத்துகின்றன.\nசுற்றுச் சூழலின் ஆரோக்கியத்துக்கும் வாழும் மக்களின் ஆரோக்கியத்துக்குமிடையில் இடைத்தொடர்பு காணப்படுகிறது என்பதை எவராலும் மறுக்க முடியாது. சுற்றுச் சூழல் ஒழுங்காகப் பேணப்பட்டால், அங்கு வாழும் மக்களின் ஆரோக்கியமும் தானே அமைந்துவிடும். நாம் சூழலுக்கு வெளியேற்றும் கழிவுகளின் நச்சுத்தன்மை குறைக்கப்பட்டாலே, அக்கழிவுகளால் ஏற்படும் சூழல் மாசும் பல மடங்குகள் குறைவடையும்.\nமருத்துவமனைக் கழிவுகளைப் பொறுத்தவரையிலே, அவற்றை மீள் சுழற்சி செய்தலும் அப்புறப்படுத்தலும் ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டமைப்பினடிப்படையிலே பாதுகாப்பாக மேற்கொள்ளப்படவேண்டும்.\nதெற்காசிய நாடுகளில், மருத்துவமனைக் கழிவுகளின் சில வகைகள் உயர் வெப்ப நிலையிலே எரிக்கப்படுவதாகவும் சில வகைகள் தொற்று நீக்கம், நுண்ணுயிரழிவாக்கம் செய்யப்பட்டுப் பின் பரிகரிக்கப்படுவதாகவும் தாய்லாந்திலுள்ள ஆசிய தொழில்நுட்ப நிறுவகத்தின் ஆய்வொன்று தெரிவிக்கிறது.\nதொற்றுக்களையுடைய கழிவுகளும் பரம்பரை அலகுகளில் பிறழ்வுகளை ஏற்படுத்த வல்ல கழிவுகளும் மிக உயர் வெப்பநிலையிலே எரிக்கப்படுகின்றன. அவற்றுள், வெப்பத்தைத் தாக்குப்பிடிக்கக் கூடியவை சில, மிக உயர் வெப்பநிலையிலே பிரிகையடையச் செய்யப்படுகின்றன.\nபொதுவாக, திரவ நிலையிலுள்ள கழிவுகள் இரசாயனப் பதார்த்தங்கள் மூலம் தொற்று நீக்கப்படுகின்றன. அதேபோல, திண்ம நிலையிலுள்ள கழிவுகள் உயர் வெப்பம் வழங்கப்பட்டு தொற்று நீக்கப்படுகின்றன. கழிவுகள் நீராவியால் நுண்ணுயிரழிவாக்கம் செய்யப்படுகின்றன. நுண்ணலைகள் மூலம் கழிவுகளின் ஈரப்பற்று அகற்றப்படுகிறது.\n‘பிளாஸ்மா ஆக்’ எனப்படும் நவீன தொழில்நுட்பமானது மின்வாய்கள் மூலம் கழிவுகளைச் சுத்திகரிக்கிறது. இத்தொழில் நுட்பத்தின் படி கழிவுகள் எரிக்கப்படவோ அல்லது சாம்பலாக்கப்படவோ மாட்டாது.\nஇறுதியாக சூழலுக்கு இவை பாரிய தீங்கை விளைவிக்கமாட்டாது எனக் கருதும் நிலையில் கழிவகற்றலுக்காக அமைக்கப்பட்ட கிடங்குகளுள் இட்டு நிரப்பப்படுகின்றன.\nஆனால் நடைமுறையிலே, பல வைத்தியசாலைகளில் இவை முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. நகரக்கழிவுகளுடனே சேர்க்கப்படுகின்றன. சில வைத்தியசாலைகள் திறந்த வெளியிலே கழிவுகளைக் கொட்டி எரிக்கின்றன. அல்லது புதைக்கப்படுகின்றன.\nநகரக் குப்பைகளைச் சேகரிக்கும் சாதாரண தொழிலாளர்கள் சில இறப்பர் மற்றும் பிளாஸ்டிக்கினால் செய்த மருததுவமனைக்கழிவுகளை மீள் சுழற்சி செய்து பாவனைக்குட்படுத்துகின்றன. இவை எவ்வளவு தூரம் ஆரோக்கியமானவை என்ற விடயம் கேள்விக்குறியாகவே இருக்கிறது.\nபூட்டானிலே பாவித்தபின் எறியும் கூரான வைத்தியசாலை உபகரணங்கள் சுத்திகரிக்கவோ அல்லது நுண்ணுயிரழிக்கப்படவோ செய்யாமல் மீளப் பாவிக்கப்படுவதும் ஆசிய தொழில்நுட்ப நிறுவகத்தின் ஆய்விலே தெரியவந்திருக்கிறது.\nஇந்தியாவிலே, ஒரே குப்பை வண்டியில் சகல வகையான கழிவுகளும் அப்புறப்படுத்தப்படுவதும், சகல கழிவுகளும் ஒருங்கே கலக்கப்படுவதும் கூடக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் புனித நதிகள் என்றால் மனக்கண்ணில் முதலில் தெரிவது கங்கை நதியாகும். காலத்தால் தொன்மைவாய்ந்தது மட்டுமன்றி வருடம் முழுவதும் நீர் சல சலவென ஓடிக்கொண்டிருக்கும் நதியாகவும் கங்கை நதி காணப்படுகிறது. கங்கையிலே மூழ்கி எழுந்தால் செய்த பாவங்கள் கரைக்கப்பட்டுவிடும் என்பது ஐதீகம்.\nஆனால் இன்றைய நிலையில் கங்கையில் மூழ்கி எழுந்தால் புதிய நோய்களையும் சேர்த்துக் காவிக்கொண்டு வந்து விடுவோமோ என்ற அச்சம்தான் எழுகிறது. தொழிற்சாலைக் கழிவுகளும், மருத்துவமனைக்கழிவுகளும் கங்கை நதியிலே கலக்கப்படுகின்றன.\nடையொக்சின் எனப்படும் நச்சு இரசாயனத்தின் செறிவு கங்கை நதி நீரில் அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கான அடிப்படைக் காரணம் உயர் வெப்ப நிலையிலே எரிக்கப்பட்ட வைத்தியசாலைக்கழிவுகளின் மீதிகள் கங்கை நதி நீருடன் கலக்கப்படுதலேயாகும்.\nவவுனியாவின் வைத்தியசாலைக் கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் வவுனியாக் குளத்திலே கலக்கப்பட்டதால் அக்குளம் முற்றாக மாசடைந்து காணப்படுவதாக, ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக, பட்டப்பின் கல்வி ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கிறது.\nவிவசாயத்துக்காக அமைக்கப்பட்ட இந்தக் குளம் இன்று மாசடைந்து போயுள்ளது. இந்த நீர் விவசாயத்துக்காகப் பயன்படுகையில், அதனால் உருவாகப் போகும் சுற்றுச் சூழல் மற்றும் சுகாதா���ப் பிரச்சினைகள் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் எனக் கற்பனை செய்யவே முடியவில்லை. குறுகிய காலத்திலே எந்த ஒரு விளைவும் கண்ணுக்குத் தெரிவதில்லை. ஆனால் நீண்ட கால நோக்கிலே அவற்றை கண்டறியும் போது அவற்றைக் கட்டுப்படுத்த முயல்தலானது எமது கையை மீறிய செயற்பாடாகவே இருக்கும்.\nவவுனியா வைத்தியசாலை மட்டுமன்றி இன்னும் பல வைத்தியசாலைகளிலும் இதனை ஒத்த செயற்பாடுகள் நடைபெற்றிருக்கலாம். ஆனால், அவை வெளிக்கொணரப்படுவதில்லை. இங்குதான் ஆய்வாளர்களது தேவை அவசியமாகிறது.\nஆய்வாளர்களும் ஆய்வு நிறுவனங்களும் இணைந்து இத்தகைய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். ஆய்வு முடிவுகளை விஞ்ஞானச் சஞ்சிகைகளிலும் புத்தகங்களிலும் உறங்க வைக்காமல், அவற்றை எளிமைப்படுத்த வேண்டும். அவை வெகுசனத் தொடர்பு ஊடகங்கள் மூலம் பொதுமக்களைச் சென்றடைய வழி செய்ய வேண்டும். அப்போதுதான் பொதுமக்கள் விழிப்படைவார்கள்.\nஅவர்கள் விழிப்படைந்தால், மருத்துவமனை நிர்வாகம் தனது எண்ணப்படி இக்கழிவுகளை அகற்றிவிட முடியாது. இதனால் கிடைக்கும் வெற்றி எம் யாவருக்குமுரியதே.\nமருத்துவமனை நிர்வாகத்தையோ, அல்லது ஒரு நாட்டையோ அல்லது ஒரு கருதுகையில், இக்கழிவுகளை அப்புறப்படுத்துவதற்காகக் கொடுக்கும் விலை, விளைவுகளுடன் ஒப்பிடுகையில் இலாபகரமானதில்லை என்ற கருத்தொன்றும் நிலவி வருகிறது.\nஎங்கு பார்த்தாலும் பணரீதியான பெறுமதிக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் இன்றைய உலகைப் பொறுத்த வரையிலே பலருக்கு இக்கருத்து நியாயமாகவும் தெரிகிறது. இயற்கையும் உயிர்களும் விலைமதிப்பற்றவை. அவற்றிற்கு தீங்கு விளைவிக்கப்படும் எந்த ஒரு செயற்பாட்டிற்கான செலவும் நட்டமாகக் கருதப்பட முடியாதது என்பதை நாம் உணர வேண்டும். அங்கும் ஆய்வுகள் தான் அவசியமாகின்றன. ஏனெனில் எந்த ஒரு விடயமும் தர்க்கபூர்வமாக நிரூபிக்கப்பட வேண்டுமென இன்றைய உலகம் விரும்புகிறது.\nநாம் ஒவ்வொருவரும், இந்தக் கழிவுகளுக்கெல்லாம் என்ன நடக்கிறது எனத் துருவ முற்பட்டால் சகல கழிவுச் சுத்திகரிப்புச் செயற்பாடுகளும் ஒழுங்காக நடக்கும் என்பதே நிதர்சனமான உண்மையாகும்.\nPosted by என்றும் அன்புடன், சாரதாஞ்சலி-ம at 8:05 AM 2 comments\nசெய்மதித் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் வேகம் பிரமிக்கத்தக்கது. மறைந்த விஞ்ஞானி ஆதர் சி கிளாக்கின் விஞ்ஞான புனைகதையொன்றிலே கருவுற்று இன்று வானுயர்ந்த விருட்சமாக வளர்ந்து வருகிறது. செய்மதிகளின்றி உலகில்லையென்ற நிலையே இன்று காணப்படுகிறது.\nஆனால் இணைய வசதியுள்ள எந்த ஒரு நபரும் செய்மதித் தொழில் நுட்பத்தை உபயோகிக்க முடியுமென்ற விடயத்தைப் பலர் உணர்வதில்லை. 1980 களிலே 25 அங்குலம் X 25 அங்குலம் என்ற பரிமாணமுடைய சதுர அலகுகளை (pixels) அடிப்ப டையாகக் கொண்ட புகைப்படங்கள் செய்மதித் தொழில்நுட்பத்தின் மூலம் பெறப்பட்டன.\nஆனால் இன்றோ, 9 அங்குலம் X 9 அங்குலம் பரிமாணமுடைய சதுர அலகுகளை அடிப்படையாகக் கொண்ட செய்மதி மூலமான வான் புகைப்படங்கள் பெறப்படுமளவிற்கு செய்மதித் தொழில்நுட்பம் வளர்ச்சி கண்டுள்ளது.\nசூழலியல் நோக்கிலும் செய்மதித் தொழில்நுட்பத்தின் பங்கு அளப்பரியது. முக்கியமாக காடுகள் அழிக்கப்படுதல் நிலங்கள் வரண்டு போதல் போன்ற சூழல் பிரச்சினைகளை இலகுவாக இனங்காண்பதற்கான அடிப்படையாகவும் செய்மதித் தொழில்நுட்பமே அமைந்து விடுகிறது.\nவனப்பகுதிகளிலோ தோட்டங்களிலோ நோய்களின் பீடிப்பால் ஏற்படும் தாக்கத்தை இனங்காண்பதற்கும் இந்தச் செய்மதிப் புகைப்படங்களே துணைபுரிகின்றன. அடர்ந்த காடுகளில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத செயற்பாடுகளை இனங்காணவும் இந்தச் செய்மதிப் படங்கள் வழிவகுக்கின்றன.\nசட்டவிரோத செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதை இனங்காணுமிடத்து அவை தொடர்பாகச் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறியத்தர வேண்டும். அவற்றை இனங்காண நாம் நேரடியாக அந்த இடத்துக்குச் செல்லத் தேவையில்லை.\nசெய்மதித் தொழில்நுட்பத்தின் மூலம் சம்பந்தப்பட்ட இடத்தைச் கண்காணிக்கக் கூடிய வசதியைச் செய்மதித் தொழில்நுட்பம் ஏற்படுத்தித் தந்திருக்கிறது. இணைய இணைப்பும் ஒரு கணனியும் இருந்தாலே எமது நாட்டின் வனப்பிராந்தியங்களுக்கு என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்ள முடியும். google இணையத்தளத்திலே இருக்கும் google earth என்ற மென்பொருளைத் தரவிறக்கி நீங்களும் முயன்று பாருங்களேன்.\nPosted by என்றும் அன்புடன், சாரதாஞ்சலி-ம at 6:31 PM 2 comments\nஉலக மக்கள் தொகை பெருகி வருகையில் உணவுக்கும் நீருக்கும் எங்கு போவது\nமனித வாழ்வின் சமூக பொருளாதாரக் கட்டமைப்புக்கள் ஒவ்வொன்றும் குடிசனத் தொகையின் அளவிலேயே தங்கியுள்ளன. உலகளாவிய ரீதியிலே சனத்தொகையானது அதிகரித்து\nவருகின்ற போதிலும் சில அபிவிருத்தியடைந்த நாடுகளிலே சனத்தொகையின் வளர்ச்சிப் போக்கு குறைவடைந்தும் செல்கிறது. அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் நகர்ப் பகுதிகள் சனத்தொகை அடர்த்தி கூடியவையாக மாறிவருகின்றன.\nஉலகளாவிய ரீதியிலே அதிகரித்து வரும் சனத்தொகையால் தான் பற்றாக்குறை மற்றும் மிகை நுகர்வு போன்ற புதிய பிரச்சினைகள் உருவாகத் தொடங்கின.\nஎங்கு பார்த்தாலும் நிலப்பற்றாக்குறை, நீர்ப் பற்றாக்குறை என இயற்கை வளங்கள் பற்றாக்குறையாகத் தொடங்கின. அதேபோல ஒரு பகுதி சனத்தொகையால் வளங்கள் மிகையாக நுகரப்பட ஒரு பகுதி சனத்தொகைக்கு வளங்களே இல்லாமல் போயின.\nஇத்தகைய சமமற்ற வளப் பங்கீடு காரணமாக மேலும் பல சமூக பொருளாதாரப் பிரச்சினைகள் தோற்றம் பெற்றன. அதிகரித்து வரும் சனத்தொகையால் சூழல் மாசடைதல் பிரச்சினைகளைக் கட்டுப்படுத்த முடியாமல் போயிற்று.\nஉலக சனத்தொகை வளர்ச்சிப் போக்கினடிப்படையில், உலக குடித்தொகை கடிகாரமானது. உலக சனத்தொகையைத் தினமும் மதிப்பிட்டுக் கொண்டிருக்கிறது. அதேபோல சனத்தொகை வளர்ச்சி வீதம் வருடாந்தமும் ஒரு தசாப்தத்துக்கொரு முறையுமெனக் கணிப்பிடப்படுகின்றது. இது வரைகாலத்துக்குள் 1950 களே உயர் சனத்தொகை வளர்ச்சி வீதத்தையுடைய தசாப்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஅத்தசாப்தத்தின் சனத்தொகை வளர்ச்சி வீதம் வருடத்துக்கு 1.8 சதவீதமாக இருந்தது. அதேபோல 1963 ஆம் ஆண்டே சனத்தொகை வளர்ச்சி வீதம் அதிகமாக இருந்த ஆண்டாகப் பதியப்பட்டுள்ளது. அவ்வாண்டின் சனத்தொகை வளர்ச்சி வீதம் 2.2 ஆகும். 2040 ஆம் ஆண்டுக்கும் 2050 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்திலே உலக சனத்தொகை 9 பில்லியனை எட்டுமெனத் தெரிவிக்கப்படுகிறது.\nஒவ்வொரு தனிமனித வாழ்வியலிலும் காணப்படும் சமூக பொருளாதா ரீதியிலான பிரச்சினைகளுக்கு அடிப்படையாக அமைவது உலகளாவிய சனத்தொகை வளர்ச்சியேயாகும். அது மட்டுமன்றி நாடுகள், பிராந்தியங்களின் அபிவிருத்தியும் உலகளாவிய, பிராந்திய ரீதியிலான, நாடளாவிய சனத்தொகை வளர்ச்சியில் தங்கியுள்ளமையை மறுக்க முடியாது.\nஉலக சனத்தொகையானது 1987 ஆம் ஆண்டு ஜுலை 11 ஆம் திகதி 5 பில்லியனை எட்டியது. அதன் பின்னர், உலக சனத்தொகை சீரான வீத்தில் வளர்ச்சியடையத் தொடங்கியது.\nஉலக சனத்தொகை 5 பில்லியனை எட்டியதையடுத்து அது தொடர்பாக மேலும் அறிந்து கொள்வதற்கு உலக மக்கள் ஆர்வம் கொண்டனர். அதையடுத்து ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித்திட்டம் 1989 ஆம் ஆண்டு முதல் ஜுலை 11 ஆம் திகதியை உலக சனத்தொகை தினமாகப் பிரகடனப்படுத்தியது.\nஉலகளாவிய சனத்தொகை தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியிலே உருவாக்கும் பொருட்டு ஒவ்வொரு வருடமும் அந்த நடப்பு வருடத்திலுள்ள, சனத்தொகை தொடர்பான பிரச்சினைகளைத் தொனிப் பொருளாகக் கொண்டு இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.\nஅதற்கமைய 2010 ஆம் ஆண்டுக்கான தொனிப் பொருளாக ‘ஒவ்வொருவரும் முக்கியமானவர்கள்’ என்ற தொனிப்பொருள் அமைந்துள்ளது. உத்தியோகபூர்வமான குடிசனத்தொகை மதிப்பீட்டிலே, குழந்தைகள் முதல் முதியோர் வரை சகலரும் பங்கு பற்றும் வகையில் மக்களை ஊக்குவிக்கும் நோக்கை அது அடிப்படையாகக் கொண்டது.\nஅதுமட்டுமன்றி குடிசனத்தொகை மதிப்பீட்டிற்கான தரவுகளைச் சேகரித்தல் தொடர்பான அறிவூட்டுதலை உபநோக்காகக் கொண்டமைந்திருக்கிறது.\nவறுமைப் பிரச்சினைகளை வெற்றிகரமாக எதிர்நோக்க சமூகக் கொள்கைளையும் செயற்றிட்டங்களையும் வடிவமைக்க வேண்டியது அவசியமாகிறது. அத்தகைய செயற்பாடுகளுக்கு குடிசனத் தொகை தொடர்பான தரவுகள் மிகவும் அவசியமாகும்.\n‘ஒவ்வொரு கருத்தரிப்பும் முக்கியமானது; ஒவ்வொரு பிறப்பும் பாதுகாப்பாக இருக்கிறது; ஒவ்வொரு இளைஞனும் எச். ஐ. வி. தொற்று அற்றவனாக இருக்கிறான்; ஒவ்வொரு பெண்ணும் மாண்புடனும் மரியாதையுடனும் மதிக்கப்படுகிறாள்’ என இத்தினத்திலே நாம் உறுதி செய்துகொள்ள வேண்டுமென ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் தெரிவிக்கிறது.\nகுடிசனத்தொகை தொடர்பான விடயங்களை நோக்கவென, ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் கிளை அமைப்பாக ஸினிபிஜிதி எனும் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.\nதேசிய அரசாங்கங்கள் மட்டுமன்றி மாகாண சபைகளுடனும் ஏனைய அரச சார்பற்ற, தனியார் நிறுவனங்களுடனும் இணைந்து பல செயற்றிட்டங்களை இந்த அமைப்பு மேற்கொண்டு வருகிறது.\nஅத்துடன் ஒவ்வொரு நாட்டிலும் சனத்தொகைப் பிரச்சினைகளை அணுகுதல் தொடர்பாக மேற்கொள்ளப்படும் செயற்றிட்டங்களுக்கு ஒத்துழைப்பையும் வழங்குகிறது.\n2050 ஆம் ஆண்டளவிலே, உலகின் சனத்தொகை 9 பில்லியனாக மாறப்போகிறது. பரந்தளவிலான வறுமை, வேலையின்மை, பட்டினி போன்ற பல பிரச்சினைகள் உருவெடுக்கப் போகின்றன என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇப்பிரச்சினைகளை மு��ையாக அணுக, ஒழுங்காக ஆய்வு செய்யப்பட்ட துல்லியமான தரவுகள் மிகவும் அவசியமாகின்றன.\nஅத்தரவுகள் எங்கிருந்தோ பெறப்படுபவை அல்ல. அவை எம் ஒவ்வொரு வரிடமிருந்தும் பெறப்பட்டவையாகும். நாம் ஆய்வாளர்களுக்குத் தேவையான தரவுகளைச் சரியாக வழங்கினால் தான் ஆய்வு முடிவுகளும் துல்லியமாக அமையும். ஒவ்வொரு குடிமகனிடமிருந்தும் பெற்ற தரவுகளை ஒழுங்குபடுத்தி முறையே ஆய்வுசெய்து முடிவுகளைப் பெறுவதொன்றும் இலகுவான காரியமல்ல.\nஅதனால் தான் குடிசனத்தொகை மதிப்பீடு நீண்ட காலத்துக்கொருமுறை நடைபெறுகிறது. குடிசன மதிப்பீடு நடைபெறும் ஆகக் குறைந்த காலப் பகுதி 10 வருடங்களாகும்.\nஇந்த வருடத்துக்கான உலக சனத்தொகை தினத்தின் தொனிப் பொருள், ஒவ்வொருவரும் குடிசனத்தொகை மதிப்பீட்டில் பங்கெடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறது. குறிப்பாக, சிறுவர்களதும் பெண்களினதும் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டுமென எதிபார்க்கிறது.\n1790 ஆம் ஆண்டின் பின்னரே, சிறுவர்களைக் குடிசனத் தொகை மதிப்பீட்டில் பங்கெடுக்க வைக்கும் செயற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆயினும் 5 வயதிற்குட்பட்ட சிறுவர்களின் பங்களிப்பு ஏனைய வயதினருடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவானதாகவே இருக்கிறது.\nகுடிசனத் தொகை மதிப்பீட்டில் பங்கெடுக்கும் ஒவ்வொரு சிறுவனும், தேவையுடைய சமுதாயங்களை இனங்காண்பதற்கு மிகவும் அவசியமானதாக இருப்பானெனத் தெரிவிக்கப்படுகிறது.\nகுடிசனத் தொகை மதிப்பீடானது தேசிய ரீதியிலான தேவைகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டும். அத்துடன், அக் குடிசனத் தொகை மதிப்பீட்டின் மூலம் பெறப்படும் முடிவுகள், சர்வதேச ரீதியாகவும் காலத்துடனும் ஒப்பிடப்படக் கூடியதாக இருக்க வேண்டும். அதேபோல, பொதுமக்கள் விரும்பித் தரவுகளைத் தரும் வகையிலேயும் அமைய வேண்டும்.\nஒரு சமுதாயமோ அல்லது ஒரு தனி நபரோ சிரந்த சுகாதார வசதியுடன் , கல்வி, போக்குவரத்து, மற்றும் வசிப்பிட வசதிகளுடன் இருப்பதையோ அல்லது அந்த வசதிகளற்றிருப்பதையோ முழு உலகுக்கும் தெரிவிக்கும் காட்டியாக குடிசனத்தொகை மதிப்பீடு காணப்படுகிறது.\nஒரு நாட்டுக்குள்ளும் கல்விக்கான, சுகாதார வசதிகளுக்கான இட ஒதுக்கீடுகளும் ஏனைய அபிவிருத்தித்திட்டங்களும் கூட குடிசனத்தொகை மதிப்பீட்டினடிப்படையிலேயே மேற்கொள���ளப்படுகின்றன.\nஅண்மைக்காலங்களிலே, சூழலியலாளர்களும் பொருளியலாளர்களும் உலக சனத்தொகை வளர்ச்சிப்போக்கை ஆராய்ந்து எதிர்கால நிலைமைகளை மதிப்பிடவும் எதிர்வு கூறவும் அதிக ஆர்வமுடையவர்களாகக் காணப்படுகிறார்கள்.\nஏனெனில், சனத்தொகையின் வளர்ச்சிப் போக்கு இன்று மனிதனின் எதிர்காலம் தொடர்பான சகல விடயங்களையும் தீர்மானிக்கும் காரணியாக மாறிவிட்டது.\nசனத்தொகை வளர்ச்சிவீதம் எங்ஙனம் கணிக்கப்படுகிறது எனப்பலர் அறிவதில்லை. ஒரு நாட்டின் சனத்தொகை வளர்ச்சி வீதமானது அந்நாட்டின் பிறப்பு, இறப்பு வீதங்களிலேயே தங்கியுள்ளது. அத்துடன் பிறப்பு இறப்பு வீதங்கள் ஏனைய சதவீதங்களைப் போன்று நூறுக்கு எத்தனை எனக் கணிக்கப்படுவதில்லை. அவை ஆயிரத்துக்கு எத்தனை எனக் கணிக்கப்படுபவையாகும். பிறப்பு வீதத்துக்கும் இறப்பு வீதத்துக்கும் இடையிலான வித்தியாசத்தைப் பத்தால் வகுக்கும் போது பெறப்படுவதே சனத்தொகை வளர்ச்சி வீதமாகும்.\nசனத்தொகை அதிகரிக்க, அதிகரிக்க மனிதத் தேவைகளும் அதிகரிக்கும். இதனால் வளங்களின் பாவனை மிகவேகமாக அதிகரிக்கும். வளங்களின் பாவனையின் துரித அதிகரிப்பு, சுற்றுச் சூழல் மாசைத் தோற்றுவிக்கும்.\nஆய்வுகளின் அடிப்படையிலே உலக சனத்தொகை வளர்ச்சி வீதம் இப்போது குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சனத்தொகை காலத்துடன் அதிகரிக்கும் அளவு தான் குறைவடைந்துள்ளதே தவிர காலத்துடன் சனத்தொகை குறைவடையவில்லையென்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.\n2050ஆம் ஆண்டளவிலே, இந்தியாவின் சனத்தொகையானது (1.7 பில்லியன்) அதே நடப்பு ஆண்டிலுள்ள சீனாவின் சனத்தொகையை (1.4 பில்லியன்) விட அதிகமாக இருக்குமென எதிர்வு கூறப்படுகிறது. அப்போது, இவ்விரண்டு நாடுகளில் மட்டுமே உலக சனத்தொகையின் ஒன்றில் மூன்றைவிட அதிகமான பகுதி மக்கள் வாழ்வர் எனவும் குறிப்பிடப்படுகிறது.\nஅதேபோல சனத்தொகை வளர்ச்சிவீதம் அதிகமுள்ள கண்டமாக ஆபிரிக்கா காணப்படுகிறது. ஏனெனில் இக்கண்டத்திலுள்ள 20க்கும் மேற்பட்ட நாடுகளிலே மொத்தக் கருத்தரிப்பு வீதம் (ஒரு பெண்ணுக்குப் பிறக்குமென எதிர்பார்க்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை) 5 இலும் அதிகமாக இருக்கிறது. இதனால், 2050ஆம் ஆண்டளவிலே ஆபிரிக்காவின் சனத்தொகை இரட்டிப்படைந்து 2 மில்லியனாகுமெனவும் எதிர்வு கூறப்படுகிறது.\nசனத���தொகை வளர்ச்சிவீதம் பிரச்சினைக்குரியதாக இருக்குமென எதிர்பார்க்கப்படும் நாடுகள் யாவுமே அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளாகும். வாழ்க்கைத்தரமும் தலாவருமானமும் உயர்வாக இருக்கும் நாடுகள் அபிவிருத்தியடைந்த நாடுகளாகக் கருதப்படுகின்றன.\nஅவ்விரு காட்டிகளும் குறிப்பிட்ட மட்டத்தைவிடக் குறைவாக உள்ள நாடுகள் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளாகவும் கருதப்படுகின்றன. அபிவிருத்தியடைந்த நாடுகள் நீண்டகால பொருளாதார வளர்ச்சியைக் கண்டுவரும் அதேவேளை தொழில்நுட்ப ரீதியாகவும் முன்னேற்றம் கண்டவையாகக் காணப்படுகின்றன.\nஆனால் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளோ, நீண்டகால அபிவிருத்தியின் நன்மைகளைப்பெறாதவையாக இருப்பதுடன் தொழில்நுட்பத்துக்காக அபிவிருத்தியடைந்த நாடுகளை நம்பியிருப்பனவாகவும் காணப்படுகின்றன.\nஅபிவிருத்தியடைந்த நாடுகளின் சனத்தொகை வளர்ச்சி வீதமும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் சனத்தொகை வளர்ச்சி வீதத்தை விடக் குறைவாகும். ஆகையால் தான் சீன அரசு, சீனாவில் வசிக்கும் குடும்பம் ஒன்றிலே இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த முனைகிறது. அந்த எண்ணிக்கையை விட ஒரு குடும்பத்திலுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்தால், அக்குழந்தைகளுக்கு கல்வி உட்பட்ட பல வசதிகளை அரசு வழங்க மறுக்கிறது.\nமாறாக அமெரிக்கா போன்ற நாடுகள் இத்தகைய மட்டுப்படுத்தல் நடவடிக்கைகள் எவற்றிலும் ஈடுபடுவதில்லை. இங்கு தான் வளங்களின் சமமற்ற பகிர்வும் உருவாகிறது.\nஉலக வரைபடத்திலே, இலங்கை ஒரு சிறிய புள்ளியாய் தெரிவதால், இலங்கையின் சனத்தொகை தனியாக உலகளாவிய ரீதியிலே பெரிய தாக்கத்தைச் செலுத்தப் போவதில்லை. ஆயினும் இலங்கையும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுள் ஒன்று என்பதை நாம் ஒரு போதும் மறக்கக் கூடாது.\nஇலங்கையின் அபிவிருத்தித் திட்டங்கள் பல சனத்தொகைப் பரம்பலின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. இலங்கையின் இலவசக் கல்வித் திட்டத்தின் கீழ் கல்வி பயிலும் ஒவ்வொரு மாணவனதும் இலக்காக இருக்கும் பல்கலைக்கழக அனுமதியும் குடிசனத்தொகை மதிப்பீட்டுடன் தொடர்புடையதேயாகும்.\nமாவட்டங்களின் சனத்தொகைப் பரம்பலையும் அதனுடன் தொடர்புபட்ட ஏனைய காட்டிகளையும் அடிப்படையாகக் கொண்டே மாவட்டங்களுக்கான பல்கல��க்கழக வெட்டுப் புள்ளியும் இட ஒதுக்கீடும் தீர்மானிக்கப்படுகின்றன.\nஅதே காட்டிகளின் அடிப்படையிலேயே பின்தங்கிய மாவட்டங்களும் கணிக்கப்படுகின்றன. இவற்றையெல்லாம் தீர்மானிப்பது கூட குடிசனத்தொகை மதிப்பீடேயாகும்.\nஇலங்கையிலே குடிசனத்தொகை மதிப்பீடு 2001 ஆம் ஆண்டு நடைபெற்றது. ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் இலங்கை பூராவும் நடத்தப்படவில்லை.\nஇந்நிலையில், எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு முழு இலங்கையிலும் குடிசனத் தொகை மதிப்பீடு நடத்தப்படவிருக்கிறதென இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்திருக்கிறது. அவ்வாறு குடிசனத்தொகை மதிப்பீடு மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகளையும், மேற்கொள்வதில் அரசும் சம்பந்தப்பட்ட ஊழியர்களும் எதிர்நோக்கும் சிரமங்களையும் உணர்ந்து எமது பூரண பங்களிப்பை நாம் வழங்க வேண்டும்.\nஏனெனில் அந்தக் குடிசன மதிப்பீடு மிகவும் துல்லியமாக இருக்கும் பட்சத்தில் அதனால் கிடைக்கும் நன்மைகளை அனுபவிக்கப் போவதும் நாங்களே ஆகையால், 2011 இலே இலங்கையில் மேற்கொள்ளப்படவிருக்கும் குடிசன மதிப்பீடு முன்னைய காலங்களினதைவிட மிகவும் துல்லியனமாக இருக்கும் வகையில் எமது பங்களிப்பைச் செலுத்துவோமென, உறுதி கொள்வோமாக\nPosted by என்றும் அன்புடன், சாரதாஞ்சலி-ம at 7:56 AM 0 comments\nLabels: உலக சனத்தொகை, குடிசன மதிப்பீடு, சனத்தொகை வளர்ச்சி\nகோபத்தின் வெளிப்பாட்டால் மாசுபடும் சுற்றுச் சூழல்\nஒவ்வொரு தனி மனிதனின் வெற்றியினதும் தோல்வியினதும் பின்னணியில் உள்ள முக்கிய காரணங்களுள் பழக்கவழக்கங்களும் குறிப்பிடத்தக்க இடத்தை வகிக்கின்றன. பழக்கவழக்கங்கள் எனப்படுபவை நாம் வழக்கங்களாக்கிவிட்ட பழக்கங்களையே குறிக்கின்றன.\n‘ஒவ்வொருவருடைய பழக்க வழக்கங்களும் அவர்களின் மனப்பாங்கையே பிரதிபலிக்கின்றன’ என்ற கூற்றை ஒருபோதும் மறுக்க முடியாது. ஒருவருடைய மனப்பாங்கைத் தீர்மானிப்பதில், அவர் சார்ந்த சூழல் பெரும்பங்கு வகிக்கிறது.\nஎமது பழக்கவழக்கங்கள் எம்மை மட்டுமே பாதித்துக் கொண்டிருக்கின்றவரை அவை பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தாது. ஏற்படுத்தினாலும் தனி ஒருவரை மட்டுமே பாதிக்கும். அதேசமயம் தனிநபர் ஒருவரின் பழக்கவழக்கங்கள் மற்றவர்களையும் பாதிக்கின்றது என அறியப்படும் பட்சத்தில் அவை மாற்றப்பட வேண்டியது மிக அவசியமாகும்.\nச��லர் பிறரைக் கேலி பேசுவர். சிலர் தமது பிழைகளையும் நியாயப்படுத்துவர். சிலர் எதற்கெடுத்தாலும் கோபம் கொள்வர். சிலர் எவருடனும் சாந்தத்துடன் கண்ணியமாகப் பேசுவர்.\nசிலர் நல்ல விடயங்களைப் பாராட்டுவர். சிலர் வயது வித்தியாசம் பார்க்காமல் மரியாதையுடன் பழகுவர். ஆனால் சிலரோ யாரைக் கண்டாலும் மரியாதைக் குறைவாகவே பேசுவர். நேரந்தவறாமை சிலரது வழக்கமாக இருக்கும்.\nநேரம் தவறுவதே சிலரது வழக்கமாக இருக்கும்.\nபிறரிடம் காணப்படும் நல்ல பழக்கவழக்கங்களை நாம் பின்பற்றிக் கொள்ளும் அதேவேளை எம்மிடம் குடிகொண்டிருக்கும் கெட்ட பழக்கங்களை உணர்ந்து மாற்ற முயலவேண்டும்.\nஅத்தகைய மாற்றப்பட வேண்டிய பழக்கவழக்கங்களுள் கண்ட இடங்களில் துப்புதலும் குப்பைகளைக் கொட்டுதலும் கூட அடங்குகின்றன.\nசூழலியல், மற்றும் சுகாதார நோக்கிலே இப்பழக்கவழக்கங்கள் இரண்டும் மாற்றப்படுதல் மிகவும் அவசியமாகிறது.\nபீஜிங் ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாட்டை, சீனா மேற்கொண்டு வந்த காலங்களில், அதிகாரிகள் சீன மக்களின் சில பழக்க வழக்கங்கள், சீன தேசத்துக்கு அவதூறை ஏற்படுத்திவிடுமோ என அச்சம் அடைந்தனர். துப்புதல், வரிசைகளில் நிற்கும் போது இடையே குறுக்கிடுதல், குப்பைகளைக் கொட்டுதல் ஆகியனவே அதிகாரிகள் அச்சமடைந்த பழக்கவழக்கங்களாகும்.\nஒலிம்பிக் போட்டிகளின் நிமித்தமாவது அவற்றை மாற்றியமைப்பதற்கு ஒலிம்பிக் குழுவினர் பல முயற்சிகளை மேற்கொண்டனர்.\nஒலிம்பிக் போட்டிகள் தொடங்கும் வரை ஒவ்வொரு மாதத்தின் 11ஆவது நாளும் வரிசையில் நிற்பதற்கான தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. அத்தினத்திலே அவசரப்படாமல் வரிசையில் நின்று தமது வேலைகளை நிறைவேற்றுவதற்கு மக்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.\nமக்கள் வீதிகளில் துப்புவதைத் தவிர்க்க ஒவ்வொருவருக்கும் பைகள் இலவசமாக வழங்கப்பட்டு, அப்பைகளினுள் துப்புமாறு அவர்கள் அறிவுறுத்தப்பட்டனர். அதனை மீறுபவர்களிடம் தண்டப் பணம் அறவிடப்பட்டது.\nஇத்தகைய கெட்ட பழக்கங்களைத் தவிர்த்தலை ஊக்குவிக்கு முகமாக பல பதாகைகளும் தொங்கவிடப்பட்டன. இந்தத் தகவலானது, பிரித்தானிய ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்திப் பிரிவின் ஒலிபரப்பிலிருந்து பெறப்பட்டது.\nஉமிழ் நீரையோ அல்லது வாய்க்குள் இருக்கும் பொருட்களையோ பலவந்தமாக வெளியேற்றுதலைத் ‘துப்புதல்’ என்பர். ஒரு நபர், மற்றொருவர் மீது துப்புவதானது வெறுப்பு, கோபத்தை வெளிப்படுத்தும் செயலாக உலகளாவிய ரீதியிலே கருதப்படுகிறது.\nகண்ட இடங்களிலே துப்புவதால் அந்த இடங்கள் அழுக்கடைவதுடன் அவற்றின் அழகும் இழக்கப்பட்டு விடுகிறது. சாதாரண பக்aரியா கொல்லி மருந்துகளுக்குக் குணமாகாத நிமோனியா நோயும் கசமும் வெகுவிரைவாகப் பரவுவதற்கு கண்ட இடங்களில் துப்பும் பழக்கம் காரணமாய் அமைந்துவிடுகிறது. வைரஸ்கள் பரவுவதற்கும் இதே பழக்கம் காரணமாகிறது.\nஇலங்கையிலே சி1னி1 இன்ஃபுளுவென்சா வைரஸ் பரவுவதற்கான மூலகாரணிகளுள் இப்பழக்கம் முன்னணி வகித்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். இவ்வைரஸ் உமிழ் நீரில் ஏறத்தாழ 8 மணித்தியாலங்கள் வரை உயிர் வாழ்வதால், அது நோய் வெகு விரைவாகவும் சுலபமாகவும் பரவ ஏதுவாக அமைந்துவிடுகிறது-\n‘துப்புதல்’ என்ற பழக்கம் சி1னி1 இன்ஃபுளுவென்சா மட்டுமன்றி எந்தவொரு சுவாச நோயும் பரவுவதற்குக் காரணமாக அமைகிறது.\nஇப்பழக்கத்தை கல்வியறிவற்ற வறிய சமுதாயங்களுக்குரியதொரு பழக்கமென வரையறுத்துக் கூறமுடியாது. நவீனரக வாகனங்களிலே பயணிக்கும் பணக்காரர்களையும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களையும் கூட இப்பழக்கம் விட்டு வைப்பதில்லை. கண்ட இடங்களில் துப்புதல் சுகாதாரத்துக்குக் கேடானது என அவ்வாறு துப்புபவர்கள் எவருமே எண்ணுவதில்லை.\nவெற்றிலையை மெல்பவர்கள் ஒரு இலக்கை நோக்கித் துப்புவதை கலையாகவே கருதுகின்றனர் என்ற விடயம் மிகவும் வருந்தத் தக்கதாகும். சுட்டு விரலுக்கும் நடு விரலுக்குமிடையே வாயை வைத்து உயர் விசையுடன் துப்புவதை இன்றும் கிராமங்களில் அவதானிக்கலாம்.\nதுப்புவதை ஒரு பாரம்பரியமாகக் கருதுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இவர்களெல்லாம் தாம் உன்னதமாக நினைக்கும் செயற்பாட்டால் உருவாகும் விளைவுகளை அறியாத வர்களாகவே தெரிகின்றனர்.\nஆபிரிக்காவின் மசாய் இன மக்களைப் பொறுத்தவரையிலே, துப்புதல் அதிஷ்டத்துடன் தொடர்புபட்ட விடயமாகக் கருதப்படுகிறது. அதிஷ்டத்துக்காக மட்டுமன்றி, சிறுவர்களைக் கண்டாலோ அல்லது தமக்குப் பிடித்தமானவர்களைக் கண்டாலோ இந்த இன மக்கள், சம்பந்தப்பட்ட நபர்களின் கைகளில் துப்பிய பின்னரே கை குலுக்குவார்கள்.\nகிரேக்க கலாசாரத்திலே, ஒருவருக்கு புகழாரம் ��ிடைத்தால் உடனே அவர் மீது மூன்று தடவை துப்புவார்கள். இது திருஷ்டி கழிக்கும் செயற்பாடாகக் கருதப்படுகிறது. அத்துடன் திருமணங்களின் போது மணமகளின் மீது துப்புவதன் மூலம் நல் வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் வழக்கமும் கிரேக்க மக்களிடம் காணப்பட்டது.\nதிருஷ்டி கழித்தபின் அதற்கான பொருட்களின் மீது மூன்று தடவைகள் துப்பும் வழக்கம் இன்றும் எம் கிராமங்களில் காணப்படுகிறது.\nஇன்று பல இடங்களில், ‘இங்கே துப்புதல் தடைசெய்யப்பட்டுள்ளது’ என்ற அறிவித்தலைக் காண முடிகின்றது. கால்பந்து மற்றும் கிரிக்கெட் வீரர்களிடமும் இப்பழக்கம் காணப்படுவதை நாம் அவதானித்திருப்போம். முன்னைய காலங்களிலே, துப்புவதற்கென ‘படிக்கம்’ என்ற சாடியைப் பாவித்தார்கள். பித்தளை, வெண்கலம் போன்ற உலோகங்களினால் ஆக்கப்பட்டிருக்கும் இச்சாடியினுள் மண் போடப்பட்டிருக்கும். துப்ப வேண்டிய தேவையேற்படின், அதனுள் துப்புவார்கள். அதனால் இப்பழக்கம், சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தாது.\nஎமது பாட்டன், முப்பாட்டன் காலங்களிலே காணப்பட்ட இந்த முறைமை, இன்றைய அவசர உலகிலே, வழக்கொழிந்து போய்விட்டது. எமது முன்னோர்கள் எத்துணை தீர்க்கதரிசனத்துடன் இத்தகைய நடைமுறைகளைக் கையாண்டார்கள் என்பதும் தெளிவாகிறது.\nபொது இடங்களிலே இவ்வாறு துப்புபவர்களை நாம் கண்டிருப்போம். பாதைகளில் நடந்து செல்லும் போதும், வாகனங்களில் பயணிக்கும் போது யன்னல்களூடும் துப்புபவர்களை நாம் பல தடவைகள் சந்தித்திருப்போம். அருகிலே நடந்து செல்லும் பொதுமக்கள் பற்றிய அக்கறை அவர்களுக்கு துளியளவேணும் இருப்பதில்லை.\nஒரு நாட்டை உருவகப்படுத்த வேண்டுமாயின் முதலில் தெரிவது அந்த நாட்டில் வாழும் மக்களேயாவர். ஒரு நாட்டைப் பற்றிச் சிந்திக்கும் போது எழிலும் அன்பும் மட்டுமே மனக் கண்ணில் தெரிய வேண்டுமென்பர். வீதிகளில் துப்புபவர்களின் பின்புலம் எப்படிப்பட்டதாக இருக்கும் என, உடனேயே தீர்மானிக்க முடியும். சிங்கப்பூர் போன்ற நாடுகளைப் பார்த்த உடனேயே மனம் மகிழ்வுறும்.\nஏனெனில் வீதியோரங்களிலே கூட குப்பைகூளங்களைக் காணமுடியாது. அங்கே, கண்ட கண்ட இடங்களில் எவரும் துப்பமாட்டார்கள். மீறுவோர் பெரிய பெறுமதியைத் தண்டப் பணமாகச் செலுத்தியே ஆக வேண்டும்.இந்த நடைமுறை பல வருட காலங்களாக, சிங்கப்பூரிலே உள்��து. அதனால் தான் சிங்கப்பூர் அழகு மிளிரும் நாடாகத் தெரிகிறது.\nசிங்கப்பூர் போன்ற பல நாடுகளிலே கண்ட இடங்களில், பொது இடங்களில் துப்புதல் சட்ட ரீதியாகத் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையைப் பொறுத்தவரையிலே அத்தகைய சட்டங்கள் எவையும் இதுவரை உருவாக்கப்படவில்லை. அவ்வாறு சட்டங்கள் உருவாக்கப்பட்டு தண்டப் பணம் அறவிடப்பட்டால் தான் எம் மக்கள் திருந்துவார்கள் என்றே எண்ணத்தோன்றுகிறது.\nஆனால், இன்றைய இளஞ்சந்ததியினர் இப்பழக்கத்தின் விளைவுகளை அறிந்து திருந்தினால், நாளைய சமுதாயமாவது நாகரிகமான ஆரோக்கியமான சமுதாயமாக இருக்குமெனலாம்.\nதுப்புதல் போலவே, கண்ட இடங்களில் குப்பைகளை வீசும் வழக்கமும் இன்று எம்மவர் மத்தியில் அதிகரித்துக் காணப்படுகிறது. தங்கள் வீட்டுக் குப்பைகளை பொது இடங்களிலே கொட்டிவிட்டு தமது வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பதில் வல்லவர்களாகவே யாவரும் இருக்கின்றனர். நாம் பொது இடங்களில் போடுவது சிறு கடதாசித் துண்டாக இருப்பினும், அதனை அகற்றுவதற்கான செலவு அக்குப்பையின் உண்மைப் பெறுமதியை விட அதிகமென்ற உண்மை பலருக்குப் புரிவதில்லை.\nபிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பொலித்தீன் பைகளின் பாவனை ஒவ்வொருவரது வாழ்வியலிலும் நன்கு ஊடுருவிவிட்டது. பாவனை முடிந்ததும் பொருட்களைத் தூக்கியெறியும் கலாசாரம் சகஜமாகிவிட்டது.\nஆகையால் பொது இடங்களில் சேரும் குப்பைகள் பெருகத் தொடங்கின. அங்கிருக்கும் குப்பைத் தொட்டிகள் மட்டும் வெறுமையாக இருப்பதையும் வேறு தேவைகளுக்காகப் பாவிக்கப்படுவதையும் கூடக் காணமுடிகிறது. குப்பைகளோ நாலா பக்கங்களிலும் சிதறிக் கிடக்கின்றன. இத்தகையதோர் நிலை இலங்கையில் மட்டும் காணப்படுவதான ஒன்றல்ல. பெரும்பாலான வளர்முக நாடுகளில் இதேநிலை தான் காணப்படுகிறது.\nசென்னை மாநகரின் பிரதான பஸ் நிலையமாகிய கோயம்பேடு ஒம்னி பஸ் நிலையத்தில் கிடைத்த அநுபவமொன்று ஞாபகத்துக்கு வருகிறது. எங்கு பார்த்தாலும் ‘நகரைச் சுத்தமாக வைத்திருங்கள்’ என்ற விளம்பரப் பலகைகளைக் காணக் கூடியதாக இருந்தது.\nஆனால் கையிலிருந்த குப்பைகளைப் போடுவதற்காக குப்பைத் தொட்டிகளைத் தேடி கடைசியில் களைப்பு மட்டுமே எஞ்சியது. பின்னர் எமது பயணப்பை தான் அக்குப்பைகளையும் ஏற்றுக் கொண்டது. கண்ட இடங்களிலே குப்பைகள் வீசப்படுவதற்கு இத்தகைய அனுபவங்கள் கூட, காரணமாகிவிடுகின்றன. குறித்த இடத்திலே குப்பைத் தொட்டி இல்லாவிட்டால் என்ன அது இருக்கும் இடத்தைக் காண்கையில் குப்பைகளை அப்புறப்படுத்த முயலலாமே\nவைத்தியசாலைகளிலும் கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றும் சிற்றூழியர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபடும் காலங்களில் அவ்வைத்தியசாலைகளின் நிலையைக் கற்பனை செய்து பார்க்கக்கூட முடியாது. சிற்றூழியர்கள் இருந்தால்கூட, சில வைத்தியசாலைகளின் குப்பைகள் கிரமமாக அகற்றப்படாத நிலையைப் பல இடங்களிலே காணமுடிகிறது. பொது இடங்களில் உள்ள இத்தகைய குப்பைகளைக் கருதுகையில் கண்ணிருந்தும் குருடர்களாகவே இருக்கிறோம்.\nஇவ்வாறு பொது இடங்களிலே வீசப்படும் குப்பைகள் ஒரு நாட்டிற்கு சுகாதார ரீதியாகவும் நிதி ரீதியாகவும் பெரும் சுமையையே தருகின்றன.\nபலதொற்று நோய்கள் பரவுவதற்கும் புதிய பல நோய்கள் உருவாக்கப்படுவதற்கும் கூட, இந்த குப்பை கூளங்கள் காரணமாக அமைந்துவிடுகின்றன. பாவனைக்குதவாதென வீசப்படும் வெற்றுக் கொள்கலன்களில் மழை காரணமாக தேங்கி நிற்கும் தெளிந்த நீர் டெங்கு நுளம்புகளின் இனப்பெருக்கத்துக்குக் காரணமாக அமைந்து விடுகிறது. இதே போல இக்குப்பைகள் பல்வேறு நோய்க்கிருமிகளின் விருத்திக்கும் வழிவகுத்து விடுகின்றன.\nநீர்நிலைகளில் கொட்டப்படும் கழிவுகள் நீரை மாசுபடுத்துகின்றன. குப்பைகளினூடு வடிந்தோடும் நீரிலே கரைந்திருக்கும் மாசுக்கள் நிலக் கீழ் நீரை மாசுபடுத்தி விடுகின்றன. அத்துடன் பார உலோகங்களின் செறிவையும் நிலக்கீழ் நீரிலே அதிகரித்து விடுகின்றன.\nஇவை காரணமாக நீரினால் பரவும் நோய்களும் நீண்டகால நோக்கில் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களும் கூட உருவாகும் வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன.\nஇதனால், ஒரு நாட்டின் சுகாதாரச் செலவு அதிகரிப்பதுடன் ஆரோக்கியமற்ற மக்கள் சமுதாயம் காரணமாக நாட்டின் அபிவிருத்தியும் பாதிக்கப்படும்.\nஇக்குப்பைகளைச் சேர்த்து பொருத்தமான இடத்திலே வைத்து அப்புறப்படுத்துவதுடன், தேவையான சந்தர்ப்பங்களில் அவற்றை மிக உயர் வெப்பநிலையிலே எரிப்பதற்கான செலவும் மிக அதிகமாகும்.\nகுப்பை போடுபவர்கள் எவரும், அச்செலவைப் பற்றிச் சிந்திப்பதில்லை யென்பதே வெளிப்படையான உண்மையாகும்.\nமக்களின் இத்தகைய மனப்பாங்குகள���க்கு பாடசாலைகளும் பொறுப்பேற்க வேண்டுமென்றே தோன்றுகிறது.\nபொது இடங்களிலே குப்பைகளை வீசுதல், துப்புதல் தொடர்பான விழிப்புணர்வு இளஞ்சமுதாயத்திடம் சரியாக ஊட்டப்பட்டாலே போதுமானது. அதற்கான முதலடியை எடுத்து வைக்க வேண்டியவர்கள் பாடசாலைச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களேயன்றி வேறெவருமல்லர்.\nஆனால் அது பாடசாலைகளின் வேலையென எண்ணி மற்றையவர்கள் அலட்சியமாக இருத்தலும் உகந்ததல்ல.\nஎடுத்தற்கெல்லாம் நகர சபைகளையும் அரச அதிகாரிகளையும் குறை கூறாது, நாம் ஒவ்வொருவரும் முயன்றால் குப்பைகளையே காணமுடியாத சிங்கப்பூராக எமது நாட்டையும் மாற்றமுடியுமென்பதில் எதுவித ஐயமுமில்லை\nPosted by என்றும் அன்புடன், சாரதாஞ்சலி-ம at 8:21 PM 0 comments\nLabels: குப்பைகளைக் கொட்டுதல், துப்புதல், பழக்கவழக்கங்கள்\nகணிதத்துடன் ஊடகவியலும் சூழல், இயற்கை வள முகாமைத்துவமுமாய் பரந்து விரிந்த என் கல்வியுலகும் அரச ஊடகத்துறையும் பின் நிர்வாகமும் அபிவிருத்தியுமாய் மாறிப்போன என் தொழிலுலகும் தகவல் அறியும் அடிப்படை உரிமையால் என்னிடமே மீண்டு வந்த எழுத்துரிமையும் என்னை மீளவும் வலையுலகில் கால் பதிக்கச்சொல்கின்றன... புதிய பரிமாணத்துடன் என் வலைப்பூ மீண்டும் உயிர் பெறுகிறது இக்கட்டுரைகளுள் பெரும்பாலானவை தினகரனிலோ அல்லது Daily News இலோ பிரசுரமானவை....\nகோபத்தின் வெளிப்பாட்டால் மாசுபடும் சுற்றுச் சூழல்\nஉலக மக்கள் தொகை பெருகி வருகையில் உணவுக்கும் நீருக்...\nமருத்துவமனை கழிவுகளுக்கு என்ன நடக்கிறது\n‘3R’ முறைமை சொல்வது என்ன\nஆசிய அபிவிருத்தி வங்கி (1)\nஇந்திய அமைதி படை (1)\nஇராமநாதன் இந்து மகளிர் கல்லூரி (2)\nஉலக நீர் தினம் (1)\nஎச். ஐ. வி (1)\nகலாநிதி போல் ரோஸ் (1)\nகாலநிலை மாற்றப் பரிசோதனை (1)\nகுருஜி யோகாச்சார்யா அருண் குமார்ஜி (1)\nகோபன் ஹாகன் மாநாடு (1)\nசாரதா பாலிகா மந்திர் (1)\nநாட்டிய கலா மந்திர் (1)\nநீரை மாசடையாமல் தடுத்தல் (1)\nபச்சை இல்ல வாயுக்கள் (1)\nபேராசிரியர் சரத் கொட்டகம (2)\nமிகை மீன் பிடி (1)\nஸ்ரீபத்ம நாபன் கோயில் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/2014/07/", "date_download": "2020-08-07T15:58:10Z", "digest": "sha1:YUR2VASCWJWCKBIGYNPR54BQNE737AF4", "length": 32762, "nlines": 337, "source_domain": "www.akaramuthala.in", "title": "July 2014 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- ��ொடர்பு\nமனிதநேயச் செம்மல் ப.மகாலிங்கம் மணிவிழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 July 2014 No Comment\nமனத்தை அகலப்படுத்தும் இலக்கியங்களே மடல்கள்-கவிஞர் மு.முருகேசு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 July 2014 No Comment\n[கவிஞர் மு.முருகேசு வெளியிட, தொழிலதிபர் இரா.சிவக்குமார் பெற்றுக்கொண்ட போது எடுத்த படம். அருகில், நூலாசிரியர் புதுவை ஓவியர் பாரதிவாணர் சிவா, தலைமையாசிரியர் பெ.சுப்பிரமணியன், அரிமா சங்கத் தலைவர் மு.சண்முகம் ஆகியோர் உள்ளனர்.] அகநி வெளியீட்டகத்தின் சார்பில் வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரில் புதுவை ஓவியர் பாரதிவாணர் சிவா தொகுத்த மடல் இலக்கிய நூல் வெளியீட்டு விழா இன்று (ஆடி 11 2045, சூலை 27,2014) நடைபெற்றது. இவ்விழாவில், “அறிவியல் தொழில் நுட்பம் எவ்வளவு வசதிகளைத் தந்தாலும், மடல் எழுதுகிற ஒரு மன…\nவினைதீர்த்தான் நடத்திய தன்முனைப்புப் பயிலரங்கம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 July 2014 No Comment\nசிவகங்கை மாவட்டம் நாச்சியார்புரம் செயங்கொண்ட விநாயகர் உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்புப் படிக்கும் 104 மாணவ மாணவியருக்குத் தன் முன்னேற்றப் பயிலரங்கம் ஆனி 32, 2045 / 16.07.2014 அன்று முன்னேற்ற வழி ஊக்குநர் சொ.வினைதீர்த்தான் அவர்களால் நடத்தப் பெற்றது. கல்வி மேம்பாட்டுக் குழுச் செயலர் திரு வயி.ச.இராமநாதன் அவர்கள் இப்பயிலரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். [ 1. செயலர் திரு வயி.ச. இராமநாதன், ஊக்குநர் சொ.வினைதீர்த்தானுக்குப் பொன்னாடை அணிவித்தல் 2. பொருளாளர் திரு திருஞானம் , செயலர் திரு வயி.ச. இராமநாதன் ஆகியோருடன்…\nநெதர்லாந்தில் நடைபெற்ற வன்பந்து துடுப்பாட்டம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 July 2014 No Comment\nநெதர்லாந்தில் தேசியநாள் 2014 ஆம் ஆண்டுக்கான வன்பந்து துடுப்பெடுத்தாட்டம் ஆடி 3, 2045 /19-07-2013 சனிக்கிழமை கோவ்டொரப்புத் திடலில் வெகுசிறப்பாக நடைபெற்றது. தொடக்க நிகழ்வுகளைத் தொடர்ந்து காலை 11.00மணியளவில் துடுப்பெடுத்தாட்டங்கள் தொடங்கின. 7துடுப்பாட்டக் கழகங்கள் பங்குபற்றிய இப்போட்டிகள், பல பார்வையாளர்கள் கண்டு மகிழ்ச்சியுடன் கைதட்டிஆரவாரம் செய்ய வெகுவிறுவிறுப்பாகவும் சிறப்பாகவும் இடம் பெற்றன. இறுதியில் 3 ஆம் இடத்தினை கொலன்ட்டு இளைஞர் விளையாட்டுக் கழகமும் 2 ஆம் இடத்தினை தென்காக்கு தமிழர் விளையாட்டுக்கழகமும் 1 ஆம் இடத்தினை எல்லாளன் த���ிழர் விளையாட்டுக் கழகமும் பெற்றுக் கொண்டன….\n. . . முகவரி அற்றவளா – நூல் வெளியீட்டு விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 July 2014 No Comment\nதமிழீழப் பயணத்தின் நினைவுகளோடு மாளவி சிவகணேசன் எழுதிய என் தாய்நாட்டில் நான் முகவரி அற்றவளா நூல் வெளியீடு ஆடி 17, 2045 / ஆக.2, 2014 மாலை 6.00 சென்னை 600 004 வைகோ வெளியிட காசி ஆனந்தன் பெறுகிறார்.\nஇத்தாலி மேற்கு மண்டலத்தில் நடைபெற்ற மாவீரர் கிண்ண விளையாட்டுப் போட்டிகள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 July 2014 No Comment\nஇத்தாலி மேற்குமண்டல விளையாட்டுத்துறை அனைத்து தேசிய கட்டமைப்புக்களின் பங்களிப்புடன் இவ்வாண்டிற்கான மாவீரர் கிண்ண விளையாட்டு போட்டிகள் ஆனி 29, 2045, சூலை 13, 2014 அன்று இத்தாலி ரெச்சியோ எமிலியா மாநகரில் சிறப்பாக நடைபெற்றது. காலை 9.30 மணியளவில் மண்டலப் பொறுப்பாளர் பொதுச்சுடரை ஏற்றி வைக்க இத்தாலிய தேசியக்கொடியையும் தமிழீழத் தேசியக்கொடியையும் முறையே மக்களவை தமிழர் ஒன்றியப்பொறுப்பாளர்கள் ஏற்றி வைத்தனர் தொடர்ந்து கழகக்கொடிகள் ஏற்றப்பட்டன. அடுத்து, முதன்மை ஈகைச்சுடரை விளையாட்டுத்துறை பொறுப்பாளர் ஏற்றி, அகவணக்கம் செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ஓலிம்பிக் தீபம் ஏற்றிவைக்கப்பட்டது….\nமதுவை ஒழிக்காதவரை தமிழகம் முன்னேறாது – நந்தினி நேர்காணல்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 July 2014 No Comment\nகுடிகார மாநிலத்தின் குமட்டலுடனும் ஒழுங்கு மீறல்களுடனும் தமிழகம் தள்ளாடிக்கொண்டிருக்கின்றது. மதுவினால் நாட்டுக்கு வீட்டுக்குக் கேடு என்பதைச் சொல்லிக் கொண்டே கேடுகெட்ட மாநிலமாகத் தமிழகத்தை பின்தள்ளிக் கொண்டிருக்கின்றனர் ஆட்சியாளர்கள். வீதிக்கு வந்த நாற்றத்தைச் சகித்துக் கொண்டு கடந்து போகும் மக்களிடையே அவ்வப்போது சில அரசியல் தலைவர்கள் அறிக்கைகள் வெளியிட்டு, ஒன்றிரண்டு அடையாளப் போராட்டங்களை நடத்தியதோடு சரி, அதைத் தாண்டி கொஞ்சம் நீளமாய் நடையாய் நடந்தும் பார்த்தாயிற்று. குடிகாரர்களின் அழுக்குக் கால்களில் விழுந்து கெஞ்சிப் பார்த்தார் சசி பெருமாள். உண்ணா நோன்பு இருந்தார். பழச்சாறு…\nகனடா அல்பர்ட் கம்பல் சதுக்கத்தில் கறுப்பு யூலை நிகழ்வு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 July 2014 No Comment\nகடந்த வாரம், ஆடி 4, 2045, சூலை 20, 2014 ஞாயிற்றுக் கிழமை மாலை 6:00 மணிக்கு கனடியத் தமிழர்கள் கருப்பு யூலையின் 31 ஆம் ஆண்டு நெருப்பு நினைவுகளை எழுச்சியோடு ஃச்கார்புரோ நகரில் உள்ள அல்பேர்ட் கம்பல் சதுக்கத்தில் நினைவு கூர்ந்தார்கள். இந்நிகழ்வில் பல்வேறு வேற்றின அரசியல் ஆன்றோர்களும் வருகை தந்து சிறப்புரை ஆற்றினார்கள். அவர்கள் யாவரும் தம் உரையில் தமிழர்களின் துன்பங்களில் பங்கெடுப்பதாகவும் தோளோடு தோள் நிற்கும் தோழர்களாக, தமிழ் மக்கள் துயர் தீர்க்க என்றும் தாம் இருப்போம்…\nசெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் – 2013\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 July 2014 No Comment\nமறைந்த எழுத்தாளர் செயந்தன் நினைவாக, மணப்பாறையில் இயங்கும் ‘செந்தமிழ் அறக்கட்டளை’ ஒவ்வோர் ஆண்டும் சிறந்த இலக்கிய நூல்களைத் தேர்ந்தெடுத்து ‘செயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்’ வழங்கி வருகிறது. 2013ஆம் வருடத்திற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த புதின விருது : நிசந்தன் எழுதிய ‘என் பெயர்’, ஏக்நாத்து எழுதிய ‘கெடை காடு’ ஆகியவையும் சிறந்த நாடக நூலுக்கான விருது : க. செல்வராசின் ‘நரிக்கொம்பு’ சிறந்த சிறுகதைகள் விருது: புதிய மாதவி எழுதிய ‘பெண் வழிபாடு’ செயந்தி சங்கர் எழுதிய ‘செயந்தி சங்கர் சிறுகதைகள்’ சிறந்த கவிதை…\nதுபாயில் பள்ளி மாணவர்கள் ஏற்பாட்டில் நோன்பு முடிப்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 July 2014 No Comment\nதுபாயில் பள்ளி மாணவர்கள் தொழிலாளர்களுக்கு ஏற்பாடு செய்த நோன்பு முடிப்பு நிகழ்ச்சி துபாய் : துபாயில் பசுமைஉலகம் (‘கிரீன் குளோப்’) என்ற அமைப்பினை சார்சா பள்ளி மாணவர் உமைத்து அபுபக்கர் ஏற்படுத்தி, சுற்றுச்சூழல் முதலான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வினை நடத்தி வருகிறார். இவ்வமைப்பின் மூலம் 23.07.2014 புதன்கிழமை மாலை துபாய் சோனாப்பூர் ஈடிஏ சீனத்து தொழிலாளர் முகாமில் நோன்பு முடிப்பு நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர். முழுக்க முழுக்க பள்ளி மாணவர்கள் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்த நோன்பு முடிப்பு நிகழ்வில்…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 July 2014 No Comment\nகோவை கு.இராமகிருட்டிணனுக்குச் சமூகநீதிப் போராளி விருது நந்தன் எனும் இரகுநாதனின் வீரவணக்க நிகழ்ச்சி பவுத்தம்:- ஆரிய திராவிடப் போரின்தொடக்கம் – நூல் அறிமுகம் ஆனி 30, 2045 / 14-07-2014 மாலை, கோவை அண்ணாமலை அரங்கில் தோழர் வெண்மணி அவர்களின் ஒருங்கிணைப்பில் தமிழர் விடுதலை இயக்கம் சார்பாக நந்தன் எனும் ரகுநாதன் அவர்களின் முதலாம் ஆண்டு வீரவணக்க நிகழ்ச��சி நடைபெற்றுள்ளது. இதில் திராவிடநெறி எழுத்தாளர் எழில் இளங்கோவன் அவர்கள் எழுதிய, ” பவுத்தம் ஆரிய – திராவிடப் போரின் தொடக்கம் ” எனும்…\nநடுகற்கள் – பாதுகாப்பும் பேணுகையும் 4 : ச.பாலமுருகன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 July 2014 2 Comments\n(ஆடி 4, 2045 / சூலை 20, 2014 இதழின் தொடர்ச்சி) அரசை வலியுறுத்தவேண்டியவை: மாவட்ட வாரியான நடுகற்கள்/மரபுச்சின்னங்கள் பாதுகாப்பு- பேணுகை ஆகிய பணிகள் பற்றிய அறிக்கை அனுப்புதல். மாவட்ட அளவில் உள்ள அனைத்து வரலாற்று நினைவுச்சின்னங்கள் அரசாங்கம் ஏன் பாதுகாக்க வேண்டும் என்பதன் அவசியத்தை உணர்த்த வேண்டும். அதற்கான தமிழ்நாட்டில் மாவட்ட தோறும் அமைந்துள்ள நினைவுச்சின்னங்கள் பற்றிய பட்டியலையும் அதில் பாழடைந்து சீரழிந்து வரும் நினைவுச்சின்னங்கள் பற்றிய பட்டியலையும் தனித்தனியே தொகுத்து அதில் மேற்கொள்ளவேண்டிய பேணுகை, பாதுகாப்பு…\nஅரைகுறை காப்பீட்டுத்திட்டம் – இலக்குவனார் திருவள்ளுவன்\n முகநூலில் சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில்...\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகுவிகம் இணைய அளவளாவல் : “எனது ‘சிறு’கதை” (09.08.2020)\nஇணையத் தமிழ்க்கூடல் – 12(08.08.2020) : ‘பாரதிதாசனின் புரட்சிச் சிந்தனைகள்’\nஇசுலாமிய இலக்கியக் கழகம்: கருத்தரங்கம் 3 சீதக்காதி திருமண வாழ்த்து\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடு\n மங்காத உந்தமிழைப் போற்றி நிற்போம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nமுனைவர் நா.சுலோசனா on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nChitraleka on திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்\nஇலக்க���வனார் திருவள்ளுவன் on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nManoharan on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nகுவிகம் இணைய அளவளாவல் : “எனது ‘சிறு’கதை” (09.08.2020)\nஇணையத் தமிழ்க்கூடல் – 12(08.08.2020) : ‘பாரதிதாசனின் புரட்சிச் சிந்தனைகள்’\nஇசுலாமிய இலக்கியக் கழகம்: கருத்தரங்கம் 3 சீதக்காதி திருமண வாழ்த்து\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடு\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nயாழ்ப்பாண நூலக எரிப்பு இனஅழிப்பின் பகுதியே\nபார்வைத்திறன் பறிபோன பின்னும் படைப்புப் பணியைக் கைவிடாத அறிஞர்..\nகாலன், கோவை ஞானியை ஞானம் பெற அழைத்துக் கொண்டானோ\nசங்கக் காலத்தில் நோய் தீரத் தனிமைப்படுத்தல் – நாக.இளங்கோவன்\n மங்காத உந்தமிழைப் போற்றி நிற்போம்\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nகுவிகம் இணைய அளவளாவல் : “எனது ‘சிறு’கதை” (09.08.2020)\nஇணையத் தமிழ்க்கூடல் – 12(08.08.2020) : ‘பாரதிதாசனின் புரட்சிச் சிந்தனைகள்’\nஇசுலாமிய இலக்கியக் கழகம்: கருத்தரங்கம் 3 சீதக்காதி திருமண வாழ்த்து\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடு\n மங்காத உந்தமிழைப் போற்றி நிற்போம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி அம்மா. நீங்களும் அயலெழுத்து, அயற்சொல கலப்பி...\nமுனைவர் நா.சுலோசனா - ஐயா வணக்கம். தங்களின் இணையப் பக்கம் பார்த்தேன்.நிற...\nChitraleka - பெரும் மதி்ப்பிற்குரிய ஐயா, வணக்கம். நான் முத...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அலைபேசி 98844 81652...\nManoharan - ஐயா , உங்களின் தொடர்பு எண்ணைத் தெரிவிக்க வேண்ட...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/?p=4342", "date_download": "2020-08-07T15:07:31Z", "digest": "sha1:TY4G27G7TUGDEJNFH3GPLL3TY2V3SVNB", "length": 10520, "nlines": 84, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "ARE OUR JUDICIARY INSENSITIVE TO THE DEMANDS OF OUR CITIZEN’S SENSITIVITY…? – மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nகொரோனா….ரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்.. முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் மாஸ்க் கொள்முதல்- ரூ28கோடி சட்டவிரோதமா\nஆவடி தொகுதி ரூ100கோடி ஊழல்…புத்தகம் வெளியிடு…\nகொரோனா…திமுக.. ஜாங்கிட் சிஷ்யன் கு.க.செல்வம்- பாஜகவில் சேருவதில் சிக்கலா- பசு மாடுகளை வெட்டிய கு.க. செல்வம் பாஜகவிலா- பசு மாடுகளை வெட்டிய கு.க. செல்வம் பாஜகவிலா\nகொரோனா…சென்னை மாநகராட்சி.. விழிப்புணர்வு வாகனங்களின்- ஊழல் திட்டம்.. நந்தகுமார் சி.இன் கமிசன் புலம்பல்…\nகொரோனா… ராஜ்பவன் ஆளுநருக்கு கொரோனா.. ஆளுநர் மாளிகை தகரத்தால் அடைக்கப்படுமா\nகொரோனா…சென்னை மாநகராட்சி… நந்தகுமார் சி.இயின் கொரோனா விருந்து.. ஒரங்கட்டப்படும் நந்தகுமார்.. சிக்கலில் நந்தகுமார் ஆதரவு அதிகாரிகள்..\nமக்கள்செய்திமையத்தின் புத்தக வெளியிடுகளின் விவரங்கள்…\nகொரோனா… விழுப்புரம் முகக் கவசம் கொள்முதலில் ஊழல்..\nகொரோனா.. திருவேற்காடு நகராட்சி.. லைசால் கொள்முதல் ஊழல்.. ஊழலில் உச்சக்கட்டம்….\nகொரோனா….ரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்.. முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் மாஸ்க் கொள்முதல்- ரூ28கோடி சட்டவிரோதமா\nஆவடி தொகுதி ரூ100கோடி ஊழல்…புத்தகம் வெளியிடு…\nPrevious அதிமுகவுக்கு ஆதரவாக சென்னை மாநகர காவல்துறை தேர்தல் பிரச்சாரம்\nNext 16 வக்கீல்கள்களுக்கு நாடாளுமன்ற வாய்ப்பு என்பது அதிமுகவில் பெரிய சாதனையா\nகொரோனா…திமுக.. ஜாங்கிட் சிஷ்யன் கு.க.செல்வம்- பாஜகவில் சேருவதில் சிக்கலா- பசு மாடுகளை வெட்டிய கு.க. செல்வம் பாஜகவிலா- பசு மாடுகளை வெட்டிய கு.க. செல்வம் பாஜகவிலா\nதிமுகவின் தலைமை நிலைய செயலாளரும், ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான கு.க.செல்வம், பாஜகவில் சேர முடிவு செய்து, 4.8.2020 …\nகொரோனா….ரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்.. முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் மாஸ்க் கொள்முதல்- ரூ28கோடி சட்டவிரோதமா\nஆவடி தொகுதி ரூ100கோடி ஊழல்…புத்தகம் வெளியிடு…\nகொரோனா…திமுக.. ஜாங்கிட் சிஷ்யன் கு.க.செல்வம்- பாஜகவில் சேருவதில் சிக்கலா- பசு மாடுகளை வெட்டிய கு.க. செல்வம் பாஜகவிலா- பசு மாடுகளை வெட்டிய கு.க. செல்வம் பாஜகவிலா\n��ொரோனா…சென்னை மாநகராட்சி.. விழிப்புணர்வு வாகனங்களின்- ஊழல் திட்டம்.. நந்தகுமார் சி.இன் கமிசன் புலம்பல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.writermugil.com/?tag=%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81&paged=2", "date_download": "2020-08-07T15:14:52Z", "digest": "sha1:PHDTDRVRVSZARDKB4HOKT2VEZ5LYNDLK", "length": 40702, "nlines": 152, "source_domain": "www.writermugil.com", "title": "லொள்ளு – Page 2 – முகில் / MUGIL", "raw_content": "\nசார், வண்டி இருவது நிமிசம் நிக்கும் சார்…\nசார்… வண்டி இருவது நிமிசம் நிக்கும் சார்… டீ, காப்பி, டிப்பன் சாப்பிடுறவங்கள்ளாம் எறங்கி சாப்பிடலாம் சார்..’\nஏய்… எந்திரிடா வெண்ணை… நைட்டு ரெண்டு மணிக்கு கொட்டுற பனியில ஒருத்தன் கா கா-னு கத்திக்கிட்டிருக்கேன். பஸ்சுல சன்னலோரமா சீட்டு கிடைச்சவுடனே, எதோ பரலோகத்துலயே சீட்டு கிடைச்சாப்புல பவுசா தூங்கிருவீங்களே.. அடச்சீ எந்திரி…\nதப்பா நெனைச்சுக்காதீங்க. இந்த சாலையோர ஓட்டலுதான் எனக்கு எல்லாம். இந்த ரூட்டுல ஒரு மணி நேரத்துக்கு அம்பது வண்டி போச்சுதுன்னா, அதுல பத்து, பதினைஞ்சுதான் எங்க மொபசல் ஓட்டலுக்குள்ள வருது. ஏன்னா போட்டிக்கு நிறைய ஓட்டலு பக்கத்துலயே இருக்கு. பஸ்சு டிரைவரு, கண்டக்டரை சரிகட்டி, வண்டியை நம்ம ஓட்டலு பக்கமா நிப்பாட்ட வைக்குறதுக்குள்ள நாங்க படுற பாடு எங்களுக்குத்தான தெரியும். நிக்குற வண்டியில பாதி பேரு, உள்ளே ஒக்காந்து உலக மகா தூக்கம் தூங்கிட்டு இருந்தாங்கன்னா, எங்க பொழைப்பு என்னாவறது\nஅதான் தூங்குறவனை எழுப்புறதுல தயவு தாட்சண்யமே பாக்குறது கிடையாது. வண்டி வந்து நின்னாப் போதும். உலக்கையை வைச்சு இடிக்குற மாதிரி என் கையால பஸ்ஸைச் சுத்தித் தடதடனு தட்டிக்கிட்டே ‘டீ… காப்பி… டிப்பன்’னு கத்த ஆரம்பிச்சுருவேன். தட்டுற, தட்டுல அவனவன் அரண்டு, மிரண்டு பதறி அடிச்சுக்கிட்டு முழிப்பான். ஒண்ணுமே புரியாம இறங்கி வந்துருவான்.\nஆனா, சில பேரு இருக்கான் பாருங்க, ஏதோ வாழ்க்கையில அன்னிக்குத்தான் மொத மொதலா தூங்குறாப்புல போஸ் கொடுத்துட்டு இருப்பானுங்க அது என்னை அவமானப்படுத்துற மாதிரி இருக்கும். விடுவேனா… என்னோட வால்யூமை ஃபுல்லா ஏத்திக்கிட்டு, பஸ் சன்னல்கிட்ட போயி கத்தோ கத்துன்னு கத்துவேன். பஸ்சு மேல முட்டோ முட்டுன்னு முட்டுவேன். அப்புறமென்ன, எவனாயிருந்தாலும் இறங்கித்தான் ஆவணும்.\nஇந்த மொபசல் ஓட்டல் வளாகத்த���ல சம்பந்தமேயில்லாத ஆடியோ கேசட் கடை ஒண்ணு துருத்திக்கிட்டிருக்கும். அது எதுக்குன்னு தெரியுமா தூங்குறவங்களை எழுப்ப இன்னொரு டெக்னிக். கேசட்டைப் போட்டு, பெருசாக் கத்த விட்டுருவோம்.\n‘பார்த்த முத நாளே.. உன் மூஞ்ச\nடாஸ்மாக் போனேனே – நாந்தான்\nஇந்த ரேஞ்சுலதான் பாட்டெல்லாம். இதைப் பாடுறதுக்குன்னே கொடூர குரல்களோட ஒரு குரூப் இருக்குது. இதைக் கேட்டா, செத்துப்போனவனே கூட எந்திரிக்க சான்ஸ் இருக்கு. இந்தக் கேசட்டையும் சில ‘நல்ல மனுசங்க’ காசு கொடுத்து வாங்கிட்டுப் போவானுங்க தெரியுமா\nபஸ்சை விட்டு இறங்குன உடனே பாதி பேரு அப்படியே அங்கிட்டும் இங்கிட்டு நோட்டம் விடுவாங்க. அதாவது டாய்லெட்டுக்குப் போகாம, அப்படியே ஓரமா ஒதுங்கிடலாம், ஒரு ரூவாயை மிச்சப்படுத்தலாமுன்னு உலக மகா திட்டம் போடுவாங்க. வா மவனே வா, நீ உற்சாகமா திறந்தவெளி புல்கலைக்கழகத்துல போறதுக்கா, நாங்க காசைப் போட்டு கருமத்தைக் கட்டி வெச்சிருக்கோம்னு மரியாதையாச் சொல்லுவேன். அப்படியும் சில பேரு கேட்க மாட்டான். இன்னும் கொஞ்சம் தள்ளிப் போயி இருக்கலாமுன்னு அறிவுபூர்வமா திட்டம் போடுவானுங்க. நான் விடுவேனா.\n‘எப்பா.. நீ உள்ள போயி இருக்க வேணாம். எங்கிட்டு வேணும்னாலும் போய் இரு. ஆனா ஒரு ரூவாக் காசைக் கொடுத்துரு’ன்னு கட் அண்டு ரைட்டாச் சொல்லுவேன். அப்புறமென்ன, ஒரு ரூவாயக் கொடுத்துட்டு, மூக்கைப் புடிச்சிக்கிட்டு உள்ளயே போயிருவான்.\nபக்கத்துல நாலு மைலு தொலைவுல இருக்குற பசுமரத்துப்பட்டிதான் என் சொந்த ஊரு. நான் இந்த ஓட்டல்ல எட்டு வருசமா இப்படி எடுபுடி வேலைகளைப் பாத்துக்கிட்டிருக்கேன். எல்லா வேலையும் செய்வேன். இப்படி வந்து நிக்குற வண்டிங்க மத்தியிலதான் இந்த டேவிட்டோட வாழ்க்கை ஓடிக்கிட்டிருக்கு.\nநேத்து வடநாட்டுக்காரன் ஒருத்தன் வந்தான். செம கடுப்பைக் கிளப்பிட்டான். ஆம்னி பஸ்ல இருந்து இறங்குனான். கேவலமா ஒரு கொட்டாவி விட்டுக்கிட்டே படு பங்கரையா சோம்பல் முறிச்சான். இளநி எவ்ளோன்னு இங்கிலீஷ்ல விசாரிச்சான். வாங்கல. அடுத்து கூல்டிரிங்ஸ் எவ்ளோன்னு ஹிந்தியில விசாரிச்சான். வாங்கல. அடுத்து டீ எவ்ளோன்னு சைகையிலேயே விசாரிச்சான். அதையும் குடிக்கல. இப்படி கொலை கேஸை விசாரிக்க வந்த இன்ஸ்பெக்டர் மாதிரி எல்லாத்தை���ும் விசாரிச்சிட்டு ஓரமா போய் ஒக்காந்துட்டான்.\nஎனக்குள்ள டென்ஷன் தாண்டவமாடிடுச்சு. அவன்கிட்ட போய், ஒரு ரசீதை நீட்டி ‘டென் ரூபிஸ்’னு மிரட்டலா சொன்னேன். ‘கியா’ன்னு முழிச்சான். ‘டிக்கி பார்க்கிங் சார்ஜ்’னு சொன்னேன். ஒண்ணும் புரியாம பத்து ரூபாயைக் கொடுத்துட்டு பஸ்சுக்குள்ள ஏறிப் பதுங்கிட்டான்.\nபோன வாரம் இன்னொரு காமெடி நடந்துச்சு. ஒரு கவர்மெண்டு பஸ்சு வந்துச்சு. உள்ளயிருந்து வந்த ஆம்பிளைங்க எல்லாம், படு சோகமா நாலு நாள் தாடியோட இறங்குனாங்க. ஒருத்தர் மட்டும் எங்கிட்ட வந்து, ‘ஏம்ப்பா, இங்க சலூன்லாம் கெடையாதா’ன்னு கேட்டாரு. ‘இல்லை’ன்னு சொன்னவுடனே, ‘முடிஞ்சா ஒரு சலூனையும் வைச்சிருங்க அப்பு. பாதயாத்திரையா கெளம்பியிருந்தாக் கூட இந்நேரம் ஊரு போய்ச் சேர்ந்திருப்பேன். கட்டையில போறவன்… இந்த பஸ்சுல நான் என்னிக்கு ஏறி ஒக்காந்துன்னு எனக்கே நியாபகத்துல இல்ல. இன்னும் ஊரு போய்ச் சேரல’ன்னு கண்ணீர் மல்க கதறிட்டாரு. அப்ப, அந்த பஸ் கண்டக்டரு வந்து, ‘ஏம்ப்பா, எல்லாரும் வண்டியில ஏறியாச்சா’ன்னு கேட்டாரு. ‘இல்லை’ன்னு சொன்னவுடனே, ‘முடிஞ்சா ஒரு சலூனையும் வைச்சிருங்க அப்பு. பாதயாத்திரையா கெளம்பியிருந்தாக் கூட இந்நேரம் ஊரு போய்ச் சேர்ந்திருப்பேன். கட்டையில போறவன்… இந்த பஸ்சுல நான் என்னிக்கு ஏறி ஒக்காந்துன்னு எனக்கே நியாபகத்துல இல்ல. இன்னும் ஊரு போய்ச் சேரல’ன்னு கண்ணீர் மல்க கதறிட்டாரு. அப்ப, அந்த பஸ் கண்டக்டரு வந்து, ‘ஏம்ப்பா, எல்லாரும் வண்டியில ஏறியாச்சா நேராவுது. காலாகாலத்துல போய்ச் சேர வேணாமா’ன்னாரே பாக்கலாம்.\nஒரு வழியா அந்தக் கட்டை வண்டி கெளம்பிப் போச்சுது. அடுத்த அஞ்சு நிமிஷம் கழிச்சு, ஒரு ஆளு ‘குய்யோ முய்யோ’ன்னு கத்திக்கிட்டே ஓடியாந்தாரு. ‘இங்கிட்டுருந்த மஞ்சக் கலரு வண்டியெங்க அய்யய்யோ.. நான் அதுல போனுமே’ன்னு அழுதாரு. ‘அதான் போயிருச்சே. போனும் போனும்னா என்னாத்த பண்ணுறது’ன்னு கேட்டேன்.\n‘அய்யா.. வவுத்தக் கலக்குச்சுன்னு வெளிய போனேன். போயிட்டு வந்தவுடனே, பசிக்குற மாதிரி இருந்துச்சேன்னு போய்ச் சாப்பிட்டேன். மறுபடியும் வவுத்தக் கலக்குச்சுதுன்னு வெளிய போய்ட்டு வந்தேன். மறுபடியும் பசிச்சிருமோன்னு பயந்து இன்னொரு தடவைக் கொஞ்சமா சாப்பிட்டேன். பஸ்ல ஏ��ினா திரும்ப வவுத்தக் கலக்குமோன்னு பயம் வந்துருச்சு. அதான் மறுபடியும் வெளிய போய்ட்டு வந்து, பார்சல் ஒண்ணு வாங்கிட்டு வந்து பாக்குறேன். பஸ்சைக் காணோமே’ன்னு அழுதாரு.\n‘யோவ்.. நீ உன் இஷ்டத்துக்கு ‘உள்ளே-வெளியே’ விளையாண்டுக்கிட்டு இருந்தேன்னா பஸ்சு வெயிட் பண்ணுமா சரி, அடுத்த வண்டி இந்தா நிக்குது. டிக்கெட் வெச்சிருக்கேல்ல. சொல்லி ஏத்தி உடுறேன். கவலைப்படாத, நீ வந்த வண்டி போற ஸ்பீடுக்கு அங்கப்பிரதட்சணம் பண்ணிக்கிட்டே போனாக்கூட ஓவர்டேக் பண்ணிடலாம்’னு சமாதானப்படுத்தி அடுத்த வண்டியில அனுப்பி விட்டேன்.\nம்.. இப்படியே ‘டீ.. காப்பி.. டிப்பன்’னு கூவிக்கிட்டு, வர்ற வண்டிக்கெல்லாம் கண்ணாடி துடைச்சு விட்டுக்கிட்டே பொழைப்பை எவ்வளவு நாள்தான் ஓட்ட முடியும் நானும் எனக்குன்னு சில கனவுகளை வெச்சிருக்கேன். எடுபிடியா நான் வேலை பாக்குற இந்த ஓட்டல் வளாகத்துலயே ஒரு சின்னக் கடையைப் போடணும். அப்படியே சினிமாவுல வர்ற மாதிரி மளமளன்னு முன்னேறணும். கடைசியில ஒருநாள் இந்த ஓட்டல் வளாகமே எனக்குச் சொந்தமா இருக்கணும். எப்படி, சூப்பரா இருக்குல்ல\nவருங்காலத்துல நான் நடத்தப்போற ஓட்டல்ல பஸ்சு மட்டும் வந்து நிக்காது. ஸ்பெஷலா டிராக்கு போட்டு டிரெயினெல்லாம் உள்ளாற வந்து டீ சாப்பிட்டு போற மாதிரி வசதி செய்வேன். அவ்வளவு ஏன், ரன் வே-லாம் போட்டு ஏரோ-ப்ளேனே வந்து இறங்கி இட்லி சாப்பிட்டுட்டு போகும்னா பாத்துக்கோங்க அவ்வளவு ஹை-டெக் நான் முதலாளியாவே இருந்தாலும், வர்றது ஏரோ-ப்ளேனாவே இருந்தாலும், பழசை மறக்க மாட்டேன். அப்பவும் நான் தட்டி எழுப்புவேன்.\n‘சார்… ஏரோப்ளேன் பதினைஞ்சு நிமிசம் நிக்கும் சார்… டீ, காப்பி, டிப்பன் சாப்பிடுறவங்களெல்லாம் இறங்கி வந்து சாப்பிடலாம் சார்…’\nCategories அனுபவம், நகைச்சுவை, பொது, மனிதர்கள் Tags காபி, டிபன், டீ, நகைச்சுவை, பயணம், பேருந்து, மொபசல் ஹோட்டல், லொள்ளு 8 Comments\nசாருவா முனி Vs ஜெமோ சங்கர் பாபா\nCategories கார்ட்டூன், நகைச்சுவை Tags இலக்கியம், கவுண்டமணி, சர்ச்சை, சாரு நிவேதிதா, சிவசங்கர் பாபா, ஜெயமோகன், யாகவா முனி, லொள்ளு, விவேக் 5 Comments\n(ரொம்ப வருஷமாச்சு. இப்படி ஒரு நையாண்டிக் கட்டுரை எழுதி. இன்னிக்கு எழுதிப்பார்த்தேன். பரவாயில்ல, எதுவும் விட்டுப் போகல. நல்லாத்தான் வருது. ஆக, இந்த நையாண்டிக் கட்டுரையி���் நோக்கம் யாரையும் புண்படுத்துவதோ, பண்படுத்துவதோ, டின்கட்டுவதோ அல்ல. இந்தக் கட்டுரையின் மூலம், அது உங்களுக்குத் தெரியாததா என்ன\nதெலுங்கு தேஜஸ்வினி பத்திரிகையில் ரேணிகுண்டா ரெங்கநாயுடு (ரேரெ) தனது சினிமா அனுபவங்களை கிசுகிசுக்களாக எழுதி வருகிறார். எதை எழுதினாலும் எவனுமே புரிந்துகொள்ளக்கூடாது என்ற பாணியில் எழுதுவதே ரேரெவின் வழக்கம். கிசுகிசுக்களின் சுவாரசியம் பற்றி கேட்க வேண்டுமா மர்ம நபர் இயக்கும் ரயில்போல காலம் கடந்துசெல்வதை அதில் உணர்ந்து பீதியடைய முடிகிறது.\nபிரெட் பஜ்ஜி மடித்து வந்த காகிதத்தில் ரேரெவின் ஏப்ரல் மாதக் கட்டுரை அகப்பட்டது. தான் தங்கியிருந்த தெருவோரங்களை, உல்லாச விடுதிகள் குறித்து அதில் பீற்றியிருந்தார் ரேரெ. அவர் சிறுவயதில் திருட்டு தம் அடிக்க ஒதுங்கும் இடத்தில் தன் வாத்தியாரைத் திட்டி கரித்துண்டால் எழுதுவாராம். குப்புறப்படுத்துக்கொண்டு ஹோம்வொர்க் எழுதுவாராம். அப்படியே குறட்டைவிட்டு விடுவாராம். எழுத்துப் பிழை இல்லாமல் எழுதவேண்டும் என்பது அவரது நெடுங்கனவாக இருந்திருக்கிறது. சினிமாவுக்குள் நுழைந்த பிறகுதான் அது சாத்தியமாகியிருக்கிறது. ஏறக்குறைய எனக்கும் அந்த அனுபவம் உண்டு. சினிமாவில்தான் யாரும் எழுத்துப் பிழைகளைக் கண்டுகொள்வதில்லை.\nஎனக்குச் சிறுவயதில் கிறுக்குவதற்கென தனி இடமே இருந்ததில்லை. எதிர்வீட்டு போலீஸ்காரர் வீட்டுச்சுவரில் கவிதை எழுதி ஏகப்பட்ட முறை அடி வாங்கியிருக்கிறேன். கோயில் பிரகாரம் எனக்கு பிரசாதம் தரும் இடமாகத் தெரிந்ததே தவிர, எழுத்துப் பிரசவத்துக்குத் தோதான இடமாகத் தோன்றவில்லை. வீட்டுக் கொல்லையில் மாமரம் மீது ஏறியமர்ந்து எழுதியிருக்கலாம். மாங்காயின் சுவை என்னை எழுதவிடவில்லை.\nபின்னர் நான் வேலைக்குச் சேர்ந்த உடன் செய்துகொண்ட வசதி, நான்கு கோடு போட்ட நோட்டு ஒரு டஜன் வாங்கிக் கொண்டேன். கையெழுத்தைச் சரிசெய்ய. அதற்கு ஒரு மேஜை தேவை என்பதை உள்மனம் குத்திக்காட்டியது. தவணை முறையில் வாங்கினேன். ஒரு மேஜைமுன் அமர்ந்து தப்பின்றி, எனக்குப் பிடித்த சினிமாப் பாடல்களை எழுதிப் பார்த்து குதூகலித்தது இன்றும் பசுமையாக, நாஞ்சில்நாட்டு பலாச்சுளையின் சுவைபோல நினைவில் நிற்கிறது.\nபல வருடங்களாக வேறு வழியின்றி, வீட���டின் ஒற்றைப் படுக்கை அறையில் கணிப்பொறி வைத்து அமர்ந்து டைப் அடித்துப் பழகினேன். தூங்க வேண்டும் என்றால் மானிட்டரை கட்டிலுக்கு அடியில் தள்ளிவிட வேண்டும். இந்த வசதியின்மைகள் என்னை ஓர் இலக்கியவாதியாக மாற்றியதில் ஆச்சரியமில்லை. வசதிகளைத் தேற்றுவதற்காக நான் திரைத்துறையை ‘அரைக்கண்’ணால் வாஞ்சையோடு நோட்டமிட்டுக் கொண்டிருந்ததையும் மறுப்பதற்கில்லை.\nசினிமாவுக்குள் நுழைவதற்கு முன்பாகவே எதை எதையெல்லாம் அடையலாம் என்று பகல் கனவு காண்பது எனக்கு நாவல் எழுதுவதைவிட சுகானுபவமாக இருந்தது. சின்ன வாய்ப்பு ஒன்று கிடைத்தபோதுகூட நான் என் கோரிக்கைகளை முன்னெடுத்து வைக்கத் தயங்கவே இல்லை. எழுதுவதற்குத்தான் யோசிக்க வேண்டும், பேசுவதற்கு அல்ல.\nலால் பார்க், கப்பன் பார்க், நாகேஸ்வர ராவ் பார்க், மாநகராட்சி பார்க் என்று ஒரு பார்க்கைக்கூட விடாமல் கொட்டாவி விட்டபடி காவியங்கள் படைத்த எனக்கு கீரின் பார்க்கில் ரூம்போட்டு எழுத வேண்டும் என்பது வாழ்நாள் ஆசை. வெறி என்பதுகூட மிகையில்லாத சொல்தான். சினிமா வாய்ப்புகள் அனைத்தையும் சாத்தியமாக்கின. ஒரு நல்ல அறை ஓர் ஊற்றுக்கண். சுத்தமான கழிப்பறையோடு இணைந்த சௌகரியமான அறை, சொர்க்கம். கதைக்கான ஸீன் பிடிப்பது, கம்பா நதியில் மீன் பிடிப்பதற்கு ஒப்பானது. நாம் ஒரு நல்ல ஸீனைப் பிடித்துவிட்டோமென்றால் அந்த அறையும் ஸீனும் பின்னிப்பிணைந்து கொள்கின்றன. நினைவுகளின் ஏகாந்தக் கூட்டில் நிலைக்கின்றன.\n‘கழுதைப்புலி’ எழுதும்போது சென்னையில் லொங்கடா ஓட்டல் ஒன்றில்தான் எனக்கு அறை கொடுத்தார்கள். மாநகராட்சி பார்க்கைவிட அங்கே வசதிகள் குறைவுதான் என்றாலும் நறுமணங்களுக்குக் குறைவில்லை. வாடகையும் குறைவே. பஞ்சு இழந்த தலையணை, முடை நாற்றம் வீசும் மெத்தை. நான்கில் ஒரு காலுக்குப் பதில் செங்கலால் அண்டை கொடுக்கப்பட்ட கட்டில். ஒருக்களித்துப் படுத்துக்கொண்டே பக்கத்து கட்டடத்தில் நடப்பதைப் பார்க்கும் சுதந்தரம். அனைத்தையும் சாத்தியப்படுத்திய அறைகூட எனக்கு சினிமாவின் கருவறையாகத்தான் தோன்றியது.\nசமீபத்தில் தங்கிய தாஜ் கோரமண்டல் அறை என்னை வசீகரித்தது. எப்போதாவது இம்மாதிரி விபத்துகளும் நேர்ந்துவிடுவது உண்டு. ஒருபக்கச் சுவர் முழுவதையும் என் முகத்தை எனக்க�� வெளிச்சம்போட்டுக் காட்டும் கண்ணாடி. பிடித்து கொதிக்கும் குழம்பில் போட்டுவிடலாமா என்று நாக்கின் வெறியைத் தூண்டும் தொட்டி வண்ண மீன்கள். மார்கழி திருப்பாவைக் குளிரை ரிமோட்டில் கொண்டுவரும் ஏசி. இதையெல்லாம் இழந்து இத்தனைகாலம் அகம் பிரம்மாஸ்மி ருத்ரன் போல தலைகீழாக நின்று தொலைத்த வாழ்க்கை உறுத்தலாக இருந்தது. தாஜில் என்னால் சிந்திக்கவே இயலவில்லை, வாழ்வைச் சுகித்துக் கிடந்தேன்.\nவசதியான அறை ஒன்றை அனுபவித்துத் தீர்த்தபின் மனம் பூனைக்குட்டிபோல அதை நோக்கியே பாய்கிறது. இப்போது மொட்டைமாடியில் எனக்கான அறையைக் கட்டிவிட்டேன். வீட்டின் கீழ்த்தளத்தில் இருக்கும்போது நான் தக்காளி ரசம். மேல்தளத்தில் இருக்கும்போது பாதரசம். என்னை நானே பிரித்துக் கொண்டேன். அறையில் இரண்டு புத்தக அலமாரிகள். ஒன்று குமுதம், விகடன், குங்குமத்துக்கானது. பரபரப்பை, சர்ச்சையைக் கிளப்ப ஏதாவது தூண்டுகோல் வேண்டுமே. இன்னொரு அலமாரி எப்போதுமே பூட்டு கொண்டது. சாவி தொலைந்துவிட்டது. அது உலக இலக்கியங்களுக்கானது.\nஎன் அறையே சன்னல்களால் ஆனது போன்று பிரமிக்க வைக்கும். எப்போது வேண்டுமானாலும் வெயிலும் வெள்ளை நிலாவும் வந்து போகலாம். இன்னும் கட்டுமானப்பணி முடியவில்லை. பக்கத்து வீட்டு மரத்தில் காய்த்திருக்கும் கொய்யா அடிக்கடி கண்ணை உறுத்துகிறது. எதிர்வீட்டில் அலறும் மெகா சீரியல் வசனங்கள். கேரளாவை நினைவுபடுத்தும் பக்கத்துவீட்டுப் பாட்டி. அவள் வளர்க்கும் நாயின் நள்ளிரவு ஊளை. இயற்கையை இழக்க நான் விரும்புவதில்லை.\nஇந்த அறையின் வளர்ச்சியும் சினிமாவில் என் வளர்ச்சியும் ஒன்றுதான். வளர்ந்து கொண்டிருக்கி÷ றாம். எங்கு வேலை பார்த்தேன், என்ன வேலை பார்த்தேன் என்பதே நினைவிலிருந்து அழிந்து கொண்டிருக்கிறது. சினிமா, ஒரு சமண முனிவனைப்போல என்னுள் தவமிருக்கிறது. சினிமா எனக்கு வருமானம் தருகிறது. இரவு எனக்கு வெளிச்சத்தைத் தருகிறது. இரவெல்லாம் தூக்கத்தைத் தொங்கலில் விட்டுவிட்டு கூர்க்காவின் விசிலோசைகளை எண்ணிக் கொண்டிருக்கிறேன். இருளின் கருமை என் எழுத்துகளை, பஞ்ச் டயலாக்குகளை கணிணியில் செதுக்குகிறது. இரவில் விழித்திருக்க விதிக்கப்பட்டவன், கத்திரி வெயில் பல்லிளிக்கும் பட்டப்பகலில் தூங்கச் சபிக்கப்பட��கிறான். கொசுக்கடியில் அவதிப் படுபவனும் கோடம்பாக்கத்துக்கு வாக்கப்பட்டவனும் இரவில் தூங்குவதில்லை.\nஇலக்கியம் நாயர் கடை பாக்கியைக்கூட தீர்க்க உதவவில்லை. அதில் கொஞ்சூண்டு பிராய்ந்து எடுத்து கோடம்பாக்கத்தில் கடைவிரித்திருக்கிறேன். கல்லா நிறைகிறது. சினிமா என் நேசம் அல்ல. எனக்கு சுவாசம் அல்ல. பேக்கரியைக் கடந்து செல்கையில் மூக்கைத் துளைக்கும் கேக்கின் வாசம். கேப்பைக்கூழும் இலக்கியமும் நல்லதுதான், நிலைத்த ருசி கொண்டதல்ல. எனக்கு கேக்தான் பிடித்திருக்கிறது. என்னால் கேக் இன்றி வாழ முடியாது.\nஇலக்குகள் இல்லாதவனுக்கு இலக்கியம் சுகம். எல்லாம் தேவைப்படுபவனுக்கு மசாலா சினிமாவே முகம். அது வாழ்ந்து என்னை வாழ்விக்க\nCategories நகைச்சுவை, பொது, விமரிசனம் Tags இலக்கியம், இலக்கியவாதி, கோடம்பாக்கம், சினிமா, தமிழ் எழுத்தாளர், நையாண்டி, லொள்ளு 4 Comments\nதமிழர்களுக்காக கலைஞர் மீண்டும் உண்ணாவிரதம்\nதன் கட்சி தமிழர்களின் நலனுக்காக கலைஞர் இன்று டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தில் திடீர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்.\nCategories அரசியல், கார்ட்டூன், நகைச்சுவை Tags உண்ணாவிரதம், கனிமொழி, கலைஞர், டெல்லி, தயாநிதி மாறன், பாராளுமன்றம், லொள்ளு 6 Comments\nபல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் குழப்பங்களும்\nஇராமர்என்ப ஓடும் ரதமென்ப இவ்விரண்டும்\nதிகாரினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே\nவெட்டிய பொழுதில் பெரிதுவக்கும் தன்குருவை\nஅம்மா தோழிக்குஆற்றும் நன்றி பின்புலத்தில்\nகூட்டணியைக் கவிழ்ப்பாரே ஒருவர் – அவர்நாண\nதோன்றின் அழகிரியாய் தோன்றுக அஃதிலார்\nஎல்லா ஓட்டும் ஓட்டல்ல – பலருக்கு\nஓரணிவிட்டு முற்பகல் விலகில் தனிஅணி\nஅனுதாப அலை உடைத்தாயின் – தேர்தலில்\nCategories அரசியல், தேர்தல் 2009, நகைச்சுவை Tags அதிமுக, அத்வானி, அம்மா, அய்யா, அழகிரி, கட்சி, காங்கிரஸ், சோனியா, திமுக, திருக்குறள், தேர்தல், தோழி, பிஜேபி, லொள்ளு, வருண் காந்தி 7 Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2010/11/", "date_download": "2020-08-07T16:05:58Z", "digest": "sha1:4ZHXX36T2YKZUFLFUZHOQIK6MM32XMLO", "length": 84601, "nlines": 535, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எங்கள் Blog: நவம்பர் 2010", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nசெவ்வாய், 30 நவம்பர், 2010\nஎஸ் எம் எஸ்ஸில் என் நண்பன் கேட்ட கேள்வி என்னை உலுக்கி விட்டது அவனை யார் கேட்டா��்களோ\nசரி உங்களையும் அந்தக் கேள்வியைக் கேட்டு வைக்கலாமே என்று கொஞ்சம் நீட்டி முழக்குகிறேனே..\nஇரவு மணி பன்னிரெண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் சமயம்.\nமழை சுழன்று சுழன்று அடிக்க, காற்று 'உயங்' என்று பிய்த்து வாங்கிக் கொண்டிருந்தது.\nகையில் பட்ட அடியை விட காலில் பெரிய அடி. நடப்பதே சிரமமாக இருந்தது. தெரிந்த ஏரியாதான். இன்னும் சற்று நடந்தால் என் நண்பன் வீடு வந்து விடும்.\nஅவன் வீட்டில் யாரும் இல்லை. எல்லோரும் ஊர் சென்றிருக்கிறார்கள். வீட்டில்தான் இருக்கிறானா என்று பார்க்க வேண்டும். முகத்தில் மழையோடு சேர்ந்து ரத்தத்தின் பிசு பிசுப்பும் தெரிந்தது.\nவீடு உள் பக்கம்தான் தாழிடப் பட்டிருந்தது. பெருமூச்சு விட்டபடி காலிங் பெல் அழுத்தினேன்.\nகதவைத் திறந்த நண்பன் என் கோலம் கண்டு பதறிப் போனான். \"என்னடா ஆச்சு\nமாடிக்கு சென்றோம். 'சட்'டென மின்சாரம் தடைப் பட்டது.\nநண்பன் டார்ச் லைட்டை எடுத்து இயக்கினான். எரிந்த உடனேயே உயிரை விட்டது அது.\n\"இரு...கீழே போய் எமெர்ஜென்சி லேம்ப் எடுத்துகிட்டு, உனக்கு பேண்டேஜ், மருந்தும் எடுத்து வருகிறேன்\" என்றபடி தடவிக் கொண்டே கீழே போனான்.\nகொஞ்ச நேரம் ஆயிற்று. கரண்ட் வந்த பாடில்லை. கீழே ஏதோ உருளும் சத்தம் கேட்டது. கூடவே லேண்ட் லைன் தொலைபேசியும் அடிக்கத் தொடங்கியது.\nஃபோனை எடுத்தான் நண்பன். எதிர்முனையில் என் வீட்டிலிருந்து பேசுகிறார்கள் என்று தெரிந்தது. ஒரு சாலை விபத்தில் நான் இறந்து விட்டேன் என்று அவர்கள் அவனிடம் சொன்னார்கள்.\nஃபோனைக் கீழே வைத்தான் நண்பன்.\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 8:06 20 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 28 நவம்பர், 2010\nPosted by கௌதமன் at முற்பகல் 7:16 12 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 27 நவம்பர், 2010\nபிரபல எழுத்தாளர்கள் எழுதிய எத்தனையோ கதைகளைப் படித்திருப்போம். கதைகள், எழுத்தாளர்களை மறக்க முடியாதது போலவே கதா பாத்திரங்களையும் மறக்க முடியாது. பெர்ரி மேசன், சி ஐ டி சந்துரு துப்பறியும் சாம்பு, சங்கர்லால், இன்ஸ்பெக்டர் வகாப், கணேஷ் - வசந்த், போன்ற கேரக்டர்களை மறக்க முடியாது. படைத்த எழுத்தாளர்களையும் சொல்லி விடுவீர்கள். கீழே உள்ளவற்றைப் படித்து, யார் எழுதியது, எந்தக் கதை என்று நினைவு படுத்த முடிகிறதா என்று பாருங்களேன்....\n) அரை ப்ளேடு அருணாசலம், பீமா ராவ், ரசகுண்டு.... இந்த துணைக் கேரக்டர்களும் மிக பிரபலமானவர்களே...உங்களுக்குத் தெரியாததா...\n2) \"அச்சமே கீழ்களது ஆசாரம்\" என்று அடிக்கடி சொல்லும், அதுவும் மாதவியிடம் சொல்லும் கோபக்கார நாடகாசிரியர் - கதா நாயகன் - முத்துக் குமரன்...அவனது பினாங்கு நண்பன் மற்றும் ஸ்பான்சர் கோபால்..எந்தக் கதையில்\n3) சுஜாதா கதைகளிலிருந்து ஒன்றிரண்டு கேள்விகள்..\n(அ).ஒரு குறிப்பிட்ட வார்த்தையைச் சொல்லும் போது குண்டு வெடித்து குற்றம் நிகழ்வது போல இரண்டு கதைகள் (எனக்குத் தெரிந்து\n(ஆ) சென்னையையே கலக்கிய அந்த மாபெரும் குற்றவாளியை, கொலைகாரனை கணேஷ் வசந்த் பிடித்தும் கூட 'நீ ஒன்றுமே செய்யவில்லை' என்று சொல்லி விட்டு விடுகிறார்கள். வசந்த்தே கூட எதிர் பாராத திருப்பம் அது... எந்தக் கதையில்\n(இ) சுஜாதா சினிமாவுக்காகவே எழுதிய முதல் கதை எது அவரது எந்தக் கதை படமாக்கப் பட்ட விதத்தின் அதிருப்தியில் 'இவைகளை திரைப் படமாக எடுக்க யாரும் கேட்க முடியாது' என்று என்னென்ன கதைகள் எழுதினர் அவரது எந்தக் கதை படமாக்கப் பட்ட விதத்தின் அதிருப்தியில் 'இவைகளை திரைப் படமாக எடுக்க யாரும் கேட்க முடியாது' என்று என்னென்ன கதைகள் எழுதினர் அதில் ஒரு கதையில் வரும் வசனம் \"ஆச்சாரியாருக்கு வடை வாங்கிக் கொடுத்தால் நம்ம கட்சிக்கு வந்துடுவார்\"\n4) இப்போது பாலகுமாரன் பற்றி சில புதிர்கள்... தெரு விளக்கு என்று எழுதாமல் மிக அழகான கவித்துவமான தலைப்பு. என்னது\n(ஆ) தரிசனம் திரைப் படத்தில் டி எம் எஸ் - ஈஸ்வரி பாடிய பாடலின் ஆரம்ப வரிகளில் ஒன்று, என்ன தவம் செய்தேன் படத்தில் எஸ் பி பி சுசீலா பாடிய அழகா...ன பாடலின் ஆரம்ப வரிகளில் ஒன்று என தலைப்பு.\n(இ) தொடர்கதைகளில் எழுத்தாளர்கள் உபயோகப் படுத்தும் வரியில் ஒரு கதைத் தலைப்பு ..\n5) மணியனின் கதை. மறக்க முடியாத தலைப்பு. . மாயாவின் அழகிய ஓவியங்களுடன் விகடனில் வந்தது.. உமா, ஆனந்தன் கதா நாயகி, நாயகன். சந்தர்ப்பத்தால் பிரிந்த காதலர்கள், குழந்தை பெற்ற பிறகு இணையும் கதை.\n6) பெயர் இல்லாமல் அல்லது சொல்லாமல் இடையில் புள்ளி வைத்த () இரண்டு மூன்று எழுத்துக்கள் மட்டுமே கொண்ட எழுத்தாளர்கள்.\n7) பிரபல எழுத்தாளர் ராஜேந்திரகுமார் இந்தக் கதையில் தான் முதன் முதலில் அவரது அடையாள வார்த்தையான \"ஙே\" உபயோகப் படுத்தினார்.\n8) ராஜாஜி, மகரிஷி, புஷ்பா தங்கதுரை எழுதிய எந்த நாவல்கள் படமாகி உள்ளன\n9) இதயச்சந்திரன், ஹிப்பலாஸ், டைபீரியஸ், பூவழகி, ப்ரம்மானந்தர்...எந்தக் கதை மாந்தர்கள்\n10) பல வருடங்களாக தமக்குச் சமையல்காரனாக இருந்தவரையே கைது செய்யச் சொல்லும் சங்கர்லால், வீட்டில் உள்ள கிழவியின் முகத்திரையை அகற்ற.... உள்ளே அழகிய இந்திராவின் முகம்..... எந்தக் கதையில்...யார் எழுதியது\nஇந்தக் கால எழுத்தாளர்கள் என்று யாரையும் சேர்க்கவில்லை. இப்போது கேட்டிருப்பதும் எப்போதோ படித்ததை நினைவில் வைத்துதான்.. பொழுது போக வேண்டுமில்ல\nPosted by ஸ்ரீராம். at பிற்பகல் 12:20 20 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கல்கி, சாண்டில்யன், சுஜாதா, தேவன், பாலகுமாரன், புதிர்கள்.\nவெள்ளி, 26 நவம்பர், 2010\nநாற்பத்து ஏழு வருடங்களுக்கு முன் பதிவைப் படித்த நண்பர்களுக்கு, ஒரு விளக்கப் படமும், விவரங்களும் கொடுத்தால் புரிந்து கொள்வது எளிதாக இருக்கும் என்று தோன்றியதால், இந்தப் பதிவு. மரகத அணை, உதகமண்டலத்திற்கு தென் மேற்கே அமைந்துள்ள ஓர் இடம்.\nபடத்தின் மேலே, 'A' குறியிட்டிருப்பது எமரால்ட் டாம்.\nசிவப்பு அம்புக் குறி காட்டியிருப்பது, பதிவாசிரியர் இருந்த வீடு.\nவெள்ளை அம்புக் குறி காட்டுவது, வெங்கடாசலம் வீடு.\nநீல அம்புக் குறி காட்டுவது, பதிவாசிரியர், ரங்கனை சந்தித்த இடம்.\nPosted by கௌதமன் at பிற்பகல் 7:25 4 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 25 நவம்பர், 2010\nபிறகு இந்த காணொளி காட்சியை வைத்துக்கொண்டு, என்னவெல்லாம் கண்டுபிடிக்க முடியும் / கணக்கிட முடியும் என்று எழுதுங்கள்.\nகுறைந்த பட்சம், இதற்கு ஒரு சின்னஞ்சிறு கதை, கவிதை, வசனம், பாடல் ஏதாவது நினைவு கூர்ந்து எழுதுங்கள், பின்னூட்டமாக\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 23 நவம்பர், 2010\nநாற்பத்து ஏழு வருடங்களுக்கு முன் ...\nஅது ஆண்டு ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்து மூன்று.\nஅப்போ ரேடியோவில் நான் விரும்பிக் கேட்டவை, சிலோன் தமிழ் (சினிமாப் பாடல்கள்) ஒலிபரப்புகள்.\nகாலை ஏழே கால் மணிக்கு, இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனம் வர்த்தக சேவை ஒன்று - இசையமுதம்() நிகழ்ச்சியை ஒலிபரப்பும். அந்த நிகழ்ச்சியில், மதுரை சோமு அல்லது மதுரை மணி அய்யரின் பாடல் ஏதேனும் ஒன்று பெரும்பாலும் இடம் பெறும். அவர்கள் பாடிய பாடல்கள் என்ன இராகம் என்ற விவர���்களுடன் ஒலிபரப்புவார்கள். சிலோன் வானொலி நிலையம் ஒலிபரப்பும். அந்தப் பாடல்களைக் கேட்டுத்தான் நான் பாடல்களின் இராகங்களைத் தெரிந்து, சொல்லப் பழகிக் கொண்டேன். அவ்வப்போது அண்ணனும், பாடல்களின் இராகங்களைக் கண்டு பிடிக்க இராகத்தின் பெயரை சொல்லி, அதே இராகத்தில் அமைந்த மற்ற பாடல்கள், சினிமாப் பாடல்கள் எல்லாவற்றையும் பாடிக் காட்டி, (இன்றைய) சாருலதா மணி அவர்களைப் போன்று, என் இசைப் பயணத்தை கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.\nஅது ஆண்டு அறுபத்து மூன்று.\nகாலை மணி ஏழு பதின்மூன்று.\nரேடியோவில் நீடித்த மௌனம். அந்த மாதிரி நீடித்த மௌனம் வந்தால், உள்ளூர் நிலையத்தார், டில்லி அஞ்சலுக்கு ஏற்பாடு செய்துகொண்டு இருக்கின்றார்கள், சற்று நேரத்தில் செய்தி தொடரப்போகின்றது என்று அர்த்தம்.\nஅந்த வயதில் எனக்குப் பிடிக்காதது, வானொலி செய்திகள். ஆனாலும், வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும், 'செய்தி வாசிக்கப் போவது யாரு' என்று பந்தயம் கட்டுவோம். யார் சொன்னது சரியாக இருக்கின்றதோ அவர்களுக்கு, அக்கா செய்த மைசூர் பாகுக் கட்டி ஒன்று எக்ஸ்டிராவாகக் கிடைக்கும்' என்று பந்தயம் கட்டுவோம். யார் சொன்னது சரியாக இருக்கின்றதோ அவர்களுக்கு, அக்கா செய்த மைசூர் பாகுக் கட்டி ஒன்று எக்ஸ்டிராவாகக் கிடைக்கும் அன்று வீட்டில் இருந்தவர்கள், நான், என் அக்கா, என் தங்கை ஆகியோர் மட்டும்தான். (அண்ணன் நவம்பர் பதினைந்து தீபாவளிக்காக, எங்கள் அம்மா, அப்பாவைப் பார்க்க நாகை சென்றிருந்தார். இன்னும் இரண்டு நாட்கள் கழித்துதான், அவர் வேலை பார்த்துக் கொண்டிருந்த இந்த ஊருக்குத் திரும்புவார். நாங்கள் கேட்டுக் கொண்டிருந்த ரேடியோ, அண்ணன் செய்த வால்வு ரேடியோ) அரவங்காட்டிலிருந்து, இன்னொரு அண்ணன் வாங்கி வந்திருந்த (மூட்டைப் பூச்சி வாசனை வந்து கொண்டிருந்த) பாதாம் அல்வாவை, சட்டைப் பையிலிருந்து ( அன்று வீட்டில் இருந்தவர்கள், நான், என் அக்கா, என் தங்கை ஆகியோர் மட்டும்தான். (அண்ணன் நவம்பர் பதினைந்து தீபாவளிக்காக, எங்கள் அம்மா, அப்பாவைப் பார்க்க நாகை சென்றிருந்தார். இன்னும் இரண்டு நாட்கள் கழித்துதான், அவர் வேலை பார்த்துக் கொண்டிருந்த இந்த ஊருக்குத் திரும்புவார். நாங்கள் கேட்டுக் கொண்டிருந்த ரேடியோ, அண்ணன் செய்த வால்வு ரேடியோ) அரவங்காட்டிலிருந்து, இன்னொரு அண்ணன் ���ாங்கி வந்திருந்த (மூட்டைப் பூச்சி வாசனை வந்து கொண்டிருந்த) பாதாம் அல்வாவை, சட்டைப் பையிலிருந்து () கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சுவைத்துக் கொண்டு, நானும், அக்காவும், தங்கையும் அன்றும் பந்தயம் கட்டினோம்.\nயார் என்ன பெயர் சொல்லி பந்தயம் கட்டினோம் என்பதும், அன்று யார் செய்தி வாசித்தார்கள் என்பதும், இப்பொழுது மறந்து போய்விட்டது.\n\" ஆகாசவாணி, டெல்லியிலிருந்து ஒலிபரப்பாகி, சென்னை திருச்சி நிலையங்கள் அஞ்சல் செய்யும், அகில பாரத செய்தியறிக்கை. வாசிப்பவர்...--\nஅமெரிக்க அதிபர் கென்னடி, சற்று நேரத்திற்கு முன் சுட்டுக் கொல்லப்பட்டார்...\"\n நம்ம வீட்டுக்கு இதுக்கு முன்னாடி வந்திருக்கிறாரா\" என்று கேட்டாள் தங்கை.\nதெரிந்து கொண்ட செய்தியை, உடனே மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற பள்ளிப் பையன் ஆர்வம் உந்த, வீட்டை விட்டு, வெளியில் வந்தேன்.\nமுதல் விஜயம், பக்கத்து வீட்டிற்கு. பக்கத்து வீட்டு நாகராஜன், ரேடியோவில் வெங்கடேச சுப்ரபாதம் கேட்டுக் கொண்டு, கையில் ஒரு சிறு புத்தகத்தைப் பார்த்து, ரேடியோவுடன், தானும் சுப்ரபாதம் சொல்லிக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும், 'என்ன ' என்கிற பாவனையில், பார்த்துக் கொண்டே, என் கையில் கரண்டி ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தார். நான் அவர்கள் வீட்டுக்குப் போனால், ஒன்று ஏதாவது இரவல் கேட்கவோ அல்லது முன்பு வாங்கிய காபிப் பொடியை திரும்ப கொடுக்கவோதான் வந்திருப்பேன் என்று நினைப்பவர் அவர்.\nநான் பெரிய மனுஷ தோரணையில், \" கென்னடி செத்துப் போயிட்டார். தெரியுமா\" என்றேன். அவர், கேட்டுக் கொண்டிருந்த ரேடியோவை வால்யூம் குறைத்து விட்டு, \"இதெல்லாம் என்ன விளையாட்டு\" என்றேன். அவர், கேட்டுக் கொண்டிருந்த ரேடியோவை வால்யூம் குறைத்து விட்டு, \"இதெல்லாம் என்ன விளையாட்டு வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லாதே வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லாதே உள்ளே லல்லி, குட்டி எல்லோரும் இருக்காங்க - போய் அவங்களோட விளையாடு.\" என்றார்.\n'சரி, நான் சொல்வதை இவர் நம்பவில்லை, இன்னும் கொஞ்ச நேரத்தில், 'தஸ் புஸ்' - இங்கிலீஷ் செய்தி வரும்பொழுது அவரே கேட்டு தெரிஞ்சுக்கட்டும் என்று நினைத்து, நண்பன் வெங்கடாசலத்தைப் பார்க்க, மேலே (அந்த ஊரில் தெருக்கள் கிடையாது. பக்கத்து வீடுகளை விட்டால், ஒன்று 'மேலே' மலை ஏறிப் போகவேண்டும்; இ���்லையேல் 'கீழே' மலை இறங்கி செல்லவேண்டும்.) சென்றேன்.\nவழக்கம் போல, வெங்கடாசலம் தன்னுடைய தம்பி (ஆமாம் தம்பிதான்) மணிக்கு பயந்து, அவனுடைய பக்கத்து வீட்டில் ஒளிந்துகொண்டு இருந்தான். அவனிடம் கென்னடி இறந்த முக்கிய செய்தியை சொன்னேன். அவன் உடனே, \"அப்பிடீன்னா திங்கக் கிழமை நம்ம ஸ்கூலுக்கு லீவு விடுவாங்களா) மணிக்கு பயந்து, அவனுடைய பக்கத்து வீட்டில் ஒளிந்துகொண்டு இருந்தான். அவனிடம் கென்னடி இறந்த முக்கிய செய்தியை சொன்னேன். அவன் உடனே, \"அப்பிடீன்னா திங்கக் கிழமை நம்ம ஸ்கூலுக்கு லீவு விடுவாங்களா\" என்று ஆர்வமாகக் கேட்டான். எனக்கு கூட ஸ்கூல் லீவு என்று யாராவது சொல்லி, கேட்க ஆசைதான். இந்த செய்திக்கு இப்படி ஒரு கோணமும் இருக்கிறதா என்று கொஞ்சம் துள்ளலும் மனதில் எட்டிப் பார்த்தது. \"ரேடியோவில் அது பற்றி சொல்கிறார்களா என்று கேட்கவேண்டும்\" என்று அமர்த்தலாகக் கூறினேன். அதன் பிறகு வெங்கடாசலம், அவனுக்குப் பிடித்த 'சின்ன ஜூலி, பெரிய ஜூலி' கிசு கிசுக்களை சொல்ல ஆரம்பித்தான். அதை வளர விட வேண்டாம் என்று நினைத்து, \"ரங்கன் எங்கேடா\" என்று ஆர்வமாகக் கேட்டான். எனக்கு கூட ஸ்கூல் லீவு என்று யாராவது சொல்லி, கேட்க ஆசைதான். இந்த செய்திக்கு இப்படி ஒரு கோணமும் இருக்கிறதா என்று கொஞ்சம் துள்ளலும் மனதில் எட்டிப் பார்த்தது. \"ரேடியோவில் அது பற்றி சொல்கிறார்களா என்று கேட்கவேண்டும்\" என்று அமர்த்தலாகக் கூறினேன். அதன் பிறகு வெங்கடாசலம், அவனுக்குப் பிடித்த 'சின்ன ஜூலி, பெரிய ஜூலி' கிசு கிசுக்களை சொல்ல ஆரம்பித்தான். அதை வளர விட வேண்டாம் என்று நினைத்து, \"ரங்கன் எங்கேடா\" என்று கேட்டேன். வெங்கடாசலம் உடனே, \"அவன் எமரால்ட் டாம் வரை வாக்கிங் போயிருக்கான்\" என்றான்.\n'எமரால்ட் டாம் வரை நானும் வாக்கிங் போகிறேன்' என்று சொல்லி இம்சை அரசன் வெங்கடாசலத்திடம் இருந்து தப்பி, நடந்தேன். தேயிலை செடிகளின் வாசத்தை சுவாசித்துக் கொண்டே நடப்பது நல்ல அனுபவமாக இருந்தது. ஐந்து நிமிடம் நடப்பதற்குள், ரங்கன் எனக்கு எதிரில் வந்துகொண்டு இருந்தான். \"டேய் ரங்கா - கென்னடி செத்துப் போயிட்டாராம்டா\" என்றேன்.\nஅவன், \" ஆமாம்டா - தெரியும். ரொம்ப வருத்தமா இருக்கு. அதனாலதான் டாம் வரைக்கும் நடந்து போயிட்டு வரேன்\" என்றான்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: எமரால்ட் ட��ம், கென்னடி, சாருலதா மணி, சுப்ரபாதம், பந்தயம், மதுரை மணி\nஞாயிறு, 21 நவம்பர், 2010\nPosted by கௌதமன் at முற்பகல் 6:22 11 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 20 நவம்பர், 2010\n* பால்கனியில் நின்று பார்க்கிறேன் \nவெய்யிலை உரசி வெள்ளிச் சரங்கள்\nவாழ்க்கைக் கற்றுத் தரும் பாடம்\nT M S குரல் கேட்கிறது.\n* பால்கனியில் நின்று பார்க்கிறேன்.\n* இயற்கையை ரசிக்கும் மனம்\nPosted by ஸ்ரீராம். at பிற்பகல் 8:15 15 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: மழை, வாழ்க்கை, வெய்யில்\n1) தன்னுடைய துறையில், தெற்கே நடந்த ஒரு விபத்திற்குப் பொறுப்பேற்று ராஜினாமா செய்துவிட்டு, வீட்டுக்கு நடந்தே வந்தவர்.\n2) கட்சிப் பணி ஆற்றுவதற்காக சிலர் பதவி விலகவேண்டும் என்று கூறி, முன் உதாரணமாக, தான் வகித்து வந்த பதவியைத் துறந்தவர்.\n3) பதவியில் இருந்த நாட்களில், தன் வீட்டிற்கு அளிக்கப் பட்ட மேசை நாற்காலி இன்னபிற பொருட்கள் தேவையில்லை என்று நிராகரித்தவர்.\n4) ஏழை மாணவர்கள் படிப்பிற்காக, தன் சொத்து முழுவதையும் எழுதி வைத்தவர்.\n5) தன் பெயரிலோ, உற்றார், உறவினர், சந்ததியினர் பெயரிலோ, எந்த சொத்தும் இல்லாதவராக இருந்து, மறைந்தவர்.\nPosted by கௌதமன் at பிற்பகல் 12:02 21 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: பிழைக்கத் தெரியாதவர்கள் வரிசையில்\nபுதன், 17 நவம்பர், 2010\nஇன்று காலை, வீட்டுப் பொடிசின் தொல்லை தாங்காமல், தொலைக்காட்சிப் பெட்டியில், கேலிச்சித்திரத் தடங்களை ஒவ்வொன்றாக தடவிப் பார்த்து வருகையில், டிஸ்னி தடத்தில், எலி மனிதன் (Ratman) என்ற ஒரு தொடர் இருப்பது தெரிந்தது. சரி - அடுத்த சந்தர்ப்பத்தில் பொடிசு ஏதாவது கதை கேட்டால், இதில் பார்ப்பது எதையாவது அடிப்படையாக வைத்து, சொந்த சரக்கு சேர்த்து, ஏதாவது அவனுக்கு கதை விடலாமே என்று நினைத்து, அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.\nஅப்போது இதுவரை எவ்வளவு மனிதர்கள் வெளியாகி பிரபலமாகியுள்ளார்கள் என்று சிந்தித்துப் பார்த்தேன்.\nகீழ்க்கண்டவைகள் வந்து விட்டனவா இல்லையா\nஇதுவரையில் இந்தப் பன்னிரண்டு தலைப்புகளுக்கும் பேட்டண்ட் வாங்கப்படவில்லை என்றால், 'எங்கள்' சார்பில் இதற்குப் பேட்டண்ட் விண்ணப்பம் கொடுக்கப் போகிறோம். ;))\nயாருக்காவது ஆட்சேபணை இருந்தால், உடனடியாக பின்னூட்டத்தில் தெரிவிக்கவும் \nPosted by கௌதமன் at பிற்பகல் 1:22 17 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 14 நவம்பர், 2010\nPosted by கௌதமன் at முற்பகல் 6:24 15 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 13 நவம்பர், 2010\nஞாயிறு எழுபது பதிவில் வெளியிடப்பட்ட படம் குருவிக் குஞ்சுகள் என்று பலர் சரியாகக் கண்டுபிடித்துவிட்டனர்.\nவலையாபதி அனுப்பியிருந்த விளக்கங்கள் இங்கே கொடுத்திருக்கின்றோம்:\n* முட்டையுடைத்து வெளி வந்து, குட்டை நடை பயிலும் நான்கு குருவிக் குஞ்சுகளைப் படத்தில் பார்க்கின்றீர்கள்.\n* ஆச்சரியகரமான விஷயம் என்ன என்றால், இந்த குருவிக் குஞ்சுகளின் கூடு இருந்த இடத்தை சுற்றிலும் (அரைக் கிலோ மீட்டர் ஆரக்கால் கொண்ட வட்டம் வரைந்தால்) அந்த வட்டத்திற்குள் எட்டு அலை பேசி கோபுரங்களாவது இருக்கின்றன. செல் ஃபோன் டவர்களால், ஸ்பாரோக்களின் ப்ரைவசி போய்விட்டது என்று நீங்களும் சாய்ராமும் கொஞ்ச நாள் முன்னாடி கும்மி அடித்தீர்களே, அதனால்தான் இந்த தகவல்\n* ஆனால், குருவிகள் கூடு கட்ட, குடும்பம் நடத்த நாம் இன்னும் அதிக இடம் கொடுத்தல், வசதி செய்து கொடுத்தல், முக்கியம்தான்.\n* எங்கள் வீட்டிற்கு தினமும் வந்து அதன் மொழியில் பல செய்திகளை சொல்லுகின்ற குருவிகளுக்கு, 'காக்கை குருவி எங்கள் ஜாதி' என்று பாடிய 'சுப்பிரமணிய பாரதி' போன்று, தானியமும், தண்ணீரும் அளித்து வருகின்றோம்\n(படத்தில் உள்ள குருவிக் குஞ்சுகள், நடை பயிலுவது, எந்த இலையில் என்று யாராவது கண்டு பிடித்து சொல்வீர்களா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 11 நவம்பர், 2010\nஜல் உபயத்தில் ஒரு ஜில் சுற்று.\nதீபாவளிக்கு மறுநாள். ஜல் பரபரப்பு தொடங்கிய நேரம். வெயில் வராது என்று நிச்சயமாகத் தெரிந்தது. (புயல் என்ன, மழை கூட பெரிதாக வரவில்லை என்று அப்புறமல்லவா தெரிந்தது...) நீண்ட நாட்களாகக் கிடப்பில் போட்டிருந்த ஒரு கோரிக்கையை நிறைவேற்றி விடுவது என்று தீர்மானித்து, மனைவியிடம் சொல்லி நீண்ட நாள் ட்யூவான வேண்டுதலை நிறைவேற்ற திருவேற்காடு நோக்கி புறப்பட்டோம்.\nஏழு மணிக்கெல்லாம் சென்று விட்டதாலும் சனிக் கிழமை என்பதாலும் அவ்வளவு கூட்டமில்லை. அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசித்தோம். அலங்காரத்துக்கு நேரமாகும் என்றதும் கிளம்பி விட்டோம். வெளியில் ஒரு உண்டியலில் மட்டும் ஏகப் பட்ட பூட்டுக்கள் தொங்கின. அதில்தான் மிக��ந்த விலை உயர்ந்த காணிக்கைகள் இருக்குமோ என்று நினைத்தால், இல்லையாம். அது ஒரு வேண்டுதலாம். பூட்டை அதில் பூட்டி சாவியை அங்கிருந்த அம்மன் விக்ரகம் காலடியில் போடச் சொன்னது அறிவிப்புப் பலகை. அம்மன் பண மாலை போட்டுக் கொண்டு ஜொலிக்க, கீழே காசுகளும் பணங்களும் போடப் பட்டிருந்தன. உள்ளேயே பெருமாள் சன்னதி, நவக்ரக சன்னதி எல்லாம் இருந்தன.\nவெளியில் வந்ததும் கண்ணில் பட்டது புற்றுக் கோவில். ஓங்கி வளர்ந்திருந்த (அரச) மரம் ஒன்றின் பரந்த வேரில் பெரிய அளவில் மண் கொட்டினது போல புற்று. அங்கு கூரை வேய்ந்து விட்டார்கள். முன்புறம் பிள்ளையார் மூர்த்தம் ஒன்று. அங்கு புற்றுக்கு பால் ஊற்ற வேண்டுமாம். ஒரு அண்டாவின் அருகில் சிறிய பல தம்ளர்கள் அடுக்கியிருக்க ஒரு சிறுமி புத்தகத்தில் ஆழ்ந்திருந்தாள். அவள் அருகில் சென்றதும் நிமிர்ந்து \"ஐந்து ரூபாய்\" என்றாள். கொடுத்தால் 75 ml பெறக் கூடிய தம்ளரில் வெள்ளை நிற திரவம் ஒன்றைத் தந்தாள். பாலாம். அதை அங்கு பிரதட்சணமாய் வலம் வந்து ஊற்ற வேண்டுமாம். பாதி பிரதட்சணம் கூட செய்ய முடியவில்லை. கோடி ஈக்கள் மொய்க்க உள்ளே முட்டைகள் உடைக்கப் பட்டு சுத்தம் செய்யப் படாமல், சுற்றிக் கூட வர முடியாமல் முடை நாற்றம். 'தெய்வ குற்றம்' ஆகாமல் இருக்க ஒன்றும் சொல்லாமல் வெளியில் வந்தோம். மரத்தடி விநாயகருக்குக் கூரை வேய்ந்து எப்படியோ காசு பார்த்து விடுகிறார்கள்.\nஅறிவிப்புப் பலகையைத் தாண்டி நடந்தாலே கோவில். நீண்ட அகலமான பிரகாரங்கள்.\nதிருவேற்காட்டிலும் சரி, இங்கும் சரி இன்னொரு வியாபாரம். அகல் விளக்கேற்றுவது. இரண்டு விளக்கு ஏற்றினால் இன்ன பலன், நான்கு ஏற்றினால் இன்ன பலன் என்று கோடி விளக்கு வரை ஏற்றினால் கிடைக்கும் புண்ணியங்களின் லிஸ்ட் தந்துள்ளார்கள். மிகச் சிறிய அந்த அகல் விளக்கு திருவேற்காட்டில் ஜோடி ஆறு ரூபாய், இங்கு நான்கு ரூபாய். அதை விற்கும் பெண்களின் உழைப்பைச் சொல்ல வேண்டும். மங்களகரமாய் குளித்து, ஒரு கையால் பூத் தொடுத்துக் கொண்டே வியாபாரம் கவனிக்கிறார்கள். அம்மனை தரிசிக்க உள்ளே சென்றதும் எங்களைப் பார்த்த உடனேயே இங்கும் திரை போட்டு விட்டார்கள். ராசி நல்ல வேளை சீக்கிரம் திறந்து விட்டார்கள். தட்டில் பத்து ரூபாய் போட்டால் நிறைய குங்குமமும் ஒரு பூத் துண்டும் கிடைக்கும். உள்ளே அர்ச்சனை செய்ய வாங்கும் அர்ச்சனைத் தட்டுகளை அம்மன் சன்னதிக்குள் நுழையும் முன்னரே ஓர் ஐயர் வாங்கி, தேங்காயை உடைத்து, பூ வைத்து தருகிறார். எலுமிச்சம்பழம் அங்கேயே வாங்கப் பட்டு விடுகிறது. கூடவே பத்து ரூபாய் இருபது ரூபாய் என்று வாங்கி அடுக்கி வைத்துள்ளார். கட்டணமா, அன்பளிப்பா தெரியவில்லை.\nபிரகாரம் சுற்றி வரும்போது கோவில் சுவற்றில் கிறுக்குவோருக்காக ஒரு சுவாரஸ்ய அறிவிப்பு கண்ணில் பட்டது.\nஇரண்டு கோவில்களிலும் எப்படி எப்படியோ காசு வாங்குகிறார்கள். ஏன் சுற்றுப் புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள மாட்டேன் என்கிறார்களோ\nஊருக்குள் அங்கங்கே கடைகள் பார்ப்பது போல ஊருக்கு வெளியே அங்கங்கே பொறியியற் கல்லூரிகள். தூ...ரத்தில் தெரிபவை ஹாலிடே ரிசார்ட்ஸ் அல்ல...பொறியியற் கல்லூரிகள். பல்வேறு பெயர்கள். ஒரே பெயரில் இரண்டு மூன்று...காலேஜ் ஆஃப் என்ஜினீரிங் என்று, இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி என்று...\nஅருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யக்காரஸ்வாமி திருக்கோயில். சிவபெருமான் நடனம் ஆடும்போது அவிழ்ந்து விழுந்த ஆடைகளைக் கண்டு நகைத்த பூதங்களுக்கு சாபம் கொடுத்து, அவை பிரம்மனை வேண்டி ஆதி கேசவப் பெருமாளிடம் சாப விமோசனம் பெற்ற இடம்.\nஉள்ளே நின்ற யானைக் குட்டியை அப்புறம் படமெடுக்கலாம் என்று எண்ணி சுற்றி வருவதற்குள் காணமல் போனது.\nஇப்போது எல்லாக் கோவில்களிலும் கம்பி கட்டி வழி ஏற்படுத்தி சுற்றி சுற்றி அதில் நுழைந்து செல்லுமாறு வைத்திருக்கிறார்கள். அதற்குச் செல்லும் வழியிலேயே இடது பக்கம் இருந்த சன்னதியில் நுழைந்து ஆதி கேசவப் பெருமாளைத் தரிசித்து, வெளியில் வந்து 'கீப் லெஃப்ட்'டி... ராமானுஜர் சன்னதி வந்தால் சடாரி வைத்த குண்டு பட்டர் \"ம்...இப்போ போய் பெருமாளை சேவியுங்கோ..\" என்றார். வெளியில் இருந்தே பெருமாளை மறுபடியும் \"ஹாய்\" என்று சேவித்து விட்டு எதிராஜ நாதவல்லித் தாயாரை சந்திக்க - தரிசிக்க - விரைந்தோம். தாயாரைச் சுற்ற முற்படுகையில் ஒரு தூணில் சீட்டுகளாலான மாலை. இருளில் உற்று நோக்கினால் அந்தத் தூணில் ஆஞ்சநேயர்.\nதட்டில் காசு போடும்போது மனைவியிடம் சொன்னேன், \"கோவில் உண்டியலிலாவது போடலாம்\" மனைவி, \"பெரிய ஆளுங்க எவ்வளவு எடுப்பாங்க, கோவிலுக்கு எவ்வளவு சேர்ப்பாங்கன்னு தெரியாது, இவர்களைப் பார்த்தால் பாவமாய் இர���க்கு..இவர்களுக்காவது போகட்டுமே...கண்ணெதிரே நம் காசு யாருக்குப் போகிறது என்று தெரியுமே...\" என்றதும், 'அதுவும் சரிதான்' என்று விட்டு விட்டேன். ஒல்லியான உடம்புடன், கழுத்தில் செயின் இல்லாமல் இருந்தால் தட்டில் பத்து ரூபாய், குண்டாக, கழுத்தில் செயினுடன் இருந்தால், தட்டில் ஐந்து ரூபாய் என்பது மனைவியின் கணக்கு \"அந்த ஒல்லி பட்டர் ட்யூட்டி முடிந்து போகும்போது அவிழ்த்து வைத்திருந்த செயினை எடுத்து மாட்டிகிட்டு போவார் தெரியுமா\" என்ற என்னை, என மனைவி லட்சியம் செய்யவில்லை.\nவெளியில் வந்தோம். அருகில் ஒரு பழைய கோவில் போன்ற ஒன்று பூட்டிக் கிடந்தது. பின்னர் விசாரித்ததில் அது மணவாள மாமுனிகள் கோவிலாம். பத்தரைக்குப் பூட்டி விடுவார்களாம்.\nவந்தது வந்தோம், பஸ்ஸில் தாண்டிச் செல்லும்போது மட்டுமே பார்த்திருந்த, ராஜீவ் காந்தி நினைவிடத்தைப் பார்த்து விடுவோமே என்று போனால், மனைவி உள்ளே வர மறுத்து விட நான் மட்டும் உள்ளே சென்று பார்த்தேன். கோவில்கள் சுற்றி விட்டு சமாதி பார்க்கக் கூடாதாம். இது சமாதி இல்லை, நினைவிடம் என்று சொல்லிப் பார்த்தும் மனைவி உள்ளே வரவில்லை\nஉள்ளே சவ்கிதார்கள் ஹிந்தியில் டைரக்ட் செய்தார்கள். சுத்தமாகப் பராமரிக்கிறார்கள். அழகிய புல்வெளிகள்,\nநீண்ட சிமென்ட் நடை பாதைகள்.\nவீடு திரும்ப ஒரு மணிக்கு மேல் ஆன போதும் வெயில் இல்லாமல் அழகிய கரு வானத்துடன் சூழ்நிலை ஜிலு ஜிலு என்றிருந்தது. நன்றி ஜல்.\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 8:21 23 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகாசிக்குப் போகும் சம்சாரி (மின்னூல்)\nK G கௌதமன்(எழுதியது) LINK\nமின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெற\nநாற்பத்து ஏழு வருடங்களுக்கு முன் ...\nஜல் உபயத்தில் ஒரு ஜில் சுற்று.\nஜல், ஜல் , ஜல் என்னும் ....\nஎல்லோருக்கும் எங்கள் தீபாவளி வாழ்த்துக்கள்\n1597. பதிவுகளின் தொகுப்பு : 1401 - 1500 - *பதிவுகளின் தொகுப்பு : 1401 - 1500* *1401. **சங்கீத சங்கதிகள் - 207* *தியாகராஜர் கீர்த்தனைகள் - 17* *ஸி.ஆர். ஸ்ரீனிவாசய்யங்கார் ஸ்வரப்படுத்தியது.* *https...\nஅருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயில், பெருமுளை - கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் அருள்மிகு முத்தையா சுவாமி திருக��கோயில் அமைந்துள்ளது. இன்று ...\nஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள் - அடியேனால் எழுதப்பட்ட இரண்டு தமிழ் மின்னூல்கள் ‘அமேஸானில்’ வெளியிடப்பட்டுள்ளன : ஆதிசங்கரர் ராமானுஜர் வேதாந்த தேசிகர் (அமேஸான் Link: B08DMWV29...\nபயிர்ப்பச்சை, மை க்ளிக்ஸ் - 2. GREENS , MY CLICKS -2. - பயிர்ப்பச்சை என்றால் இன்றைக்கு கிராமங்களில்தானே காணலாம். ஓரிரு ஹைவேஸ்களிலும் மாநகரச் சாலைகளிலும் கூடப் பார்க்கலாம். நான் கண்ட பயிர்ப்பச்சைகள் என் பார்வை வழ...\nகடைசியில சில பக்கங்கள் மிஸ்ஸிங் - கடைசியில சில பக்கங்கள் மிஸ்ஸிங் நான் நாடகங்கள் எழுதி மேடை யேற்றி இருக்கிறேன் என்று என்னைபடிக்கும் பலரும் அறி வார்கள்பழைய மேடை யேற...\nவெள்ளி மணி 4 - நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..***ஆடி மாதத்தின்நான்காவது வெள்ளிக்கிழமை..***இன்றைய பதிவில்அபிராமி பட்டர் அருளிச் செய்...\nஅஞ்சலி - வல்லிசிம்ஹன் கீழநத்தம் வீர ராகவன் கோபாலன். என் மூன்றாவது மாமா, 81 வயதில் இறைவனடி சேர்ந்தார். நல்ல வாழ்வு வாழ்ந்து நற்கதி அடைந்திருக்கிறார். பல நல்ல நி...\nமறதி மரணத்திற்குச் சமம்... - அனைவருக்கும் வணக்கம்... மறதி வரமா... சாபமா... இல்லை வாழ்வின் நலனுக்கு ஒரு சிறந்த மருந்தா...\nமின்னூல்கள் – விஜயவாடா சுற்றுலா – ஏழைகளின் ஊட்டி - அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். எப்போதும் அனுசரித்து போகும் உள்ளங்களைக் காயப்படுத்தாதீர்கள்; ...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇதையும் வாசித்து வைப்போம்... - *ஹிந்தியை தவிர்க்கும் தமிழ்நாட்டை சேர்ந்தவரா நீங்கள்🤔🤔 இந்த பதிவை ஒருமுறையாவது கட்டாயம் படியங்கள்* உங்களுக்கு மாற்றுக்கருத்து தோன்றினால், அதையும் அலசுங்க...\nகடலைக் கடந்து - 5 - *கடலைக் கடந்து - 5 * நான் வேலையில் சேர்ந்த சமயத்தில் ஓமானில் அரசு அலுவலகங்கள் காலை 7:30 க்கு தொடங்கி மதியம் 2:30க்கு முடிவடையும். இடையில் உணவு இடைவேளையெல்ல...\nமுதல் கனி.. கன மழை.. அதிசய மலர்.. - என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (77) #1 நான்கு வருடங்களில் பல முறைகள் முயன்றும் 3,4 அடிகள் வளர்ந்து பின் சரியாக வராமல் போய்க் கொண்டிருந்தது தோட்டத்தில் ...\nஆடி ஆடிக்கொண்டு பண்டிகைகள் வரும் மாதம் - *படத்துக்கு நன்றி சஹானா இணைய இதழ்* ஆடி மாதம் தக்ஷிணாயனம் ஆரம்பிக்கும். தை மாதம் ஆரம்பிக��கும் உத்தராயன புண்ய காலம் ஆடி ஒன்று வரை நீடிக்கும். ஆடி ஒன்றாம் ...\nவாசகர்கள் கவனத்திற்கு - *இந்த வலைப்பூவில் வேறு வெப்சைட் பக்கங்கள் வருகின்றன * *என்று இன்று தெரிந்துகொண்டேன். * *நார்ட்டன் ஆண்ட்டி வைரஸ் எச்சரிக்கை பார்த்தேன். * *மின்நிலா 10, மற்...\nபில்லா :) - எனக்கு அவனுடைய பெயர் தெரியாது .அதனால் எனக்கு பிடிச்ச சித்தப்ஸ் நடிச்...\nவீட்டுத்தோட்டத்தில் கீரை ,மணத்தக்காளி ,முளைக்கீரை - *முளைக்கீரை ..* *(*இந்த தோட்டப்பதிவு ஒரு சேமிப்பாக இருக்கட்டும்னு இங்கே பதிவு இடுகிறேன்* )* ...\nஷாக்கிங் மால் - *நினைவுகள்* அமலா நினைத்தாள் விமலா கணவனுடன் காலத்தோடு ஒட்டிவிட விமலா நினைத்தாள் அமலா கணவனோடு காலத்தை ஓட்டிவிட *திட்டங்கள்* சம்பளம் வாங்கியதும் மனைவிக்கு கா...\nசிறு தேர் ஓட்டல் - சிறு தேர் உருட்டல் சிறு தேர் உருட்டல் ஆடிபெருக்கு சமயம் இது போல் ஆற்றுக்கு சிறுதேரை உருட்டி கொண்டு போய் விளையாடியவர்களுக்கு நினைவுகள் வரலாம். இன்று ...\nதோல்வி கண்டு துவளாத மனம் - *தோல்வி கண்டு துவளாத மனம் வேண்டும்”. தோல்வியே வெற்றிக்கு வழிகாட்டும்”. என்பதை எல்லோரும் பெரும்பாலும் உதட்டளவில் உறக்கச் சொல்லுவதுதான். ஆனால் 98% பேரும் த...\n29 Apps removed by Google from play store - கூகிள் நிறுவனம் இரு நாட்களுக்கு முன்பு 29 Apps( செயலிகளை) தனது ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது. அதற்கு காரணம் , நிறுவியவுடன் மொபைலில் கணக்கற்ற விளம்ப...\nபாரம்பரியத்தில் மாங்காய் சாதமெல்லாம் உண்டா - மாங்காய் சாதம் முதல்லே என்னோட முறையில் செய்தது இதற்குத் தேவையான பொருட்கள் மாங்காய்த் துருவல் ஒரு கிண்ணம், பச்சை மிளகாய்3, இஞ்சி ஒரு சின்னத்துண்டு, தேங்காய்...\nநானழுத கண்ணீரும் வானழுக வில்லையடி - *எ*ன்னைப் பொறுத்தவரை வேலை நேரத்தில் பாட்டுக் கேட்டுக் கொண்டே வேலை பார்ப்பதே பிடிக்கும் என்பதை விட, சுற்றியிருப்பவர்கள் சத்தமும் தொந்தரவு கொடுக்காது என்று ந...\nஇலையே மலராய்........... - ரொம்ப வருஷமா அந்தத் தெருவில் போறப்பெல்லாம் கண்ணுலே விழுந்துக்கிட்டு இருந்தது ஒரு செடி. வாசல் ஃபென்ஸ் பக்கத்திலே கட்டைச்சுவரையொட்டி..... அந்த வீட்டைக் கடக்...\nஅயலக இதழ்கள் புகழாரம் சூட்டிய அப்துல் கலாம் - குடியரசுத்தலைவர் மேதகு ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் இயற்கையெய்திய போது பல வெளிநாட்டு நாளிதழ்கள் அவருக்குப் புகழாரம் சூட்டின. தமிழகத்தில் ப���றந்து, பல சூழல்களை எதி...\n இந்த தந்தையர் தினம்.. . - வணக்கம் நட்புறவுகளே... தந்தையர் தினமென்ற ஒன்று இந்த வருடம் முடிந்து விட்டது. ஆனாலும் தினமும் தாயும் தந்தையும் நாம் வாழும் வாழ்க்கையில் ஒரு அம்சந்தானே. ....\nஒரு கேள்வியும் ஒரு சாதனையும் - *ஒரு கேள்வி* சென்ற திங்களன்று ஒரு விவாதம். வீட்டில் வேலை செய்யும் பெண் வேலைகளை முடித்து விட்டு கிளம்பும்போது ' சாப்பிடுகிறாயா' என்று கேட்டதும் இன்றைக்கு ...\nநாகவழிபாடும் நாகபஞ்சமிப் பண்டிகையும் - நாக பஞ்சமி என்றால் என்ன இந்த நாள் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது இந்த நாள் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது இந்தப் பண்டிகை எவ்வாறு கொண்டாடப்படுகிறது இந்தப் பண்டிகை எவ்வாறு கொண்டாடப்படுகிறது நாகவழிபாடு குறித்த நம்பிக்கைகள், புராணங்கள்,...\n #70 சோனியா காங்கிரஸ் செய்வது நல்ல #அரசியல் தானா - இட்லி வடை பொங்கல் என்ற தலைப்பில் எழுத ஆரம்பித்து அதன் எழுபதாவது பதிவு இது. கடந்த வருடத்தில் சீராக வெளிவந்த பதிவுகள், கொரோனா தாக்கத்தை விட மிகவும் மோசமாக இந...\n.. - *இ*ப்பொழுதும் திருநெல்வேலி பக்கம் போனாலோ, அல்லது அந்த ஊரை நினைத்தாலே எனக்கு ராமசாமி நினைவு வந்து விடும். அடுத்த வாரம் தென்காசிக்கு ஒருவேலையாகப் போகவேண்டிய...\n#சீனப்பூச்சாண்டி குறித்தான இந்திய அரசின் அணுகுமுறை மாறுகிறது - நேற்று வெள்ளிக்கிழமை நமது பிரதமர் நரேந்திர மோடி போர்ப்பதற்றம் தொற்றிக் கொண்டிருக்கிற லடாக் பகுதிக்கு நேரடியாகச் சென்று நமது வீரர்களைப் பார்த்து உரையாடியிரு...\n - இந்தப்பக்கங்களில் சீனா எழுபது என்று சென்ற வருட அக்டோபர் மாதத்தில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சி, சீனத்தை ஆள ஆரம்பித்த எழுபதாவது ஆண்டுக் கொண்டாட்டங்களைப் பற்றி எழு...\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம் - *தமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்* *-இராய செல்லப்பா* (கொஞ்சம் நீளமான பதிவு) அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அடிக்கடி நடக்கும் விவாதங்களில் முக்கியமா...\nஎங்கட வீட்டுக் கூஸ்பெரி🍈🍈 பறிக்கலாம் வாங்கோ.. - *வா*ங்கோ வாங்கோ எல்லோரும் வாங்கோ.. காசோ பணமோ:).. ச்ச்சும்மா தான் பார்க்கலாம் வாங்கோ.. விரும்பினால் தேம்ஸ்கரை ஆச்சிரமத்தில மெம்பராகலாமே:).. நா ஒண்ணும் வா...\nவீட்டிலேயே ஜீரா பிஸ்கட் - [image: ஜீரா பிஸ்கட்] தேவையான பொருட்கள் மைதா மாவு – 1 கப் கோதுமை மாவு – 1/2 ��ப் சுகர் பவுடர் – 3/4 கப் சீரகம் – 2 டேபிள் ஸ்பூன் உப்பு – 1/4 டீ ஸ்பூன் உருக்க...\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – தோழர்களின் புஸ்வாணம் | ஹரன் பிரசன்னா - இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – ஏன் இந்தப் படம் நம்முடன் ஒட்டவில்லை என்று யோசிக்கலாம். படத்தின் கதை உலகம் முழுக்க நடக்கும் வெடிக்காத குண்டுகளை ஒட்டிய ...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபுதிய தமிழ் வலைத் திரட்டி இன்று முதல்.... - புதிய வலைத் திரட்டி அறிமுகம். நம்முடைய (என்னுடைய என்றும் கூறலாம்) நீண்ட நாள் கனவு தமிழ்மணம் போன்று ஒரு தமிழ் வலைத்திரட்டி மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்ப...\nநான் நானாக . . .\nபற்று - அங்கிருந்து இரண்டு நிமிட நடைத் தொலைவில் NTUC Fairprice. பிரதான சாலையைத் தாண்டினால் முருகன் ஸ்டோர்ஸ். லாபகரமான வியாபாரத்திற்கேற்ற இடம் அதுவல்ல என்று யாராலும...\n - மீண்டும் தென்னகத்தின் அரசியல் சூழ்நிலையை நினைவு படுத்திக் கொள்வோம். இவை அனைத்தும் சரித்திரம் அறிந்தோர் அனைவருக்குமே தெரிந்தது. ஸ்ரீரங்கம் கோயிலின் கோயிலொழு...\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nகபசுரக் குடிநீரும் கடும் வயிற்றுவலியும்..\nகதை போல ஒரு நிஜம்\nஎனக்கு வந்த அதிகாலைக் கனவு. என்ன பலன்\nவெள்ளி வீடியோ : நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் கானம் பாடுவோம்\nகண்மணி நீ வரக் காத்திருந்தேன்....---- ஜீவி\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2019/06/blog-post_28.html?showComment=1561684402489", "date_download": "2020-08-07T15:48:42Z", "digest": "sha1:22IFGDFBUBXIXCNH7RKUVGNI7BK5KPLJ", "length": 125446, "nlines": 1170, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எங்கள் Blog: வெள்ளி வீடியோ : எங்கெங்கிலும் இன்பங்களின் ஆலிங்கனம் என் உள்ளமும் உன்னோடுதான் சேரும் தினம்", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nவெள்ளி, 28 ஜூன், 2019\nவெள்ளி வீடியோ : எங்கெங்கிலும் இன்பங்களின் ஆலிங்கனம் என் உள்ளமும் உன்னோடுதான் சேரும் தினம்\nஎனக்காகக் காத்திரு. நிவாஸ் இயக்கத்தில் 1981 இல் வெளிவந்த படம்.\nசுமன்-சுமலதா நடிப்பில் இளையராஜா இசை. நான்கு பாடல்களில் இந்தப் பாடலையும் சேர்த்து மூன்று பாடல்கள் கங்கை அமரன் எழுதியது. ஒன்று வைரமுத்து.\nதிருச்சி லோகநாதன் பாடல் கேட்ட பானு அக்காவுக்கு, அவர் மகன் பாடிய பாடல் பரிசு\nதீபன் சக்கரவர்த்தியின் குரலில் இனிமையான ஒருபாடல்.உடன் பாடுவது எஸ் ஜானகி.\nஉங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும், தீபன் சக்கரவர்த்தி திருச்சி லோகநாதனின் இளையபுதல்வர். மூத்தவர் டி எல் மகராஜன். தீபன் சக்கரவர்த்தி தமிழில் முதலில் பாடிய பாடல் இது. ஆனால் இரண்டாவதாகப் பாடிய \"பூங்கதவே தாழ் திறவாய்\" பாடல் முதலாவதாக வெளிவந்தது. அதுவும் கங்கை அமரன் எழுதி இளையராஜா இசைதான்.பூங்கதவே தாழ் திறவாய் புகழ் பெற்ற அளவு இந்தப் பாடல் புகழ்பெறவில்லை. ஆனால் இரண்டு பாடல்களில் எனக்கு இதுதான் ரொம்பப் பிடிக்கும்.\nமலேஷியா வாசுதேவனுக்கு நிறைய வாய்ப்புகள் கொடுத்து நிறைய நல்ல பாடல்களை பாடவைத்த இளையராஜா தீபன் சக்கரவர்த்திக்கும் அதேபோல வாய்ப்புகள் கொடுத்திருக்கலாம்.\nதீபன் கதாநாயகனாக ராணித்தேனீ, மாறுபட்ட கோணங்கள் எனும் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அரசாங்கம் எனும் திரைப்படத்தில் விஜயகாந்துடன் நடித்திருக்கிறாராம்.\nஇந்தப் பாடலில் இளையராஜாவின் இசை மிக ரசனை. எடுத்த உடனேயே பாடலின் வரிகள் தொடங்க, தொடரும் வயலின் இசை உயரமாய் எழுகிறது.\nசுமனின் கூடையைக் கவிழ்த்த மாதிரியான சிகையலங்காரம் புன்னகைக்க வைக்கிறது. நீச்சல்குளம் எனும் படத்தில் தமிழில் முதலில் நடித்த சுமன் ஆங்கிலப்படத்தில் கூட நடித்திருக்கிறாராம் சுமலதா தற்போதைய மாண்டியா தொகுதி எம் பி சுமலதா தற்போதைய மாண்டியா தொகுதி எம் பி\nஓ நெஞ்சமே இது உன் ராகமே\nகோடைக் காற்றில் கூடும் கூட்டில்\nகொண்டாடிடும் இன்பம் கண்டு ஆடும் பாடும்\nஎண்ணங்களின் வண்ணங்களில் உன் தோற்றமே\nஎன் நெஞ்சிலும் நான் காண்கிறேன் ஓர் மாற்றமே\nஎண்ணங்களின் வண்ணங்களில் உன் தோற்றமே\nஎன் நெஞ்சிலும் நான் காண்கிறேன் ஓர் மாற்றமே\nயார் சொல்லக்கூடும் நம்மோடு இன்று\nசேரவேண்டும் ஒன்று சேர்ந்து வாழவேண்டும்\nஎன் உள்ளமும் உன்னோடுதான் சேரும் தினம்\nஎன் உள்ளமும் உன்னோடுதான் சேரும் தினம்\nஎன் ஆசை யாவும் உன்னோடு பின்னும்\nஎன் தேவை யாவும் நீ தந்த பின்னும்\nஏங்கி வாடும் இந்த நேரம் தாங்கவேண்டும்\nஇந்தப் பாடல் கேட்டுக்கொண்டிருக்கும்போது என் இளையவன் ஒரு ஹிந்திப்பாடலை நினைவு கூர்ந்தான். இந்தப் பாடல் கேட்டால் அந்த ஹிந்திப் பாடல் நினைவுக்கு வருகிறது என்றான். அடிக்கடி இதுமாதிரி கண்டுபிடிப்பதில் அவன் ஜித்தன். அவன் சொன்ன பிறகு எனக்கும் அது கொஞ்சம் சரி என்றே தோன்றியது. அந்த ஹிந்திப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த கிஷோர் குமார் பாடல். நீங்களும் கேட்டுச் சொல்லுங்களேன்.\nஇது தமிழ் ஞான ஒளியின் ஹிந்தி வடிவம். தமிழிலிருந்து ஹிந்தியில் எடுக்கப்பட்ட படம். இசை ஆர் டி பர்மன். பிடித்த இசை அமைப்பாளர், பிடித்த பாடகர். இதன் சரணம் குறிப்பாக கிஷோர் பாடும் சரணம் எனக்கு மிகவும் பிடிக்கும்.\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இளையராஜா, கங்கை அமரன், சினிமா, சுமலதா, சுமன், தீபன்சக்கரவர்தி, Friday Video\nதுரை செல்வராஜூ 28 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 6:00\nஸ்ரீராம். 28 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 6:02\nஇனிய காலை வணக்கம் ஸ்ரீராம் மற்றும் தொடரும் எல்லோருக்கும்\nஸ்ரீராம். 28 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 6:02\nஇனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.\nதுரை செல்வராஜூ 28 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 6:01\nகீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....\nஸ்ரீராம். 28 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 6:03\nஉங்களுக்கும் இனி வரப்போகும் நட்புறவுகளனைவருக்கும் நல்வரவும் வணக்கமும் துரை செல்வராஜூ ஸார்.\nமலேஷியா வாசுதேவனுக்கு நிறைய வாய்ப்புகள் கொடுத்து நிறைய நல்ல பாடல்களை பாடவைத்த இளையராஜா தீபன் சக்கரவர்த்திக்கும் அதேபோல வாய்ப்புகள் கொடுத்திருக்கலாம். //\nஆமாம் ஸ்ரீராம். எனக்கும் இப்படித் தோன்றியதுண்டு. இன்னும் நிறையப் பாடகர்கள் பாடகிகள்...\nஅதில் ஏஆர் ஆர் அவரை பாராட்டியே தீர வேண்டும். புதிய புதிய பாடகர்களை அறிமுகப் படுத்துவதிலும் சரி நிறைய வாய்ப்புகள் கொடுப்பதிலும் சரி.\nதீபன் சக்கரவர்த்தி நடித்தும் இருப்பது புதிய தகவல்.\nஅவர் வாய்ஸ் நல்ல வாய்ஸ்.\nஇது என்ன பாட்டு என்று யோசித்துக் கொண்டே கேட்கப் போகிறேன் கேட்டுவிட்டு வஏன்...\nஸ்ரீராம். 28 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 6:20\nஇவரும் புதிய பாடகர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் கீதா. தீபன் சக்கரவர்த்தி நடித்திருப்பது எனக்குமே புதிய தகவல்தான்\nதுரை செல்வராஜூ 28 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 6:25\nவட்டாரத்திலேயே நல்ல பிள்ளை போலிருக்கிறது\nஸ்ரீராம் கொடுத்திருக்கிறார் இல்லை என்று சொல்ல முடியாதுதான். ஆனால் அதன் பின் ஏனோ ஒரு சிலரின் வாய்ஸ் மட்டுமே அதிகம் பயன்படுத்தியிருக்கிறார் என்று தோன்றும். ஒரு சிலர் வெளிவராததன் காரணம் என்ன என்று தெரியவில்லை. ஒரு வேளை எனக்குப் புள்ளிவிவரம் தெரியவில்லையோ\nஸ்ர���ராம். 28 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 6:52\nஇருக்கலாம். அதனாலேயே பல பாடல்கள் இன்றும் மனதில் நிற்கிறதோ என்னவோ\nதுரை செல்வராஜூ 28 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 6:08\nஜனனி ஜனனி பாடலில் தீபனின் குரலும் இணையாக ஒலிக்கும்....\nதீபனுக்கு இளைய ராஜா பாடல் வழங்காதது குறித்து நாம் என்ன சொல்ல முடியும்...\nஅவரவரும் ஒரு நியாயம் வைத்திருக்கிறார்கள்...\nசீர்காழியாரை விமர்சனம் செய்து அதற்கு ஒரு காரணம் சொல்லியிருந்தார் இளைய ராஜா...\nஸ்ரீராம். 28 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 6:21\nஇன்னும் சில பாடல்களும் உண்டு துரை செல்வராஜூ ஸார்... காதல் ஓவியம் படத்தில் துணைக்குரலாகவும் தனிக்குரலாகவும் பாடல்கள் உண்டு.\nஎனக்காகக் காத்திரு என்ற படமா ஆஆஆஅ கேள்விப்பட்டதே இல்லை 81 என்றால் அப்போது நான் கல்லூரி முதல் வருடம்...அப்படியும் தெரியவில்லையே...\nஸ்ரீராம். 28 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 6:22\nபாடல் கேட்டபின் பலபுதிர்கள் அவிழ்ந்துவிடும்\nஸ்ரீராம் அந்தப் பாட்டு நிறையக் கேட்டிருக்கிறேன். நல்ல மெட்டு. எனக்குப் பொதுவாக என்னை ஹம் பண்ண வைத்து பாட வைத்தால் அந்தப் பாட்டு பிடித்துவிடும்ஆனால் விவரங்கள் எல்லாம் உங்க பதிவின் மூலம் தான் ஹிஹிஹி...\nஸ்ரீராம் அதே பாட்டின் மெட்டில் வேறொரு பாட்டும் இருக்கிறது அது இளையராஜாவா என்று தெரியவில்லை. இருங்க கொஞ்சம் கிட்னியை குடைந்துவிட்டு வருகிறேன்...\nஸ்ரீராம். 28 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 6:23\nவேறொரு பாட்டு என்ன சொல்கிறீர்கள் என்று அறியக் காத்திருக்கிறேன் அது என்ன சொல்வீர்கள் அதற்கு\nகீதாவின் இந்தபின்னூட்டத்தை மிகவு எதிர்பார்த்தேன்\nஸ்ரீராம். 28 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 11:22\nஅவர் இன்னும் சொல்லவில்லை ஜி எம் பி ஸார். எனக்கும் ஒரு பாடலைக் கேட்கும்போது வேறு சில பாடல்களும் நினைவுக்கு வரும். என் இளையவன் அதில் கில்லாடி\nநல்ல பாடல் ஜி பலமுறை கேட்டதுண்டு.\nஅன்று சுமலதா மட்டுமா பிரபலம்... சுமன்-சுமலதா ஜோடியே பிராபலம்தானே... (புரிந்திருக்கும்)\nஅவளெல்லாம் இன்று மக்களவை உருப்பினர் காலக்கொடுமையடி கருமாரி.\nடி.எல். மகாராஜன், தீபன் சக்கரவர்த்தி ஓரங்கட்டப்பட்டதற்கு அடிப்படை காரணம் அவர்கள் சுத்தத்தமிழர்கள்.\nமகாவின் நான் போட்ட சவால் அற்புதமான பாடல்\n\"எங்கே என் ஆசை என்ன...\nஇந்தப்பரதேசிப்பயல் (இசைஞானிதான்) நிறைய தமிழர்கள் வாழ்வை ஒழிச்சுட்டான். இவனுடைய கர்வ���்தான் இப்ப கக்கூஸுக்குள் ட்யூன் போட வச்சுருச்சு.\nதுரை செல்வராஜூ 28 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 6:23\nகில்லர்ஜி சவுக்கை எடுத்துக் கொண்டு வருவார் - என....\nஸ்ரீராம். 28 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 6:25\nபுரிந்தது... அதிசமயாக சற்றே நீளமான கமெண்ட் வந்துகொண்டிருந்த தூறல் நின்று விட்டது சென்னையில்\nநெஞ்சே உன் ஆசை என்ன...\nநீ நினைத்தால் ஆகாகாத தென்ன..\nஇந்த பூமி அந்த வானம்\nஇதுதான் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பாடல்.\nநெல்லைத்தமிழன் 28 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 6:28\nஇளையராஜா திறமையில் மலை.... அப்படிப்பட்டவங்க ரொம்ப நல்லவங்களா புனிதமா இருக்கணும்னு நாம எதிர்பார்க்கிறோம். அது நம்ம தப்புதானே.\nசுமன்தான் உள்ளே வைத்து நொங்கெடுக்கப்பட்டவர்னு ஞாபகம்.\nஸ்ரீராம். 28 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 6:29\nஅது ஒன்றுதான் நான் பார்க்கிறேன். என்ன செய்வது அவர் பாடல்கள் பல காதில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கிறதே...\nநெ.த. நண்பருக்கு சமீபத்தில் சுமன் ஹைதராபாத்தில் பல ஏக்கர் சொந்த நிலத்தை கல்லூரி கட்டுவதற்கு இலவசமாக கொடுத்ததாக கட்-செவி செய்திகள் வந்தன உண்மையா... பொய்யா... அறியவில்லை.\nஉண்மையெனில் அவர் நீடூழி வாழ்க வளமுடன்.\nஸ்ரீராம். 28 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 11:20\nதுரை செல்வராஜூ 28 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 6:20\nசுமலதா அப்போது பலர் நெஞ்சங்களைக் கொள்ளையடித்திருந்தார்... (இஃகி..இஃகி..)\nதிசை மாறிய பறவைகள் எனும் படத்தில்\nஅழகுப் பதுமையாக வந்து ஏதோ காரணத்தால் மதம் மாறிப் போய் விடுவார்... மெல்லிசை மன்னர் இசையில் பாடல்கள் மிக அருமையாக இருக்கும்...\nஉள்ளம் உருகாதா.. எந்தன் ஊனும் உருகாதா... என்றொரு பாடல்..\nவாணி ஜெயராம் கேட்பவர் மனங்களைக் கரைத்து விடுவார்...\nபாடல் கேட்பதற்கு சரி... காட்சி அமைப்பு மகா சோகமாக இருக்கும்...\nஆனாலும் உயிர்கள் அப்படித் தானே தவிக்கின்றன...\nஸ்ரீராம். 28 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 6:27\nதிசை மாறிய பறவைகள் படத்தில் டி எம் எஸ் பாடிய \"கிழக்குப்பறவை மேற்கில் பறக்குது... அது கிழக்கு வானை மறக்கப் பார்க்குது\" பாடல் பேமஸ்.. அதைத்தவிர ஜெயச்சந்திரன் ஜானகியம்மா பாடிய \"ராஜா வாடா சிங்கக்குட்டிப்பாடல் நன்றாய் இருக்கும்.அது மதமாற்றத்தை மறைமுகமாக ஆதரித்த படம்.\nதுரை செல்வராஜூ 28 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 6:34\nமோகன் லாசரஸ்.. ந்னு ஒரு ஆள் மத மாற்றத்தைப் பற்றிப் பேசிய பேச்சு வெளியாக�� இருக்கு...\nஇந்துப் பெயரை வைத்துக் கொள்..\nஅந்தப் பேச்சைக் கேட்டு விட்டு வெளியே வருபவர்கள் என்ன மாதிரியான உணர்வுகளுடன் வருவார்கள்\nநெல்லைத்தமிழன் 28 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 6:23\nஆ.. என்னாச்சு... கேட்டு ரசித்த பாடல்... நல்லா இருக்கு.\nசுமன் பற்றிய கதையை யாராவது சொல்லட்டும்.\nதுரை செல்வராஜூ 28 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 6:28\nஅந்தக் குப்பையை ஏங்க காலையிலே தோண்டி எடுக்குறீங்க\nகொலை பண்றவனுங்களையே அப்பாவிகள் சொல்ற சமுதாயமாப் போச்சு...\nஸ்ரீராம். 28 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 6:28\nசென்னையில் லேஸாய் மழை பெய்த விளைவோ...\nஸ்ரீராம். 28 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 6:33\nபாட்டைப் போட்டா பாட்டை ரசிக்கணும் அதை விட்டுப்போட்டு என்னென்னவோ சொல்லிக்கிட்டு...\nதுரை செல்வராஜூ 28 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 6:38\nஅப்போ அது உங்களுக்குத் தெரியாதா\nஸ்ரீராம். 28 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 6:39\nதுரை செல்வராஜூ 28 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 6:39\n/// பாட்டைப் போட்டா பாட்டை மட்டும் ரசிக்கணும்\nஅது தான் நம்ம ஜாதகத்திலேயே கெடையாதே\nஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.\nஸ்ரீராம். 28 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 6:32\nஇனிய காலை வணக்கம் பானு அக்கா.\nவல்லிசிம்ஹன் 28 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 6:43\nஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.\nஇது அந்தக்கால கிசுகிசு. எங்க எதிராஜ் ப்ரின்சிபால் சுஷீல் ச்ச்ந்தர் மகன் இந்த சுமன்.\nசுமன் சுமலதா படம் ஆராதனையில்\nஇளம் பனித்துளி விழும் நேரம்\nபேயார் வந்து பார்த்தால் சொல்வார்,.\nஇந்தப் பாடலைக் கண்ணை மூடி ரசிக்கலாம்.\nஸ்ரீராம். 28 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 6:50\nஇனிய காலை வணக்கம் வல்லிம்மா...\nஓ.. சுமனை இந்த வகையில் அறிவீர்களா\nஆராதனையில் இன்னொரு தெரிந்த பாடலுண்டு என்று நினைவு. பார்க்கிறேன்.\nதுரை செல்வராஜூ 28 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 6:37\nதிசை மாறிய பறவைகள் படத்தில்\nஸ்ரீ பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் பாடிய\nஆண்டு கொண்ட தெய்வம்.. - என்ற பாடல் நினைவில் இருக்கிறதா.. ஸ்ரீராம்\nஸ்ரீராம். 28 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 6:38\nஅருமையான பாடல். குறிப்பிட மறந்து விட்டேன்.\nவல்லிசிம்ஹன் 28 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 5:31\nமிக மிகப் பிடித்த பாடல் அன்பு துரை.\nகோமதி அரசு 28 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 6:54\nஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.\nஸ்ரீராம். 28 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 7:13\nவணக்கம் கோமதி அக்கா. வாங்க வாங்க...\nஸ்ரீராம் ஆமா அந்த ���யலின் கூடவே கிட்டாரும் பேக்க்ரவுண்டில் ஒலிக்கிறதோ வேறொரு கருவியும் ஊடே வருவது தெரிகிறது. அருமையா இருக்கு\nஎந்தக் கருவியின் இல்லாமல் ஜானகியின் வாய்ஸ் ஆரம்பம் அழகு.\nஇன்டெர்லூட் அருமை...ஆனால் கொஞ்சம் டிவியேட்டட்...ஆரம்பம் ராகம் வேறு இடையில் மற்றும் சரணம் வேறு ராகத்தில் பயணிக்கிறது...கீ போர்ட் தானே இஷ்டத்திற்கு விளையாடலாம்\nஸ்ரீராம். 28 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 7:13\nஅதுசரி, கீதா... என்ன ராகம் என்று சொல்லவில்லையே...\nஸ்ரீராம் சொல்ல வந்து அதற்குள் வாக்கிங்க் டைம்....ஃபோன் கால்ஸ் எல்லாம்..\nஸ்ரீராம். 28 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 11:20\nதிண்டுக்கல் தனபாலன் 28 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 7:09\nநல்ல பாடல்... இதே போல் :-\nசகோதரி கீதா சொல்ல வந்தது இதுவாக இருக்குமோ...\nஸ்ரீராம். 28 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 7:13\nவாங்க திண்டுக்கல் தனபாலன்.. இது இல்லை என்று நினைக்கிறேன்.\nஇல்லை டிடி நீங்கள் சொல்லியிருக்கும் பாடல் இல்லை.\nஸ்ரீராம் பகிர்ந்திருக்கும் பாடலின் அதே மெட்டில்...எனக்குத்தான் எப்போதுமே வரிகள் சட்டென்று பிடிபடாதே...யோசித்துச் சொல்லுகிறேன்...\nவேலைக்குச் சென்றுவிட்டு அப்புறம் மதியம் 2 மணிக்கு மேல் சென்ற ஞாயிறு அன்று திருமணம் ஆன மைத்துனர் பெண் எல்லோரும் இங்கு மாமியார் மாமனார் வீட்டில் இருப்பதால் அங்கு செல்ல வேண்டும். எனவே ராத்திரிதான் இனி வலைப்பக்கம்..அவங்க அப்புறம் அமெரிக்கா போய்டுவாங்க என்பதால்...\nகோமதி அரசு 28 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 7:10\nதீபன் சக்கரவர்த்தி குரல் மிக இனிமையாக இருக்கும்.\nஸ்ரீராம். 28 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 7:14\nகோமதி அரசு 28 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 7:12\nசுரேந்தர் படம் ஏன் போட்டு இருக்கிறீர்கள்\nதீபன் சக்கரவர்த்தி என்று நினைத்து போட்டு விட்டீர்களா\nஸ்ரீராம். 28 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 7:14\nஆமாம் எனக்கும் சந்தேகம் இருந்தது. ஆனால் தீபன் சக்கரவர்த்தி என்றுதான் கொடுத்திருந்தார்கள்\nஸ்ரீராம். 28 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 7:16\nஇப்போது பாருங்கள். சந்தேகத்துக்கு இடமில்லாமல்....\nகோமதி அரசு 28 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 7:18\nஆமாம், இவர் தான் தீபன் சக்கரவர்த்தி.\nகாலையில் நானும் சுரேந்தர் படத்தைப் பார்த்துவிட்டு, \"இதுவா தீபன் சக்கரவர்த்தி\" என்று நினைத்துக் கொண்டேன். மாறிப் போட்டிருப்பதை இப்போதே அறிந்தேன். சுரேந்தரும் நல்ல பாடகர். முக்கிய��ாய் நடிகர் மோகனுக்குக் குரல் கொடுப்பார். சினிமா அரசியலால் பாவம், கஷ்டத்தில் ஆழ்ந்துவிட்டார்\" என்று நினைத்துக் கொண்டேன். மாறிப் போட்டிருப்பதை இப்போதே அறிந்தேன். சுரேந்தரும் நல்ல பாடகர். முக்கியமாய் நடிகர் மோகனுக்குக் குரல் கொடுப்பார். சினிமா அரசியலால் பாவம், கஷ்டத்தில் ஆழ்ந்துவிட்டார்\nஸ்ரீராம். 28 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 1:33\nஆமாம். சுரேந்தர் நடிகர் விஜய்யின் தாய் மாமா. (ரொம்ப முக்கியம்\nஎனக்கும் அந்தச் சந்தேகம் இருந்தது. இது தீபன் சக்கரவர்த்தி போல இல்லையே இது சுரேந்தர் போல இருக்கேனு தோன்றியது. ஆனால் ஸ்ரீராமைப் போல எனக்கும் அந்த ஜந்தேகம் இருந்ததால் அதுவும் நெட்டில் உடனே தேடிக் கண்டுபிடித்த்ருக்கலாம் ஆனால் நேரம் டைட் நேற்று எனவே போயிட்டேன்...ராத்திரி வீடு வரும் போது 8.30 மணி ..அப்புறம் விட்டப் பதிவுகள் பார்த்துவிட்டு இங்கு வந்து கமென்ட்ஸ் பார்க்கணும் என்றும் நினைத்து முடியாமல் உறங்கிவிட்டேன்.\nசுரேந்தர் நடிகர் விஜயின் தாய்மாமா.\nகோமதி அரசு 28 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 7:16\nதிண்டுக்கல் தனபாலன் சொல்லிய பாடலும் இனிமையாக இருக்கும்.\nகரந்தை ஜெயக்குமார் 28 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 7:37\nஸ்ரீராம். 28 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 11:19\nநானெல்லாம் ஏதாவது பாடல் நின்சைவுக்கு வந்தால்தேடுவது வழக்கம் ஸ்ரீராம் அப்ப்டியில்லை என்ரு நினைக்கிறேன் ஆனால்பாடல்களே புதிர்போல போடுகிறார் எனக்கு தீபன் சக்கர வர்த்தியின் குரல் பிடிக்கும் அதிலும் பூங்கதவே தாழ்திறவாய் மிஅவும்பிடிக்கும்\nநிறையவே எழுத்துப் பிழைகள் பொறுத்துக்கொள்ளவும்\nஸ்ரீராம். 28 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 11:18\nஎழுத்துப் பிழைகள் பரவாயில்லை ஜி எம் பி ஸார்.. நீங்கள் பாடல் ஏதாவது நினைவுக்கு வந்து தேடுவீர்களா ஆச்சர்யம் பாடல்கள் அதிகம் கேட்க மாட்டீர்கள் என்று நினைத்தேன்.\nஸ்ரீராம். 28 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 11:24\nசென்ற வெள்ளிக்கு முதல் வெள்ளி- கார்த்திக் நடித்த படப் பாடலின் கீழே நான் கேட்டிருந்த கேள்வி படிக்கப் படாமலேயே போனது.\nஅதேபோலவே இன்றும் பாடலின் கீழே நான் பகிர்ந்திருக்கும் விஷயம் ஒன்று கவனிக்கப் படாமலேயே இருக்கிறது.\nமாதேவி 28 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 11:35\nஸ்ரீராம். 28 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 11:38\nஇந்தப் படம், பாடல் எதுவுமே பார்த்த/கேட்ட நினைவு இல்லை. ஆனால் தீபன் சக்கரவர்த்தி, டி.எல்.மகாராஜன் ஆகியோரின் பாடல்களை முன்னெல்லாம் பொதிகை நேரடியாக ஒளிபரப்பிக் கேட்டிருக்கேன். நல்ல குரல்வளம் உள்ள பாடகர்கள்.சீர்காழியை வேண்டாம்னு இளையராஜா சொன்னால் நஷ்டம் சீர்காழிக்கு அல்ல\nஸ்ரீராம். 28 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 1:32\nகுரல் வளம் சரி... இன்ன பாடல்களை இன்னார் பாடினால் நன்றாயிருக்கும் என்றும் சொல்வார்கள் சிலருக்கு சில பாடல்கள் பொருந்தாது\nஒவ்வொருத்தர் குரலிலும் ஒவ்வொரு கவர்ச்சி இருக்கிறது அல்லவா ஆகவே பாடல் பாடும் பாணியும் மாறத்தான் மாறும். அதனால் பொருந்தாது என்றெல்லாம் சொல்ல முடியாது ஆகவே பாடல் பாடும் பாணியும் மாறத்தான் மாறும். அதனால் பொருந்தாது என்றெல்லாம் சொல்ல முடியாது\nசுமன், சுமலதா நடிச்சுப் படங்கள் நிறையப்பார்த்திருக்கேன். சுமன் பிரச்னைகளிலிருந்து விடுபட்டதும் ஏதோ ஒரு படத்தில் வில்லனாக அமர்க்களப்படுத்தி இருந்தார். எந்தப் படம் என்பது நினைவில் இல்லை. சுமலதா, \"குடும்பம் ஒரு கதம்பம்\" படத்தில் கூட நடித்திருந்த நினைவு. பெரும்பாலும் அநேகப் படங்களில் கிறிஸ்துவ கன்யாஸ்த்ரீயாக வருவார்.\nஸ்ரீராம். 28 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 1:30\nரஜினியின் சிவாஜி படத்தில்தான் சுமன் வில்லன். முற்றிய முகம்\n அம்பேரிக்காத் தியேட்டரில் பார்த்த படம் அது சுமனா\nநேத்திக்கு நான் பேசி இருந்ததைக் கேட்ட \"நட்பேய்\" பயந்துடுத்தோ\nதுரை செல்வராஜூ 28 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 1:25\nஅதுபாட்டுக்கு வந்து ஜோக் பண்ணிக்கிட்டு இருந்தது..\nகாலை ஒடிப்பேன்...ன்னு அதுக்கிட்ட சொன்னா\nஸ்ரீராம். 28 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 1:30\nவாராந்திர பேய் ரெவியூ மீட்டிங்குக்கு போயிருக்கும். வருத்தப்படாதீங்க... வந்துடும்\n//காலை ஒடிப்பேன்...ன்னு அதுக்கிட்ட சொன்னா\n ஒரு நாள் கொஞ்சம் லேட்டா வந்தால் இப்படியா நம்ம \"நட்பேயை\" பயமுறுத்தறது பாவம், அது மனசு நொந்து போய் எங்கே எந்த முருங்கை மரத்தில்/வேப்பமரத்தில்/புளியமரத்தில் தலைகீழாத் தொங்குதோ\nஸ்ரீராம். 28 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 1:35\nநைமிசாரண்யத்தில் இல்லையாம். பாலாஜியை விசாரிச்சுட்டேன்\nஎதுக்கும் உங்க வீட்டு முருங்கமரத்தைச் சோதிச்சுப் பார்த்துடுங்க இலைகளையோ, காய்களையோ கொஞ்ச நாட்கள் பறிக்காதீங்க இலைகளையோ, காய்களையோ கொஞ்ச நாட்கள் பறிக்காதீங்க பாவம் அது எங்கே போகும் அப்புறமா\nஸ்ர��ராம். 28 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 1:39\nஅது சரி.. எங்க வீட்டு முருங்கை மரத்தில் ​காய் என்ன, இலையே இல்லை\nதுரை செல்வராஜூ 28 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 2:59\nவாராந்திர மீட்டிங் எல்லாம் இல்லை\nஅப்போ செவ்வாய்க்கிழமை வரை காத்திருக்கணுமா \"நட்பேய்\" எங்கே சென்றாய் நீ\nவரிகளை மட்டும் படித்த பொழுது எந்த பாடல் என்று தெரியவில்லை. கேட்டதும்தான் பல முறை கேட்ட பாடல் என்பது தெரிந்தது. அப்போதெல்லாம் பேருந்துகளில் அடிக்கடி ஒலிக்கச் செய்வார்கள். தீபன் சக்கரவர்த்திக்கு இனிமையான குரல். ஜானகியின் கீச்சைதான் ரசிக முடியவில்லை.ஹிந்தி பாடல் இனிமை.\nசினிமாவில் நடித்துக் கொண்டிருந்த தீபனை நிப்பாட்டியது இளையராஜாதானாம். \"உனக்கு எதற்கு நடிப்பு பனிவிழும் மலர்வனம் பாடலை உனக்குத்தான் கொடுப்பதாக இருந்தேன். நீ நடிப்பில் பிசியாக இருந்ததால் எஸ்.பி.பி.க்கு கொடுத்தேன். சூப் ஹிட் பனிவிழும் மலர்வனம் பாடலை உனக்குத்தான் கொடுப்பதாக இருந்தேன். நீ நடிப்பில் பிசியாக இருந்ததால் எஸ்.பி.பி.க்கு கொடுத்தேன். சூப் ஹிட்\nஸ்ரீராம். 28 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 3:35\nஆம்.. சில சமயங்களில் பாடல்களில் பெண்குரல் என்ன வரிகள் பாடுகின்றனர் என்பதே புரியாமல் போகும் அளவு கீச்சுவார்கள்\nபனிவிழும் மலர்வனம் தீபனை வைத்து நினைத்தே பார்க்க முடியவில்லை. ஸாரி...\nபனிவிழும் மலர்வனம் அது எஸ்பிபி தவிர வேறு யாரையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. ஹையோ அதில் வரும் அந்த உணர்வுகள் பாடும் ஸ்டைல் வாவ் இப்போது கேட்டாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் அந்த அளவிற்கு இப்போது கேட்டாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் அந்த அளவிற்கு மாடுலேஷன் எல்லாம் செம \n//திருச்சி லோகநாதன் பாடல் கேட்ட பானு அக்காவுக்கு, அவர் மகன் பாடிய பாடல் பரிசு\nயாருக்கோ அனுப்ப வேண்டிய பரிசை எங்கு அளித்து விட்டீர்கள். நான் கேட்ட பி.பி.எஸ்.பாடலை அடுத்த வாரம் பகிர்ந்து விடுங்கள். முடிந்தால் ' தோல்வி நிலையென நினைத்து மனிதன் வாழ்வை இழக்கலாமா' என்னும் ஊமை விழிகளில் வரும் ஆபாவாணன் பாடலை பகிருங்கள்.\nஸ்ரீராம். 28 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 3:36\nஓகே.. ஆனால் பிபிஎஸ் பாடல்களில் பழைய பாடல் தெரிவு இல்லையா\n//பிபிஎஸ் பாடல்களில் பழைய பாடல் தெரிவு இல்லையா// உண்டு. ஆனால் அவையெல்லாமே\nபலரும் அறிந்த, பிரபலமான பாடல்கள். ���ான் குறிப்பிட்டிருக்கும் பாடல் நிறைய பேருக்கு தெரிந்திருக்காது என்று நினைக்கிறேன்.\nஸ்ரீராம். 28 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 5:46\n//நான் குறிப்பிட்டிருக்கும் பாடல் நிறைய பேருக்கு தெரிந்திருக்காது என்று நினைக்கிறேன்.//\nஇப்படி நினைத்துதானே நானும் பாடல்கள் பகிர்ந்து நெல்லையிடம் திட்டு வாங்கி கொண்டிருக்கிறேன்\nநெல்லைத்தமிழன் 28 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 7:27\n// தோல்வி நிலையென நினைத்து மனிதன் வாழ்வை இழக்கலாமா// - சரியான வரிகள்,\nதோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா\nவாழ்வைச் சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா\nஇந்தப் படத்தை அசோக்நகர் உதயம் தியேட்டரில் 86-87களில் பார்த்தேன்.\nதோல்வி நிலையென நினைத்து மனிதன்.....இந்தப் பாடல் செம பாடல் வரிகளும் பி பி எஸ்ஸின் வாய்ஸும். எனக்கு மிகவும் பிடித்த பாடல். ரொம்ப அழகான பாடல் ம்யூஸிக் ஆபாவணன், மனோக்யான் என்று அறிந்த நினைவு. இவர்களைப் பற்றி அதிகம் தெரியாது. ஆனால் இந்தப் பாடல் அருமையான பாடல்\nஎம்.ஜி.ஆரின் கோபத்திற்கு ஆளானதால் புனையப்பட்ட ஒரு கேசில் கைதானார் சுமன். விடுதலையானதும் ஆந்திராவிற்கு சென்று விட்டார்.\nஇதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால் அவரோடு கைதான அவரின் நண்பரின் தந்தை ஒரு பிரபலமான நியூமராலஜிஸ்ட் . கிரிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தை ஸ்ரீக்காந்த் என்று எழுதச் சொன்னார். அதை கடைபிடித்து தனக்கு பலன் இருந்தது என்று ஸ்ரீக்காந்த் சொல்லி வாயை மூடவில்லை, நியூமராலஜிஸ்ட்டின் மகன் கைதானார். மகன் பெயரை மாற்றவில்லையா என்றனர்.\nஸ்ரீராம். 28 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 3:36\nசுவாரஸ்யமான தகவல்கள். எங்கிருந்து கிடைக்கிறது உங்களுக்கு\nஇதெல்லாம் ஓபன் சீக்ரெட் வகை\nஸ்ரீராம். 28 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 5:45\nஎன் கண்ணில் சாதாரணமாக இது மாதிரி விஷயங்கல்பட்டுவிடும். ஆனால் எனக்கு இவை புதிதாய் இருக்கின்றன.\n 28 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 6:05\n@ பானுமதி வெங்கடேஸ்வரன்: எம் ஜி ஆர், சுமன், ஸ்ரீக்காந்த் எப்படியெல்லாம் கனெக்ட் ஆகிறது சில விஷயங்கள். முதன்முதலாக இதைக் கேள்விப்படுகிறேன். போனவாரம் ஸ்ரீக்காந்த், வெங்க்சர்க்கார் என்று நீங்கள் எழுதியதும் திடுக்கிடவைத்தது எப்படியெல்லாம் கனெக்ட் ஆகிறது சில விஷயங்கள். முதன்முதலாக இதைக் கேள்விப்படுகிறேன். போனவாரம் ஸ்ரீக்காந்த், வெங்க்சர்க்கார் என்று நீங்கள் எழுதியதும் திடுக்கிடவைத்தது கிரிக்கெட் வீரர்களை சீரியஸாக கவனித்திருக்கிறீர்கள்..\nஎம்ஜிஆரினால் நிறையப்பேருக்கு இடைஞ்சல் வந்திருக்கிறது போலிருக்கிறதே. இவரையா பொன்மனச் செம்மல் என்றார்கள் ம்.. தமிழர்கள் யாரையும் எப்படியும் அழைப்பார்கள்.. பொழுதுபோனால் சரி..\nஸ்ரீராம். 28 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 6:15\nபானு அக்கா நிறைய விவரங்கள் விரல் நுனியில் வைத்திருக்கிறார்.\nஎம் ஜி ஆரைப் பற்றி இரண்டு விதமாகவும் சொல்லலாம்\nநெல்லைத்தமிழன் 28 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 7:24\n//இவரையா பொன்மனச் செம்மல் என்றார்கள்// @ஏகாந்தன் சார் - எம்ஜிஆர், பொன்மனச் செம்மல்தான். மிக மிக நல்லவர்தான். அதில் எந்தச் சந்தேகமும் எனக்குக் கிடையாது. ஆனால் அவர் 'புத்தர்' கிடையாது. தவறு செய்பவர்களுக்கு தண்டனை கொடுத்துவிட்டு, பிறகு ஆதரவும் அளிப்பவர் அவர்.\nஅரசு பதவியில் இருப்பவர் ஒருவருக்கு இன்னொருவர் மேல் கோபம் வந்தால், அவரா நேரடியாக தலையிடமுடியும் நியூஸ் போலீசுக்கு அவர் ஆட்களால் போனால், போலீஸ் அவர்கள் வழியில்தான் நடவடிக்கை எடுப்பார்கள், கஞ்சா வைத்திருந்தான், இந்தத் தொழில் செய்தான் என்றெல்லாம். இதற்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டே.\nAngel 28 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 2:51\nஇந்த பாட்டெல்லாம் கேட்டதில்லை .பார்த்துமில்லை படம் .ஆனா அந்த ஆன்ட்டி அழகா இருக்காங்க கொஞ்சமே கொஞ்சம் ஸ்ரீராமின் ட்ரீம் கேர்ள் ஹேமா ஆன்டி மாதிரி இருக்காங்க .\nஸ்ரீராம். 28 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 3:38\nஅடடே... ஏஞ்சல்.. வாங்க வாங்க.. உடல் நிலை தேவலாமா லீவா உங்களையும் காணோம்... அதிராவையும் காணோம்\nஸ்ரீராம். 28 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 3:38\n//கொஞ்சமே கொஞ்சம் ஸ்ரீராமின் ட்ரீம் கேர்ள் ஹேமா ஆன்டி மாதிரி இருக்காங்க .//\ngrrrrrr... ஹேமா இன்னும் அழகா இருப்பாங்க...\nஇஃகி,இஃகி,இஃகி,இஃகி, ஹேமமாலினியை நேரில் பார்த்திருக்கீங்களா அல்லது திரையில் அதுவும் ஆரம்பக் காலப் படங்களில் அல்லது திரையில் அதுவும் ஆரம்பக் காலப் படங்களில்அவர் நடிக்க வரும்முன்னர் ஶ்ரீதர் அவரை எடுத்த படங்களைஅவர் நடிக்க வரும்முன்னர் ஶ்ரீதர் அவரை எடுத்த படங்களை\nஹிந்தி நடிகைகளில் வஹீதா ரஹ்மான் அழகு உண்மையில் அழகு அதன் பின்னர் ஶ்ரீதேவியும் ஜெயப்ரதாவும் போட்டி போட்டார்கள் ஶ்ரீதேவியை க்ளாமர் எனவும் ஜெயப்ரதாவை க்ளாசிக் எனவும் சொல்லுவார்கள்.\n//கொஞ்சமே கொஞ்சம் ஸ்ரீராமின் ட்ரீம் கேர்ள் ஹேமா ஆன்டி மாதிரி இருக்காங்க .//\n ஒரு முறை ஒளிப்பதிவாளர் பாபு, எந்தெந்த கோணங்களில் எந்தெந்த நடிகை அழகாக இருப்பார் என்று கூறிய பொழுது, சுமலதாவின் முகம் காமிராமேன்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய முகம். கரணம் தப்பினால் மரணம், கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்து விட்டால், கிழவியின் முகம் போல தெரிந்து விடும் என்றார்.\nஎல்லா கோணங்களிலும் அழகாக இருக்கும் நடிகைகள் அந்த காலத்தில் பத்மினி(கீதா அக்கா உங்களுக்கு பிடிக்காவிட்டாலும் நிபுணர்கள் சொல்வதை ஒப்புக்கொள்ளத்தானே வேண்டும்),பின்னர் சரோஜா தேவி, இப்போது(அதாவது 80களில்)அம்பிகா என்றார்.\nஎல்லா கோணங்களிலும் அழகாக இருக்கும் நடிகை என்று பி.சி.ஸ்ரீராம் குறிப்பிட்டது நதியாவை.\nஐஸ்வர்யா ராயைப் பற்றி எழுத்தாளர் சுஜாதாவின் மனைவி,\"ஐஸ்வர்யா சினிமாவில் அழகா தெரிகிறார் தவிர, நேரில் சாதாரணமாகத்தான் இருக்கிறார்\" என்றார். நடிகைகளை பொறுத்த வரை திரையில் அழகாக தெரிந்தால் போதாதா அந்த வகையில் ஹேமா அழகுதான். அவருக்கு வயதே ஆகாத என்று ஆச்சர்யமாக இருக்கும். இப்போதுதான் கொஞ்சம் வயது தெரிகிறது.\nவஹிதா ரெஹ்மான் அழகுதான். விஸ்வரூபம் II வில் கமலின் அம்மாவாக வருவார். வயதாகி விட்டாலும் அழகாகவே இருக்கிறார்.\nபானுமதி, ஐஸ்வர்யா ராயை அழகுனு நானும் ஒத்துக்க மாட்டேன். சில கோணங்களில் ஶ்ரீதேவியும் அசிங்கமாகத் தெரிவார். ஆனால் பத்மினியை விட லலிதாவும், ராகினியும் அழகு அம்பிகாவை விட ராதா அழகு எனப் பெயர் பெற்றவர். ஆனால் இப்போப் பார்த்தால் அம்பிகா அழகாய்த் தான் தெரிகிறார். ராதா கோரம் அம்பிகாவை விட ராதா அழகு எனப் பெயர் பெற்றவர். ஆனால் இப்போப் பார்த்தால் அம்பிகா அழகாய்த் தான் தெரிகிறார். ராதா கோரம் நதியா எந்தக்காலத்திலும் இளமை 40க்கு மேல் வயதாகியும் அந்தக் கண்களின் குறும்புச்சிரிப்பு இன்னமும் மனதைக் கவர்கிறது. அவர் சிரிக்கும்போது கண்களும் கூத்தாடும் ஹேமமாலினி விடாமல் நாட்டியப் பயிற்சி மேற்கொள்வதால் உடம்பில் வயதானது தெரியவில்லை, அந்த வகையில் வைஜயந்திமாலாவும் எண்பதுகளில் இருந்தாலும் நன்றாகவே ஆடுகிறார். பத்மா சுப்ரமணியமும் சேர்த்து\nஸ்ரீராம். 28 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 5:43\nலிஸ்ட்ல பழைய ஹிந்தி நடிகை மும்தாஜை சேர்க���க மாட்டீங்களா பானு அக்கா புதுசு புதுசா பழைய விஷயங்கள் எல்லாம் நிறையச் சொல்கிறார்\nநெல்லைத்தமிழன் 28 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 7:21\nஅப்புறம் ஏன் அடையாரில் இப்போ கடும் மழை பெய்யாது பெண்கள்லாம் போட்டி போட்டுக்கொண்டு மற்ற பெண்கள் அழகுன்னு சொல்றாங்களே... இது உலக அதிசயம் அல்லவா\nஎனக்குத் தெரிஞ்சு நீங்க சொல்ற யாருமே அழகு கிடையாது. பெண்களுக்கு அழகுக்கான இலக்கணம், சிற்பங்களிலும் சிலைகளிலும் இருக்கு. அப்படி இருக்கறவங்க யாராவது இருக்காங்களான்னு கண்டுபிடிச்சுட்டு வந்து சொல்லுங்க.\n // - ஹலோ கீசா மேடம்...ஆண் 24ல சுமாரா இருப்பான். வருஷம் கூடக் கூட அவன் அழகு கூடிக்கிட்டே போகும். பெண்கள் எப்படின்னு நான் சொல்லி, உங்க எல்லாரிடமும் உள்ள நட்பைக் கெடுத்துக்க விரும்பலை... பெண்களை, அதிலும் நடிகைகளை ரசிக்கணும்னா, அவங்க நடிக்க வந்து மூன்றாம் வருடத்திலிருந்து 4 வருடங்கள் ரசிக்கலாம். அதுக்கு மேலயும் மார்க் போட நினைக்கறீங்களே.. ஒவ்வொரு நடிகைக்கும் ஒரு காலம் உண்டு. ராதா 81-85 என்பது போல. அதுக்கு அப்புறம் அவங்களை எடைபோடலாமா\nஹையோ, மும்தாஜின் மூக்கே அவர் அழகைக் கெடுத்துடுமே\nஸ்ரீராம். 29 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 6:11\nஸ்ரீராம். 29 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 6:12\n//அழகுக்கான இலக்கணம், சிற்பங்களிலும் சிலைகளிலும் இருக்கு. அப்படி இருக்கறவங்க யாராவது இருக்காங்களான்னு கண்டுபிடிச்சுட்டு வந்து சொல்லுங்க.//\nநெல்லை.. அப்படிப் பார்த்தா செயற்கையா இருக்கும். கொஞ்சம் குறைகளும் இருக்கணும்.\nஅழகு என்பது ஒவ்வொருத்தர் பார்வையிலும் வித்தியாசப்படும். எனக்கு அழகென்று தோன்றுவது மற்றவருக்குத் தோன்றாது. கோயில் சிலை மாதிரி இருக்கிறாள் எனப் பேச்சுக்குச் சொல்லலாம். அம்மாதிரிப் பெண்கள் கிடைப்பது கடினம். கனவில் வேண்டுமானால் கிடைக்கலாம். எளிதில் கிட்டாத சௌந்தரியத்தைத் தான் கற்சிலைகளில் வடித்துப் பார்த்தான் மனிதன். உண்மையில் அந்தக் காலத்து அரசகுமாரிகளின் ஓவியங்களைப் பார்க்க நேர்ந்தால் இது அழகா எனத் தோன்றலாம். நல்லவேளையா நம்மிடம் அப்படி ஏதும் இல்லை மனிதன் தன் கனவை, கற்பனையை ஓவியங்களிலும், சிற்பங்களிலும் வடித்துப் பார்த்தான்/பார்க்கிறான்.\nAngel 28 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 3:53\nஸ்ரீராம். 28 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 5:44\nஓ ஏஞ்சல் உடல்நலன் பார்த்துக்கோங்க...\nஅப்புறம் உங்களுக்கும் ஹாலிடேய்ஸ் தொடங்கிடுமே...\nகாலையில் என் பதிவுக்கு வந்து காலை வணக்கம் சொன்ன தங்களுக்கு இப்போது மாலை வணக்கம் சொல்கிறேன். அதற்கே முதலில் வருந்தி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நேரம், சில வேலைகள் என்னைப் பிடித்துக் கொண்டு விட்டது.\nஇவ்வார வெள்ளி பாடல் அதிகம் கேட்டதில்லையென்றாலும், சில தடவைகள் கேட்டு ரசித்துள்ளேன். இப்போது தங்கள் பதிவில் படத்தைப் பற்றிய அனேக விபரங்களுடன், பாடல் வரிகளுடன் கேட்டு ரசித்தேன். சுமனைப்பற்றி, சுமலதாவை பற்றி எத்தனை விஷயங்கள் அனைவரும் தெரிந்து வைத்துள்ளார்கள். இதிலெல்லாம் நான் கொஞ்சம் 0 தான். தெரிந்து கொள்ளும் ஆர்வமில்லையோ என தோன்றுகிறது. இதன் படமே நீங்கள் சொல்லிதான் அறிந்து கொண்டேன்.\nதிருச்சி லோகநாதன் பாடல்கள் முன்பு கேட்டு ரசித்துள்ளேன். அவர் மகன் மூத்தவர் டி. எல்.மகராஜன் சற்றே அப்பாவின் குரலோடு ஒத்துப் போவார். அவர் பாடல்கள் என்று குறிப்பிடும் வகையில் நினைவில்லை என்றாலும், அப்போது கேட்கும் போது ரசித்துள்ளேன். தீபன் சக்கரவர்த்தி பாடிய \"பூங்கதவே தாழ் திறவாய்\" நிறைய தடவை கேட்டிருக்கிறேன். இந்த பாடல் அவ்வளவாக கேட்டதில்லை. தாங்கள்தான் எத்தனை பாடல்கள், படங்கள், இசைத்தவர்கள் என்ற விபரங்கள், அவர்களைப் பற்றிய விபரங்கள், செய்திகள் என எல்லாம் நுனி விரலில் வைத்துள்ளீர்கள்.ஆச்சரியமாக உள்ளது. தங்களது நினைவாற்றலுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.\nஇதற்கேற்ப ஹிந்தி பாடலும் பொருத்தமாக இருந்தது. ஒற்றுமை பாடலை கண்டு பிடித்த தங்கள் ஜித்தனுக்கு வாழ்த்துக்கள்.\nஇப்போது தங்கள் வெள்ளி பதிவின் மூலம், மறந்து போன பழைய பாடல்கள், படங்கள் என (எனக்கு) அறிமுகப்படுத்துவதற்கு மிக்க நன்றிகள்.\nஸ்ரீராம். 28 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 6:09\nஎன்னது.. மாலை வணக்கம் சொல்லிட்டு அதற்கு இந்த வருந்து வருந்துகிறீர்கள் பாடல்களை ஆரம்பம் முதலே ரசிக்கிறேன். அதற்கான விவரங்களை சொல்லும்போது தேடியும்கொடுக்கிறேன். நினைவிலிருந்தும் கொடுக்கிறேன்.\nஇணைத்துள்ள ஹிந்தி பாடல் பற்றி முதல் ஆளாக பின்னூட்டம் இட்டதற்கு நன்றி.\nஹிந்தி பாடல் இனிமை என்று நான் குறிப்பிட்டதை நீங்கள் கவனிக்கவில்லையா\n சகோதரி பானுமதி அவர்களும் ஹிந்தி பாடல் அருமை என குறிப்பிட்டிருக்கிறார். சகோதரி கோமதி அரசு அவர்க��ும், இரண்டு பாடல்களும் அருமை என குறிப்பிட்டுள்ளார். இப்போதுதான் அனைத்துப் பின்னூட்டங்களையும் படிக்க நேரம் கிடைத்தது நான் எப்போதுமே கருத்துக்களை மிகவும் ரசித்துப் படிப்பேன். அருமையான கருத்துக்களை வழங்கிய அனைவருக்கும் என் நன்றிகள்.\nஸ்ரீராம். 29 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 6:08\n உண்மையிலேயே கவனிக்கவில்லைதான்.. ஆனால் நல்லாயிருக்கா என்பதல்ல பிரச்னை இரண்டும் கொஞ்சம் ஒத்துப் போகிறதா டியூனில் என்பதுதான் கேள்வி\nஸ்ரீராம் ஹிந்தி வெர்ஷன் இப்பத்தான் கேட்கிறேன். உங்க மகன் சொன்னது சரிதான். நல்ல ஞானம் இருக்கிறது ஸ்ரீராம். நல்ல மெட்லி செய்வார் போல இருக்கே\nஹையோ இதே போல வேறொரு பாடலும் உண்டு ஸ்ரீராம்...எனக்கு நினைவில் வரவே மாட்டேங்குது...நான் என் கஸினைத் தொடர்பு கொண்டு சொல்லப் பார்க்கிறேன். அவளுக்கு எல்லாப் பாடல்களும் நினைவில் இருக்கும்\nஸ்ரீராம். 29 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 6:07\nஅந்தப் பாடலையும் நீங்கள் சொல்லும் நேரத்துக்காகக் காத்திருக்கிறேன்.\nஸ்ரீராம் கோகுலுக்கு என் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் சொல்லிடுங்க.\nசூப்பரா கண்டு பிடிக்கிறார். நல்ல இசை அறிவு. கேள்விஞானம்\nஹிந்திப் பாடலும் சூப்பரா இருக்கு ஸ்ரீராம் நல்ல மெலடி....\nஸ்ரீராம். 29 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 6:06\nஹா... ஹா...ஹா... கீதா... பெயரை ஞாபகம் வச்சிருக்கீங்க... சொல்லிடறேன் எனக்கு மிகவும் பிடித்த கிஷோர் பாடல்களில் ஒன்று.\nவெங்கட் நாகராஜ் 29 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 6:23\nஇந்தப் பதிவில் வெளியிட்ட தீபன் சக்ரவர்த்தி பாடல் கேட்டு ரசித்ததுண்டு. ஹிந்திப் பாடலும் நல்ல பாடல்.\nபதினொன்றாம் ஆண்டில் எங்கள் பிளாக் - மனம் நிறைந்த வாழ்த்துகள் அனைவருக்கும்.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசிக்குப் போகும் சம்சாரி (மின்னூல்)\nK G கௌதமன்(எழுதியது) LINK\nமின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெற\nஞாயிறு : Aztek மத சம்பிரதாயங்களும் சமூக வாழ்க்...\nசுமித்ராவின் மகன்கள் - நக்கீரர்கள் மேயும் இடம்\nவெள்ளி வீடியோ : எங்கெங்கிலும் இன்பங்களின் ஆலிங்கன...\n - கோமதி ஆற்றில் ஒரு குளியல்\nபுதன் 190626 : பேய்க்கவிதைகள் \nகேட்டு வாங்கிப் போடும் கதை : உன் கண்ணில் நீர் வழி...\n\"திங்க\"க்கிழமை - வெண்டை மசாலா ட்ரை சப்ஜி - கீதா ர...\nபரஸ்பர உதவி... - பெண்களோடு போட்டி போடும் ஆண்கள்\nவெள்ளி வீடியோ : மோகவீணை என்று உன்னை நானும் மீட்டிப...\nரேபரேலியில் நாங்கள்... நைமிசாரண்யம் நோக்கி\nபுதன் 190619 :: பேயை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா\nகேட்டு வாங்கிப் போடும் கதை : மனசுக்குள்ளே மகிழம்ப...\nதிங்கக்கிழமை : இலை அடை _ பானுமதி வெங்கடேஸ்வரன் ரெ...\nதேள் விஷமும் காசநோயும் - ஒருசுவை இருசுவை அறுசுவை...\nவெள்ளி வீடியோ : கண்ணை மெல்ல மூடி சாய்ந்து கொள்ளும...\nயமுனா நதி இங்கே... கங்கா நதி அங்கே... சரஸ்வதி ப...\nபுதன் 190612 :: பேய்ப்படம் பாருங்க \nகேட்டுவாங்கிப் போடும் கதை : ஒலிவடிவம் - அனு பிரேம்\n\"திங்க\"க்கிழமை – செளசெள துவையல் உளுத்தம் பச்சிடி ...\nபாகிஸ்தானுக்கு உதவி செய்த ஜோஜிந்தசிங். - அவளே ப...\nவெள்ளி வீடியோ : கண்ணுக்குள் பாரம்மா... நீயின்றி ய...\nயமுனாநதி இங்கே... கங்கை அருகே... - கிசுகிசு 2\nபுதன் 190605 : இலக்கை நிர்ணயிக்க முக்கியமானது எது\nகேட்டு வாங்கிப் போடும் கதை : இதில் ஒன்றுமில்லை -...\n\"திங்க\"க்கிழமை : கத்திரிக்காய்ப் பொரிச்ச கூட்டு ...\nமாருதி வானில் சூப்பர் மார்க்கெட்\nடைம் பாஸ் - வானவில்லின் ஏழு வண்ணம் ; எங்கள் பிளாகி...\n1597. பதிவுகளின் தொகுப்பு : 1401 - 1500 - *பதிவுகளின் தொகுப்பு : 1401 - 1500* *1401. **சங்கீத சங்கதிகள் - 207* *தியாகராஜர் கீர்த்தனைகள் - 17* *ஸி.ஆர். ஸ்ரீனிவாசய்யங்கார் ஸ்வரப்படுத்தியது.* *https...\nஅருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயில், பெருமுளை - கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் அருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இன்று ...\nஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள் - அடியேனால் எழுதப்பட்ட இரண்டு தமிழ் மின்னூல்கள் ‘அமேஸானில்’ வெளியிடப்பட்டுள்ளன : ஆதிசங்கரர் ராமானுஜர் வேதாந்த தேசிகர் (அமேஸான் Link: B08DMWV29...\nபயிர்ப்பச்சை, மை க்ளிக்ஸ் - 2. GREENS , MY CLICKS -2. - பயிர்ப்பச்சை என்றால் இன்றைக்கு கிராமங்களில்தானே காணலாம். ஓரிரு ஹைவேஸ்களிலும் மாநகரச் சாலைகளிலும் கூடப் பார்க்கலாம். நான் கண்ட பயிர்ப்பச்சைகள் என் பார்வை வழ...\nகடைசியில சில பக்கங்கள் மிஸ்ஸிங் - கடைசியில சில பக்கங்கள் மிஸ்ஸிங் நான் நாடகங்கள் எழுதி மேடை யேற்றி இருக்கிறேன் என்று என்னைபடிக்கும் பலரும் அறி வார்கள்பழைய மேடை யேற...\nவெள்ளி மணி 4 - நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..***ஆடி மாதத்தின்நான்காவது வெள்ளிக்கிழமை..***இன்றைய பதிவில்அபிராமி பட்டர் அருளிச் செய்...\nஅஞ்சலி - வல்லிசிம்ஹன் கீழநத்தம் வீர ராகவன் கோபாலன். என் மூன்றாவது மாமா, 81 வயதில் இறைவனடி சேர்ந்தார். நல்ல வாழ்வு வாழ்ந்து நற்கதி அடைந்திருக்கிறார். பல நல்ல நி...\nமறதி மரணத்திற்குச் சமம்... - அனைவருக்கும் வணக்கம்... மறதி வரமா... சாபமா... இல்லை வாழ்வின் நலனுக்கு ஒரு சிறந்த மருந்தா...\nமின்னூல்கள் – விஜயவாடா சுற்றுலா – ஏழைகளின் ஊட்டி - அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். எப்போதும் அனுசரித்து போகும் உள்ளங்களைக் காயப்படுத்தாதீர்கள்; ...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇதையும் வாசித்து வைப்போம்... - *ஹிந்தியை தவிர்க்கும் தமிழ்நாட்டை சேர்ந்தவரா நீங்கள்🤔🤔 இந்த பதிவை ஒருமுறையாவது கட்டாயம் படியங்கள்* உங்களுக்கு மாற்றுக்கருத்து தோன்றினால், அதையும் அலசுங்க...\nகடலைக் கடந்து - 5 - *கடலைக் கடந்து - 5 * நான் வேலையில் சேர்ந்த சமயத்தில் ஓமானில் அரசு அலுவலகங்கள் காலை 7:30 க்கு தொடங்கி மதியம் 2:30க்கு முடிவடையும். இடையில் உணவு இடைவேளையெல்ல...\nமுதல் கனி.. கன மழை.. அதிசய மலர்.. - என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (77) #1 நான்கு வருடங்களில் பல முறைகள் முயன்றும் 3,4 அடிகள் வளர்ந்து பின் சரியாக வராமல் போய்க் கொண்டிருந்தது தோட்டத்தில் ...\nஆடி ஆடிக்கொண்டு பண்டிகைகள் வரும் மாதம் - *படத்துக்கு நன்றி சஹானா இணைய இதழ்* ஆடி மாதம் தக்ஷிணாயனம் ஆரம்பிக்கும். தை மாதம் ஆரம்பிக்கும் உத்தராயன புண்ய காலம் ஆடி ஒன்று வரை நீடிக்கும். ஆடி ஒன்றாம் ...\nவாசகர்கள் கவனத்திற்கு - *இந்த வலைப்பூவில் வேறு வெப்சைட் பக்கங்கள் வருகின்றன * *என்று இன்று தெரிந்துகொண்டேன். * *நார்ட்டன் ஆண்ட்டி வைரஸ் எச்சரிக்கை பார்த்தேன். * *மின்நிலா 10, மற்...\nபில்லா :) - எனக்கு அவனுடைய பெயர் தெரியாது .அதனால் எனக்கு பிடிச்ச சித்தப்ஸ் நடிச்...\nவீட்டுத்தோட்டத்தில் கீரை ,மணத்தக்காளி ,முளைக்கீரை - *முளைக்கீரை ..* *(*இந்த தோட்டப்பதிவு ஒரு சேமிப்பாக இருக்கட்டும்னு இங்கே பதிவு இடுகிறேன்* )* ...\nஷாக்கிங் மால் - *நினைவுகள்* அமலா நினைத்தாள் விமலா கணவனுடன் காலத்தோடு ஒட்டிவிட விமலா நினைத்தாள் அமலா கணவனோடு காலத்தை ஓட்டிவிட *திட்டங்கள்* சம்பள��் வாங்கியதும் மனைவிக்கு கா...\nசிறு தேர் ஓட்டல் - சிறு தேர் உருட்டல் சிறு தேர் உருட்டல் ஆடிபெருக்கு சமயம் இது போல் ஆற்றுக்கு சிறுதேரை உருட்டி கொண்டு போய் விளையாடியவர்களுக்கு நினைவுகள் வரலாம். இன்று ...\nதோல்வி கண்டு துவளாத மனம் - *தோல்வி கண்டு துவளாத மனம் வேண்டும்”. தோல்வியே வெற்றிக்கு வழிகாட்டும்”. என்பதை எல்லோரும் பெரும்பாலும் உதட்டளவில் உறக்கச் சொல்லுவதுதான். ஆனால் 98% பேரும் த...\n29 Apps removed by Google from play store - கூகிள் நிறுவனம் இரு நாட்களுக்கு முன்பு 29 Apps( செயலிகளை) தனது ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது. அதற்கு காரணம் , நிறுவியவுடன் மொபைலில் கணக்கற்ற விளம்ப...\nபாரம்பரியத்தில் மாங்காய் சாதமெல்லாம் உண்டா - மாங்காய் சாதம் முதல்லே என்னோட முறையில் செய்தது இதற்குத் தேவையான பொருட்கள் மாங்காய்த் துருவல் ஒரு கிண்ணம், பச்சை மிளகாய்3, இஞ்சி ஒரு சின்னத்துண்டு, தேங்காய்...\nநானழுத கண்ணீரும் வானழுக வில்லையடி - *எ*ன்னைப் பொறுத்தவரை வேலை நேரத்தில் பாட்டுக் கேட்டுக் கொண்டே வேலை பார்ப்பதே பிடிக்கும் என்பதை விட, சுற்றியிருப்பவர்கள் சத்தமும் தொந்தரவு கொடுக்காது என்று ந...\nஇலையே மலராய்........... - ரொம்ப வருஷமா அந்தத் தெருவில் போறப்பெல்லாம் கண்ணுலே விழுந்துக்கிட்டு இருந்தது ஒரு செடி. வாசல் ஃபென்ஸ் பக்கத்திலே கட்டைச்சுவரையொட்டி..... அந்த வீட்டைக் கடக்...\nஅயலக இதழ்கள் புகழாரம் சூட்டிய அப்துல் கலாம் - குடியரசுத்தலைவர் மேதகு ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் இயற்கையெய்திய போது பல வெளிநாட்டு நாளிதழ்கள் அவருக்குப் புகழாரம் சூட்டின. தமிழகத்தில் பிறந்து, பல சூழல்களை எதி...\n இந்த தந்தையர் தினம்.. . - வணக்கம் நட்புறவுகளே... தந்தையர் தினமென்ற ஒன்று இந்த வருடம் முடிந்து விட்டது. ஆனாலும் தினமும் தாயும் தந்தையும் நாம் வாழும் வாழ்க்கையில் ஒரு அம்சந்தானே. ....\nஒரு கேள்வியும் ஒரு சாதனையும் - *ஒரு கேள்வி* சென்ற திங்களன்று ஒரு விவாதம். வீட்டில் வேலை செய்யும் பெண் வேலைகளை முடித்து விட்டு கிளம்பும்போது ' சாப்பிடுகிறாயா' என்று கேட்டதும் இன்றைக்கு ...\nநாகவழிபாடும் நாகபஞ்சமிப் பண்டிகையும் - நாக பஞ்சமி என்றால் என்ன இந்த நாள் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது இந்த நாள் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது இந்தப் பண்டிகை எவ்வாறு கொண்டாடப்படுகிறது இந்தப் பண்டிகை எவ்வாறு கொண்டாடப்படுகிறது நாகவழிபாடு குறித்த நம்பிக்கைகள், புராணங்கள்,...\n #70 சோனியா காங்கிரஸ் செய்வது நல்ல #அரசியல் தானா - இட்லி வடை பொங்கல் என்ற தலைப்பில் எழுத ஆரம்பித்து அதன் எழுபதாவது பதிவு இது. கடந்த வருடத்தில் சீராக வெளிவந்த பதிவுகள், கொரோனா தாக்கத்தை விட மிகவும் மோசமாக இந...\n.. - *இ*ப்பொழுதும் திருநெல்வேலி பக்கம் போனாலோ, அல்லது அந்த ஊரை நினைத்தாலே எனக்கு ராமசாமி நினைவு வந்து விடும். அடுத்த வாரம் தென்காசிக்கு ஒருவேலையாகப் போகவேண்டிய...\n#சீனப்பூச்சாண்டி குறித்தான இந்திய அரசின் அணுகுமுறை மாறுகிறது - நேற்று வெள்ளிக்கிழமை நமது பிரதமர் நரேந்திர மோடி போர்ப்பதற்றம் தொற்றிக் கொண்டிருக்கிற லடாக் பகுதிக்கு நேரடியாகச் சென்று நமது வீரர்களைப் பார்த்து உரையாடியிரு...\n - இந்தப்பக்கங்களில் சீனா எழுபது என்று சென்ற வருட அக்டோபர் மாதத்தில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சி, சீனத்தை ஆள ஆரம்பித்த எழுபதாவது ஆண்டுக் கொண்டாட்டங்களைப் பற்றி எழு...\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம் - *தமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்* *-இராய செல்லப்பா* (கொஞ்சம் நீளமான பதிவு) அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அடிக்கடி நடக்கும் விவாதங்களில் முக்கியமா...\nஎங்கட வீட்டுக் கூஸ்பெரி🍈🍈 பறிக்கலாம் வாங்கோ.. - *வா*ங்கோ வாங்கோ எல்லோரும் வாங்கோ.. காசோ பணமோ:).. ச்ச்சும்மா தான் பார்க்கலாம் வாங்கோ.. விரும்பினால் தேம்ஸ்கரை ஆச்சிரமத்தில மெம்பராகலாமே:).. நா ஒண்ணும் வா...\nவீட்டிலேயே ஜீரா பிஸ்கட் - [image: ஜீரா பிஸ்கட்] தேவையான பொருட்கள் மைதா மாவு – 1 கப் கோதுமை மாவு – 1/2 கப் சுகர் பவுடர் – 3/4 கப் சீரகம் – 2 டேபிள் ஸ்பூன் உப்பு – 1/4 டீ ஸ்பூன் உருக்க...\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – தோழர்களின் புஸ்வாணம் | ஹரன் பிரசன்னா - இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – ஏன் இந்தப் படம் நம்முடன் ஒட்டவில்லை என்று யோசிக்கலாம். படத்தின் கதை உலகம் முழுக்க நடக்கும் வெடிக்காத குண்டுகளை ஒட்டிய ...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபுதிய தமிழ் வலைத் திரட்டி இன்று முதல்.... - புதிய வலைத் திரட்டி அறிமுகம். நம்முடைய (என்னுடைய என்றும் கூறலாம்) நீண்ட நாள் கனவு தமிழ்மணம் போன்று ஒரு தமிழ் வலைத்திரட்டி மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்ப...\nநான் நானாக . . .\nபற்று - அங்கிருந்து இரண்டு நிமிட நடைத் தொலைவில் NTUC Fairprice. ப���ரதான சாலையைத் தாண்டினால் முருகன் ஸ்டோர்ஸ். லாபகரமான வியாபாரத்திற்கேற்ற இடம் அதுவல்ல என்று யாராலும...\n - மீண்டும் தென்னகத்தின் அரசியல் சூழ்நிலையை நினைவு படுத்திக் கொள்வோம். இவை அனைத்தும் சரித்திரம் அறிந்தோர் அனைவருக்குமே தெரிந்தது. ஸ்ரீரங்கம் கோயிலின் கோயிலொழு...\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nகபசுரக் குடிநீரும் கடும் வயிற்றுவலியும்..\nகதை போல ஒரு நிஜம்\nஎனக்கு வந்த அதிகாலைக் கனவு. என்ன பலன்\nவெள்ளி வீடியோ : நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் கானம் பாடுவோம்\nகண்மணி நீ வரக் காத்திருந்தேன்....---- ஜீவி\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/author/muralikv/page/2/", "date_download": "2020-08-07T16:15:39Z", "digest": "sha1:I4U2TMLDLVBFDYRUFRGTYG4N3IQC2MY2", "length": 4943, "nlines": 128, "source_domain": "tamil.pgurus.com", "title": "முரளி கே வீ, Author at PGurus1 - Page 2 of 2", "raw_content": "\nநமது வருங்கால சந்ததியினர் தமிழ் பேச கிறிஸ்தவ அமெரிக்காவுக்கு கப்பம் கட்ட வேண்டியிருக்கும்\nசாதி – கெட்டிக்காரன் புளுகு எத்தனை நாளுக்கு\nசிதம்பர ரகசியம் – சிதம்பரம் குடும்பத்தாரின் சொத்து விவரம்\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nகிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது\nவெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்\nகௌரி லங்கேஷ் கொலை வழக்கில் இடது சாரியினரின் பொய்க் குற்றச்சாட்டு அம்பலம்\nதமிழ் சினிமா ப ஜா க தோற்பதற்கு ஓர் முக்கிய காரணம் என்று கூறுகிறார்...\nடில்லி உயர் நீதிமன்றத்தில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் வருமானவரி மறு மதிப்பீடு கோரிய சோனியா...\nகேரளாவில் சீதாராமின் மார்க்சிஸ்ட் கட்சி இராமாயணக் கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BF", "date_download": "2020-08-07T17:17:15Z", "digest": "sha1:B36TRDE7GHJWQECJRQDYDJKNKQCB7ZAC", "length": 23017, "nlines": 644, "source_domain": "ta.wikipedia.org", "title": "கும்மா காம்போஜி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகும்மா காம்போஜி பதினைந்தாவது மேளகர்த்தா இராகமும், \"அக்னி\" என்று அழைக்கப்படும் மூன்றாவது சக்கரத்தின் மூன்றாவது இராகமுமாகிய மாயாமாளவகௌளையின் ஜன்னிய இராகம் ஆகும்.\nஇந்த இராகத்தில் சட்சம் (ச), சுத்த ரிசபம் (���ி1), அந்தர காந்தாரம் (க3), பஞ்சமம் (ப), சுத்த தைவதம் (த1), காகலி நிசாதம் (நி3), சுத்த தைவதம் (த1), சுத்த மத்திமம் (ம1), ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:\nஆரோகணம்: ச ரி1 க3 ப த1 நி3 த1 ச்\nஅவரோகணம்: ச் நி3 த1 ப ம1 க3 ரி1 ச\nஇந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் எல்லாச் சுரங்களும் உள்ளன. இதனால் இதை \"சாடவ சம்பூரண\" இராகம் என்பர். ஆரோகணத்தில் தைவதம் ஒழுங்கு மாறி வருவதால் இது ஒரு வக்கிர ராகம் ஆகும்.\nஜன்னிய இராகங்களின் பட்டியல் - அகரவரிசைப் பகுப்பு\nகருநாடக இசை • இராகம் • சுரம் • மேளகர்த்தா இராகங்கள் • ஜன்னிய இராகங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சனவரி 2012, 10:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3_%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-07T15:48:02Z", "digest": "sha1:Y3YM3YO7YIPU3PRO5FRDLHZOQVIZSBVT", "length": 10706, "nlines": 214, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுவர்ண பைரவர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசக்தி, பார்வதி, காளி, துர்க்கை\nசுவர்ண பைரவர் சிவபெருமானின் வடிவமாக சைவர்களால் வணங்கப்படுகிறார். இவர் சுவர்ண ஆகர்ஷண பைரவர் என்றும் அழைக்கப்பெறுகிறார். சுவர்ண ஆகர்ஷண பைரவர் என்றால் பொன்னை இழுத்து தருபவர் என்று பொருளாகும்.\n1 சுவர்ண பைரவரின் தோற்றம்\nசுவர்ணாகர்ஷண பைரவர் பொன் நிறம் கொண்டவர். மேலும் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்தவராகவும், முக்கண்களை உடையவராகவும், நான்கு கரங்களைக் கொண்டவராகவும், மாணிக்க மணிகள் இழைத்த பொன்னாலான அட்சய பாத்திரம் ஏந்தியவராக காணப்படுகிறார்.\nஇரும்பு, ஓரி, சூலம், சாமரம், ஈட்டி ஆகியவற்றை தரித்துள்ளார். வலக்கையில் அபய முத்திரையை காட்டியபடியும், இடது கையால் பைரவியை அணைத்தபடியும் உள்ளார்.\nபைரவரின் இடத்தொடையில் அமர்ந்திருப்பவர் சொர்ண பைரவி என அழைக்கப்படுகிறார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 நவம்பர் 2016, 22:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொ��ுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-07T16:32:23Z", "digest": "sha1:RE7WNCS3DRIM4EXZXN77YTLQMD53BWNX", "length": 11087, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். செம்பனார் கோயில் ஊராட்சி ஒன்றியம் ஐம்பத்தி ஏழு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. [1]தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் செம்பனார் கோயிலில் இயங்குகிறது.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, செம்பனார் கோயில் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,77,443 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 58,980 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 49 ஆக உள்ளது.\nசெம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;[2] [3]\nநாகப்பட்டினம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்\nமயிலாடுதுறை · நாகப்பட்டினம் · சீர்காழி · வேதாரண்யம்\nகீழ்வேலூர் · மயிலாடுதுறை · நாகப்பட்டினம் · சீர்காழி · தரங்கம்பாடி · திருக்குவளை · வேதாரண்யம் · குத்தாலம்\nகீழ்வேளூர் · மயிலாடுதுறை · நாகப்பட்டினம் · சீர்காழி · கீழையூர் · திருமருகல் · வேதாரண்யம் · தலைஞாயிறு · கொள்ளிடம் · குத்தாலம் · செம்பனார்கோயில்\nதிட்டச்சேரி · தரங்கம்பாடி · வேளாங்கண்ணி · கீழ்வேளூர் · குத்தாலம் · மணல்மேடு · தலைஞாயிறு · வைத்தீசுவரன்கோவில்\nசீர்காழி • மயிலாடுதுறை • பூம்புகார் • நாகப்பட்டினம் • கீழ்வேளூர் • வேதாரண்யம்\nநாகப்பட்டினம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 மே 2020, 07:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்��ப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsu.in/?m=202006", "date_download": "2020-08-07T14:43:39Z", "digest": "sha1:44DERAS2WOQD77IUWAB5KLNJJOFSGOR2", "length": 12987, "nlines": 163, "source_domain": "www.newsu.in", "title": "June 2020 | Newsu Tamil", "raw_content": "\nமருந்து வாங்க சென்றவர் மீது தாக்குதல்… போலீசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nஊரடங்கு மீறியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்வது ஏன் என நான்கு வாரங்களில் அறிக்கை அளிக்க சென்னை மாநகராட்சி ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில்...\nஇஸ்லாமியர்கள் கொரோனா பரப்பியதாக வதந்தி… பாஜக மாநிலத் தலைவர் மீது புகார்\nமுஸ்லிம் (தப்லிக்) சமூகத்தின் மீது அவதூறு பரப்பி வரும் பாஜக மாநில தலைவர் முருகன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட சென்னை ஆட்சித் தலைவர், தமிழக டிஜிபி, சென்னை பெருநகர காவல்...\nமாஜிஸ்ட்ரேட்டை இழிவுபடுத்திய விவகாரம் – தூத்துக்குடி எஸ்.பி காத்திருப்போர் பட்டியலில் வைப்பு .\nதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இரண்டு வியாபாரியிகள் போலீசாரின் லாக் அப் தாக்குதலினால் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையானது, கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசனை விசாரணை நடத்த உத்தரவிட்டது. நேற்று (28/06/2020)...\nஅவர் கிட்ட ஏன் பேட்டி எடுத்தீங்க.. PTI செய்தி நிறுவனத்தை மிரட்டும் பாஜக அரசு\nஇந்தியாவின் மிகப்பெரிய பத்திரிகை நிறுவனமான பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா எனப்படும்(PTI) உள்ளது. நாடு முழுவதிலும் உள்ள செய்திகளை சேகரித்து ஊடகங்களுக்கு வழங்குவது PTI-இன் பணி. இதற்காக ஊடகங்கள் பி.டி.ஐ. நிறுவனத்துக்கு சந்தா வழங்கும்....\nசீன ஆப்களுடன் லட்சக்கணக்கான இந்தியர்களின் வேலைக்கு ஆப்பு வைத்த பாஜக அரசு\nசீனாவின் தாக்குதலை தொடர்ந்து அந்நாட்டு பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என பாஜகவினர் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தன. இந்த நிலையில், இன்று சீனாவின் 59 செல்போன் ஆப்களை செய்துள்ளது...\n“உன்னால் ஒன்னும் புடுங்க முடியாது” என மேஜிஸ்திரேடை மிரட்டிய சாத்தான்குளம் போலீஸ்\nதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை, மகன் இலவச செல்போன் தராததால் குறிவைத்து அவர்களை போலீஸ் சிறையில் வைத்து கொன்ற சம்பவம் உலகையே உலுக்கி இருக்கிறது. இந்த நிலையில், தூத்துக்குடியில்...\nதப்லீக் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டினரை தாய் நாடு அனுப்பாதது ஏன்\nடெல்லி: கடந்த மார்ச் மாதம் டெல்லி நிஜாமுதீன் நடைபெற்ற தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டினர் 900 பேர் மீண்டும் இந்தியா வருவதற்கு நிரந்தர தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மாதம்...\nசீனாவிடம் கோடிக்கணக்கில் வாரிக்குவித்த சௌகிதார் மோடி .\nசீன இராணுவத்தினர் தாக்குதலில் இந்திய இராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி,பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். பாஜக வின் தொண்டர்கள் முதல்...\nதந்தை, மகன் கொலை பின்னணியில் உள்ள “காவல் நண்பர்கள்” படையில் RSS ஆதிக்கம்\nFriends of police என்ற ஒரு பிரிவு ஏறத்தாழ இருபது வருடங்களாக காவலர்களுக்கு களத்தில் உதவி செய்கிறது. குறிப்பாக இரவு பத்து மணியிலிருந்து அதிகாலை மூன்று மணிவரை சாலையில் இவர்கள் நின்றுகொண்டு, பயணம் செய்பவர்களை...\n17 வயது மாணவி பாலியல் படுகொலை… மலைவாழ் இனம் என்பதால் மறைத்த மீடியாக்கள்\nதெலங்கானா மாநிலம் பத்ராத்திரி கொத்தகூடம் மாவட்டம் கங்காபிஷன் பஸ்தியை சேர்ந்தவர் அசோக் பிரசாத். இவரது மூன்றாவது மகளான தேவிகா பிளஸ் டூ ( இன்டர்மீடியட் ) முடித்து இந்த ஆண்டு டிகிரியில் சேர்ந்து கல்லூரிக்கு...\nகொரோனாவிலிருந்து மீண்ட 90 சதவீத மக்களுக்கு நுரையீரல் பாதிப்பு.\nலெபனானை தொடர்ந்து UAE அஜ்மானில் பயங்கர தீ விபத்து… வானை சூழ்ந்த ராட்சத கரும்புகை\nஅதே இடத்தில் பாபர் மசூதி வேண்டும் – நாடு முழுவதும் SDPI போராட்டம்\nதூக்கு கயிறான தாயின் சேலை… PUBGயால் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை\nசில வினாடிகளில் சிதறிய லெபனான் தலைநகர்… உலகை அதிரவைத்த வெடிவிபத்து\nகொரோனாவிலிருந்து மீண்ட 90 சதவீத மக்களுக்கு நுரையீரல் பாதிப்பு.\nலெபனானை தொடர்ந்து UAE அஜ்மானில் பயங்கர தீ விபத்து… வானை சூழ்ந்த ராட்சத கரும்புகை\nஅதே இடத்தில் பாபர் மசூதி வேண்டும் – நாடு முழுவதும் SDPI போராட்டம்\nதூக்கு கயிறான தாயின் சேலை… PUBGயால் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை\nசில வினாடிகளில் சிதறிய லெபனான் தலைநகர்… உலகை அதிரவைத்த வெடிவிபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsu.in/?p=6715", "date_download": "2020-08-07T15:51:53Z", "digest": "sha1:44XSKHZBWZA3RFMIVDRKXUED3XJDELGC", "length": 14849, "nlines": 108, "source_domain": "www.newsu.in", "title": "வெற்றிக்கான ஒரு தலைமுறை கால போராட்டம் | Newsu Tamil", "raw_content": "\nவெற்றிக்கான ஒரு தலைமுறை கால போராட்டம்\nYou will never walk alone என்ற தாரக மந்திரத்தை கொண்ட அணி LIVERPOOL FC. இந்த வருடம் Premier league champion கோப்பையை கைப்பற்றியது Liverpool. என்னதான் தற்போதைய ஐரோப்பிய சாம்பியன், ஐரோப்பாவின் சிறந்த அணிகளுல் ஒன்று என்றாலும் இந்த அணி மகுடம் சூட எடுத்து கொண்ட வருடம் ஒரு தலைமுறை.\n19-ம் நூற்றாண்டின் முடிசூடா மன்னன்:\n1892 ஆம் ஆண்டு Anfield என்ற மைதானத்தை சொந்தமாக கொண்டு உருவானது Liverpool அணி. முதல் கட்ட தொடர்களில் சுமாராக ஆடிய அணி முதன்முதலில் கோப்பையை கைப்பற்றியது 1900-01 ஆண்டில் தான். அடுத்த கோப்பையை 1905-06 ஆண்டில் வென்றது. 1921-22, 1922-23 ஆண்டுகளிலும் என்று தொடர் வெற்றிகளை கண்டு கோப்பையை கைப்பற்றியது. பின் இருபத்தைந்து வருடம் கழித்தே ஐந்தாவது கோப்பையை தன் வசமாக்கியது.\nஅதன் பின்னர் Liverpool அணிக்கு இருண்ட காலமானது, First division-ல் இருந்து Relegation ஆனது, Second division-ல் பதினைந்து ஆண்டுகள் கழித்தது. பின்னர் 1962-ல் தனது பயணத்தை தொடங்கி 1990 வரை 13 titles என மொத்தம் 18 முறை League champions ஆனது. Liverpool அணியின் பரம எதிரி என்று அழைக்கப்படும் Manchester United அணி அப்போது வரை ஏழு முறை கோப்பையை கைப்பற்றியிருந்தது. The most dominant english football club என்று அழைக்கப்பட்டது.\n1992-ல் League Cup ஆனது Premier league என்று பெயர் மற்றும் சில விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டது. இந்த Premier league era-வில் ஒரு கோப்பையை கூட கைப்பற்ற முடியவில்லை. பல முறை சிறப்பாக ஆடியும் 2001-02, 2008-09, 2013-14, 2018-19 ஆகிய ஆண்டுகளில் இரண்டாம் இடமே கிடைத்தது.\n2013-14 ஆண்டுகளில் மிகவும் பலமான அணியாக Liverpool இருந்தது. அந்த ஆண்டில் கடைசி நாள் இந்த போட்டியில் Chelsea-யை வெற்றி பெற்றால் கோப்பையை கைப்பற்றலாம். ஆனால் ஆட்டத்தின் பாதியில் அணியின் கேப்டன் Gerrard பந்தை தடுத்து ஆடும்போது slip ஆனதால் கோப்பையும் slip ஆகி Manchester City கையில் சென்றது. இந்த ஆண்டில் சிறப்பாக ஆடியது அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான Luis Suarez , இவர் இந்த வருடத்திற்கான Europian golden shoe என்ற விருதை Cristiano Ronaldo உடன் பகிர்ந்து கொண்டார். ஆனால் அடுத்த ஆண்டில் Suarez FC Barcelona விற்கு செல்லவே அணியின் நிலைமை மோசமானது.\nகடந்த ஆண்டில் நூறு கோல்களுக்கு மேல் அடித்த அணி இந்த ஆண்டில் அடித்தது 51 கோல்கள் மட்டுமே. இந்த 2014-15 ஆண்டில் ஆறாவது இடமே கிடைத்தது. 2015-16 அணியின் நிலைமை மோசமானதால் தொடரின் பாதியில் மேனேஜரான Brendon Rogers-யை கழட்டி விட்டு புதிய மேலாளர் Jurgen Klopp-ஐ தேர்வு செய்தது Liverpool அணி நிர்வாகம். Jurgen Klopp அணியின் மேலாளராக பொறுப்பு ஏற்ற பின் பல மாற்றங்களை செய்கிறார். அணி Forward area-வில் மிகவும் மோசமாக இருப்பதால் அதில் கவனம் செலுத்தினார். இதன் விளைவாக Europa league-ல் final வரை சென்றது Liverpool. இறுதி ஆட்டத்தில் Sevilla-விடம் கோப்பையை தவிர விட்டது. கடந்த சீசனில் நான்காம் இடத்தை பிடித்தது.\nஅடுத்த சீசனில் இத்தாலி club ஆன Roma-விடம் இருந்து Mohamed Salah-வை வாங்குகிறது Liverpool. அப்போது தெரியாது Salah பல கோப்பைகளை வாங்கி கொடுப்பார் என்று. ஆடிய முதல் சீசனில் 32 கோல்கள் அடித்து Premier league சாதனையை தன் வசமாக்கினார் Salah. எப்போதும் Liverpool அணிக்கு அதிக எதிர்ப்பாளர்கள் உண்டு. The most hated english football club என்றால் அது Liverpool என்று சொல்வார்கள். இதற்காகவே Salah ‘One season wonder’ என்று ஏளனம் செய்யப்பட்டார். 2017-18 ஆண்டிற்கான Champions league இறுதி ஆட்டம் வரை சென்றது. இறுதி ஆட்டத்தில் Salah காயமடையவே Liverpool எளிதாகவே Real Madrid இடம் சரணடைந்தது. மீண்டும் இறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்து வெளியானது. அந்த வருடமும் Premier league-ல் நான்காம் இடத்தை பிடித்தது.\nதோல்வியை கண்ட பின்னரும் துவண்டு போகாமல் இந்த முறை defence-ல் கவனம் செலுத்துகிறார் மேலாளர் Klopp. அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான Countinho-வை Barcelona- விற்கு 150 மில்லியன் யூரோ விற்கு தள்ளி விட்டு அதை வைத்து Defence-ஐ சரிகட்டுகிறார். 2018-19 தொடர் சிறப்பான துவக்கம். Klopp அனைத்து வீரரையும் மன அளவிலும் உடல் அளவிலும் தயார் செய்கிறார்.\nஅனைத்து அணியையும் துவம்சம் செய்து மீண்டும் கடைசி நாள் ஆட்டத்தில் Manchester City இடம் கோப்பையை ஒரேயொரு புள்ளி வித்தியாசத்தில் பறி கொடுக்கிறார். அந்த வருடமும் Salah premier league-ன் golden shoe விருதை வென்றார். இந்த வருடத்தின் முக்கியமான ஆட்டமாக இருந்தது Champions league-ன் அரை இறுதி ஆட்டம். முதல் ஆட்டத்தில் Messi-யின் Barcelona விடம் 3-0 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது.\nநான்கு கோல்கள் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே இறுதி ஆட்டம் செல்ல முடியும் என்ற இலக்கு. மீண்டும் Salah காயம் பெறவே சோதனை நீடித்தது அணி நிர்வாகத்திற்கு. ஆனால் இந்த முறை அப்படி நடக்கவில்லை Barcelona-வை Anfield வைத்து துவம்சம் செய்து இறுதி ஆட்டத்திற்கு முன்���ேறியது. இறுதி ஆட்டத்தில் Tottenham Hotspur-ஐ எளிதில் வென்று ஆறாவது முறையாக Champions league கோப்பையை கைப்பற்றியது.\nVirgil van djik தொடர் நாயகன் விருதை வென்றார். 2019-20 season கடந்த ஆண்டை போலவே சிறப்பாக ஆரம்பித்த ஆடிய அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்றது Liverpool. கிட்டத்தட்ட கோப்பையை கைப்பற்றும் நிலைமை வந்தது, ஒவ்வொரு ஆண்டும் ஒரு தடங்கல் வந்தது போல் இந்த வருடமும் ஒரு தடங்கல் அதுவே ‘கொரோனா’ , அனைத்து விளையாட்டு போட்டிகளும் நிறுத்தப்படவே இந்த வருடமும் கோப்பையை கைப்பற்றாமல் போய் விடுமோ என்ற எண்ணம். ஆனால் மீண்டும் போட்டிகள் தொடரவே , முப்பது ஆண்டுகள் கழித்து premier league-ஐ தன் வசமாக்கி கொண்டது Liverpool . ஆயிரம் கைகள் மறைக்கலாம், ஆனால் ஆதவன் மறைவதில்லை. ‘YOU WILL NEVER WALK ALONE’\nஸ்டெர்லைட்டை விட ஆபத்தான நிறுவனங்கள் தொடங்க உதவும் மத்திய அரசின் சட்டம்\nஒரு சூறாவளி கிளம்பியதே… பாஜக+மீடியாவின் அடுத்த திரைக்கதை\nகொரோனாவிலிருந்து மீண்ட 90 சதவீத மக்களுக்கு நுரையீரல் பாதிப்பு.\nலெபனானை தொடர்ந்து UAE அஜ்மானில் பயங்கர தீ விபத்து… வானை சூழ்ந்த ராட்சத கரும்புகை\nஅதே இடத்தில் பாபர் மசூதி வேண்டும் – நாடு முழுவதும் SDPI போராட்டம்\nதூக்கு கயிறான தாயின் சேலை… PUBGயால் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை\nசில வினாடிகளில் சிதறிய லெபனான் தலைநகர்… உலகை அதிரவைத்த வெடிவிபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/navys-mig-29k-plane-crash-by-birds/index.html", "date_download": "2020-08-07T15:21:14Z", "digest": "sha1:D7AHSG6U2OENKNWVEG7ZH26THV7E3T2E", "length": 6417, "nlines": 85, "source_domain": "dinasuvadu.com", "title": "பறவைகளால் கடற்படையின் மிக் 29 கே விமானம் விபத்து..!", "raw_content": "\nடெல்லியில் கொரோனாவால் உயிழந்தவர்களின் எண்ணிக்கை 4,000-ஐ கடந்தது.\nசுஷாந்த் சிங் நாயின் பெல்ட்டைப் பயன்படுத்தி கொலை செய்யப்பட்டார்..முன்னாள் உதவியாளர்.\n#Corona death: தமிழகத்தில் ஒரே நாளில் 119 பேர் கொரோனாவால் உயிரிழப்பு.\nபறவைகளால் கடற்படையின் மிக் 29 கே விமானம் விபத்து..\nகோவாவில் ஒரு மிக் -29 கே இரட்டை இருக்கைகள் கொண்ட விமானம் வழக்கமான பயிற்சி மேற்கொள்வதற்கு\nகோவாவில் ஒரு மிக் -29 கே இரட்டை இருக்கைகள் கொண்ட விமானம் வழக்கமான பயிற்சி மேற்கொள்வதற்கு நேற்று நண்பகலில் டபோலிம் கோவாவில் உள்ள ஐ.என்.எஸ் ஹன்சா விமானத் தளத்திலிருந்து புறப்பட்டது. அப்போது விமானதின் மீது பறவைகள் கூட்டமாக மோதி உள்ளது.இதனால் இடது என்ஜின் தீ���்பிடித்ததையும், வலதுபுறம் தீப்பிடித்ததையும் விமானிகள் கவனித்தனர்.இதை தொடர்ந்து இரு விமானிகளும் பாராசூட்டுகள் மூலம் விமானத்தில் இருந்து குதித்தனர். இந்த விபத்து குறித்து கடற்படை அதிகாரிகள் கூறுகையில் , விமானிகள் கேப்டன் எம் ஷியோகண்ட் மற்றும் லெப்டன் சி.டி.ஆர் தீபக் யாதவ் ஆகியோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். தரையில் எந்தவிதமான உயிர் சேதமோ அல்லது சொத்து சேதமோ ஏற்படவில்லை என கூறினர். நேரில் பார்த்தவர்கள் ஒரு பெரிய புகை மூட்டத்தையும் , இரண்டு பாராசூட்டுகள் இறங்குவதையும் பார்த்ததாக கூறினார்.விமானிகள் ஒரு குடியிருப்புப் பகுதியில் தரையிறங்கிய பின்னர் அவர்களை உள்ளூர்வாசிகள் சிறப்பாக கவனித்து கொண்டதாக கூறினார்.\nStock market: சென்செக்ஸ் பங்குசந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் 3.50 சதவீதமாக உயர்வு\nசுஷாந்த் சிங் நாயின் பெல்ட்டைப் பயன்படுத்தி கொலை செய்யப்பட்டார்..முன்னாள் உதவியாளர்.\nமணிப்பூர் மாநிலத்தில் ஆகஸ்ட் -15 வரை ஊரடங்கு.\nநீட் ,ஜே.இ.இ தேர்வுகளை ரத்து செய்க்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு\nமூணாறு நிலச்சரிவில் உள்வாங்கிய கிணறு வெளியான வீடியோ.\nமூணாறு நிலச்சரிவு.. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்-பிரதமர்.\nஇந்தியாவில் மோடி அரசை காணவில்லை - 20 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பால் ராகுல் விமர்சனம்\n#BREAKING: மூணாறு நிலச்சரிவு..உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு.\n#BREAKING: கொரோனா தடுப்பூசியின் விலை ரூ.225 மட்டுமே - சீரம் இன்ஸ்டிடியூட் அறிவிப்பு\nகொரோனா பரவலை தடுக்க டெல்லியிலும் இ- பாஸ் முறை தொடக்கம்\nஆந்திராவில் ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-07T16:11:27Z", "digest": "sha1:COFBS7T2OHR2X2WTL6DPNTUHS2IBDFMP", "length": 11493, "nlines": 119, "source_domain": "tamil.boldsky.com", "title": "திருமணம்: Latest திருமணம் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்க கணவன் அல்லது மனைவியிடம் உங்க முன்னாள் காதலை பற்றி எப்படி கூறலாம் தெரியுமா\nஇது நடந்துகொண்டிருக்கும் விவாதம் மற்றும் உங்கள் கடந்தகால உறவு(கள்) பற்றி உங்கள் கூட்டாளரிடம் நீங்கள் சொல்ல வேண்டுமா இல்லை���ா என்ற கேள்விக்கு நிலைய...\nதிருமணமான புதிதில் நீங்க உடலுறவில் இப்படி செயல்பட்டால் உங்க மனைவிக்கு ரொம்ப பிடிக்குமாம்...\nநீங்கள் ஒரு நெருக்கமான அல்லது பாலியல் விருப்பம் இல்லாத ஒரு திருமண சூழ்நிலையில் இருந்தால், அதை சமாளிப்பது மிகவும் வெறுப்பாக இருக்கலாம். ஒரு ஆய்வில்...\nஉங்க கணவன் அல்லது மனைவியை நீங்க சந்தேகப்படுறீங்களா அவங்க எப்படினு இத வச்சு தெரிஞ்சிக்கலாம்\nஆண், பெண் உறவில் மகிழ்ச்சியும் பல்வேறு சிக்கல்களும் இருக்கதான் செய்யும். உறவுகள் அவற்றின் சொந்த ஏற்ற தாழ்வுகளைக் கொண்டுள்ளன. உறவில் இருக்கும் நபர்...\nஇந்த ராசிக்காரர்கள் எத்தனை பேரை காதலித்தாலும் எப்போதுமே தங்கள் முதல் காதலை மறக்காமல் இருப்பார்களாம்\nநம்மில் பெரும்பாலோர் ஏற்கனவே முதல்முறையாக காதலில் விழுந்த மயக்கும் இன்னும் இதயத்தைத் துளைக்கும் அனுபவத்தின் மூலம் வாழ்ந்திருக்கிறோம். முதல் காத...\nதிறந்த உறவில் நீங்கள் ஈடுபடுவதற்கு முன்பு இந்த கேள்விகளை உங்களிடம் நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டுமாம்\nமுதலில் இங்கு திறந்த உறவு என்றால் என்ன ஒரு திறந்த உறவு என்பது ஒரு நபர் ஒருவரை விட அதிகமான கூட்டாளர்களைக் கொண்டிருப்பதை குறிக்கும். ஒரு திறந்த உறவில...\nஆண்கள் ஒரு உறவில் ஆர்வத்தை இழப்பதற்கான காரணங்கள் இவைதானாம்...உஷாரா இருங்க பெண்களே...\nபொதுவாக ஆண், பெண் உறவில் பல சிக்கல்கள் ஏற்படக்கூடும். இது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால், தம்பதியினர் உறவில் இருப்பதே பலருக்கு சிக்கலாக இருக்கிறது. உ...\nஉங்க கணவன் அல்லது மனைவி வேறொருவருடன் கள்ள உறவில் ஈடுபடுவதற்கான காரணம் இதுதானாம்...ஷாக் ஆகாதீங்க...\nபெரும்பாலான மக்கள் ஏன் தங்கள் கூட்டாளர்களை ஏமாற்றுகிறார்கள் என்பது தெரியாமல் இருக்கலாம். உங்கள் துணை வேறொரு ஒரு நபருடன் கள்ளத்தொடர்பு அல்லது உறவ...\nஉங்க துணைகிட்ட இந்த மாதிரி நீங்க பண்ண தப்ப ஒதுக்கிட்டா\nஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை நடத்தணும் என்று கூறுவது வழக்கம். ஆனால், அந்த கல்யாண வாழ்க்கையிலும் ஆயிரம் பொய்கள் நிறைந்திருந்தால், அந்த உற...\nஇந்த விஷயங்கள தெரிஞ்சிக்காம ஒருபோதும் கல்யாணம் பண்ண கூடாதாம்...\nதிருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். திருமணம் வீட்டில் உள்ள பெரியவர்களின் எதிர்பார்ப்��ு என்றாலும், திரும...\nவீட்டுல கல்யாணம் பண்ணிக்க சொல்லி உங்கள டார்ச்சர் பண்ணுறாங்களா அப்ப கண்டிப்பா இத படிங்க...\nதிருமணம் செய்து கொள்வது பலருக்கு பிடிக்கும் என்றாலும், இன்னும் பலருக்கு திருமணம் என்றாலே பிடிக்காது. கல்யாண வயதில் இருக்கும் ஆண், பெண் இருவரும் வீ...\nஉங்க கணவன் அல்லது மனைவியை எப்பவும் உங்க கண்ட்ரோலில் வைச்சிருக்க நினைக்கிறீங்களா\nஎந்தவொரு காரணத்திற்காகவும் உங்கள் கூட்டாளரை ஆதிக்கம் செலுத்துவது அல்லது உங்கள் உறவைக் கட்டுப்படுத்துவது ஒருபோதும் நல்லதல்ல. உங்கள் உறவைக் கட்டு...\nஉங்க லவ்வர் உங்கள கழட்டிவிட ரெடியா இருக்காங்க என்பதற்கான அறிகுறிகள் இவைதானாம்...\nஒவ்வொருவர் வாழ்க்கையிலும் உறவு என்பது முக்கியமான ஒன்று. இன்னும் சொல்லப்போனால், அந்த உறவுதான் அவர்களின் வாழ்க்கையே மாற்றப்போகும் ஒன்றாகவும் இருக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/ladakh-s-famous-tourist-spot-nimu-cs-390258.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Deep-Links-Comprehensive", "date_download": "2020-08-07T16:20:11Z", "digest": "sha1:GNF3AVRPXCRTIPXMBKTIEQHIAJYHQ2N5", "length": 21040, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோடி சென்ற லடாக்கின் நிமு.. சிந்து, ஜான்ஸ்கர் நதிகளின் சங்கமம்..நீர் சறுக்கு சாகசகாரர்களின் சரணாலயம் | Ladakh's famous tourist spot Nimu - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோடி சென்ற லடாக்கின் நிமு.. சிந்து, ஜான்ஸ்கர் நதிகளின் சங்கமம்..நீர் சறுக்கு சாகசகாரர்களின் சரணாலயம்\nலே: பிரதமர் மோடியின் இன்றைய லடாக் பயணத்தில் இடம்பெற்றிருந்த நிமு நகரம் ஒரு புகழ்பெற்ற லடாக் சுற்றுலாதலங்களில் ஒன்றாகும்.\nசீன ஆதிக்கத்தால் குழம்பிப் போன அமெரிக்கா.. டிரம்புக்கு ரூட் போட்டு தந்த இந்தியா.. இனிமே இப்படித்தான்\nலடாக்கின் கிழக்கில் சீனா ஆக்கிரமிக்க முயன்றதை இந்திய ராணுவ வீரர்கள் தீரமுடன் தடுத்து நிறுத்தினர். இந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.\nதேசத்தையே பெரும் அதிர்ச்சிக்கும் கோபத்துக்கும் உள்ளாக்கியிருக்கிறது சீனாவின் இந்த கொடூர தாக்குதல். இந்த நிலையில் லடாக் பகுதிக்கு பிரதமர் மோடி இன்று திடீர் பயணம் மேற்கொண்டார்.\nலடாக்கின் நிமு பகுதியில் ராணுவ வீரர்களை சந்தித்து அவர்களிடையே எழுச்சிமிக்க உரையாற்றினார் பிரதமர் மோடி. எல்லையை இரவும் பகலும் குளிரிலும் கடும் பனியிலும் பாதுகாக்கும் நமது ராணுவ வீரர்களுக்கு பெரும் உத்வேகத்தையும் உந்துசக்தியையும் பிரதமர் மோடியின் இந்த பயணமும் எழுச்சி உரையும் கொடுத்திருக்கும் என்பது மிகை அல்ல.\nசொன்னபடி செய்த டிரம்ப்.. டிக்டாக், வீசாட் உடன் பரிவர்த்தனை மேற்கொள்ள தடை.. சீன நிறுவனங்களுக்கு கேட்\nபிரதமர் மோடியின் இந்த பயணத்தில் உச்சரிக்கப்பட்ட முக்கியமான பெயர் நிமு. லடாக் என்பது ஏதோ பனிப்பிரதேசங்கள் சூழ் தனி உலகு அல்ல. இயற்கை எழில் கொஞ்சும் பேரழகு கொட்டிக் கிடக்கும் எழில்மிகு பிரதேசம். எங்கெங்கு காணினும் எத்தனை அழகு எத்தனை அழகு என பிரமிக்க வைக்கும் பெரும் இயற்கைப் பிராந்தியம். இதில் ஒன்றுதான் நிமு சிறுநகரமும்.\nலடாக் யூனியன் பிரதேசமானது லே, கார்கில் இரண்டு மாவட்டங்களைக் கொண்டது. லடாக்கின் பூர்வோத்திர வாழ்க்கை முறை நமக்கு திகைப்பைத் தரக் கூடியது. 1940 களுக்கு முன்பு வரை லடாக்கியர்கள் உடன்பிறந்தவர்களைத்தான் திருமணம் செய்து கொள்ளக் கூடிய பண்பாட்டை கடைபிடித்தனர் என்பது நமக்கு ஆச்சரியமான ஒன்று. லடாக்கில் பெளத்தர்களும் சீக்கியர்களும் இஸ்லாமியர்களும் வசிக்கின்றனர்.\nலடாக்கின் சாந்தி ஸ்தூபி, வண்ண வண்ண கொடிகள் பட்டொளி வீசி பறக்கும் கண்ணுக்கினிய மனதுக்கு அமைதி தரும் எண்ணற்ற பவுத்த மடாலயங்கள். டிராங் பனிப்பாறை, ட்செமோ கோட்டை, கழுதைகளுக்கான சரணாலயம், ஜான்ஸ்கர் பள்ளத்தாக்கு, சர்ச்சைக்குரிய பாங்கோங் த்சோ ஏரி, கார்டோங் கணவாய், நுப்ரா பள்ளத்தாக்கு என நீண்டு கொண்டே போகிறது லடாக்கின் உள்முகம்.\nலே லடாக் பிராந்தியதின் கொள்ளை அழகை வெளிப்படுத்தக் கூடியது சாந்தி ஸ்தூபி. பளிங்கு வெள்ளை நிறத்தில் பனிசூழ் மலைகளின் பின்னணியில் அதுவும் இரவு நேரத்தில் அடேங்கப்பா கொள்ளை அழகாக மனதை ஆக்கிரமித்துவிடும் சாந்தி ஸ்தூபி. இப்படித்தான் லே லடாக்கின் ஒவ்வொரு சுற்றுலா தலமும் மிரட்சியை தரக் கூடியதாக இருக்கின்றன.\nலடாக்கின் இயற்கை பேரதிசயங்களில் ஒன்றாக திகழ்வது மேக்னெட்டிக் மலை. ஆம் வாகனங்களில் பயணிக்கும் உங்களை உங்களை அறியாமலேயே இந்த பகுதியின் ஈர்ப்பு சக்தி திக்குமுக்காட வைத்துவிடும். அப்படி ஒரு இயற்கையின் பேரதிசயம் புதைந்துகிடக்கும் பெருமலையாக திகழ்கிறது இந்த மேக்னெட்டிக் மலை. லேவில் பனிசூழ் மலைகளின் பின்னணியில் அமர்ந்திருக்கும் பிரமாண்ட அரண்மனை நம் கண்களைவிட்டு ஒருபோதும் அகன்றுவிடாது.\nஇந்தப் பட்டியலில்தான் பிரதமர் மோடி இன்று பயணித்த நிமு சிறுநகரமும் இடம்பெற்றுள்ளது. இது சிந்து மற்றும் ஜான்ஸ்கர் நதிகள் சங்கமிக்கும் இடத்தில் இருக்கிறது. சிந்து நதியில் நீர் சறுக்கு சாகசகாரர்கள் தங்களை மெய்மறந்து உச்சசாகசங்களை காட்டுகிற இடமாக திகழ்கிறது. லே நகரத்தில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் நிமு நகரம் அமைந்துள்ளது.\nசிந்து நதிக் கரை சிறு நகரமான நிமுவில் வெப்பநிலை என்பது கோடையில் 40 டிகிரி செல்சியஸாகவும் குளிர் காலங்களில் -29 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். இங்கிருந்து 7 கி.மீ தொலைவில்தான் நாம் மேலோ சொன்ன மேக்னெட்டிக் மலையும் இருக்கிறது. நிமு நகரம் இன்னொன்றுக்கும் புகழ்பெற்றது. அது என்ன தெரியுமா\nநிமு நகரத்து டீ சமோசாதான் அவை..லே லடாக் சுற்றுலா செல்கிறவர்கள் நிமு நகரத்து டீயையும் சமோசாவையும் சுவைக்காமலும் ருசிக்காமலும் திரும்புவதில்லை. அதேபோல் சோலாபூரிக்கும் நிமு நகரம் ஃபேமஸ். லே, லடாக்கின் பல குக்கிராமங்களுக்கான இடைவழி சிறுநகரமாக திகழ்கிறது இந்த நிமு எனும் அழகிய இயற்கை பெருநிலம். உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் ஒருபோதும் நிமுவில் கால் வைக்க மறந்துவிடாதீர்கள்\nஇங்கே டீயானது, வெண்ணய், உப்பு கலந்து ஒருவிதமாக தயாரிக்கின்றனர். இதை பெரிய பாத்திரத்தில் வைத்து கலக்குகின்றனர். இந்த செய்முறையின் அடிப்படையிலேயே குர்குர் சா என இதனை அழைக்கின்றனர். ஆனால் இப்போது இந்திய தயாரிப்பு பாணியாக சர்க்கரை கலந்து தேநீர் தயாரிக்கப்படுகிறது. பிற ஆதிகுடி சமூகங்களைப் போல இங்கேயும் பிரத்யேகமான பாரம்பரிய மதுவகைகள் வீட்டுத் தயாரிப்புகளாக விழா கால சிறப்பு உணவாகவே பயன்படுத்துகின்றனர். இங்கே ஜூலை முதல் செப்டம்பர் வரை சுற்றுலா செல்லலாம்\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nசீன ஆதிக்கத்தால் குழம்பிப் போன அமெரிக்கா.. டிரம்புக்கு ரூட் போட்டு தந்த இந்தியா.. இனிமே இப்படித்தான்\nசொன்னபடி செய்த டிரம்ப்.. டிக்டாக், வீசாட் உடன் பரிவர்த்தனை மேற்கொள்ள தடை.. சீன நிறுவனங்களுக்க�� கேட்\nஎல்லையில் பதற்றம்.. அந்த விஷயத்தில்.. சீனா நேர்மையாக செயல்பட வேண்டும்.. இந்தியா எதிர்பார்ப்பு\n6 சாட்டிலைட்கள் அவசரமாக வேண்டும்.. சீனாவிற்கு எதிராக இந்தியா வகுக்கும் வியூகம்.. நெருங்க முடியாது\nலடாக்கில் சீன ஆக்கிரமிப்பு.. மத்திய பாதுகாப்பு துறை வெளியிட்ட டாக்குமெண்ட் நீக்கம்.. என்ன நடந்தது\nஇது தீர்வல்ல.. ஒரு இன்ச் கூட நகர முடியாது.. ஹாட்லைனில் பொங்கிய இந்தியா.. சீனாவின் கோரிக்கை மறுப்பு\nசீனாவுடன் எல்லையில் பதற்றமான நிலை.. இந்தியாவுக்கு ரஷ்யா கொடுக்க முன்வந்துள்ள சூப்பர் ஆயுதம்\nரபேலை வைத்து சீனாவை அதிர வைக்கலாம்.. மாஜி விமானப்படை அதிகாரி தரும் குட் நியூஸ்\nலடாக் பேச்சுவார்த்தை.. பாங்காங் திசோ பற்றி பேச முடியாது.. மறுக்கும் சீனா.. எல்லையில் தொடரும் சிக்கல்\nபேசக்கூட தயாராக இல்லை.. அப்படியே ஆக்கிரமிக்க விரும்பும் சீனா.. விடாத இந்தியா.. இனி நடக்கும்\nநீண்ட காலம்.. அணிவகுக்க போகும் வீரர்கள்.. லடாக்கில் இந்தியா போடும் வின்டர் பிளான்.. சீனாவிற்கு கேட்\nபடைகளை வாபஸ் வாங்காத சீனா.. நிமிடத்திற்கு நிமிடம் அதிகரிக்கும் பதற்றம்.. லடாக்கில் மீண்டும் மீட்டிங்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindia china border tension இந்திய சீன எல்லை பதட்டம்\nநீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் - ரெட் அலெர்ட் கொடுத்த வானிலை மையம்\nஎனக்கு பயமாயிருக்கு.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (51)\nபொதுச்செயலர் பதவி- திமுகவில் கலகத்தை உருவாக்க முயற்சிக்கிறேனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-07T16:46:43Z", "digest": "sha1:QBHC5G65CEOEQELQ26KHKQFFUIRW6ZPT", "length": 4736, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"உலக மெய்யியல் நாள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"உலக மெய்யியல் நாள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← உலக மெய்யியல் நாள்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்ச��� Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஉலக மெய்யியல் நாள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமெய்யியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொண்டாட்ட நாட்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1780", "date_download": "2020-08-07T17:00:42Z", "digest": "sha1:SSQY4ID67B4ZM7GAPZTDHSD4F33BJKBN", "length": 5215, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:1780\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:1780 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:1786 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1782 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1788 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1783 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1787 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1789 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1785 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1781 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1784 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/world/04/280532", "date_download": "2020-08-07T15:44:00Z", "digest": "sha1:TWY3OIQNJYIGEU44TTV6KEVKU5DJQRMZ", "length": 12350, "nlines": 132, "source_domain": "www.manithan.com", "title": "ஆரோக்கியமாக இருந்த பெண்... நண்பருடன் செய்த காரியத்தால் உயிரிழந்த சோகம் - Manithan", "raw_content": "\nகட்டுக்கடங்காத சர்க்கரை நோயும் சட்டென்று அடங்கிவிட வேண்டுமா இந்த இலை சாற்றை குடித்தால் போதும்\nஒரே நேரத்தில் 25 லாட்டரி சீட்டுகளை வாங்கிய நபர் - குலுக்கலில் காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nஅதிகாலையில் நான் கண்ட காட்சி மனைவியை துடி துடிக்க கொலை செயத கணவனின் பகீர் வாக்குமூலம்\nசற்றுமுன் வெளியானது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் விபரம்\nவாழ்க்கையின் மொத்த சேமிப்பையும் 30 நொடிகளில் தொலைத்த நபர்: வங்கிக்கு வெளியே கதறிய சோகம்\nஜேர்மனியில் ஆடையின்றி சூரியக்குளியல் போட்டவருக்கு நேர்ந்த கதி: ஒரு வேடிக்கை சம்பவம்\nஇலங்கை தாதா கொலையில் அதிரடி திருப்பம் சினிமாவில் நடிப்பதாக கூறி முக அறுவை சிகிச்சையில் உருவம் மாறியது அம்பலம்\nஅரசாங்கத்துடன் இணைந்து பயணிக்கத் தயார்- சம்பந்தன் அறிவிப்பு\nதரையில் படுத்தபடி தனுஷ் மனைவி ஐஸ்வர்யா வெளியிட்ட புகைப்படம்.. வாயடைத்துபோன ரசிகர்கள்\n12 வயதிலேயே சூப்பர் சிங்கர் பூவையாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\n19 கிலோ வயிற்றுடன் அவதிப்பட்ட பெண்... ஸ்கேன் செய்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஒரே வாரத்தில் முடி கிடுகிடுவென வளர.. இந்த இயற்கை முறையை உடனே பின்பற்றுங்கள்..\nமீரா மிதுன் வெளியிட்ட காட்சி... சூர்யா, விஜய் மனைவியை படுமோசமாக பேசியதால் ரசிகர்கள் கோபம்\nஆரோக்கியமாக இருந்த பெண்... நண்பருடன் செய்த காரியத்தால் உயிரிழந்த சோகம்\nவெறும் வயிற்றில் மது அருந்திய பெண் ஒருவர் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.\nபொதுவாக மது அருந்தும் பலரும் சில நேரங்களில் உணவு அருந்தாமல் வெறும் வயிற்றில் மது அருந்துவது வழக்கம். இந்நிலையில் பிரிட்டனைச் சேர்ந்த அலைஸ் புர்ட்டன் ப்ராஃபோர்டு எனும் 27 வயதான பெண் ஒருவர் சமீபத்தில் தனது நண்பருடன் சேர்ந்து வீட்டில் மது அருந்தியுள்ளார்.\nஎப்போதும் சைக்கிள் பயணம், உடற்பயிற்சி என ஆரோக்கியமாக இருந்த அலைஸ் புர்ட்டன் என்ற அந்த பெண் அடிக்கடி மது அருந்துபவர் கிடையாதாம், அதேபோல் எப்போதும் அளவுக்கு அதிகமாகவும் குடிக்கமாட்டாரம், அப்படி இருக்க தனது நண்பருடன் சேர்ந்து மது அருந்திய அவர் சில மணி நேரங்களில் இறந்துள்ளார்.\nஇதுகுறித்து கூறியுள்ள அவரது 8 வருட நண்பர், அலைஸ் புர்ட்டன் இறப்பதற்கு முன் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்ததாகவும், ஆனால் மது அருந்துவதற்கு முன் அவர் எதுவும் சாப்பிடவில்லை, வெறும் வயிற்றில் மது அருந்தினார்.\nமது அருந்திய சில மணி நேரங்களில் வீட்டில் இருந்து எழுந்து தோட்டத்திற்கு சென்ற அவர் அங்கையே சுருண்டு விழுந்து இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.\nஅவரது வயிற்றில் ஒரு அமிலம் தூண்டப்பட்டதால் அவர் பரிதாபமாக உயிரிழந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nகுடும்பத்தை விட்டு தவித்த நடிகை.... 20 வயதில் படப்பிடிப்பு தளத்திலேயே கதறி அழுத கோசம்.... இதுவரை யாரும் அறியாத ரகசியங்கள்\n12 வயதிலேயே சூப்பர் சிங்கர் பூவையாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nவனிதாவின் தங்கை பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படம்... அவருக்கு போட்டியா இருக்குமோ... புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்\nகிண்ணியாவில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பம்\nதிருகோணமலையில் கடற்படை வீரரொருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு\nபிரதமரை சந்தித்து ஆசி வழங்கிய மதத்தலைவர்கள்\nபெரும் வெற்றியை கண்டு மகிழ்வதற்கு எனது தந்தை அருகில் இல்லாமை பெரும் கவலை\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsu.in/?m=202007", "date_download": "2020-08-07T14:45:25Z", "digest": "sha1:BEOKEL4IRMCKQ6WLROPR4OI65H3RCBEU", "length": 12668, "nlines": 161, "source_domain": "www.newsu.in", "title": "July 2020 | Newsu Tamil", "raw_content": "\nதிருவள்ளூரில் மேலும் ஒரு பெரியார் சிலை சேதம்\nதிருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேருந்து நிலையத்தில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சிலை நிறுவப்பட்டு உள்ளது. இந்த நிலையில், அங்கு வந்த பாசிச பயங்கரவாதிகள் பெரியாரின் மார்பளவு வெண்கல சிலையின் முகம் மற்றும் கண்ணாடியை...\n“எனக்கு அச்சுறுத்தல் இருந்தது”-EIA வை எதிர்த்ததால் பாஜகவினரால் மிரட்டப்பட்ட பெண் பேச்சு\nEIA 2020 எனப்படும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு திருத்தச்சட்ட வரைவு மார்ச் 22, 2020 ல் மத்திய அரசின் சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தினால் வெளியிடப்படுள்ளது. EIA 2020 சூழலியல் பாதுகாப்பை...\nஅதிகார போதையில் ஆடிக்கொண்டிருக்கும் பா.ஜ.க .\nமத்தியில் ஆளும��� பாஜக அரசு கொரோனா கால ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி சிஏஏ மற்றும் காஷ்மீர் பிரச்சனைகளை எதிர்த்து எதிர்த்து போராடிய சமூக ஆர்வலர்களையும், பல்கலைக்கழக மாணவர்களையும், பேராசிரியர்களையும், அறிஞர்களையும், இயக்க நிர்வாகிகளையும் தொடர்ந்து...\nமாரிதாசுக்கு எதிராக நியூஸ் 18 வழக்கு… வாயை மூட சொன்ன ஐகோர்ட்\nமக்களிடையே மத ரீதியான பிளவு ஏற்படுத்தும் வகையிலும் செய்தியாளர்களை மிரட்டும் வகையில் மாரிதாஸ் வீடியோக்களை வெளியிட்டு வருவதாக நியூஸ் 18 குற்றம்சாட்டி இருந்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நியூஸ் 18...\nஒரு நாள் மழைக்கு தாங்காத சென்னை… மிதந்த கார்கள்..\nவளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மதியம் மற்றும் மாலை நேரத்தில் மழை வெளுத்து வாங்கியது....\nOBC இட ஒதுக்கீடு தீர்ப்பு – பாஜகவின் இரட்டை வேட பொய் அம்பலம்\nOBC இடஒதுக்கீடு தொடர்பாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் ஏற்பட்ட விவாதங்களில், இடஒதுக்கீட்டிற்கு எதிராக பாஜக மற்றும் அதன் ஆதரவாளர்கள் பேசி வந்தனர். இந்த நிலையில் நேற்று சென்னை உயர்நீதிமன்றம் OBC இடஒதுக்கீட்டிற்கு...\nவெளிமாநில தொழிலாளர்களை மீண்டும் தமிழகம் அழைத்து வருவது எப்படி\nசென்னை: ஊரடங்கு காரணமாக தங்களின் சொந்த மாநிலம் சென்ற வெளிமாநில தொழிலாளர்கள் மீண்டும் தமிழகம் திரும்புவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றின் தீவிரம் காரணமாக, தமிழகத்தில் பணியாற்றிய சுமார்...\nபெரியார் நீர் வீழ்ச்சியில் “பெரியார்” பெயர் மீது காவிச்சாயம் பூச்சு\nதமிழகத்தில் தொடர்ந்து பல இடங்களில் பெரியார் சிலையை சேதப்படுத்தும் வேலைகளிலும், இழிவுபடுத்தும் செயல்களிலும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவு கும்பல் ஈடுபட்டு வருகிறது. கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன் பெரியார் சிலை மீது காவிச்சாயம் பூசப்பட்டது...\nசென்னை விஷ்வ இந்து பரிஷத் அலுவலகத்தில் எஸ்.ஐ. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nசென்னை தியாகராயர் நகரில் ஆர்.எஸ்.எஸின் தோழமை அமைப்பான விஷ்வ இந்து பரிஷத் அலுவலகம் அமைந்துள்ளது. அங்கு பாதுகாப்பு பணியில் ஆயுதப்படை உதவி காவல் ஆய்வாளர் சேகர் ஈடுபட்டு���்ளார். இந்நிலையில், இன்று மாலை அவர் தனது...\nபோலீஸ் தாக்கி ஒருவர் இறந்ததாக புகார்\nநெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே நடுவக்குறிச்சியை சேர்ந்தவர் சண்முகம். இவரை பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் படுகாயமடைந்த சண்முகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். போலீஸ் தாக்கிய இரண்டு...\nகொரோனாவிலிருந்து மீண்ட 90 சதவீத மக்களுக்கு நுரையீரல் பாதிப்பு.\nலெபனானை தொடர்ந்து UAE அஜ்மானில் பயங்கர தீ விபத்து… வானை சூழ்ந்த ராட்சத கரும்புகை\nஅதே இடத்தில் பாபர் மசூதி வேண்டும் – நாடு முழுவதும் SDPI போராட்டம்\nதூக்கு கயிறான தாயின் சேலை… PUBGயால் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை\nசில வினாடிகளில் சிதறிய லெபனான் தலைநகர்… உலகை அதிரவைத்த வெடிவிபத்து\nகொரோனாவிலிருந்து மீண்ட 90 சதவீத மக்களுக்கு நுரையீரல் பாதிப்பு.\nலெபனானை தொடர்ந்து UAE அஜ்மானில் பயங்கர தீ விபத்து… வானை சூழ்ந்த ராட்சத கரும்புகை\nஅதே இடத்தில் பாபர் மசூதி வேண்டும் – நாடு முழுவதும் SDPI போராட்டம்\nதூக்கு கயிறான தாயின் சேலை… PUBGயால் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை\nசில வினாடிகளில் சிதறிய லெபனான் தலைநகர்… உலகை அதிரவைத்த வெடிவிபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/08/09/indian-family-dropped-from-plane-because-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF-crying/", "date_download": "2020-08-07T15:43:09Z", "digest": "sha1:KE23PNVDMJSP3LTSCCHODVKGGIRIY5VP", "length": 37995, "nlines": 452, "source_domain": "india.tamilnews.com", "title": "Indian family dropped from plane because பேபி crying", "raw_content": "\nவிமானத்தில் பச்சிளம் குழந்தை அழுததால் பெற்றோருக்கு ஏற்பட்ட நிலைமை\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nவிமானத்தில் பச்சிளம் குழந்தை அழுததால் பெற்றோருக்கு ஏற்பட்ட நிலைமை\n3 வயது குழந்தை அழுததால் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் இருந்து இந்திய குடும்பம் இறக்கிவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nலண்டனில் இருந்து பெர்லின் நகருக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் கடந்த 23ஆம் தேதி புறப்பட்டது. அந்த விமானத்தில் இந்திய குடும்பத்���ினரும் பயணம் செய்துள்ளனர்.\nஅப்போது ஒரு இந்திய குடும்பத்தை சேர்ந்த 3 வயது ஆண் குழந்தை விமானம் புறப்பட தொடங்கியதும் அழ ஆரம்பித்துள்ளது. குழந்தையின் பெற்றோர் மற்றும் சக இந்திய பயணிகள் குழந்தைக்கு பிஸ்கட் உள்ளிட்டவற்றை கொடுத்து சமாளிக்க முயன்றனர்.\nமிரட்டிய ஊழியர் ஆனால் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்துள்ளான். மேலும் விமான ஊழியர்கள் குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்காக மிரட்டியுள்ளனர்.\nதகாத வார்த்தையால் இதனால் பயந்துபோன குழந்தை அதிகமாக அழுதுள்ளான். இதையடுத்து மீண்டும் குழந்தையிடம் வந்த விமான ஊழியர், நீ அழுது கொண்டே இருந்தால் ஜன்னல் வழியாக வெளியே தூக்கி போட்டுவிடுவேன் என தகாத வார்த்தையால் திட்டியுள்ளார்.\nஆனால் குழந்தையின் அழுகை நிறுத்தவில்லை. இதையடுத்து மீண்டும் விமான நிலையத்துக்கு திரும்பியது விமானம்.\nமற்றும் , சம்பந்தப்பட்ட மற்றும் பிஸ்கட்களை கொடுத்த மற்றொரு இந்திய குடும்பத்தின் போர்டிங் பாஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டு இரண்டு குடும்பத்தினரும் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டனர்.\nமேலும் , இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் விமான ஊழியர்கள் இனவாத கருத்துக்களைப் பயன்படுத்தி, இந்தியர்களைப் பற்றி bloody போன்ற தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டியுள்ளனர்.\nஅதுமட்டுமல்லாமல் , இதுதொடர்பாக விசாரித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.\nஅதோடு ,பயணிகளின் இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம், எந்த விதமான பாகுபாட்டையும் பொறுத்துக்கொள்ள முடியாது. நாங்கள் முழு விசாரணையை ஆரம்பித்துள்ளோம், வாடிக்கையாளருடன் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளோம். என பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nஇருசக்கர வாகனங்கள் மீது காரைக் கொண்டு மோதிய காவலர் : அடித்து உதைத்த பொதுமக்கள்\nமெரினாவில் இடம் மறுப்பு – எடப்பாடி போட்ட கணக்கு : நடந்தது என்ன\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல் : எடிட்டர்ஸ் கில்டு\nபெரியப்பா கருணாநிதி – அப்பா சிவாஜியின் நட்பை பற்றி பிரபு : காணொளி\n‘சுதந்திர தினத்திற்கு பிளாஸ்டிக் கொடிகள் வேண்டாம்’ – மத்திய அரசு வேண்டுகோள்\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nமாணவிகள் துணி மாற்றுவதை பார்த்த தலைமை அசிரியர் – தர்மஅடி கொடுத்த பெற்றோர்\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\n – திமுக மாஸ்டர் பிளான்\nநடிகை காஜல் அகர்வால் கிகி சவால் எச்சரிக்கை (காணொளி)\nஉலியம்பாளையம் கிராமத்தை தத்ததெடுத்த வானதி ஸ்ரீனிவாசன்…\nவாஜ்பாய் கண்ணீர் விட்ட அந்த தருணம்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n – திமுக மாஸ்டர் பிளான்\nநடிகை காஜல் அகர்வால் கிகி சவால் எச்சரிக்கை (காணொளி)\nஉலியம்பாளையம் கிராமத்தை தத்ததெடுத்த வானதி ஸ்ரீனிவாசன்…\nவாஜ்பாய் கண்ணீர் விட்ட அந்த தருணம்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக���காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.infotamil.agriinfomedia.com/2009/12/blog-post_2551.html", "date_download": "2020-08-07T15:18:39Z", "digest": "sha1:GRKELZXNB6EASF73DABTFHGFDNX3Y5B7", "length": 7215, "nlines": 51, "source_domain": "www.infotamil.agriinfomedia.com", "title": "Agriculture Information Media |News|Information|Forum|Market and All Agri services", "raw_content": "\nவிவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...\nஸ்பிக் ஆலையை மீண்டும் இயக்க உறுதியான நடவடிக்கை தேவை\nபிற்பகல் 7:06 ஸ்பிக் ஆலையை மீண்டும் இயக்க உறுதியான நடவடிக்கை தேவை Admin\nதூத்துக்குடி, டிச. 14: ஸ்பிக் உரத் தொழிற்சாலையை மீண்டும் இயக்குவது தொடர்பாக மத்திய\nஅமைச்சர் மு.க. அழகிரியின் அறிவிப்பு வெறும் கண்\nதுடைப்பாக இருக்கக் கூடாது என, மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.\nஇது தொடர்பாக அக் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலர் க. கனகராஜ் வெளியிட்டுள்ள\nஸ்பிக் மற்றும் டாக் ஆலைகளை திறக்க முயற்சி எடுத்து வருவதாகவும், முதல்வர் கருணாநிதி\nஇதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், ஸ்பிக் நிறுவன தலைவர் தன்னுடன்\nதொடர்புகொண்டு பேசி வருவதாகவும், எனவே, இந்த ஆலைகளை மிக விரைவில் மீண்டும் இயக்க\nநடவடிக்கை எடுத்து வருவதாகவும் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க. அழகிரி\nதெரிவித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.\nமத்திய, மாநில அரசுகள் இந்த பிரச்னையில் விவசாயம், தொழ���ல், தொழிலாளர் நலன்,\nதூத்துக்குடியின் பொருளாதாரம் என்ற கண்ணோட்டத்தில் முக்கியத்துவம் அளிப்பதாகத்\nதெரியவில்லை. தேர்தல் பிரசாரத்திற்கான விஷயமாகவே இதைப் பயன்படுத்துகின்றன.\nநடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் பிரசாரத்திற்கு வந்த துணை முதல்வர் மு.க. ஸ்டாலின்,\nதேர்தலுக்கு பின்னர் உடனடியாக ஸ்பிக் தொழிற்சாலையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என\nதற்போது திருச்செந்தூர் தொகுதி இடைத்தேர்தலையொட்டி இத்தகைய அறிவிப்பை அமைச்சர் மு.க.\nஸ்பிக் நிறுவனத்தின் மொத்த நஷ்டம் ரூ.1755 கோடியை எப்படி ஈடுகட்டப் போகின்றனர்\nநிறுவனத்தின் மொத்த சுமை, மொத்த சொத்து மதிப்பைவிட ரூ.1090 கோடி அதிகம்.\nஇதேபோன்ற நிலை 2003-ல் ஏற்பட்டபோது நிறுவன கடன் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் 19.3.2003-ல்\nரூ.41 கோடி தள்ளுபடி செய்யப்பட்டு, குறுகிய கால கடன்கள் நீண்டகால கடன்களாகவும், வட்டி\nவிகிதங்களைக் குறைத்தும் சலுகை காட்டப்பட்டது. அதன்பிறகும் அந்நிறுவனம் கடன் சுமையில்\nநிறுவன கடன் சீரமைப்புத் திட்டத்தின்படி கட்ட வேண்டிய ரூ.905 கோடி முதலும், அதற்கான\nஎனவே, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் நலன், தமிழக விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம்\nவழங்க வேண்டிய தேவை, தூத்துக்குடியின் பொருளாதார நலன் ஆகியவற்றை கருத்தில்கொண்டு,\nஅரசே இந்நிறுவனத்தை ஏற்று நடத்த முன்வர வேண்டும் என்றார் அவர்.\nகுறிச்சொற்கள்: ஸ்பிக் ஆலையை மீண்டும் இயக்க உறுதியான நடவடிக்கை தேவை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2017/03/", "date_download": "2020-08-07T14:56:49Z", "digest": "sha1:PVTWXEZP5T2JWZTEKQW6YAQG3DY2IQ2G", "length": 15669, "nlines": 279, "source_domain": "www.tamilvaasi.com", "title": "March 2017 | ! தமிழ்வாசி !", "raw_content": "\nYoutube வீடியோவை எளிதாக டவுன்லோட் செய்வது எப்படி\nநம்மில் பலரும் திரைப்படங்கள் பார்க்கவும், தேவையான உதவி வீடியோ பார்க்கவும் youtube வசதியை பயன்படுத்துகிறோம். இணையம் இணைப்பில் இருந்தால் மட்டுமே youtube வீடியோவை பார்க்க முடியும். youtube வீடியோவை டவுன்லோட் செய்து வைத்து நேரம் கிடைக்கும் சமயம் பார்க்கலாம் என டவுன்லோட் செய்ய முயற்சி செய்து பலரும் நேரத்தை வீணாக்கி இருப்போம். இதோ இப்பதிவில் youtube வீடியோவை எளிதாக டவுன்லோட் செய்வது எப்படி என பார்ப்போமா\nமேலும் வாசிக்க... \"Youtube வீடியோவை எளிதாக டவுன்லோட் செய்வது எப்ப���ி\nசினிமா டொரண்ட் (movie torrent) எளிதாக டவுன்லோட் செய்வது எப்படி\nஇன்றைய நாட்களில் இணைய இணைப்பு மிகக் குறைந்த விலையில், கிட்டத்தட்ட இலவசமாக பயன்படுத்தும் அளவிற்கு வந்து விட்டது. இதனால் சினிமா, பாடல்கள் என டவுன்லோட் செய்பவர்கள் தினம் தினம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு இருக்கும் மிக முக்கியமான பிரச்சனை சிறந்த download manager கிடைக்காமல்/அறியாமல் இருப்பது. அப்படியே பயன்படுத்தினாலும் அதனால் பல பிரச்சனைகளும் சந்திக்க நேரிடும்.\nமேலும் வாசிக்க... \"சினிமா டொரண்ட் (movie torrent) எளிதாக டவுன்லோட் செய்வது எப்படி\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nYoutube வீடியோவை எளிதாக டவுன்லோட் செய்வது எப்படி\nசினிமா டொரண்ட் (movie torrent) எளிதாக டவுன்லோட் செ...\nஉளவியல் நூல்கள்: ஒரு பார்வை (4)\nஅதிர்ஷ்டத்தினை அள்ளித்தரும் ஆடிப்பெருக்கு - ஆடி 18 ஸ்பெஷல்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\n���ூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2018/06/blog-post_16.html", "date_download": "2020-08-07T14:56:23Z", "digest": "sha1:S76ABRFNUB2LV3MI3636RNVEV6R4WLOJ", "length": 49732, "nlines": 488, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எங்கள் Blog: தினமும் வீட்டில் இருந்து ஒரு கைப்பிடி அரிசி...", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nதினமும் வீட்டில் இருந்து ஒரு கைப்பிடி அரிசி...\n1) மேலும், அவர்களுக்கு சத்தான உணவுடன், தரமான கல்வியும் கிடைக்க வேண்டும். எங்கு அக்ஷய பாத்திர அடுப்படி தேவைப்படுகிறதோ, அந்த இடத்தை கண்டறிந்து, அங்கு அடுப்படியை நிறுவுவதே, இதன் நோக்கம்.\nஆந்திராவில், 370 பள்ளிகள், அசாம், 607, சத்தீஸ்கர், 192, குஜராத், 1,621, கர்நாடகா, 2,968, ஒடிசா, 1,840.ராஜஸ்தான், 2,672, மஹாராஷ்டிரா, 74, தமிழகம், ஒன்று, தெலுங்கானா, 805, திரிபுரா, இரண்டு, உத்தரப்பிரதேசம், 3,021 என, 12 மாநிலங்களில், 36 சமையல் அறைகளில், 14 ஆயிரத்து, 173 பள்ளிகளில், எங்களின், 'அக் ஷய பாத்திரம்' சிறப்பாக செயல்பட்டு வருகிறது......\n2) நம் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு இப்படியும் செய்யலாம்....\n3) மாணவர்களிடையே நற்சிந்தனைகளை வளர்க்கும் பள்ளி.\nபள்ளிச் சுற்றுச் சுவர் ஓரத்தில் மாணவர்கள் கொட்டும் மீதமான மதிய உணவை உட்கொண்டு ராகம் பாடித் திரிந்தன பறவைகள். கோடையில் பறவைகளுக்கு நீர் கிடைக்காது. குடிநீர் கிடைக்காமல் இறந்துபோகும் பறவைகளின் எண்ணிக்கையும் இந்தக் காலகட்டத்தில் அதிகரிக்கும். இதையடுத்து சுழற்சி முறையில் பறவைகளுக்கு உதவ ஒரு குழுவை உருவாக்கினர் இப்பள்ளி ஆசிரியர்கள்.\nபாடப்புத்தகங்களோடு தினமும் வீட்டில் இருந்து ஒரு கைப்பிடி அரிசி, கம்பு, சோளம் உள்ளிட்ட தானியங்களை மாணவர்கள் எடுத்து வரத் தொடங்கினர். பின்னர் மரங்களின் கீழ் தட்டுகளில் தானியங்களையும், தண்ணீரையும் வைத்துவிட்டுச் சென்றனர். தினமும் ��ந்து பழகிய பறவைகள் பசியுடன் ஏமாறக் கூடாது என்பதற்காக தற்போது விடுமுறை நாட்களிலும் மாணவர் குழு இரை பணியை தொடர்கிறது.\n4) ...... இதற்கு வித்திட்டவர், பள்ளியில் உதவி ஆசிரியராக பணிபுரியும் கே.ஜே.மேத்யூ. இவர், மாணவர்களுக்கு சத்தான உணவு வழங்கவும் இயற்கை விவசாயம் குறித்து தெரிந்து கொள்வதற்காகவும் பள்ளி வளாகத்தில் இருந்த வெற்றிடத்தை சீரமைத்து சிறிய காய்கறி தோட்டத்தை உருவாக்கினார். இதனால் வெற்றிடங்கள் எல்லாம் முட்டைகோஸ், கத்தரிக்காய், வெண்டை, கீரைகள், பீட்ரூட், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை என விளைந்து கிடக்கிறது. அறுவடை செய்யப்படும் காய்கறிகள் பள்ளியின் சத்துணவு தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.....\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nதுரை செல்வராஜூ 16 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:00\nதுரை செல்வராஜூ 16 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:01\nஅன்பின் ஸ்ரீராம் , கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....\nதுரை செல்வராஜூ 16 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:03\nநல்லோர் பலரும் நலம் பெற்று வாழ்க...\nதுரை செல்வராஜூ 16 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:05\nவளரும் பிள்ளைகள் இயற்கையைப் பேணி வளர்வது மகிழ்ச்சியாக உள்ளது...\nதுரை செல்வராஜூ 16 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:06\nகாலை வணக்கம்... நல்ல தொகுப்பு ...\nவல்லிசிம்ஹன் 16 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:39\nஇனிய காலைகளாக எப்பொழுதும் இருக்கட்டும்.\nஅன்னம்,தண்ணீர் கொடுப்பவர்களுக்கும் காய்கறிகள் வளர்க்கும் குழந்தைகளுக்கும்\nஸ்ரீராம். 16 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:40\nஅனைவருக்கும் இனிய காலை வணக்கம். ஒப்பிலியப்பன் கோவிலில்...\nதுரை செல்வராஜூ 16 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:45\nஸ்ரீப்ரத்யங்கிரா அம்பிகையையும் தரிசனம் செய்து வாருங்கள்...\nநல்ல உள்ளங்கள் வாழ்க வளமுடன்.\nபோற்றத்தக்கவர்களைப் பற்றிய அரிய, அருமையான செய்திகள். பாராட்டுகள்.\nவெங்கட் நாகராஜ் 16 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 8:00\nசிறப்பான செய்திகள். அக்ஷய பாத்திர பற்றி முன்னரே படித்திருக்கிறேன். மற்றவை புதிய செய்திகள். அனைவருக்கும் வாழ்த்துகள்.\nஅனைத்துமே சிறப்பான செய்திகள். பள்ளிக் குழந்தைகளின் சிறப்பான சேவைகள் ஆச்சரிமூட்டுகின்றன. அவர்களுக்குள் நல்ல எண்ணங்களை வளர்த்த ஆசிரிய பெ���ுமக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். அனைவரது சேவைகளையும், போற்றி பாராட்டுவோம்.\nராமலக்ஷ்மி 16 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 9:16\nநெல்லைத் தமிழன் 16 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 10:46\nஅனைத்துச் செய்திகளும் நன்றாக இருக்கின்றன. அதிலும் பச்சைக் காய்கறிகளை பள்ளியில் விளைவிப்பது கேட்கவே நன்றாக இருக்கு. அனைவருக்கும் வாழ்த்துகள்.\nஇன்று எல்லாமே பள்ளிக்கூட செய்திகளாகவே இருக்கிறதே எல்லாமே சிறப்பு குறிப்பாக இரைப் பணியை இறைப்பணியாக செய்யும் குழதைகளையும், அதற்கு வித்திட்ட ஆசிரியரையும் பெரிதும் பாராட்டத் தோன்றுகிறது.\nஅதே போல பள்ளிக்கு கொடுக்கும் நன்கொடையை அப்படி குறிப்பிடாமல் பள்ளிக்கு அளிக்கும் சீர் என்பது புது கோணம். அன்பளிப்பு என்னும் பொழுது, தருபவர் கை மேலயும், பெறுபவர் கை கீழேயும் இருக்கும். சீர் என்னும் பொழுது ஒரு பந்தம் வந்து விடுகிறது. வாழ்க நலம்\nஇன்னைக்குக் காலம்பரவே பட்டுக் குட்டிக் குஞ்சுலு வந்ததால் வர முடியலை அது கடைசியில் டாட்டா காட்டும்போது இன்னிக்கு flying கிஸ்ஸும் கொடுத்தது. குஞ்சுலு வரும்னு தெரியாது அது கடைசியில் டாட்டா காட்டும்போது இன்னிக்கு flying கிஸ்ஸும் கொடுத்தது. குஞ்சுலு வரும்னு தெரியாது அதுவே ஓர் இனிய ஆச்சரியம்.\nபள்ளிகள் பற்றிய சிறப்பான செய்திகள்.\nகோமதி அரசு 16 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 2:04\nஅனைத்து செய்திகளும் மிகவும் அருமையான செய்திகள்.\nபறவைகளுக்கு குழந்தைகள் வைக்கும், உணவும் தண்ணீரும் தரும் செய்தி( விடுமுறை நாளிலும்) குழந்தைகளை பாராட்ட வேண்டும். அசிரியர்களையும் பாராட்டவேண்டும்.\nசத்தான காய்கறிகளை பள்ளியில் பயிரிட்டு அதை சத்துணவாய் மதியம் குழந்தைகளுக்கு கொடுப்பது மிக நல்ல செய்தி.\nமனோ சாமிநாதன் 16 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 5:43\nசெய்திகள் நெகிழ்ச்சியடைய வைத்தது. எதிர்கால இந்தியா மீது நம்பிக்கையும் ஏற்படுகிறது\nAngel 16 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 9:35\nஇரைப்பணி தான் எனக்கு மிகவும் பிடித்தது .மாணவர்களின் தோட்ட விவசாயமும் அருமை ஆசிரியர் வாழ்க .அனைத்தும் அருமையான தகவல்கள்\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசிக்குப் போகும் சம்சாரி (மின்னூல்)\nK G கௌதமன்(எழுதியது) LINK\nமின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெற\nநம்ம பசங்களை நாம பாராட்டாம...\nவெள்ளி வீடியோ 180629 : நானொருவன் மட்டிலும் பிரிவெ...\nஒரு மரணம் பதிவு செய்யப்பட்டபோது..\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\n\"திங்க\"க்கிழமை : புளிச்சகீரை ஊறுகாய்/ Gongura Pi...\nஞாயிறு 180623 : பேசும் படம்\nபோலீஸார் மெத்தனம் காட்டினார்கள் என்பதால் விட்டுவிட...\nவெள்ளி வீடியோ 180622 : கங்கை நதிக்கென்ன தாகமோ... ...\nஅனுஷ்கா என்னைவிட அழகா என்ன\nஎங்கள் பதிவின் கேள்விக்கு பதில் என்ன சொல்லுவோம் வா...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : செல்வம் - பரிவை ச...\n\"​திங்க\"க்கிழமை : அரிசி வடை - கீதா ரெங்கன் ரெஸி...\nஞாயிறு 180617 : நதிக்கரையோரத்து நாணல்களே... என...\nதினமும் வீட்டில் இருந்து ஒரு கைப்பிடி அரிசி...\nவெள்ளி வீடியோ 180615 : பார்த்துப் புளித்துக் கசந...\nஎங்களை ஏமாற்றிய கிழக்குப் பதிப்பகம்\nஒரே கேள்வி, ஒரே ஏ கேள்வி எங்கள் பதிவிலே\nகேட்டு வாங்கிப் போடும் கதை : என் கண்ணில் பாவையன்...\n\"திங்க\"க்கிழமை : இரட்டையர் – தாளகம் vs வறுத்து அர...\nஞாயிறு 180610 : மலரும் மனமும்\nசீர் வரிசை உட்பட, இரண்டு மாதத்திற்கான மளிகை சாமான்...\nவெள்ளி வீடியோ 180608 : ஆ ஹா... ஆ ஹ ஹா ஹா... ஏ ஹ...\nபண்டாரம்... எனக்கு வழி காட்டுங்க.. வானம் நிறைக்கு...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : மூன்றாம் அன்னை - கமல...\n\"திங்க\"க்கிழமை : ஆப்பிள் Pie பை - நெல்லைத்தமிழன...\nஞாயிறு 180603 : காதலிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்...\nநான் என் கடமையைத்தானே செய்தேன்\nவெள்ளி வீடியோ 180601 : காவேரி நீர் அலை அது கடலோ...\n1597. பதிவுகளின் தொகுப்பு : 1401 - 1500 - *பதிவுகளின் தொகுப்பு : 1401 - 1500* *1401. **சங்கீத சங்கதிகள் - 207* *தியாகராஜர் கீர்த்தனைகள் - 17* *ஸி.ஆர். ஸ்ரீனிவாசய்யங்கார் ஸ்வரப்படுத்தியது.* *https...\nஅருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயில், பெருமுளை - கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் அருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இன்று ...\nஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள் - அடியேனால் எழுதப்பட்ட இரண்டு தமிழ் மின்னூல்கள் ‘அமேஸானில்’ வெளியிடப்பட்டுள்ளன : ஆதிசங்கரர் ராமானுஜர் வேதாந்த தேசிகர் (அமேஸான் Link: B08DMWV29...\nபயிர்ப்பச்சை, மை க்ளிக்ஸ் - 2. GREENS , MY CLICKS -2. - பயிர்ப்பச்சை என்றால் இன்றைக்கு கிராமங்களில்தானே காணலாம். ஓரிரு ஹைவேஸ்களிலும் மாநகரச் சாலைகளிலும் கூடப் பார்க்கலாம். நான் கண்ட பயிர்ப்பச்சைகள் என் பார்வை வழ...\nகடைசியில சில பக்கங்கள் மிஸ்ஸிங் - கடைசியில சில பக்கங்கள் மிஸ்ஸிங் நான் நாடகங்கள் எழுதி மேடை யேற்றி இருக்கிறேன் என்று என்னைபடிக்கும் பலரும் அறி வார்கள்பழைய மேடை யேற...\nவெள்ளி மணி 4 - நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..***ஆடி மாதத்தின்நான்காவது வெள்ளிக்கிழமை..***இன்றைய பதிவில்அபிராமி பட்டர் அருளிச் செய்...\nஅஞ்சலி - வல்லிசிம்ஹன் கீழநத்தம் வீர ராகவன் கோபாலன். என் மூன்றாவது மாமா, 81 வயதில் இறைவனடி சேர்ந்தார். நல்ல வாழ்வு வாழ்ந்து நற்கதி அடைந்திருக்கிறார். பல நல்ல நி...\nமறதி மரணத்திற்குச் சமம்... - அனைவருக்கும் வணக்கம்... மறதி வரமா... சாபமா... இல்லை வாழ்வின் நலனுக்கு ஒரு சிறந்த மருந்தா...\nமின்னூல்கள் – விஜயவாடா சுற்றுலா – ஏழைகளின் ஊட்டி - அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். எப்போதும் அனுசரித்து போகும் உள்ளங்களைக் காயப்படுத்தாதீர்கள்; ...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇதையும் வாசித்து வைப்போம்... - *ஹிந்தியை தவிர்க்கும் தமிழ்நாட்டை சேர்ந்தவரா நீங்கள்🤔🤔 இந்த பதிவை ஒருமுறையாவது கட்டாயம் படியங்கள்* உங்களுக்கு மாற்றுக்கருத்து தோன்றினால், அதையும் அலசுங்க...\nகடலைக் கடந்து - 5 - *கடலைக் கடந்து - 5 * நான் வேலையில் சேர்ந்த சமயத்தில் ஓமானில் அரசு அலுவலகங்கள் காலை 7:30 க்கு தொடங்கி மதியம் 2:30க்கு முடிவடையும். இடையில் உணவு இடைவேளையெல்ல...\nமுதல் கனி.. கன மழை.. அதிசய மலர்.. - என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (77) #1 நான்கு வருடங்களில் பல முறைகள் முயன்றும் 3,4 அடிகள் வளர்ந்து பின் சரியாக வராமல் போய்க் கொண்டிருந்தது தோட்டத்தில் ...\nஆடி ஆடிக்கொண்டு பண்டிகைகள் வரும் மாதம் - *படத்துக்கு நன்றி சஹானா இணைய இதழ்* ஆடி மாதம் தக்ஷிணாயனம் ஆரம்பிக்கும். தை மாதம் ஆரம்பிக்கும் உத்தராயன புண்ய காலம் ஆடி ஒன்று வரை நீடிக்கும். ஆடி ஒன்றாம் ...\nவாசகர்கள் கவனத்திற்கு - *இந்த வலைப்பூவில் வேறு வெப்சைட் பக்கங்கள் வருகின்றன * *என்று இன்று தெரிந்துகொண்டேன். * *நார்ட்டன் ஆண்ட்டி வைரஸ் எச்சரிக்கை பார்த்தேன். * *மின்நிலா 10, மற்...\nபில்லா :) - எனக்கு அவனுடைய பெயர் தெரியாது .அதனால் எனக்கு பிடிச்ச சித்தப்ஸ் நடிச்...\nவீட்டுத்தோட்டத்தில் கீரை ,மணத்தக்காளி ,முளைக்கீரை - *முளைக்கீரை ..* *(*இந்த தோட்டப்பதிவு ஒரு சேமிப்பாக இருக்கட்டும்னு இங்கே பதிவு இடுகிறேன்* )* ...\nஷாக்கிங் மால் - *நினைவுகள்* அமலா நினைத்தாள் விமலா கணவனுடன் காலத்தோடு ஒட்டிவிட விமலா நினைத்தாள் அமலா கணவனோடு காலத்தை ஓட்டிவிட *திட்டங்கள்* சம்பளம் வாங்கியதும் மனைவிக்கு கா...\nசிறு தேர் ஓட்டல் - சிறு தேர் உருட்டல் சிறு தேர் உருட்டல் ஆடிபெருக்கு சமயம் இது போல் ஆற்றுக்கு சிறுதேரை உருட்டி கொண்டு போய் விளையாடியவர்களுக்கு நினைவுகள் வரலாம். இன்று ...\nதோல்வி கண்டு துவளாத மனம் - *தோல்வி கண்டு துவளாத மனம் வேண்டும்”. தோல்வியே வெற்றிக்கு வழிகாட்டும்”. என்பதை எல்லோரும் பெரும்பாலும் உதட்டளவில் உறக்கச் சொல்லுவதுதான். ஆனால் 98% பேரும் த...\n29 Apps removed by Google from play store - கூகிள் நிறுவனம் இரு நாட்களுக்கு முன்பு 29 Apps( செயலிகளை) தனது ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது. அதற்கு காரணம் , நிறுவியவுடன் மொபைலில் கணக்கற்ற விளம்ப...\nபாரம்பரியத்தில் மாங்காய் சாதமெல்லாம் உண்டா - மாங்காய் சாதம் முதல்லே என்னோட முறையில் செய்தது இதற்குத் தேவையான பொருட்கள் மாங்காய்த் துருவல் ஒரு கிண்ணம், பச்சை மிளகாய்3, இஞ்சி ஒரு சின்னத்துண்டு, தேங்காய்...\nநானழுத கண்ணீரும் வானழுக வில்லையடி - *எ*ன்னைப் பொறுத்தவரை வேலை நேரத்தில் பாட்டுக் கேட்டுக் கொண்டே வேலை பார்ப்பதே பிடிக்கும் என்பதை விட, சுற்றியிருப்பவர்கள் சத்தமும் தொந்தரவு கொடுக்காது என்று ந...\nஇலையே மலராய்........... - ரொம்ப வருஷமா அந்தத் தெருவில் போறப்பெல்லாம் கண்ணுலே விழுந்துக்கிட்டு இருந்தது ஒரு செடி. வாசல் ஃபென்ஸ் பக்கத்திலே கட்டைச்சுவரையொட்டி..... அந்த வீட்டைக் கடக்...\nஅயலக இதழ்கள் புகழாரம் சூட்டிய அப்துல் கலாம் - குடியரசுத்தலைவர் மேதகு ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் இயற்கையெய்திய போது பல வெளிநாட்டு நாளிதழ்கள் அவருக்குப் புகழாரம் சூட்டின. தமிழகத்தில் பிறந்து, பல சூழல்களை எதி...\n இந்த தந்தையர் தினம்.. . - வணக்கம் நட்புறவுகளே... தந்தையர் தினமென்ற ஒன்று இந்த வருடம் முடிந்து விட்டது. ஆனாலும் தினமும் தாயும் தந்தையும் நாம் வாழும் வாழ்க்கையில் ஒரு அம்சந்தானே. ....\nஒரு கேள்வியும் ஒரு சாதனையும் - *ஒரு கேள்வி* சென்ற திங்களன்று ஒரு விவாதம். வீட்டில் வேலை செய்யும் பெண் வேலைகளை முடித்து விட்டு கிளம்பும்போது ' சாப்பிடுகிற��யா' என்று கேட்டதும் இன்றைக்கு ...\nநாகவழிபாடும் நாகபஞ்சமிப் பண்டிகையும் - நாக பஞ்சமி என்றால் என்ன இந்த நாள் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது இந்த நாள் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது இந்தப் பண்டிகை எவ்வாறு கொண்டாடப்படுகிறது இந்தப் பண்டிகை எவ்வாறு கொண்டாடப்படுகிறது நாகவழிபாடு குறித்த நம்பிக்கைகள், புராணங்கள்,...\n #70 சோனியா காங்கிரஸ் செய்வது நல்ல #அரசியல் தானா - இட்லி வடை பொங்கல் என்ற தலைப்பில் எழுத ஆரம்பித்து அதன் எழுபதாவது பதிவு இது. கடந்த வருடத்தில் சீராக வெளிவந்த பதிவுகள், கொரோனா தாக்கத்தை விட மிகவும் மோசமாக இந...\n.. - *இ*ப்பொழுதும் திருநெல்வேலி பக்கம் போனாலோ, அல்லது அந்த ஊரை நினைத்தாலே எனக்கு ராமசாமி நினைவு வந்து விடும். அடுத்த வாரம் தென்காசிக்கு ஒருவேலையாகப் போகவேண்டிய...\n#சீனப்பூச்சாண்டி குறித்தான இந்திய அரசின் அணுகுமுறை மாறுகிறது - நேற்று வெள்ளிக்கிழமை நமது பிரதமர் நரேந்திர மோடி போர்ப்பதற்றம் தொற்றிக் கொண்டிருக்கிற லடாக் பகுதிக்கு நேரடியாகச் சென்று நமது வீரர்களைப் பார்த்து உரையாடியிரு...\n - இந்தப்பக்கங்களில் சீனா எழுபது என்று சென்ற வருட அக்டோபர் மாதத்தில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சி, சீனத்தை ஆள ஆரம்பித்த எழுபதாவது ஆண்டுக் கொண்டாட்டங்களைப் பற்றி எழு...\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம் - *தமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்* *-இராய செல்லப்பா* (கொஞ்சம் நீளமான பதிவு) அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அடிக்கடி நடக்கும் விவாதங்களில் முக்கியமா...\nஎங்கட வீட்டுக் கூஸ்பெரி🍈🍈 பறிக்கலாம் வாங்கோ.. - *வா*ங்கோ வாங்கோ எல்லோரும் வாங்கோ.. காசோ பணமோ:).. ச்ச்சும்மா தான் பார்க்கலாம் வாங்கோ.. விரும்பினால் தேம்ஸ்கரை ஆச்சிரமத்தில மெம்பராகலாமே:).. நா ஒண்ணும் வா...\nவீட்டிலேயே ஜீரா பிஸ்கட் - [image: ஜீரா பிஸ்கட்] தேவையான பொருட்கள் மைதா மாவு – 1 கப் கோதுமை மாவு – 1/2 கப் சுகர் பவுடர் – 3/4 கப் சீரகம் – 2 டேபிள் ஸ்பூன் உப்பு – 1/4 டீ ஸ்பூன் உருக்க...\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – தோழர்களின் புஸ்வாணம் | ஹரன் பிரசன்னா - இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – ஏன் இந்தப் படம் நம்முடன் ஒட்டவில்லை என்று யோசிக்கலாம். படத்தின் கதை உலகம் முழுக்க நடக்கும் வெடிக்காத குண்டுகளை ஒட்டிய ...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபுதிய தமிழ் வலை���் திரட்டி இன்று முதல்.... - புதிய வலைத் திரட்டி அறிமுகம். நம்முடைய (என்னுடைய என்றும் கூறலாம்) நீண்ட நாள் கனவு தமிழ்மணம் போன்று ஒரு தமிழ் வலைத்திரட்டி மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்ப...\nநான் நானாக . . .\nபற்று - அங்கிருந்து இரண்டு நிமிட நடைத் தொலைவில் NTUC Fairprice. பிரதான சாலையைத் தாண்டினால் முருகன் ஸ்டோர்ஸ். லாபகரமான வியாபாரத்திற்கேற்ற இடம் அதுவல்ல என்று யாராலும...\n - மீண்டும் தென்னகத்தின் அரசியல் சூழ்நிலையை நினைவு படுத்திக் கொள்வோம். இவை அனைத்தும் சரித்திரம் அறிந்தோர் அனைவருக்குமே தெரிந்தது. ஸ்ரீரங்கம் கோயிலின் கோயிலொழு...\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nகபசுரக் குடிநீரும் கடும் வயிற்றுவலியும்..\nகதை போல ஒரு நிஜம்\nஎனக்கு வந்த அதிகாலைக் கனவு. என்ன பலன்\nவெள்ளி வீடியோ : நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் கானம் பாடுவோம்\nகண்மணி நீ வரக் காத்திருந்தேன்....---- ஜீவி\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkinfo.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-6/", "date_download": "2020-08-07T15:09:19Z", "digest": "sha1:RKJSWN25RXKCJJZI6PHN4JTVPFW74LOQ", "length": 9968, "nlines": 78, "source_domain": "mmkinfo.com", "title": "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து ஒவ்வொரு வீட்டிலும் கருப்பு கொடியை ஏற்றுவோம்! மனிதநேய மக்கள் கட்சி வேண்டுகோள் !! « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து ஒவ்வொரு வீட்டிலும் கருப்பு கொடியை ஏற்றுவோம் மனிதநேய மக்கள் கட்சி வேண்டுகோள் \nHome → செய்திகள் → காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து ஒவ்வொரு வீட்டிலும் கருப்பு கொடியை ஏற்றுவோம் மனிதநேய மக்கள் கட்சி வேண்டுகோள் \nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து ஒவ்வொரு வீட்டிலும் கருப்பு கொடியை ஏற்றுவோம் மனிதநேய மக்கள் கட்சி வேண்டுகோள் \nமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:\nகாவிரி மேலாண்மை வாரியத்தை உச்சநீதிமன்றம் அமைக்க உத்தரவிட்ட பிறகும் மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் தமிழ்நாட்டிற்கு பச்சைத் துரோகம் இழைத்திருக்கும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முதல்கட்டமாகத் தமிழகம் தழுவிய முழுஅடைப்பு போராட்டம் நடத்தி 100 விழுக்காடு வெற்றி யடைந்துள்ளது.\nஇந்த முழு அடைப்பிற்கு பிறகும், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் இருக்கும் மத்திய அரசைக் கண்டிக்கும் வகையிலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், தொடர்ந்து தமிழர்களின் நலன்களை, உரிமைகளைப் பறிப்பதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் அனைவரது வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றவேண்டும் என திமுக தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.\nஅனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் வரும் 12ம் தேதி பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும் நிலையில், அன்றைய தினம் அவருக்கு கருப்பு கொடி காட்டுவதுடன் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் கருப்பு கொடி ஏற்றவேண்டும் எனவும், அவர் வரும் நாளில் அனைவரும் கருப்பு உடையணிந்து நம்முடைய வேதனையை, கண்டனத்தை வெளிப்படுத்தி முழுஅடைப்பை வெற்றி பெறச் செய்தது போன்று இந்த கருப்பு கொடி போராட்டத்தையும் வெற்றிபெறச் செய்ய வேண்டும் எனவும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\nசட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\n193 Viewsசட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை...\nஅச்சரப்பாக்கம் ஷாஜஹானின் தந்தை மறைவு\n304 Viewsமனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் அச்சரப்பாக்கம் ஷாஜஹான் அவர்களின் தந்தை ஏ எஸ்...\n10 ஆண்டு தண்டனை முடிந்த சிறைவாசிகளை மத, இன,பேதம் பார்க்காமல் விடுதலை செய்ய வலியுறுத்தும் “இணையவழி போராட்டத்தில்” மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்கும்.\n591 Views10 ஆண்டு தண்டனை முடிந்த சிறைவாசிகளை மத, இன,பேதம் பார்க்காமல் விடுதலை செய்ய வலியுறுத்தும் “இணையவழி...\nசட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் June 10, 2020\nஅச்சரப்பாக்கம் ஷாஜஹானின் தந்தை மறைவு May 30, 2020\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/04/blog-post_942.html", "date_download": "2020-08-07T15:00:24Z", "digest": "sha1:QWWG3NQ5KZYCVZYKO2AGKUA274JBJNGG", "length": 38984, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "எரிகாயங்களுக்கு உள்ளான சஹ்ரானின் மனைவியும், மகளும் நலமுடன் இருப்பதாக அறிவிப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஎரிகாயங்களுக்கு உள்ளான சஹ்ரானின் மனைவியும், மகளும் நலமுடன் இருப்பதாக அறிவிப்பு\nபயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரான் ஹாசிமின் மனைவியும் மகளும் நலமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.\nகொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்திய சஹ்ரானின் மனைவி மற்றும் மகள் பொலிஸாரின் விசேட முற்றுகையின் போது கைது செய்யப்பட்டனர்.\nசம்மாந்துறையில் மோதல்கள் இடம்பெற்ற வீட்டிலிருந்து சஹ்ரானின் மனைவி அப்துல் காதர் பாத்திமா சய்தாவும் நான்கு வயது மகள் ருசானியாவும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.\nகொழும்பு குண்டுத்தாக்குதல்களுடன் சாதியாவிற்கு தொடர்பு இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் தீவிர பாதுகாப்புக்கு மத்தியில் அம்பாறை தேசிய வைத்தியசாலையில் பாத்திமா சய்தா மற்றும் அவரது மகள் கிசிச்சை பெற்று வருகின்றனர்.\nசாய்ந்தமருது வீட்டில் குண்டுதாரிகள் தற்கொலை தாக்குதல் நடத்திய போது 15 குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்ட போதும், பாத்திமா சய்தா மற்றும் அவரது மகள் உயிர் தப்பியுள்ளனர்.\nகுறித்த இருவரும் எரிகாயங்களுக்கு உள்ளான போதும் உயிருக்கு ஆபத்து இல்லை என அம்பாறை வைத்தியசாலையின்பொதுமுகாமையாளர் உபுல்விஜயநாயக்க தெரித்துள்ளா\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசட்டக்கல்லூரிக்கு அதிக முஸ்லிம் மாணவர், தெரிவானதை இன அடிப்படையில் நோக்காதீர்கள்\n(நா.தனுஜா) ராஜபக்ஷாக்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு எதிராக அப்பழுக்கற்ற சான்றுகளுடன் விசாரணைகளை மேற்கொண்ட ஷானி அபேசேகர ஒரு புலனாய்வ...\nபாராளுமன்றம் செல்லப்போகும் 4 முஸ்லிம் தலைமைகள் - 13 கட்சிகளில் 4 மாத்திரமே பெரும்பான்மை கட்சிகள்\nபாராளுமன்றத்தில் கட்சித் தலைமை அந்தஸ்த்தை 13 கட்சிகள் அல்லது கூட்டணிகள் பெற்றுள்ளன. 01. பொதுஜன முன்னணி 02. ஐக்கிய மக்கள் சக்தி 03. இலங்கை தம...\nபுதிய பாராளுமன்றத்தில் 22 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்ப��னர்கள்...\nநடந்து முடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தலை அடுத்து 22 பேர், முஸ்லிம் சமூகத்தின் சார்பில், பாராளுமன்றம் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சில...\nஇலங்கையின் தேர்தல் - ரொய்ட்டர் வெளியிட்டுள்ள எதிர்வுகூறல்\nபுதன்கிழமை இடம்பெறவுள்ள தேர்தல் மூலம், இலங்கையின் பிளவுபட்ட அரசியலில் தனது பிடியை இறுக்கிக்கொள்வது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நம்பிக்கை கொண்ட...\nதிடீர் திருப்பம் - பின்னணியில் பலமான அரசியல் தந்திரம் ...\nஐக்கிய தேசிய கட்சியிலிருந்து தன்னை நீக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ மூன்றாவது தரப்பின் ஊடாக கட்சியின் தலைவர் ...\nபுத்தளத்தில் முஸ்லிம்கள் ஒரு, பிரதிநிதியை வென்றனர் - தராசு 53,080 வாக்குகளை பெற்றது\nபுத்தளம் மாவட்டத்தில் தராசு சின்னத்தில் போட்டியிட்ட பல கட்சிகளையும் உள்ளடக்கி களத்தில் இறங்கிய முஸ்லிம்கள் இம்முறை ஒரு பிரதிநிதியை வென்றெடுத...\nதோல்வியை தழுவியுள்ள 14 முக்கிய பிரபலங்கள் (படங்கள் இணைப்பு)\nநடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் சில முக்கிய அரசியல்வாதிகள் தோல்வி அடைந்துள்ளனர். அவர்களின் விபரங்கள் கீழ்வருமாறு,\nஒரே பார்வையில் பாராளுமன்றத்திற்கு தெரிவான 196 பேரின் பெயர்களும், அவர்கள் பெற்ற விருப்பு வாக்குகளும் (முழு விபரம்)\nநடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அ...\nதோல்வியின் பின்னர் UNP, வெளியிட்டுள்ள முதலாவது அறிக்கை\nதோல்வியின் பின்னர் UNP, வெளியிட்டுள்ள முதலாவது அறிக்கை\nரணில் படுதோல்வி, அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி - UNP க்கு என்ன நடக்கப் போகிறது...\nபொதுத் தேர்தலுக்கான பெறுபேறுகள் தற்போது வெளி வந்து கொண்டிருக்கும் நிலையில், மஹிந்த தலைமையிலான பொதுஜன பெரமுன அபார வெற்றியை பெற்றுள்ளது. எனினு...\nசட்டக்கல்லூரிக்கு அதிக முஸ்லிம் மாணவர், தெரிவானதை இன அடிப்படையில் நோக்காதீர்கள்\n(நா.தனுஜா) ராஜபக்ஷாக்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு எதிராக அப்பழுக்கற்ற சான்றுகளுடன் விசாரணைகளை மேற்கொண்ட ஷானி அபேசேகர ஒரு புலனாய்வ...\nபாராளுமன்றம் செல்லப்போகும் 4 முஸ்லிம் தலைமைகள் - 13 கட்சிகளில் 4 மாத்திரமே பெரும்பான்மை கட்சிகள்\nபாராளுமன்றத���தில் கட்சித் தலைமை அந்தஸ்த்தை 13 கட்சிகள் அல்லது கூட்டணிகள் பெற்றுள்ளன. 01. பொதுஜன முன்னணி 02. ஐக்கிய மக்கள் சக்தி 03. இலங்கை தம...\nபுதிய பாராளுமன்றத்தில் 22 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்...\nநடந்து முடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தலை அடுத்து 22 பேர், முஸ்லிம் சமூகத்தின் சார்பில், பாராளுமன்றம் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சில...\nஇலங்கையின் தேர்தல் - ரொய்ட்டர் வெளியிட்டுள்ள எதிர்வுகூறல்\nபுதன்கிழமை இடம்பெறவுள்ள தேர்தல் மூலம், இலங்கையின் பிளவுபட்ட அரசியலில் தனது பிடியை இறுக்கிக்கொள்வது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நம்பிக்கை கொண்ட...\nமுஸ்லிம் பெண்கள் மாதிரி வேடமிட்டு, ஆர்ப்பாட்டம் செய்த ஆண்கள் - கொழும்பில் நகைச்சுவை\nகுவாஸி நீதிமன்ற முறைமையை கலைத்து விடுமாறும், புர்கா அணியும் பிரச்சினைக்கு தீர்வினைக் காணுமாறும் கோரி, கோட்டே புகையிரத நிலையத்துக்கு முன்பாக ...\nதிடீர் திருப்பம் - பின்னணியில் பலமான அரசியல் தந்திரம் ...\nஐக்கிய தேசிய கட்சியிலிருந்து தன்னை நீக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ மூன்றாவது தரப்பின் ஊடாக கட்சியின் தலைவர் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/07/blog-post_862.html", "date_download": "2020-08-07T15:12:21Z", "digest": "sha1:VG7JIUW7TODOTF3N77LINUAOSME64HAR", "length": 42805, "nlines": 153, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பித்தலாட்டக்காரன் ஞானசாரவை நம்பி, ஏமாந்த கல்முனைத் தமிழர்கள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபித்தலாட்டக்காரன் ஞானசாரவை நம்பி, ஏமாந்த கல்முனைத் தமிழர்கள்\n30 நாட்களைக் கடந்தும் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருக்கும் கலகொட அத்தே ஞானசார தேரர், தன்னை நம்பிய தமிழர்களை நட்டாற்றில் இறக்கிவிட்டார் என்ற ஆதங்கம் கல்முனை வாழ் தமிழ் மக்களிடையே எழ தொடங்கி உள்ளது.\nகடந்த ஜூன் மாதம் 17ஆம் திகதி கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை உரிய முறையில் அனைத்து அதிகாரங்களுடன் கூடிய பிரதேச செயலகமாக தரம் உயர்த்தி தர கோரி ஐவர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தனர்.\nதங்களது கோரிக்கைகள் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வரும் வரை தாங்கள் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என களத்தில் குதித்தனர்.\nஇந்த விடயம் அரசாங்கத்திற்கு பெரும் தலைவலியாய் அமைந்தது. இந்த போராட்ட களத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், அமைச்சர்களான மனோ கணேசன், தயா கமகே ஆகியோர் நேரடியாக வருகை தந்தனர்.\nமூன்று மாத காலத்திற்குள் பிரதேச செயலகம் தரம் உயர்த்தி தரப்படும் என்ற பிரதமரின் அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வாசிக்க தொடங்கிய போது அவர் கூச்சலிட்டு வெளியேற்றப்பட்டார்.\nநாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உட்பட அமைச்சர்களின் வருகையை குழப்புவதற்காக ஏற்கனவே நன்கு திட்டமிடப்பட்ட ஒரு சிலரின் நிகழ்ச்சி நிரல்களும் ஏற்படுத்தப்பட்டிருந்தன.\nஅரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்ட அவர்கள் அல்லது மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் தங்களின் அரசியலை பட்டை தீட்டி கொள்வதற்காக போராட்டகளத்திற்கு வந்து நன்கு பயன்படுத்திக் கொண்டனர்.\nஇதனையடுத்து ஆறாம் நாள் போராட்ட களத்திற்கு விரைந்த கலகொட அத்தே ஞானசார தேரர் 30 நாட்களுக்குள் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை சகல வித அதிகாரங்களுடன் கூடிய பிரதேச செயலகமாக மாற்றித் தருவேன் இல்லையேல் 31ஆம் நாள் எனது தலைமையில் போராட்டம் தொடரும் என்றார்.\nஇந்த நிலையில் இன்று 31ஆவது நாள் கடந்துள்ளது. பிரதமரின் உத்தியோகபூர்வமான அறிக்கையை வாசித்த சுமந்திரன், அமைச்சர்கள் உட்பட கல்முனை தமிழர்கள், சிங்களப் பேரினவாத சக்தியின் ஒட்டு மொத்த உருவமாக இருக்கும் ஞானசாரரின் வெறும் வாய��வார்த்தையை மாத்திரம் வைத்து போராட்டத்தை கைவிட்டார்கள்.\nவிரும்பியோ, விரும்பாமலோ ஏற்றுக்கொண்டேயாக வேண்டிய ஒரே ஒரு விடயம், தமிழர்களின்பிரச்சினை சார்ந்து சிங்கள பேரினவாதிகளோ, சிங்கள சக்திகளோடு துணை நின்ற குழுக்களோ தமிழர்களின் தீர்வு விடயத்தில் சற்று விலகி நிற்கவே பார்க்கின்றது.\nஇதுவே நிதர்சனம். ஞானசார தேரரின் கதையைக் கேட்டு உண்ணாவிரதத்தை விட்டவர்கள் இன்று சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். Tm\nஞானசாராவை நம்பியதற்காக மட்டுமல்ல மற்றைய சிங்கள இனவாதிகளை நம்பியதற்காகவும் தமிழர்கள் கவலைப்படும் காலம் ஒரு நாள் வரும். அது வெகு தொலைவில் இல்லை\nநாங்கள் உண்ணாவிரதம் எனும் நாடகம் ஆரம்பிக்கும் போதே சொன்னோம்.இப்போது அவர்கள் கிழக்கு தமிழருக்கு நல்ல அல்வா தந்து விட்டார்.இன்னும் இன்னும் பல அல்வாக்கல் கிடைக்கும் வெகு விரைவில்.\nசைத்தான் இந்த உலகிலும் குறிப்பாக மறுமையிலும் மக்களை இலகுவாக ஏமாற்றிவிடுவான்.அந்த உண்மையில் நம்பிக்கை வைத்துள்ள மக்கள் யாரும் இந்த ஒருஜினல் சைத்தானின் சிறிய அசைவைக்கூட பொருட்படுத்தமாட்டார்கள்.\nஏன் தம்பி ரிசாத் ஞானம் கொடுத்த அல்வா நெய்ல வறுத்ததா இல்லாட்டி நல்லெண்ணையில் வறுத்ததா. விபரம் உடனடியாகத் தேவை.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசட்டக்கல்லூரிக்கு அதிக முஸ்லிம் மாணவர், தெரிவானதை இன அடிப்படையில் நோக்காதீர்கள்\n(நா.தனுஜா) ராஜபக்ஷாக்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு எதிராக அப்பழுக்கற்ற சான்றுகளுடன் விசாரணைகளை மேற்கொண்ட ஷானி அபேசேகர ஒரு புலனாய்வ...\nபாராளுமன்றம் செல்லப்போகும் 4 முஸ்லிம் தலைமைகள் - 13 கட்சிகளில் 4 மாத்திரமே பெரும்பான்மை கட்சிகள்\nபாராளுமன்றத்தில் கட்சித் தலைமை அந்தஸ்த்தை 13 கட்சிகள் அல்லது கூட்டணிகள் பெற்றுள்ளன. 01. பொதுஜன முன்னணி 02. ஐக்கிய மக்கள் சக்தி 03. இலங்கை தம...\nபுதிய பாராளுமன்றத்தில் 22 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்...\nநடந்து முடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தலை அடுத்து 22 பேர், முஸ்லிம் சமூகத்தின் சார்பில், பாராளுமன்றம் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சில...\nஇலங்கையின் தேர்தல் - ரொய்ட்டர் வெளியிட்டுள்ள எதிர்வுகூறல்\nபுதன்கிழமை இடம்பெறவுள்ள தேர்தல் மூலம், இலங்கையின் பிளவுபட்ட அரசியலில் தனது பிடியை இறுக்கிக்கொள்வது ஜனாதிபதி க���த்தபாய ராஜபக்ச நம்பிக்கை கொண்ட...\nதிடீர் திருப்பம் - பின்னணியில் பலமான அரசியல் தந்திரம் ...\nஐக்கிய தேசிய கட்சியிலிருந்து தன்னை நீக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ மூன்றாவது தரப்பின் ஊடாக கட்சியின் தலைவர் ...\nபுத்தளத்தில் முஸ்லிம்கள் ஒரு, பிரதிநிதியை வென்றனர் - தராசு 53,080 வாக்குகளை பெற்றது\nபுத்தளம் மாவட்டத்தில் தராசு சின்னத்தில் போட்டியிட்ட பல கட்சிகளையும் உள்ளடக்கி களத்தில் இறங்கிய முஸ்லிம்கள் இம்முறை ஒரு பிரதிநிதியை வென்றெடுத...\nதோல்வியை தழுவியுள்ள 14 முக்கிய பிரபலங்கள் (படங்கள் இணைப்பு)\nநடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் சில முக்கிய அரசியல்வாதிகள் தோல்வி அடைந்துள்ளனர். அவர்களின் விபரங்கள் கீழ்வருமாறு,\nதோல்வியின் பின்னர் UNP, வெளியிட்டுள்ள முதலாவது அறிக்கை\nதோல்வியின் பின்னர் UNP, வெளியிட்டுள்ள முதலாவது அறிக்கை\nஒரே பார்வையில் பாராளுமன்றத்திற்கு தெரிவான 196 பேரின் பெயர்களும், அவர்கள் பெற்ற விருப்பு வாக்குகளும் (முழு விபரம்)\nநடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அ...\nரணில் படுதோல்வி, அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி - UNP க்கு என்ன நடக்கப் போகிறது...\nபொதுத் தேர்தலுக்கான பெறுபேறுகள் தற்போது வெளி வந்து கொண்டிருக்கும் நிலையில், மஹிந்த தலைமையிலான பொதுஜன பெரமுன அபார வெற்றியை பெற்றுள்ளது. எனினு...\nசட்டக்கல்லூரிக்கு அதிக முஸ்லிம் மாணவர், தெரிவானதை இன அடிப்படையில் நோக்காதீர்கள்\n(நா.தனுஜா) ராஜபக்ஷாக்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு எதிராக அப்பழுக்கற்ற சான்றுகளுடன் விசாரணைகளை மேற்கொண்ட ஷானி அபேசேகர ஒரு புலனாய்வ...\nபாராளுமன்றம் செல்லப்போகும் 4 முஸ்லிம் தலைமைகள் - 13 கட்சிகளில் 4 மாத்திரமே பெரும்பான்மை கட்சிகள்\nபாராளுமன்றத்தில் கட்சித் தலைமை அந்தஸ்த்தை 13 கட்சிகள் அல்லது கூட்டணிகள் பெற்றுள்ளன. 01. பொதுஜன முன்னணி 02. ஐக்கிய மக்கள் சக்தி 03. இலங்கை தம...\nபுதிய பாராளுமன்றத்தில் 22 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்...\nநடந்து முடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தலை அடுத்து 22 பேர், முஸ்லிம் சமூகத்தின் சார்பில், பாராளுமன்றம் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ச���ல...\nஇலங்கையின் தேர்தல் - ரொய்ட்டர் வெளியிட்டுள்ள எதிர்வுகூறல்\nபுதன்கிழமை இடம்பெறவுள்ள தேர்தல் மூலம், இலங்கையின் பிளவுபட்ட அரசியலில் தனது பிடியை இறுக்கிக்கொள்வது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நம்பிக்கை கொண்ட...\nமுஸ்லிம் பெண்கள் மாதிரி வேடமிட்டு, ஆர்ப்பாட்டம் செய்த ஆண்கள் - கொழும்பில் நகைச்சுவை\nகுவாஸி நீதிமன்ற முறைமையை கலைத்து விடுமாறும், புர்கா அணியும் பிரச்சினைக்கு தீர்வினைக் காணுமாறும் கோரி, கோட்டே புகையிரத நிலையத்துக்கு முன்பாக ...\nதிடீர் திருப்பம் - பின்னணியில் பலமான அரசியல் தந்திரம் ...\nஐக்கிய தேசிய கட்சியிலிருந்து தன்னை நீக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ மூன்றாவது தரப்பின் ஊடாக கட்சியின் தலைவர் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/category/3-std-material/", "date_download": "2020-08-07T16:19:18Z", "digest": "sha1:7EUYZV772DFZEURNCLLF7MLNOTXEL2T3", "length": 11621, "nlines": 438, "source_domain": "educationtn.com", "title": "3 - std material Archives - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nமூன்றாம் வகுப்பு- தமிழ்- வாசிப்புப் பயிற்சி.\nமூன்றாம் வகுப்பு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்திற்கான சொற்களஞ்சியம்.\nTERM 2 STD 3 NEW WORDS KANAKKU *நிலை 3 - பருவம் 2 - கணிதம் - புதிய வார்த்தைகள்*\nமுதல் பருவம் மூன்றாம் வகுப்பு தொகுத்தறி மதிப்பீட்டு மாதிரி வினாத்தாள்கள் (T/M).(E/M).\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதொடரும் பெருந்தொற்று கொரோனா-பேரிடர் காலத்தில் நீட் தேர்வு ரத்து செய்ய தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்...\nமுதல் வகுப்பு மாணவர்களுக்கு எழுத்துக்கள் அறிமுகம் , பயிற்சி,மதிப்பீட்டிற்கான சிறந்த செயலி: ஆசிரியர் திரு...\n2019/2020 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நவம்பர்...\nதொடரும் பெருந்தொற்று கொரோனா-பேரிடர் காலத்தில் நீட் தேர்வு ரத்து செய்ய தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்...\nமுதல் வகுப்பு மாணவர்களுக்கு எழுத்துக்கள் அறிமுகம் , பயிற்சி,மதிப்பீட்டிற்கான சிறந்த செயலி: ஆசிரியர் திரு...\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://online14media.com/?p=652", "date_download": "2020-08-07T14:45:34Z", "digest": "sha1:XY7IJAZ5QNU4MYPV2EDSEMR4MOEX42OR", "length": 8232, "nlines": 46, "source_domain": "online14media.com", "title": "அதிக பணம் கொடுக்கிறேன் அந்த இடத்தையெல்லாம் காட்டனும் !! பிரபல நடிகையிடம் கேட்ட தயாரிப்பாளர் !! நடிகை செஞ்சதை பாருங்க !! – My WordPress Website", "raw_content": "\nஅதிக பணம் கொடுக்கிறேன் அந்த இடத்தையெல்லாம் காட்டனும் பிரபல நடிகையிடம் கேட்ட தயாரிப்பாளர் பிரபல நடிகையிடம் கேட்ட தயாரிப்பாளர் \nஅதிக பணம் கொடுக்கிறேன் அந்த இடத்தையெல்லாம் காட்டனும் பிரபல நடிகையிடம் கேட்ட தயாரிப்பாளர் பிரபல நடிகையிடம் கேட்ட தயாரிப்பாளர் \nJuly 25, 2020 July 25, 2020 SpyderLeave a Comment on அதிக பணம் கொடுக்கிறேன் அந்த இடத்தையெல்லாம் காட்டனும் பிரபல நடிகையிடம் கேட்ட தயாரிப்பாளர் பிரபல நடிகையிடம் கேட்ட தயாரிப்பாளர் \nமலையாள சினிமாவில் அனைத்து இளைஞர்களையும் தன் பக்கத்தில் இழுத்த படம் பிரேமம். இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது தெலுங்கு சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார் சாய் பல்லவி.\nமுதல் படமே வெற்றி என்பதால் தொடர்ந்து அவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. ஆனால் தமிழ் சினிமாவில் கிடைத்த வாய்ப்புகள் முன்னணி நடிகர்கள் படமே ஆனாலும் எதுவும் சரியாக மக்களிடம் சென்றடையவில்லை.\nஇருந்தாலும் இளம் ரசிகர்கள் மத்தியில் சாய் பல்லவி நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் மொழி புரியவில்லை என்றாலும் அவர் நடிக்கும் தெலுங்கு படங்களை தேடித் தேடிப் பார்த்து வருகின்றனர்.\nதற்போது மொத்த சினிமா உலகமும் முடங்கி இருப்பதால் பட வாய்ப்புகளை பெற பல நடிகைகள் அரைகுறை ஆடையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் தயாரிப்பாளர் ஒருவர் சாய் பல்லவியிடம் புதிய படம் ஒன்றை ஒப்பந்தம் செய்ய சென்றுள்ளார். அதில் கவர்ச்சியாக நடித்தால் சம்பளம் இரு மடங்கு தருவதாக கூறியுள்ளார் தயாரிப்பாளர்.\nஆனால் சாய்பல்லவி இன்னும் இருபது வருடங்களுக்கு பிறகு தன்னுடைய குடும்பத்தினருடன் நான் நடித்த படங்களை பார்த்தாலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் ஆனால் என் குடும்பத்தார் அதை பார்த்து முகம் சுழிக்கும் வகையில் இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன் என்று கூறிவிட்டாராம்.\nஇதனால் திரிஷா இல்லனா திவ்யா என்பதைப்போல சாய்பல்லவி இல்லேன்னா வேறு ஒரு நடிகை பார்த்து கொள்கிறோம் என்று கூறி சென்றுள்ளார்.\nஇறுக்கமான உடையில் மோசமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஸ்ரீ ரெட்டி.. எக்குத்தப்பாக கமெண்ட் செய்யும் நெட்டிசன்கள்..\n அந்த விஷயத்தால் காதல் சந்தியா வாழ்வில் இப்படி ஒரு சோகமா \nகொரோனாவால் படுகன்றாவியாக மாறிய விஷால் அவரே வெளியிட்ட வீடியோவால் அ தி ர் ச்சி அவரே வெளியிட்ட வீடியோவால் அ தி ர் ச்சி கொரோனா வந்தால் இபப்டி ஆகுமா \nஅட அந்த படத்தில் அஜித்திற்கு டப்பிங் கொடுத்த எம் எஸ் பாஸ்கர் நீங்க நம்பலானாலும் அதான் உண்மை வீடியோவை பாருங்க\nசூப்பர் சிங்கர் செந்தில் – ராஜலட்சுமி ஜோடியின் அழகிய குழந்தைகளா இது இப்போ எப்படி இருக்கிறார்கள் தெரியுமா\nநடிகை ஸ்ரீதேவியின் அழகு மகளை பார்த்திருக்கிறீர்களா அம்மாவும் மகளுமாக வெளியிட்ட புகைப்படம்\nபசியால் தவித்த மயில்…. தெருவில் வேலை செய்து பிழைக்கும் பெண்ணின் நெகிழ்ச்சியில் செயல் மில்லியன் பேர் பார்த்த காட்சி\nதொப்பையும் தொந்தியும் ஆக மாறிய சாக்லேட் ஸ்டார் ஷியாம். தற்போதைய நிலை கண்டு அதி ர்ந்து போன ரசிகர்கள்… காட்டு தீயாய் பரவும் புகைப்படம்\nஒரே மாதிரி தோற்றம் கொண்ட தாயும் மகளும் தவறுதலாக மகளது கணவன் செய்த தலைகுனியவைத்த செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/kanyakumari/kanniyakumari-mini-bus-conductor-affair-with-college-girl-wife-dharna-388011.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-08-07T15:45:54Z", "digest": "sha1:KVYBVIMF2UDC5BL6QBEHRFPQFQVP2MO3", "length": 19036, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "மகளுக்கும்.. காதலிக்கும்.. ஒரே ���யசு.. தனிகுடித்தனம் வேறு.. மினி பஸ் கண்டக்டரின் லீலைகள்.. குமரியில் | kanniyakumari mini bus conductor affair with college girl, wife dharna - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கருணாநிதி நினைவு நாள் ராமர்கோவில் பூமி பூஜை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம் மழை\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கன்னியாகுமரி செய்தி\nஆரவாரமோ... ஆடம்பரமோ வேண்டாம்... மகள் திருமண ஏற்பாடுகளில் அதீத கவனம் செலுத்தும் டிடிவி தினகரன்\nலெபனான்.. 7 வருடம் முன் விளையாடிய விதி.. ரஷ்ய பிஸ்னஸ்மேன் மீது வலுக்கும் சந்தேகம்.. சிக்கும் தலைகள்\nமத்தியப்பிரதேசத்தில் ஒரு நாள் இரவில் லட்சாதிபதியான தொழிலாளி\nவெளியில் \"மசாஜ்\".. உள்ளே போய் பார்த்தால் \"கசமுசா\".. எகிறி தாவி ஓடிய 2 ஆண்கள்.. சிக்கிய பெண்கள்\nநீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் - ரெட் அலெர்ட் கொடுத்த வானிலை மையம்\nஎப்படி யோசிக்க வேண்டும் என்பதை கற்றுத் தருகிறது புதிய கல்விக் கொள்கை.. பிரதமர் மோடி புகழாரம்\nSports கரீபியன் பிரீமியர் லீக் தொடர்... குவாரன்டைனில் வீரர்கள்.. கொரோனா டெஸ்ட்\nAutomobiles க்ளோஸ்டர் எஸ்யூவியின் எக்ஸாஸ்ட் அமைப்பை மாற்றியுள்ள எம்ஜி... பெங்களூருவில் சோதனை ஓட்டம்...\nMovies பிரபல ஃபேஷன் இதழுக்காக.. அரை நிர்வாணமாக போஸ் கொடுத்த ஜேம்ஸ்பாண்ட் நடிகை.. வைரலாகும் கவர் போட்டோ\nFinance சூப்பர் வட்டி கொடுக்கும் பெரிய கம்பெனி FD திட்டங்கள்\n உங்க தாய்ப்பாலை அதிகமாக சுரக்க வைக்கும் எளிய இயற்கையான வழிகள் இவைதானாம்...\nEducation ரூ.100 கோடிக்கு மேல் தேர்வுக் கட்டணம் அண்ணா பல்கலையின் மீது முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமகளுக்கும்.. காதலிக்கும்.. ஒரே வயசு.. தனிகுடித்தனம் வேறு.. மினி பஸ் கண்டக்டரின் லீலைகள்.. குமரியில்\nகன்னியாகுமரி: மகளுக்கும் காதலிக்கும் ஒரே வயசு.. கல்லூரி மாணவியுடன் குடித்தனம் நடத்தியதால் ஆத்திரமடைந்த மனைவி, அப்பெண்ணின் வீட்டின்முன்பு தர்ணாவில் உட்கார்ந்துவிட்டார்.. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்... இவரது மனைவி சுகந்தி.. மினி பஸ் கண்டக்டராக வேலை பார்க்கிறார்.. சுகந்தியை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். 19 வயதில் ஒரு மகளும், 17 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.\nபஸ்ஸில் காலேஜ் பெண்கள் ஏறிவிட்டால் ரஞ்சித்துக்கு குஷியோ குஷி.. அந்த பெண்களிடம் பேசி பேசியே கவிழ்த்து விடுவார்.. அவரது ஜாலியான பேச்சில் பல மாணவிகளை மயக்கி, காதல் வலையிலும் வீழ்த்திவிடுவார்.\nஅப்படித்தான் ஒரு மாணவியை பேசி பேசியே நம்ப வைத்தார்.. ஒன்றரை வருஷமாக ரஞ்சித் பஸ்ஸில் வந்து செல்பவர்.. மடிச்சல் பகுதியை சேர்ந்த இந்த கல்லூரி மாணவி ரஞ்சித் பேசுவதை அப்படியே நம்பி உள்ளார். இந்த மாணவி ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர்.. அதனால் அந்த ஏழ்மையையே பயன்படுத்தி கொண்டார்.. தனியாக ஒரு வீட்டை எடுத்து அங்கு பெண்ணை அழைத்து கொண்டு போய் குடித்தனம் நடத்தி வந்துள்ளார்... ஆனால் கல்யாணம் செய்யவில்லை.\nஇந்த விஷயம் முதல் மனைவி சுகந்திக்கும், 2 மகள்களுக்கும் தெரிந்துவிட்டது.. வீட்டுக்கே வராமல் இப்படி தனிக்குடித்தனம் நடத்துவதை கண்டு அதிர்ந்த சுகந்தி பளுகல் களியக்காவிளை எஸ்பி ஆபீசில் புகார் தந்தார்.. பிறகு கணவன் குடித்தனம் நடத்தி வரும் அந்த மாணவியின் வீட்டு வாசலில் உட்கார்ந்து கொண்டார்.. குடும்பம் நடத்திவரும் தன் கணவனை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.\nமுதலிரவில்.. வளவளன்னு பேச்சு.. பொண்டாட்டியை கடப்பாறையால் அடித்து கொன்று.. மரத்தில் தொங்கிய கணவன்\nஇதை பார்த்ததும் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்தனர்.. அந்த இடமே பரபரப்பாகிவிட்டது.. அப்போதும் அந்த மாணவி ரஞ்சித்தை விட்டு தர முடியாது என்று சொல்லி உள்ளார் போலும்.. உடனே சுகந்தியோ, \"உன் வயசுல எனக்கு 2 பொண்ணுங்க இருக்காங்க... அவரை விட்டு விடு\" என்று வாதம் செய்துள்ளார்.. அப்போதும் மாணவி வாக்குவாதம் செய்து கொண்டே இருந்தார்.\nஇவர்கள் சண்டை அதிகரித்து கொண்டே போகவும், அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் தந்தனர்.. விரைந்து வந்த போலீசார் 2 பேரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.. ஆனால் இவ்வளவு நடந்தும் ரஞ்சித்தை காணவில்லை.. தனக்காக 2 பேரும் அடித்து கொள்வதை கேள���விப்பட்ட அவர் எஸ்கேப் ஆகிவிட்டார்.. அவரைதான் போலீசார் முக்கியமாக தேடி வருகிறார்கள்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nவெளியில் \"மசாஜ்\".. உள்ளே போய் பார்த்தால் \"கசமுசா\".. எகிறி தாவி ஓடிய 2 ஆண்கள்.. சிக்கிய பெண்கள்\nவிடிகாலையில் முனகல் சத்தம்.. ஜன்னல் வழியாக எட்டி பார்த்த கணவர்.. மனைவி செய்த காரியம்.. பகீர் குமரி\nநர்ஸை நாசம் செய்து.. அபார்ஷனும் செய்த எஸ்ஐ.. தூக்க மாத்திரையை விழுங்கிய பெண்.. ஷாக்கடிக்கும் குமரி\nகன்னியாகுமரி அண்ணா சிலையின் பீடத்தில் காவி துண்டு போட்டவர் மனநோயாளி- காவல்துறை\nதொடர்ந்து பாதிப்படையும் எம்எல்ஏக்கள்.. நாகர்கோவில் தொகுதி திமுக எம்எல்ஏ சுரேஷ்ராஜனுக்கு கொரோனா\nகிள்ளியூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேஷ்குமாருக்கு கொரோனா.. அரசு மருத்துவமனையில் சிகிச்சை\nஷைனியின் இடுப்பில் 2 முறை.. இரவில் ஜூஸ் தந்து.. அதிர வைத்த ஜெபராஜ்.. நடுங்கிப் போன மார்த்தாண்டம்\nரூம் போட்டோம்.. நெருக்கமா இருந்தோம்.. எல்லாம் போச்சு, ஏமாத்திட்டார்.. பேஷன் டிசைனர் பெண் புகார்\nஈரான் நாட்டில் சிக்கித் தவித்த 40 மீனவர்கள் தமிழகம் திரும்பினர்.. ஊர்களுக்கு அனுப்பி வைப்பு\nபூட்டியே கிடந்த ஏடிஎம் மையத்திற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய மர்ம நபர்கள்.. குமரியில் பரபரப்பு\nவாழைத்தோட்டத்தில்.. திருநங்கையுடன் குடிமகன்கள் அட்டகாசம்.. குமுறலில் குழித்துறை.. வைரலாகும் வீடியோ\n\"போலீஸ்காரங்க அராஜகம் பண்றாங்க.. சாத்தான்குளம் மாதிரியே பண்ணிடுவோம்னு..\" காசியின் தங்கை பரபர புகார்\nடீட்டெய்ல் கேட்ட ரோஸ்.. அடுத்தடுத்து வந்து விழுந்த ஆபாச படங்கள்.. மர்ம ஆசாமிக்கு குளச்சல் போலீஸ் வலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkanniyakumari girl wife கன்னியாகுமரி கல்லூரி மாணவி மனைவி crime\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tubetamil.fm/2020/07/11/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-08-07T15:54:58Z", "digest": "sha1:4RM6CEJQDZG4KUE7U5W5YJDEV7FZRUJA", "length": 7606, "nlines": 66, "source_domain": "tubetamil.fm", "title": "தேர்தல் கடமைகளுக்கு சுகாதார, கல்வித்துறை அதிகாரிகளின் கலந்துரையாடல்..!! – TubeTamil", "raw_content": "\nஉயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஆயிரத்தைக் கடந்தது..\nதேர்தல் கடமைகளுக்கு சுகாதார, கல்வித்துறை அதிகாரிகளின் கலந்துரையாடல்..\nதேர்தல் கடமைகளுக்கு சுகாதார, கல்வித்துறை அதிகாரிகளின் கலந்துரையாடல்..\nதேர்தல் கடமைகளுக்கு சுகாதார தரப்பினர் மற்றும் கல்வித்துறை சார்ந்த அதிகாரிகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.\nதெரிவத்தாட்சி உத்தியோகத்தரும் மாவட்ட அரசாங்க அதிபருமான க.மகேசன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடல்களில் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்கம் அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.தேவநேசன், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் , மாகாண வலயக் கல்விப்பணிப்பாளர்கள், மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரிகள், மற்றும் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.\nவாக்களிக்கும் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களாக பெரும்பாலும் பாடசாலைகளே காணப்படுவதால் அந்நிலையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய சுகாதார நடைமுறைகள்- (கைகழுவுதல் ,தொற்று நீக்கல்,சமூக இடைவெளி பேணல், தளபாட தேவைப்பாடுகள்) பாடசாலைகளை தொற்று நீக்கி கையளித்தல், மற்றும் அலுவலர்களை தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் என்பன தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது,\nமேலும் தேர்தல் கடமைகளுக்காக பயன்படுத்தப்படும் பாடசாலைகள் ஓகஸ்ட் முதலாம் திகதி கையேற்கப்பட்டு மீண்டும் ஆறாம் திகதி மீள குறித்த பாடசாலை நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.\nவாக்கெடுப்பு நிலையங்களிலும், வாக்கெண்ணும் நிலையங்களிலும் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது.\nபோதைப்பொருள் வர்த்தகம் குறித்து தகவல் வழங்குமாறு ஜனாதிபதி..\nபலாலி விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 100 பேர்…\nஷானி மற்றும் உப காவல்துறை பரிசோதகருக்கு விளக்கமறியல்..\nஉயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஆயிரத்தைக் கடந்தது..\nஷானி மற்றும் உப காவல்துறை பரிசோதகருக்கு விளக்கமறியல்..\n2 மில்லியனை கடந்த கொரோனா தொற்றாளர்கள்…\nஇரு இராணுவ வீரர்கள் கைது..\nதிருமண சேவை – விரைவில்\nடெலிகிராம் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அட்டகாசமான மாற்றம்..\nஉலக அளவில் மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ���ப் அப்பிளிக்கேஷனுக்கு நிகரான...\nபறவைகள் தொடர்பில் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கம்..\nஇன்று உலகிலுள்ள ஏராளாமன விடயங்கள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. இவற்றில்...\niPhone 12 கைப்பேசியின் திரைகளின் படங்கள் கசிந்தன..\nஆப்பிள் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் தனது புத்தம் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/10/18025922/Inspection-of-Namakkal-District-Superintendent-of.vpf", "date_download": "2020-08-07T15:21:47Z", "digest": "sha1:WTRU4ORMUL4RA5BFEDGUXOMYDIARWS4Q", "length": 13858, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Inspection of Namakkal District Superintendent of Co-operative Bank, Vennandur || வெண்ணந்தூர் கூட்டுறவு வங்கியில் நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவெண்ணந்தூர் கூட்டுறவு வங்கியில் நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு + \"||\" + Inspection of Namakkal District Superintendent of Co-operative Bank, Vennandur\nவெண்ணந்தூர் கூட்டுறவு வங்கியில் நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு\nவெண்ணந்தூர் கூட்டுறவு வங்கியில் நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தயானந்த் கட்டாரியா ஆய்வு செய்தார்.\nபதிவு: அக்டோபர் 18, 2019 04:30 AM\nநாமக்கல் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு முதன்மை செயலாளருமான தயானந்த் கட்டாரியா, கலெக்டர் மெகராஜ் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.\nஇந்த நிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வெண்ணந்தூரில் செயல்பட்டு வரும் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் வெண்ணந்தூர் கிளையினையும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நவீன அலுவலகத்தில் வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிப்பதற்கான வசதிகளையும், இரும்புப் பெட்டகம் பொருத்தப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் வங்கியின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறித்தும் டெபாசிட் செய்துள்ள தொகை குறித்தும் நகை கடன், விவசாய கடன் உள்ளிட்ட விவரங்கள் குறித்தும் வங்கி அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.\nபின்னர் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம் அலவாய்ப்பட்டி ஊர��ட்சி தச்சன்காடு ஓடையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு உள்ள தரைப்பாலத்தை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nஇந்த ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், நாமக்கல் சப்-கலெக்டர் (பொறுப்பு) பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, திருச்செங்கோடு உதவி கலெக்டர் மணிராஜ், துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) ரமே‌‌ஷ்குமார், முதன்மை கல்வி அலுவலர் உ‌ஷா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\n1. விழுப்புரம் அரசு மருத்துவமனையில் ஆய்வு: கிராமங்களில் கொரோனா தடுப்பு பணிகள் முடுக்கி விடப்படும் - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி\nகிராமங்களில் கொரோனா தடுப்பு பணிகள் முடுக்கி விடப்படும் என்று விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை ஆய்வு செய்த சுகாதாரத் துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் கூறினார்.\n2. ஏற்காட்டில் கலெக்டர் ராமன் ஆய்வு\nஏற்காட்டில் கலெக்டர் ராமன் ஆய்வு செய்தார்.\n3. களக்காடு அருகே பழுதடைந்த பாலத்தை ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ. ஆய்வு\nகளக்காடு அருகே பழுதடைந்த பாலத்தை ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ. ஆய்வு.\n4. கொரோனா தடுப்பு பணிகள் ஆய்வு; தென் மாவட்டங்களுக்கு இன்று எடப்பாடி பழனிசாமி பயணம்\nதமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு இன்று (புதன்கிழமை) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பயணம் மேற்கொண்டு, கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆய்வு மேற்கொள்கிறார்.\n5. டிக்-டாக் செயலியை விலைக்கு வாங்குவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்; மைக்ரோசாப்ட் நிறுவனம் தகவல்\nடிக்-டாக் செயலியை விலைக்கு வாங்குவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்து உள்ளது.\n1. புதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது; மத்திய அரசு தகவல்\n2. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்\n3. அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை; டிரம்ப் அதிரடி உத்தரவு\n4. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும்; ரஷிய நிறுவனம் தகவல்\n5. மும்பை: கொட்டி தீர்த்த கனமழையால் தாய், 3 குழந்தைகள் வ��ள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்\n1. முழுகொள்ளளவை எட்டியது துங்கா அணையில் இருந்து வினாடிக்கு 59 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்\n2. கடற்கரையில் பிணமாக கிடந்தவர் வழிப்பறி கொள்ளையன்: சம்பந்தமே இல்லாமல் போலீசில் மாட்டிவிட்டதால் கொலை வாலிபர் கைது\n3. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சகோதரி கொரோனாவால் உயிரிழப்பு\n4. தொடர்ந்து உச்சத்தை நோக்கி செல்கிறது தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.976 உயர்வு பவுன் ரூ.42,592-க்கு விற்பனை\n5. உள்நாட்டில் தயாரான ‘ஜைகோவ்-டி’ தடுப்பூசி 2-ம் கட்ட சோதனை இன்று தொடங்குகிறது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvikural.in/2014/07/blog-post.html", "date_download": "2020-08-07T16:10:08Z", "digest": "sha1:2DYDLHJHVWRJIZDNXHPQM35SPYUAUWIM", "length": 9649, "nlines": 81, "source_domain": "www.kalvikural.in", "title": "புதிய பென்சன் திட்டத்தினருக்கு காத்திருக்கு அதிர்ச்சி !!!! - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |", "raw_content": "\nHome CPS புதிய பென்சன் திட்டத்தினருக்கு காத்திருக்கு அதிர்ச்சி \nபுதிய பென்சன் திட்டத்தினருக்கு காத்திருக்கு அதிர்ச்சி \nபுதிய பென்சன் திட்டத்தினருக்கு காத்திருக்கு அதிர்ச்சி \nஉங்க EB BILL நீங்களே சரிபார்க்கலாம் முழு விவரம் பெற இங்கு கிளிக் செய்யவும் :\nசளி, இருமல், காய்ச்சலை ஒரே நாளில் குணமாக்கும் முன்னோர்களின் உணவு பட்டியல்\nஆவி பிடித்தல் (கொரானாவை அழிக்கும் மிக பெரிய ஆயுதம்இது தான்...)\nஇடுப்பு பகுதி சதையை குறைக்க வேண்டுமா..... அப்ப இந்த உடற்பயிற்சியை செய்யுங்க :\nஇதைத்தான் சர்க்கரை நோய் என்கிறார்கள் இது மிக நீளமான , மிகவும் பயனுள்ள பதிவு\nகெட்ட கொழுப்பை உடலில் இருந்து வெளியேற்ற உதவும் நெய்\nகழுத்து வலியை குணமாக்கும் கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்\nபிஸ்கட் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன\nதீராத மூட்டுவலியை உடனடியாக குணப்படுத்தும் ஆயுர்வேத வைத்தியங்கள்\nசர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய்:\nகாலையில் எழுந்ததும் நீங்க செய்ற இந்த 5 விஷயத்தால தான் எடை அதிகரிக்கிறதாம்...\nகாலையில் எழுந்ததும் நீங்க செய்ற இந்த 5 விஷயத்தால தான் எடை அதிகரிக்கிறதாம்... உடல் எடை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உணவு கட்டுப...\nதூங்கறதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு படுத்தீங்கன்னா தொப்பை சீக்கிரம் கரைஞ்சி காணாம போயிடும்.\nதூங்கறதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு படுத்தீங்கன்னா தொப்பை சீக்கிரம் கரைஞ்சி காணாம போயிடும்... உங்கள் உடலின் எடையை குறைக்க விரும்புகிறீர...\nஇரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நிகழும்:\nஇரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் ஒரு சிலருக்கு சில வேளைகளில் நன்மையை தந்தாலும், பெரும்பாலோனோருக்கு உடலில் கலோரி அதிகமாக...\nசளி, இருமல், காய்ச்சலை ஒரே நாளில் குணமாக்கும் முன்னோர்களின் உணவு பட்டியல்\nதீவிரமான கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறோம். இந்நிலையில் பாதிப்பில்லாத வழக்கமான சளி, காய்ச்சல் இருக்கும் போது என்ன ...\nஉங்க EB BILL நீங்களே சரிபார்க்கலாம் முழு விவரம் பெற இங்கு கிளிக் செய்யவும் :\nஉங்க EB BILL நீங்களே சரிபார்க்கலாம் முழு விவரம் பெற இங்கு கிளிக் செய்யவும் :\nஉங்க EB BILL நீங்களே சரிபார்க்கலாம் முழு விவரம் பெற இங்கு கிளிக் செய்யவும் :\nஉங்க EB BILL நீங்களே சரிபார்க்கலாம் முழு விவரம் பெற இங்கு கிளிக் செய்யவும் :\nசளி, இருமல், காய்ச்சலை ஒரே நாளில் குணமாக்கும் முன்னோர்களின் உணவு பட்டியல்\nதீவிரமான கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறோம். இந்நிலையில் பாதிப்பில்லாத வழக்கமான சளி, காய்ச்சல் இருக்கும் போது என்ன ...\nஆவி பிடித்தல் (கொரானாவை அழிக்கும் மிக பெரிய ஆயுதம்இது தான்...)\n(அனைவரும் கண்டிப்பாக படியுங்கள்,கொரானா பற்றி முழு ஆய்வு தரும் எளிமையான யாருக்கும் புரியும் பதிவு.) ஆவி பிடித்தல் கலைக்கு சித்தர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsu.in/?p=6556", "date_download": "2020-08-07T15:31:49Z", "digest": "sha1:CQXUCZMTASURMQSD2WOZJEEHFT5GEGHI", "length": 6485, "nlines": 96, "source_domain": "www.newsu.in", "title": "அடுத்த அதிர்ச்சி... சென்னையில் விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு | Newsu Tamil", "raw_content": "\nதமிழ்நாடு செய்திகள் மக்கள் மறைக்கப்பட்டவை\nஅடுத்த அதிர்ச்சி… சென்னையில் விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு\nசென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசாபுரத்தில் கழிவுநீர் கால்வாய் குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்ய சென்ற இருவர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.\nஇருபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கக் கூடிய மீனவ பகுதியான சீனிவாசபுரத்தில், கழிவுநீர் குழாய்களில் ���டிக்கடி அடைப்பு ஏற்படுவதாக புகார் கூறப்படுகிறது.\nகழிவுநீர் குழாய் அடைப்புகளை மாநகராட்சி பணியாளர்கள் சரி செய்ய வராத காரணத்தால், அப்பகுதியை நாகராஜன் என்பவரும் பாஷாவும் கழிவுநீர் குழாய்க்குள் இறங்கியுள்ளனர்.\nகுழாய்க்குள் இறங்கிய நாகராஜ் மற்றும் பாஷா நீண்ட நேரம் வெளியே வராததால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், கழிவு நீர்த் தொட்டிக்குள் எட்டிப்பார்த்தனர். எதிர்பாராத விதமாக, இருவரும் விஷவாயு தாக்கி, மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.\nவிஷவாயு தாக்கி உயிரிழந்த இருவரின் உடல்களையும் தீயணைப்புத் துறையினர் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் சீனிவாசபுரம் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nகடந்த சில நாட்களுக்கு முன் இதே போல் கழிவுநீர் தொட்டியில் இறங்கிய தூய்மை பணியாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். இதுபோன்ற மரணங்களை அரசும், மக்களும், மீடியாக்களும் ஒரு பெரிய பொருட்டாக பார்ப்பதில்லை.\nமுஹம்மது நபியை இழிவுபடுத்தி பேசிய பாஜகவின் கல்யாணராமன் மீது புகார்\nசாத்தான்குளம் அருகே அடுத்த பயங்கரம் – 7 வயது சிறுமி படுகொலை\nகொரோனாவிலிருந்து மீண்ட 90 சதவீத மக்களுக்கு நுரையீரல் பாதிப்பு.\nலெபனானை தொடர்ந்து UAE அஜ்மானில் பயங்கர தீ விபத்து… வானை சூழ்ந்த ராட்சத கரும்புகை\nஅதே இடத்தில் பாபர் மசூதி வேண்டும் – நாடு முழுவதும் SDPI போராட்டம்\nதூக்கு கயிறான தாயின் சேலை… PUBGயால் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை\nசில வினாடிகளில் சிதறிய லெபனான் தலைநகர்… உலகை அதிரவைத்த வெடிவிபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/author/mmayandi/", "date_download": "2020-08-07T15:40:43Z", "digest": "sha1:TIPQVCH5YYKKMESCWCWJOR5LTQTELVTL", "length": 14807, "nlines": 164, "source_domain": "www.patrikai.com", "title": "mmayandi | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபெரும்பான்மை மட்டுமல்ல; உண்மையும்கூட எங்களிடம்தான் உள்ளது – காங்கிரஸ் சவால்\nஜெய்ப்பூர்: தங்களிடம் பெரும்பான்மை பலம் இருப்பதாகவும், வரும் 14ம் தேதி கூடவுள்ள ராஜஸ்தான் சட்டசபை கூட்டத்தொடரை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் கூறியுள்ளது…\nமுதல் டெஸ்ட் முதல் இன்னிங்ஸ் – பாகிஸ்தான் 326 ரன்கள்; இங்கிலாந்து தடுமாற்றம்\nலண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் 326 ரன்களை எடுத்தது பாகிஸ்தான். பின்னர் முதல் இன்னிங்ஸில்…\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் – ரஃபேல் நாடலும் விலகினார்\nபார்சிலோன்: தற்போதைய உலகின் ஆண்கள் ஒற்றையர் டென்னிஸ் சாம்பியன் ஸ்பெயின் நாட்டின் ரஃபேல் நாடல், கொரோனா அச்சம் காரணமாக அமெரிக்க…\nஐசிசி ஒருநாள் தரவரிசை – முதலிடத்தில் நீடிக்கும் விராத் கோலி\nதுபாய்: ஒருநாள் பேட்ஸ்மென்களுக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில், இந்தியக் கேப்டன் விராத் கோலி முதலிடத்தில் நீடிக்கிறார். ஒருநாள் போட்டி பேட்ஸ்மென்களுக்கான…\nசிவில் சர்வீஸ் தேர்வில் வென்றார் நடிகர் சின்னி ஜெயந்த் மகன்\nசென்ன‍ை: சினிமா பிரபலம் சின்னி ஜெயந்த் மகன் ஸ்ருதன் ஜெய், சமீபத்தில் வெளியான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில் வெற்றிபெற்றுள்ளார்….\n2வது தவணை கொரோனா நிதி – ரூ.890.32 கோடி விடுவிக்க மத்திய அரசு அனுமதி\nபுதுடெல்லி: மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு, இரண்டாவது தவணை கொரோனா நிவாரண நிதியாக ரூ.890.32 கோடியை விடுவிக்க மத்திய அரசு அனுமதி…\nஅமெரிக்காவின் இந்திய பணியாளர்களிடையே தொடர்கிறதா சாதியப் பிணக்குகள் – மேலும் ஒரு வழக்கு\nநியூயார்க்: அமெரிக்காவில் இந்தியர்கள் ஆதிக்கம் நிறைந்த சிஸ்கோ நிறுவனம் ஜாதியப் பாகுபாட்டு பிரச்சினையில் சிக்கியுள்ளதையடுத்து, எச்சிஎல் நிறுவனத்தின் அமெரிக்க கிளையான…\nகேரள வயலின் கலைஞர் பாலபாஸ்கர் மரண மர்மம் – இதுவரையான விசாரணையில் வெளிப்பட்டவை என்ன\nதிருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்த புகழ்பெற்ற வயலின் கலைஞர் பால பாஸ்கர், கடந்த 2018ம் ஆண்டு சாலை விபத்தில் மரணமடைந்த நிகழ்வு,…\nமும்பை – தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் பெரிய சரிவு\nமும்பை: மராட்டிய தலைநகரில் கொரோனா வைரஸ் தாக்கம் படிப்படியாக குறைந்துவரும் நிலையில், அந்நகரில், கடந்த மாதத்தில், வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளோரின்…\nபுலம்பெயர் தொழிலாளர் குறித்த மோடி அரசின் முடிவுகள் – ஆய்வுசெய்கிறதா நாடாளுமன்ற கமிட்டி\nபுதுடெல்லி: கொரோனா ஊரடங்கின்போது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு எடுத்த முடிவுகள் குறித்து, தொழிலாளர்களுக்கான நாடாளுமன்ற கமிட்டி, ஆய்வுசெய்யும் என்று…\nமக்களின் மோசமான வாழ்க்கைச் சூழல் – நாடெங்கிலும் போராட்டங்களை முன்னெடுக்கும் மகளிர் அமைப்புகள்\nபுதுடெல்லி: நல்ல வேலைவாய்ப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை முன்னிறுத்தி, நாடு முழுவதும் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளன…\n2ம் நாள் உணவு இடைவேளை – 187 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான்\nலண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், முதல் நாளில் 2 விக்கெட்டுகளுக்கு 139 ரன்கள் என்ற நிலையிலிருந்த பாகிஸ்தான்,…\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 79.84% ஆக அதிகரித்தது.\nசென்னை தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோர் விகிதம் 79.84% ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. …\n07/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு , நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அதே வேளை யில் தலைநகர் சென்னையில் பாதிப்பு…\nடில்லியில் இன்று 1192 பேருக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி இன்று டில்லியில் 1192 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் கொரொனா பாதிப்பில் டில்லி ஐந்தாம் இடத்தில் உள்ளது….\nமகிழ்ச்சி: சென்னையில் இன்று ஆயிரத்துக்கும் குறைந்தது கொரோனா பாதிப்பு…\nசென்னை: கொரோனா உச்சம் பெற்றிருந்த மாநில தலைநகர் சென்னையில் கடந்த சில நாட்களாக தொற்று பரவல் கட்டுக்குள் இருந்து வரும்…\nஇன்று 5,880 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 2,85,024 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 5,880 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,85,024…\nநகரங்களை காட்டிலும் கிராமங்களில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று\nடில்லி பல மாநிலங்களில் மருத்துவக் கட்டமைப்பு சரிவர இல்லாததால் கிராமப்புற பகுதிகளில் அதிக அளவில் கொரோனா தொற்றி வருகிறது. இந்தியாவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.killadiranga.com/2014/06/", "date_download": "2020-08-07T15:06:01Z", "digest": "sha1:CKXVIEITWGKUJ7ENZAIX4Z6AIMDJR6BL", "length": 4260, "nlines": 90, "source_domain": "www.killadiranga.com", "title": "June 2014 - கில்லாடிரங்கா", "raw_content": "\n2 - சூப்பர் கான்செப்ட்களும் சொதப்பல் படங்களும்\n4 - ஹாரர், திகில், பயம் - 70களின் எழுச்சி\nலேபிள்கள்: Classics, Horror, Horror Series, Series, சினிமா, தொடர்பதிவு, ஹாரர் தொடர்\nஜிகர்தண்டா (2014) - ரகளையான கேங்க்ஸ்டர் ம்யூசிகல்\n7 - டைம் ட்ராவல் படங்கள் ஒரு பார்வை\nAn American Crime (2007) - நெஞ்சைப் பதறவைக்கும் உண்மைக்கதை\n1 - ஹாரர், திகில், பயம் : ஹாரரின் ஆரம்பம்\nஎனக்குப் பிடித்த டாப் 30 ஆங்கிலத் திரைப்படங்கள்\nமெட்ராஸ் (2014) - தமிழ் சினிமாவின் அடையாளங்களுள் ஒன்று\nThis Is the End (2013) - ஹாலிவுட் நடிகர்களின் கூத்து (18+)\n1 - சூப்பர் கான்செப்ட்களும் சொதப்பல் படங்களும்\n1 - டைம் ட்ராவல் படங்கள் ஒரு பார்வை\n2 - சூப்பர் கான்செப்ட்களும் சொதப்பல் படங்களும்\n4 - ஹாரர், திகில், பயம் - 70களின் எழுச்சி\nஅப்பா - மூன்றெழுத்து மந்திரச்சொல்\n“அப்பா – இந்த மந்திரச்சொல் எத்தனை சக்தி வாய்ந்தது. ஒவ்வொரு மனிதனும் தங்களின் முதல் 25 ஆண்டுகளைக் கடக்க அப்பா எனும் இந்த புண்ணிய ஆத...\nஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.killadiranga.com/2017/12/", "date_download": "2020-08-07T15:34:10Z", "digest": "sha1:F2UYO67MYITDV62PQ4FMPIXS22DN6XAC", "length": 3516, "nlines": 82, "source_domain": "www.killadiranga.com", "title": "December 2017 - கில்லாடிரங்கா", "raw_content": "\nலேபிள்கள்: 2010's, 2017, 7, Documentary, TVMA, USA, ஆங்கிலத்திரைப்படங்கள், சினிமா, திரைவிமர்சனம்\nஜிகர்தண்டா (2014) - ரகளையான கேங்க்ஸ்டர் ம்யூசிகல்\n7 - டைம் ட்ராவல் படங்கள் ஒரு பார்வை\nAn American Crime (2007) - நெஞ்சைப் பதறவைக்கும் உண்மைக்கதை\n1 - ஹாரர், திகில், பயம் : ஹாரரின் ஆரம்பம்\nஎனக்குப் பிடித்த டாப் 30 ஆங்கிலத் திரைப்படங்கள்\nமெட்ராஸ் (2014) - தமிழ் சினிமாவின் அடையாளங்களுள் ஒன்று\nThis Is the End (2013) - ஹாலிவுட் நடிகர்களின் கூத்து (18+)\n1 - சூப்பர் கான்செப்ட்களும் சொதப்பல் படங்களும்\n1 - டைம் ட்ராவல் படங்கள் ஒரு பார்வை\nஅப்பா - மூன்றெழுத்து மந்திரச்சொல்\n“அப்பா – இந்த மந்திரச்சொல் எத்தனை சக்தி வாய்ந்தது. ஒவ்வொரு மனிதனும் தங்களின் முதல் 25 ஆண்டுகளைக் கடக்க அப்பா எனும் இந்த புண்ணிய ஆத...\nஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80+%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D?id=4%200455", "date_download": "2020-08-07T15:19:07Z", "digest": "sha1:BLPPWNZZFJYOON5TSFB4TWDFEZIJUZJ7", "length": 5392, "nlines": 126, "source_domain": "marinabooks.com", "title": "ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தில் மனோதத்துவம் Shree Lalitha Sagasranaamathil Manothatrhuvam", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஸ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தில் மனோதத்துவம்\nஸ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தில் மனோதத்துவம்\nஆசிரியர்: ஸ்ரீமத் சுவாமி சித்பாவனந்தர்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nதாயுமானவர் இயற்றிய ஆனந்தமான பரம்\nதாயுமானவர் ஆலயத்தின் தத்துவ அமைப்பு\nதாயுமானவர் இயற்றிய கருணாகரக் கடவுள்\nமைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி\nகாசி முதல் இராமேஸ்வரம் வரை அனைத்திந்திய புனிதப் பயண வழிகாட்டி\nமலாயாவின் மாட்சியும் காஷ்மீர் அமர்நாத் காட்சியும்\nஸ்ரீமத் பகவத் கீதை (தெலுங்கு)\nஸ்ரீமத் பகவத் கீதை (ஒரியா)\nஸ்ரீமத் பகவத் கீதை (பாராயண கீதை)\nஸ்ரீமத் பகவத் கீதை (முன்னுரை)\nஸ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தில் மனோதத்துவம்\nஆசிரியர்: ஸ்ரீமத் சுவாமி சித்பாவனந்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/cultural-heroes/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-07T14:52:58Z", "digest": "sha1:2WJR6DXXCEC2DAJZ4IEYNDFHHHARL7W4", "length": 9785, "nlines": 138, "source_domain": "ourjaffna.com", "title": "மல்லை நமசிவாயப்புலவர் | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்க��ிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nமல்லாகத்தில் வசித்தவர். இராமுப்பிள்ளை அவர்களின் மகன் சுன்னாகம் குமாரசாமிப் புலவரிடம் இலக்கண இலக்கியங்கற்றவர். யாழ்ப்பாணத்து ஊர்ப்பெயர்களை வைத்து ஊர்பெயர் உட்பொருள் விளக்கம் எனும் நயம்மிகுந்த செய்யுள் நூலையாத்துள்ளார். 1923 இல் அச்சில் வெளி வந்து 1983 மறுபதிப்புச் செய்யப்பட்டது. சிதோத்திரவயமாக அந்தாதி ஆத்மட்சாமிர்தமருந்து, சிங்கைவேலன் கீர்தனைகள், கும்பழாவளைப் பிள்ளையார் கீர்த்தனைகள், ஊஞ்சற் பாக்கள் முதலான பல நூல்களை யாத்துள்ளார். (ஈழத்துத் தமிழ்க் கவிதைக்களஞ்சியம் 1966).\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/minister-vijayabaskar-replies-to-mk-stalin-on-corona-tests-385898.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-07T16:28:38Z", "digest": "sha1:S5V2QTGMCECVREQEEE4C6QL4OIYBAL63", "length": 16664, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகள் குறைப்பா? ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு விஜயபாஸ்கர் மறுப்பு | Minister Vijayabaskar replies to MK Stalin on Corona Tests - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை கருணாநிதி நினைவு நாள் ராமர்கோவில் பூமி பூஜை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n\"டேபிள் டாப் ரன்வே\".. கோழிக்கோடு விமான விபத்துக்கு காரணமான ஓடுபாதை.. பதற வைக்கும் பின்னணி\n30 அடி குழிக்குள் விழுந்த விமானம்...விமான ஓட்டி உயிரிழப்பு...191 பேர் கதியென்ன\nகனமழை.. ரன்வேயில் வழுக்கி.. நிலைதடுமாறி இரண்டாக உடைந்த விமானம்.. கோழிக்கோட்டில் என்ன நடந்தது\nகோழிக்கோடுக்கு வந்த \"வந்தே பாரத்\" விமானம் விபத்துக்குள்ளாகி.. 2 ஆக பிளந்தது.. விமானி பலி\nமூணாறு நிலச்சரிவில் புதையுண்ட 70-க்கும் மேற்பட்ட தமிழர்கள்- வைகோ அதிர்ச்சி\n23, 25, 32, வயது உடையவர்களும் இன்று கொரோனாவால் பலி.. ஒரே நாளில் 119 பேர் மரணம்\nMovies விஜயின் தளபதி 65 படத்தை இயக்கப்போவது இவர்தானாம்.. விரைவில் உறுதி செய்யப்படவுள்ளதாம்\nFinance வரலாறு காணா சரிவில் நுகர்வோர் நம்பிக்கை\nAutomobiles ஹார்லி டேவிட்சன் பைக் கனவை நினைவாக்க இதுவே சரியான நேரம்- மலிவான ஸ்ட்ரீட் 750-ன் விலை மேலும் குறைப்பு\nLifestyle பருக்களால் வந்த தழும்புகள் போகமாட்டீங்குதா இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...\nSports மேஜர் தயான் சந்த்.. சுதந்திரத்துக்கு முன்பே இந்திய நாட்டின் பெருமையை உலகறியச் செய்தவர்\nEducation கல்லூரி படிப்புகளை 2 ஆண்டுகளாகக் குறைத்த புதியக் கல்வி கொள்கை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் கொரோனா பரிசோதனைகள் குறைப்பா ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு விஜயபாஸ்கர் மறுப்பு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மறுப்பு தெரிவித்துள்ளார்.\nமாநில உரிமைகளை பாதுகாக்க முன்னெப்போதும் இல்லாத வகையில் தேவைப்படுகிறார் கருணாநிதி- மு.க.ஸ்டாலின்\nசென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று ஒரே நாளில் மட்டும் 234 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை மொத்தம் 4,406 ஆக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில்தான் 61 கொரோனா பரிசோதனை மையங்கள் மிக அதிகமாக உள்ளன. கொரோனா தொடர்பான அறிகுறி இருந்தாலே உடனடியாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nதமிழகத்தில் கொரோனா பரிசோதனை���ள் குறைக்கப்படவில்லை. இதுவரை மொத்தம் 3,22,508 பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளன. ஆகையால் தமிழகத்தில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்பட்டுவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டுவதில் உண்மை எதுவும் இல்லை.\nஇதேபோல் கொரோனா பாதிப்பால் தமிழகத்தில்தான் உயிரிழப்பு விகிதம் மிக மிக குறைவு. மத்திய அரசு அதிகாரிகளும் கூட தமிழகத்தை பிற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி இருக்கின்றனர்.\nதுபாயில் தவித்த மதுரை தம்பதி... தகவல் அனுப்பிய அமீரக திமுக... உதவிக்கரம் நீட்டிய கனிமொழி எம்.பி.\nதமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு விகிதம் என்பது வெறும் 0.68 % ஆகத்தான் உள்ளது. அதேநேரத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் சதவீதம் 37.46 ஆக உள்ளது. இதனால் பொதுமக்கள் எந்தவித அச்சமும் பட தேவை இல்லை. இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\n'இழந்த பணத்தையும், புகழையும் மீட்டு விடலாம்.. ஆனால்..' பாலிவுட் சர்ச்சை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்\nசுற்றுப்புறச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையே தேவையில்லை என்பதா.. ஸ்டாலின் அதிர்ச்சி\nகொரோனாவுக்கு எதிராக தமிழகம் செம்ம மூவ்.. அதிகரித்த டிஸ்சார்ஜ்.. டெஸ்டிங் விறுவிறு\nகந்தசஷ்டி கவசம் படித்த விஜயகாந்த்... எம்மதமும் சம்மதம் என ட்வீட்\n15வயது சிறுமியும் மரணம்.. 85 பேர் இன்று கொரோனாவால் உயிரிழப்பு.. ஷாக் பட்டியல்\nதமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு.. அதிர்ச்சி தரும் பட்டியல்.. விவரம்\n4ஆவது நாளாக 6 ஆயிரத்தை தாண்டிய கொரோனா.. தமிழகத்தில் இன்றைய பாதிப்பு எவ்வளவு தெரியுமா\nதமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை மையம் அறிவிப்பு\nஇஷ்டத்திற்கு பிரிக்க... அதிமுக ஒன்றும் உங்கள் சொத்து அல்ல... பூங்குன்றன் 'சுளீர்' பதிவு\nகுறைவான பயணிகள்... 6,000 ஸ்டேஷன்களில் ரயில்கள் நிற்காது என்ற முடிவு -வேல்முருகன் கண்டனம்\nEIA: திடீரென சர்ச்சைக்கு உள்ளான \"இஐஏ வரைவு\".. உருவான கடும் எதிர்ப்பு.. என்ன நடக்கும்\nஅட இந்தப் பேனாவுல எழுதவும் முடியும்.. கொரோனாவுக்கு எதிராகப் போராடவும் முடியுமாம்..எப்படித் தெரியுமா\nமக்களுக்கு எதிரான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவினை மத்திய அரசு திரும்பப்ப���ற வேண்டும்- தினகரன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/amitabh-abhishek-bachchan-health-is-stable-don-t-require-aggressive-treatment-hospital-391192.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-08-07T14:55:10Z", "digest": "sha1:33H2EGQZIUM65TRS2NUCYW6LSPC6ANST", "length": 18431, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "Amitabh Bachchan Family Health Status: அமிதாப் பச்சன் உடல்நிலை எப்படி உள்ளது? குடும்பத்திற்கே கொரோனா பரவியது எப்படி? வெளியான தகவல்கள் | Amitabh, Abhishek Bachchan health is stable, don't require aggressive treatment: Hospital - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை கருணாநிதி நினைவு நாள் ராமர்கோவில் பூமி பூஜை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\nதேனி, தஞ்சையில் கொரோனா கோரத்தாண்டவம்.. மாவட்ட வாரியான கொரோனா நிலவரம்\nமாநிலங்களின் உரிமை.. கூட்டாட்சிக்கான குரல் கொடுத்தவர் கருணாநிதி- பிரணாப் முகர்ஜி புகழாரம்\nவட மாநிலங்களைவிட தமிழகம் பல மடங்கு வளர கருணாநிதியே காரணம்.. தலைவர்கள் புகழஞ்சலி\nமேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு... 40,000 கன அடியாக உயர்வு... மேலும் அதிகரிக்கும்\nசென்னையில் முதல் முறையாக 1000க்குக் கீழ் குறைந்த தொற்று.. சூப்பர் திருப்பம்\nநீலகிரியில் நாளை கன மழை... கடந்த ஆண்டைப் போலவே.. பெருமழை பெய்யுமா.. கவலையில் மக்கள்\nFinance லாக்டவுனில் மக்கள் அதிகம் வாங்கியது என்ன தெரியுமா..\nMovies ஜாலியா இருந்த என்னை வில்லன் ஆக்கிட்டாரு பாலாஜி சக்திவேல்.. நடிகர் முத்துராமனின் சிறப்பு பேட்டி\nAutomobiles கியா சொனெட் எஸ்யூவியின் 10 முக்கிய சிறப்பம்சங்கள்... இதற்காகவே வாங்கலாம்\nLifestyle பருக்களால் வந்த தழும்புகள் போகமாட்டீங்குதா இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...\nSports மேஜர் தயான் சந்த்.. சுதந்திரத்துக்கு முன்பே இந்திய நாட்டின் பெருமையை உலகறியச் செய்தவர்\nEducation கல்லூரி படிப்புகளை 2 ஆண்டுகளாகக் குறைத்த புதியக் கல்வி கொள்கை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமிதாப் பச்சன் உடல்நிலை எப்படி உள்ளத�� குடும்பத்திற்கே கொரோனா பரவியது எப்படி குடும்பத்திற்கே கொரோனா பரவியது எப்படி\nமும்பை: கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகனும் நடிகருமான அபிஷேக் பச்சன் ஆகியோர் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nAmitabh Bachchan Abhishek bachchan ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு\n77 வயதாகிறது அமிதாப்பச்சனுக்கு. அபிஷேக் பச்சன் வயது 44. இவர்கள் இருவரும் கொரானா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டதாக கடந்த 11ம் தேதி டுவிட்டரில் தெரிவித்து இருந்தனர்.\nஇதையடுத்து, மும்பை, நானாவதி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.\nஎல்லா மாவட்டத்திலும் 100ஐ தாண்டிய கேஸ்கள்.. 20 மாவட்டங்களில் ஆயிரத்தை தாண்டியது.. ஷாக் ரிப்போர்ட்\nஇதுபற்றி பிடிஐ செய்தி நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள ஒரு தகவலில், மருத்துவ ரீதியாக இருவருமே உடல்நிலையும் சீராக இருந்து வருகிறது. வழக்கமான சிகிச்சை இப்போதைக்கு போதுமானது. கூடுதல் அல்லது மேல் சிகிச்சை அவர்களுக்கு தேவை கிடையாது. முதல்கட்ட மருந்துகளை அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர் உடல் ஏற்றுக்கொண்டுள்ளது. இதுதவிர சப்போர்ட் தெரபி சிகிச்சையும் கொடுக்கப்படுகிறது.\nநலமோடு உள்ளார் அமிதாப் பச்சன்\nஆக்ஸிஜன் அளவு உள்ளிட்ட அனைத்து வகையான மருத்துவ அடிப்படை தேவைகளும் இருவர் உடலிலும் சரியாக இருக்கிறது. இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அபிஷேக் பச்சன் மனைவியான 46 வயதாகும், ஐஸ்வர்யா ராய் மற்றும் இந்த தம்பதியின் 8 வயது மகள் ஆராத்யா ஆகியோருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nவீட்டு சிகிச்சையில் ஐஸ்வர்யா ராய்\nஅவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள். அதேநேரம் இவர்களை விடவும் அமிதாப்பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கும் வைரஸ் லோடு அதிகமாக இருப்பதால் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது.\nஅபிஷேக் பச்சன் சமீபத்தில் வெப்சீரிஸ் ஒன்றுக்காக டப்பிங் பேசுவதற்கு ஸ்டுடியோ சென்றுள்ளார். இதன் மூலமாகத்தான் அவர் குடும்பத்தாருக்கு கொரோனா வைரஸ் பரவி இருக்க கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மும்பை மாநகரத்தில் தான் இந்தியாவிலேயே அதிகப்படியான கொரானா வைரஸ் பாதிப்பு பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nகொரோனா வைரஸ்...நீட்சியாக முக பக்கவாதம்...எப்படி அறிவது...மும்பையில் தாக்கம்\nகொரோனா பொது முடக்கம்...மக்கள் என்ன அதிகமாக வாங்கினர்...இவற்றுக்கு மவுசு அதிகம்\n\"நம்பாதீங்க\".. 10 நிமிஷம்.. மூச்சே விடாமல் பேசி விட்டு.. கிச்சனுக்கு போய்.. தூக்கில் தொங்கிய நடிகை\nஏன் ஓடி ஒளிகிறார்.. எதை மறைக்கிறார்.. சுஷாந்த் சிங் மரணத்தில் குறி வைக்கப்படும் காதலி ரியா.. மர்மம்\nசாலைகளில் பார்த்திராத வெள்ளம்.. நீச்சல் தெரிஞ்சவங்க மட்டும் வெளியே வாங்க.. கிலி கொடுக்கும் வீடியோ\nசும்மா ரப்பர் போல் வளைந்து நெளிந்து ஆடும் தென்னை.. வீட்டில் காட்டாற்று வெள்ளம் போல் பாயும் நீர்\nமும்பையின் கொலபாவில் கொட்டித் தீர்த்த மழை.. ஒரே நாளில் 331 மிமீ.. 46 ஆண்டுகள் கழித்து அதிக மழை பதிவு\nஇந்திய ஜிடிபி எதிர்மறையாக இருக்கும்.. ரிசர்வ் வங்கி ஆளுநர் பேட்டி வங்கி கடன் ஒத்திவைப்பு என்னாகும்\nரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை.. ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு.. வங்கி வட்டி குறையாது\nமும்பையில் பேய்க்காற்றோடு பெய்த கனமழை - வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை\n70 கிமீ வேகத்தில் வீசும் சூறாவளி காற்று.. பேய் மழை.. மும்பை மக்களே வெளியில் போகாதீங்க\nகண்டுகொள்ளப்படாத லோக்பால்.. களம் இறங்கும் அண்ணா ஹசாரே.. அக்.2 முதல் உண்ணாவிரதம் அறிவிப்பு\nகொரோனா.. மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் சிவாஜி ராவ் பாட்டீல் மரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\namitabh bachchan aishwarya rai corona virus அமிதாப் பச்சன் ஐஸ்வர்யா ராய் கொரோனா வைரஸ் மும்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thirunelveli/kerala-man-spents-over-4-hours-with-head-covered-in-bees-389078.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-08-07T16:24:09Z", "digest": "sha1:4IW3UXJOQG3KRDGHW67P23DDQOWOVCVC", "length": 19046, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "4 மணி நேரம்... 60000 தேனீக்கள்.. வித்தியாசமான கின்னஸ் சாதனை படைத்த கேரள இளைஞர்! | Kerala man spents over 4 hours with head covered in Bees - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங�� வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை கருணாநிதி நினைவு நாள் ராமர்கோவில் பூமி பூஜை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவனந்தபுரம் செய்தி\n\"டேபிள் டாப் ரன்வே\".. கோழிக்கோடு விமான விபத்துக்கு காரணமான ஓடுபாதை.. பதற வைக்கும் பின்னணி\n30 அடி குழிக்குள் விழுந்த விமானம்...விமான ஓட்டி உயிரிழப்பு...191 பேர் கதியென்ன\nகனமழை.. ரன்வேயில் வழுக்கி.. நிலைதடுமாறி இரண்டாக உடைந்த விமானம்.. கோழிக்கோட்டில் என்ன நடந்தது\nகோழிக்கோடுக்கு வந்த \"வந்தே பாரத்\" விமானம் விபத்துக்குள்ளாகி.. 2 ஆக பிளந்தது.. விமானி பலி\nமூணாறு நிலச்சரிவில் புதையுண்ட 70-க்கும் மேற்பட்ட தமிழர்கள்- வைகோ அதிர்ச்சி\n23, 25, 32, வயது உடையவர்களும் இன்று கொரோனாவால் பலி.. ஒரே நாளில் 119 பேர் மரணம்\nMovies விஜயின் தளபதி 65 படத்தை இயக்கப்போவது இவர்தானாம்.. விரைவில் உறுதி செய்யப்படவுள்ளதாம்\nFinance வரலாறு காணா சரிவில் நுகர்வோர் நம்பிக்கை\nAutomobiles ஹார்லி டேவிட்சன் பைக் கனவை நினைவாக்க இதுவே சரியான நேரம்- மலிவான ஸ்ட்ரீட் 750-ன் விலை மேலும் குறைப்பு\nLifestyle பருக்களால் வந்த தழும்புகள் போகமாட்டீங்குதா இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...\nSports மேஜர் தயான் சந்த்.. சுதந்திரத்துக்கு முன்பே இந்திய நாட்டின் பெருமையை உலகறியச் செய்தவர்\nEducation கல்லூரி படிப்புகளை 2 ஆண்டுகளாகக் குறைத்த புதியக் கல்வி கொள்கை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n4 மணி நேரம்... 60000 தேனீக்கள்.. வித்தியாசமான கின்னஸ் சாதனை படைத்த கேரள இளைஞர்\nதிருவனந்தபுரம் : தேனீக்களை அதிக நேரம் முகத்தில் இருக்க வைத்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார் கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.\nசுறுசுறுப்புக்கு உதாரணமாக எடுத்துக்காட்டப்படும் தேனீக்கள், நிஜத்தில் மனிதர்களுக்கு அச்சம் தரக்கூடியவை. காட்டிற்குள் தேனீக்கள் படையெடுத்து வந்தால் அந்த இடத்தில் இருக்கும் பெரிய விலங்குகள்கூட சிதறி ஓடிவிடும். அந்த அளவுக்கு ஆபத்தானவை தேனீக்கள்.\nஆனால் தேனீக்களை தனது உடல் முழுவதும் உலவவிட்டு கின்னஸ் உலக சாதனை படைத்திருக்கிறார் கேரளாவைச் சேர்ந்த 24 வயது இளைஞர் நேட்சர் எம்எஸ். 4 மணி நேரம் 10 நிமிடங்கள் 5 வினாடிகள், சுமார் 60000 தேனீக்களை தனது முகத்தைச் சுற்றி மொய்க்கவிட்டு அசத்தி இருக்கிறார். அவரது இந்த சாதனை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.\nதேனீக்களுடன் தான் நட்புக்கொள்ள காரணம் தனது தந்தை தான் என்கிறார் நேட்சர். \"தேனீக்கள் தான் எனது சிறந்த நண்பர்கள். மற்றவர்களும் என் நண்பர்களிடம் நட்புக்கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். தேனீக்களை பார்க்கும் போதெல்லாம் எனக்கு எனது தந்தை கூறியது விஷயம் தான் நினைவுக்கு வரும். உடனே அதன் மீதிருக்கும் பயம் மறைந்துவிடும்\", எனக் கூறுகிறார் பெயரிலேயே இயற்கையை வைத்திருக்கும் நேட்சர்.\nநேட்சரின் தந்தை ஒரு தேனீ விவசாயி. தேனீ பண்ணை வைத்து தேன் வியாபாரம் செய்து வரும் அவர், மத்திய, மாநில அரசுகளிடம் பல விருதுகளை பெற்றவர். \"தேனீக்களிடம் அமைதியாக இருக்க வேண்டும். அவற்றை நண்பர்களாக பார்க்க வேண்டும். ஆழமாக சுவாசிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் பொறுமையை இழக்கக்கூடாது என என் தந்தை அடிக்கடி கூறுவார்\", என்கிறார் நேட்சர்.\nதேனீக்களை உடலில் உலவவிடுவதற்கு எப்படி பயிற்சி எடுத்தீர்கள் என நேட்சரிடம் கேட்டார், \"சிறுவயதில் இருந்தே நான் தேனீக்களுடன் பழக ஆரம்பித்துவிட்டேன். ஒருநாள் ஒரு ராணி தேனீயை எடுத்து என் கையில் வைத்துக்கொண்டேன். சிறிது நேரத்தில் மற்ற தேனீக்கள் எல்லாம் அதை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துவிட்டன. தனது கையில் வந்து அமர்ந்து ராணியை பாதுகாக்க தொடங்கிவிட்டன. அதுபோன்று அடிக்கடி செய்து பார்ப்பேன். அப்படி தான் தேனீக்களை என் மீது மொய்க்கப் பழகினேன்\", என்கிறார் அசால்ட்டாக.\n3 தனி தனி பிரிவுகள்.. லடாக் எல்லையில் இந்திய ராணுவம் அமைத்த \"வளையம்''.. சீனா இனி நெருங்க முடியாது\nஇயற்கை ஆர்வலரான நேட்சர், தனது வாழ்நாள் முழுவதையும் தேனீக்களுக்காக அர்ப்பணிக்க முடிவு செய்துள்ளார். \"தேனீக்களின் கொடுக்குகளை பார்த்து மக்கள் பயப்படுகின்றனர். நம் சமூகத்தின் மிக முக்கியமான பூச்சி இந்த தேனீக்கள். அவை இருந்தால் தான் இந்த பூமியும் இருக்கும்\", என்கிறார் முகத்தில் இருக்கும் தேனீக்களை விலக்கியபடியே பேசும் நேட்சர். அவரது சாதனை மென்மேலும் தொடர நாமும் வாழ்த்துவோம்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமென்மையான இந்துத்துவா போக்கு...இதுதான் காங்கிரஸ்... பினராயி விளாசல்\nராமரை விட மோடியை பெரியவரா காட்டுறீங்களே.. இதுதான் நீங்கள் கற்றுக் கொண்டதா.. சசி தரூர் கடும் கோபம்\nஇந்த ஸ்வப்னா பண்ண காரியத்தை பார்த்தீங்களா... தோண்ட தோண்ட வெளி வரும் பகீர் தகவல்கள்\nபாட்டிக்கு வயசு 75 .. ஏற்கனவே ஞாபக மறதி நோயால் அவதி.. அவரை போய் பலாத்காரம் செய்த காமுகன்\nஎல்லா இறப்பையும் கொரோனா மரணங்களாக ஏற்க முடியாது... கேரள சுகாதார அமைச்சர் அதிரடி விளக்கம்\nகேரளாவில் புதுமை... செவிலியர்களுக்கு சிறப்பு பயிற்சி... வெளிநாடுகளுக்கு அனுப்ப முடிவு\nஎன் மகனுக்காக உதவினேன்.. 61 பேரை விமானம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த தந்தை.. உருக வைக்கும் கதை\nமதுவில் போதையை கலந்து கொடுத்து சுயநினைவை இழக்க வைப்பார்கள்- என்ஐஏவிடம் கக்கிய சிவசங்கரன்\n20.5 செமீ மழை பெய்யும்.. 50 கிமீ வேகத்திற்கு காற்று வீசும்.. கேரளா இடுக்கிக்கு ரெட் அலர்ட்.. கனமழை\nஇறந்தும் 8 பேரை வாழ வைத்த இளைஞர் - கேரளாவே கொண்டாடும் அனுஜித் செய்த சாதனை என்ன தெரியுமா\nபோய் குரான் படிங்க முதல்ல.. இதென்ன அலங்கோலம்.. குழந்தையை வச்சுக்கிட்டு.. ரெஹனாவுக்கு நீதிபதி கண்டனம்\nதாண்டவமாடும் கொரோனா.. இழுத்துப் பூட்ட ரெடியாகும் கேரளா.. முழு ஊரடங்கு அமல்படுத்த முதல்வர் சூசகம்\nதங்கக்கடத்தல் ஸ்வப்னா மலையாள சினிமாவிற்கும் பினாமி பைனான்ஸ் - என்ஐஏ விசாரணையில் அம்பலம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thfcms.tamilheritage.org/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-13/", "date_download": "2020-08-07T15:05:59Z", "digest": "sha1:R5R5YUU3DN2W5ID3SHNTR7ZYZCW3MS3U", "length": 12733, "nlines": 130, "source_domain": "thfcms.tamilheritage.org", "title": "நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 13 – THF – Tamil Heritage Foundation", "raw_content": "\nதமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண்\nகருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்\nநாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 13\n[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு]\n12. பூப்பறிக்க வருகிறோம் விளையாட்டு\nசிறுமியர் மட்டும் விளையாடும் விளையாட்டு (7-14 வயது) சிறுமிகளனைவரும் உத்திபிரித்தல் முறை ம��லமாக இருஅணிகளாகப் பிரிந்து கொள்கின்றனர். குறிப்பிட்ட இடைவெளியில் இரண்டு அணியினரும் ஒருவரையொருவர் பார்ப்பதுபோல நின்று கொள்கின்றனர். ஒரு அணியினர் மற்றொரு அணியை நோக்கி மாறி மாறி இரண்டு கால்களையும் தரையில் பதித்து வேகமாக ஓடிவருகின்றனர். எதிரணி அருகில் வந்து பிறகு அதே வேகத்தில் பின்னோக்கித் தங்கள் பழைய இடத்திற்கே திரும்பாமல் வருகின்றனர். அவர்கள் பாதிதூரம் வரும்போதே எதிரணியினர் இவர்களை நோக்கி வேகமாக வருகின்றனர். இவ்வாறு மாறிமாறி இரண்டு அணியினரும் முன்னும் பின்னுமாகச் சென்று வருகின்றனர். அவ்வாறு வரும்போது தங்கள் அணியினரின் கைகளை ஒருவருக்கொருவர் பிடித்துக்கொள்கின்றனர். அப்போது இருவரும் பாடிக்கொள்ளும் உரையாடல் பாடல் கீழே தரப்படுகிறது.\nஒரு அணியினர் – பூப்பறிக்க வருகிறோம், பூப்பறிக்க வருகிறோம்\nஎதிரணியினர் – எந்த மாசம் வருகிறீர்\nஒரு அணியினர் – மாசிமாசம் வருகிறோம் மாசி மாசம் வருகிறோம்\nஎதிரணியினர் – எந்தப் பூவைப் பறிக்கிறீர்\nஒரு அணியினர் – மயிலு பூவைப் பறிக்கிறோம். மயிலு பூவைப் பறிக்கிறோம்\nஎதிரணியினர் – ஏட்டையா பூவைப் பறிக்கிறோம் ஏட்டையா பூவைப்பறிக்கிறோம்\nபாடலின் ஒவ்வொரு வரியும் இரண்டுமுறை பாடப்படுகின்றது. எந்தப் பூவைப் பறிக்க வேண்டும் என்பதை மட்டும் அணியின் தலைவர் கூறுகிறார். பாடல் முழுவதும் அணியினர் அனைவரும் பாடுகின்றனர். பாடல் முடிந்ததும் இரண்டு அணிக்கும் இடையில் நடுவில் ஒரு கோடு கிழித்துக் கொள்கின்றனர். பறிப்பதாக அறிவிக்கப்பட்ட இருவரும் (2 பூக்களும்) அக்கோட்டிற்கு இருபுறமும் நின்றுகொண்டு ஒருவரையொருவர் பிடித்திழுக்கின்றனர். ஒருவர் மற்றவரைத் தன்பக்கம் இழுத்துவிட இழுக்கப்பட்டவர் இழுத்தவரின் அணியைச் சார்ந்தவராகிறார். பிறகு மீண்டும் பூப்பறிக்க வருகிறோம் என்று பாடுவதுடன் விளையாட்டு தொடங்குகிறது. இவ்வாறு ஒவ்வொருவராக ஒவ்வொரு அணியினரும் இழுக்க இழுக்க ஒரு கட்டத்தில் இரண்டு அணியினர் ஒரு அணியாகிவிடுகின்றனர். ஒரு அணி மற்றொரு அணியுடன் சேர்ந்துவிடுகிறது. அந்த மற்றொரு அணியே வென்ற அணியாகக் கருதப்படுகிறது. அத்துடன் விளையாட்டு முடிவடைகின்றது\nசேகரித்த இடம் – தேன்கல்பட்டி-8.5.95\n1- இவ்விளையாட்டில் வேகம் என்பதே சிறப்பானதாகும். அதாவது ஒரு அணியினர் மற்றொரு அணியினரை நோக்கி வேகமாகப் பாடலைப் பாடியபடியே வேகமாகச் சென்று வருவதுதான்.\n2- மற்றொரு இடத்தில் இப்பாடலின் இறுதிவரியான மயிலு பூவைப் பறிக்கிறோம் என்று பாடியவுடன் எதிரணியினர் ‘யாரைவிட்டு அனுப்புகிறீர் என்று கேட்க ஒரு அணியினர் மாலாவை விட்டு அனுப்புகிறோம் என்று கூறுகின்றனர். இது இவ்விடத்தில் இல்லை. இந்த மயிலும் மாலாவுமே ஒருவரையொருவர் இழுக்கும் முயற்சியில் ஈடுபடுவர். (வடபழஞ்சி)\n[பகுதி 14 க்குச் செல்க]\nPrevious Post: நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 12\nNext Post: நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 14\nFETNA 2018 - வட அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை. டல்லாஸ், ஜூன் 29 முதல் ஜூலை 2 2018\nதமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டிதழ். வாசித்து விட்டீர்களா\nதமிழகத்தில் இஸ்லாமிய மரபுகள். கல்வெட்டுக்கள், தர்கா, இசை, வாழ்வியல், சொற்கள்.. இன்னும் பல\nகீழடி அகழ்வாய்வுகள் - புதைக்கப்படும் உண்மைகள்\nகுடைவரைக்கோயில்கள் பற்றி அறிய ஆவலா\nதமிழகத்தில் சமணம் பற்றி அறிய வேண்டுமா\nஆதியூர் அவதானி சரிதம் – முகவுரை\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 1\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 2\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 4\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : பெருமாள் மலை\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : 2ம் நாள்\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : முதல் நாள்\nதமிழர் மரபு விளையாட்டுக்கள் திட்டம்\nகோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/06/13054439/For-the-wife-of-the-Salem-Army-soldier-who-died-heroically.vpf", "date_download": "2020-08-07T15:14:16Z", "digest": "sha1:HJYZO4XN2S7QMQXZME4IL3GWBSS2GU6T", "length": 15226, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "For the wife of the Salem Army soldier who died heroically Government work - Edappadi Palanisamy directive || வீரமரணம் அடைந்த சேலம் ராணுவ வீரரின் மனைவிக்கு அரசு வேலை - எடப்பாடி பழனிசாமி உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவீரமரணம் அடைந்த சேலம் ராணுவ வீரரின் மனைவிக்கு அரசு வேலை - எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nவீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.\nசேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து நேற்று காலை டெல்டா பாசனத்திற்��ு தண்ணீர் திறந்து வைத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து எடப்பாடி அருகே உள்ள தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்திற்கு சென்றார். அதனை தொடர்ந்து எடப்பாடியில் நெடுஞ்சாலைத்துறை பயணியர் மாளிகையில் மகளிர் சுயஉதவிக்குழு பெண்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.\nஇதில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கூட்டுறவுத்துறை மூலமாக 3,100 பெண்களுக்கு ரூ.10.74 கோடி கடன் உதவியை வழங்கினார். தொடர்ந்து அவர், ஊரகவளர்ச்சித்துறை மூலமாக மகளிர் திட்டத்தின் கீழ் 1,474 மகளிர் சுயஉதவிக்குழு பெண்களுக்கு ரூ.26.8 கோடியும், ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் 2,464 பெண்களுக்கு ரூ.4.62 கோடி என மொத்தம் 7038 பெண்களுக்கு ரூ.36 கோடியே 44 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார்.\nகாஷ்மீரில் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சேலம் எடப்பாடி சித்தூரை சேர்ந்த ராணுவ வீரர் மதியழகனின் மனைவி தமிழரசி, அவரது 2 குழந்தைகளுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். அப்போது, அவர் 2 குழந்தைகளை படிக்க வைக்க உதவி செய்ய வேண்டும் என்றும், தனது குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனுவை அளித்தார்.\nஇதனை கேட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மனுவை வாங்கிக்கொண்டு ராணுவ வீரர் மதியழகனின் மனைவிக்கு அரசு வேலை வழங்க உத்தரவிட்டார். இதற்கான நடவடிக்கையை உடனே எடுக்குமாறு அவர் கலெக்டர் ராமனிடம் கேட்டுக்கொண்டார். பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ராணுவ வீரர் மதியழகனின் மனைவி தமிழரசி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார்.\nநிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் ராமன், சந்திரசேகரன் எம்.பி., மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், செம்மலை எம்.எல்.ஏ., எடப்பாடி நகர்மன்ற முன்னாள் தலைவர் கதிரேசன், நகர அ.தி.மு.க. செயலாளர் முருகன், ஒன்றியக்குழு தலைவர்கள் கரட்டூர் மணி, குப்பம்மாள், ஒன்றிய செயலாளர்கள் மாதேஸ், துரை, ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜ்குமார், பாலாஜி, நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. மதுரையில் 900 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை ஆஸ்பத்திரி முதல்-அமைச்சர் இன்று திறந்து வைக்கிறார்\nமதுரையில் 900 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை ஆஸ்���த்திரியை இன்று (வியாழக்கிழமை) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.\n2. தமிழகத்தில் இரு வேறு சாலை விபத்துகளில் பலியான 9 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் - எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nதமிழகத்தில் இரு வேறு சாலை விபத்துகளில் பலியான 9 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\n3. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு வருகை ஏற்பாடுகள் தீவிரம்\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு வருகையையொட்டி வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம் அடைந்து உள்ளன.\n4. விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்க வேண்டும் - மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்\nவிவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்க வேண்டும் என மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி உள்ளார்.\n5. எடப்பாடி அருகே காரை நிறுத்தி பெண்களிடம் குறைகளை கேட்ட முதல்-அமைச்சர்\nஎடப்பாடி அருகே காரை நிறுத்தி சாலையில் நின்று கொண்டிருந்த பெண்களிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறைகளை கேட்டறிந்தார்.\n1. புதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது; மத்திய அரசு தகவல்\n2. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்\n3. அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை; டிரம்ப் அதிரடி உத்தரவு\n4. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும்; ரஷிய நிறுவனம் தகவல்\n5. மும்பை: கொட்டி தீர்த்த கனமழையால் தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்\n1. முழுகொள்ளளவை எட்டியது துங்கா அணையில் இருந்து வினாடிக்கு 59 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்\n2. கடற்கரையில் பிணமாக கிடந்தவர் வழிப்பறி கொள்ளையன்: சம்பந்தமே இல்லாமல் போலீசில் மாட்டிவிட்டதால் கொலை வாலிபர் கைது\n3. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சகோதரி கொரோனாவால் உயிரிழப்பு\n4. தொடர்ந்து உச்சத்தை நோக்கி செல்கிறது தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.976 உயர்வு பவுன் ரூ.42,592-க்கு விற்பனை\n5. உள்நாட்டில் தயாரான ‘ஜைகோவ்-டி’ தடுப்பூசி 2-ம் கட்ட சோதனை இன்று தொடங்குகிறது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்��ு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/geysers/v-guard-sprinhot-15-l-instant-water-geyser-white-price-pecnEo.html", "date_download": "2020-08-07T16:04:57Z", "digest": "sha1:6XLRP3QZI62YOPRZO5SA3TWKYICFBC7F", "length": 13368, "nlines": 268, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளவ கோர்டு ஸ்பிரின்ஹோட்? 15 ல் இன்ஸ்டன்ட் வாட்டர் கெய்சர் வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\n 15 ல் இன்ஸ்டன்ட் வாட்டர் கெய்சர் வைட்\n 15 ல் இன்ஸ்டன்ட் வாட்டர் கெய்சர் வைட்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\n 15 ல் இன்ஸ்டன்ட் வாட்டர் கெய்சர் வைட்\n 15 ல் இன்ஸ்டன்ட் வாட்டர் கெய்சர் வைட் விலைIndiaஇல் பட்டியல்\n 15 ல் இன்ஸ்டன்ட் வாட்டர் கெய்சர் வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\n 15 ல் இன்ஸ்டன்ட் வாட்டர் கெய்சர் வைட் சமீபத்திய விலை Jul 25, 2020அன்று பெற்று வந்தது\n 15 ல் இன்ஸ்டன்ட் வாட்டர் கெய்சர் வைட்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\n 15 ல் இன்ஸ்டன்ட் வாட்டர் கெய்சர் வைட் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 8,800))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\n 15 ல் இன்ஸ்டன்ட் வாட்டர் கெய்சர் வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. வ கோர்டு ஸ்பிரின்ஹோட் 15 ல் இன்ஸ்டன்ட் வாட்டர் கெய்சர் வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\n 15 ல் இன்ஸ்டன்ட் வாட்டர் கெய்சர் வைட் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 66 மதிப்பீடுகள்\n 15 ல் இன்ஸ்டன்ட் வாட்டர் கெய்சர் வைட் விவரக்குறிப்புகள்\nதங்க சபாஸிட்டி 15 L\nபவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\n( 207 மதிப்புரைகள் )\n( 1909 மதிப்புரைகள் )\n( 78 மதிப்புரைக���் )\n( 367 மதிப்புரைகள் )\n( 712 மதிப்புரைகள் )\n( 130 மதிப்புரைகள் )\n( 94 மதிப்புரைகள் )\n( 304 மதிப்புரைகள் )\n( 72 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nOther வ கோர்டு கெய்ஸர்ஸ்\n( 280 மதிப்புரைகள் )\n( 186 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nView All வ கோர்டு கெய்ஸர்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\n( 572 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n 15 ல் இன்ஸ்டன்ட் வாட்டர் கெய்சர் வைட்\n4.1/5 (66 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/thodari/", "date_download": "2020-08-07T15:15:50Z", "digest": "sha1:RCVBTG2M4D4F5J3AW6CX6PCICY57MIVA", "length": 5117, "nlines": 135, "source_domain": "ithutamil.com", "title": "Thodari | இது தமிழ் Thodari – இது தமிழ்", "raw_content": "\nதொடரியில் (ட்ரெயின்) உணவு விற்பவரான பூச்சியப்பனுக்கு,...\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nநான்கு வழிச்சாலையில் ஒரு விவசாயியின் கையெழுத்து\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nகாக்டெய்ல் கவின் – யோகிபாபுவின் ஏஜென்ட் நண்பன்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2015/11/", "date_download": "2020-08-07T16:06:40Z", "digest": "sha1:VCVBWP2P5BWD2G4AMO5VKFNQHX5GCFNV", "length": 36069, "nlines": 347, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எங்கள் Blog: நவம்பர் 2015", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nதிங்கள், 30 நவம்பர், 2015\n\"திங்கக்கிழமை 151130 :: முட்டைக்கோஸ் - உருளைக்கிழங்கு கூட்டுக் குழம்பு.\nஇது கிட்டத்தட்ட 'பிட்லே' தான். \"கிட்டத்தட்ட\" என்ன \"கிட்டத்தட்ட\" என்கிறீர்களா\nஎன்னைப் பொறுத்தவரை பாகற்காய் பிட்லேயே பிட்லேயன்றி\nஎங்கள் வீடுகளில் பெரும்பாலும் உ.கி, சேம்பு போன்ற கிழங்கு வகையறாவை வைத்து குழம்பு வகைகள் செய்வதில்லை. ரொம்ப ரொம்ப ரொம்ப ரேர் அவியலில் போடுவது, கருணை மசியல் செய்வது வேறு கதை\nமுட்டைக் கோசை வைத்துப் பெரும்பாலும் கறி வகைகள்தான். ஃபிரைட் ரைஸில்போடுவது உண்டு.\nகொண்டைக்கடலைய�� முதல் நாள் இரவு ஊறவைத்துக் கொண்டு, மறுநாள் குக்கரில் வைத்து, வேக வைத்து எடுத்துக் கொள்ளவேண்டும்.\nநான்கு பேர்கள் சாப்பிடத் தேவையான அளவு என்று வைத்துக் கொள்வோம்\nகால் கிலோ முட்டைகோஸ், மற்றும் சிறிய வகை உருளைக் கிழங்கு இரண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்வோம்.\nதுவரம் பருப்பு இரண்டு கரண்டி குக்கரில் வைத்து, நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்வோம்.\nஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 2 ஸ்பூன் கடலைப் பருப்பு, ஒரு ஸ்பூன் தனியா, 6 அல்லது 7 மிளகாய் வத்தல், சின்னமூடியாய்த் தேங்காய் ஒரு மூடி, கொஞ்சம் பெருங்காயம் ஆகியவற்றை வறுத்து அரைத்து வைத்துக் கொள்வோம்.\nதேவையான புளியை எடுத்துக் கரைத்துக் கொண்டு, அதில் கோஸ், உருளையைப் போட்டு கொதிக்க விடுவோம். சாம்பார்ப்பொடி சற்றுக் கம்மியாகவே சேர்த்துக் கொள்வோம். தேவையான உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கொள்வோம்.\nகுழம்பு கொதித்ததும் பருப்பைச் சேர்த்துக் கலந்து, அரைத்து வைத்துள்ள பொடியையும், கொண்டைக் கடலையையும் சேர்த்து ஒரு கொதி வரவிட்டு இறக்கி வைத்து,\nநிறைய கறிவேப்பிலை, கொத்துமல்லி கிள்ளிப் போட்டுக் கொள்வோம்.\nகடுகு, வெந்தயம் தாளித்து விட வேண்டியதுதான்.\nசாதம் பிசைந்து சாப்பிடவும், சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ளவும் சுவையான கூட்டுக் குழம்பு தாயார்... ச்சே... தயார்\nநன்றி : படங்கள் இணையத்திலிருந்து.\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:21 45 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கோஸ் - உருளைக் கூட்டுக் குழம்பு., Monday food stuff\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகாசிக்குப் போகும் சம்சாரி (மின்னூல்)\nK G கௌதமன்(எழுதியது) LINK\nமின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெற\n\"திங்கக்கிழமை 151130 :: முட்டைக்கோஸ் - உருளைக்கிழ...\nஞாயிறு 334 :: நிலா\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 151127:: ஐஸ் காபி\nமன்னர் சரபோஜியின் நீர் மேலாண்மை - இன்றையத் தேவை\n\"திங்கக்கிழமை 151123 :: சேனையை வறுப்போம்\nஞாயிறு 333 :: மூன்று, மூன்று, மூன்று.\nபாஸிட்டிவ் செய்திகள் -கடந்த வாரம்.\nவெள்ளி வீடியோ 151120 :: நாகேஷ் - சோ \"தேன் மழை\"க் க...\nகடவுளைக் கண்டேன் - பித்துப் பிடிக்க வைக்கும் பத்து...\nகணேஷ்- வசந்த் - சில அலசல்கள்\nஞாயிறு 332:: பனம்பூர் கடற்கரை\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 151113 :: குழந்தைகள் தின(மு)...\nதிங்கக்கிழமை 151109 :: உ கி விரல் வறுவல்.\nஞாயிறு 331 :: சிங்கம் 2\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 151106 வெட்டு ஒன்று; துண்டு இ...\nவங்கி அனுபவம் - திகில் நிமிடங்கள்\nதிங்கக்கிழமை 151102 :: சீவல் தோசை\nஞாயிறு 330 :: நிழலுக்கு அஞ்சாத காக்கை\n1597. பதிவுகளின் தொகுப்பு : 1401 - 1500 - *பதிவுகளின் தொகுப்பு : 1401 - 1500* *1401. **சங்கீத சங்கதிகள் - 207* *தியாகராஜர் கீர்த்தனைகள் - 17* *ஸி.ஆர். ஸ்ரீனிவாசய்யங்கார் ஸ்வரப்படுத்தியது.* *https...\nஅருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயில், பெருமுளை - கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் அருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இன்று ...\nஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள் - அடியேனால் எழுதப்பட்ட இரண்டு தமிழ் மின்னூல்கள் ‘அமேஸானில்’ வெளியிடப்பட்டுள்ளன : ஆதிசங்கரர் ராமானுஜர் வேதாந்த தேசிகர் (அமேஸான் Link: B08DMWV29...\nபயிர்ப்பச்சை, மை க்ளிக்ஸ் - 2. GREENS , MY CLICKS -2. - பயிர்ப்பச்சை என்றால் இன்றைக்கு கிராமங்களில்தானே காணலாம். ஓரிரு ஹைவேஸ்களிலும் மாநகரச் சாலைகளிலும் கூடப் பார்க்கலாம். நான் கண்ட பயிர்ப்பச்சைகள் என் பார்வை வழ...\nகடைசியில சில பக்கங்கள் மிஸ்ஸிங் - கடைசியில சில பக்கங்கள் மிஸ்ஸிங் நான் நாடகங்கள் எழுதி மேடை யேற்றி இருக்கிறேன் என்று என்னைபடிக்கும் பலரும் அறி வார்கள்பழைய மேடை யேற...\nவெள்ளி மணி 4 - நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..***ஆடி மாதத்தின்நான்காவது வெள்ளிக்கிழமை..***இன்றைய பதிவில்அபிராமி பட்டர் அருளிச் செய்...\nஅஞ்சலி - வல்லிசிம்ஹன் கீழநத்தம் வீர ராகவன் கோபாலன். என் மூன்றாவது மாமா, 81 வயதில் இறைவனடி சேர்ந்தார். நல்ல வாழ்வு வாழ்ந்து நற்கதி அடைந்திருக்கிறார். பல நல்ல நி...\nமறதி மரணத்திற்குச் சமம்... - அனைவருக்கும் வணக்கம்... மறதி வரமா... சாபமா... இல்லை வாழ்வின் நலனுக்கு ஒரு சிறந்த மருந்தா...\nமின்னூல்கள் – விஜயவாடா சுற்றுலா – ஏழைகளின் ஊட்டி - அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். எப்போதும் அனுசரித்து போகும் உள்ளங்களைக் காயப்படுத்தாதீர்கள்; ...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇதையும் வாசித்து வைப்போம்... - *ஹிந்தியை தவிர்க்கும் தமிழ்நாட்டை சேர்ந���தவரா நீங்கள்🤔🤔 இந்த பதிவை ஒருமுறையாவது கட்டாயம் படியங்கள்* உங்களுக்கு மாற்றுக்கருத்து தோன்றினால், அதையும் அலசுங்க...\nகடலைக் கடந்து - 5 - *கடலைக் கடந்து - 5 * நான் வேலையில் சேர்ந்த சமயத்தில் ஓமானில் அரசு அலுவலகங்கள் காலை 7:30 க்கு தொடங்கி மதியம் 2:30க்கு முடிவடையும். இடையில் உணவு இடைவேளையெல்ல...\nமுதல் கனி.. கன மழை.. அதிசய மலர்.. - என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (77) #1 நான்கு வருடங்களில் பல முறைகள் முயன்றும் 3,4 அடிகள் வளர்ந்து பின் சரியாக வராமல் போய்க் கொண்டிருந்தது தோட்டத்தில் ...\nஆடி ஆடிக்கொண்டு பண்டிகைகள் வரும் மாதம் - *படத்துக்கு நன்றி சஹானா இணைய இதழ்* ஆடி மாதம் தக்ஷிணாயனம் ஆரம்பிக்கும். தை மாதம் ஆரம்பிக்கும் உத்தராயன புண்ய காலம் ஆடி ஒன்று வரை நீடிக்கும். ஆடி ஒன்றாம் ...\nவாசகர்கள் கவனத்திற்கு - *இந்த வலைப்பூவில் வேறு வெப்சைட் பக்கங்கள் வருகின்றன * *என்று இன்று தெரிந்துகொண்டேன். * *நார்ட்டன் ஆண்ட்டி வைரஸ் எச்சரிக்கை பார்த்தேன். * *மின்நிலா 10, மற்...\nபில்லா :) - எனக்கு அவனுடைய பெயர் தெரியாது .அதனால் எனக்கு பிடிச்ச சித்தப்ஸ் நடிச்...\nவீட்டுத்தோட்டத்தில் கீரை ,மணத்தக்காளி ,முளைக்கீரை - *முளைக்கீரை ..* *(*இந்த தோட்டப்பதிவு ஒரு சேமிப்பாக இருக்கட்டும்னு இங்கே பதிவு இடுகிறேன்* )* ...\nஷாக்கிங் மால் - *நினைவுகள்* அமலா நினைத்தாள் விமலா கணவனுடன் காலத்தோடு ஒட்டிவிட விமலா நினைத்தாள் அமலா கணவனோடு காலத்தை ஓட்டிவிட *திட்டங்கள்* சம்பளம் வாங்கியதும் மனைவிக்கு கா...\nசிறு தேர் ஓட்டல் - சிறு தேர் உருட்டல் சிறு தேர் உருட்டல் ஆடிபெருக்கு சமயம் இது போல் ஆற்றுக்கு சிறுதேரை உருட்டி கொண்டு போய் விளையாடியவர்களுக்கு நினைவுகள் வரலாம். இன்று ...\nதோல்வி கண்டு துவளாத மனம் - *தோல்வி கண்டு துவளாத மனம் வேண்டும்”. தோல்வியே வெற்றிக்கு வழிகாட்டும்”. என்பதை எல்லோரும் பெரும்பாலும் உதட்டளவில் உறக்கச் சொல்லுவதுதான். ஆனால் 98% பேரும் த...\n29 Apps removed by Google from play store - கூகிள் நிறுவனம் இரு நாட்களுக்கு முன்பு 29 Apps( செயலிகளை) தனது ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது. அதற்கு காரணம் , நிறுவியவுடன் மொபைலில் கணக்கற்ற விளம்ப...\nபாரம்பரியத்தில் மாங்காய் சாதமெல்லாம் உண்டா - மாங்காய் சாதம் முதல்லே என்னோட முறையில் செய்தது இதற்குத் தேவையான பொருட்கள் மாங்காய்த் துருவல் ஒரு கிண்ணம், பச்சை மிளகாய்3, இஞ்சி ஒரு சின்னத்துண்டு, தேங்காய்...\nநானழுத கண்ணீரும் வானழுக வில்லையடி - *எ*ன்னைப் பொறுத்தவரை வேலை நேரத்தில் பாட்டுக் கேட்டுக் கொண்டே வேலை பார்ப்பதே பிடிக்கும் என்பதை விட, சுற்றியிருப்பவர்கள் சத்தமும் தொந்தரவு கொடுக்காது என்று ந...\nஇலையே மலராய்........... - ரொம்ப வருஷமா அந்தத் தெருவில் போறப்பெல்லாம் கண்ணுலே விழுந்துக்கிட்டு இருந்தது ஒரு செடி. வாசல் ஃபென்ஸ் பக்கத்திலே கட்டைச்சுவரையொட்டி..... அந்த வீட்டைக் கடக்...\nஅயலக இதழ்கள் புகழாரம் சூட்டிய அப்துல் கலாம் - குடியரசுத்தலைவர் மேதகு ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் இயற்கையெய்திய போது பல வெளிநாட்டு நாளிதழ்கள் அவருக்குப் புகழாரம் சூட்டின. தமிழகத்தில் பிறந்து, பல சூழல்களை எதி...\n இந்த தந்தையர் தினம்.. . - வணக்கம் நட்புறவுகளே... தந்தையர் தினமென்ற ஒன்று இந்த வருடம் முடிந்து விட்டது. ஆனாலும் தினமும் தாயும் தந்தையும் நாம் வாழும் வாழ்க்கையில் ஒரு அம்சந்தானே. ....\nஒரு கேள்வியும் ஒரு சாதனையும் - *ஒரு கேள்வி* சென்ற திங்களன்று ஒரு விவாதம். வீட்டில் வேலை செய்யும் பெண் வேலைகளை முடித்து விட்டு கிளம்பும்போது ' சாப்பிடுகிறாயா' என்று கேட்டதும் இன்றைக்கு ...\nநாகவழிபாடும் நாகபஞ்சமிப் பண்டிகையும் - நாக பஞ்சமி என்றால் என்ன இந்த நாள் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது இந்த நாள் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது இந்தப் பண்டிகை எவ்வாறு கொண்டாடப்படுகிறது இந்தப் பண்டிகை எவ்வாறு கொண்டாடப்படுகிறது நாகவழிபாடு குறித்த நம்பிக்கைகள், புராணங்கள்,...\n #70 சோனியா காங்கிரஸ் செய்வது நல்ல #அரசியல் தானா - இட்லி வடை பொங்கல் என்ற தலைப்பில் எழுத ஆரம்பித்து அதன் எழுபதாவது பதிவு இது. கடந்த வருடத்தில் சீராக வெளிவந்த பதிவுகள், கொரோனா தாக்கத்தை விட மிகவும் மோசமாக இந...\n.. - *இ*ப்பொழுதும் திருநெல்வேலி பக்கம் போனாலோ, அல்லது அந்த ஊரை நினைத்தாலே எனக்கு ராமசாமி நினைவு வந்து விடும். அடுத்த வாரம் தென்காசிக்கு ஒருவேலையாகப் போகவேண்டிய...\n#சீனப்பூச்சாண்டி குறித்தான இந்திய அரசின் அணுகுமுறை மாறுகிறது - நேற்று வெள்ளிக்கிழமை நமது பிரதமர் நரேந்திர மோடி போர்ப்பதற்றம் தொற்றிக் கொண்டிருக்கிற லடாக் பகுதிக்கு நேரடியாகச் சென்று நமது வீரர்களைப் பார்த்து உரையாடியிரு...\n - இந்தப்பக்கங்களில் சீனா எழுபது என்று சென்ற வருட ��க்டோபர் மாதத்தில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சி, சீனத்தை ஆள ஆரம்பித்த எழுபதாவது ஆண்டுக் கொண்டாட்டங்களைப் பற்றி எழு...\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம் - *தமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்* *-இராய செல்லப்பா* (கொஞ்சம் நீளமான பதிவு) அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அடிக்கடி நடக்கும் விவாதங்களில் முக்கியமா...\nஎங்கட வீட்டுக் கூஸ்பெரி🍈🍈 பறிக்கலாம் வாங்கோ.. - *வா*ங்கோ வாங்கோ எல்லோரும் வாங்கோ.. காசோ பணமோ:).. ச்ச்சும்மா தான் பார்க்கலாம் வாங்கோ.. விரும்பினால் தேம்ஸ்கரை ஆச்சிரமத்தில மெம்பராகலாமே:).. நா ஒண்ணும் வா...\nவீட்டிலேயே ஜீரா பிஸ்கட் - [image: ஜீரா பிஸ்கட்] தேவையான பொருட்கள் மைதா மாவு – 1 கப் கோதுமை மாவு – 1/2 கப் சுகர் பவுடர் – 3/4 கப் சீரகம் – 2 டேபிள் ஸ்பூன் உப்பு – 1/4 டீ ஸ்பூன் உருக்க...\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – தோழர்களின் புஸ்வாணம் | ஹரன் பிரசன்னா - இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – ஏன் இந்தப் படம் நம்முடன் ஒட்டவில்லை என்று யோசிக்கலாம். படத்தின் கதை உலகம் முழுக்க நடக்கும் வெடிக்காத குண்டுகளை ஒட்டிய ...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபுதிய தமிழ் வலைத் திரட்டி இன்று முதல்.... - புதிய வலைத் திரட்டி அறிமுகம். நம்முடைய (என்னுடைய என்றும் கூறலாம்) நீண்ட நாள் கனவு தமிழ்மணம் போன்று ஒரு தமிழ் வலைத்திரட்டி மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்ப...\nநான் நானாக . . .\nபற்று - அங்கிருந்து இரண்டு நிமிட நடைத் தொலைவில் NTUC Fairprice. பிரதான சாலையைத் தாண்டினால் முருகன் ஸ்டோர்ஸ். லாபகரமான வியாபாரத்திற்கேற்ற இடம் அதுவல்ல என்று யாராலும...\n - மீண்டும் தென்னகத்தின் அரசியல் சூழ்நிலையை நினைவு படுத்திக் கொள்வோம். இவை அனைத்தும் சரித்திரம் அறிந்தோர் அனைவருக்குமே தெரிந்தது. ஸ்ரீரங்கம் கோயிலின் கோயிலொழு...\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nகபசுரக் குடிநீரும் கடும் வயிற்றுவலியும்..\nகதை போல ஒரு நிஜம்\nஎனக்கு வந்த அதிகாலைக் கனவு. என்ன பலன்\nவெள்ளி வீடியோ : நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் கானம் பாடுவோம்\nகண்மணி நீ வரக் காத்திருந்தேன்....---- ஜீவி\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/cultural-heroes/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-07T14:45:24Z", "digest": "sha1:2BLWP74Q27M3C4FT2G46HA62OHQOQNTY", "length": 13259, "nlines": 142, "source_domain": "ourjaffna.com", "title": "கலா பரமேஸ்வரன் | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nபுத்தூரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் திருநெல்வேலியை வாழ்விடமாகக் கொண்டவர். தமிழ் கலைமாணி சிறப்புப் பட்டமும், தமிழ் முதுகலைமாணி பட்டமும் பெற்றுள்ள அமரர் சுப்பிரமணியம் பரமேஸ்வரன் (02.08.1944 – 24.07.1983) என்ற கலா பரமேஸ்வரன் இம்மண்ணில் காலத்தின் குரலாக வாழ்ந்தவர். 1960 ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இளம் எழுத்தாளர் சங்கத்தை முதன் முதலாக ஸ்தாபித்தவர். அப்போது அவருக்கு வயது பதினாறு. அன்று அவர் உருவாக்கிய இச்சங்கத்தில் இணைந்த அங்கத்தினர் பலர் ஈழத்து இலக்கிய உலகில் தமக்கென தனித்துவ ஆளுமை மிக்கவர்களாக விளங்குகின்றார்கள்.\n1963ம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு பட்டப் படிப்பிற்காக தெரிவு செய்யப்பட்ட இவர் அங்கும் தனது இலக்கியச் செயற்பாட்டை வெற்றிகரமாக நிகழ்த்தி வந்தார். பல்கலைக்கழக வெளியீடாக வந்த மூன்றாவது சிறுகதைத் தொகுதியான ”காலத்தின் குரல்கள்” தொகுப்பின் ஆசிரியராக இவர் இருந்தார். பல்கலைத் தமிழ்ச் க��்க வெளியீடான ”இளங்கதிர்” என்ற சஞ்சிகையின் ஆசிரியராகவும் விளங்கினார். கலா பரமேஸ்வரன் அவர்களின் ஆளுமை மிக்க செயற்பாடு அவருக்குப் பல பதவிகளை பெற்றுக் கொடுத்தது. 1969 -1972 காலப்பகுதி வரை தேசிய சேமிப்பு வங்கியின் மேற்பார்வையாளராகவும் இருந்தார். 1977 ம் ஆண்டு தொடக்கம் 1981 ம் ஆண்டுவரை குடும்பத் திட்டமிடல் சங்கத்தின் முகாமையாளராகவும் பின்னர் செயலாற்று முகாமையாளராகவும் கலா பரமேஸ்வரன் பதவி வகித்தார்.\nவானொலிக் கலைஞனாக நல்லதோர் எழுத்தாளனாக, ஆற்றல்மிகு நாடகக் கலைஞனாக திறமைசார் ஆய்வாளனாக விளங்கிய காரணத்தால் இவருக்கு ”கலா பரமேஸ்வரன் ” என்ற பட்டப் பெயர் வழங்கப்பட்டது. ”நச்சினார்க்கினியாரின் இலக்கியத் திறனாய்வு” என்னும் ஆய்வினை மேற்கொண்டு முதுகலைமாணிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்ட இவரின் ஆய்வுக் கட்டுரை இவர் இறந்த பின்னர் 2000ம் ஆண்டு தமிழ்நாடு சேலம் குயில்பண்ணை வெளியீட்டகத்தால் நூலாக வெளியிடப்பட்டது. இம்மண்ணில் இலக்கிய வெளிப்பாட்டிற்காக தன்னை அர்ப்பணித்த பல்கலை விற்பன்னர் இவராவார்.\nநன்றி- தகவல் மூலம் – நல்லூர் பிரதேச கலாச்சாரப் பேரவை, பிரதேச செயலகம், நல்லூர் – 2009 வெளியீடுகள்\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/riyadh/the-clash-between-iran-and-the-usa-may-lead-unrest-around-the-world-says-japan-pm-374010.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-08-07T15:48:40Z", "digest": "sha1:XLVV35ZZVR2XC5JBDG26AHOSBUGY67SQ", "length": 18498, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "திடீரென்று சவுதி சென்ற ஜப்பான் பிரதமர்.. ஈரான் குறித்து அவசர ஆலோசனை.. உலக நாடுகளுக்கு எச்சரிக்கை! | The clash between Iran and the USA may lead unrest around the world says Japan PM - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை கருணாநிதி நினைவு நாள் ராமர்கோவில் பூமி பூஜை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ரியாத் செய்தி\nகோழிக்கோடு.. 184 பயணிகளுடன் விமானம் விபத்தில் சிக்கி.. இரண்டாக உடைந்தது.. விமானி பலி\nமூணாறு நிலச்சரிவில் புதையுண்ட 70-க்கும் மேற்பட்ட தமிழர்கள்- வைகோ அதிர்ச்சி\n23, 25, 32, வயது உடையவர்களும் இன்று கொரோனாவால் பலி.. ஒரே நாளில் 119 பேர் மரணம��\nதேனி, தஞ்சையில் கொரோனா கோரத்தாண்டவம்.. மாவட்ட வாரியான கொரோனா நிலவரம்\nமாநிலங்களின் உரிமை.. கூட்டாட்சிக்கான குரல் கொடுத்தவர் கருணாநிதி- பிரணாப் முகர்ஜி புகழாரம்\nவட மாநிலங்களைவிட தமிழகம் பல மடங்கு வளர கருணாநிதியே காரணம்.. தலைவர்கள் புகழஞ்சலி\nMovies விஜயின் தளபதி 65 படத்தை இயக்கப்போவது இவர்தானாம்.. விரைவில் உறுதி செய்யப்படவுள்ளதாம்\nFinance வரலாறு காணா சரிவில் நுகர்வோர் நம்பிக்கை\nAutomobiles ஹார்லி டேவிட்சன் பைக் கனவை நினைவாக்க இதுவே சரியான நேரம்- மலிவான ஸ்ட்ரீட் 750-ன் விலை மேலும் குறைப்பு\nLifestyle பருக்களால் வந்த தழும்புகள் போகமாட்டீங்குதா இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...\nSports மேஜர் தயான் சந்த்.. சுதந்திரத்துக்கு முன்பே இந்திய நாட்டின் பெருமையை உலகறியச் செய்தவர்\nEducation கல்லூரி படிப்புகளை 2 ஆண்டுகளாகக் குறைத்த புதியக் கல்வி கொள்கை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிடீரென்று சவுதி சென்ற ஜப்பான் பிரதமர்.. ஈரான் குறித்து அவசர ஆலோசனை.. உலக நாடுகளுக்கு எச்சரிக்கை\nஉக்ரைன் விமானத்தை தெரியாமல் சுட்டு வீழ்த்திவிட்டோம்... ஈரான் ஒப்புதல் | Ukranian plane incident\nரியாத்: ஈரான் - அமெரிக்கா இடையில் நடக்கும் பிரச்சனை உலக நாடுகளுக்கு இடையிலான பிரச்சனையாக உருவெடுக்கும் என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.\nஈரான் - அமெரிக்கா இடையில் நிகழ்ந்து வரும் பிரச்சனை உலக நாடுகளுக்கு இடையிலான சண்டையாக உருவெடுத்துள்ளது. இந்த சண்டையில் ரஷ்யா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் என்ன முடிவு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nவிரைவில் இது உலகப் போராக வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈராக்கில் டிரோன் தாக்குதல் நிகழ்த்திய அமெரிக்கா ஈரான் குவாட்ஸ் படை தளபதி சுலைமானியை கொலை செய்தது. இதற்கு பதிலடியாக ஈரான் ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளம் மீது தாக்குதல் நடத்தியது.\nவெளிநாட்டு அழுத்தம்.. உள்ளுக்குள்ளேயே வெடித்த பெரும் மக்கள் புரட்சி.. கவிழும் நிலையில் ஈரான் அரசு\nஈரான் அமெரிக்கா இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் தற்போது ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று இருக்கிறார். மொத்தம் 5 நாள் பயணமாக அவர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். முதல் கட்டமாக இன்று, அவர் சவு தி அரேபியா சென்றார் . சவுதியில் முடி இளவரசர் முகமது பின் சல்மானை அவர் சந்தித்தார்.\nஇரண்டு நாட்டு உறவுகள் குறித்து இவர்கள் இருவரும் விவாதித்தனர். அதை தொடர்ந்து ஈரான் அமெரிக்கா பிரச்சனை குறித்து பேசினார்கள். ஈரான் குறித்து முக்கிய விஷயங்களை இவர்கள் பேசியதாக கூறப்படுகிறது. இதில் சவுதி அமெரிக்காவிற்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாகவும் இவர்கள் ஆலோசனை செய்தனர்.\nஇதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, அமெரிக்கா ஈரான் இடையே நடக்கும் சண்டை கவலை அளிக்கிறது. இது உலக அளவில் பிரச்சனையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. சிறிய சிறிய ராணுவ செயல்பாடுகள் கூட, பெரிய பிரச்சனையை உண்டாக்கும்.\nஉலக அளவில் நிலவும் பொருளாதார நிலை போர் வந்தால் மோசமாக பாதிக்கும். ஏற்கனவே பல நாடுகளில் பொருளாதர நிலை மோசமாக இருக்கிறது. போர் வந்தால் இது இன்னும் மோசம் அடையும். உலக அளவில் இது நிலையற்ற தன்மையை உருவாக்கும்.\nஇரண்டு நாடுகளும் இதனால் சண்டை போடுவதை நிறுத்திவிட்டு சமாதானமாக செல்ல வேண்டும். உடனே இரண்டு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு முயற்சி செய்ய வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் இரண்டு நாடுகளும் ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று, ஷின்சோ அபேகுறிப்பிட்டுள்ளார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nசவுதி மன்னருக்கு உடல்நலம் பாதிப்பு... மருத்துவமனையில் சிகிச்சை... பதவிக்கு அடுத்தது யார்\nசவுதியில் காலாவதியான பணி விசாவை 3 மாதத்திற்கு இலவசமாக நீட்டித்து மன்னர் சல்மான் உத்தரவு\nஹஜ் புனிதப் பயணம்... வெளிநாட்டினருக்கு இந்தாண்டு அனுமதி இல்லை... சவுதி அரேபியா திட்டவட்டம்\n3 மடங்கு \"வாட்\" உயர்வு.. வளைகுடா கிங் சவுதிக்கே இந்த நிலையா கொரோனாவால் ஏற்பட்ட பெரும் இழப்பு\nஇனிமேல் கசையடி தண்டனை கிடையாது.. அதிரடி முடிவு எடுத்த சவுதி அரேபியா.. பெரும் மாற்றம்\n75 பேருக்கு ஒரு கழிவறை, சம்பளமும் இல்லை.. கொரோனா பிடியில் அமீரக தொழிலாளர்கள்.. குடும்பங்கள் பாதிப்பு\nமெக்கா தொழுகையில் கண்ணீர் வடித்த இமாம்... கொரோனாவால் வரலாறு காணாத தாக்கம்\nசவூத��� அரேபியாவில் ஆட்சிக் கவிழ்ப்பு சதி முறியடிப்பு.. மன்னரின் தம்பி மற்றும் அவரது மகன் கைது\nநீங்கதான் காரணம்.. உங்களால்தான் வைரஸ் பரவியது.. ஈரான் மீது சவுதி பகீர் குற்றச்சாட்டு.. என்ன நடந்தது\nரியாத்தில் திருச்சி ஜமால்முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்களின் ஆண்டுவிழா கோலாகலம்\nசவுதி அரேபியாவில் கடும் பனிப் பொழிவு.. எப்படி சாத்தியம்.. வைரலாகும் வீடியோ\nஇந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான சூழலை சர்வதேச முதலீட்டாளர்கள் பயன்படுத்தணும்.. பிரதமர் மோடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njapan usa america iran iraq அமெரிக்கா ஈரான் ஈராக் ஜப்பான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news/ghajinikanth-teaser-review-arya-goes-from-being-rajinikanth-to-ghajinikanth/", "date_download": "2020-08-07T15:05:32Z", "digest": "sha1:EBHLEVC74LIVZFD232PO72LGTO5E275V", "length": 6587, "nlines": 196, "source_domain": "www.galatta.com", "title": "Ghajinikanth teaser review arya goes from being rajinikanth to ghajinikanth", "raw_content": "\nமீடூ புகாரால் நான்கு நாட்கள் சுஷாந்த் தூங்கவில்லை - இயக்குனர் குஷால் \nரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த தெலுங்கு சூப்பர்ஸ்டார் \nமாஸ்டர் படத்தின் சண்டை காட்சிகள் குறித்து பேசிய ஸ்டண்ட் சில்வா \nஜூலை மாதம் அதிகம் பார்க்கப்பட்ட படங்கள்...\nஅக்ஷய் குமாரின் பெல் பாட்டம் படத்தில் இணைந்த தமிழ் நடிகர் \nஆளில்லா விமானத்தை சரிசெய்த நடிகர் அஜித் \nகேரள ரசிகர்களுக்காக ஸ்பெஷல் பதிவு செய்த விஷ்ணு விஷால் \nமீண்டும் வெளியாகும் விஜயின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் \nயூடியூப்பில் புதிய சாதனை படைத்த சூர்யாவின் அஞ்சான் \nஇணையத்தை அசத்தும் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட இராவண கோட்டம் போஸ்டர் \nநடிகர் கருணாஸ் உடல்நிலை குறித்து நடிகர் கென் வெளியிட்ட பதிவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/10/22/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3/", "date_download": "2020-08-07T15:59:38Z", "digest": "sha1:GL7CBCFOEUUS7IXPNSZPOXVW7NHNZYTI", "length": 6560, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "அநுராதபுரத்தில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது - Newsfirst", "raw_content": "\nஅநுராதபுரத்தில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது\nஅநுராதபுரத்தில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது\nஅநுராதபுரம் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n20 ஐயாயிரம் போலி நாணயத்தாள்கள், 4 ஆயிரம் ரூ��ா போலி நாணயத்தாள்கள் மற்றும் 7 நூறு ரூபா போலி நாணயத்தாள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.\n5 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாளை வழங்கி பொருட் கொள்வனவில் ஈடுபட்ட சந்தர்ப்பத்திலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகலென்பிந்துனுவெவ பகுதியை சேர்ந்த 25 மற்றும் 22 வயதான இரு இளைஞர்களே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகுடு அஞ்சுவின் உதவியாளர் கைது\nதிட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் புகுடி கண்ணாவின் உறவினர் ஹெரோயினுடன் கைது\nஇயக்குநர் வேலு பிரபாகரன் கைது\n1000 கிலோகிராம் மஞ்சளுடன் மன்னாரில் ஒருவர் கைது\nT-56 ரக துப்பாக்கி, 22 ரவைகளுடன் வெல்லவ பகுதியில் ஒருவர் கைது\nசீனாவின் உளவாளியாக செயற்பட்டதாக சந்தேகம்: சிங்கப்பூர் பிரஜை அமெரிக்காவில் கைது\nகுடு அஞ்சுவின் உதவியாளர் கைது\nபுகுடி கண்ணாவின் உறவினர் ஹெரோயினுடன் கைது\nஇயக்குநர் வேலு பிரபாகரன் கைது\n1000 கிலோகிராம் மஞ்சளுடன் மன்னாரில் ஒருவர் கைது\nT-56 ரக துப்பாக்கி, 22 ரவைகளுடன் ஒருவர் கைது\nசிங்கப்பூர் பிரஜை அமெரிக்காவில் கைது\nதோல்வியுற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்\nபெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான ஆசனங்கள் உள்ளன\nசசிகலாவின் வாக்குகளை சூறையாடினாரா சுமந்திரன்\nசுமூக நிலை தொடர்வதாக பொலிஸார் தெரிவிப்பு\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nஅதிகளவில் கொரோனா நோயாளர்கள் பதிவு\nSLC இலிருந்து விலகுவதாக மதிவாணன் அறிவிப்பு\nபெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி அதிகரிப்பு\nபாடகர் SPB க்கு கொரோனா தொற்று\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-biology-botany-photosynthesis-model-question-paper-7712.html", "date_download": "2020-08-07T14:35:22Z", "digest": "sha1:KTH62EBAVAESOIE7HXNN42WXEZMWUG4N", "length": 20862, "nlines": 456, "source_domain": "www.qb365.in", "title": "11th உயிரியல�� - தாவரவியல் - ஒளிச்சேர்க்கை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Botany - Photosynthesis Model Question Paper ) | 11th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "11ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Biology All Chapter Five Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Biology All Chapter Three Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Biology All Chapter One Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Biology All Chapter Two Marks Important Questions 2020 )\n11 ஆம் வகுப்பு உயிரியல் திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் ( 11th Standard Biology Revision Model Question Paper )\n11th உயிரியல் - தாவரவியல் - தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Botany - Plant Growth and Development Model Question Paper )\nதாவரவியல் - ஒளிச்சேர்க்கை மாதிரி கொஸ்டின் பேப்பர்\nஎவ்வகை பச்சையத்தில் பைட்டால் வால்பகுதி காணப்படுவதில்லை.\nஒளிச்சேர்க்கை ஒளிவினையின் சரியான கூற்றினை கண்டறிக.\nஒளியின் நீராற்பகுத்தல் PS I உடன் தொடர்புடையது\nPS I மற்றும் PS II ஆகியவை NADPH + H+ உருவாதலில் பங்கு பெறுகிறது.\nPS I-ன் வினை மையமான பச்சையம் 'a'-யின் ஒளி ஈர்ப்பு உச்சம் 680 nm ஆகும்.\nPS II-ன் வினை மையமான பச்சையம் 'a'-யின் ஒளி ஈர்ப்பு உச்சம் 700 nm ஆகும்.\n_____ அடுத்த தலைமுறைக்கான நம்பிக்கையூட்டும் ஒரு ஆற்றல் மூலமாகும்.\nபசுங்கணிக புரதங்களில் இது _____ சதவீதமாக உள்ளது.\nதாவரங்களின் கரிமபொருளானது கார்பன்டை ஆக்ஸைடிலிருந்து பெறப்படுகிறது எனக் கண்டறிந்தவர் யார்\nஒரு மரமானது இரவில் ஆக்ஸிஜனை வெளியேற்றுகிறது. இந்த கூற்றினை நீ உண்மை என நம்புகிறாயா உன் விடையை தகுந்த காரணங்களுடன் நியாயப்படுத்துக்க.\nஅதிகமான ஒளியும், அதிக ஆக்ஸிஜன் செறிவும் காணப்படும் போது எவ்வகை வழித்தடம் தாவரங்களில் நடைபெறும் காரணங்களை ஆராய்க.\nஒளிச்சேர்க்கை அலகு என்றால் என்ன\nசூழல் ஒளி பாஸ்பரிகரணம் என்றால் என்ன\nகார்பன் டை ஆக்ஸைடு பற்றி எழுதுக.\nஒளிச் சுவாசத்தினால் ஏற்படும் இழப்பின் ஈடுகட்ட தவமைப்பு நுட்பத்தினை பெற்றுள்ளன இதன் பெயர் மற்றும் விளக்கத்தினை கூறுக.\nஒளியின் மூன்று பண்புகளை எழுதுக.\nஒளி ஆக்ஸிஜனேற்ற நிலையை எழுதுக.\nஒளி பாஸ்பரிகரணம் பற்றி எழுதுக.\nCAM சுழற்சியின் முக்கியத்துவத்தினை எழுதுக.\nஒளி சுவாசத்தின��� முக்கியத்துவத்தினை எழுதுக.\nகால்வின் சுழற்சி படம் வரைந்து பாகங்களை குறிக்க\nC3 மற்றும் C4 தாவரங்களின் வேறுபாட்டினை எழுதுக.\nPrevious 11ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11t\nNext 11ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11\n11ஆம் வகுப்பு உயிரியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு உயிரியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Biology All Chapter Five Marks ... Click To View\n11ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Biology All Chapter Three Marks ... Click To View\n11ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Biology All Chapter One Marks ... Click To View\n11ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Biology All Chapter Two Marks ... Click To View\n11th உயிரியல் - தாவரவியல் - தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Botany ... Click To View\n11th Standard உயிரியல் - தாவரவியல் - சுவாசித்தல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Biology ... Click To View\n11th உயிரியல் - தாவரவியல் - ஒளிச்சேர்க்கை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Botany ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/special/01/204588?ref=archive-feed", "date_download": "2020-08-07T15:38:29Z", "digest": "sha1:LV4TW27EFCDXWNU4YQIFB5AVIVU77GGW", "length": 14357, "nlines": 158, "source_domain": "www.tamilwin.com", "title": "லண்டனில் தமிழ் மக்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோக்கு எதிராக விசாரணை! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபாராளுமன்ற தேர்தல் - 2020\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nலண்டனில் தமிழ் மக்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோக்கு எதிராக விசாரணை\nலண்டன் வாழ் தமிழ் மக்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை இராணுவ அதிகாரி பிரியங்கா பெர்ணான்டோவுக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ICPPG அமைப்பு கிரிமினல் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. இது தொடர்பாக இறுதிகட்ட விசாரணைகள் எதிர்வரும் 21ஆம் திகதி லண்டனில் நடைபெற உள்ளன.\nசட்ட ஆலோசகரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான கீத் குலசேகரம் அவர்களால் வழிநடத்தப்பட்டுவரும் இந்த வழக்கின் இரண்டாம் அமர்வின்போது வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்று மூலமாக கடந்த நவம்பர் 9ஆம் திகதி குறித்த இராணுவ அதிகாரிக்கு எதிரான அழைப்பாணை பெறப்பட்டு இருந்தது.\nஅதன்படி ஜனவரி 21ஆம் திகதி அவர் நீதிமன்றில் ஆயராகவேண்டுமென நீதிமன்றால் உத்தரவு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி இதன் இறுதி கட்ட வழக்கு பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் எதிர்வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றில் நடைபெறவுள்ளது.\nஇலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தின் போது (2018 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி) லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னால் பிரித்தானியா வாழ் தமிழர்களால் பாரிய எதிர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டது.\nஇதன் போது தூதரகத்தின் அப்போதைய பாதுகாப்பு அதிகாரியான பிரியங்கா பெர்ணான்டோ தூரகத்திற்கு வெளியே வந்து ஆர்ப்பாட்டக்காரர்களை தனது தொலைபேசியில் படம் பிடித்ததுடன் அவர்களைப்பார்த்து கழுத்ததை வெட்டுவேன் என்ற சமிக்ஞையுடனான கொலை அச்சுறுத்தலும் விடுத்திருந்தார்.\nகுறித்த காணொளி ஊடகங்கள் மற்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதினையடுத்து உலகத் தமிழரிடையேயும் சர்வதேச அரங்கிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்த இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு குறித்த அதிகாரியை பணிநிறுத்தம் செய்தது.\nஎனினும் இலங்கை ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய அவரது பணிநீக்கம் இரத்து செய்யப்பட்டு தொடர்ந்தும் பணியில் அமர்த்தப்பட்டhர்.\nஇதனையடுத்து கொலை மிரட்டல் விடுத்த இராணுவ அதிகாரியை பிரித்தானிய பொலிஸார் கைது செய்ய வேண்டுமெனகோரி லண்டனில் உள்ள பொதுநலவாய அலுவலகத்திற்குமுன்னாள் ஒட்டுமொத்த லண்டன் வாழ் தமிழர்களும் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தினர்.\nஅதேவேளை குறித்த இராணுவ அதிகாரிக்கு எதிராக பொலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டன. இதனையடுத்து பிரியங்கா பெர்ணான்டோ இலங்கைக்கு திருப்பி அழைக்கப்பட்டார்.\nஎனினும் கொலைமிரட்டல் விடுத்த இராணுவ அதிகாரி லண்டனுக்கு வரவழைக்கப்பட்டு அவர் கைது செய்யப்படவேண்டுமென பிரித்தானிய அரசுக்கு அழுத்தங்கள் தெரிவிக்கப்பட்டதுடன் அவருக்கு எதிராக மஜிஸ்ரேட் நீதிமன்றில் வழக்கும் தொடுக்கப்பட்டது.\nமயூரன் சதானந்தன் தலைமையில் கோகுலகிறிஸ்ணன் நாராயணசாமி, வினோத் பிரியந்த ஆகிய மூன்று பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ICPPG அமைப்பு இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தது.\nநாடுகடந்த அரசாங்கத்தின் பிரதி அமைச்சரான சொக்கலிங்கம் யோகலிங்கம், மற்றும் இந்த சம்பவத்தை வீடியோ பதிவு செய்த சபேஸ்ராஜ் ஆகியோர் முக்கிய சாட்சிகளாவார். அவர்கள் சார்பில் Public Interest Law Centre என்ற சட்ட நிறுவனத்தை சேர்ந்த Paul Heron மற்றும் Helen Mowat ஆஜராக உள்ளது.\nஇந்த வழக்கை வழிநடத்தி வரும் பிரபல சட்ட ஆலோசகரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான கீத் குலசேகரம் அஅவர்களுக்கு ICPPG அமைப்பை தனது பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளது.\nமேலதிக தகவல்களுக்கு Public Interest Law Centre ஆல் வெளியப்பட்டுள்ள ஊடக அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nannool.in/tamil-book/Sangakala%20Literature/Tamil%20Mozhi%20Varalaru/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%20/?prodId=25144", "date_download": "2020-08-07T14:34:06Z", "digest": "sha1:GOVEKUWWZ5BSMGJAM5L355HRK3L6OBJN", "length": 10959, "nlines": 233, "source_domain": "www.nannool.in", "title": "Nannool - tamil book - Tamil Mozhi Varalaru - தமிழ்மொழி வரலாறு - தமிழ் புத்தகம்", "raw_content": "\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்கதீங்க\nஒரு புளிய மரத்தின் கதை\nபொன்னியின் செல்வன் பாகம் 1 முதல் 5 வரை\nசிவகாமியின் சபதம்(4 பாகங்கள்), பார்த்திபன் கனவு(3 பாகங்கள்) இரண்டு நூல்களும் அடங்கிய ஒரே புத்தகம்\nதிருக்குறள் பரிமேலழகர் உரை கருத்துரையுடன்\nதிருவாசகம் ( மூலமும் உரையும் )\nவேற்சொர் கட்டுரைகள் பகுதி 1\nவேற்சொர் கட்டுரைகள் பகுதி 2\nபன்னிரு திருமுறை மெகா பதிப்பு\nகாளமேகப் புலவர் ( தனிப் பாடல்கள் )\nபுத்தக விமர்சன பகுதிக்கு புத்தகம் அனுப்ப விரும்புவோர் கீழ்கண்ட முகவரிக்கு இரண்டு பிரதிகளை அனுப்பவும்.\n0 Comments to தமிழ்மொழி வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/1397/news/1397.html", "date_download": "2020-08-07T15:45:55Z", "digest": "sha1:2UNI4IO43HHGFOZ2IDUQDKG3N4XMFJVP", "length": 11525, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "விமானப்படை குண்டு வீச்சு… : நிதர்சனம்", "raw_content": "\nவிமானப்படை குண்டு வீச்சு மூலம் விடுதலைப்புலிகளின் படகு கட்டும் தளத்தை அழித்து விட்டதாக இலங்கை அரசு கூறி உள்ளது. இலங்கையில் மாவிலாறு அணையை கைப்பற்றுவது தொடர்பாக சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே ஏற்பட்ட போரின் காரணமாக கடந்த 2 வாரங்களில் மட்டும் இரு தரப்பிலும் சுமார் 500 பேர் பலியாகி உள்ளனர். திரிகோணமலை மாவட்டத்தில் ஏற்பட்ட மோதல் பின்னர் இலங்கையின் வடக்கு பகுதிக்கும் பரவியது.\nராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள யாழ்ப்பாணம் பகுதியை கைப்பற்றுவதற்காக விடுதலைப்புலிகள் கடுமையான தாக்குதல் நடத்தினார்கள். இதனால் போர் தீவிரம் அடைந்தது.\nஇந்த நிலையில், இந்த போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக அமெரிக்க ஜனாதிபதி புஷ் தனது சிறப்பு தூதராக அனுப்பி வைத்த தெற்கு மற்றும் மேற்கு ஆசிய விவகாரங்களுக்கான துணை மந்திரி ஸ்டீவன் மேன் கொழும்பு நகரில் இலங்கை அதிபர் ராஜபக்சேயை சந்தித்து பேசினார். அதன்பிறகும் இலங்கையில் சண்டை நீடித்து வருகிறது.\nராணுவம் யாழ்ப்பாணம் பல்கலை கழகத்திற்குள் நுழைந்தது. அங்குள்ள மாணவர் பேரவை அலுவலகத்துக்குள் புகுந்து மாணவர் தலைவர் டி.பகீரதனை கைது செய்தது. அத்துடன் அங்கிருந்த ஆவணங்களையும் கம்ப்ïட்டர்களையும் ராணுவத்தினர் அள்ளிச் சென்றனர்.\nயாழ்ப்பாணம் நகரில் நேற்று காலை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைகளுக்கு சென்றனர். ஆனால் விலை மிகவும் அதிகமாக இருந்தது.\nபலாலி விமானதளம் தொடர்ந்து அங்கு தனியார் விமா��ங்கள் வருவது நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதால் யாழ்ப்பாணத்தில் உள்ள வெளிநாட்டினர் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவிக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். அங்குள்ள தங்கள் உறவினர்களை பார்ப்பதற்காக வந்தவர்கள்.\nயாழ்ப்பாணத்தை இணைக்கும் பண்ணை கால்வாய் இலங்கை கடற்படையினர் வசம் இருப்பதால் அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது.இதனால் மண்டைத்தீவு, ஊர்க்காவல் துறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். தீவுப்பகுதி கிராமங்களில் உள்ள சுமார் 500 குடும்பங்கள் உணவு, மருத்துவ வசதி இன்றி தவிக்கின்றன.\n்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடைபெற்று வரும் சண்டையின் காரணமாக நாட்டின் பிற பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் துண்டிக்கப்பட்டு இருப்பதாகவும் விலைவாசி பல மடங்கு உயர்ந்து விட்டதாகவும் அந்த நகரைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார். போரின் காரணமாக அங்கிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என்று கருதி ஏராளமான வாடிக்கையாளர்கள் வங்கிக்கு சென்று தங்கள் கணக்கில் உள்ள பணத்தை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.\nபடகு கட்டும் தளம் அழிப்பு\nயாழ்ப்பாணத்தின் தெற்கு பகுதியில் உள்ள தலயாடி என்ற இடத்தில் உள்ள விடுதலைப்புலிகளின் படகு கட்டும் தளத்தை விமானங்கள் மூலம் குண்டு வீசி தகர்த்துவிட்டதாகவும் இதில் சுமார் 40 படகுகள் நாசமானதாகவும் இலங்கை ராணுவ அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் உபாலி ராஜபக்சே தெரிவித்தார். ஆனால் இந்த குண்டு வீச்சில் மீனவர்களின் படகு துறைதான் சேதம் அடைந்தது என்றும் 2 பேர் காயம் அடைந்ததாகவும் விடுதலைப்புலிகள் கூறி உள்ளனர்.\nதிரிகோணமலை துறைமுகத்தை யொட்டியுள்ள விடுதலைப்புலி கனி நிலைகள் மீது ராணுவத்தினர் நேற்று குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள்.\nயாழ்ப்பாணத்துக்கு தரைவழி போக்குவரத்து துண்டிக்கப்பட்டு இருப்பதால் அங்குள்ளருக்கு திரிகோணமலை துறைமுகத்தில் இருந்து 2 கப்பல்கள் மூலம் உணவுப் பொருட்களை அனுப்பி வைக்க இலங்கை அரசு திட்டமிட்டு உள்ளது.\nஆரோக்கிய பெட்டகம் : அவரைக்காய்\n“என் கூட Sushant இருந்தாருனு அப்போ தான் தெரிஞ்சுது”\nBody Shaming-ஆல் நான் அனுபவித்த கொடுமைகள் – மனம் திறந்த Sameera Reddy\nதாம்பத்திய உறவில் கொக்கோகம் காட்டும் வழி\nபொதுஜன பெரமுன மாகாண சபை முறையிலும் கைவைக்குமா\nதனுஷ் வேட்டை ஆடிய 5 மூத்த நடிகைகள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/erode/formation-of-edappadiyar-nagar-in-perundurai-391315.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-08-07T16:03:14Z", "digest": "sha1:WDHKGI35X6BMV7GQUWLNPZ76ACMVHSIQ", "length": 17846, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "அண்ணா நகர்.. எம்.ஜி.ஆர். நகர்.. வரிசையில்... எடப்பாடியார் நகர்... பெருந்துறையில் பெயர் சூட்டல் | Formation of Edappadiyar Nagar in Perundurai - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ராமர்கோவில் பூமி பூஜை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம் ரஃபேல் மழை\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ஈரோடு செய்தி\nபலாத்காரம் செஞ்சுடுவேன் என மிரட்டும் நபர்.. போன் நம்பரை குறிப்பிட்டு குஷ்பு போலீசில் புகார்\nநடுராத்திரி.. அம்மாவை கொன்று.. ரகசியமாக சுடுகாட்டில் குழிதோண்டி புதைத்த மகன்கள்.. ரூ.2 ஆயிரத்துக்காக\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலின் பிரதான அர்ச்சகர் சீனிவாச ஆச்சார்யலு கொரோனாவுக்கு பலி\n13 சிறுமி பலாத்காரம்.. உடலில் ரத்த போக்கு அதிகமாக உள்ளது.. இது காட்டுமிராண்டித்தனமானது: கெஜ்ரிவால்\nஎன்ன ஒரு பாசம்.. ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கோவில். கட்டும் எம்எல்ஏ\nவங்கியில் நகைக்கடனுக்கு அதிக பணம் உள்பட ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்ட மூன்று சூப்பர் அறிவிப்பு\nAutomobiles பென்ஸ் கார்களும் ஜனாதிபதிகளும்... மெர்சிடிஸ் எஸ்-க்ளாஸை பயன்படுத்திய முதல் ஜனாதிபதி யார் தெரியுமா\nFinance என்னய்யா நடக்குது இங்க அசரடிக்கும் விதத்தில் 52 வார உச்ச விலையைத் தொட்ட 160 பங்குகள் விவரம்\nMovies இயக்குனராகிறார் இசையமைப்பாளர் ..முதல் நீ முடிவும் நீ.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் \nSports செம செஞ்சுரி.. 24 வருட ரெக்கார்டு காலி.. \"டொக்கு\" வைத்தே இங்கிலாந்தை கதற வைத்த பாகிஸ்தான் வீரர்\nLifestyle இரவில் தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைக்கு பற்சிதைவு ஏற்படுமா\nEducation ரூ.100 கோடிக்கு மேல் தேர்வுக் கட்டணம் அண்ணா பல்கலையின் மீது முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅண்ணா நகர்.. எம்.ஜி.ஆர். நகர்.. வரிசையில்... எடப்பாடியார் நகர்... பெருந்துறையில் பெயர் சூட்டல்\nஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயரில் புதிய நகர் ஒன்று உதயமாகியுள்ளது.\nஅண்ணா நகர், எம்.ஜி.ஆர். நகர், வரிசையில் எடப்பாடியார் நகர் என பெயர் சூட்டி இதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறார் முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடாச்சலம்.\nஇதற்கான தொடக்க விழா நேற்று நடைபெற்ற நிலையில் உள்ளூர் அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் அதில் கலந்துகொண்டனர்.\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடந்த கொரோனா டெஸ்ட்.. ரிசல்ட் நெகட்டிவ்\nதமிழகத்தை பொறுத்தவரை அரசியல் தலைவர்களின் பெயர்களில் ஏராளமான தெருக்களும், சாலைகளும், மேம்பாலங்களும் உள்ளன. அண்ணா நகர், எம்.ஜி.ஆர். நகர், கலைஞர் கருணாநிதி நகர் (கே.கே.நகர்), ஜெயலலிதா நகர், என சென்னை, திருச்சி, மதுரை, உள்ளிட்ட பல ஊர்களிலும் அரசியல் தலைவர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களது பெயர்களில் இடங்கள் உள்ளன. சென்னையில் கூட ஒரு பாலத்திற்கு மூப்பனார் பாலம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nஅந்த வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயரில் தமிழகத்தில் முதல்முறையாக ஒரு நகர் உதயமாகியுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஆர்.எஸ். சாலை பகுதிக்கு எடப்பாடியார் நகர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. எடப்பாடியார் நகர் தொடக்க விழாவில் அப் பகுதி மக்கள் மற்றும் அதிமுகவினர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாட்டை பெருந்துறை சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாச்சலம் செய்திருந்தார்.\nமுதல்முறையாக எடப்பாடி பழனிசாமி பெயரில் புதிதாக ஒரு நகர் உதயமானதற்கு முழு காரணம் தோப்பு வெங்கடாச்சலம் தான். இதற்காக அவருக்கு இ.பி.எஸ். தரப்பினர் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். தோப்பு வெங்கடாச்சலத்தை தொடங்கி வைத்ததை பின்பற்றி எடப்பாடி பழனிசாமி பெயரை புதிதாக உருவாகும் இடங்களுக்கு சூட்டுவதற்கு அதிமுகவினர் மும்முரம் காட்டி வருகின்றனர்.\nஅதிமுகவில் இதுவரை யாருக்கும் தோன்றாத ஒன்றை செய்து அனைவரது கவனத்தையு��் ஈர்த்துள்ளார் தோப்பு வெங்கடாச்சலம். இதனிடையே சேலத்தில் கட்டப்பட்டு வரும் புதிய அரசு அலுவலக கட்டிடம் ஒன்றுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயரை சூட்ட அவரது ஆதரவாளர்கள் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஈரோட்டிலும் பெரியார் சிலை மீது காவிச் சாயம் வீச முயற்சி...ஒருவர் கைது\nசேலம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்படுமா.. முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா.. முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா.. முதல்வர் சொன்னதை கேளுங்க\nமாற்றுத்திறனாளி தம்பதிகளிடம் ரூ. 25,000 செல்லாத நோட்டுக்கள்... உதவிய கலெக்டர்\n.. 12 சக்கர லாரியா.. பண்ணாரி செக் போஸ்ட்டில்.. லஞ்சம் வசூலா.. பரபர புகார்கள்\nசூப்பர் ஐடியா.. நெட்டு தேவையில்லை.. 5 தனியார் சானல் மூலமா கிளாஸ் எடுப்போம்.. செங்கோட்டையன்\nதென்மேற்குப் பருவமழை கொட்டுது - குடிநீருக்கு பிரச்சினையில்லை.. கோவைவாசிகள் குஷி\nயார்டா அது.. அசையாமல் இருந்த உருவம்.. அருகில் சென்ற 2 பேர்.. அலறி அடித்து ஓட்டம்\nமும்பை காட்டன் மார்க்கெட்டுக்கு பருத்தி தேவை குறைவு- ஏலத்தில் விவசாயிகள் ஏமாற்றம்\nஎன்னதிது.. வெள்ளையா பெருசா.. பக்கத்துலயே சுடுகாடு வேறு இருக்காமே.. அலறி ஓடிய ஈரோட்டு மக்கள்\nகண்களுக்கு விருந்து.. பவானிசாகர் அணை நீர்த்தேக்கத்தில் மீனுக்காக காத்திருக்கும் பெலிகான் பறவைகள்\nமைக்ரோ பைனான்ஸ் வசூல் நெருக்கடி. வெகுண்டெழுந்த பெண்கள்.. சமரசத்திற்கு ஒப்புதல்\nஅடங்காத மனைவி.. விடிய விடிய காதலனுடன் அரட்டை.. ஆவேசமான கணவர்.. அடுத்து நடந்த அதிரடி அட்டாக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/swamy-write-pm-alleges-1lakh-crore-fraud-indiabulls-tamil/", "date_download": "2020-08-07T15:25:11Z", "digest": "sha1:TT5F37JQUG47AKN2JTLDN5WGAE4DTFPV", "length": 20108, "nlines": 176, "source_domain": "tamil.pgurus.com", "title": "இந்தியாபுல்ஸ் நிறுவனத்தின் ஒரு இலட்சம் கோடி ரூபாய் கருப்பு பண மோசடி - PGurus1", "raw_content": "\nஇந்தியாபுல்ஸ் நிறுவனத்தின் ஒரு இலட்சம் கோடி ரூபாய் கருப்பு பண மோசடி\nஇந்தியாபுல்ஸ் நிதி நிறுவனம் மீது சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தேவை – சு. சுவாமி பிரதமரிடம் கோரிக்கை.\nஇந்தியாபுல்ஸ் நிதி நிறுவனம் மீது சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தேவை – சு. சுவாமி பிரதமர��டம் கோரிக்கை.\nபி ஜே பி யின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி இந்தியாபுல்ஸ் நிதி நிறுவனத்தின் மீது கருப்பு பண மோசடிக்கு எதிரான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் இந்தியாபுல்ஸ் குருப் கடந்த பதினான்கு ஆண்டுகளாகக் கருப்பு பண மோசடியில் ஈடுபட்டு வந்திருப்பதாகவும் இது வரை சுமார் ஒரு இலட்சம் கோடி வரை மோசடி செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிறுவனத்தின் கணக்குகளை சிறப்பு தணிக்கை குழு ஆய்வு செய்ய வேண்டும்; பண மோசடி தீவிர ஆய்வு துறையினர் (SFIO], சி பி ஐ (CBI) மற்றும் அமலாக்கத் துறையினர் அடங்கிய சிறப்புப் புலனாய்வு குழு ஒன்றை ஏற்படுத்தி (SIT) அக்குழுவினரைக் கொண்டு ஆய்வு நடத்தி உண்மைகளை வெளியே கொண்டு வர வேண்டும் என்று சுவாமி தனது கடிதத்தில் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nநேஷனல் ஹவுசிங் வங்கியிடம் இருந்து பல போலி நிறுவனங்களால் ஏராளமான கடன் வாங்கப்பட்டு இம் மோசடி நடைபெற்றுள்ளது. இம் மோசடியில் சுவாமி முன்னாள் காங்கிரஸ் நிதி அமைச்சர் ப. சிதம்பரம், ஹரியானா மாநிலத்தின் முதல்வர் பூபீந்தர் சிங் ஹுடா ஆகியோருக்கு பங்கிருப்பதாகவும் சுவாமி குற்றம் சாட்டுகிறார். இந்தியாபுல்ஸ் குழுவினரில் சமீர் கேலாத் உட்பட பலர் தலைமறைவாகி விட்டனர். இதற்கு இந்த பெருந்தலைகள் இருவருமே உதவியிருப்பதாக சுவாமி குற்றம் சாட்டியுள்ளார்.\nஇந்தியாபுல்ஸ் வீட்டு வசதி நிதி நிறுவனமும் அதற்கு மோசடியில் உதவிய நூற்றுக்கும் அதிகமான வேறு பல போலி நிறுவனங்களும் நேஷனல் ஹவுசிங் வங்கியில் இருந்து கடன் வாங்கியுள்ளன.\n“என்னிடம் உள்ள ஆதாரங்களின் படி இந்தியாபுல்ஸ் என்ற நிதி நிறுவனம் இப்போது தான் வழங்கிய கடனை வசூலிக்க இயலவில்லை என்று திவால் நோட்டிஸ் கொடுக்க திட்டமிட்டிருக்கிறது. இந்தியாபுல்ஸ் நிறுவனத்தார் நேஷனல் ஹவுசிங் வங்கி பணத்தையும் பொது மக்கள் பணத்தையும் மோசடி செய்து விட்டு இப்போது தப்பிக்க தயாராகின்றனர். இந் நிதி நிறுவனம் இது வரை பங்கு சந்தை, வீடு மனை விற்பனை, வங்கி கடன் வாங்கி தருதல் என பல வகைகளில் மோசடி செய்துள்ளது, ஆதாரப்பூர்வமாகத் தெரிய வந்துள்ளது”. என்று சுவாமி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுளார். முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நேஷ���ல் ஹவுசிங் வங்கி மூலமாக கோடிக்கணக்கான பணத்தை இந்த நிதி நிறுவனம் கடனாக வழங்கியுள்ளது.\nஇந்த செய்தியின் இறுதியில் சுவாமியின் கடிதம் இடம் பெற்றுள்ளது. “டில்லி, மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் உள்ள அரசியல்வாதிகளின் துணையுடன் ஏராளமான போலி நிறுவனங்களின் பெயர்களில் கணக்கு திறந்து இந்தியாபுல்ஸ் நிதி நிறுவனம் வங்கி மூலமாக வீட்டு மனைக் கடன் வழங்கியுள்ளது. இந்தக் கடனை இப்போது போலிகள் செலுத்தாமல் எல்லாமே வாராக் கடனாக கணக்கு காட்டியாகி விட்டது.. இப்போது இந்நிறுவனம் திவாலானதாக அறிவிக்க திட்டமிட்டு வருகிறது. இந்த மோசடிக்கு உறுதுணையாய் நின்றவர்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள்” என்று சுவாமி தனது கடிதத்தில் விரிவாகத் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாபுல்ஸ் வீட்டு வசதி நிதி நிறுவனமும் அதற்கு மோசடியில் உதவிய நூற்றுக்கும் அதிகமான வேறு பல போலி நிறுவனங்களும் நேஷனல் ஹவுசிங் வங்கியில் இருந்து கடன் வாங்கியுள்ளன. பின்னர் அந்த வங்கி கடனை பல டில்லி, மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களிளும் குருகிராம், பெங்கலூரு, சென்னை போன்ற இடங்களிலும் உள்ள போலி ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பெயருக்கு மாற்றி விட்டன. இவ்வாறு இந்தியாபுல்ஸ் நிதி நிறுவனம் தான் வாங்கிய கடனை தராமல் மோசடி செய்து ஏமாற்றி விட்டது.\nஇதுவரை முப்பது கோடி முதல் ஆயிரம் கோடி வரை மோசடி நடந்துள்ளது. மற்ற ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு கடனை ஒதுக்கீடு செய்த பிறகு இந்தியாபுல்ஸ் நிறுவனம் அந்த கடன் தொகையை தனது முதலீடாக அறிவிக்கும். இதில் ஏராளமான வங்கி கடன்கள் பணமாக எவருக்கும் கை மாறவில்லை. வெறும் பதிவேட்ட்டளவில் நடை பெற்றுள்ளன (மஸ்டர் ரோல் ஊழலைப் போல்). இவ்வாறு சுவாமி தனது கடிதத்தில் பிரதமருக்குத் தெரிவித்துள்ளார்.\n2௦16 ஆம் ஆண்டில் வருமான வரி துறையினர் இந்தியாபுல்ஸ் குழு மீது வரி எய்ப்பு வழக்கு பதிவு செய்தனர். அக்குழு அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடைபெற்றது. நிதி அமைச்சரிடம் இக்குழுமத்தில் நடந்திருக்கும் மோசடியை விரிவாக எடுத்துரைத்தனர். ஆனால் என்ன மாயமோ தெரியவில்லை, அதன் பிறகு வருமான வரி துறையினர் தங்களின் நடவடிக்கைகளை நிறுத்திவிட்டனர் என்று அத்துறையினர் மீது குற்றம் சுமத்தும் சுவாமி அடுத்தபடியாக மும்பையிலும் டில்லி��ிலும் உள்ள போலி நிறுவனங்களை பதிவு செய்ய உதவும் பதிவாளர் அலுவலங்களையும் குற்றம் சுமத்தியுள்ளார்.\n“கடந்த பதினான்கு ஆண்டுகளாக ப சிதம்பரத்தின் ஆதரவினால் இந்தியாபுல்ஸ் குழுமத்திற்கு வங்கி கடன்கள் போலி நிறுவனங்களின் மூலமாக வருவது பற்றி தெரிந்த வருமான வரித் துறையினர் ப. சிதம்பரத்துக்கு பயந்து தீவிர சட்ட நடவடிக்கைகளில் இறங்கவில்லை. காங்கிரசார் 2ஜி மற்றும் நிலக்கரி ஊழல் மூலமாக சம்பாதித்த கருப்பு பணத்தை ப. சிதம்பரத்தின் வழிகாட்டுதலால் இந்தியாபுல்ஸ் குழுமம் மூலமாக வெள்ளையாக்கி கொண்டனர்.\n“தாவூத் இப்ராஹீம் மற்றும் 2ஜியுடன் தொடர்புடைய சில போலி நிறுவனங்களும் இந்தியாபுல்ஸ் குழுமத்துடன் செய்த சட்டத்துக்கு புறம்பான நிதி பரிவர்த்தனைகள் வழியாக ஆயிரம் கோடி ருபாய் வரை மோசடி செய்துளள்ளன. இப்போது இந்தியாபுல்ஸ் மூழ்கி கொண்டிருக்கிறது. அதனால் சுவாமி சிறப்பு புலனாய்வு குழுவினரின் ஆய்வு தேவை என கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார். கடந்த பதினான்கு ஆண்டுகளாக நேஷனல் ஹவுசிங் வங்கி அளித்துள்ள கடன்கள் குறித்து சிறப்பு தணிக்கையும் மேற்கொள்ளப்பட வேண்டும்”, என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nசு. சுவாமி பிரதமருக்கு எழுதிய கடிதத்தின் நகல் கீழே தரப்பட்டுள்ளது:\nPrevious articleதமிழ் சினிமா ப ஜா க தோற்பதற்கு ஓர் முக்கிய காரணம் என்று கூறுகிறார் உமா ஆனந்தன்\nNext articleஅமித் ஷாவின் ‘மிஷன் காஷ்மீர்’ – உள்ளேயிருந்து ஒரு குரல் – அந்தர் கி பாத்\nஅமித் ஷாவின் ‘மிஷன் காஷ்மீர்’ – உள்ளேயிருந்து ஒரு குரல் – அந்தர் கி பாத்\nவைகோவின் பேச்சு அரசியல் உரிமை சட்டத்துக்கு புறம்பானது – சுவாமி கண்டனம்\nஐ என் எக்ஸ் ஊழல் வழக்கில் – இலஞ்சம் கொடுத்த இந்திராணி அரசு தரப்பு சாட்சி ஆனார்\nசிதம்பர ரகசியம் – சிதம்பரம் குடும்பத்தாரின் சொத்து விவரம்\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nகிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது\nவெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்\nசிதம்பரத்தை நிலைக்குழுவில் இருந்து அகற்ற சுவாமி முயற்சி\nசிக்கினார் சிதம்பரம் – ஏர்செல் மேக்சிஸ் ஊழலில் ஊழல்தடுப்பு சட்டத்தின் கீழ் பிடிபட்டார்\nஅமலாக்கத் துறை அதிகாரி ராஜேஷ்வர் சிங் மீது இடைத்தரகர் உபேந்திரா ராய் அளித்த புதிய...\nநேஷனல் ஹெரால்டு ஊழல் – நகர மேம்பாட்டு அமைச்சகம் ஹெரால்டு ஹவுசை திரும்பப் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/mother-and-her-children-fleeing-tear-gas-in-us-border-photo-goes-viral.html", "date_download": "2020-08-07T15:20:30Z", "digest": "sha1:ZIWUXNW7DXG2KTZN5ZGF4UMIC2DSYM3W", "length": 5358, "nlines": 26, "source_domain": "www.behindwoods.com", "title": "Mother and her children fleeing tear gas in US Border photo goes viral | தமிழ் News", "raw_content": "\n'உலகையே கலங்க வைத்த ஒரு தாயின் கதறல் புகைப்படம்'...காரணம் என்ன\nஅமெரிக்க எல்லை பாதுகாப்பு படையின்,கண்ணீர் புகை குண்டுகளால் விரட்டியடிக்கப்படும் ஒரு தாயின் கதறல் புகைப்படம் உலக முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்க - மெக்ஸிகோ எல்லையில் புலம்பெயர்ந்து வரும் மக்களை துரதியடிக்கும் வேலையை அமெரிக்க எல்லை பாதுகாப்பு படை செய்துவருகிறது.இந்நிலையில் வடக்கிலிருந்து ஒரு வாரம் பயணித்து மெக்ஸிகோ எல்லைப்பகுதியான டிஜுனாவிற்கு மரியா மெஸா என்ற பெண் தனது 5 குழந்தைகளுடன் வந்தார்.அவருடன் சுமார் 100கும் மேற்பட்ட குடும்பங்கள் அமெரிக்க எல்லையினை நோக்கி வந்தார்கள்.\nஇந்நிலையில் அமெரிக்க எல்லையில் பாதுகாப்பு பணியினை மேற்கொண்டிருக்கும்,பாதுகாப்பு படையினர்,எல்லையின் அருகே வருபவர்களை கண்ணீர் புகை வீசி விரட்டியடிக்கும் செயலை செய்து வருகிறார்கள்.குழந்தைகளும், பெற்றோர்களும் சற்றும் எதிர்பாராத தருணத்தில், இதுபோன்ற செயல்களில் எல்லை பாதுகாப்புப்படை ஈடுபட்டது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த சம்பவம் குறித்து பேசிய மரியா மெஸா ''நானும் என் குழந்தைகளும் மேலும் பல்வேறு வயதினரும் அங்கு கூடியுருந்தோம். அப்போது எங்களை நோக்கி 3 கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.இதை சற்றும் எதிர்பாராத நான்,எனது குழந்தைகளை கூட்டிக்கொண்டு ஓடினேன். நான் இறந்து விடுவேனோ என்ற பயம் எனக்குள் இருந்தது. இது முற்றிலும் கண்டனத்துக்குரிய செயல். நாங்களும் மனிதர்கள் தான்'' என்று கண்ணீர்மல்க கூறியுள்ளார்.\nஇந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த புலம் பெயர்ந்த அமெரிக்கர்கள் ''5200 பேர் எல்லையில் பரிதாபமான நிலையில் இருப்பதை ட்ரம்ப் அரசு கண்டுகொள்ளவில்லை.ட்ரம்ப் அரசு அடிக்கடி எல்லையை மூடிவிடுகிறது. நிரந்தரமாக மூடுவதாகவும் கூறிவருகிறது. அப்படியென்றால், நாங்கள் வேறு நாட்டுக்க�� அகதியாக செல்ல வேண்டியது தான்\" என் பரிதாபத்துடன் தெரிவித்தார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=8&cid=3396", "date_download": "2020-08-07T14:41:56Z", "digest": "sha1:24RWQGO2ZSJQN6D7PA5B6FB4XE5F5GBY", "length": 7170, "nlines": 49, "source_domain": "www.kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nகுடிநீர் கேட்டு போராடிய 32 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு இரத்து\nகுடிநீர் கேட்டு போராடுபவர்களை கைது செய்வதா என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nதிருப்பூர் பழையகோட்டையில் கடந்த 2017 ஆம் ஆண்டு குடிநீர் கேட்டு போராடிய 32 பேர் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர்.\nஇதனை எதிர்த்து நித்யானந்தம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nவழக்குப்பதிவு காரணமாக காவலர் பணி வாய்ப்பை இழந்ததாகவும் அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்தநிலையில் குறித்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,\n‘நீண்ட காலமாக குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்படுபவர்கள் தங்கள் எதிர்ப்பை அமைதியான போராட்டம் மூலமாகவே வெளிப்படுத்துவார்கள்.\nஅதை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்காமல் வழக்கு பதிவு செய்வது அரசு இயந்திரத்தின் பக்குவமின்மையை காட்டுகிறது’ என தெரிவித்தார்.\nமேலும் திருப்பூர் பழையகோட்டையில் 2017 ஆம் ஆண்டு குடிநீர் கேட்டு போராடிய 32 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு இரத்து செய்யப்படுவதாகவும் நீதிபதி உத்தரவிட்டார்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇராஜேந்திர சோழன் தன் தாயின் பெயரில் இலங்கையில் கட்டிய சிவாலயம். வரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்��� காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி அணிதிரள்வோம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் - சுவிஸ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2008/11/blog-post_17.html", "date_download": "2020-08-07T15:36:39Z", "digest": "sha1:MM7CUP7GFJFK3MKBEJCP2IZNUDQFMJH3", "length": 20441, "nlines": 281, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : பதிவர் சந்திப்பு - சிறப்புப் புகைப்படங்கள் சில...", "raw_content": "\nபதிவர் சந்திப்பு - சிறப்புப் புகைப்படங்கள் சில...\n(வெண்பூ, காமிராவுடன் தாமிரா, அதிஷா, கும்க்கி)\n(மேலே: ரமேஷ்வைத்யா, முரளிகண்ணன், சந்தோஷ், பரிசல்காரன், பாலபாரதி, டாக்டர் ப்ரூனோ)\nகீழ்வரிசை: குட்டிப்பிசாசு (அருண்), நர்சிம், கார்க்கி, வெண்பூ)\n(கேபிள் சங்கர், லக்கிலுக், டோண்டூ ராகவன்)\n(ஸ்ரீ, கார்க்கி, நர்சிம், தாமிரா, முரளிகண்ணன்)\n(கார்க்கி, நர்சிம், ரமேஷ்வைத்யா, பாலபாரதி, சந்தோஷ்)\n(ப்ரூனோ, அக்னிப்பார்வை, குட்டிப்பிசாசு )\n(_______________, சாரதாகுமார், பாலபாரதி, பரிசல்காரன், ரமேஷ்வைத்யா)\n(ரெண்டாவது நிக்கிறது நர்சிம், பாக்கியெல்லாம் அதே தல-தான்\n(முழுக்க முழுக்க போலீஸ் பந்தோபஸ்தோடு நடந்த பதிவர் சந்திப்பு இதுதானுங்கோஓஓஓஓஓஒவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)\nபயணக் களைப்பினாலும், அலுவலகப் பணிகள் அழைப்பதாலும் விரிவாகப் பதிவெழுத இயலவில்லை. சந்திப்பு குறித்து வெளிவராத தகவல்களுடன் (நன்றி: லக்கி\nஇந்த படமெல்லாம் எப்ப புடிச்சீங்க .நான் இருக்கும் போது யாரும் கேமராவ வெளிய எடுக்கவேயில்லையே.\nநர்சிம்க்கு திருஷ்டி சுத்தி பொடச் சொல்லுங்க.\nஅந்த வெள்ளை சட்டைக்காரர் குட்டி பிசாசு\nபாருங்க சம்மந்தி வீட்டு விருந்துச் சாப்பாடு உங்களையே ஒரு சுத்து பெருக்க வெச்சிடுச்சி:):):)\nபடமெல்லாம் நல்லாருக்கு. பதிவ போடுங்க பரிசல்.\nரெண்டாவது படத்தை எடுத்தவர் அப்துல்லா என்ற சரியான விடையை அளிப்பவர்களுக்கு பரிசல் திருப்பூரில் இருந்து டீசர்ட் அனுப்பி வைப்பார் :))\nபடங்களுக்கு நன்றி.. நான் வர முடியாம போனதுக்கு வருத்தப்பட்டுகிட்டு இருந்ததுக்கு சிறிதே ஆறுதல்..\nநர்சிம் படத்தில ஒரு சான்ஸ் (அஜால் குஜால்)கேட்கலாம் என முயற்ச்சி செய்தேன்...\nஎன் முகத்தை பார்த்ததும் பயந்து ஒதுங்கி விட்டார்....\nயாராச்சும் ரெகமண்ட் செய்தால் பரிசலிடம் சொல்லி பத்தாண்டுகளுக்கான டீ சர்ட் அன்பளிக்கப்படும்.\nஅல்லாத்துக்கும் திருஷ்டி சுத்திப் போடுங்கப்பா மாபெரும் சந்திப்பு போல... எல்லாம் heavyweights... நல்லவேளை என்ன மாதிரி கத்துக்குட்டியெல்லாம் வரல \nநர்சிம் -- கே எஸ் ரவிக்குமார் தம்பி மாதிரியும் இருக்காரு... ஷங்கர் தம்பி மாதிரியும் இருக்காரு \n//முழுக்க முழுக்க போலீஸ் பந்தோபஸ்தோடு நடந்த பதிவர் சந்திப்பு இதுதானுங்கோஓஓஓஓஓஒவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//\nபரோலில் வெளியே வந்து சந்திப்பு நடத்தியது போல போஸ் கொடுத்துட்டு பேச்ச பாரு லொள்ள பாரு\n//பரோலில் வெளியே வந்து சந்திப்பு நடத்தியது போல போஸ் கொடுத்துட்டு பேச்ச பாரு லொள்ள பாரு\nஎங்கள் தலைவர் கார்க்கியின் படங்களை பதிவில் போட்டதுக்கு நன்றி சொல்கிறோம்.\nகலக்குங்க அப்பு. நல்ல என்ஜாய் பண்ணி இருக்கீங்க எல்லாரும் ..\nபரிசல்.. படங்கள் எப்போ எடுத்தீங்க..\nநான் கேமரா கொண்டு வந்தேன். ஆனா அதிஷா போட்டோ, போண்டா கெடயாதுன்னு பதிவ போட்டதனால கார்லயே வெச்சுட்டு வந்துட்டேன். பதிவு முடிஞ்சா பிறகாவது எங்களை கூப்டிருக்கலாம். நானும் என்னோட வந்த மனோவும் கூப்பிடுவீங்கன்னு எதிர்பார்த்தோம் . யாரும் கூப்பிடல. பிறகு நாங்க போய் வண்டியில இருந்த celebration ரம்மை கொண்டாடினோம். போட்டோ எல்லாம் அருமை. ஒவ்வொருத்தர் பெரும் சரியா இப்போதான் பதிஞ்சது. நன்றி. தொடர்பில் இருப்போம்.\nடோண்டு,கேபிள் சங்கர் பக்கத்தில் நிற்பதுதான் லக்கியா இம்மாதுண்டு இருந்துக்கிட்டு இன்னா போடு போடுறாரு:)))\nமுகம் தெரியாதிருந்த பதிவர்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் பல.\nஇந்த படமெல்லாம் எப்ப புடிச்சீங்க .நான் இருக்கும் போது யாரும் கேமராவ வெளிய எடுக்கவேயில்லையே.\nபரிசல்.. படங்கள் எப்போ எடுத்தீங்க..\nநான் கேமரா கொண்டு வந்தேன். ஆனா அதிஷா போட்டோ, போண்டா கெடயாதுன்னு பதிவ போட்டதனால கார்லயே வெச்சுட்டு வந்துட்டேன்.//\nமுதலிலேயே புகைப்படம் எடுப்பதற்கான அனுமதி வேண்டி, விண்ணப்பம் வாங்கி, அனுமதி பெற்றிருந்தேன். அப்படியும் சில காரணங்களால் என் காமிராவை எடுக்காமல், காமிராவில் ஃபோட்டோவும் எடுக்காமல் இருந்தேன்.\nஆமா.. நீங்கள் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தீர்களா என்ன\nநல்ல படம் புடிச்சு இருக்கீங்க, வாழ்த்துக்கள் & நன்றிகள்.\nபடமெல்லாம் நல்லாருக்கு. பதிவ போடுங்க பரிசல்.\nஅட.. மொத்த பதிவு தலைகளும் இருக்காங்க போல.. குட் ஜாப் பரிசல்..\nரொம்ப மிஸ் பண்ணி இருக்கேன்.. சீக்கிறம் இவங்க எல்லாரையும் கூட்டியாந்து கோவைல ஒரு சந்திப்பு நடந்த்துங்கப்பு :)\nபடங்கள் அருமை பரிசல்.. நான் எடுத்த படங்களை ஏற்ற இரண்டு மணி நேரமாக முயற்சித்து ம்ஹூம்.. முடியலை.. பிளாகர் படுத்துது.. நீங்க எப்பிடி பண்றீங்க. (ஆமா படங்களை போடலாம்ல. அப்புறம் யாராவது ஒதைக்க வரப்போறாங்க‌)\nகலக்கல் படங்கள். விவரிப்புடனான இடுகைக்குக் காத்திருக்கிறேன். துல்லியமாக எந்த இடம் என்று தெரியா விட்டாலும் அந்த வரிசையின் ஒவ்வொரு கடையிலும் இளைபாறிய நாட்களை நினைத்துக் கொண்டேன். நன்றி.\nநீங்க நல்லா படம் புடிப்பீங்க.. இது தெரிஞ்ச விஷயம்.. ஆனா பதிவு சீக்ரமா போடுங்க...\nசங்கத்துல என்ன தீர்மானம் நிறைவேற்றிநீங்கனு தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கு...\nமுரளிக் கண்ணனை அடையாளப்படுதியதுக்கு நன்றி நன்றி ,,,,.\nஐயா.. 2 வடு படதில் புருனோ பக்கத்தில் தெரிவது ‘என் கைதாங்கோஓஓஓஓஓஓஒ’\nஎங்க சந்திப்புல படம் புடிச்சு நாங்களும் படம் போடுவம்ல\nதெரிஞ்ச பெயர்களுக்கு ஒரு முகம் ஒட்டவச்சதுக்கு நன்றி.\nநர்சிம் ஹீரோ மதிரி இருக்கார்.\nபரோலில் வெளியே வந்து சந்திப்பு நடத்தியது போல போஸ் கொடுத்துட்டு பேச்ச பாரு லொள்ள பாரு\nநாங்களும் சென்னையில் தான் இருக்கிறோம் என்று இதன் மூலம் தெரியப்படுத்திக் கொள்கிறோம்- சக்தி\nசிங்கையில் இருந்து வந்த எங்க சிங்கம் பாரி.அரசுவின் புகைப்படத்தை வெளியாடதமைக்கு சிங்கைப் பதிவாளர்கள் சங்கத்து சிங்கங்கள் சார்பாக உங்களுக்கு கடுமையான கண்டணங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nபடங்கள் அனைத்தும் அருமையா வந்துருக்கு\nஆனா நிறைய பேரு வந்தததா சொல்றாங்க,\nநீங்க கொஞ்சம் படம் தான் போட்ட்ருகிங்க\nவீக் எண்ட் புதிர்கள் – நேற்றின் விடைகள்\nவீக் எண்ட் புதிர்கள் – 29.11.08\nஆசிரியப்பணியின் புனிதமும், கண்துடைப்பு கல்விக்கூட...\nஎனக்கு இப்படி.. உங்களுக்கும் இப்படியா\nவீக் எண்ட் புதிர்களின் விடைகள்\nஒரு ஃபுல் ராயல்சேலஞ்சும், ஒரு டஜன் கிங் ஃபிஷரும்\nசென்னைப் பயணமும், வெளிவராத சில புகைப்படங்களும்\nபதிவர் சந்திப்பு – சில விவாதங்களும், விமர்சனங்களும்\nபதிவர் சந்திப்பு - சிறப்புப் புகைப்படங்கள் சில...\nதமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சும் சில கவிதைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/changes-bjp-needs-to-do-2-win-2019-tamil/", "date_download": "2020-08-07T16:24:41Z", "digest": "sha1:Q2FD3MY6BTIDYZH4GPCAYWQKJGCQW3S4", "length": 12357, "nlines": 173, "source_domain": "tamil.pgurus.com", "title": "பி ஜி பிக்கு வெற்றி வெகு தொலைவில் இல்லை - PGurus1", "raw_content": "\nHome அரசியல் பி ஜி பிக்கு வெற்றி வெகு தொலைவில் இல்லை\nபி ஜி பிக்கு வெற்றி வெகு தொலைவில் இல்லை\nஆட்சியில் சீர் திருத்தங்களை விரைவாக மேற்கொண்டால் பி ஜே பி யின் வெற்றி வெகு தொலைவில் இல்லை\nஆட்சியில் சீர் திருத்தங்களை விரைவாக மேற்கொண்டால் பி ஜே பி யின் வெற்றி வெகு தொலைவில் இல்லை\nசில விஷயங்களை பி ஜே பி அரசு சீக்கிரமாகச் செய்ய வேண்டும்.\nஅமித் ஷாவை தூக்கி எறிந்துவிட்டு ‘கை சுத்தமான’ சுறுசுறுப்பான நல்லவர் ஒருவரை தலைவர் ஆக்குங்கள்.\nவணிக சமுதாயத்தின் நம்பிக்கையைப் பெறுங்கள். வணிகர்களை, தொழில் அதிபர்களை நமது பங்காளிகளாகக் கருதுங்கள். பொருளாதாரத்தை சீரமைக்க வேண்டிய நடவடிக்கைகளை உடனடியாக எடுங்கள். அம்பானி , அதானி தவிர வேறு பல வணிகர்களும் தொழில் அதிபர்களும் இந்தியாவில் இருக்கின்றனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பொருள் மற்றும் சரக்கு வரியை மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் மாற்றி அமையுங்கள். தொழில் அதிபர்களை யாரோ மூன்றாம் மனிதர் போலக் கருதி அலட்சியப்படுத்தாதீர்.\nவிவசாயிகளின் துக்கங்களை போர்க்கால நடவடிக்கை எடுத்து மாற்றுங்கள். தங்கள் துக்கங்களை பிரதமரிடம் எடுத்து கூற வேண்டும் என்று ஆயிரக் கணக்கில் திரண்டு டில்லிக்கு வந்த விவசாயிகளை சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை கேட்க நேரம் இல்லாத பிரதமருக்கு சினிமா நடிகை பிரியங்கா சோப்ராவின் திருமணத்துக்கு மட்டும் நேரம் கிடைத்தது எப்படி விவசாயிகளின் த��க்கம் வெற்றிக்குத் தடைக் கல்.\nஇலஞ்சம் மற்றும் ஊழலை உடனடியாக ஒழிக்க முனையுங்கள். ரஃபாலே ஊழலில் ஈடுபட்டவர்களை உடனடியாக தண்டியுங்கள். சட்ட விசாரணைக்குத் தடையாக இருக்கும்; முன் அனுமதிகளை மாற்றுங்கள். தகவல் உரிமை சட்டத்தை வலுப்படுத்துங்கள். பி ஜே பி என்பது ஊழலுக்குத் துணை போகும் கட்சி என்ற கருத்து மக்களிடையே உருவாகிவிட்டது. அதை முதலில் மாற்றி அமைக்க வேண்டும்.\nஅயோத்தியில் இராமர் கோயில் கட்ட சட்டப்படியான வழிமுறையைத் தேடுங்கள். அங்குள்ள முஸ்லிம்களிடம் பேசி இதற்கு நல்ல முடிவெடுக்கலாம்\nசட்டப் பிரிவு 350ஐ நீக்குங்கள் இதற்கு ஒரு தீர்ப்பு மட்டுமே தேவை.\nபி ஜே பி தொண்டர்களை களத்தில் இறங்கி வேலை பார்க்க வையுங்கள். வாக்காளர் சாவடி ஒவ்வொன்றிலும் நம் கட்சியினர் களப்பணி ஆற்ற வேண்டும்.\nவீர் சவர்க்காருக்கு பாரத் ரத்னா விருது வழங்குங்கள். பிரிட்டிஷாரும் மொகலாயரும் விட்டுச்சென்ற அகமதாபாத் போன்ற ஊர்ப்பெயர்களையும் முக்கியச் சாலைகளின் பெயர்களையும் மாற்றி அமையுங்கள்.\nநிறைவாக, மோடி வெளிநாடுகளுக்கு சுற்றுவதை நிறுத்திக் கொண்டு உள்நாட்டில் பொருளாதாரம் சிறப்படைய வழி தேட வேண்டும். இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் பி ஜே பிக்கு வரும் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி நிச்சயம். இக்கட்சி இத்தேசத்துக்கு செய்ய வேண்டிய வரலாற்றுக் கடமை இதுவாகும்.\nPrevious articleஹெலிகாப்டர் தரகர் கிரிஸ்டியன் மிஷெல் கைது. சோனியா கவலை\nNext articleரிசர்வ் வங்கி ஆளுநராக ‘ஊழலுக்கு துணை போன’ சக்திகாந்த தாஸ்\nதமிழ்நாட்டில் அண்ணா திமுகவுக்கு மக்கள் ஆதரவு குறைந்துவிட்டதா\nஇந்தியாவை விலை பேசுகிறதா காங்கிரஸ்\nமற்றவர்கள் போக அஞ்சும் இடத்துக்கு அஞ்சாமல் சென்ற ஒரே தலைவர் சுவாமி – இதுவரை வெளிவராத புதிய தகவல்கள்\nஜெயராம் ரமேஷுக்கும் அவர் காங்கிரஸ் சகாக்களுக்கும் நேரடி வேண்டுகோள்\nஏர் ஏஷியா ஊழல்: சி பி ஐ விசாரணையில் டோனி பெர்னாண்டஸ் & டாடா டிரஸ்டின் தலைவர் வெங்கட்\nகருப்பு பணச் சட்டத்தின் கீழ் சிதம்பரம் குடும்பத்தார் மீது வழக்கு பதிவு\nபிள்ளையார் வழிபாடு காட்டும் நீரியல் தத்துவம்\nஜெயஸ்ரீ சாரநாதன் - February 27, 2019\nவரி ஏய்ப்புக்காக போலி நிறுவனங்களை உருவாக்குதல் – பகுதி 2\nஜுன்25 அன்று கருப்பு பண வழக்கில் சிதம்பரம் குடும்பத்தார் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் அழைப்பாணை [சம்மன்]\nமே 26 இல் நேஷனல் ஹேரால்டு வழக்கின் ஆவணங்கள் குறித்து தீர்ப்பு\nஇந்திய அரசியலில் வேடிகன் பங்கு: மதமாற்றத் தடை சட்டம் தான் மொரார்ஜியின் பதவியை பறித்ததா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2020/mar/14/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-2-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3380917.html", "date_download": "2020-08-07T15:26:41Z", "digest": "sha1:Y4CDDCPLAJ7UDVJIDMZVKCQ7ZUTXMC5E", "length": 13762, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நிலத்தடி நீரை எடுக்க அனுமதி கோரிய விண்ணப்பத்தின் மீது 2 வாரத்துக்குள் நடவடிக்கை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nநிலத்தடி நீரை எடுக்க அனுமதி கோரிய விண்ணப்பத்தின் மீது 2 வாரத்துக்குள் நடவடிக்கை: தவறும் அதிகாரிகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்\nநிலத்தடி நீரை எடுக்க அனுமதி கோரிய விண்ணப்பத்தின் மீது 2 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என உயா்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.\nசிவமுத்து என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நிலத்தடி நீரை பாதுகாக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள் வினீத்கோத்தாரி, ஆா்.சுரேஷ்குமாா் ஆகியோா் கொண்ட அமா்வு , உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சும் குடிநீா் ஆலைகளை மூடி சீல் வைக்க அரசுக்கு உத்தரவிட்டனா்.\nஇதன்படி, மாவட்டம்தோறும் சட்டவிரோத குடிநீா் ஆலைகளின் எண்ணிக்கை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்த மாவட்ட ஆட்சியா்கள், சட்டவிரோத ஆலைகளுக்கு ‘சீல்’ வைத்தனா். இதை எதிா்த்து, சென்னை உயா்நீதிமன்றத்தில், பல்வேறு குடிநீா் ஆலை உரிமையாளா்கள் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்குகளை எல்லாம் விசாரித்த நீதிபதிகள், ‘முறையான அனுமதி மற்றும் உ���ிமம் இல்லாததால் மூடப்பட்ட சட்டவிரோத குடிநீா் நிறுவனங்கள் ரூ.50 ஆயிரம் முன்வைப்புத் தொகையுடன் அரசின் விதிகளைப் பின்பற்றி உரிமம் கோரி விண்ணப்பிக்கலாம். இதேபோல்,\nகுடிநீா் நிறுவனங்களுக்கான உரிமம் பெற்றுள்ள நிறுவனங்களில், மழைநீா் சேகரிப்பு கட்டமைப்பை உறுதி செய்வது, அவா்கள் எவ்வளவு நீரை எடுத்துள்ளாா்கள் என்பதற்கான அளவீட்டுக் கருவியைப் பொருத்துவது மற்றும் ஆலைகளுக்கு அனுமதி வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று இடைக்கால உத்தரவும் பிறப்பித்திருந்தனா்.\nஇந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆா்.சுரேஷ்குமாா் ஆகியோா் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், நிலத்தடி நீா் எடுக்க உரிமம் கேட்டு 1,054 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 690 விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்க தகுதி உடையதாக உள்ளன. நிலத்தடி நீா் இருப்பு அளவை அறிந்து அதன் அடிப்படையில் உரிமம் வழங்க 3 மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.\nஇந்த அறிக்கையை படித்து பாா்த்த நீதிபதிகள், அந்த விண்ணப்பங்களை எல்லாம் 2 வாரங்களுக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும். தவறினால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மேலும், சட்டவிரோதமாக நிலத்தடி நீா் உறிஞ்சப்படுவது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டனா். பின்னா் விசாரணையை வரும் 30-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனா்.\nகுடிநீா் விநியோகத்தை அதிகரிக்க அறிவுறுத்தல்\nவழக்கு விசாரணையின்போது, ‘உலகம் முழுவதும் பல நாடுகளில் கரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்கும் விதமாக பொதுமக்கள் தங்கள் கைகளை அடிக்கடி கழுவும்படி அறிவுறுத்தப்படுகிறது. இதற்கு தண்ணீா் அதிகம் வேண்டும். எனவே, குடிநீா் விநியோகத்தை அதிகரிக்க வேண்டும்’ என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினா்.\nகருணாநிதி இரண்டாம் ஆண்டு நினைவு தினம் - புகைப்படங்கள்\nமும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்து - புகைப்படங்கள்\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை - புகைப்படங்கள்\nமாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nரகிட ரகிட பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/mar/26/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-3389061.html", "date_download": "2020-08-07T15:48:48Z", "digest": "sha1:TIB3QVDOJF6J7EQ4XXVIMZXW5E27GUEP", "length": 11496, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்ற நியாய விலைக் கடைகளில் வட்டமிடும் பணி தீவிரம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்ற நியாய விலைக் கடைகளில் வட்டமிடும் பணி தீவிரம்\nகோவை, வடவள்ளி வி.என்.ஆா். நகரில் உள்ள நியாய விலைக் கடை முன்பாக, இடைவெளிக்காக கட்டமிடும் பணி மேற்கொண்ட சுகாதாரத் துறையினா்.\nகரோனா நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றும் விதமாக மருந்துக் கடைகள், நியாய விலைக் கடைகள், பெட்ரோல் பங்க்குகளில் மாநகராட்சி சாா்பில் வட்டமிடும் பணி நடைபெற்று வருகின்றன.\nகரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பேருந்துகள், ரயில்களின் இயக்கங்கள் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளன. காய்கறி, மளிகை, இறைச்சிக் கடைகள், ஏ.டி.எம். மையங்கள், பெட்ரோல் பங்க்குகள், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள் மட்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.\nகோவையில், காய்கறி மற்றும் மளிகைக் கடைகளில் அதிக அளவு கூட்டம் கூடி வரும் நிலையில் கடைகளின�� முன்பாக மக்கள் கூட்டமாகச் செல்லாமல், இடைவெளி விட்டுச் செல்லும் விதமாக கோலப்பொடியால் வட்டமிடப்பட்டு மக்கள் வரிசையாக நின்று காய்கறி வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், கோவையில், மாநகராட்சி சுகாதாரத் துறை சாா்பில் மருந்துக்கடை, பெட்ரோல் பங்குகள், நியாய விலைக் கடைகளில் மக்கள் இடைவெளி விட்டுச் செல்லும் விதமாக வட்டமிடப்பட்டு வருகிறது. இதுதொடா்பாக மாநகராட்சிச் சுகாதாரத் துறையினா் கூறியதாவது:\nகோவையில் உள்ள மருந்துக் கடைகள், பெட்ரோல் பங்குகள், ஏ.டி.எம். மையங்களிலும் மக்கள் இடைவெளியைப் பின்பற்ற வட்டமிடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. அதன்படி, வடவள்ளி, இடையா் பாளையம், உக்கடம், கரும்புக்கடை, போத்தனூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருந்துக் கடைகள், நியாய விலைக் கடைகளில் வியாழக்கிழமை முதல் வட்டமிடும் பணி நடைபெற்றன. மற்ற பகுதிகளிளும் இப்பணியானது மேற்கொள்ளப்பட உள்ளன.\nகரோனா நோய்த் தொற்று பரவாமல் இருக்க மக்கள் கட்டாயமாக முகக் கவசங்கள் அணிய வலியுறுத்தியும், கைகளை சோப்பு மூலமாக அடிக்கடிச் சுத்தப்படுத்தவும் கோரி, 5 மண்டலங்களிலும் வாகனங்களில் ஒலிப்பெருக்கி மூலமாக தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றனா்.\nகருணாநிதி இரண்டாம் ஆண்டு நினைவு தினம் - புகைப்படங்கள்\nமும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்து - புகைப்படங்கள்\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை - புகைப்படங்கள்\nமாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nரகிட ரகிட பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2020/feb/17/%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B0%E0%AF%82-106-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3359871.html", "date_download": "2020-08-07T15:13:38Z", "digest": "sha1:TT7ALPRQ7666XCQ5HUQMZA547KSR2CVU", "length": 8969, "nlines": 134, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆழ்வாா்குறிச்சி அருகே ரூ. 10.6 லட்சத்தில் குடிநீா்த் தொட்டி, கலையரங்கம் திறப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nஆழ்வாா்குறிச்சி அருகே ரூ. 10.6 லட்சத்தில் குடிநீா்த் தொட்டி, கலையரங்கம் திறப்பு\nஆழ்வாா்குறிச்சி அருகேயுள்ள அழகப்பபுரத்தில் ரூ. 10.6 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மற்றும் கலையரங்கம் திறந்து வைக்கப்பட்டன.\nதா்மபுரமடம் ஊராட்சி, அழகப்பபுரம் காலனியில், ஆலங்குளம் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 6.60 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, கோவிந்தப்பேரி ஊராட்சி ராஜாங்கபுரத்தில் ரூ. 4 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கலையரங்கம் ஆகியவற்றை பூங்கோதை ஆலடி அருணா எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்.\nஇதில், கடையம் வட்டார வளா்ச்சி அலுவலா் பழனிவேல், திமுக இளைஞரணி மாவட்ட முன்னாள் துணை அமைப்பாளா் சோ்மச்செல்வன், ஆழ்வாா்குறிச்சி முன்னாள் நகரச் செயலா்அல்லாப்பிச்சை, கடையம் ஒன்றிய இளைஞரணிச் செயலா் தங்கராஜா, மாவட்ட ஆதிதிராவிடா் அணி நிா்வாகி வள்ளி, சிங்கக்குட்டி, பாஸ்கா், முருகன், சுப்பிரமணி, ஜஹாங்கீா், ஆா்.எஸ்.பாண்டியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.\nகருணாநிதி இரண்டாம் ஆண்டு நினைவு தினம் - புகைப்படங்கள்\nமும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்து - புகைப்படங்கள்\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை - புகைப்படங்கள்\nமாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nரகிட ரகிட பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvikural.in/2014/10/holiday-for-bakkrit-on-6th-october-2014.html", "date_download": "2020-08-07T15:19:44Z", "digest": "sha1:IUOCOTUUU2SA7U2YHEKTUN5KKXCFBEGI", "length": 10143, "nlines": 81, "source_domain": "www.kalvikural.in", "title": "Holiday for Bakkrit on 6th october-2014-Change in the date of observance of the festival-Revised order issued: - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |", "raw_content": "\nKALVIKURAL 08:03 தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள:,\nTags # தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள:\nதமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள:\nLabels: தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள:\nஉங்க EB BILL நீங்களே சரிபார்க்கலாம் முழு விவரம் பெற இங்கு கிளிக் செய்யவும் :\nசளி, இருமல், காய்ச்சலை ஒரே நாளில் குணமாக்கும் முன்னோர்களின் உணவு பட்டியல்\nஆவி பிடித்தல் (கொரானாவை அழிக்கும் மிக பெரிய ஆயுதம்இது தான்...)\nஇடுப்பு பகுதி சதையை குறைக்க வேண்டுமா..... அப்ப இந்த உடற்பயிற்சியை செய்யுங்க :\nஇதைத்தான் சர்க்கரை நோய் என்கிறார்கள் இது மிக நீளமான , மிகவும் பயனுள்ள பதிவு\nகெட்ட கொழுப்பை உடலில் இருந்து வெளியேற்ற உதவும் நெய்\nபிஸ்கட் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன\nகழுத்து வலியை குணமாக்கும் கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்\nதீராத மூட்டுவலியை உடனடியாக குணப்படுத்தும் ஆயுர்வேத வைத்தியங்கள்\nசர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய்:\nகாலையில் எழுந்ததும் நீங்க செய்ற இந்த 5 விஷயத்தால தான் எடை அதிகரிக்கிறதாம்...\nகாலையில் எழுந்ததும் நீங்க செய்ற இந்த 5 விஷயத்தால தான் எடை அதிகரிக்கிறதாம்... உடல் எடை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உணவு கட்டுப...\nதூங்கறதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு படுத்தீங்கன்னா தொப்பை சீக்கிரம் கரைஞ்சி காணாம போயிடும்.\nதூங்கறதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு படுத்தீங்கன்னா தொப்பை சீக்கிரம் கரைஞ்சி காணாம போயிடும்... உங்கள் உடலின் எடையை குறைக்க விரும்புகிறீர...\nஇரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நிகழும்:\nஇரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் ஒரு சிலருக்கு சில வேளைகளில் நன்மையை தந்தாலும், பெரும்பாலோனோருக்கு உடலில் கலோரி அதிகமாக...\nசளி, இருமல், காய்ச்சலை ஒரே நாளில் குணமாக்கும் முன்னோர்களின் உணவு பட்டியல்\nதீவிரமான கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறோம். இந்நிலையில் பாதிப்பில்லாத வழக்கமான சளி, காய்ச்சல் இருக்கு���் போது என்ன ...\nஉங்க EB BILL நீங்களே சரிபார்க்கலாம் முழு விவரம் பெற இங்கு கிளிக் செய்யவும் :\nஉங்க EB BILL நீங்களே சரிபார்க்கலாம் முழு விவரம் பெற இங்கு கிளிக் செய்யவும் :\nஉங்க EB BILL நீங்களே சரிபார்க்கலாம் முழு விவரம் பெற இங்கு கிளிக் செய்யவும் :\nஉங்க EB BILL நீங்களே சரிபார்க்கலாம் முழு விவரம் பெற இங்கு கிளிக் செய்யவும் :\nசளி, இருமல், காய்ச்சலை ஒரே நாளில் குணமாக்கும் முன்னோர்களின் உணவு பட்டியல்\nதீவிரமான கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறோம். இந்நிலையில் பாதிப்பில்லாத வழக்கமான சளி, காய்ச்சல் இருக்கும் போது என்ன ...\nஆவி பிடித்தல் (கொரானாவை அழிக்கும் மிக பெரிய ஆயுதம்இது தான்...)\n(அனைவரும் கண்டிப்பாக படியுங்கள்,கொரானா பற்றி முழு ஆய்வு தரும் எளிமையான யாருக்கும் புரியும் பதிவு.) ஆவி பிடித்தல் கலைக்கு சித்தர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsuthanthiran.com/2019/09/07/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-08-07T16:23:38Z", "digest": "sha1:ZFOJDIWHZ4DBFL34OE7MOTQERZFYZYRC", "length": 40342, "nlines": 123, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்! (2) – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்\n58 ஆவது படைப்பிரிவு, அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்ட மீறல்களில் ஈடுபட்டது – ஐநா விசாரணை அறிக்கை\nகடந்த வாரம் புதிதாக ஒரு அரசியல் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. மகிந்த இராசபக்சவின் சிறீலங்கா பொதுசன முன்னணியும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து சிறீலங்கா பொதுசன கூட்டு முன்னணி (Sri Lanka Podujana Ekabadda Peramuna (SLPEP) என்ற ஒரு புதிய கூட்டணியை உருவாகியுள்ளனர். இந்தக் கூட்டணிக்கு 8 ப் பக்கம் கொண்ட யாப்பு வரையப்பட்டுள்ளது. அது புதிய கூட்டணியின் அரசியல் கோட்பாடுகளை இயம்புகிறது.\n(1) சுமார் முப்பது ஆண்டு காலம் நடந்த பிரிவினைவாதப் போரின்போது நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்குத் தியாகங்களைச் செய்த போர் வீரர்கள் போர்த் தீர்ப்பாயங்களுக்கு முன் நிறுத்தப்பட அனுமதிக்கப்பட மாட்டார்கள் அல்லது அவர்கள் இழிவுபடுத்தப்பட மாட்டார்கள் என்பதை உறுதிப் படுத்தல்.\n(2) பவுத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்படும் எந்தவொரு மதத்தையும் பின்பற்றுவதற்���ும் பின்பற்றுபவர்களுக்கும் எந்தத் தடையும் இருக்காது.\n(3) நாட்டின் ஒற்றையாட்சி அரசியல் முறைமை மற்றும் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.\nஇந்த அம்சங்கள் பழையவை. நிலப்பிரபுத்துவ காலக் கோட்பாடுகள். சிங்கள – பவுத்த மேலாண்மைச் சிந்தனையில் இருந்து இந்தக் கட்சிகளும் கட்சித் தலைவர்களும் ஒரு இம்மியளவும் முன் நகரமாட்டார்கள் என்பதற்கு இந்த யாப்பு நல்ல எடுத்துக்காட்டு. இது எதிர்பார்க்கப்பட்டதே. ஆனால் இந்த இன- மத கோட்பாடுகளைப் பகிரங்கமாக முன்வைக்கும் கட்சிக்கும் கட்சியின் சனாதிபதி வேட்பாளர் கோத்தபாய இராசபக்சவுக்கும் தமிழர்கள் மத்தியில் வலம் வரும் காக்கைவன்னியர்கள் விழுந்தடித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nஇபிடிபி கட்சியின் ஆயுட்காலச் செயலாளர் நாயகம் டக்லஸ் தேவானந்தா சனாதிபதி தேர்தலில் தனது கட்சி கோத்தபாய இராசபக்சவை ஆதரிக்கும் என அறிவித்துள்ளார்.\n“இல்லாத ஊருக்கும் இலக்கற்ற பயணத்திற்கும் நாம் ஒரு போதும் வழி காட்டப்போவதில்லை. எமது அரசியல் பலத்திற்கு ஏற்றவாறு இதுவரை எமது மக்களுக்கு எம்மால் முடிந்ததை பெற்றுத்தந்த நாம், எதிர்வரும் காலத்தில் தமிழ் மக்களின் அரசியல் பலத்தோடு மக்களின் தலைவிதியையே மாற்றியமைப்போம்.\n“எதையும் சாதிக்க முடிந்த வல்லமை படைத்த உறுதியானதொரு நாட்டின் தலைவர் மூலமே தமிழ் மக்களின் வரலாற்றிலும் நாம் மாற்றங்களை உருவாக்க முடியும்.\nஇந்த உறுதியான நிலைப்பாட்டில் இருந்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபய ராஜபக்ச அவர்களை ஆதரிப்பதென நாம் தீர்மானம் எடுத்துள்ளோம்.” (http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%)\nசிறீலங்கா பொதுசன கூட்டு முன்னணி சார்பாகப் போட்டியிடும் கோத்தபாய இராசபக்ச தனது கட்சியின் கொள்கை, கோட்பாடு பற்றிய தேர்தல் அறிக்கையை இன்னமும் வெளியிடவில்லை. அவர் இராணுவக் கண்ணோடத்தோடு நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று மட்டுமே தேர்தல் மேடைகளில் கூறிவருகிறார். புதிய அரசியல் யாப்பு, காணி விடுவிப்பு, வலிந்து காணாமல் போனோர் தொடர்பான தீர்வு, அரசியல் கைதிகளின் விடுதலை இவை தொடர்பாக கோத்தபாய இராசபக்ச இன்னும் மூச்சு விடவில்லை. இந்தப் பின்னணியில் டக்லஸ் தேவானந்தா விழுந்தடித்து கோத்தபாயவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால் வலிந்து காணாமல் போனோர், அரசியல் கைதிகள், காணி அபகரிப்பு, அரசியல் கொலைகள் போன்றவற்றுக்கு கோத்தபாய காரணம் என்று தமிழ்மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.\nவட்டுவாகலில் மே 18, 2009 காலை வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த பா.நடேசன், திருமதி நடேசன், சீவரத்தினம் புலித்தேவன், கேணல் இரமேஷ், போராளிகள் மற்றும் பொதுமக்கள் நூற்றுக் கணக்கில் சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டார்கள். அதேபோல் அன்று மாலை வட்டுவாகலில் சரணடைந்த எழிலன், யோகி, பாலகுமார், புதுவை இரத்தினதுரை, திலகர் போன்றோர் விசாரணைக்கு என அழைத்துச் சென்று கொலை செய்யப்பட்டார்கள். இந்தப் படுகொலைகளுக்குப் பின்னால் கோத்தபாயவும் சவேந்திர சில்வாவும் இருந்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுப் பரவலாக உள்ளது. முன்னவரின் கட்டளைப்படி பின்னவர் கொலைகளை நிறைவேற்றினார். இந்தக் கொலைகளுக்கு கண்கண்ட சாட்சிகள் உள்ளனர்.\nஆனால் தேவானந்தா எந்த வெட்கமோ துக்கமோ இன்றித் தமிழர்களின் குருதிதோய்ந்த கைகளுக்குச் சொந்தக்காரரான கோத்தபாயவுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். நக்குகிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன\nஒக்தோபர் 01, 2015 இல் 47 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சிறீலங்கா அரசின் போர் குற்றங்கள், மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரணை செய்ய வேண்டும் என அமெரிக்கா ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தது. அந்தத் தீர்மானம் (30-1) ஒரு மனதாக வாக்கெடுப்பின்றி 1 அக்டோபர் 2015 நிறைவேறியது. மேலும் பொதுநலவாய நாட்டு நீதிபதிகள், வழங்கறிஞர்கள், வழக்குத் தொடுனர்கள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய ஒரு கலப்பு விசாரணை நடத்தப்பட வேண்டும் என அந்தத் தீர்மானம் கோரியது. கலப்பு விசாரணை மன்றம் போரில் ஈடுபட்ட சிறிலங்கா அரச படைகள் மற்றும் வி.புலிகள் என இரு சாராரையும் விசாரிக்க வேண்டும் எனக் கூறியது.\nஇலங்கையில் நிலவும் மனித உரிமைகளின் நிலவரம் பற்றித் தொடர்ந்து கண்காணித்து, மதிப்பிட்டு, அறிக்கை சமர்ப்பிக்குமாறும் ஐநாமஉ பேரவையின் ள் உயர் ஆணையரின் அலுவலகத்தை இந்தத் தீர்மானம் கோரியிருந்தது.\nகலப்பு விசாரணை வேண்டாம் உள்நாட்டு விசாரணையைக் கூட நடத்த சிறிலங்கா அரசு மறுத்து வருகிறது. சனாதிபதி சிறிசேனா தான் உயிரோடு இருக்கும் வரை எந்தவொரு போர் வீரனையும் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தவோ தண்டிக்கவோ விட மாட்டேன். அது நடக்க வேண்டும் என்றால் தனது சடலத்தைக் கடந்துதான் நடக்க முடியும் எனவும் சூளுரைத்து வருகிறார்.\nசிறிலங்கா படையினர் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை என்றும் அவர்கள் நாட்டில் நிலவிய பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டை மீட்ட மாவீரர்கள் என மகிந்த இராசபக்ச போலவே சிறிசேனாவும் புகழாரம் சூட்டுகிறார். இவர்கள் இருவரும் சிங்கள – பவுத்த மேலாண்மைத் தத்துவத்தில் ஊறிப்போனவர்கள். இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.\nசிறிசேனா சனாதிபதியாக வருமுன் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் 25 ஆண்டுகள் உறுப்பினராகவும் 15 ஆண்டுகள் அதன் பொதுச் செயலாளராகவும் கடமையாற்றியவர் என்பது நினைவு கூரத்தக்கது.\n“நான் சனாதிபதி தேர்தலில் தோற்றிருந்தால் இராசபக்ச தன்னையும் தனது குடும்பத்தையும் ஆறடி மண்குழிக்குள் புதைத்திருப்பார்” என 2015 இல் நடந்த தேர்தலில் வெற்றிபெற்ற போது சொன்னார். தேர்தலுக்கு முந்திய நாட்களில் அவரும் அவரது குடும்பமும் அவருக்கு நெருக்கமான ஒருவரது இரப்பர் தோட்டத்தில் பதுங்கி” யிருந்ததாவும் சொன்னார்.\nபிற்காலத்தில் மகிந்த இராசபக்சவை பிரதமராக நியமித்த பின்னர் தேர்தல் பரப்புரைக்காகவே ஆறடி மண்குழிக் கதையைச் சொன்னதாக சிறிசேனா சொன்னார். மனிதர் எப்போது பொய் சொல்கிறார், எப்போது மெய் பேசுகிறார் என்பதை பூவா தலையா போட்டுத்தான் பார்க்க வேண்டும். எனவேதான் இரணில் விக்கிரமசிங்கவுக்குத் துணிவில்லை சிறிசேனாவுக்கு முதுகெலும்பு இல்லை எனச் சுமந்திரன் குற்றம்சாட்டினார்.\nஐநாமஉ பேரவையில் நிறைவேற்றிய தீர்மானம் 30-1 போர்க்குற்ற விசாரணை மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில், ஐநாவின் மனித உரிமைகள் உயர் ஆணையர் நிபுணர்களின் துணையுடன் விரிவான விசாரணைகளை நடத்தவேண்டும் எனக் கோருகின்றது.\nஇலங்கை அரசின் போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து விசாரணை செய்ய, ஐக்கிய இராச்சியம் ஆதரவுடன் ஐக்கிய அமெரிக்கா, ஜெனிவாவில் உள்ள 47 உறுப்பு நாடுகள் கொண்ட, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றத்தில் கொண்டு வந்த தீர்மானம் ஒரு மனதாக வாக்கெடுப்பின்றி 1 அக்டோபர் 2015 வியாழக்கி��மை அன்று நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தின்படி மகிந்த இராசபக்ச அரசின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக நம்பத் தகுந்த நீதி விசாரணையை இலங்கையில் வைத்து, வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்ளைக் கொண்டு நடத்த வேண்டும். ஆனால் அரசு அதனை நிராகரித்து வருகிறது. சனாதிபதி சிறிசேனா அப்படியான கலப்பு விசாரணையைக் கடுமையாக எதிர்க்கிறார். தான் சனாதிபதியாக இருக்கு மட்டும் அது நடக்காது எனச் சூளுரைத்துள்ளார்.\nஒரு நாட்டின் இராணுவம் தேசிய இராணுவம் என அழைக்கப்படுகிறது. இது ஒரு பொதுவிதி. அப்படி அது அழைக்கப்படுவதற்குக் காரணம் ஒரு நாட்டின் இராணுவம் எந்த இனத்தோடும் மதத்தோடும் தன்னை அடையாளம் காட்டிக் கொள்வதில்லை. பொதுவாக வளர்ச்சி அடைந்த மேற்குலக நாடுகளில் அரசும் மதமும் வெவ்வேறாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இரண்டையும் கலப்பதில்லை. ஒரு சனநாயக முறைமையில் எல்லோரும் ஓர் இனம் எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் ஒர் விலை� என்ற சமத்துவக்கோட்பாடுக்கு ஊறு விழைவிக்கப்படக் கூடாது என்ற கரிசனை காரணமாகவே அரசும் மதமும் பிரித்து வைக்கப்பட்டுள்ளன.\nசிறிலங்கா இராணுவம் அது தன்னை ஒரு சிங்கள – பவுத்த இராணுவமாக வெளிபடையாக எந்த ஒளிவுமறைப்பும் இன்றி அடையாளம் காட்டிக் கொள்கிறது. அண்மையில் இராணுவ தளபதியாக இருந்து ஓய்வு பெற்ற மகேஷ் சேனநாயக்க சிறிலங்கா இராணுவம் 99 விழுக்காடு சிங்கள – பவுத்தர்களைக் கொண்ட இராணுவம் எனச் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டார். இதையிட்டு அரசோ, அரசியல்வாதிகளோ, ஏனைய மதவாதிகளோ அலட்டிக் கொள்ளவில்லை. மகேஷ் சேனநாயக்கா யதார்த்தத்தைச்தானே சொன்னார் என்பது காரணமாக இருக்கலாம்.\nஇராணுவ தளபதி சவேந்திரா சில்வா ஒரு சிங்கள – பவுத்த அடிப்படைத் தேசியவாதியாக கருதப்படுகிறார். அவர் பவுத்த மத பீடங்களோடு நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறார்.\nபவுத்த பீடங்களான சியாம் நிக்காய (அஸ்கிரிய, மல்வத்து) அமரபுர நிக்காய மற்றும் இராமன்னா நிக்காய மூள்றும் சேர்ந்து தாய்நாட்டின் இறையாண்மையையும் ஆட்புல ஒருமைப்பாட்டையும் கட்டிக் காக்க நல்கிய சேவையைப் பாராட்டி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு �ஸ்ரீ லங்கேஸ்வர அபாரத மெஹயும் விஷரதா ஜோதிகாதாஜா வீரபர்த்தபா தேசமான்ய ஜாத��கா கவுரவநம சம்மனா உபாதி சன்னாஸ்பத்ரயா�, மற்றும் �வீர கஜேந்திர சங்கிரமசூரி ஜாதிக கவுரவநம சன்னாஸ்பத்ரய� மற்றும் “வீரவிக்கிரம தேசாபிமானி விஷ்வ கீர்த்தி ஸ்ரீ இரணசூர (ஒரு சாதாரண குடிமகன் பெறக்கூடிய மிகவும் மதிப்பு மிக்க விருது) ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன.\nமேலும், அண்மையில் சிறீலங்காவின் மத்திய மலை நாட்டுப் பிரபலங்கள் �மெடறட்ட அபிமானயா� (மலையகத்தின் பெருமை) என சவேந்திர சில்வா ​​மேஜர் ஜெனரல் ஆக இருந்த காலத்தில் கவுரவிக்கப்பட்டார்.\nஅமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்ற சவேந்திர சில்வா, தேசிய மற்றும் பன்னாட்டு பாதுகாப்புத் திட்டத்தில் மூத்த நிர்வாகிகளுக்கான செயல்முறைப் படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார்.(He was a graduate of Harvard University, USA and successfully completed the Senior Executives in National and International Security program.)\nமேலும் புத்தர் ஞானம்பெற்ற 2600 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் எழுதப்பட்ட “2600 ஆண்டுகளாக சிறீலங்காவின் அடையாளம்” என்ற நூலை எழுதியுள்ளார். (இராணுவ வலைத்தளம்).\nசவேந்திர சில்வாவின் சொந்த வலைத்தளம் தமிழீழத்தின் பிரிவினைவாத விடுதலைப் புலிகளைத் (தமிழ்ப் புலிகள்) தோற்கடித்ததில் அவருக்கு இருக்கும் பங்கிற்கு அவரை ஒரு �மாவீரன்” (Hero)� என வர்ணிக்கிறது. ஆனால் 2012 ஆம் ஆண்டில், அவர் சிறீலங்காவின் ஐநா துணைத் தூதராக இருந்தபோது, ​​அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் காரணமாக அமைதி காக்கும் நடவடிக்கைகள் குறித்த ஐநா சிறப்பு ஆலோசனைக் குழுவிலிருந்து நீக்கப்பட்டார் என்பது நினைவு கூரத்தக்கது.\nசிறீலங்காவின் இராணுவ தளபதி என்ற முறையில் சவேந்திர சில்வா வாழ்க்கை வரலாற்றைப் பற்றித் தெரிந்திருப்பது நல்லது. நல்லது மட்டுமல்ல அவசியமும் கூட. போர்க் களத்தில் மட்டுமல்ல அரசியல் களத்திலும் யார் எதிரி, யார் நண்பன் என்பதை தமிழர் தரப்பு நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். மற்ற யாரைவிடவும் எதிரியைத் தெரிந்திருக்க வேண்டும் (Know your enemy � Know yourself � Sun Yzu).\nசிறீலங்காவில் இடம்பெற்ற 26 ஆண்டுகாலப் போர் காரணமாக இராணுவத்தின் கை ஓங்கியுள்ளது. அதற்கு இராணுவம் கைப்பற்றிய காணிகளை விடுவிப்பதில் காணப்படும் தாமதம், இழுத்தடிப்பு நல்ல எடுத்துக்காட்டு. வடக்கில் இராணுவம் கைப்பற்றி வைத்துள்ள தனியார் காணிகள் அனைத்தும் 31 டிசெம்பர் 2018 க்கு ம���ன்னதாக விடுவிக்கப்பட வேண்டும் என சனாதிபதி சிறிசேனா பகிரங்கமாக அறிவித்தார். ஆனால் அது நடைபெறவில்லை. அங்கொன்று இங்கொன்றாக காணிகள் விடுவிக்கப்பட்டாலும் வலிகாமம் வடக்கில் இராணுவத்தின் பிடியிலுள்ள 6381.5 ஏக்கர் காணியில் பாதிதான் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளது. மீதி விடுவிக்கப்படவில்லை. முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்புலவில் தனியாருக்குச் சொந்தமான 73 ஏக்கர் உறுதிக்காணியைக் கைவிட இராணுவம் மறுத்து வருகிறது. அங்கு இராணுவம் பாரிய நிரந்தர முகாம் அமைத்திருப்பதே அதற்குக் காரணமாகும்.\nசவேந்திர சில்வா இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டதற்கு எதிராக இம்முறை ஐநாமஉ சபையின் ஆணையாளர் மிச்செல் பசெலெட், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா, ஐரோப்பிய ஒன்றியம், மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் எனப் பல திசைகளிலும் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆணையாளர் மிச்செல் பசெலெட் தனது அறிக்கையில் �போரின் போது, அவரும், அவரது படைகளும் அனைத்துலக மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்களில் ஈடுபட்டதற்கான தீவிரமான குற்றச்சாட்டுகள் இருந்த போதிலும் லெப். ஜெனரல் சவேந்திர சில்வா சிறீலங்காவின் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து நான் மிகவும் குழப்பமடைந்துள்ளேன்.\n2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரில், இலங்கை இராணுவத்தின் 58 ஆவது டிவிசனுக்கு லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தலைமை தாங்கியிருந்தார். இவர் முன்னர் இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டது, கவலை தரும் நிலைமை என்று, ஐநா மனித உரிமை ஆணையாளர் 2019 மார்ச்சில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்த அறிக்கையில் கூறியிருந்தார். 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரில், இலங்கை இராணுவத்தின் 58 ஆவது டிவிசனுக்கு லெவ்.ஜெனரல் சவேந்திர சில்வா தலைமை தாங்கியிருந்தார்.\nஅவரது படைப்பிரிவு, அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்ட மீறல்களில் ஈடுபட்டதாக ஐநா விசாரணை அறிக்கைகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. நீதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக, ஐநா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தின் போது, இலங்கை அளித்த வாக்குறுதிகள் விடயத்தில், லெப்.ஜெனரல�� சவேந்திர சில்வாவின் நியமனம் மோசமான சமரசத்தை ஏற்படுத்தும். இது நல்லிணக்க முயற்சிகளை சீர்குலைப்பதுடன், குறிப்பாக, பாதிக்கப்பட்டவர்களையும் போர்ப் பாதிப்பில் உயிர்தப்பியவர்களையும் மிக மோசமாக பாதிக்கும். இது பாதுகாப்புத் துறை மறுசீரமைப்புக்கும் பின்னடைவை ஏற்படுத்தும். அத்துடன், ஐநா அமைதிகாப்பு முயற்சிகளில் இலங்கை தொடர்ந்து பங்களிப்புச் செய்வதிலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்� எனத் தெரிவித்துள்ளார். (தொடரும்)\nஅரசாங்கத்துடன் சேர்ந்து பயணிக்கத் தயார்- சம்பந்தன் அறிவிப்பு\nதேர்தல் முடிவுகள் தமிழ்த் தேசியம் மிகப் பெரிய நெருக்கடியொன்றை எதிர்நோக்கியுள்ளதென்பதைப் புலப்படுத்துகின்றது\nமானிப்பாய் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி…\nபட்டிருப்பு தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழரசுக் கட்சி -26,498 வாக்கினைப்பெற்று முன்னிலையில்…\nசுமந்திரனின் விடுதலைப்புலிகள் தொடர்பான கருத்திற்கு பதிலளித்த மாவை(வீடியோ)\nநாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டதரணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான சுமந்திரன் சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில். (Video)\nயாழ்.மாநகரசபையை குழப்பும் ஈ.பி.டி.பி. (வீடியோ)\nராஜபக்ஷாக்களை தோற்கடித்த பெருமை தமிழ்மக்களை சாரவேண்டும் – ஆனோல்ட் (video)\nயாழ் மாநகர முன் அரங்கு அலுவலக திறப்பு விழாவில் யாழ் மாநகர முதல்வர் உரை (Video)\nகூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்த அறிவிப்பு வெளியானது\nதமிழ்தேசியகூட்டமைப்பு மட்டக்களப்பில் நான்கு ஆசனங்களை பெறும் பட்டிருப்பு தொகுதி தமிழரசுகிளை நம்பிக்கை\nதமிழ் மக்களுக்குரிய பாரம்பரிய அரசியல் பலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு – க.இன்பராசா\nபுகையிரத கடவை பாதுகாப்பாளருக்கு தமிழரசு செயலரின் நிதியில் உதவிகள்\nபொன்னாலைக் கிராம சிறுவர் உள்ளவாகளுக்கு பால்மாவை வழங்கியது சுன்னாகம் லயன்ஸ்\nவரலாற்றை வரலாறாக அடுத்த தலைமுறைக்கும் பதிவு செய்ய வேண்டும்…\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nபாம்புக்கு பல்லில்தான் நஞ்சு விக்னேஸ்வரனுக்கு உடம்பெல்லாம் நஞ்சு\nநெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம் அடுத்தவரை ஒருநாளும் கெடுக்க வேண்டாம்\nஅவசரமாக தேர்தலொன்று அவசியமா இலங்கைக்கு\n2009 ம��தல் சுமந்திரன் என்ன செய்தார் என்பவர்களுக்காக ஒன்று……\nஅபிவிருத்தியால் மட்டும் மக்கள் மனம் வென்றவனல்லன் சுமந்திரன் தன் அறிவாளுமையாலும் உள்ளங்கவர்ந்தவன் அவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/big-boss-day-50-.html", "date_download": "2020-08-07T15:37:10Z", "digest": "sha1:NHATU7MHUCCWC2SDQUBDOTWTGN4BWKYX", "length": 11981, "nlines": 55, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - கவினிடம் சாக்‌ஷி அப்பா கூறிய பதில்: ஷாக்கான பார்வையாளர்கள்", "raw_content": "\nஅ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை - பகுதி -3 -அருள்செல்வன் அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை - பகுதி -3 -அருள்செல்வன் அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை - பகுதி -2 -அருள்செல்வன் அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை - பகுதி -2 -அருள்செல்வன் அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை - பகுதி -1 -அருள்செல்வன் இலங்கையில் மீண்டும் இராஜபக்சகளின் ராஜ்ஜியம்- 2/3 பெரும்பான்மை வெற்றி- பகுதி -1 -அருள்செல்வன் இலங்கையில் மீண்டும் இராஜபக்சகளின் ராஜ்ஜியம்- 2/3 பெரும்பான்மை வெற்றி இரண்டாமாண்டு நினைவு தினம்:கருணாநிதி நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை இ-பாஸ் வழங்க மேலும் ஒரு குழு அமைப்பு: முதலமைச்சர் அறிவிப்பு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு உச்சநீதிமன்றத்தில் விஜய் மல்லையா ஆவணங்கள் மாயம் தமிழகம்:5684 பேருக்கு தொற்று; 110 பேர் உயிரிழப்பு பதஞ்சலி நிறுவனத்துக்கு ₹10 லட்சம் அபராதம் இரண்டாமாண்டு நினைவு தினம்:கருணாநிதி நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை இ-பாஸ் வழங்க மேலும் ஒரு குழு அமைப்பு: முதலமைச்சர் அறிவிப்பு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு உச்சநீதிமன்றத்தில் விஜய் மல்லையா ஆவணங்கள் மாயம் தமிழகம்:5684 பேருக்கு தொற்று; 110 பேர் உயிரிழப்பு பதஞ்சலி நிறுவனத்துக்கு ₹10 லட்சம் அபராதம் எஸ்.வி.சேகர் யார் அவர் எந்தக் கட்சியில் இருக்கிறார்: முதலமைச்சர் டாஸ்மாக் திறப்பதில் அரசுக்கு பொதுநலன் இல்லை: உயர்நீதிமன்றம் மகிந்த ராஜபக்சவுக்கு நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து: முதலமைச்சர் டாஸ்மாக் திறப்பதில் அரசுக்கு பொதுநலன் இல்லை: உயர்நீதிமன்றம் மகிந்த ராஜபக்சவுக்கு நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து சிவில் சர்வீஸ்- தேர்வான தமிழ் மாணவர்களுக்கு கி. வீரமணி வாழ்த்து அறிக்கை சிவில் சர்வீஸ்- தேர்வான தமிழ் மாணவர்களுக்கு கி. வீரமணி வாழ்த்து அறிக்கை அக்கா என்னும் அம்மாவுக்கு வீரவணக்கம் அக்கா என்னும் அம்மாவுக்கு வீரவணக்கம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 96\nநேர்காணல் – நடிகர் சாந்தனு\nகொரோனாவின் மடியில் – கோ.ப.ஆனந்த்\nகவினிடம் சாக்‌ஷி அப்பா கூறிய பதில்: ஷாக்கான பார்வையாளர்கள்\nபிக்பாஸ் வீட்டின் நேற்றைய எபிசோடில் சாக்‌ஷி வெளியேறினார். வழக்கம் போல் கமல் தனது தனித்துவமான தொகுத்து வழங்கும் பணியை…\nகவினிடம் சாக்‌ஷி அப்பா கூறிய பதில்: ஷாக்கான பார்வையாளர்கள்\nபிக்பாஸ் வீட்டின் நேற்றைய எபிசோடில் சாக்‌ஷி வெளியேறினார். வழக்கம் போல் கமல் தனது தனித்துவமான தொகுத்து வழங்கும் பணியை சிறப்பாக செய்தார்.\nசனிக்கிழமை நிகழ்ச்சியின்போது வீட்டில் இருப்பது காதலா நட்பா என்ற கேள்வி கேட்டார் கமல். இதில் அபிராமி முகெனிடம் நடந்துகொள்வது சரியில்லை என்றும் முகெனை மற்ற ஆண் போட்டியாளர்களிடம் பேசவிடாமல் செய்கிறார் என்ற புகார் எழுந்தது. இதனால் மீண்டும் அபிராமி அழுதார்.\nஇதைத்தொடர்ந்து தேவதை- வில்லி என்ற டாஸ்கை கொடுத்தார் கமல். இதில் அதிகமானோர் சாக்‌ஷியை வில்லியாக தேர்வு செய்தனர். ஷெரினை அதிகமானோர் தேவதை என்று கூறினார்.\nஞாயிற்றுகிழமையன்று வழக்கம் போல் யார் வெளியேறுவார் என்பதை சொல்லாமல் கமல் இழுத்தடித்தார். அபிராமியா சாக்‌ஷியா என்ற நிலை ஏற்பட்டது. இருவர் மேலும் பார்வையாளர்களுக்கு சமமான வெறுப்பு இருந்தது. இறுதியில் சாக்‌ஷி வெளியேற்றப்பட்டார். சாக்‌ஷியின் பிரிவை தாங்க முடியாத ஷெரினும் அபிராமியும் அழுதனர். வெளியேறும் முன்பு தர்ஷனிடம் பேசிய சாக்‌ஷி ‘நான் எப்போதும் ஷெரினை பயன்படுத்தியது கிடையாது. மற்றவர்கள் மீது குறைகூறும்போது யோசித்துவிட்டு பேசுங்கள்’’ என்று கூறினார்.\nஇதைத்தொடர்ந்து சாக்‌ஷி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதைத்தொடர்ந்து சாக்‌ஷி, அவரின் அப்பா, இருவரும் கமலுடன் எல்இடி திரையில் தோன்றி போட்டியாளர்களிடம் பேசினர். சாக்‌ஷியிடம் தான் நடந்துகொண்டது தவறுதான் என்றும் தன்னை மன்னித்துவிடும்படி சாஷியின் அப்பாவிடம் கவின் கூறினார். ஆனால் அவர் அப்பாவோ ‘இதில��� என்ன இருக்கிறது கவின். போட்டியில் சரியாகத்தான் விளையாடினீர்கள். இதில் மன்னிப்பு கேட்க எதுவும் இல்லை’ என்று கூறினார். மேலும் மற்ற போட்டியாளர்களுக்கு வாழ்த்துகள் கூறினார்.\nஇதைத்தொடர்ந்து வீட்டில் நடைபெறும் உரையாடல்கள் காட்டப்பட்டது. சாக்‌ஷி ஒரு துளி கண்ணீர்கூட சிந்த வில்லை என்று கவின் புறம் பேசினார். இதற்கு சாண்டியும் தர்ஷனும் ஆமாம் சாமி போட்டனர். ஷெரினும் அபிராமியும் சாக்‌ஷியின் வெளியேற்றத்தால் தங்களுக்குள் ஏற்பட்ட வலிகளை பகிர்ந்துகொண்டனர்.\nசாண்டி மற்றும் கவினிடம் பேசிய சேரன் அவர்கள் இருவரும் லாஸ்லியாவுக்கு பாடிய பாடல்களை குறித்து பேசினார்.\nதனக்கு வெளியில் நிறைய மரியாதை உள்ளது. அதை கெடுக்கும்வகையில் சாண்டி மற்றும் கவின் நடந்து கொண்டதாக வருத்தம் தெரிவித்தார். அதற்கு மறுப்பு தெரிவித்த சாண்டி, ’மனம் புண்படும் வகையில் பாடவில்லை. மகிழ்ச்சிக்காக மட்டும் தான்பாடினேன்’ என்று கூறினார்.\nசாக்‌ஷியின் அப்பாவே பிக்பாஸில் நடைபெற்றதை விளையாட்டாக பார்க்கிறார். நாமதான் ரொம்ப சீரியசா பார்கிறோமோ\nபாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம்\nகாவல்துறையைப் பெருமைப்படுத்தி ஐந்து படங்கள் எடுத்ததற்காக வேதனைப் படுகிறேன்\nகுழந்தைக்கு அம்மாவாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் திரில்லர்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/nammaveettu-pillai-first-look.html", "date_download": "2020-08-07T15:27:58Z", "digest": "sha1:XQBXXAMQ7H62MP2PWRJWSDBPNAD2EY43", "length": 7042, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - சிவகார்த்திகேயனின் 'நம்மவீட்டுப் பிள்ளை' ஃபர்ஸ்ட் லுக்", "raw_content": "\nஅ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை - பகுதி -3 -அருள்செல்வன் அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை - பகுதி -3 -அருள்செல்வன் அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை - பகுதி -2 -அருள்செல்வன் அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை - பகுதி -2 -அருள்செல்வன் அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை - பகுதி -1 -அருள்செல்வன் இலங்கையில் மீண்டும் இராஜபக்சகளின் ராஜ்ஜியம்- 2/3 பெரும்பான்மை வெற்றி- பகுதி -1 -அருள்செல்வன் இலங்கையில் மீண்டும் இராஜபக்சகளின் ராஜ்ஜியம்- 2/3 பெரும்பான்மை வெற்றி இரண்டாமாண்டு நினைவு தினம்:கருணாநிதி நின���விடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை இ-பாஸ் வழங்க மேலும் ஒரு குழு அமைப்பு: முதலமைச்சர் அறிவிப்பு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு உச்சநீதிமன்றத்தில் விஜய் மல்லையா ஆவணங்கள் மாயம் தமிழகம்:5684 பேருக்கு தொற்று; 110 பேர் உயிரிழப்பு பதஞ்சலி நிறுவனத்துக்கு ₹10 லட்சம் அபராதம் இரண்டாமாண்டு நினைவு தினம்:கருணாநிதி நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை இ-பாஸ் வழங்க மேலும் ஒரு குழு அமைப்பு: முதலமைச்சர் அறிவிப்பு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு உச்சநீதிமன்றத்தில் விஜய் மல்லையா ஆவணங்கள் மாயம் தமிழகம்:5684 பேருக்கு தொற்று; 110 பேர் உயிரிழப்பு பதஞ்சலி நிறுவனத்துக்கு ₹10 லட்சம் அபராதம் எஸ்.வி.சேகர் யார் அவர் எந்தக் கட்சியில் இருக்கிறார்: முதலமைச்சர் டாஸ்மாக் திறப்பதில் அரசுக்கு பொதுநலன் இல்லை: உயர்நீதிமன்றம் மகிந்த ராஜபக்சவுக்கு நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து: முதலமைச்சர் டாஸ்மாக் திறப்பதில் அரசுக்கு பொதுநலன் இல்லை: உயர்நீதிமன்றம் மகிந்த ராஜபக்சவுக்கு நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து சிவில் சர்வீஸ்- தேர்வான தமிழ் மாணவர்களுக்கு கி. வீரமணி வாழ்த்து அறிக்கை சிவில் சர்வீஸ்- தேர்வான தமிழ் மாணவர்களுக்கு கி. வீரமணி வாழ்த்து அறிக்கை அக்கா என்னும் அம்மாவுக்கு வீரவணக்கம் அக்கா என்னும் அம்மாவுக்கு வீரவணக்கம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 96\nநேர்காணல் – நடிகர் சாந்தனு\nகொரோனாவின் மடியில் – கோ.ப.ஆனந்த்\nசிவகார்த்திகேயனின் 'நம்மவீட்டுப் பிள்ளை' ஃபர்ஸ்ட் லுக்\nபாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு 'நம்மவீட்டுப்…\nசிவகார்த்திகேயனின் 'நம்மவீட்டுப் பிள்ளை' ஃபர்ஸ்ட் லுக்\nபாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு 'நம்மவீட்டுப் பிள்ளை' என தலைப்பிட்டுள்ளனர்.\nசன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் அனு இம்மானுவேல், பாரதிராஜா, ஐஸ்வர்யா ராஜேஷ், நட்டி, சூரி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டி. இமான் இதற்கு ���சையமைக்கிறார்.\nபாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம்\nகாவல்துறையைப் பெருமைப்படுத்தி ஐந்து படங்கள் எடுத்ததற்காக வேதனைப் படுகிறேன்\nகுழந்தைக்கு அம்மாவாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் திரில்லர்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2011/09/", "date_download": "2020-08-07T15:18:51Z", "digest": "sha1:KHWDXNHM2FDNBUPSYXSYV2QV4MNPHL6J", "length": 103757, "nlines": 511, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எங்கள் Blog: செப்டம்பர் 2011", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nபுதன், 28 செப்டம்பர், 2011\nஎது தீயது என்ற வரைமுறைதான் புரியவில்லை என ஒரு நேயர் எழுதியுள்ள மறு மொழி எனது சிந்தனையைத் தூண்டியது.\nதீயது எது என்று புரியாத அளவுக்கு குழப்பம் இருப்பது எதனால் என்று தெரியவில்லை. புரை தீர்ந்த நன்மை பயக்காதது எதுவும் தீயதே என்று குறள் வரையறுக்கிறது. மேலும் வியப்பாக பொய்மையையும் வாய்மையாகக் கருதலாம், அது புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின என்று ஒரு படி மேலே சென்று சொல்கிறது.\nதீதும் நன்றும் பிறர் தர வாரா என்பது மற்றொரு பழம் பாடல். (யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற முதல் வரி பிரபலமான அளவுக்கு அடுத்தடுத்த வரிகள் பரவலாக வில்லை.)\nமனத் துயரம் என்பது என்பது நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வது. அதன் முக்கிய காரணம் நமது எதிர்ப்புகளும் எதிர்பார்ப்புகளும் தான் என்பது வெளிப்படை. எனவே தீது என்பது அடுத்தவருக்கு மனத் துயரம் அல்லது உடல் வலி ஏற்படுத்துவதுதான் என்று சொல்லலாமா\nசுகம் என்பது சும்மா இருப்பது என்று திருமூலர் தாயுமானவர் போன்றோர் சொன்னதும் இதனால் தானோ\nPosted by கௌதமன் at பிற்பகல் 10:46 13 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 27 செப்டம்பர், 2011\nஜே கே - 21:: தீங்கை நியாயப் படுத்துதல்.\nஉலகெங்கிலும் தற்சமயம் உள்ள நெருக்கடி நிலைமை அசாதாரணமானது. இதற்கு முன் இது போல நிலைமை இருந்ததே இல்லை. சமுதாய ரீதியாக, தேசிய ரீதியாக, அரசியல் ரீதியாக பல்வேறு நெருக்கடி நிலைமைகள் வரலாறின் பல கால கட்டங்களில் ஏற்பட்டிருக்கிறது.\nபிரச்னைகள் ஏற்படும், பின் மறையும். பொருளாதார நலிவு, மந்தம் ஏற்படும், பின்பு மாறுபட்டு வேறு விதத்தில் தொடரும். அதை நாம் அறிவோம். அது நமக்குத் தெரிந்த இயக்கம். நிச்சயம் தற்போதய நிலை வேறுபட்டதல்லவா அது முதலில் மாறுபட்டது ஏனெனில், நாம் பணத்தையோ, பொருளையோ கையாளவில்லை, கருத்துகளைக் கையாள்கிறோம். இந்நெருக்கடி நிலை அசாதாரணமான ஒன்று. ஏனெனில் அது கருத்துக்கள் என்ற வெளியில் நடைபெறுகிறது.\nநாம் கருத்துக்களால் சண்டையிடுகிறோம். கொலையை நியாயப் படுத்துகிறோம். உலகெங்கிலும், நியாயமான முடிவிற்குக் கொல்வதை நியாயப் படுத்துகிறோம். இதுவே இதற்கு முன் நடந்ததில்லை. முன்பு தீயதை தீயது என்று நாம் ஒத்துக் கொண்டோம்; கொலையைக் கொலை என்று கூறினோம். ஆனால் தற்போது உயர் நோக்கத்தை அடைய கொலை ஒரு கருவியாகப் பயன் படுத்தப் படுகிறது.\nஒரு மனிதனைக் கொலை செய்வதோ, ஒரு குழுவைக் கொலை செய்வதோ நியாயப் படுத்தப் படுகிறது. ஏனெனில், அக்கொலை மனித சமுதாயத்துக்கு நன்மை பயக்கும் என்று கொலையாளியாலும், அவன் கூட்டத்தினாலும் நியாயப்படுத்தப்படுகிறது. எனவே நிகழ்காலத்தை எதிர்காலத்துக்கு பலியிடுகிறோம்.\nமனிதனுக்குப் பயனுள்ளது என்று நாம் கருதும் நம் நோக்கத்தை நிறைவேற்றுவதாக இருப்பின் எவ்வித வழிமுறையை நம் நோக்கத்திற்கு நாம் பயன்படுத்துகிறோம் என்பது நமக்கு முக்கியமல்ல. தவறான வழியினால் சரியான முடிவை உருவாக்குதல் என்பதே இதன் பொருளாகும். நாம் அத்தவறான வழிமுறையை கருத்துக்களால் நியாயப் படுத்துகிறோம். தீயதை, நியாயப்படுத்த கருத்துக்கள் என்ற பிரம்மாண்டமான அமைப்பு நம்மிடம் உள்ளது. நிச்சயம் இதுபோல முன்பு நடைபெற்றதே இல்லை. தீயது எப்போதும் தீயதுதான். அது நன்மையை அளிக்காது. போர் அமைதிக்கான வழியல்ல.\nPosted by ஸ்ரீராம். at பிற்பகல் 8:03 9 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 26 செப்டம்பர், 2011\nPosted by கௌதமன் at பிற்பகல் 8:00 9 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: குடி குடியைக் கெடுக்கும்.\nஞாயிறு, 25 செப்டம்பர், 2011\nPosted by கௌதமன் at முற்பகல் 6:33 15 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 24 செப்டம்பர், 2011\nஇந்த வார செய்தி அரட்டை\nவண்டலூர் ஜூவில் சமீபத்தில் ஒரு மலைப் பாம்பு பெற்ற செல்வங்களில் ஒன்று தப்பித்துச் சென்றது. 'குட்டிதான், பயம் வேண்டாம் ஒன்றும் செய்யாது' என்கிறது வண்டலூர் நிர்வாகம். கேமிரா வைத்து அதன் நடமாட்டத்துக்குக் காத்திருக்கிறார்களாம்\nபள்ளிக்கரணையில் ஒரு தனியார் மருத்துவமனையில் செல்போன்கள், 'பென் டிரைவ்'கள் தொடர் திருட்டுக்குப் ��ின் மருத்துவமனை நிர்வாகம் தந்த புகாரில் நடவடிக்கை எடுத்த போது திருடன் சிக்கினானாம்... ஸாரி, திருடர் சிக்கினாராம். அவர், அங்கு பணி புரியும் ஒரு டாக்டராம்.\nஒருநாள் போட்டிகளை 25 , 25 ஓவர்களாக நான்கு இன்னிங்க்ஸ் விளையாடவும் வேறு சில மாற்றங்களைச் சொல்லியும் யோசனை சொன்ன சச்சினின் கோரிக்கையை ஐ சி சி ஏற்க மறுத்து விட்டது\nஇந்தியாவின் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் பட்டோடி நவாப் வியாழக்கிழமை அன்று சுவாசக் கோளாறு காரணமாக காலமானார். வயது எழுபது. மிக இளம் வயதில் கேப்டனான பெருமை, அயல் மண்ணில் இந்திய அணியை முதல் முறை வெற்றி பெற வைத்த பெருமை (நியூசிலாந்துக்கு எதிராக) முதல் முறை ஆட்டத்தில் மூன்று ஸ்பின்னர்களை வைத்து ஆடச் செய்த பெருமை என்று ஏகப் பட்ட சாதனைகளுக்குச் சொந்தக்காரர்.அவருக்கும் நடிகை ஷர்மிளா டாகூருக்கும் நடந்த காதல், திருமணம் பற்றி சேனல்களில் பார்த்தது சுவாரஸ்யமாக இருந்தது.\nControversially yours என்ற தனது சுய சரிதையில் சோயப் அக்தர் சில வம்புப் பந்துகள் வீசியுள்ளதாகத் தெரிகிறது புத்தகம் விற்க வேண்டுமே.... 'முதல் முறை சச்சின் எனக்கு பயந்து பந்து பேட்டில் படா விட்டாலும் வெளியேறினார், அப்புறம் எப்போதுமே என் பந்து வீச்சுக்கு அவர் பயப்படுவார், இவர் ராகுல் டிராவிட் எல்லாம் மேட்ச் வின்னர்கள் இல்லை, பவுன்சர்களுக்கு பயப்படுவார்கள்' என்றெல்லாம் சொல்லியுள்ளாராம். 'இதற்கெல்லாம் பதில் சொல்லி என் மதிப்பைக் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை' என்பது சச்சினின் பதில்\nவெளிநாட்டவர், வெளியூர்க்காரர்களுக்குப் புரியும் வகையில் மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோவில் சார்பில் ஒரு சிறப்பு வழிகாட்டிக் கையேடு வெளியிடப் போகிறார்களாம். அது தவிர கோவில் வரலாறு, திருவிழாக்கள் பற்றியெல்லாம் சொல்லி 45 நிமிடங்கள் ஓடக் கூடிய ஒரு குறும்படம் ஒன்றும் தயாரிக்கிறார்களாம்.\nதிருக்கோவிலூர் பக்கத்தில் பசுமாட்டுக்கு ஆண்குழந்தை பிறந்ததாகக் கிளம்பிய வதந்தியால் அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் வாசலில் வெற்றிலை, பாக்கு வைத்துக் கற்பூரம் காட்டி தேங்காய் உடைத்து 'பரிகாரம்' செய்த வகையில் பல்லாயிரக் கணக்கான தேங்காய்கள் நாசம் என்கிறது ஒரு செய்தி. \"என்று மறையும் இந்த ......\"\nபாலச்சந்தர் விகடன் மேடையில் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் தனக���கு மிகவும் பிடித்த தனது கேரக்டர்களாகப் பிரசன்னாவையும் கவிதாவையும், பிடித்த படமாக புன்னகையையும் சொல்லியிருக்கிறார்.\nஅவர் படத்தில் அடிக்கடிக் காட்டப்படும் கடல் சம்பந்தப் பட்ட காட்சிகள் பற்றிய கேள்விக்கு அவர் பதில் கவர்ந்தது.\n\"The language of eternal questions என்று கடலை வர்ணிப்பார் ரவீந்த்ரநாத் தாகூர். ஏன் கடல், நமது கேள்விகளை விழுங்கி விடுகிறது. மற்றபடி, கேள்விகளுக்கு இறுதியான விடைகள் கிடையாது என்பதைத்தான் ஓயாத அலைகள் ஒழிவின்றிச் சொல்லிக் கொண்டே இருக்கின்றன. சிலர் தினமும் மெரீனாவுக்குப் போகிறார்கள். கடலைப் பார்த்தால் உங்களுக்கு பிரமிப்பாக இல்லையா கடல், நமது கேள்விகளை விழுங்கி விடுகிறது. மற்றபடி, கேள்விகளுக்கு இறுதியான விடைகள் கிடையாது என்பதைத்தான் ஓயாத அலைகள் ஒழிவின்றிச் சொல்லிக் கொண்டே இருக்கின்றன. சிலர் தினமும் மெரீனாவுக்குப் போகிறார்கள். கடலைப் பார்த்தால் உங்களுக்கு பிரமிப்பாக இல்லையா பாறைகளின் கன்னத்தில் அறையும் கடலின் சக்தி என்னை பிரமிக்க வைக்கிறது. ஜப்பானில் சமீபத்தில் தோன்றிய சுனாமியின் வீரியத்தை டிவியில் பார்த்த போது, கொஞ்சம் பயம் வந்தது. நாம் வாழும் நிலம் என்பது கடலின் பிச்சை. கொஞ்சம் காலாற நடப்போம் என்று அது உள்ளே வந்தால், நாம் என்ன ஆவது\nகடல், மனதைப் போல் எப்போதும் சலனப்பட்டுக் கொண்டே இருக்கிறது. கடலில் அது அலைகளாகவும், மனதில் அது உணர்ச்சிகளாகவும் தெரிகின்றன. பின், கடலை விட வேறு எது என்னைக் கவர்ந்து விட முடியும்\nபடம் எடுக்கா விட்டாலும் பாலச்சந்தர் புத்தகம் எழுதலாம்\nநாகேஷுக்கு ஏன் எந்த விருதும் தரப் படவில்லை என்ற ஒரு கேள்விக்கு,\n\"அதேதான் என் கேள்வியும். நாம் இருவருமே சேர்ந்து கேட்போம்... யாரிடம் கேட்பது THE POWERS THAT BE. இது ஒரு மகா சரித்திரத் தவறு. ஒரு புறக்கணிப்பு என்று சொல்லிக் கொள்வதைத் தவிர, வேறு என்ன செய்ய முடியும் THE POWERS THAT BE. இது ஒரு மகா சரித்திரத் தவறு. ஒரு புறக்கணிப்பு என்று சொல்லிக் கொள்வதைத் தவிர, வேறு என்ன செய்ய முடியும் என் மனதில் ஆறாத காயங்களில் இதுவும், எம் எல் வி அவர்களுக்கு பெரிய அளவில் விருது வழங்கப் படாததும் உறுத்திக் கொண்டே இருக்கின்றன.\" என்று சொல்லியிருக்கிறார்.\nஒரு நாகேஷ் பாடலை இங்கு இணைக்க விழைந்தேன். இணைக்கும் வசதி நிறுத்தப் பட்டு, பகிரும் வசதி மட்டுமே தரப் பட்டுள்ளதால் லிங்க் கீழே...\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 11:18 22 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 23 செப்டம்பர், 2011\nஅதிகாலை நேரமே... நடக்கும் நினைவுகள் 4.\nகாலை வழக்கமாகப் பார்க்கும் காட்சிகள் பழகி விட்ட நிலையில் போர் அடிக்காமல் இருக்க ஒரு நாள் திசை மாறினால் என்ன என்று தோன்றியதால் மாறி நடந்ததில் குறுக்கிட்ட தெருவில் நடந்த போது மூடிக் கிடந்த 'பொது நூலகம்' இன்றைய நடைச் சிந்தனையைக் கிளறியது.\nமுதலில் நினைவுக்கு வந்தது சமீபத்தில் எஸ் எம் எஸ்ஸில் வந்த ஒரு செய்தி. ஸ்ரீதேவி லெண்டிங் லைப்ரரி என்ற விளம்பரம். மாத வாடகை - தொடர்பு கொள்ளும் எண் (9444272858). உறுப்பினரானால் தெரிவு செய்யும் புத்தகங்களை வீடு தேடி வந்து கொடுக்கும் திட்டமாகச் சொல்லியுள்ள செய்தி கவர்ந்தது. தொழில் முனைவோருக்குப் புதிது புதிதாக யோசனைகள் பிறக்கின்றன என்பது ஒரு பக்கம், மறுபக்கம் ஆர்வமுள்ள வாசகர்கள் இந்த வாய்ப்பைப் பயன் படுத்திக் கொள்ளவும் ஒரு வாய்ப்பு. என்னைப் போல வீட்டில் புத்தகக் குப்பையைச் சேர்த்து வைத்துக் கொள்ளாமல், படித்தோமா கொடுத்தோமா, அடுத்த புத்தகத்துக்கு மாறினோமா என்று படிக்கலாம், ஒரு சமயம் ஓரிரு புத்தகங்கள்தான் என்பதாலும், திருப்பிக் கொடுக்கக் கெடு இருப்பதால் குறிப்பிட்ட நேரத்தில் படித்து விடவும் முடியும் எல்கே தனது பதிவில் சமீபத்தில் சொல்லியுள்ள புத்தகப் பரிமாற்றம் ஐடியா கூட நல்ல திட்டம்தான். இன்னும் சில நாட்கள் முன்பு முக்தா சீனிவாசன் தான் சேகரித்து வைத்திருந்த புத்தகங்களை கட்டணம் ஏதுமின்றி படித்து விட்டுக் கொடுக்க தந்து கொண்டிருந்தார் என்று படித்த ஞாபகம் இருக்கிறது.\nநூலகம் இந்த நேரத்தில் பூட்டிக் கிடக்கும்தான். பகலில் திறந்து இருந்தாலும் இப்போதெல்லாம் அங்கு நிறையக் கூட்டம் காண முடிவதில்லை. இன்றைய பரபரப்பு உலகம் காரணமாக இருக்கலாம். ஒவ்வொரு நாளும் அலுவலகத்துக்குச் சென்று வருவதே ஒரு பெரிய சர்க்கசாகி விட்ட நாள் இது. ஒரு விடுமுறை நாளில் வந்து பார்க்க வேண்டும், எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் இந்நாளில் நூலகம் வரும் பொறுமை இல்லை. கணினியும் செல்போனும் இருக்கின்றன அவர்களுக்குப் பொழுது போக... இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் இந்நாளில் நூலகம் வ��ும் பொறுமை இல்லை. கணினியும் செல்போனும் இருக்கின்றன அவர்களுக்குப் பொழுது போக... நாம் தேடும் புத்தகங்களும் பெரும்பாலும் நூலகங்களில் கிடைப்பதில்லை. அவர்கள் புத்தகங்கள் ஆர்டர் போட இருக்கும் விதிமுறைகளும், நடைமுறைகளும் சிக்கலானவை. கன்னிமாரா போன்ற பெரிய நூலகங்கள் வேறு வகை. அங்கு வசதியும் அதிகம். வருவோரும் வேறு வகைதான். படிக்க, தூங்க, பொழுது போக.... refer செய்ய... அங்கேயே நகல் எடுக்க...\nசிறு வயதில் அரசுக் குடியிருப்பில் இருந்த நூலகத்தில் கழித்த நாட்களும் படித்த புத்தகங்களும் நினைவுக்கு வருகின்றன. பேசும் படம், பிலிமாலயா புத்தகங்களைக் கையில் வாங்குவதே கஷ்டம். எப்போது போனாலும் முன்னாலேயே ஒருவர் கையில் இருக்கும். அருகில் வேறு ஏதோ புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு 'தேவுடு' காத்துக் கொண்டே 'சார்...அங்கிள்...பிரதர்...' என்று ஏதோ ஒரு வகையில் விளித்து, 'நீங்க படிச்சிட்டு எனக்குத் தாங்க' என்று ரிசர்வ் செய்ய வேண்டும். அதிருஷ்டம் இருந்தால் கிடைக்கும். அல்லது அவர் அருகிலிருக்கும் இன்னொரு 'யூத்'தைக் காட்டி 'இவர் கேட்டிருக்கார்' என்று மூட் அவுட் செய்வார். அவர் நமக்கு 'சரி' என்று ஒப்புதல் தந்தாலுமே அப்புறம் யாராவது 'பெரிசுகள்' வந்து கேடடால் கேள்வி கேட்காமல் நம் உரிமை பறிக்கப் படும்\nபிடித்த நடிகர்கள் படங்கள், கடைசியில் ஒரு படக் கதை வசன வடிவில் என்று பேசும் படத்துக்கு ஒரு கவர்ச்சி அந்நாளில். இப்போது அந்தப் புத்தகம் வருகிறதா என்று கூடத் தெரியவில்லை அபூர்வமாக சில காமிக்ஸ் புத்தகங்கள் கிடைக்கும். இரண்டு மூன்று நாளில் காணாமல் போய் விடும் அபூர்வமாக சில காமிக்ஸ் புத்தகங்கள் கிடைக்கும். இரண்டு மூன்று நாளில் காணாமல் போய் விடும் இந்த 'படிச்சிட்டு அடுத்தது எனக்குக் குடுங்க' வேறு சில விஷயங்களுக்கும் உபயோகப் பட்டிருக்கிறது. அவர்களிடம் பேச வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே அவர்கள் எந்தப் புத்தகத்தை எடுத்தாலும் பக்கத்தில் உட்கார்ந்து 'அடுத்து எனக்கு' என்று ரிசர்வ் செய்து விட்டு படித்து முடித்தாச்சா என்று பார்ப்பது போல அவர்களையே பார்த்துக் கொண்டிருக்கலாமே...\nஇப்படிக் காத்திருக்கும்போதும், வேறு சில காரணங்களினாலும் அங்கு இருக்கும், நம் வீட்டில் வாங்காத புத்தகங்களைப் புரட்டத் தொடங்கி அப்புறம் 'நீங்க படிச்சிட்��ு எனக்கு' ரிசர்வேஷன் வரிசையாக மற்ற புத்தகங்களுக்கும் வழக்கமானது. அது என்னமோ நாம் படிக்க நினைக்கும் புத்தகங்கள் தான் எல்லோருக்குமே படிக்கத் தோன்றும் போல...\nஇன்னும் கொஞ்ச நாள் கழித்து டேபிளில் இருக்கும் புத்தகங்களைத் தவிர 'ரேக்கில்' இருக்கும் புத்தகங்களையும் எடுத்தும் படிக்கலாம், உறுப்பினர் கார்ட் போட்டு வீட்டுக்கும் எடுத்துப் போகலாம் என்று தெரிந்தது. அப்படிப் படிக்கத் தொடங்கியதில்தான் மு. வ, வி சி காண்டேகர் தொடங்கி, கல்கி நா பா, விக்ரமன் ஜெயகாந்தன் என்று படிக்கத் தொடங்கியது நினைவில் உள்ளது. ஒரு பறவையின் பெயரிலா, பறவையைப் பற்றியா நினைவில்லை, காண்டேகரா மு வ வா என்றும் நினைவில்லை அந்தப் புத்தகத்தை நூலகத்தில் ஒளித்து வைத்து, அடையாளம் வைத்து அடையாளம் வைத்து வந்து படித்து முடித்தது நினைவுக்கு வருகிறது. வீட்டிலேயே அப்பா சேர்த்து வைத்திருந்த தமிழ்வாணன் முதல் தி.ஜ ரா வரையும், பண்பு, சுதந்தரத்தில் அமரர் சித்திரம், மருத்துவக் குறிப்புகள், என்று ஒவ்வொன்றாகப் படிக்கத் தொடங்கினோம். எங்கள் வீட்டிலிருக்கும் 'பாரீசுக்குப் போ' என் நண்பன் ஒருவன் தஞ்சை மத்திய நூலகத்திலிருந்து அசத்தியது\nசாந்தப் பிள்ளை கேட் அருகில் இருந்த 'செய்தி நிலையம்', மற்றும் ரெயில்வே ஸ்டேஷன் போகும் வழியில் இருந்த 'கிளை நூலகம்' இரண்டிலும் பள்ளியின் மதிய உணவு இடைவேளைகளில் பொழுது போக்கும் இடங்களாயின. வீட்டுக்கருகில் கிடைக்காத அம்புலிமா, பாலமித்ரா போன்ற புத்தகங்களும் சில ஆங்கில, ஏன், அங்கு கிடைக்காத சில தமிழ் தினசரிகள் கூட இங்கு கிடைக்கும். வருகைப் பதிவேட்டில் முதலில் நல்ல பிள்ளையாக சொந்தப் பெயர் எழுதிக் கையெழுத்திட்டாலும் நாள் செல்லச் செல்ல லால்பகதூர் சாஸ்த்ரி, பக்ருதீன் அலி என்றெல்லாம் இறந்த தலைவர்களை வம்புக்கிழுப்பது வழக்கமானது அங்கு இருக்கும் நூலகர் நாங்கள் போனாலே சற்று அதிக கவனத்துடன் கண்காணிப்பார் அங்கு இருக்கும் நூலகர் நாங்கள் போனாலே சற்று அதிக கவனத்துடன் கண்காணிப்பார் வீட்டுக்கருகிலிருந்த நூலகத்தை விட பெரியவை இவை. மேலும் இந்த நூலகங்களின் கண்டிப்பான மௌன அமைதி சில வேளைகளில் ரசிக்கத் தகுந்தவை. சில வேளைகளில் அலுத்துப் போகும்\nவிளையாட்டில் சூரப் புலி இல்லை என்பதால் மைதானத்தில் ஏற்படும் அவமரியாதை அசவுகரியங்களைக் குறைப்பதற்கும் நூலகம் இடமாகியது. புதிய புதிய புத்தகங்கள் அறிமுகமாகின. குங்குமம், இதயம் பேசுகிறது, தாய்,... எவ்வளவுதான் வீட்டில் வாங்குவார்கள் வீட்டில் ஆரம்ப நாட்களில் குமுதம், கல்கண்டு, விகடன் மட்டும்தான். இந்தப் புத்தகங்களைப் படிக்க நூலகம் வருவது வழக்கமாயிற்று.\nஎங்கள் கடைசி மாமா தனது ஊரில் ஒரு கையெழுத்துப் பத்திரிக்கை நடத்துவது கேள்விப்பட்டு என் அண்ணன் தன் நண்பனுடன் 'வசந்தம்' என்றொரு கையெழுத்துப் பிரதி தொடங்க, எனக்கு அதில் வாய்ப்பு மறுக்கப் பட்டதாலும், 'சொந்தப் பத்திரிக்கை' தொடங்கும் ஆசை வந்ததாலும் எண்ணற்ற ஆர்வலர்கள் போலவே நானும் 'தென்றல்' என்ற பெயரில் ஒரு கையெழுத்துப் பத்திரிக்கை தொடங்கினேன் அண்ணன் வசந்தம் என்று பெயர் வைத்ததால் நான் தென்றல் என்று பெயர் சூட்டினேன். அப்புறம் நீண்ட நாள் கழித்து கண்ணதாசன் நடத்திய பத்திரிக்கை பெயரும் அதுதான் என்று தெரிந்தது. எவ்வளவு நண்பர்களைச் சேர்த்துக் கொள்ள முடியும் அண்ணன் வசந்தம் என்று பெயர் வைத்ததால் நான் தென்றல் என்று பெயர் சூட்டினேன். அப்புறம் நீண்ட நாள் கழித்து கண்ணதாசன் நடத்திய பத்திரிக்கை பெயரும் அதுதான் என்று தெரிந்தது. எவ்வளவு நண்பர்களைச் சேர்த்துக் கொள்ள முடியும் வாய்ப்புக் கிடைக்காத இன்னொரு நண்பன் 'மலர்' என்ற பெயரில் ஒரு கை. பத்திரிக்கை தொடங்கினான். ஆக, எங்கள் குடியிருப்பே இலக்கிய ஆர்வலர்களால் நிரம்பி வழிந்த காலம்\nஇந்தக் கையெழுத்துப் பிரதிகளைப் படிக்க ஆள் வேண்டுமே.... கார்பன் பேப்பர் வைத்து பத்திரிகையில் வந்த ஓவியங்களின் அவுட்லைன் எடுத்து அதில் எங்கள் கைவண்ணம் கூட்டி, காட்டி, கார்பன் வைத்து நாலு வரைந்து அட்டையாக்கி... அப்புறம் ஜோக்குக்குப் படங்கள் சேர்க்கும் வேலையும் என்று அதையும் நாலு காபி எடுத்து.. கஷ்டமான வேலைங்க....பெரும்பாலும் முழுப் பரீட்சை விடுமுறையில்தான் சாத்தியம் இப்படி நான்கு தயாராகும். ஒன்று ஆபீஸ் காபி இப்படி நான்கு தயாராகும். ஒன்று ஆபீஸ் காபி பள்ளியில், குடியிருப்பில் சுற்றுக்கு என்று இரண்டு, ஒன்று நூலகத்தில். சுற்றுகளில் படிப்பவரிடம் கெஞ்சி, மிரட்டி என்று வாசகர் கடிதம் தேற்றி விடுவோம் பள்ளியில், குடியிருப்பில் சுற்றுக்கு என்று இரண்டு, ஒன்று நூலகத்தில். சுற்றுகளில் படிப்பவரிடம் கெஞ���சி, மிரட்டி என்று வாசகர் கடிதம் தேற்றி விடுவோம் நூலகரை ஐஸ் வைத்து நூலகத்தில் போட்டு விட்டு படிப்போர் கருத்துக்குப் பதுங்கி நின்று காத்திருப்போம் நூலகரை ஐஸ் வைத்து நூலகத்தில் போட்டு விட்டு படிப்போர் கருத்துக்குப் பதுங்கி நின்று காத்திருப்போம் அப்புறம் மூன்று தயாரித்து, இரண்டாகி அப்புறம் நூலகக் காபி மட்டும் என்று வந்து.... நின்று போனது\nநூலகருக்கு ஆயிரம் அவசர வேலைகள் இருந்ததும், அவரைக் கண்காணிக்க என்று யாரும் வரமாட்டார்கள் என்பதும் வசதியாக போனதால், நானும் என் சகோதரனும் பல நாட்கள் நூலகராய், சம்பளமில்லாமல் பணியாற்றியதுண்டு. காலை நூலகம் மூடும் நேரம் வாரப் பத்திரிகைகளை இந்த செல்வாக்கில் வீட்டில் எடுத்து வந்து படித்து விட்டு, மாலை நூலகம் திறக்கும் முன்பு கொண்டு போட்டு விடுவோம் நூலகச் சாவியே எங்களிடம்தான் இருக்கும். யாரும் ஒன்றும் சொன்னதில்லை. எங்களுக்கு அந்த அந்தஸ்துக் கொடுத்த பரமசிவம் எங்கே இருக்கிறாரோ இப்போது... நூலகச் சாவியே எங்களிடம்தான் இருக்கும். யாரும் ஒன்றும் சொன்னதில்லை. எங்களுக்கு அந்த அந்தஸ்துக் கொடுத்த பரமசிவம் எங்கே இருக்கிறாரோ இப்போது... காலம் தாழ்த்திக் கொண்டுவரப் படும் பைண்டிங் புத்தகங்களை - அந்தக் கால எங்கள் க.கன்னிகள் - கொண்டு வரும்போது காட்டிய பந்தாக்கள்... புத்தகங்களில் சில பக்கங்களைக் கிழித்துப் பதுக்கியது, சில புத்தகங்களை பனியனுக்குள் பதுக்கிக் கடத்தியது.... இந்த வழக்கம் நாங்கள் 'நூலகராய்' இருந்த போது மற்றவர்களைக் கண்காணிக்க உதவியது\nஇந்தக் காலத்தில் புத்தகங்கள் படிக்கும் பழக்கமே குறைந்து வருகிறது. பள்ளிகளிலேயே நூலகம் இருப்பதாக பல பள்ளிகளில் பணம் வாங்குகிறார்கள். சில பல பள்ளிகளில் வைத்துமிருக்கிறார்கள். ஆனாலும் இந்தக் கால மாணவர்களுக்கு அவர்கள் படிப்பையும், வீட்டுப் பாடத்தையுமே முடிக்கவே நேரம் போதவில்லை. இதில் எங்கே புத்தகங்கள் படிக்கிறார்கள் ஒழிந்த நேரத்துக்கு இருக்கவே இருக்கிறது டிவியும், கணினியும், வலையுலகமும், முகப் புத்தகமும்...\nகணினியில் நிறையப் புத்தகங்கள் சேர்த்து வைத்திருந்தாலும் கையில் புத்தகம் வைத்துப் படிக்கும் சுகம் கணினியில் படிப்பதில் வருவதில்லை.\nPosted by ஸ்ரீராம். at பிற்பகல் 12:27 20 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் ப��ிர்\nபுதன், 21 செப்டம்பர், 2011\nஉள் பெட்டியிலிருந்து ... 9 2011\nஒருவனை நம்பினால் விளைவு எதுவாயினும் கடைசி வரை நம்புங்கள். கடைசியில் ஒன்று, உங்களுக்கு ஒரு நல்ல நண்பன் கிடைப்பான் அல்லது ஒரு நல்ல பாடம் கிடைக்கும்\nஒரு பிசினஸ்மேன் தன்னுடைய மனைவிக்கு ஒரு விலையுயர்ந்த வைர அட்டிகையைப் பரிசாக அளித்தான். அவன் மனைவி அப்புறம் ஆறு மாதத்துக்கு அவனுடன் பேசவில்லை.\nநட்பின் கோபம்: அன்பின் முகவரி\nஇனி உன்னுடன் பேசவே மாட்டேன் என்று கோபமாகச் சொல்லிச் சென்ற நண்பன், அவ்வப்போது வந்து சொல்லி விட்டுப் போகிறான்:\n\"உன்னை விட நாய் தேவலாம். நாய் கூட நீந்தும்\"\n\"சரி, உனக்கு நீச்சல் தெரியுமா\n\"உனக்கும் நாய்க்கும் என்ன வித்தியாசம்\nகாதலில் விழுந்த பெண், காதலனை தந்தைக்கு அறிமுகப் படுத்த எண்ணி, மூன்று பேரை அழைத்துச் சென்று தந்தையைச் சந்திக்க வைத்தாள். அவர்கள் சென்றதும் இதில் யாரை அவள் விரும்புகிறாள் என்று அவருக்குத் தெரியுமா என்று கேட்டாள்.\n\"அந்த ரெண்டாவதா இருந்தானே அவன்தானே...\"\nஆச்சர்யத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்ந்த பெண் கேட்டாள் \"எப்படி கரெக்டாக் கண்டு பிடிச்சீங்க...\n\"சிம்பிள்... மூன்று பேர்ல அவனைப் பார்த்தாத்தான் எனக்கு அதிகமா பத்திகிட்டு வந்தது..\"\nபுதிதாய்த் திருமணம் ஆன பெண் தன் அம்மாவிடம் தொலைபேசியில்,\n\"அம்மா... இன்னிக்கி எனக்கும் அவருக்கும் பயங்கர சண்டை ஆயிடிச்சிம்மா...\"\n\"கண்மணி... புதுசா கல்யாணம் ஆனவங்க நடுல சண்டை சகஜம்தான் கண்ணம்மா... கவலைப் படாதே...\"\n\"அது சரி, புரியுதும்மா... பாடியை என்ன செய்ய...\nPosted by ஸ்ரீராம். at பிற்பகல் 8:55 24 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 20 செப்டம்பர், 2011\nஜே கே - 20. சமூக சேவையும் தன்னை அறிதலும்.\nஉள்ளத்தில் மகிழ்ச்சி நிறைந்த மனிதனே உண்மையில் புரட்சியாளன். உயர்ந்த லட்சியங்களைக் கொண்ட மனிதனோ அல்லது தன்னுடைய உண்மையான நிலையிலிருந்து தப்பிக்க விரும்பும், இதயத்தில் துயரம் நிறைந்த மனிதனோ புரட்சியாளன் அல்ல. தமக்கென்று பல உடைமைகளைக் கொண்டவனை இதயத்தில் மகிழ்ச்சி நிறைந்த மனிதன் என்று நான் கூறவில்லை. உள்ளத்திலும், இதயத்திலும் மகிழ்ச்சியும், களிப்பும் நிறைந்த மனிதனே உண்மையில் சமய உணர்வுள்ள மனிதன். இதயத்தில் மகிழ்ச்சி நிறைந்த இப்படிப்பட்ட சமய உணர்வுள்ள மனிதன் வாழும் முறையே சமூகத்த���ற்கு அவன் செய்யும் சேவையாகும்.\nஆனால் உலகில் உள்ள பல ஆயிரக்கணக்கான சமூக சேவகர்களைப் போல நீங்களும் மாறினால் உங்கள் இதயத்தில் களிப்பு இருக்காது. உங்களிடம் உள்ள பணத்தை ஏழை எளியோருக்கு தானமாக அளிக்கலாம், மற்றவர்களையும் அவர்களுடைய பணத்தையும் செல்வத்தையும் உங்களுடைய தூண்டுதலினால் ஏழை, எளியோருக்குத் தருமாறு வற்புறுத்தலாம். இந்த சமூகத்தில் பல பிரமிக்கத் தக்க, அற்புதமான சீர்திருத்தங்களை நீங்கள் கொண்டு வரலாம். ஆனால் உங்கள் இதயம் சாரமில்லாமல், வெறுமையாக இருக்கும் வரை, உங்கள் மனதில் கோட்பாடுகளும், அர்த்தமற்ற கருத்துகளும் நிறைந்திருக்கும்வரை, உங்கள் வாழ்வு மந்தமாகவும், தளர்ச்சியைடைந்தும், களிப்பில்லாமலும் இருக்கும். ஆகவே, நீங்கள் முதலில் உங்களை, அதாவது உங்கள் மனதைப் புரிந்து கொள்ளுங்கள். அந்தத் 'தன்னை அறிதல்' என்பதிலிருந்து சரியான செயல் உங்களிடமிருந்து எழும்.\nPosted by ஸ்ரீராம். at பிற்பகல் 7:09 14 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 19 செப்டம்பர், 2011\nஅதெல்லாம் சரி, நாங்க கேக்கறதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.\nஇதில் உள்ள பெண்ணின் படம், பியூட்டி பார்லரில் நுழைவதற்கு முன் எடுக்கப்பட்டதா அல்லது வெளியே வரும்பொழுது எடுக்கப்பட்டதா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 18 செப்டம்பர், 2011\nPosted by கௌதமன் at முற்பகல் 6:45 14 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 17 செப்டம்பர், 2011\nபடிப்பது செய்தி... அடிப்பது அரட்டை...\nநாகை மாவட்டம் சீர்காழியில் லுத்தரன் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் டூவுக்கு தமிழ்ப்பாடம் எடுக்கும் முதுநிலைத் தமிழாசிரியர் ஒருவருக்கு சென்ற வருடம் திடீரென கண் பார்வை பறி போய் விட, மருத்துவச் சான்றிதழ் பெற்று அவரை வேலையை விட்டே தூக்கியதாம் பள்ளி நிர்வாகம். கோர்ட்டில் பாதிக்கப்பட்டவர் முறையிட, கோர்ட் தலையிட்டு பார்வை பறி போனதால் பயிற்றுவிக்கும் திறமை பறி போனதாக அர்த்தமில்லை, கடைசி வருடமும் அவர் திறமையில் தேர்ச்சி விகிதம் நன்றாகவே இருக்கிறது, மேலும் அரசு மாற்றுத் திறனாளிகளுக்குக் காட்டும் பரிவையும் மனதில் வைத்து வேலை நீக்கம் செல்லாது என்று தீர்ப்பளித்து இருக்கிறது. ஒரு உதவியாளர் உதவியுடன் அவர் நன்றாகவே பாடம் நடத்துகிறாராம். இது ச���ய்தி.\nஎனக்குத் தெரிந்த நண்பரின் பையனுக்குப் பிறவியிலிருந்தே கண் பார்வை கிடையாது. அவர் பெற்றோர்கள் கவனிப்பிலும் பரிவிலும் படித்து முன்னேறியவர் தான் படித்த பள்ளியிலேயே சில காலம் ஆசிரியராக இருந்தவர் (குரோம்பேட்டை சுந்தரவல்லி) தற்சமயம் அரசுக் கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கிறார். இந்தச் செய்தி படித்ததும் அவர் நினைவு வந்தது. அவர் தனக்குப் பார்வை தெரியாததை ஒரு குறையாகவே உணர்ந்ததில்லை. பார்ப்பவர்களையும் உணர வைத்ததில்லை.\nபாகிஸ்தான் நோயாளிக்கு மூளையில் பேஸ் மக்கர்....செய்தி.\nபாகிஸ்தான் என்று இல்லை உலக மக்கள் அனைவரின் இதயத்திலுமே பீஸ் (peace) மேக்கர் என்று பொருத்தப் படும்..\nவெளிச்சந்தையில் விற்கப்படும் பொருட்களின் தரத்தை விட இலவசப் பொருட்களின் தரம் மேம்பட்டு இருக்கிறதாம். செய்தி.மிக்சியில் 550 வாட்ஸ் மோட்டார், டேபிள் டாப் கிரைண்டரில் 150 வாட்ஸ் மோட்டாரும் பொருத்தப் பட்டுள்ளதாம். கிரைண்டரில் வெளிச்சந்தையில் 80 முதல் 120 வாட்ஸ் வரைதான் மோட்டார் பொருத்தப் பட்டிருக்குமாம். மேலும் வெளிச்சந்தை க்ரைண்டர்களில் 0.5% நிக்கல் இருக்க, இலவச க்ரைண்டர்களில் 4% நிக்கல் இருக்கிறதாம். செய்தி சொல்கிறது.\nகூடவே மற்றொரு செய்தி பயனாளிகளுக்கு வழங்கப் பட்ட இலவச ஆடுகளில் நான்கு இறந்து விட்ட னவாம்.\nரயில் விபத்து விசாரணை ஆரம்பம். டிரைவர் தவறா, சிக்னல் கோளாறா...\nபயணம் செய்தவர்களின் ஜாதகக் கோளாறு\nஇரண்டு சூரியன்களைச் சுற்றும் கிரகம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கிறார்களாம்.அந்த கிரகம் இரண்டு சூரியனையும் சுற்ற 229 நாள் எடுக்கிறதாம். இரண்டு சூரியன்களும் தன்னைத் தானேயும் சுற்றுவதால் 20 நாட்களுக்கு ஒருமுறை கிரகணம் வருகிறதாம். இரண்டு சூரியனும் ஒரே திசையில் இருப்பதால் வழக்கம் போல பகலிரவாம். தூரத்தைக் கேட்டால் ஸ்பெக்ட்ரம் ஞாபகம் வருகிறது . 200 ஒளி வருடங்கள். அதாவது ஏறத்தாழ ஒன்பதரை லட்சம் கோடி ஒளி வருடங்களாம்.\nபத்மநாபசுவாமி கோவில் ஆறாவது அறையை இப்போது திறக்க வேண்டாம் என்று நீதிமன்றம் சொல்லி விட்டது. தேவப்ப்ரச்னம் சொல்லிய இயற்கைக்கு மீறிய காரணங்களால் இல்லாமல், தேவையின்றி இப்போது திறக்க வேண்டாம் என்பதாலேயே இந்தத் தீர்ப்பு என்று சொல்லியுள்ளது நீதிமன்றம்.\nபைக் விபத்தில் சிக்கி சிகிச்சையில் இருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீனின் பதினெட்டு வயது மகன் மரணமடைந்தது ஒரு சோகம்.\nஇந்தியாவின் சுவர் என்று அழைக்கப் படும் ஸ்டைலிஷ் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் ஒரு நாள் போட்டியிலிருந்து நேற்று ஓய்வு பெற்றார். அவரின் அழகிய ஆட்டம் என்றும் நினைவில் நிற்கக் கூடியது.\nபாதுகாப்பு விஷயத்தில் எந்தவித சமரத்துக்கும் இடமில்லை - பிரதமர்.\nஒவ்வொரு விபரீதமும் நடந்த பிறகு இந்த பதில் ஆட்டோ ஜெனேரெட் ஆகும் வண்ணம் செட் செய்து வைத்திருப்பார்கள் போலும்.\nபீகாரில் (என்று ஞாபகம்) போலீஸ் ஸ்டேஷன் எதிரே போராட்டம் நடத்திய பெண்களை போலீஸ்காரர்கள் துரத்தித் துரத்தி லத்தியால் அடித்துத் துவைத்ததை சில செய்திச் சேனல்களில் பார்க்க முடிந்தது. கொடுமை.\nபடங்கள் உதவி : நன்றி கூகிள்.\nPosted by ஸ்ரீராம். at பிற்பகல் 2:00 16 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: படிப்பது செய்தி...அடிப்பது அரட்டை..., news and views\nவியாழன், 15 செப்டம்பர், 2011\nபாடல்கள் - பாடகர்கள் ஆராய்ச்சி - வெட்டி அரட்டை\nசந்திரபாபு அடிப்படையில் நடிகர். பாடல்களும் பாடுவார். ஒரு படத்தில் (கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி) ஒரு பாடலுக்கு சிவாஜி கணேசனுக்குக் குரல் கொடுத்திருப்பார்.\nகமலஹாசன் நடிகர். பாடுவார். அவர் வேறு நடிகர்கள் இரண்டு பேருக்கு பாடல்கள் பாடியிருக்கிறார். (யார், யார் தெரியுமோ\nஇந்தக் காலத்தில் நிறைய பாடகர்கள் வந்து விட்டார்கள். பிரசன்னா,கார்த்திக், திப்பு, நரேஷ் ஐயர், ஆலாப் ராஜு (இந்தப் பெயர் கேள்விப் பட்டிருக்கிறீர்களா...இவர் பாடிய - எனக்குத் தெரிந்து - இரண்டு பாடல்களும் ஹிட்) இன்னும் என்னென்னவோ பெயர்களில்... எந்தப் பாடலை யார் பாடியது என்று கண்டு பிடிக்க முடிவதில்லை. ஹரிஹரன் விதிவிலக்கு. (அவரை 'இந்தக்கால' லிஸ்ட்டில் சேர்க்க முடியாது). பெண் பாடகிகள் கொஞ்சம் விதிவிலக்கு. ஸ்ரேயா கோஷல் குரலை எளிதாக அடையாளம் காண முடிகிறது. ஹரிணி கஷ்டம். பிரசாந்தினி, சங்கீதா மோகன் என்றெல்லாம் பெயர் சொல்கிறார்கள். ஊ.... ஹூம்...\nமுந்தைய கால கட்டங்களில் இந்தப் பாடல் mkt பாகவதர் பாடியது, இது பி யு சின்னப்பா பாடியது என்றோ டி எம் எஸ், எஸ் பி பி பாடியது என்றோ எளிதாகக் கண்டு பிடிக்கலாம். அப்போதும் கூட சில இரட்டைக் குரல்கள் உண்டு... டி எம் எஸ் க்கு போலியாக ஒரு கோவை சௌந்தரராஜன். மனோ பாடியதையும் எஸ் பி பி பாடியதையும் குழப்பிக் கொள்கிறவர்கள் உண்டு. எஸ் பி பிக்கும் மலேசியா வாசுதேவனுக்குமே வித்தியாசம் தெரியாமல் குழம்புபவர்கள் உண்டு. அடுத்த குழப்பம் கே ஜே யேசுதாஸ் - ஜெயச்சந்திரன் பாடிய பாடல்கள். (எனக்குக் குழப்பம் இருந்ததில்லை). இந்த இரட்டைக் குழப்பம் பெண் குரலில் இருந்ததில்லை என்று நினைக்கிறேன்\nமதுரை சோமுவும் பித்துக்குளி முருகதாசும் ஒரே ஒரு திரைப் பாடல்தான் பாடியிருக்கிறார்கள், தெய்வம் படத்தில்.\nஜி ராமநாதன், கே வி மஹாதேவன் காலத்துக்குப் பிறகு வந்த இசை அமைப்பாளர்கள் எல்லோரும் ஒரு பாடலாவது பாடியிருக்கிறார்கள். மிகச்சில விதிவிலக்குகள்.\nதமிழ் பாடகர்கள் முழுநீள பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள் என்பது தெரிந்திருக்கும். டி எம் எஸ், எஸ் பி பி, சீர்காழி கோவிந்தராஜன், மனோ.\nசில பாடல்கள் முதலில் வரும் வரிகள் ஓரிரண்டு மாற்றப் பட்டு பின்னர் வேறு வரிகளுடன் பாடப் படுவதைக் கேட்டிருக்கிறீர்களா... கொஞ்ச நாள் முன்பு இந்தப் பதிவில் பகிர்ந்த நாளை நமதே பாடல், 'என்னை விட்டால் யாருமில்லை'பாடலையே எடுத்துக் கொள்வோம். சரணத்தில் ஓரிடத்தில் \"ஆனையின் தந்தம் கடைந்தெடுத்தாற்போல் அங்கமெலாம் ஓர் மினுமினுப்பு...அரச மரத்தின் இலைகளில் ஒன்று வந்து நின்றார்போல் ஒரு நினைப்பு\" என்பது ஒரிஜினலாக பல வருடங்கள் இருந்த வரி. பின்னர் இந்த வரியில் மாற்றம் செய்யப் பட்டு அரசமரத்தின் இலை 'அழகர் மலையின் இலைகளில் ஒன்றா'க மாறியது\n'எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா...' இது ஒரிஜினல் பாடல். இன்னும் சில கேசட்களில் கூட ஒரிஜினல் வடிவம் இருக்கலாம். பருவம் என்பதில் என்ன தவறு கண்டார்களோ... சில வருடங்களுக்குப் பிறகே லேட்டாக பருவம் என்பதை பார்வையாக மாற்றி விட்டார்கள்... 'எந்தன் பார்வையின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா....ராதா...'\nஆனால் இதே பருவம் என்ற வரிகளைக் கொண்ட வேறு பல பாடல்கள் இருக்கின்றன. அவைகள் எல்லாம் மாற்றப் படவில்லை. மலர்கின்ற பருவத்திலே, பருவத்தின் வாசலிலே, கன்னிப் பருவத்திலே என்றெல்லாம் படங்களே வந்தன. இங்கெல்லாம் பார்வையை சப்ஸ்டிடியூட் செய்தால் எப்படி இருக்கும். பருவ காலம் என்றொரு படம். பழைய படம். அப்போதே வந்ததுதான். அதையும் மாற்ற வேண்டாமா... அந்தப் படத்தில் மாதுரி (என்று ஞாபகம்) பாடிய இனிய பாடல் ஒன்று உண்டு. \"வெள்ளி ரதங்கள் அழகு மேகம்.. செல்லும் வீதி சிவந்த வானம்... பாவை நெஞ்சின் இளைய ராகம் பாட வந்தது பருவ காலம்..\" ரசிக்கக் கூடிய பாடல்.\n'நான் ஆணையிட்டால்...' இது 'எங்க வீட்டுப் பிள்ளை' எம் ஜி ஆர் படப்பாடல். அதில் ஒரு வரி. \"எதிர்காலம் வரும் என் கடமை வரும்.. இந்தக் காக்கைகள் கூட்டத்தை ஒழிப்பேன்..\" என்பது ஒரிஜினல். மாற்றப்பட்ட வரி 'இந்த கூட்டத்தின் ஆட்டத்தை முடிப்பேன்'\n என்ன சாதித்தார்கள் இந்த வரிகளை மாற்றி அதை விட சில வருடம் கழித்து மாற்றினாலும் குரலின் தன்மை, ஸ்ருதி மாறாமல் பாடகர்களை மாற்றிப் பாட வைத்து இந்த வரிகளை மட்டும் எப்படி மாற்றி சேர்க்க முடிந்தது\nபாடல் வரிகள் அல்லது வார்த்தைகள் மாற்றுவது ஒரு புறம் இருக்கட்டும்; ஒரு படத்தின் ஒரு பாடல் - இசைத்தட்டில் சூப்பரான பின்னணி இசை. ஆனால் படத்தில் கேட்கும்பொழுது, பாடலின் பின்னணி இசை மாற்றப்பட்டு,கலரை எடுத்துவிட்டு கரி பூசினாற்போல செய்யப்பட்டது. எந்தப் படம், என்ன பாடல் (ஏன்\nPosted by ஸ்ரீராம். at பிற்பகல் 9:15 25 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகாசிக்குப் போகும் சம்சாரி (மின்னூல்)\nK G கௌதமன்(எழுதியது) LINK\nமின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெற\nஜே கே - 21:: தீங்கை நியாயப் படுத்துதல்.\nஇந்த வார செய்தி அரட்டை\nஅதிகாலை நேரமே... நடக்கும் நினைவுகள் 4.\nஉள் பெட்டியிலிருந்து ... 9 2011\nஜே கே - 20. சமூக சேவையும் தன்னை அறிதலும்.\nபடிப்பது செய்தி... அடிப்பது அரட்டை...\nபாடல்கள் - பாடகர்கள் ஆராய்ச்சி - வெட்டி அரட்டை\n'கே'யைத் தேடி - புத்தகம்\nஜே கே -19 உணர்வுகள்.\nநினைக்கத் தெரிந்த மனமே ....\n1597. பதிவுகளின் தொகுப்பு : 1401 - 1500 - *பதிவுகளின் தொகுப்பு : 1401 - 1500* *1401. **சங்கீத சங்கதிகள் - 207* *தியாகராஜர் கீர்த்தனைகள் - 17* *ஸி.ஆர். ஸ்ரீனிவாசய்யங்கார் ஸ்வரப்படுத்தியது.* *https...\nஅருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயில், பெருமுளை - கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் அருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இன்று ...\nஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள் - அடியேனால் எழுதப்பட்ட இரண்டு தமிழ் மின்னூல்கள் ‘அமேஸானில்’ வெளியிடப்பட்டுள்ளன : ஆதிசங்கரர் ராமானுஜர் வேதாந்த தேசிகர் (அமேஸான் Link: B08DMWV29...\nபயிர்ப்பச்சை, மை க்ளிக்ஸ் - 2. GREENS , MY CLICKS -2. - பயிர்ப்பச்சை என்றால் இன்றைக்கு கிராமங்களில்தானே காணலாம். ஓரிரு ஹைவேஸ்களிலும் மாநகரச் சாலைகளிலும் கூடப் பார்க்கலாம். நான் கண்ட பயிர்ப்பச்சைகள் என் பார்வை வழ...\nகடைசியில சில பக்கங்கள் மிஸ்ஸிங் - கடைசியில சில பக்கங்கள் மிஸ்ஸிங் நான் நாடகங்கள் எழுதி மேடை யேற்றி இருக்கிறேன் என்று என்னைபடிக்கும் பலரும் அறி வார்கள்பழைய மேடை யேற...\nவெள்ளி மணி 4 - நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..***ஆடி மாதத்தின்நான்காவது வெள்ளிக்கிழமை..***இன்றைய பதிவில்அபிராமி பட்டர் அருளிச் செய்...\nஅஞ்சலி - வல்லிசிம்ஹன் கீழநத்தம் வீர ராகவன் கோபாலன். என் மூன்றாவது மாமா, 81 வயதில் இறைவனடி சேர்ந்தார். நல்ல வாழ்வு வாழ்ந்து நற்கதி அடைந்திருக்கிறார். பல நல்ல நி...\nமறதி மரணத்திற்குச் சமம்... - அனைவருக்கும் வணக்கம்... மறதி வரமா... சாபமா... இல்லை வாழ்வின் நலனுக்கு ஒரு சிறந்த மருந்தா...\nமின்னூல்கள் – விஜயவாடா சுற்றுலா – ஏழைகளின் ஊட்டி - அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். எப்போதும் அனுசரித்து போகும் உள்ளங்களைக் காயப்படுத்தாதீர்கள்; ...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇதையும் வாசித்து வைப்போம்... - *ஹிந்தியை தவிர்க்கும் தமிழ்நாட்டை சேர்ந்தவரா நீங்கள்🤔🤔 இந்த பதிவை ஒருமுறையாவது கட்டாயம் படியங்கள்* உங்களுக்கு மாற்றுக்கருத்து தோன்றினால், அதையும் அலசுங்க...\nகடலைக் கடந்து - 5 - *கடலைக் கடந்து - 5 * நான் வேலையில் சேர்ந்த சமயத்தில் ஓமானில் அரசு அலுவலகங்கள் காலை 7:30 க்கு தொடங்கி மதியம் 2:30க்கு முடிவடையும். இடையில் உணவு இடைவேளையெல்ல...\nமுதல் கனி.. கன மழை.. அதிசய மலர்.. - என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (77) #1 நான்கு வருடங்களில் பல முறைகள் முயன்றும் 3,4 அடிகள் வளர்ந்து பின் சரியாக வராமல் போய்க் கொண்டிருந்தது தோட்டத்தில் ...\nஆடி ஆடிக்கொண்டு பண்டிகைகள் வரும் மாதம் - *படத்துக்கு நன்றி சஹானா இணைய இதழ்* ஆடி மாதம் தக்ஷிணாயனம் ஆரம்பிக்கும். தை மாதம் ஆரம்பிக்கும் உத்தராயன புண்ய காலம் ஆடி ஒன்று வரை நீடிக்கும். ஆடி ஒன்றாம் ...\nவாசகர்கள் கவனத்திற்கு - *இந்த வலைப்பூவில் வேறு வெப்சைட் பக்கங்கள் வருகின்றன * *என்று இன்று தெரிந்துகொண்டேன். * *நார்ட்டன் ஆண்ட்டி வைரஸ் எச்சரிக்கை பார்த்தேன். * *மின்நிலா 10, மற்...\nபில்லா :) - எனக்கு அவனுடைய பெயர் தெரியாது .அதனால் எனக்கு பிடிச்ச சித்தப்ஸ் நடிச்...\nவீட்டுத்தோட்டத்தில் கீரை ,மணத்தக்காளி ,முளைக்கீரை - *முளைக்கீரை ..* *(*இந்த தோட்டப்பதிவு ஒரு சேமிப்பாக இருக்கட்டும்னு இங்கே பதிவு இடுகிறேன்* )* ...\nஷாக்கிங் மால் - *நினைவுகள்* அமலா நினைத்தாள் விமலா கணவனுடன் காலத்தோடு ஒட்டிவிட விமலா நினைத்தாள் அமலா கணவனோடு காலத்தை ஓட்டிவிட *திட்டங்கள்* சம்பளம் வாங்கியதும் மனைவிக்கு கா...\nசிறு தேர் ஓட்டல் - சிறு தேர் உருட்டல் சிறு தேர் உருட்டல் ஆடிபெருக்கு சமயம் இது போல் ஆற்றுக்கு சிறுதேரை உருட்டி கொண்டு போய் விளையாடியவர்களுக்கு நினைவுகள் வரலாம். இன்று ...\nதோல்வி கண்டு துவளாத மனம் - *தோல்வி கண்டு துவளாத மனம் வேண்டும்”. தோல்வியே வெற்றிக்கு வழிகாட்டும்”. என்பதை எல்லோரும் பெரும்பாலும் உதட்டளவில் உறக்கச் சொல்லுவதுதான். ஆனால் 98% பேரும் த...\n29 Apps removed by Google from play store - கூகிள் நிறுவனம் இரு நாட்களுக்கு முன்பு 29 Apps( செயலிகளை) தனது ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது. அதற்கு காரணம் , நிறுவியவுடன் மொபைலில் கணக்கற்ற விளம்ப...\nபாரம்பரியத்தில் மாங்காய் சாதமெல்லாம் உண்டா - மாங்காய் சாதம் முதல்லே என்னோட முறையில் செய்தது இதற்குத் தேவையான பொருட்கள் மாங்காய்த் துருவல் ஒரு கிண்ணம், பச்சை மிளகாய்3, இஞ்சி ஒரு சின்னத்துண்டு, தேங்காய்...\nநானழுத கண்ணீரும் வானழுக வில்லையடி - *எ*ன்னைப் பொறுத்தவரை வேலை நேரத்தில் பாட்டுக் கேட்டுக் கொண்டே வேலை பார்ப்பதே பிடிக்கும் என்பதை விட, சுற்றியிருப்பவர்கள் சத்தமும் தொந்தரவு கொடுக்காது என்று ந...\nஇலையே மலராய்........... - ரொம்ப வருஷமா அந்தத் தெருவில் போறப்பெல்லாம் கண்ணுலே விழுந்துக்கிட்டு இருந்தது ஒரு செடி. வாசல் ஃபென்ஸ் பக்கத்திலே கட்டைச்சுவரையொட்டி..... அந்த வீட்டைக் கடக்...\nஅயலக இதழ்கள் புகழாரம் சூட்டிய அப்துல் கலாம் - குடியரசுத்தலைவர் மேதகு ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் இயற்கையெய்திய போது பல வெளிநாட்டு நாளிதழ்கள் அவருக்குப் புகழாரம் சூட்டின. தமிழகத்தில் பிறந்து, பல சூழல்களை எதி...\n இந்த தந்தையர் தினம்.. . - வணக்கம் நட்புறவுகளே... தந்தையர் தினமென்ற ஒன்று இந்த வருடம் முடிந்து விட்டது. ஆனாலும் தினமும் தாயும் தந்தையும் நாம் வாழும் வாழ்க்கையில் ஒரு அம்சந்தானே. ....\nஒரு கேள்வியும் ஒரு சாதனையும் - *ஒரு கேள்வி* சென்ற திங்களன்று ஒரு விவாதம். வீட்டில் வேலை செய்யும் பெண் வேலைகளை முடித்து விட்டு கிளம்பும்போது ' சாப்பிடுகிறாயா' என்று கேட்டதும் இன்றைக்கு ...\nநாகவழிபாடும் நாகபஞ்சமிப் பண்டிகையும் - நாக பஞ்சமி என்றால் என்ன இந்த நாள் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது இந்த நாள் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது இந்தப் பண்டிகை எவ்வாறு கொண்டாடப்படுகிறது இந்தப் பண்டிகை எவ்வாறு கொண்டாடப்படுகிறது நாகவழிபாடு குறித்த நம்பிக்கைகள், புராணங்கள்,...\n #70 சோனியா காங்கிரஸ் செய்வது நல்ல #அரசியல் தானா - இட்லி வடை பொங்கல் என்ற தலைப்பில் எழுத ஆரம்பித்து அதன் எழுபதாவது பதிவு இது. கடந்த வருடத்தில் சீராக வெளிவந்த பதிவுகள், கொரோனா தாக்கத்தை விட மிகவும் மோசமாக இந...\n.. - *இ*ப்பொழுதும் திருநெல்வேலி பக்கம் போனாலோ, அல்லது அந்த ஊரை நினைத்தாலே எனக்கு ராமசாமி நினைவு வந்து விடும். அடுத்த வாரம் தென்காசிக்கு ஒருவேலையாகப் போகவேண்டிய...\n#சீனப்பூச்சாண்டி குறித்தான இந்திய அரசின் அணுகுமுறை மாறுகிறது - நேற்று வெள்ளிக்கிழமை நமது பிரதமர் நரேந்திர மோடி போர்ப்பதற்றம் தொற்றிக் கொண்டிருக்கிற லடாக் பகுதிக்கு நேரடியாகச் சென்று நமது வீரர்களைப் பார்த்து உரையாடியிரு...\n - இந்தப்பக்கங்களில் சீனா எழுபது என்று சென்ற வருட அக்டோபர் மாதத்தில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சி, சீனத்தை ஆள ஆரம்பித்த எழுபதாவது ஆண்டுக் கொண்டாட்டங்களைப் பற்றி எழு...\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம் - *தமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்* *-இராய செல்லப்பா* (கொஞ்சம் நீளமான பதிவு) அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அடிக்கடி நடக்கும் விவாதங்களில் முக்கியமா...\nஎங்கட வீட்டுக் கூஸ்பெரி🍈🍈 பறிக்கலாம் வாங்கோ.. - *வா*ங்கோ வாங்கோ எல்லோரும் வாங்கோ.. காசோ பணமோ:).. ச்ச்சும்மா தான் பார்க்கலாம் வாங்கோ.. விரும்பினால் தேம்ஸ்கரை ஆச்சிரமத்தில மெம்பராகலாமே:).. நா ஒண்ணும் வா...\nவீட்டிலேயே ஜீரா பிஸ்கட் - [image: ஜீரா பிஸ்கட்] தேவையான பொருட்கள் மைதா மாவு – 1 கப் கோதுமை மாவு – 1/2 கப் சுகர் பவுடர் – 3/4 கப் சீரகம் – 2 டேபிள் ஸ்பூன் உப்பு – 1/4 டீ ஸ்பூன் உருக்க...\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – தோழர்களின் புஸ்வாணம் | ஹரன் பிரசன்னா - இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – ஏன் இந்த���் படம் நம்முடன் ஒட்டவில்லை என்று யோசிக்கலாம். படத்தின் கதை உலகம் முழுக்க நடக்கும் வெடிக்காத குண்டுகளை ஒட்டிய ...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபுதிய தமிழ் வலைத் திரட்டி இன்று முதல்.... - புதிய வலைத் திரட்டி அறிமுகம். நம்முடைய (என்னுடைய என்றும் கூறலாம்) நீண்ட நாள் கனவு தமிழ்மணம் போன்று ஒரு தமிழ் வலைத்திரட்டி மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்ப...\nநான் நானாக . . .\nபற்று - அங்கிருந்து இரண்டு நிமிட நடைத் தொலைவில் NTUC Fairprice. பிரதான சாலையைத் தாண்டினால் முருகன் ஸ்டோர்ஸ். லாபகரமான வியாபாரத்திற்கேற்ற இடம் அதுவல்ல என்று யாராலும...\n - மீண்டும் தென்னகத்தின் அரசியல் சூழ்நிலையை நினைவு படுத்திக் கொள்வோம். இவை அனைத்தும் சரித்திரம் அறிந்தோர் அனைவருக்குமே தெரிந்தது. ஸ்ரீரங்கம் கோயிலின் கோயிலொழு...\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nகபசுரக் குடிநீரும் கடும் வயிற்றுவலியும்..\nகதை போல ஒரு நிஜம்\nஎனக்கு வந்த அதிகாலைக் கனவு. என்ன பலன்\nவெள்ளி வீடியோ : நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் கானம் பாடுவோம்\nகண்மணி நீ வரக் காத்திருந்தேன்....---- ஜீவி\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-07T17:04:51Z", "digest": "sha1:43C2ODRBNTHP2I6257NX4D5WQTEPOOVM", "length": 6484, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கார்ல் சுவார்சுசைல்டு பதக்கம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கார்ல் சுவார்சுசைல்டு பதக்கம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← கார்ல் சுவார்சுசைல்டு பதக்கம்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகார்ல் சுவார்சுசைல்டு பதக்கம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஎன்றிக் சி. வான் தெ அல்ஸ்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜான் ஊர்த் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாந்திரா மூர் பேபர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்கரெட் கெல்லர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜார்ஜ் பீல்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெங்கித் சுட்டிராங்மன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரிக்கார்டோ ஜியாக்கோனி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலைமன் சுட்டிராங் சுபிட்சர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடொனால்டு இலிண்டன்-பெல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரசீத் சூன்யாயெவ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ட்டின் சுவார்சுசைல்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉரோசர் பென்ரோசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுப்பிரமணியன் சந்திரசேகர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிப் தோர்ன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎரிக்கா போகும் விதென்சே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE", "date_download": "2020-08-07T17:16:40Z", "digest": "sha1:RZRN2SA2CXCIKXZ65XFFXX7NCH6OJIO6", "length": 16370, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "படுஜாயா தொல்லியல் தளம், மேற்கு ஜாவா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "படுஜாயா தொல்லியல் தளம், மேற்கு ஜாவா\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபடுஜாயா தொல்பொருள் வளாகத்தில் உள்ள ஜீவா கோயில்\nபடுஜாயாவில் உள்ள கோயில்கள் அரிசி ஓடுகளைக் கொண்ட செங்கற்களால் கட்டப்பட்டன\nபடுஜாயா Batujaya என்பது இந்தோனேஷியாவில் மேற்கு ஜாவாவில் கரவாங் என்னுமிடத்தில் உள்ள படுஜாயா என்னும் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு தொல்பொருள் துறையினரின் தளம் ஆகும். இந்தத் தொல்லியல் தளமானது பகுதி ஐந்து சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது. இப்பகுதியில் குறைந்த பட்சம் 30 கட்டுமான உனூர் (மணல் குன்றுகளில் மீது பரவலாக கலைப்பொருட்கள் உள்ள இடம்) [1] அமைப்புகள் காணப்படுகின்றன. அவ்விடங்களில் கலைப்பொருள்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. உனூர் என்பது இந்தோனேசியாவில் சுமத்ராவில் ஜம்பி பகுதியில் அமைந்துள்ள மௌரா ஜாம்பி தொல்லியல் தளத்தில் ஒத்த நிலையில் அமைந்துள்ளதாகும்.\n1984 ஆம் ஆண்டில் இந்தோனேசியா பல்கலைக்கழ���த்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் இந்த இடம் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டு அந்த இடத்தில் அவர்களால் ஆய்வு செய்யப்பட்டது. அகழ்வாராய்ச்சியின்போது உனூர் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு 17 உனூர்கள் இருந்தன. அவற்றில் மூன்று குளங்களின் அமைப்பினைக் கொண்டிருந்தன. அங்கு செங்கற்களால் கட்டப்பட்ட கட்டட அமைப்புகள் காணப்பட்டன. அவை களிமண் மற்றும் அரிசி உமிகள் (வஜ்ரா-லெபா) ஆகியவற்றால் செய்யப்பட்ட செங்கற்களால் ஆகும். அங்கு மீட்கப்பட்ட இரண்டு கட்டட அமைப்புகள் கோயில்களின் வடிவத்தினை ஒத்து அமைந்துள்ளன, அவற்றில் ஒன்று ஜீவா கோயில் என அழைக்கப்படுகிறது. ஜீவா கோயில் பின்னர் புதுப்பிக்கப்பட்டு, பழைய இயல்பு நிலைக்கு கொணரப்பட்டது. பண்டுங் தொல்பொருள் அமைப்பின் தலைவர் டாக்டர் டோனி ஜுபியான்டோனோவின் கூற்றுப்படி, ஜீவா கோயில் 2 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது.\nஉள்ளூர் இந்தோனேசிய அரசாங்கங்கள் இந்த தளத்தை பராமரிக்காத நிலையில், ஃபோர்டு அமைப்பு அதன் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மானியங்களின் ஒரு பகுதியாக படுஜாயா வளாகத்தின் ஆராய்ச்சி மற்றும் அகழ்வாராய்ச்சிக்கு நிதி உதவியினை வழங்கி வருகிறது.[2]\nஇந்தோனேசியாவின் பழமையான இந்து- பௌத்த இராச்சியமான தருமநகரத்தின் இருப்பிடம் போல இந்த தொல்பொருள் இடத்தின் கண்டுபிடிப்பு மிகவும் முக்கியமானதாக அமைகிறது. மேற்கு ஜாவாவில் பண்டைய கோயில் எச்சங்கள் காணப்படவில்லை. இந்தக் கண்டுபிடிப்புக்கு முன்பாக, மேற்கு ஜாவாவில் நான்கு கோயில் தளங்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, அவை கருட் பகுதியில் உள்ள கங்குவாங் கோயில், ரோங்ஜெங் கோயில், பாமரிக்கன் கோயில் மற்றும் சியாமிசில் உள்ள பனஞ்சங் கோயில் ஆகியனவாகும்.\nஜீவாவில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கால ஆய்வின்போது அங்கு ஐந்தாம் மற்றும் ஆறாம் நூற்றாண்டுகளுக்கு இடையில் இந்த கோயில் கட்டப்பட்டிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஏராளமான பூசைக்குரிய பொருள்கள், கல்வெட்டுகளுடன் கூடிய சிறிய களிமண் மாத்திரைகள் மற்றும் பிரார்த்தனையில் பயன்படுத்தப்படும் புத்தரின் படங்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.. இந்தோனேஷியா பல்கலைக்கழகத்தில் ஒரு மூத்த மனிதவியல் ஆராய்ச்சியாளர் பேரா��ிரியர் டாக்டர் புதியர்தோனா என்பவர் இந்தப் பொருள்களின் மகரந்தத்தூளியல் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். பண்பாடு தொடர்பான ஆவணங்கள், மற்றும் உணவு வகைகள் தொடர்பான சான்றுகள் போன்றவையும் நோக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளார்.\nஇந்த இடத்திலும் இதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் புனி பண்பாட்டினை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள களிமண் மட்பாண்டங்களின் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புனி பண்பாடு என்பதானது வரலாற்று முந்தைய காலத்திய களிமண் பாண்டங்கள் செய்வத தொடர்பான பண்பாடாகும். இது மேற்கு ஜாவா வடக்கு கடற்கரையில் பரவியிருக்கும் புனி வரலாற்றுக்கு முந்தைய களிமண் கலாச்சாரம் பதுஜயா தளத்தின் முன்னோடியாகக் கருதப்படுகிறது.\nகோயிலின் சில தளம் மற்றும் பிற பகுதிகளுடன் கட்டுமானத்திற்காக வளர்ந்த நிலையிலான தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதை அறியமுடிகிறது. தரை தளத்தின் சில பகுதிகளும், கோயிலின் சில பகுதிகளும் பளிங்கு அளவிலான கற்கள் வலுவூட்டப்படாத கான்கிரீட் ஆகியவற்றால் கடினப்படுத்தப் பட்டுள்ளது. மேலும் சில கோயில்கள் தடிமனான ஸ்டக்கோவுடன் பூச்சும் அதில் காணப்படுகின்றன.[3]\nஏப்ரல் 2019 ஆம் நாளன்று, இந்த வளாகம் இந்தோனேசிய தேசிய கலாச்சார புதையலாக அறிவிக்கப்பட்டது.[4]\n↑ The Jakarta Post பரணிடப்பட்டது ஆகத்து 17, 2007 at the வந்தவழி இயந்திரம்\nபாம்பாங் புடி உட்டோமோ. 2004. அர்சிதேக்தூர் பங்கூனன் சுசி மாஸா இந்து-புத டி ஜாவா பாரத் . கெமென்ட்ரியன் கெபுடயான் டான் பரிவிசாதா, ஜகார்த்தா. ISBN 979-8041-35-6 ஐஎஸ்பிஎன் 979-8041-35-6\nபெர்காண்டியன் பட்டுஜயா, இந்தோனேசிய விக்கிபீடியாவிலிருந்து 19 செப்டம்பர் 2005 அன்று.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சனவரி 2020, 11:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/rajinikath-has-wrong-opinion-on-tamilnadu-politics-ravikumar-367852.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-07T16:17:10Z", "digest": "sha1:YBIAERWWZ2FYVN7JTAROZDVFAVSFDUSE", "length": 18074, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓ.. இதற்காகத்தான் வெற்றிடம் இருக்கிறது என்கிறாரா ரஜினிகாந்த்? ரவிக்குமார் கேள்வி | Rajinikath has wrong opinion on Tamilnadu politics: Ravikumar - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை கருணாநிதி நினைவு நாள் ராமர்கோவில் பூமி பூஜை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகனமழை.. ரன்வேயில் வழுக்கி.. நிலைதடுமாறி இரண்டாக உடைந்த விமானம்.. கோழிக்கோட்டில் என்ன நடந்தது\nகோழிக்கோடுக்கு வந்த \"வந்தே பாரத்\" விமானம் விபத்துக்குள்ளாகி.. 2 ஆக பிளந்தது.. விமானி பலி\nமூணாறு நிலச்சரிவில் புதையுண்ட 70-க்கும் மேற்பட்ட தமிழர்கள்- வைகோ அதிர்ச்சி\n23, 25, 32, வயது உடையவர்களும் இன்று கொரோனாவால் பலி.. ஒரே நாளில் 119 பேர் மரணம்\nதேனி, தஞ்சையில் கொரோனா கோரத்தாண்டவம்.. மாவட்ட வாரியான கொரோனா நிலவரம்\nமாநிலங்களின் உரிமை.. கூட்டாட்சிக்கான குரல் கொடுத்தவர் கருணாநிதி- பிரணாப் முகர்ஜி புகழாரம்\nMovies விஜயின் தளபதி 65 படத்தை இயக்கப்போவது இவர்தானாம்.. விரைவில் உறுதி செய்யப்படவுள்ளதாம்\nFinance வரலாறு காணா சரிவில் நுகர்வோர் நம்பிக்கை\nAutomobiles ஹார்லி டேவிட்சன் பைக் கனவை நினைவாக்க இதுவே சரியான நேரம்- மலிவான ஸ்ட்ரீட் 750-ன் விலை மேலும் குறைப்பு\nLifestyle பருக்களால் வந்த தழும்புகள் போகமாட்டீங்குதா இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...\nSports மேஜர் தயான் சந்த்.. சுதந்திரத்துக்கு முன்பே இந்திய நாட்டின் பெருமையை உலகறியச் செய்தவர்\nEducation கல்லூரி படிப்புகளை 2 ஆண்டுகளாகக் குறைத்த புதியக் கல்வி கொள்கை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓ.. இதற்காகத்தான் வெற்றிடம் இருக்கிறது என்கிறாரா ரஜினிகாந்த்\nசென்னை: தமிழகத்தில் இன்னும் கூட ஆளுமையான தலைமைக்கு, வெற்றிடம் நிலவுவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ள கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பி ரவிகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.\nஅதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் ஜெயலலிதா மற்றும் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி ஆகிய இருவரும் மரணமடைந்த பிறகு தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டு விட்டது என்ற கருத்தை தெரிவித்தவர் ரஜினிகாந���த்.\nஅரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்காக, தனிக்கட்சி துவங்க போவதாகவும் ரஜினிகாந்த் அதிரடியாக அறிவித்தார். கட்சிக்கான பணிகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், திரைப்படங்களில் நடிக்க கூடிய வேலையிலும் ரஜினிகாந்த் பிஸியாக ஈடுபட்டு வருகிறார்.\nசென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் லதா ரஜினிகாந்த் சந்திப்பு\nஇதனால்தான், இன்று சென்னையில் தனது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரஜினிகாந்திடம், தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாக கருதுகிறீர்களா எடப்பாடி பழனிச்சாமியும், ஸ்டாலினும் ஆளுமைகளாக வளர்ந்து வருவதாக தெரிகிறதே, என்று நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.\nஇதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், தமிழகத்தில் இன்னும் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது என்று தெரிவித்தார். இந்த கருத்து கண்டிப்பாக அதிமுக மற்றும் திமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பது அக்கட்சி தலைவர்கள் அளிக்கும் பேட்டிகளில் தெரிகிறது.\nதிமுக கூட்டணி கட்சியான விடுதலைச் சிறுத்தைகளின் எம்.பி., ரவிக்குமார் அளித்த பேட்டியில் இது பற்றி கூறுகையில், புதிதாக கட்சி துவங்க விரும்புவர் இப்படித்தான் பேசுவார். இப்போது லோக்சபாவில் திமுக கூட்டணி தான் உண்மையிலேயே எதிர்க்கட்சி போல செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த நாட்டுக்கான அவையில் திமுகவின் குரல் தான் அதிகம் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்கும்போது, ரஜினிகாந்த் எப்படி வெற்றிடம் இருப்பதாக கூறுகிறார் என்பது புரியவில்லை\nஜெயலலிதா, எம்ஜிஆர் போன்றவர்கள் திரைப்படத் துறையிலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள். அப்படி சினிமாவில் இருந்து, அரசியலுக்கு வந்தால்தான் வெற்றிடம் கிடையாது என்று ரஜினிகாந்த் நினைக்கிறார் போல. மற்றபடி, தமிழக அரசியலில் வெற்றிடம் என்பது கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\n'இழந்த பணத்தையும், புகழையும் மீட்டு விடலாம்.. ஆனால்..' பாலிவுட் சர்ச்சை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்\nசுற்றுப்புறச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையே தேவையில்லை என்பதா.. ஸ்டாலின் அதிர்ச்சி\nகொரோனாவுக்கு எதிராக தமிழகம் செம்ம மூவ��.. அதிகரித்த டிஸ்சார்ஜ்.. டெஸ்டிங் விறுவிறு\nகந்தசஷ்டி கவசம் படித்த விஜயகாந்த்... எம்மதமும் சம்மதம் என ட்வீட்\n15வயது சிறுமியும் மரணம்.. 85 பேர் இன்று கொரோனாவால் உயிரிழப்பு.. ஷாக் பட்டியல்\nதமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு.. அதிர்ச்சி தரும் பட்டியல்.. விவரம்\n4ஆவது நாளாக 6 ஆயிரத்தை தாண்டிய கொரோனா.. தமிழகத்தில் இன்றைய பாதிப்பு எவ்வளவு தெரியுமா\nதமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை மையம் அறிவிப்பு\nஇஷ்டத்திற்கு பிரிக்க... அதிமுக ஒன்றும் உங்கள் சொத்து அல்ல... பூங்குன்றன் 'சுளீர்' பதிவு\nகுறைவான பயணிகள்... 6,000 ஸ்டேஷன்களில் ரயில்கள் நிற்காது என்ற முடிவு -வேல்முருகன் கண்டனம்\nEIA: திடீரென சர்ச்சைக்கு உள்ளான \"இஐஏ வரைவு\".. உருவான கடும் எதிர்ப்பு.. என்ன நடக்கும்\nஅட இந்தப் பேனாவுல எழுதவும் முடியும்.. கொரோனாவுக்கு எதிராகப் போராடவும் முடியுமாம்..எப்படித் தெரியுமா\nமக்களுக்கு எதிரான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவினை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்- தினகரன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajinikanth ravikumar ரஜினிகாந்த் ரவிக்குமார் விடுதலை சிறுத்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/lok-sabha-election-2019-popular-candidate/a-view-of-the-theni-parliamentary-constituency-evks-ilangovan-119032300027_1.html", "date_download": "2020-08-07T16:35:13Z", "digest": "sha1:PDSGFNDWEENIFERXLTCY3KACWCKCKVY5", "length": 12444, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "தேனி நாடாளுமன்ற தொகுதி காங்.வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குறித்து ஒரு பார்வை | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதேர்தல் 2019 முக்கிய வேட்பாளர்கள்\nதேனி நாடாளுமன்ற தொகுதி காங்.வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குறித்து ஒரு பார்வை\nதேனி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக காங்கிரஸ் கட்சி ��ார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.இவரை பற்றிய சில முக்கிய விவரங்களை இப்போது பார்ப்போம்.\nஇளங்கோவனின் தந்தை பெயர் ஈ.வி.கே.சம்பத். 61வயதான இளங்கோவன்\nபிஏ, (பொருளாதாரம்) படித்துள்ளார்.முழு நேர அரசியல் வாதியாதிமான இவர் சென்னை மனப்பாக்கம் பகுதியில் மனைவி வரலட்சுமி உடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவரின் சொந்த ஊர் ஈரோடு. தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமியின் சகோதரர் கிருஷ்ணசாமியின் பேரன் தான் ஈவிகேஎஸ்.\n1984 சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்றார். 1996ல் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக தன்னை இனைத்துக்கொண்டார்.\n1998 முதல் 2000 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளராகவும், 2000-02 வரை தலைவராகவும் பதவி வகித்தார். பின்னர் 2002-03வரை செயல் தலைவராகவும் இருந்துள்ளார்.\n2004ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சராக செயல்பட்டார். பின்னர் 2004-05வரை மத்திய தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சராகவும் இருந்தார். பின்னர் 2005-09வரை மத்திய ஜவுளித்துறை அமைச்சராக செயல்பட்டார்.\n2009ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்ட இவர் மதிமுக வேட்பாளர் கணேஷ் மூர்த்தியிடம் தோல்வி அடைந்தார். 2015-16 வரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தமிழ்நாடு தலைவராக பதவி வகித்துள்ளார்.\nதேனிலவு புகைப்படத்தை வெளியிட்டு சலசலப்பை ஏற்படுத்திய நடிகை\nஒ.பி.எஸ். மகன் vs தினகரன் மனைவி \nஆண்டிபட்டிக்கு இதெல்லாம் செய்வேன்... பிரசாரத்தை ஆரம்பித்த உடன்பிறப்பு\nசொந்த ஊரான தேனியில் செல்வாக்கை நிரூபிப்பாரா ஓபிஎஸ்\nஒபிஎஸ் மகனுக்கு எதிராக போட்டி – தினகரன் சூசக பதில் \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news/dhanushs-kodi-on-screens-today/", "date_download": "2020-08-07T14:34:31Z", "digest": "sha1:HF36LACXSY4RFSOQFV23WKG2IH4GRYAJ", "length": 6284, "nlines": 194, "source_domain": "www.galatta.com", "title": "Dhanush's kodi on screens today", "raw_content": "\nமீடூ புகாரால் நான்கு நாட்கள் சுஷாந்த் தூங்கவில்லை - இயக்குனர் குஷால் \nரசிகர்க��ுக்கு வேண்டுகோள் விடுத்த தெலுங்கு சூப்பர்ஸ்டார் \nமாஸ்டர் படத்தின் சண்டை காட்சிகள் குறித்து பேசிய ஸ்டண்ட் சில்வா \nஜூலை மாதம் அதிகம் பார்க்கப்பட்ட படங்கள்...\nஅக்ஷய் குமாரின் பெல் பாட்டம் படத்தில் இணைந்த தமிழ் நடிகர் \nஆளில்லா விமானத்தை சரிசெய்த நடிகர் அஜித் \nகேரள ரசிகர்களுக்காக ஸ்பெஷல் பதிவு செய்த விஷ்ணு விஷால் \nமீண்டும் வெளியாகும் விஜயின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் \nயூடியூப்பில் புதிய சாதனை படைத்த சூர்யாவின் அஞ்சான் \nஇணையத்தை அசத்தும் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட இராவண கோட்டம் போஸ்டர் \nநடிகர் கருணாஸ் உடல்நிலை குறித்து நடிகர் கென் வெளியிட்ட பதிவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/280401?ref=right-popular-cineulagam", "date_download": "2020-08-07T15:19:53Z", "digest": "sha1:Q4ZJ2AVXQXH7BRXI7YFA2UPQCOYYFC43", "length": 11299, "nlines": 132, "source_domain": "www.manithan.com", "title": "மேடையில் நடனமாடிய அஜித்... மிகவும் அரிய காட்சி! ஏக்கத்தில் வெளியிட்ட ரசிகர்கள் - Manithan", "raw_content": "\nகட்டுக்கடங்காத சர்க்கரை நோயும் சட்டென்று அடங்கிவிட வேண்டுமா இந்த இலை சாற்றை குடித்தால் போதும்\nஅதிகாலையில் நான் கண்ட காட்சி மனைவியை துடி துடிக்க கொலை செயத கணவனின் பகீர் வாக்குமூலம்\nகனடாவுக்கு நன்றி தெரிவித்த பாகிஸ்தானிய பெண்\nசற்றுமுன் வெளியானது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் விபரம்\nவாழ்க்கையின் மொத்த சேமிப்பையும் 30 நொடிகளில் தொலைத்த நபர்: வங்கிக்கு வெளியே கதறிய சோகம்\nஜேர்மனியில் ஆடையின்றி சூரியக்குளியல் போட்டவருக்கு நேர்ந்த கதி: ஒரு வேடிக்கை சம்பவம்\nஇலங்கை தாதா கொலையில் அதிரடி திருப்பம் சினிமாவில் நடிப்பதாக கூறி முக அறுவை சிகிச்சையில் உருவம் மாறியது அம்பலம்\nஅரசாங்கத்துடன் இணைந்து பயணிக்கத் தயார்- சம்பந்தன் அறிவிப்பு\nதரையில் படுத்தபடி தனுஷ் மனைவி ஐஸ்வர்யா வெளியிட்ட புகைப்படம்.. வாயடைத்துபோன ரசிகர்கள்\n12 வயதிலேயே சூப்பர் சிங்கர் பூவையாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\n19 கிலோ வயிற்றுடன் அவதிப்பட்ட பெண்... ஸ்கேன் செய்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஒரே வாரத்தில் முடி கிடுகிடுவென வளர.. இந்த இயற்கை முறையை உடனே பின்பற்றுங்கள்..\nமீரா மிதுன் வெளியிட்ட காட்சி... சூர்யா, விஜய் மனைவியை படுமோசமாக பேசியதால் ரசிகர்கள் கோபம்\nமேடையில் நடனமாடிய அஜித��... மிகவும் அரிய காட்சி\nநடிகர் அஜித் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையும், தனக்கென சில கொள்கையையும் வைத்து வருகின்றார்.\nபெரும்பாலும் ரிவிகளில் பேட்டி கொடுப்பது, பத்திரிக்கையாளர் சந்திப்பு, மேடை நிகழ்ச்சி, விருது விழா எதற்கும் கலந்து கொள்ளாத அஜித் சில ஆண்டுகளுக்கு முன்பு மேடையில் பேசி நடனமாடியது யாருக்காவது தெரியுமா\nஆம் பலரும் அவதானித்திருக்காத அரிய காட்சியே இதுவாகும். இதில் தல அஜித் மிகவும் அழகிய தமிழில் பேசியது மட்டுமின்றி, இறுதியில் நடனமாடியும் அசத்தியுள்ளார். இக்காட்சியை தற்போது ரசிகர்கள் தீயாய் பரப்பி வருகின்றனர்.\nச்ச இந்தமாதிரிலாம் இப்ப வந்து பேசுனா, சிரிச்சா எவ்ளோ நல்லா இருக்கும்ல.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nகுடும்பத்தை விட்டு தவித்த நடிகை.... 20 வயதில் படப்பிடிப்பு தளத்திலேயே கதறி அழுத கோசம்.... இதுவரை யாரும் அறியாத ரகசியங்கள்\n12 வயதிலேயே சூப்பர் சிங்கர் பூவையாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nவனிதாவின் தங்கை பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படம்... அவருக்கு போட்டியா இருக்குமோ... புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்\nபெரும் வெற்றியை கண்டு மகிழ்வதற்கு எனது தந்தை அருகில் இல்லாமை பெரும் கவலை\nநாடாளுமன்றில் தமது ஆசனங்களை தக்கவைப்பதில் தோல்விக்கண்டுள்ள முன்னாள் உறுப்பினர்களின் விபரம்\nதமிழ் தேசியம் எதிர்நோக்கியுள்ள நெருக்கடியை தேர்தல் முடிவுகள் புலப்படுத்துகின்றன:துரைராசசிங்கம்\nஅதிகாரப்பகிர்வை அர்த்தமுள்ளதாக மாற்றுவேனென மகிந்த ராஜபக்ச கூறிய கருத்தை நிறைவேற்ற வேண்டும்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/12th-commerce-stock-exchange-model-question-paper-9925.html", "date_download": "2020-08-07T15:19:16Z", "digest": "sha1:D76G3FYTMEPLLEXNQ2F72Z7J2WBKWD63", "length": 21132, "nlines": 511, "source_domain": "www.qb365.in", "title": "12th வணிகவியல் - பங்கு மாற்றகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Commerce - Stock Exchange Model Question Paper ) | 12th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "12ஆம் வகுப்பு வணிகவியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Commerce All Chapter Five Marks Important Questions 2020 )\n12ஆம் வகுப்பு வணிகவியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Commerce All Chapter Three Marks Important Questions 2020 )\n12ஆம் வகுப்பு வணிகவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Commerce All Chapter Two Marks Important Questions 2020 )\n12ஆம் வகுப்பு வணிகவியல் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் ( 12th Standard Commerce All Chapter One Marks Important Questions 2020 )\n12th வணிகவியல் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Commerce - Term II Model Question Paper )\n12th வணிகவியல் - இந்தியப் பத்திர மற்றும் மாற்றகங்களின் வாரியம் (செபி) மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Commerce - Securities Exchange Board of India (SEBI) Model Question Paper )\nபங்கு மாற்றகம் மாதிரி கொஸ்டின் பேப்பர்\nநாட்டில் _____ பங்குச் சந்தைகள் உள்ளன.\nபங்கு பரிமாற்றகங்கள் பரிவர்த்தனை செய்வது _____ ஆகும்.\nபங்குச் சந்தை _______ வியாபாரத்தை அனுமதிக்கிறது.\nநிறுவனங்களின் அனைத்து வகையிலான பங்குகள்\nகாளை வணிகர் நம்பிக்கையூட்டுவது ______\nவிதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை பங்குச் சந்தைக்காக ஏற்படுத்தித் தரும் அமைப்பு _____ ஆகும்.\nபத்திரங்கள் ஒப்பந்தச் சட்டம் ________\nபங்கு மாற்றகம் _______ என்றும் அழைக்கப்படுகிறது\nதேசிய பங்குச்சந்தை ________ மற்றும் _________ பிரிவுகளைக் கொண்டது\nஎதிர்காலத்தில் பத்திரங்களின் விலை வீழ்ச்சி அடையும் என்று எண்ணக்கூடிய ஊக வணிகர் ________\nதேசிய பங்குச் சந்தை அமைப்பு _________ தலையில் உயர் அதிகாரம் கொண்ட அமைப்பினால் ஏற்படுத்தப்பட்டது\nபங்குச் சந்தை என்றால் என்ன\nதுணைத் தரகர் என்றால் என்ன\nஊக வணிகர்களின் வகைகள் யாவை\nபண்டமாற்று பரிவர்த்தனை என்றால் என்ன\nஇந்தியாவில் பங்கு வணிகநேரம் என்றால் என்ன\nதலால் தெரு - விளக்குக.\n\"வாங்க விரும்பினால்\", அழைப்பு விருப்பம்\" - விளக்கம் தருக\nகாளை மற்றும் கரடி - விளக்குக.\nதேசிய பங்குச் சந்தை முறை (NSMS) பற்றி விளக்குக.\nதன் வணிகர் என்பவர் யார்\nஏதேனும் ஐந்து பங்குச் சந்தை தன்மைகளை விவரி.\nபங்குச் சந்தையின் பயன்களை விவரி.\nPrevious 12ஆம் வகுப்பு வணிகவியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12t\nNext 12ஆம் வகுப்பு வணிகவியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (1\nமேலாண்மை செயல்பாடுகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nமேலாண்மைச் செயல்முறைகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n12ஆம் வகுப்பு வணிகவியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Commerce All Chapter Five Marks ... Click To View\n12ஆம் வகுப்பு வணிகவியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Commerce All Chapter Three Marks ... Click To View\n12ஆம் வகுப்பு வணிகவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Commerce All Chapter Two Marks ... Click To View\n12ஆம் வகுப்பு வணிகவியல் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் ( 12th Standard Commerce All Chapter One Marks ... Click To View\n12th வணிகவியல் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Commerce - Term II ... Click To View\n12th வணிகவியல் - இந்தியப் பத்திர மற்றும் மாற்றகங்களின் வாரியம் (செபி) மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Commerce - Securities Exchange ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://gayatri8782.blogspot.com/", "date_download": "2020-08-07T15:47:07Z", "digest": "sha1:5AKTYGWPB4IEOYDGPKQVVJVQRB5DVJM4", "length": 114185, "nlines": 171, "source_domain": "gayatri8782.blogspot.com", "title": "பாலைத் திணை", "raw_content": "\n”உலகெனப்படுவது உயர்ந்தோர் மாட்டே” - சினுவா ஆச்சிபியின் ‘சிதைவுகளை’ முன்வைத்து..\n”பாணர் தாமரை மலையவும் புலவர்\nபூநுதல் யானையொடு புனைதேர் பண்ணவும்\nஅறனோ மற்றிது விறன்மாண் குடுமி\nஇன்னா ஆகப் பிறர் மண் கொண்டு\nஇனிய செய்தி நின் ஆர்வலர் முகத்தே\nஎன்ற புறநானூற்றுப் பாடலோடு தொடங்கும் இந்தப் பத்தி நியாயமாக ஒரு சங்க இலக்கியக் கட்டுரையாக பரிணமித்திருக்க வேண்டியது. ஆனால் இக்கட்டுரை பேசவிருப்பது அதைப் பற்றியல்ல. மனித மனத்தின் செயல்பாடுகள் பெரும்பாலும் விநோதமானவை.... நினைவின் எந்தப் பிரி எந்தச் சரடினுடையது என்பது எளிதில் தீர்மானிக்கக் கூடியதாய் இருப்பதில்லை. முகப்பு விளக்குகள் ஒளிர வேகமாக வரும் லாரியை, அறிவுற்றுத் தீவிழித்து வாய் பிளந்து ’ஈஈஈ’ யென்று பல்லிளித்தபடி பாய்ந்து வரும் அரக்கனாக கற்பிதம் செய்வதும், எப்போதும் துடைப்பத்தை வைத்து வீட்டைப் பெருக்கிக் கொண்டேயிருக்கும் பக்கத்து வீட்டுப் பெண்மணியைப் பார்க்கையில், கூண்டில் வைத்த நெல்லையும் பழங்களையும் நாளெல்லாம் காலால் எத்தி எத்தி ஒரு மூலைக்கு நகர்த்திக் கொண்டே இருந்துவிட்டு ஒன்றும் சாப்பிடாமலேயே இறந்து போன பச்சைக் கிளியைப் பற்றிய சாயம் போன நினைவுகளை மேலெழுப்புவதும் மனதின் கிறுக்குத்தனங்களேயன்றி வேறென்ன இதோ இப்போதும் கூட “உன்னைப் புகழ்ந்து பாடும் பாணர்களுக்கு பொன்னாலான தாமரைப் பூவை சூடிக் கொள்ளக் கொடுப்பதற்காக, உன்னைப் போற்றி எழுதும் புலவர்களுக்கு யா���ைகளையும் தேரையும் பரிசளிப்பதற்காக பிறரை வருத்தி அவர்களுடைய மண்ணைக் கவர்ந்து கொள்கிறாயே.. இது நியாயமா அரசே இதோ இப்போதும் கூட “உன்னைப் புகழ்ந்து பாடும் பாணர்களுக்கு பொன்னாலான தாமரைப் பூவை சூடிக் கொள்ளக் கொடுப்பதற்காக, உன்னைப் போற்றி எழுதும் புலவர்களுக்கு யானைகளையும் தேரையும் பரிசளிப்பதற்காக பிறரை வருத்தி அவர்களுடைய மண்ணைக் கவர்ந்து கொள்கிறாயே.. இது நியாயமா அரசே” என்ற திகைப்பூட்டும் கேள்வியைச் சுமந்திருக்கும் பாடலைத் தான் கட்டுரையின் கருப்பொருளாகத் தேர்ந்து கொள்ளத் தீர்மானித்திருந்தேன். யாசகக் குரல்களால் நிரம்பியிருக்கும் புறநானூற்றில் தனித்து ஒலிக்கும் அடக்குமுறைக்கான முதல் எதிர்ப்புக் குரல் இது. ஆனால்.. “இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு” என்னும் வரியை வாசிக்கையில் மனது அவ்வரியோடு, சம்பந்தப்பட்ட மன்னனோடு, அது எழுதப்பட்ட காலத்தோடு நின்று விடாமல்,எங்கெங்கோ குறுக்குச் சந்துகளுக்குள் புகுந்து இறுதியில் சினுவா ஆச்சிபியின் “சிதைவுகள்’ நாவலில் முட்டி நிற்கிறது.\nசினுவா ஆச்சிபி - நவீன ஆப்பிரிக்க இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படும் உலகப் புகழ் பெற்ற நாவலாசிரியர், கவிஞர், சிறுகதையாசிரியர் மற்றும் திறனாய்வாளர். 1930 ல் நைஜீரியாவில் ஈபோ இனத்தில் பிறந்த ஆச்சிபி தனது 28 வது வயதில் தனது முதல் படைப்பான “Things Fall Apart\" (சிதைவுகள்) நாவலை வெளியிட்டார். 1999 வரை உலகம் முழுவதும் ஒரு கோடிப் பிரதிகள் விற்பனையாகி, 50 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அவருக்கு உலகப்புகழை வாரிக் கொடுத்த இந்நாவலை, சென்ற மாதத்தில் தான் எனக்கு வாசிக்க வாய்த்தது. வாசித்து முடித்த அடுத்த ஓரிரு நாட்களுக்கு ஊனுறக்கம் கொள்ள முடியாத அளவிற்கு அவஸ்தை என்றெல்லாம் சொல்ல முடியாவிட்டாலும் உள்ளூர இனம் புரியாத சஞ்சலத்தைக் கொடுத்துக் கொண்டேயிருந்தது.\nஆச்சிபி இந்நாவலைத் தொடர்ந்து No Longer at Ease, Arrow of God, A Man of the People, Anthills of the Savannah முதலிய நாவல்களையும், ஏராளமான சிறுகதைகளையும், கவிதைகளையும், குழந்தை இலக்கியங்களையும், கட்டுரைத் தொகுதிகளையும், திறனாய்வு விமர்சனங்களையும் எழுதியிருக்கிறார். அவரது கவிதைகளில் சிலவற்றைஇங்கே வாசிக்கலாம். A Mother in a Refugee Camp கவிதை மனதைப் பிசைகிறது. நைஜீரிய அரசியலில் பெரும் பங்கு வகித்திருந்த சினுவா ஆச்சிபி தன் வாழ்வின் இறுதிப் பகுதியை அமெரிக்காவில் கழித்தார். ஒரு கார் விபத்தில் முதுகெலும்பில் அடிபட்டு இடுப்பிற்குக் கீழ் செயலிழந்த நிலையில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே கல்லூரிப் பேராசிரியராக தன் பணியைத் தொடர்ந்த இவர் கடந்த 21.03.2013 ம் நாள் மரணமடைந்தார். அவர் மரணமும் என் வாசிப்பும் ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் நிகழ்ந்தது அபாரமான யதேச்சையே. இவரது படைப்புகள் அனைத்திலும் பார்க்க நாவல்களே அதிகம் புகழ் வாய்ந்தவையாய் இருக்கின்றன. உலகெங்கும் கல்வித் துறைகளில் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன.\n“Things Fall Apart\" ஐ கூகுளைப் போலவோ ஏனைய மொழி’பெயர்ப்பாளர்களைப்’ போன்றோ “விஷயங்களைத் தவிர வீழ்ச்சி” என்று பெயர்த்தெடுக்காமல் “சிதைவுகள்” என்று அழகாய் மொழிபெயர்த்த திரு.என்.கே.மகாலிங்கம் அவர்களை இத்தருணத்தில் நிச்சயம் நன்றியுடன் நினைத்துப் பார்க்க வேண்டும். ”பூரணி” என்னும் சிற்றிதழின் ஆசிரியராகப் பணியாற்றி இலக்கிய உலகில் பூரணி மகாலிங்கம் என்றே அறியப்படும் இவர் ஒரு இலங்கைத் தமிழர். நைஜீரியாவில் பல்லாண்டுகள் ஆசிரியராய்ப் பணியாற்றியவர். உச்சரிக்கச் சிரமப்படுத்தும் ஆப்பிரிக்கப் பெயர்களையும், அவர்களின் ஆச்சரியமூட்டும் விநோதமான சடங்குகள், சம்பிரதாயங்களையும் கொஞ்சமும் அந்நியமாக உணராத வகையில் தமிழையும் வாசகர்களையும் படுத்தாமல் வெகு அழகாய்த் தமிழ்ப்படுத்தியிருக்கிறார். இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியிருக்கும் சுந்தரராமசாமி “சிதைவுகள் தமிழுக்கு வரும்போது அதன் கதாபாத்திரங்கள் தம் வாழ்க்கையில் தழுவி நின்ற பண்டைய வாழ்க்கை முறை போல மற்றொரு பண்டைய வாழ்க்கை முறை சார்ந்த வாசகர்களிடம் வந்து சேர்கிறார்கள். மொழிபெயர்ப்பாளரின் திறனால் இந்த உறவு அக்கதாபாத்திரங்களுக்கு வெகு இதமாகக் கூடியிருக்கிறது. தமிழ் அலட்டிக் கொள்ளாமல் அம்மக்களுக்குரிய வாழ்வை வாங்கிக் கொள்வதையும் இம்மொழிபெயர்ப்பு மூலம் நாம் உணர முடியும்.” என்று பாராட்டுகிறார்.\n”சிதைவுகள்” நாவலின் கதைச் சுருக்கம் வெகு எளிமையானது. ஒக்கொங்வோ என்ற தனி மனிதனின் இளமைப் பருவம் முதல் அவன் மரணம் வரையிலான வாழ்க்கையைச் சொல்வது. ஆனால் ஒரு மனிதனின் வாழ்வு என்பது எத்தனை முயன்றபோதும் சமூகத்திலிருந்து முற்றிலும் வேறாய் பிரித்து எடுத்து விடக் கூடியதாய் இருப்பதில்லை ���ானே ஒக்கொங்வோவின் வாழ்க்கை என்னும் சிறு மொட்டு அவன் சுற்றம், சமூகம், கிராமங்கள், அவர்களின் நம்பிக்கைகள், சடங்குகள், கடவுள்கள், கலாச்சாரம், குற்றங்கள், தண்டனைகள் மற்றும் இவையனைத்திலும் ஏற்படும் சிதைவுகள் ஆகியவற்றை படிப்படியாய் காட்சிப்படுத்தியபடி பல்லடுக்குத் தாமரையாய் விரிவதே நாவல். ஒற்றைப் பார்வையில் மிக எளிமையான கதையாகத் தெரிந்தபோதிலும் ஆதி மனிதர்களின் வாழ்விலிருந்து இன்று வரை தொடர்ந்து வரும் சக மனிதர்கள் / இனக் குழுக்கள் மீதான அடக்குமுறையையும், ஒரு மொழியோ, இனமோ, பண்பாடோ பென்சில் சீவப்படுவது போல அதிகார வர்க்கத்தால் சிறிது சிறிதாய் செதுக்கிச் சிதைக்கப்படுகையில் உருவாகும் வலியையும் அதிர்வையும் மிக அழுத்தமாகப் பதிவு செய்வதாலேயே இது மிக முக்கியமான நாவலாகியிருக்கிறது. Gods must be crazy திரைப்படம் மற்றும் அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்கள் வாயிலாக மட்டுமே நான் பெற்றிருந்த ஆப்பிரிக்க கலாச்சாரம் குறித்த சித்தரிப்புகளை இந்நூல் பெருமளவில் விசாலமாக்கியிருக்கிறது.\nஒக்கொங்வோ ஒரு இளைஞன். சோம்பேறியும் செலவாளியும், எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்காதவனும், நோயுற்று உடல் வீக்கமுற்று, தானே தன் புல்லாங்குழலோடு தனித்து இடுகாடு சென்று மரணித்து பிறரால் அடக்கம் செய்யப்படும் பெருமையைக் கூட இழந்தவனுமான உனோக்கா என்பவனின் மகன். தன் தந்தையைப் போல தானும் ஆகிவிடக் கூடாது என்ற பயம் அவனை வாழ்நாள் முழுவதும் ஆட்டிப் படைக்கிறது. அந்த பயமே அவனை பெரிய மல்யுத்த வீரனாகவும், கோபக்காரனாகவும், அன்பை வெளிக்காட்ட மறுப்பவனாகவும் ஆக்குகிறது. அந்த பயம் தான் அவனை கடும் உழைப்பாளியாகவும், மூன்று மனைவிகளையும் அவர்கள் குழந்தைகளையும் சொந்த வீட்டில் பராமரிப்பவனாகவும், வருடம் முழுவதற்கும் குடும்பத்திற்குத் தேவையான வள்ளிக் கிழங்குகளை களஞ்சியத்தில் சேமித்திருக்கும் செல்வந்தனாகவும், சமூகத்தில் மதிப்பிற்குரிய பட்டங்களைப் பெற்றவனாகவும் வைத்திருக்கிறது. மேலும் பல பட்டங்கள் பெற்று சமூகத்தின் பிரபுக்களுள் ஒருவனாக வாழ விரும்பியவனின் கனவு எதிர்பாராதவிதமாக திடீரென ஒரே நாளில் சிதைகிறது. ஒரு மரணவீட்டில் சாவுப்பறை முழக்கி எல்லோரும் நடனமாடுகையில் தவறுதலாக இவனது துப்பாக்கி வெடித்து 16 வயதுப் பையன் ஒருவன் இறந்து போகிறான்.\nதன் குலத்தைச் சேர்ந்தவனை தானே கொல்லுதல் பெருங்குற்றம். குற்றங்களில் இரண்டு வகை உண்டு. ஆண் குற்றம், பெண் குற்றம். அறியாமல் செய்வது பெண் குற்றம். இவன் செய்தது பெண் குற்றமாகையால் 7 ஆண்டுகள் குலத்தை விட்டு விலக்கி வைத்து தண்டனை கொடுக்கிறார்கள். இரவோடு இரவாக வீட்டையும் கிழங்கு களஞ்சியத்தையும், வளர்ப்புப் பிராணிகளையும் விட்டுவிட்டு குடும்பத்தோடு தன் தாயின் சொந்தங்கள் இருக்கும் கிராமத்தில் தஞ்சமடைகிறான். ஒவ்வொரு தாயும் அவள் இறந்த பின்பாக அவளுடைய பிறந்த மண்ணிலேயே புதைக்கப்படுவாள். தந்தை அடித்ததும் தாயிடம் சென்று அழும் குழந்தை போல குற்றமிழைத்த ஆண் தன் குலத்தை விட்டு விலகி தாய் புதைக்கப்பட்ட மண்ணில் அவளின் பிறந்தகத்தாரிடம் தஞ்சம் புக வேண்டும் என்பது அவர்கள் நியதி. தந்தைவழிச் சமூகமாய் வாழ்ந்த போதிலும் தாயை “நேகா ” (தாயே தன்னிகரில்லாதவள்) என்று மதிக்கிறார்கள்.\n7 வருடங்கள். காலம் கரையானைப் போல ஒக்கொங்வோவின் கனவுகளையும் வாழ்க்கையையும் கொஞ்சம் கொஞ்சமாய் அரித்து விடுகிறது. “ஒருவனுடைய இடம் அவனுக்காக காத்துக் கொண்டிருப்பதில்லை. ஒருவன் அவ்விடத்தை விட்டுப் போனவுடன் உடனடியாக வேறொருவன் அவ்விடத்தை நிரப்பி விடுவான். குலம் ஒரு பல்லியைப் போல. தன் வாலை இழந்தவுடன் அதற்குப் புதிய வால் விரைவிலே முளைத்து விடும்” என்கிறார் ஆச்சிபி. 3 பகுதிகளாகப் பிரியும் நாவல் ஒக்கொங்வோ குற்றமிழைத்து குலம் விட்டு வெளியேறும் வரை முதல் பிரிவாகவும், அவன் தனது தாயின் பிறந்தகத்தில் வாழும் நாட்களை இரண்டாம் ,பிரிவாகவும் அவன் மீண்டும் குலத்திற்கே திரும்பிய பின்னான வாழ்க்கையை மூன்றாம் பிரிவாகவும் விவரிக்கிறது. நாவலின் இரண்டாம் பகுதியில் அவர்கள் கிராமத்திற்குள் மெல்ல கிறித்துவ சமயம் நுழைகிறது. அவனது மூத்த மகன் அவனை வெறுத்துப் பிரிந்து கிறித்துவ சமயத்தில் இணையும் துயர சம்பவம் நடைபெறுகிறது. அவன் குலத்திற்குத் திரும்பும் போது சமயத்தோடு சேர்ந்து வெள்ளையர்களின் அரசாங்கமும் நுழைந்திருக்கிறது. வெள்ளையர்களின் அடக்குமுறையையும் சமயத்தையும் வெறுத்து அவர்களை வெளியேறும்படி போராடத் தொடங்குகின்றனர். அவர்களில் ஒக்கொங்வோ உட்பட 6 தலைவர்களை சமாதான பேச்சு வார்த்தைக்காக அழைக்கும் ஆங்கிலேயர்கள், எதி��்பாராத விதமாக அவர்களைக் கைது செய்து, தலை மயிரை மழித்து, சிறையில் அடைத்து 3 நாட்களுக்குப் பட்டினி போட்டு சித்திரவதை செய்து பின்னர் விடுவிக்கின்றனர்.... “தொழுத கையுள்ளும் படையொடுங்கும்”\nஒக்கொங்வோவை அந்த துரோகமும் அவமதிப்பும் அலைக்கழிக்கிறது. தான் கிராமமே நடுங்கும் மல்யுத்த வீரனாய் இருந்த நாட்களை எண்ணிப் பார்த்து அந்த கவுரவத்தை மீட்டெடுக்க விரும்புகிறான். அதன் தொடக்கமாக ஆங்கிலேய ஏவலாளி ஒருவனை ஊர்ப் பொதுவில் வாளால் வெட்டிக் கொல்கிறான். ஆனால் அவன் எதிர்பார்த்த எழுச்சி மக்களிடம் வரும் முன்பாகவே அவன் வீட்டருகே இருக்கும் மரத்தில் தூக்கில் பிணமாகத் தொங்குகிறான். அவன் தற்கொலை செய்து கொண்டு இறந்தானா அல்லது கொல்லப்பட்டானா என்பதை சினுவா புதிராகவே விட்டு வைக்கிறார். அவன் இறந்தது குறித்து விசாரிக்க வந்த ஆங்கிலேய மாவட்ட ஆணையாளன், தான் எழுதப்போகும் நூலில் ஒக்கொங்வோவைப் பற்றியும் எழுத உத்தேசிக்கிறான். “ஏவலாளன் ஒருவனைக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட இந்த மனிதனின் கதை படிப்பவருக்குச் சுவாரஸ்யமாக இருக்கும். எத்தனையோ விஷயங்களை உள்ளடக்க வேண்டியிருக்கிறது. இருந்தாலும் பல விபரங்களை வெட்டி விடுவதில் உறுதியாக இருக்க வேண்டும்.” என்று எண்ணிக் கொள்ளும் அவன் தன் நூலுக்கான பெயரையும் முடிவு செய்கிறான். “கீழ் நைஜரின் ஆதி இனக் குல மரபுகளைச் சமாதானமயப்படுத்தல்” என்பதே அந்நூலின் பெயர்.\nமுதல் பகுதியில் அறியாமல் செய்த தவறால் ஒக்கொங்வோவின் கனவுகளும், இரண்டாம் பகுதியில் அவன் சேமித்து வைத்திருந்த பிம்பமும் நம்பிக்கைகளும், மூன்றாம் பகுதியில் அவனது ஒட்டுமொத்த வாழ்வும் படிப்படியாகச் சிதைகின்றன. எவராலும் அணை போட்டுத் தடுத்துவிட முடியாத பெரும் பிரவாகமாக வாழ்க்கை அடித்து இழுத்துப் போகையில் நீர்வழிப்படுவதைத் தவிர்த்து வேறு வழியறியாத சிறு துரும்பெனவே மனிதர்கள் அலைக்கழிய நேர்கிறது. நாவல் முழுவதிலும் எவர் சார்பிலும் நின்று பேசாமல், உள்ளதை உள்ளபடியே காட்டிப் போகும் கதாசிரியனாக பாத்திரங்களின் உணர்ச்சிகளுக்கு வழிவிட்டு ஒதுங்கியே நிற்கிறார் சினுவா ஆச்சிபி. வேற்று மதம் உள்ளே நுழைகையில் அதை ஏற்க முடியாமல் பதறித் தவிக்கும் மக்களிடையே அப்புது மதத்தை தங்களின் பற்றுக்கோடாக, நம்ப��க்கை ஒளிக் கீற்றாக உணர்ந்து வழி மாறும் மனிதர்களின் ஆசுவாசத்தினையும் அவர் பதிவு செய்யத் தவறவில்லை.\nநாவலில் எனக்கு மிகுந்த உணர்வெழுச்சியைக் கொடுத்த இடம் ஒன்றுண்டு. ஒக்கொங்வோவின் குலத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தியை அயல் குலத்தார் கொலை செய்ததற்கு பரிகாரமாக அக்குலத்திலிருந்து கன்னிப் பெண் ஒருத்தியையும், சிறுவன் ஒருவனையும் தானமாக அனுப்பி வைப்பார்கள். கன்னிப்பெண்ணை இறந்தவளுக்கு மாற்றாக அவள் கணவனுக்கு அனுப்பி விட்டு சிறுவனை என்ன செய்வது என்று முடிவு செய்யும் வரை ஒக்கொங்வோவின் பராமரிப்பில் வைத்திருக்க முடிவு எடுக்கப்படும். ஆரம்ப நாட்களில் தாயையும் தங்கையையும் நினைத்து அழும் சிறுவன் நாளடைவில் அவர்கள் வீட்டில் ஒருவனாகி ஒக்கொங்வோவின் மூத்த மகனுக்கு நெருங்கிய நண்பனாகி விடுவதோடு ஒக்கொங்வோவையும் ‘அப்பா’ என்றே அழைப்பான். திடீரென ஒரு நாள் குலத்தெய்வம் அச்சிறுவனை கொன்று விடச் சொல்லி விட்டது என்று கூறி அவனைக் கொல்வதற்கு ஒக்கொங்வோவையும் அழைப்பார்கள். சிறுவனின் தலையில் கள்ளுப் பானையை வைத்து முன்னால் நடக்கவிட்டு ஊர் எல்லையைத் தாண்டிய பின் அவனை வெட்டிக் கொல்வதாக ஏற்பாடு. சிறுவன் முதலில் என்ன நடக்கிறது என்று புரியாமல் குழம்பி பயந்தாலும் ஒக்கொங்வோவும் உடன்வருவதால் ‘அப்பா தான் இருக்கிறாரே’ என்ற தைரியத்துடனேயே நடப்பான்.\n“இகெமெஃபுனாவுக்கு பின்னால் வந்த ஒருவன் தொண்டையைச் சரி பண்ணினான். இகெமெஃபுனா திரும்பிப் பார்த்தான். நின்று திரும்பிப் பார்க்காமல் போய்க் கொண்டிருக்கும்படி அவன் உறுமினான். அவன் சொல்லிய முறை இகெமெஃபுனாவின் முதுகுத் தண்டை விறைக்கச் செய்தது. அவன் தூக்கிச் சென்ற கறுத்த பானையில் அவன் கை லேசாக நடுங்கியது. ஒக்கொங்வோ ஏன் பின்புறம் போய்விட்டான் தன் கால்கள் உருகின மாதிரி அவன் உணர்ந்தான். திரும்பிப் பார்க்க பயமாக இருந்தது.தொண்டையைக் கனைத்த மனிதன் தன் வாளை உருவி உயர்த்தினான். ஒக்கொங்வோ வேறு பக்கம் தலையைத் திருப்பிக் கொண்டான். வெட்டு அவனுக்குக் கேட்டது. பானை மண்ணில் விழுந்து உடைந்தது. “என் அப்பா.. என்னைக் கொன்று போட்டாங்க” என்று இகெமெஃபுனா அழுது கொண்டு அவனிடம் ஓடி வந்தது கேட்டது. பயத்தால் அலமந்து ஒக்கொங்வோவும் தன் வாளை உருவி அவனை வெட்டி விழுத்தினான். தான் பலவீ��மானவன் என்று அவர்கள் நினைத்து விடுவார்களோ என்று பயந்தான்.”\nஎன்று அந்த சம்பவத்தை விவரித்து முடிக்கிறார் ஆசிரியர். எனக்கு மனம் சிலிர்த்துச் சிலும்பி நின்றது. அடுத்த வந்த நாட்களில் உள்ளே தங்கி ஓயாமல் அறுத்துக் கொண்டிருந்த சம்பவங்களில் இதுவே முக்கியமானதாக இருந்தது. இகெமெஃபுனா இறந்த நாளிலிருந்து தன் தந்தையை உள்ளூர வெறுக்கும் மூத்த மகன் நாவோயெ, புதிய சமயத்தின் பாசுரங்களால் ஈர்க்கப்படுகிறான். “இருட்டிலும் பயத்திலும் இருந்த சகோதரர்களைப் பற்றிய இறைவன் புகழ்பாடிய பாசுரங்கள் அவன் இளம் ஆன்மாவைக் கவர்ந்தன. அவை தெளிவின்றியும் தொடர்ந்தும் அவனைப் பிடித்து அமுக்கிய பல கேள்விகளுக்கு விடை கூறுவன போல இருந்தன. அவனுடைய வாடிப் போன ஆன்மாவுக்குள் அப்பாசுரங்கள் நீரை வார்த்தது போன்ற ஆறுதலை அவன் உணர்ந்தான்” என்று அவனது விட்டு விடுதலையாகும் உணர்வு புலப்படுத்தப்படுகிறது.\nமேலும் முதன் முறையாக ஒரு பெண்ணும் மதம் மாறுகிறாள். அவள் பெயர் நேகா. அவள் நிறை மாத கர்ப்பிணி. “நேகா முன்பு நாலு முறை கர்ப்பிணியாக இருந்து பிள்ளை பெற்றவள். ஒவ்வொரு முறையும் இரட்டைப் பிள்ளைகளையே பெற்றாள். உடனடியாக அப்பிள்ளைகளை வீசிவிட்டார்கள். அவளுடைய கணவனும் குடும்பமும் அப்படிப்பட்ட பெண்ணைக் குறை கூறுபவர்களாகவே இருந்தனர். அதனால் அவள் கிறித்தவர்களுடன் சேர ஓடிப் போனபோது அவர்கள் தேவைக்கதிகமாக அலட்டிக் கொள்ளவில்லை. அவள் போனது நல்லது என்றே அவர்கள் நினைத்தனர்.”\nஆப்பிரிக்க தேசத்தை எங்கோ தொலைதூரத்திலிருக்கும் அந்நிய பிரதேசமாகக் கருத விடாமல் நாம் இது வரை அறிந்திராத நம் தேசத்துப் பழங்குடி மக்கள் என்றே உணருமளவிற்கு அத்தனை இணக்கமான சித்தரிப்புகள் இந்நாவலில் கூடி வந்திருக்கின்றன. இதனை “அந்த வாழ்க்கை முறையை அறியாத மக்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் ஆங்கிலம் அறிந்த உலக வாசகர்களின் தேவையை முன்னிட்டு நிகழ்த்தும் காரியம்” என்கிறார் சுந்தரராமசாமி. என்றாலும் இதில் ஒன்றும் தவறில்லை என்றே தோன்றுகிறது. அறிமுகப்படுத்தும் பாணி தான் என்ற போதும் நாவலில் எந்த இடத்திலும் தோய்வோ சலிப்போ தென்படுவதேயில்லை.\n“மனிதன் வயிற்றிலோ வேறு அங்கங்களிலோ வீக்கம் ஏற்பட்டுத் துன்பப்பட்டால் அவனை வீட்டில் சாக விட மாட்டார்கள். அவனை தீய காட்டி��் கொண்டுபோய் விட்டு அங்கே சாக விடுவார்கள். அந்த நோய் நிலத்துக்குச் சாபக்கேடாகையால் அவன் இறந்தால் நிலத்துள் புதைப்பதில்லை.”\n”அந்தக் குழந்தை ஒரு ஒக்பான்ஜி. அதாவது கெட்டப்பிள்ளைகளில் ஒன்று. அது இறந்தவுடன் திரும்பவும் தாயின் கருப்பையில் பிறப்பதற்காக புகுந்து விடும் என்றும் அவன் சொன்னான். ... இறந்த பிள்ளைக்கு இனி துக்கங் கொண்டாடக் கூடாது என்று மந்திரவாதி கட்டளையிட்டான். ஒரு கூரிய கத்தியை எடுத்து பிள்ளையை கண்ட துண்டமாக வெட்டினான். பின் அதை கணுக்காலில் பிடித்து தனக்குப் பின்னால் நிலத்தில் போட்டு இழுத்துக் கொண்டு தீய காட்டுக்கு புதைப்பதற்கு எடுத்துச் சென்றான். அப்படிச் செய்த பிறகு அது திரும்பவும் வருவதாக இருந்தால் ஒன்றுக்கு இரண்டு தரம் யோசிக்கும். “\n“சில வேளைகளில் மூதாதையரின் ஆவிகள் - எக்வுக்வு - சில கீழ் லோகத்திலிருந்து உடம்பு முழுவதும் நாரினால் செய்யப்பட்ட உருவத்தில் தோன்றி நடுங்கிய வேறோர் உலகக் குரலில் பேசும். அவற்றுள் சில மிக ஊறு செய்யக் கூடியவை. எல்லாவற்றிலும் பார்க்க பீதி அடையச் செய்வது இன்னும் வரவில்லை. அது எப்போதும் தனியத்தான் வரும். சவப்பெட்டி போன்றது அதன் உருவம். அது போகிற இடமெல்லாம் அழுகிய நாற்றம் வரும். ஈக்களும் அதனைத் தொடரும். உயிர் வாழ்பவர்களின் உலகம் மூதாதையர்களின் உலகத்துக்கு அதிக தூரத்தில் இல்லை. அங்கிருந்து இங்கு வருவதும் போவதும் சர்வ சாதாரணம்.”\nஎன்பதாக அம்மக்களின் நம்பிக்கைகள் உள்ளபடியே விவரிக்கப்பட்டுள்ளன. நாவலை வாசித்து முடிக்கையில் அவர்களது உணவு, வாழ்முறை, பழக்க வழக்கங்கள், திருமணங்கள், ஊர் விழாக்கள், போட்டிகள், போர்கள், கடவுள்கள், வழிபாடுகள், நீதிபரிபாலனம், சமூகத்தில் பெண்களின் இடம் ஆகியவை குறித்த பொதுவான மற்றும் தெளிவான சித்திரம் ஒன்று வாசிப்பவரின் மனதில் உருவாக்கப்படுகிறது. இவற்றை அறியாமை, மூடநம்பிக்கைகள் என்றெல்லாம் வாசகரின் அறிவு பகுத்துப் பார்ப்பதாயிருந்தாலும் ஒரு வகையில் அவை அம்மக்களின் தனித்துவம் மிக்க கலாச்சாரமாக விளங்குவதையும், தங்கள் கலாச்சாரத்தின் வேர்கள் ஒவ்வொன்றாய் துண்டிக்கப்படும் போது அம்மக்கள் சுவாசத்திற்கு ஏங்கும் மூச்சுக் குழல்களாகத் தவிப்பதையும் உணர முடிகிறது.\nமுதன் முதலாய் ஆங்கிலேயர்கள் உமோஃபியாவிற்குள் ���ிறித்துவ தேவாலயம் அமைக்க இடம் கேட்கும் போது அவர்களுக்கு ஒரு துண்டு நிலம் வழங்க அம்மக்கள் முடிவு செய்கிறார்கள். அந்நிலம் அவர்கள் தீய காடு என்று ஒதுக்கி வைத்திருக்கும் பகுதியில் இருக்கிறது. தீய ஆவிகள் அலையும் அப்பகுதியில் இடம் கொடுத்தால் புதிய சமயத்தார் தானாகவே அழிந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையை உடைத்து தேவாலயம் அவ்விடத்தில் நிமிர்ந்து நிற்கிறது. அவர்கள் அறியும் முன்னரே அவர்தம் காலடிகளுக்குக் கீழாவே வேகமாக வேர் விட்டுப் பரவுகிறது. கிராமத்து மக்களில் பலர் கிறித்துவத்தைத் தழுவிய பின்பாக அவ்வூரில் நடக்கும் கூட்டமொன்றில்..\n“இன்று காலையில் இங்கு இருக்கும் நாம் மட்டுந்தான் எங்கள் தந்தையர்களுக்கு உண்மையானவர்கள். எங்கள் சகோதரர்கள் எங்களைக் கைவிட்டு விட்டார்கள். அவர்களின் தந்தையர் நாட்டை மாசுபடுத்தும் அந்நியர்களுடன் சேர்ந்து விட்டார்கள். நாங்கள் அந்நியர்களுடன் சண்டை செய்தால் எங்கள் சகோதரர்களையும் நாங்கள் அடிக்க வேண்டும். சிலவேளை எங்கள் குலத்தவர்களின் இரத்தத்தையும் சிந்த வேண்டி வரும். ஆனால் நாங்கள் அதைச் செய்யத்தான் வேண்டும். எங்கள் தந்தையர் அப்படியான காரியத்தைக் கனவு கூட கண்டிருக்க மாட்டார்கள். அவர்கள் ஒரு காலமுமே அவர்களுடைய சகோதரர்களைக் கொல்லவில்லை. ஆனால் ஒரு வெள்ளையனும் அவர்களிடம் வரவே இல்லை. எனேக்கா பறவையைப் பார்த்து நீ ஏன் எந்த நேரமும் பறந்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டபோது அது சொன்னது: மனிதர்கள் குறி தவறாது சுடப் பழகி விட்டார்கள். அதனால் நான் ஒரு கிளையிலும் தங்காமல் இருக்கப் பழகிவிட்டேன் என்று. நாங்கள் இந்தத் தீமையை வேருடன் களைய வேண்டும். தீமையுடன் எங்கள் சகோதரர்கள் வந்தால் அவர்களையும் நாம் வேருடன் அழிக்க வேண்டும். அதை நாம் இப்போதே செய்ய வேண்டும். கணுக்கால் அளவு மட்டும் தண்ணீர் இருக்கும் போதே இத்தண்ணீரை இறைத்துச் சுத்தம் செய்திட வேண்டும்”\nஎன்று பேசுகிறார்கள். குலத்தைச் சேர்ந்தவனை அறியாமல் கொன்ற குற்றத்திற்காக ஒருவனை 7 வருடங்கள் ஊரை விட்டு விலக்கி வைக்கும் மக்கள், இறுதியில் பேசும் இச்சொற்கள் அவர்கள் மனதிலிருக்கும் வலியையும் கசப்பையும் வாசிப்பவருக்குக் கடத்துகின்றன.\nஇந்நாவலில் நான் மிகவும் ரசித்த மற்றொரு விஷயம் நாவல் முழுவதும் விரவியிருக்கும் சின்னச் சின்ன நாடோடிக் கதைகள். கதை சொல்லல் ஆப்பிரிக்க மக்களின் பாரம்பரியத்தோடு இணைந்தது. ஆப்பிரிக்க இலக்கியம் ஏராளமான வாய்மொழி இலக்கியங்களைக் கொண்டதாக இருக்கிறது. இந்நாவலிலும் கதையோட்டத்தின் போக்கை கொஞ்சமும் குலைக்காமல் அலாதியான நாடோடிக் கதைகள் இடம் பெறுகின்றன. ஆமையின் ஓடு ஏன் வழுவழுப்பாக இல்லை, வானத்திற்கும் பூமிக்கும் சண்டை வந்து பஞ்சம் வந்தபோது மக்கள் யாரைத் தூது அனுப்பினார்கள், வானத்திற்கும் பூமிக்கும் சண்டை வந்து பஞ்சம் வந்தபோது மக்கள் யாரைத் தூது அனுப்பினார்கள் கொசு ஏன் காதருகே வந்து ரீங்கரித்தபடியே இருக்கிறது கொசு ஏன் காதருகே வந்து ரீங்கரித்தபடியே இருக்கிறது ஓணான் ஏன் தன் தாயைக் கொன்றது ஓணான் ஏன் தன் தாயைக் கொன்றது இடியையும் மழையும் மக்கள் என்னவாகப் புரிந்து கொள்கின்றனர்.. என்பன போன்ற கேள்விகளுக்கெல்லாம் எளிமையும் சுவாரஸியமும் கலந்த குட்டிக் கதைகள் பதில்களாய் அமைந்திருக்கின்றன. எனக்கும் கூட, சிறு வயதில் இடி இடிக்கும் போது காதைப் பொத்திக் கொண்டு “அர்ஜுனா அர்ஜுனா” என்று கத்தியதையும், வீட்டிற்குள் குளவி நுழைந்து சுற்றிச் சுற்றிப் பறந்த போது “உம்பிள்ள கல்யாணத்துக்கு வந்துடறேன்.. போ..” என்று சொல்லிக் கொண்டே இருந்ததையும் இனிமையாக நினைவூட்டிய கதைகள்.\nஅணிந்துரையில், ”சிதைவுகளைப் படிக்கும் தமிழ் வாசகன் தமிழ் வாழ்வுடனும் இந்திய வாழ்வுடனும் அது கொண்டிருக்கும் ஒற்றுமையை உணராமல் இருக்க முடியாது. அவர்களுடைய நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும், சம்பிரதாயங்களும் நம் வாழ்வோடு நெருங்கி வருகின்றன. மேற்கத்திய வாழ்வின் அந்நியத் தன்மையை மொழிபெயர்ப்புகளில் கண்டு சலித்தவர்களுக்கு இத்தமிழாக்கம் நெருக்கமான அனுபவத்தைத் தரக் கூடியதாக இருக்கும்” என்கிறார் சுந்தர ராமசாமி. இந்நூலை வாசித்த தமிழ் வாசகி என்ற முறையில் இக்கருத்தை அழுத்தமாக வழிமொழிகிறேன். ஆச்சிபிக்கு நன்றி கலந்த அஞ்சலிகள்.\n- இம்மாத ‘பண்புடன்’ இணைய இதழில் வெளியான கட்டுரை\nலெபனான் பயணம் - பெய்ரூட் - 4\nலெபனான் போவதென்று முடிவான போதே எதைப் பார்க்கிறோமோ இல்லையோ கலீல் ஜிப்ரான் பிறந்த ஊரையும் அவர் வீடு மற்றும் மியூசியத்தையும் பார்த்து விட வேண்டும் என்று ஆசை பிறந்தது. அதை நிறைவேற்றாமல் திரும்பி வந்தத�� ஏமாற்றம் தான் என்றாலும் இன்னொரு முறை லெபனான் செல்வதற்கான காரணம் ஒன்றையும் திருப்பிக் கையோடு கொண்டு வந்திருக்கிறோம் என்று ஆறுதல் பட்டுக் கொண்டோம். ஜிப்ரான் பிறந்த ஊரின் பெயர் Bsharri. நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து வடக்கில் 130 கிலோ மீட்டர் தொலைவிலிருந்தது. ஹோட்டலின் டிராவல் டெஸ்க்கில், மலைக்கிராமம் என்பதால் அந்த ஊரையடைய 3 மணி நேரமாகும் என்றும் குளிர் 4 டிகிரிக்குக் குறைவாக இருக்குமென்றும் சொன்னார்கள். ஏற்கனவே எனக்கு சைனஸ் தொந்தரவும் சித்துவுக்கு தொடர் இருமலும் இருந்ததால் ரிஸ்க் எடுக்க பயமாக இருந்தது. ஜிப்ரானை பார்ப்பதற்கு எந்தளவிற்கு ஆசைப்பட்டோமோ அதே அளவிற்கு வாழ்நாளில் முதன் முறையாக பனி படர்ந்த சிகரங்களை நேரில் பார்க்கவும் ஆசைப்பட்டோம். இரண்டுமே இப்பயணத்தில் வாய்க்கப் போவதில்லை என்பது பெருத்த ஏமாற்றமாக இருந்தது. வாடியிருந்த என் முகத்தைப் பார்த்துவிட்டு இலுப்பைப் பூ ஆப்ஷனாக ”அதற்கு பதிலாக நீங்கள் Barouk Cedars போகலாம்.. ஒரு மணி நேரம் தான் ஆகும்.. அங்கும் பனி மலைகள் இருக்கின்றன..அத்தனை குளிர் இருக்காது” என்றார்கள்.\nசித்துவின் பிறந்தநாளன்று பரூக் செடார்ஸ் கிளம்பினோம். கிளம்பி 10 நிமிடத்திற்குள்ளாகவே நான் ஆர்வக் கோளாறு காரணமாக “பனி இருக்குமில்ல ஐஸை தொடற அளவுக்கு கிட்ட போக முடியுமா.. ஐஸை தொடற அளவுக்கு கிட்ட போக முடியுமா.. ரொம்ம்ம்ம்ப குளிருமோ பாப்பாக்கு கைக்கு க்ளவுஸ் வாங்காம வந்துட்டமே என்னோட க்ளவுஸை போட்டு விட்டுரட்டுமா என்னோட க்ளவுஸை போட்டு விட்டுரட்டுமா உங்களுக்கு இருமல் ஜாஸ்தியாய்ட்டா என்ன செய்யறது உங்களுக்கு இருமல் ஜாஸ்தியாய்ட்டா என்ன செய்யறது மறக்காம குல்லா போட்டுக்கோங்க.. ஐய்யோ ரெண்டு பேரும் சாக்ஸ் எடுக்காம வந்துட்டமே.. எப்டி பனில கால் வைக்கறது மறக்காம குல்லா போட்டுக்கோங்க.. ஐய்யோ ரெண்டு பேரும் சாக்ஸ் எடுக்காம வந்துட்டமே.. எப்டி பனில கால் வைக்கறது” என்றெல்லாம் பினாத்திக் கொண்டே வந்தேன். என் தொணதொணப்பு தாங்காமல் சித்து “அங்க பனி இருக்குமில்லையா” என்றெல்லாம் பினாத்திக் கொண்டே வந்தேன். என் தொணதொணப்பு தாங்காமல் சித்து “அங்க பனி இருக்குமில்லையா” என்று டிரைவரிடம் விசாரித்தார். அந்த இளைஞன் ரொம்பவும் சிரத்தையாக “பனி இருக்காது.. விண்டர் முடிஞ்சி ஸ்ப்ரிங் வந்���ுடுச்சே” என்று டிரைவரிடம் விசாரித்தார். அந்த இளைஞன் ரொம்பவும் சிரத்தையாக “பனி இருக்காது.. விண்டர் முடிஞ்சி ஸ்ப்ரிங் வந்துடுச்சே” என்றான். நான் அதிர்ச்சியில் ஒரு நிமிடம் வாயடைத்து அடுத்த நிமிடம் சித்துவை முறைத்து, அதற்கடுத்த நிமிடம் “பனியில்லாம அங்க போய் என்ன பண்றதாம்” என்றான். நான் அதிர்ச்சியில் ஒரு நிமிடம் வாயடைத்து அடுத்த நிமிடம் சித்துவை முறைத்து, அதற்கடுத்த நிமிடம் “பனியில்லாம அங்க போய் என்ன பண்றதாம்” என்று தொடங்கி அடுத்த பினாத்தலை ஆரம்பித்தேன். நான் புலம்பிய புலம்பலில் அவனுக்கே தமிழ் புரிந்ததோ என்னவோ யார் யாருக்கோ அலைபேசி “அங்கே பனி இருக்கிறதா” என்று விசாரித்துக் கொண்டிருந்தான். கிட்டத்தட்ட அரை மணி நேரம் கழித்து “பனி இருக்கிறதாம்” என்று அவன் சொன்ன பிறகே என் நெற்றிச் சுருக்கம் சீரானது. :)\nபாதி மலை ஏறும் போது பனி படர்ந்த சிகரங்கள் தென்படத் துவங்கின. “அதோ.. ஸ்நோ இருக்குப்பா.. ஹைய்யோ எவ்ளோ அழகா இருக்கு..” என்று ஆரம்பித்த வேகத்திலேயே “அவ்வ்வ்வ்வ்வ்ளோ தூரத்துல இருக்கே அங்க எப்டி நாம போக முடியும் அங்க எப்டி நாம போக முடியும் கீழ நின்னு இதான் பனி மலைன்னு காட்டப் போறான் போலிருக்கு” என்று திரும்பவும் சுருதி குறைந்து விட்டது. அத்தனை உயரம் ஏறவே முடியாதென்று சர்வ நிச்சயமாய் நான் நம்பிக் கொண்டிருக்கையில் திடீரென்று பாதையின் ஒரு ஓரம் முழுவதிலும் மலையின் பக்கவாட்டுப் பகுதிகளில் பனி கொட்டிக் கிடந்தது கீழ நின்னு இதான் பனி மலைன்னு காட்டப் போறான் போலிருக்கு” என்று திரும்பவும் சுருதி குறைந்து விட்டது. அத்தனை உயரம் ஏறவே முடியாதென்று சர்வ நிச்சயமாய் நான் நம்பிக் கொண்டிருக்கையில் திடீரென்று பாதையின் ஒரு ஓரம் முழுவதிலும் மலையின் பக்கவாட்டுப் பகுதிகளில் பனி கொட்டிக் கிடந்தது குழந்தை தூங்கிக் கொண்டிருந்தாள்.. “கண்ணு இங்க பாருடா.. எவ்ளோ ஐஸ் பாரு..” எனது உற்சாகக் கூச்சலில் கண் விழித்தவள் நொடியில் பந்து போல துள்ளிக் குதிக்கத் தொடங்கிவிட்டாள். எங்கள் மூவரைத் தவிர்த்து வேற்று மனிதன் ஒருவன் இருக்கிறான் என்ற நினைப்பே வரவில்லை.. கீழே இறங்கி நானும் அம்முவும் குதித்துக் குதித்து பனியை அள்ளி வீசி ஆனந்தமாக விளையாடினோம். பதிவில் எழுதியது போலவே பனியில் கால் புதைய நின்று கைகளிரண்டையும் அகல விரித்து “சித்தூஊஊஊ நான் உன்னைக் காதலிக்கிறேஏஏஏன்” என்று உரக்கக் கத்தி காலடியில் பனி உருகியதில் சறுக்கிக் கீழே விழ இருந்தேன்.. :)))))) எத்தனை விளையாடியும் அம்முவிற்கு சலிக்கவேயில்லை.. கிளம்பும் போது வர மாட்டேனென்று கை கால்களை உதைத்துக் கொண்டு கத்தியவளை குண்டுக்கட்டாய் தூக்கிக் கொண்டு வந்தோம்.\nஅங்கிருந்து மேலும் 15 நிமிடங்கள் கார் மேலே ஏறியது.. இன்னும் மேலே.. இன்னும் மேலே என்று வானத்தையே தொட்டு விடுவோமோ என்றிருந்தது. இத்தனை உயரத்திற்குப் பாதை இருக்கும் என்று நான் நினைத்திருக்கவே இல்லை. அதற்கு மேலும் கூட பாதையும் பனியில் காலடித் தடங்களும் இருந்தன. நாங்கள் கடல் மட்டத்திலிருந்து ஏறத்தாழ 6000 அடி உயரத்திலிருந்தோம். மீண்டும் கார் நின்ற இடத்தில் செடார் மரங்கள் அடங்கிய வனம் ஒன்று இருந்தது. செடார் மரம் லெபனானின் தேசியச் சின்னம்.. அவர்களின் தேசியக் கொடியிலும் இதுவே இடம் பெற்றிருக்கிறது. 130 அடி உயரம் 8 அடி அகலம் வரையிலும் வளரக் கூடிய ஊசியிலைத் தாவரம். 600 வருட பழமையான செடார் மரங்களை இங்கே பாதுகாத்து வருகின்றனர். குளிரும் வெயிலும் இதமாய்ப் பரவி சூழலை சொர்க்கமாக்கிக் கொண்டிருந்தன.\nமலை உச்சியிலிருந்து கீழே பள்ளத்தாக்கைப் பார்க்கும் போதும் நிமிர்ந்து இன்னமும் எட்டாத் தொலைவிலிருக்கும் ஆகாயத்தைப் பார்க்கும் போதும் அடிவயிற்றிலிருந்து எழும்பிய வெப்ப உணர்வை எப்படி மொழிபெயர்ப்பதென்று தெரியவில்லை ”மலைத்தொடருக்கு முன்னால் நின்று முணுமுணுத்துக் கொண்டேன் நான் நான் என்று” - என்ற ஜெமோவின் வாசகம் நினைவிற்கு வந்தது. இத்தனை நாட்களாய் அந்த “நான் நான்” ல் சிறுமையை மட்டுமே உணர்ந்திருக்கிறேன். மலைத்தொடருக்கு முன்னால் நிற்காமல் அதன் உச்சியில் நின்று இதே வாசகத்தை முணுமுணுத்தால் அந்த “நான் நான்” ல் சிறுமைக்கு பதிலாய் கர்வம் ஒலிக்கிறது. ”தந்தது உன் தன்னை, கொண்டது என் தன்னை சங்கரா யார்கொலோ சதுரர்” என்ற மணிவாசகரின் கர்வம். :)\n”என் 34 வது வயதில் முதன் முறையாகப் பனி மலையைப் பார்க்கிறேன்” என்றார் சித்து. கேக்கை இங்கே கொண்டு வந்து வெட்டியிருக்கலாமே என்று சின்னதாய் ஒரு ஆதங்கம் எழுந்தது. இல்லாவிட்டாலும் கூட சித்து இதுவரை சந்தித்திராத அதியற்புதமான பிறந்தநாளாகவே அந்நாள் அமைந்தது. வீட்டிற்கு வந்ததிலிர���ந்து அம்மு ஃப்ரீசரில் பனிக்கட்டிகள் செய்து தரச் சொல்லி நச்சரித்துக் கொண்டிருக்கிறாள். அறை முழுக்க கொட்டி வைத்து விளையாடப் போகிறாளாம். :)\nலெபனான் பயணம் - பெய்ரூட் - 3\nஇது Harissa. பெய்ரூட்டில் பார்க்க வேண்டிய இடங்கள் என்று நாங்கள் வைத்திருந்த லிஸ்ட்டில் இந்த இடம் இல்லை. ஆனால் சுற்றுலாப் பயணிகள் பிரைவேட் டாக்ஸி அல்லது தங்கியிருக்கும் ஹோட்டலின் கார் மூலம் பயணிப்பதாயிருந்தால் jeita Grotto - Harissa - Byblos ஆகிய மூன்றையும் ஒரே நாளில் பார்க்க வேண்டியிருக்கும். இதை ஒருநாள் பேக்கேஜாக வைத்து 100 டாலர்கள் வசூலிக்கிறார்கள். (ஹோட்டல் காருக்கு 120) பிரைவேட் டாக்ஸி டிரைவர்களில் ஒருவருக்கும் ஆங்கிலம் தெரிந்திருக்கவில்லை. பெரும்பாலும் ஆதிகாலத்து சைகை மொழியிலேயே கருத்துப் பரிமாற்றம் நிகழ்த்த வேண்டியிருக்கிறது.\nHarissa ஒரு மலைக்கிராமம். கடல் மட்டத்திலிருந்து 650 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இவ்விடத்தில் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றும் 15 டன் எடை கொண்ட அன்னை மேரியின் 27 அடி உயர வெண்கலச் சிலையும் இருக்கின்றன. 1908 ல் அமைக்கப்பட்ட சிலையாம். நிறைய ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் வெகு சிரமப்பட்டு படியேறி சிலையை அடைந்து அங்கிருந்து கீழே ஊரையும் மேலே அன்னையையும் இடையில் தங்களையும் புகைப்படம் எடுக்கிறார்கள். நான் கீழே நின்றபடி மேரியின் விரிந்த கரங்களில் தெரிவது கருணையா கையறு நிலையா என்று யோசித்துக்கொண்டிருந்தேன். பசி நேரமாகிவிட்டதால் அம்மு நசநசக்க ஆரம்பிக்கவும் சர்ச்சிற்குள் போகாமலேயே திரும்பி விட்டோம். மாதாவின் உருவம் பொறித்த கோப்பை ஒன்றை வாங்கி வந்தேன்.\nகடற்கரை அருகிலிருந்து புறப்படும் ரோப் கார் மலை உச்சியை அடைகையில் திரும்பி கீழே பார்த்தால் ஒரே நேரத்தில் திகைப்பாகவும் திகிலாகவும் இருக்கிறது. சித்துவுக்கு ஆழத்தைப் பார்ப்பதென்றால் பயம்.. “என்னைப் பார்த்து சிரிக்கக் கூடாது” என்ற நிபந்தனையோடு வேர்க்க வியர்க்க கண்களை இறுக்கி மூடிக் கொண்டார். அம்மு சீட்டிலிருந்து கீழே இறங்கி மொத்தப் பெட்டியும் அதிருமளவுக்கு குதிப்பதும், கதவைக் கையால் உந்தித் தள்ளுவதுமாக திகிலூட்டிக் கொண்டிருந்தாள். பின்னாளில் பார்த்துச் சிரிக்கவும், அவ்வப்போது அவரை ப்ளாக்மெயில் செய்யவும் உதவும் என்று சித்துவின் பயந்த முகத்தைப் புகைப���படம் எடுத்து வைத்துக் கொண்டேன். :) “திரும்பி இதுல தான் கீழ போகனுமா நான் மாட்டேன்.. பேசாம ஒரு டாக்ஸி புடிச்சி ரோடு வழியா கீழ போய்டலாம்” என்று புலம்பிக் கொண்டேயிருந்தார். நானோ ஜான்சிராணி போன்ற முகபாவத்தோடு.. “டாக்சில போனா சாயந்திரம் ஆய்டும் கீழ போக....அதெல்லாம் வேணாம். இதுல என்ன பயம் நான் மாட்டேன்.. பேசாம ஒரு டாக்ஸி புடிச்சி ரோடு வழியா கீழ போய்டலாம்” என்று புலம்பிக் கொண்டேயிருந்தார். நானோ ஜான்சிராணி போன்ற முகபாவத்தோடு.. “டாக்சில போனா சாயந்திரம் ஆய்டும் கீழ போக....அதெல்லாம் வேணாம். இதுல என்ன பயம் தைரியமா இருங்கப்பா” என்று அட்வைசினேன். உண்மையில் திரும்பி கீழிறங்கும் போது எனக்குத் தான் பயத்தில் உயிரே போய்விட்டது. வேகமாக கீழிறங்கிக் கொண்டிருக்கையில் பாதி வழியில் திடீரென எங்கள் பெட்டி நின்று விட்டது. லேசான மிரட்சியோடு “ஏன் நின்னுடுச்சி தைரியமா இருங்கப்பா” என்று அட்வைசினேன். உண்மையில் திரும்பி கீழிறங்கும் போது எனக்குத் தான் பயத்தில் உயிரே போய்விட்டது. வேகமாக கீழிறங்கிக் கொண்டிருக்கையில் பாதி வழியில் திடீரென எங்கள் பெட்டி நின்று விட்டது. லேசான மிரட்சியோடு “ஏன் நின்னுடுச்சி ஏன் நின்னுடுச்சி” என்று இருவரும் மாற்றி மாற்றி கேட்டுக் கொண்டிருக்கையில் சித்து திடீரென “ஐய்யோ பின்னாடி ஒரு பெட்டி வேகமா வந்துட்டிருக்கு” என்றார். திரும்பிப் பார்த்தால் உண்மையாகவே பின்னால் ஒரு பெட்டி வேகமாக இறங்கி வந்து கொண்டிருக்க எங்கள் பெட்டி நின்ற இடத்திலேயே முன்னும் பின்னுமாக ஆடிக் கொண்டிருந்தது. நல்லவேளையாக அப்போது என் முகத்தை யாரும் புகைப்படம் எடுக்கவில்லை. எங்கள் பெட்டிக்கு சற்று அருகில் வந்து அதுவும் நின்று விட்ட பின்னரே கொஞ்சம் மூச்சு விட முடிந்தது. பின் சீராக அனைத்தும் கீழிறங்கின. கீழே இறங்க இறங்க கயிறு எங்கு தொடங்கி எங்கு முடிகிறது என்றே புரியவில்லை. சர்ர்ரென்று இறங்கி நேராக கடலில் போய் விழப்போவது போல ஒரு பிரமை தட்டியது. சித்துவுக்கு பயம் தெளிந்து விட்டது போல... வழியில் விதவிதமான அமைப்புகளில் கட்டபட்டிருந்த வீடுகளைச் சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தார். ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பின் முதல் 2 தளங்கள் பள்ளத்திலிருக்க இரண்டாவது தளத்தோடு சாலை இணைந்திருந்தது. :)\nஇப்போது யோசித்தால் ஹரிஸ்ஸாவில் மிகப் பிடித்தது தேவாலயமோ, அன்னை மேரியின் சிலையோ.. அங்கே தத்தித் திரிந்த குழந்தைகளோ அல்ல.. ரோப் கார் நின்று கிளம்பியதற்கு இடைப்பட்ட திகில் நிமிடங்களே என்று தோன்றுகிறது.\nலெபனான் பயணம் - பெய்ரூட் - 2\nபெரிய சங்கினை காதருகே வைத்துக் கேட்டிருக்கிறீர்களா ஓயாத இரைச்சல் ஒன்று கேட்கும். கொஞ்சம் விலக்கியதும் சட்டென்று அமைதி சூழும். விளையாட்டுப் போல வேக வேகமாய் வைத்து எடுத்தால் இரைச்சலும் மெளனமும் மாற்றி மாற்றிக் கேட்கும். பெய்ரூட்டின் மைய நகரமும் இந்த பிப்லோஸ் நகரமும் இந்த சங்கு விளையாட்டினைத் தான் நினைவூட்டின. பெரிய இரைச்சலிலிருந்து சட்டென்று மிகப் பெரிய அமைதிக்குள் நுழைந்தாற் போலிருந்தது. Byblos.. கெளதம் மேனன் சொல்வது போல அவ்ளோ அழகு\n8000 வருடங்களாய் இதே பெயரோடு தொடர்ந்து மக்களின் பயன்பாட்டில் இருந்து வரும் உலகின் மிகப் பழமையான நகரம் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள் லெபனான் வாசிகள். இரண்டாவது படத்திலிருக்கும் சாலையில் நின்று சற்றே அண்ணாந்து பார்த்தால் திகைப்பிலும் மகிழ்ச்சியிலும் ‘ஹா’ வென்று ஒரு உணர்வு வருகிறது. ஒரு புறம் முழுவதும் திகட்டத் திகட்ட கடல் மறுபுறத்தில் திகைக்க வைக்கும் மலைகள் மறுபுறத்தில் திகைக்க வைக்கும் மலைகள் மொத்த லெபனானுமே இவற்றுக்கு நடுவில் தான் வசிக்கிறது போல. சர்க்கஸ் மாஸ்டரின் சாட்டைச் சொடுக்கலுக்குப் பணிந்து ஸ்டூல் மீதேறி நின்று வாய் பிளந்து கர்ஜிக்கும் சிங்கத்தைப் போலிருக்கிறது கடல். சொன்ன இடத்திலெல்லாம் வளைந்து கொடுத்து நின்று கொஞ்சமாய் அலை வீசிக் கொள்கிறது. கிள்ளி முத்தமிடலாம் போல அழகு\nஇந்நகரத்தில் வானுயர்ந்த சிமெண்ட் கட்டிடங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அனைத்தும் கற்களை அடுக்கிக் கட்டப்பட்ட நம்மை விட சற்றே உயரமான இணக்கமான குடியிருப்புகளாகவே காட்சியளிக்கின்றன. தெருவோரங்களில் ஆரஞ்சுப் பழ மரங்கள் காய்த்துக் குலுங்குகின்றன. சுற்றுச்சுவர் மட்டுமல்லாது வீட்டின் சுவர் முழுக்க பூங்கொடிகளைப் படர விட்டிருக்கிறார்கள். ஒரு வீட்டின் சுவரில் படர்ந்திருந்த கொடியைப் பார்த்து “இது திராட்சை இலை மாதிரியே இருக்கில்லப்பா” என்றேன் சித்துவிடம். “திராட்சைக் கொடியாவே கூட இருக்கலாம்.. யார் கண்டா” என்றேன் சித்துவிடம். “திராட்சைக் கொடியாவே கூட இருக்கலாம்.. யார் கண்டா” என்றார். அம்மு குறுக்கிட்டு “இது திராட்சைக் கொடி இல்ல.. இது மேங்கோ கொடி” என்றாள். நாங்கள் சிரித்து “மேங்கோ கொடியா” என்றார். அம்மு குறுக்கிட்டு “இது திராட்சைக் கொடி இல்ல.. இது மேங்கோ கொடி” என்றாள். நாங்கள் சிரித்து “மேங்கோ கொடியா மேங்கோவெல்லாம் எங்க காணோம்” என்றோம். கொஞ்சம் போல யோசித்தவள், “மேங்கோல்லாம் கொண்டு வந்து மாட்டுவாங்க... நாளைக்குக் கொண்டு வந்து மேங்கோ கொடில மாட்டுவாங்க” என்றாள். :))))\nலெபனான் பயணம் - பெய்ரூட் - 1\nஇது Jeita Grotto. பெய்ரூட் சுற்றுலாவின் அதிமுக்கிய அம்சம். ஆழத்தில் செம்மண் கொழித்துக் கொண்டோடும் நதியின் மேல் ரோப் காரில் 5 நிமிடம் பயணித்தால் ஒரு அற்புத குகை வாயிலில் இறக்கி விடுகிறார்கள். உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதியில்லை. (இவையனைத்தும் இணையத்தில் சுட்டவை) அதனால் குகையின் அழகை பேராசையோடு கண்களால் அள்ளி மனதின் கொள்ளளவு முழுக்க நிறைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. உள்ளே பாறைகள் உருகி வழிந்தாற் போன்றும், மெல்லிய துணி மடிப்புகள் போன்றும், அழகிய சிற்பக் காடு போன்றும் தோற்றமளிக்கின்றன. கற்கள் மேலிருந்து உருகி வழிகின்றனவா அல்லது கீழிருந்து மேல்நோக்கி வளர்கின்றனவா என்று கணிக்க முடியாத தோற்றம். 'தொடாதே' என்று பலவிடங்களில் எழுதியிருந்தாலும் கற்களின் பளபளப்பும், வழவழப்பும் ரகசியமாய்த் தொட்டுப் பார்க்கத் தூண்டுகின்றன. இங்கிருந்து படகில் வேறொரு குகைக்கு கூட்டிப் போவார்களாம். அங்கே ஆக்ஸிஜன் மிகக் குறைவாக இருக்கும் என்று கேள்விப்பட்டதால் நாங்கள் போகவில்லை. குகையினுள்ளே மாயமாய் இயங்கிக் கொண்டிருப்பது மேலிருந்து செதுக்கும் சிற்பியின் கரங்களா, கீழிருந்து வளர்த்தெடுக்கும் குயவனின் கரங்களா என்பது இயற்கைக்கே வெளிச்சம். சென்ற ஓரிரு பயணங்கள் போலில்லாமல் குழந்தை இப்பயணத்தை மகிழ்ந்து கொண்டாடுகிறாள். குகையினுள் நுழைந்து நடந்து கொண்டிருக்கையில், \"அம்மா நாம எங்க இருக்கோம் மலைப்பாம்பு வயித்துக்குள்ள நடக்கறோமா\nநீ தானே என் பொன் வசந்தம், கடல், விஸ்வரூபம் ந்னு வரிசையா காய்ச்சு காய்ச்சுன்னு காய்ச்சி “நமக்குப் பிடிச்சிருக்குன்னு சொல்லலாமா கூடாதா சொன்னா யாராச்சும் மூக்கு மேலயே குத்துவாங்களோ சொன்னா யாராச்சும் மூக்கு மேலயே குத்துவாங்களோ” ந்னு என்னைய மிரள வெச்சீங்களே மக்கா.. ஒருத்தராச்சும் இந்த வீணாப்போன ‘சமர்’ பத்தி முன்னாடியே சொன்னீங்களா” ந்னு என்னைய மிரள வெச்சீங்களே மக்கா.. ஒருத்தராச்சும் இந்த வீணாப்போன ‘சமர்’ பத்தி முன்னாடியே சொன்னீங்களா போன வருஷம் “ராஜபாட்டை” ந்னு ஒரு படத்துக்குப் போய்ட்டு அப்டியே நேரா ஹாஸ்பிடல்ல போய் படுத்து 2 பாட்டில் டிரிப்ஸ் இறக்கிகிட்டு தான் வீட்டுக்கே போனோம். அதுக்கப்புறம் இந்த வருஷத்துல ஊரே ஒன்னு கூடி ‘வேணாம்.. பாக்காதீங்க’ ந்னு கத்தியும் கேக்காம கார்த்தியாச்சே.. அனுஷ்காவாச்சே ந்னு சபலப்பட்டு அலெக்ஸ் பாண்டியன் பார்த்தேன்... அதுவும் தன்னந்தனியா. பாதிப்படம் பாக்கும் போதே “எனக்கு எதாவது ஆய்டுச்சுன்னா அதுக்கு இன்னின்னார் தான் காரணம்”னு முன்னெச்சரிக்கையா சித்துவுக்கு ஒரு லெட்டர் எழுதி வெச்சிடலாமான்னு தோணுச்சு. ஆனா அதுக்கும் கூட தெம்பில்லாம போய் பழைய படங்கள்ல செத்தவங்க / மயங்கிக் கிடக்கறவங்க பக்கத்துல விஷம்னு எழுதின பாட்டில் ஒன்னு உருண்டு கிடக்குமே.. அதே மாதிரி லேப்டாப் பக்கத்துலயே குத்துயிரும் கொலையுயிருமா நான் உருண்டு கிடந்தேன். அதுக்கப்புறம் அதே மாதிரி நேத்து ஒரு விபத்து. :(\nசம்பவம் நடக்கறதுக்கு மொத நாள் நைட் சித்து தனியா என்னவோ லேப்டாப்ல பார்த்துட்டு இருந்தார். கொஞ்சமே கொஞ்சம் பார்த்துட்டு ரொம்ப உஷாரா ஆஃப் பண்ணிட்டார். சுகமோ துக்கமோ 2 பேரும் சேர்ந்து தான் அனுபவிக்கனும்ன்ற நினைப்பு கூட காரணமா இருக்கலாம். போதாக்குறைக்கு என்கிட்ட ”படம் நல்லா இருக்கும் போலிருக்கு.. நாளைக்கு நாம சேர்ந்து பாக்கலாம்”ன்னு சொல்லிட்டுத் தூங்கினார். இன்னிக்கு பாக்க ஆரம்பிச்சோம்.. ஆரம்பத்துல என்னவோ நல்லாத்தான் போய்ட்டிருந்துது..போகப் போகத் தான் சகிக்கல. இருங்க.. கதை என்னன்னு சுருக்கமா சொல்ல முடியுதான்னு பாக்கறேன். இதை சுருக்கமா சொன்னாலே உ.த அண்ணாச்சி ’என்னையவா நக்கல் பண்ற’ ந்னு சண்டைக்கு வர வாய்ப்பிருக்கு. :)\nவிஷால் பேரு ஷக்தி. ஊட்டில இருக்கார். அவரோட காதலி சுனைனா ”நீ நான் எதிர்பார்க்கற மாதிரியெல்லாம் இல்ல.. என் பர்த் டேவ கூட மறந்துட்ட.. நாம பிரிஞ்சிடலாம்” நு சண்டை போட்டுகிட்டு பாங்காக் போய்டறாங்க. 3 மாசம் கழிச்சு “உன்னை மறக்க முடியல.. ரொம்ப மிஸ் பண்றேன். பாங்காக் கிளம்பி வா” ந்னு ஃப்ளைட் டிக்கெட்டோட சுனைனாகிட்டருந்து ஒரு லெட்டர் வருது.. இவரும் கிளம்பிப் போய் சென்னை ஏர்போர்ட்ல பேந்த பேந்த முழிச்சிட்டு நின்னு த்ரிஷாவும் பாங்காக் தான் போறாங்கன்னு அவங்களை ஃப்ரண்ட் புடிச்சிகிட்டு பாங்காக் போய்ச் சேர்றார். அங்க சுனைனா வெய்ட் பண்ண சொன்ன இடத்துல நாள் முழுக்கக் காத்திருந்தும் அம்மணி வரல. நைட் போலீஸ்கார் சம்பத் வந்து என்னா ஏதுன்னு விசாரிச்சுட்டு என் வீட்ல தங்குன்னு கூட்டிட்டு போறார். ரெண்டாவது நாளும் சுனைனா வராததால இவரு வெறுத்துப் போய் நான் ஊருக்கே போறேன்னு ரிடர்ன் டிக்கெட் வாங்கி வெச்சிருக்கும் போது திடீர்னு ஒரு டிவிஸ்ட்டு. ஒரு கும்பல் கார்ல வந்து பொட்டுப் பட்டாசு வெடிக்கறாப்ல விஷாலை கண்டமேனிக்கு சுடுது. (இத்தனை வருஷம் படம் பார்த்த அனுபவத்தை வெச்சி ஒரு குண்டு கூட விஷால் மேல பட்டிருக்காதுன்னு உமக்குத் தெரிஞ்சுதுன்னா நீரும் தமிழரே) அப்போ இன்னொரு கும்பல் வந்து பதிலுக்கு பட்டாசு வெடிச்சு விஷாலை காப்பாத்தி கார்ல ஏத்தி கூட்டிட்டு போகுது. கூட்டிட்டு போற ஆள் “ஷக்தி சார்..நான் உங்க பி.ஏ சார்.. மனோகர். என்னைத் தெரிலயா) அப்போ இன்னொரு கும்பல் வந்து பதிலுக்கு பட்டாசு வெடிச்சு விஷாலை காப்பாத்தி கார்ல ஏத்தி கூட்டிட்டு போகுது. கூட்டிட்டு போற ஆள் “ஷக்தி சார்..நான் உங்க பி.ஏ சார்.. மனோகர். என்னைத் தெரிலயா என்னாச்சு சார் உங்களுக்கு” அப்டின்றார். கார்ல இருக்கற எல்லா மேகசின்லயும் விஷால் படமும் பேரும் போட்டு பெரிய பிசினஸ் மேக்னட்னு எழுதியிருக்குது. விஷாலை நேரா ஒரு ஹோட்டலுக்கு கூட்டிட்டுப் போய் தங்க வைக்கறாங்க. இவரும் ‘நான் அவனில்லை’ ந்னு கத்திகிட்டே என் பாஸ்போர்ட்டைப் பாருங்கன்னு எடுத்துக் குடுக்கறார். ஊட்டிய விட்டு மொத தடவையா பாங்காக் வந்திருக்கற விஷால் பாஸ்போர்ட்ல எல்லா நாட்டு விசாவும் இருக்குது. விஷால் கன்னாபின்னான்னு குழம்பி நம்மளையும் குழப்பி த்ரிஷாகிட்ட போய் புலம்பறார். அவங்க போலீஸ்கிட்ட கூட்டிட்டு போறாங்க. போலீஸ் விஷாலுக்கு சல்யூட் அடிக்குது.. பேங்க்குக்கு போய் ”நான் வேற ஆளு என் கையெழுத்தை செக் பண்ணுங்க”ன்னு கையெழுத்து போட்டுக் குடுத்தா அது மேட்ச் ஆகி அக்கவுண்ட்ல கோடிக்கணக்குல பேலன்ஸ் காமிக்குது. த்ரிஷாவே மிரண்டு போய் “யார் நீ உண்மையை சொல்லு..” ந்னு மிரட்டறாங்க. ஊடால ��ோட்டல் லிப்ட்ல ஒரு பொண்ணு “நீ மாட்டிகிட்டிருக்க.. உடனே ஓடிப் போயிரு” ந்னு ஒரு துண்டு சீட்டுல எழுதி ரகசியமா கைல குடுக்குது. அது டைரக்டர் ரகசியமா நமக்குக் குடுக்கற மெசேஜ்ன்னு அப்பவே உங்களுக்குப் புரிஞ்சிடுச்சின்னா உங்க ஐ க்யூ லெவல் 200 க்கு மேல இருக்குன்னு அர்த்தம். நீங்க எங்கயோஓஓ போய்டுவீங்க.. :))\nஇப்ப அடுத்த டிவிஸ்ட்டு. மறுநாள் ஹோட்டலுக்குப் போனா விஷாலோட செக்யூரிட்டீஸ், பி.ஏ ந்னு யாரையும் காணோம். இங்க ஷக்தின்னு யாருமே தங்கலன்னு சொல்லி ஆள் வெச்சு துரத்தறாங்க. அப்ப தான் ஹீரோ ஒரு விஷயத்தை கவனிக்கறார்.. அவர் மொத நாள் லிப்ட் ஏறப் போகும் போது டென்ஷன்ல லிப்ட் பக்கத்துல இருந்த 5 குருவி பொம்மைகள்ல ஒன்னை வேற டைரக்‌ஷன்ல திருப்பி வைப்பார். அது இன்னும் அதே திசைல தான் இருக்கும்.. அவர் தங்கியிருந்த ஹோட்டல் ரூம்லயும் அதே மாதிரி 2 குருவி பொம்மை இருக்கும். ஒரு போலீஸ்கார் வீட்ல 2 நாள் தங்கியிருந்தாரே அந்த வீட்லயும் அதே மாதிரி 2 குருவி பொம்மை இருக்கும். எல்லாம் ஒவ்வொன்னா பளிச் பளிச் நு மின்னல் மாதிரி அவருக்கு நியாபகம் வந்ததும் எதோ பெரிய உண்மையை கண்டுபிடிக்கப் போறார்னு எதிர்பார்த்தேன்.. அதான் இல்ல. ”எல்லாப் பக்கமும் குருவி பொம்மையைக் காட்டறாங்க.. அப்டின்னா என்ன அர்த்தம் குருவி படத்துல ஹீரோயின் யாரு குருவி படத்துல ஹீரோயின் யாரு த்ரிஷா அப்ப த்ரிஷா தான் இதுக்கெல்லாம் காரணமா இருக்கனும்” அப்டின்னு சி ஐ டி ஜெய்சங்கர் ரேஞ்சுக்கு நானே உண்மையைக் கண்டுபிடிக்க டிரை பண்ணிட்டிருக்கேன்... இந்த மக்கு விஷால் என்னடான்னா அமிர்தாஞ்சன் விளம்பரம் மாதிரி தலையைப் பிடிச்சிகிட்டு “குழப்பமா இருக்கே” ந்னு கத்தறார்.\nஅப்றம் மறுக்கா ஒரு டிவிஸ்ட்டு.. எதேச்சையா சுனைனாவே நேர்ல வந்து ”நான் உனக்கு லெட்டர் எதுவும் போடவே இல்ல.. உன்னை காதலிக்கவும் இல்ல” ந்றாங்க. அதுக்கு பதிலா த்ரிஷா “நான் உன்னை காதலிக்கறேன்”ன்றாங்க. விஷால் முடியாதுன்றார். நியாயமா இந்த இடத்துல “காதல்ன்றது... “ அப்டின்னு தொடங்கி சோகமா 7 பக்கத்துக்கு வசனம் வெச்சிருக்கனும். ஹ்ம்ம்.. டைரக்டருக்கு சாமர்த்தியம் போதல. அப்றம் விஷால் ”நான் ஊருக்கே போறேன்”னு கிளம்பும் போது ஏர்போர்ட் வாசல்ல த்ரிஷாவை யாரோ துரத்தறாங்க. இவரு திரும்பி வந்து சண்டை போட்டு காப்பாத்திட்டு இனிமே உன் கூடவே இருக்கேன்றார். அப்றம் தனக்கு பிஏ ந்னு சொல்லிட்டிருந்த ஆளை எங்கயோ ரோட்ல பார்த்து அரை மணி நேரமா துரத்தி ஒரு மணி நேரம் அடிச்சு “நீ யாரு.. என்ன ஏது” ந்னு கேள்வியா கேக்கறார் ஹீரோ. அந்தாள் ”நான் உண்மையை சொல்லலன்னா நீ என்னை கொன்னுடுவ.. நான் உண்மையை சொல்லனும்னு நினைச்சாலே அவங்க என்னை கொன்னுடுவாங்க. அவங்களை நீ நெருங்கவே முடியாது.. அவங்க கடவுள் டா..” ந்னு அவங்க அப்டி அவங்க இப்டின்னெல்லாம் சொல்லிட்டு லூசு மாதிரி “அது என்ன உண்மைன்னா” ந்னு சொல்ல ஆரம்பிக்கறார். உடனே யாரோ சுட்டு கொன்னுடறாங்க. அந்தாளே குப்புறடிக்க சாக்கடைல விழுந்துடறார். காலைல போலீஸ் வந்து பிணத்தை எடுத்தா அது வேற யாரோட பிணமோவாம். அது ஒரு கஞ்சா வியாபாரி. ”உனக்கும் அவனுக்கும் என்ன தொடர்பு யூ ஆர் அண்டர் அரஸ்ட்” னு விஷாலை ஜெயில்ல போட்டுடறாங்க. அவ்வ்வ்வ்வ்வ்.. அய்யோ.. அம்மா.. அய்யோ.. அம்மா..\nஅப்றம் த்ரிஷாவோட அங்கிள்னு சொல்லிகிட்டு ஜெயப்பிரகாஷ் வந்து விஷாலை வெளில கொண்டு வர்றார். மறுநாள் திரும்ப விஷால் இந்தியா கிளம்பினா திரும்ப த்ரிஷாவை யாரோ கடத்திட்டு போய்டறாங்க. கடத்திட்டு போற வேனை வேகமா ஃபாலோ பண்ணுங்கன்னு ஜெயப்பிரகாஷ்கிட்ட சொன்னா அவர் வண்டிய ஓரமா நிறுத்தி வெச்சிட்டு ஒரு படகுல விஷாலை எங்கயோ கூட்டிட்டு போறார். அங்க ஸ்ரீமன் உக்காந்துகிட்டு “அந்தப் பொண்ணை மாலி தான் கடத்தியிருப்பான்.. அவனை நெருங்கவே முடியாது. அவளை மறந்துடுங்க” ந்னு சொல்றார். விஷால் அங்க போய் மாலிய அடிச்சிப் போட்டுட்டு த்ரிஷாவை காப்பாத்தறார். த்ரிஷாவை கல்யாணம் பண்ணிக்கலாம்ன்ற முடிவுக்கு வரும்போது த்ரிஷாவோட காதலன்னு சொல்லிகிட்டு ஒரு ஆள் வர்றார். ஊடால ஊடால 2 வில்லனுங்க நைட்ரஸ் ஆக்ஸைடை மோந்த மாதிரி சும்மனாச்சுக்கும் சிரிச்சிகிட்டே இருக்காங்க. அப்றம் த்ரிஷா செத்துப் போறாங்க... ஆனா சாகல. அப்றம் 2 வில்லனுங்களும் செத்துப் போறாங்க.. ஆனா பாருங்க அவங்களும் சாகல. கடைசியா வில்லன்ஸோட ஆளுங்களே அவங்களைக் கொல்றாங்க. அப்பவும் அந்த லூசுங்க பக பக ந்னு சிரிச்சிகிட்டே இருக்குதுங்க. இதுங்களுக்கு ஒரு பைசாப் பொறாத ஃப்ளாஷ்பேக் வேற. முக்கால்வாசிப் படம் பார்க்கும்போது விஸ்வரூபத்துக்கு வருதோ இல்லையோ சமருக்கு பார்ட் 2 கண்டிப்பா வந்தே தீரும்.. இது இப்போதைக்கு முடியாது போலயே ந்ன��செம டயர்டாய்டுச்சி. :((\nகட்டங்கடைசியா வில்லனுங்களும் செத்தப்புறம் யாருக்குன்னே தெரியாம விஷால் ஒரு பஞ்ச் டயலாக் பேசறாரு.. “வாழ்க்கை சிலருக்கு வரமா இருக்கும்.. சிலருக்கு சாபமா இருக்கும்.. ஆனா எனக்கு அது யுத்தம்டா” ந்னு. சொக்கத்தங்கம் படத்துல தன் தங்கச்சிய கிண்டல் பண்ணினவனை ஓங்கி அறைஞ்சிட்டு ”இன்னும் 10 நிமிஷத்துக்குள்ள இவனை ஹாஸ்பிடல் கொண்டு போங்க.. இல்லன்னா செத்த்த்த்துடுவான்” அப்டின்னு கேப்டன் சிரிக்காம சொல்வார். அதை பாக்கறப்பல்லாம் நான் சிரி சிரின்னு சிரிப்பேன். அதுக்கப்புறம் இந்த டயலாக்குக்கு தான் விழுந்து விழுந்து சிரிச்சேன். படம் முடிஞ்சி எழுந்து ரூமுக்குள்ள போகும் போது காலண்டர்ல பார்த்தா 16 - 02 - 2013 ந்னு இருந்துச்சு.. அப்டியே ஷாக்காகி “ ஏம்ப்பா 2 நாளாவா படம் பார்த்துகிட்டு இருக்கோம்” ந்னு சித்துகிட்ட கேட்டேன். “இல்லம்மா 12 மணி ஆய்டுச்சேன்னு நான் தான் தேதி கிழிச்சேன்.. கூடவே 2 ஷீட் சேர்ந்து கிழிஞ்சிடுச்சி” ந்னார். :)\n”உலகெனப்படுவது உயர்ந்தோர் மாட்டே” - சினுவா ஆச்சிபி...\n3 கி.மீ எனக் காட்டிக் கொண்டு\nஆசை வந்துவிட்டது ஒரு நாள்\n3 கி.மீ. 3 கி.மீ. எனத்\n எக்காலத்திலும் எந்நேரங்களிலும் கவிதைகள் என்னை ஈர்த்தபடியும் மயக்கியபடியுமிருக்கின்றன. பிடித்த கவிதைகள் என்று கணக்கெடுத்...\nகுறுந்தொகை - அறிமுகம் - 1\nவலைக்கு வந்த நாள் முதலாய் சங்க இலக்கியங்கள் குறித்த அறிமுகம் தரவேண்டும் என்ற விருப்பம் உள்ளே கனன்று கொண்டேயிருக்கிறது. சித்தார்த்தின் பதிவுக...\nதலைப்பைப் பாத்ததும் ஆளாளுக்கு பிடிக்காத யாரயாச்சும் பேய்னு சொல்லி பழி தீர்த்துக்காதீங்க.. நான் நிஜமாவே கேக்கறேன். \"பேய் இருக்குதா இல்ல...\nகுறுந்தொகை - அறிமுகம் -2\n\"நீரும் செம்புலச்சேறும் கலந்தது போலே கலந்தோம் நாமே\" -- சில்லுனு ஒரு காதல் குறுந்தொகை என்ற தொகுப்பு நூல் அரசர், அந்தணர், வணி...\n\"துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்\"\nபோன மாதம் நண்பர் ஒருவருக்கு பிறந்தநாள் வந்தது. புத்தகம் ஏதாவது பரிசளிக்கலாமென்று வழக்கமான கடைக்குள் நுழைந்தபின்பே புத்தியில் உறைத்தது எந்த ...\nஒரு அழகான ரம்மியமான சாயந்திர நேரம் என்ன பண்ணிருக்கனும் நான் ஊர்ல புத்தகத்திருவிழா நடக்குது, ஒரெட்டு போய் பாத்திட்டு வந்திருக்கலாம். சின்னத...\nபாசக்காரக் குடும்பம் - சந்திப்பு\nமயில���டுதுறையில் பாசக்கார குடும்பத்தினர் சந்திப்பு இன்னிக்கு கலகலப்பா நடந்துச்சு பதிவு போடனுமேன்னு அடிச்சு பிடிச்சு ஊருக்கு வந்தா அதுக்குள்ள...\n\" நீ வளர்ந்திருக்க.. அவ்ளோ தான். இன்னும் வாழவே ஆரம்பிக்கல\" எப்போதோ பேச்சுவாக்கில் அம்மா சொன்னது இது\n”உலகெனப்படுவது உயர்ந்தோர் மாட்டே” - சினுவா ஆச்சிபியின் ‘சிதைவுகளை’ முன்வைத்து..\n”பாணர் தாமரை மலையவும் புலவர் பூநுதல் யானையொடு புனைதேர் பண்ணவும் அறனோ மற்றிது விறன்மாண் குடுமி இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/devotional/news/spiritual-story-i-will-do-anything-for-my-devotees/c77058-w2931-cid304738-su6206.htm", "date_download": "2020-08-07T16:08:02Z", "digest": "sha1:RUTU273TG7ZQSMBRYF6LP723DG7XTRFF", "length": 8577, "nlines": 22, "source_domain": "newstm.in", "title": "ஆன்மீக கதை – என் பக்தர்களுக்காக நான் எதையும் செய்வேன்", "raw_content": "\nஆன்மீக கதை – என் பக்தர்களுக்காக நான் எதையும் செய்வேன்\nகுருஷேத்ரப் போரில்,கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே நடந்த கடும் போரில், ஒவ்வொரு நாளும், பாண்டவர்களிடம் கௌரவர்கள் தோல்வியடைந்து வரவே, பெரிதும் கலக்கமுற்ற துரியோதனன், மறுநாள் பீஷ்மர் எப்படியாவது அர்ச்சுனனைக் கொன்று விடவேண்டுமென்ற வாக்குறுதியைப் பெற்றுக் கொண்டான்.\nகுருஷேத்ரப் போரில்,கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே நடந்த கடும் போரில், ஒவ்வொரு நாளும், கௌரவர்கள், பாண்டவர்களிடம் தோல்வியடைந்து வந்தனர். இதைக்கண்டும் பெரிதும் கலக்கமுற்ற துரியோதனன், அடுத்த நாள் யுத்தத்தில் எப்படியாவது அர்ஜுனனைக் கொன்று விடவேண்டுமென்று பீஷ்மரிடம் வாக்குறுதி பெற்றுக் கொண்டான். பீஷ்மரும் துரியோதணின் விருப்பத்தின்படியே செயல்படுவதாக சபதமேற்கொண்டார்.\nஅதைத்தொடர்ந்து அர்ஜுனனை கொல்வதாக பீஷ்மர் எடுத்துள்ள சபதம் பகவான் கிருஷ்ணருக்குத் தெரிய வந்தது. அதைத் தடுத்து விடுவது என்ற நோக்கத்தோடு, கிருஷ்ணர் திட்டம் ஒன்றை வகுத்தார். அதுகுறித்து திரௌபதியிடம் கிருஷ்ணர், விரிவாக விளக்கி அவள் செய்ய வேண்டியது குறித்து எடுத்துரைத்தார்.\nஅதன் அவர் திரௌபதியிடம் நீ எப்படியாவது பீஷ்மர் தங்கியிருக்கும் பாசறைக்குச் சென்று அவர் பாதங்களைத் தொட்டு நமஸ்கரித்து அவர் ஆசியைப் பெற்றுவிடு என்று அறிவுறுத்தினார். மேலும். நீ அங்கு செல்லும்போது காலணிகளை அணிந்து சென்றால���, வந்திருப்பது நீதான் என்பதை பீஷ்மர் அறிந்து கொண்டுவிடுவார் கூறி அவளது காலணிகளை கிருஷ்ணர் வாங்கி வாங்கி வைத்துக் கொண்டார்.\nஅதைத்தொடர்ந்து கும்மிருட்டான அந்த இரவு நேரத்தில் யுத்தப் பாசறையில், அவரது கட்டிலில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த பீஷ்மரின் பாதங்களைத் துழாவிக் கண்டறிந்த திரௌபதி, அவரது பாதங்களைத் தொட்டு தன் கண்களில் ஒற்றிக்கொண்டு, அவரை நமஸ்கரித்து எழுந்தாள்.\nஅந்த இருட்டிய வேளையில் வந்திருப்பவரின் உருவம் முழுவதும் அவரது கண்களுக்கு தெளிவாகப் புலப்படாவிட்டாலும் தன் பாதங்களைத் தொட்டு வணங்கியவள் ஒரு பெண்மணி என்பதை அறிந்து திடுக்கிட்டு, படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தார் பீஷ்மர். பின்னர் திரௌபதி மீண்டுமொருமுறை அவரது பாதங்களை கண்களில் ஒத்திக்கொண்டு வணங்கினாள். உடனே பீஷ்மர், திரௌபதியை ஆசிர்வதித்து, தீர்க்க சுமங்கலி பவ\nஅதன் பின்னர் பீஷ்மர், அறையிலிருந்த விளக்கின் ஒளியைத் தூண்டிவிட்டு, வந்திருப்பவரை உற்று நோக்கியபோது, தன்னிடம் ஆசிர்வாதம் வாங்கியவள் திரௌபதி என்பதை அவர் அறிந்தார். இவ்வாறு, தன் சபதத்தை நிறைவேற்ற முடியாமல் ஸ்ரீ கிருஷ்ணர்தான் செய்திருப்பாரென்று உடனடியாக ஊகித்து அறிந்த பீஷ்மர் திரௌபதியை அழைத்துக்கொண்டு பாசறையை விட்டு வெளியே வந்தார்.\nஅங்கு அவர் எதிர்பார்த்தபடியே பகவான் கிருஷ்ணர் காத்துக் கொண்டிருந்தார். மேலும் கிருஷ்ணர் அவரது திருக்கரத்திலில் திரௌபதியின் காலணிகளை ஏந்தி நிற்பதைக் கண்டு திடுக்கிட்டார். அதைத்தொடர்ந்து பீஷ்மர் கிருஷ்ணரை நோக்கி, பகவானே இவ்வுலகமே தங்கள் திருவடிகளை வணங்கும்போது, தாங்கள் திரௌபதியின் காலணிகளை ஏந்தி நிற்பதா இவ்வுலகமே தங்கள் திருவடிகளை வணங்கும்போது, தாங்கள் திரௌபதியின் காலணிகளை ஏந்தி நிற்பதா\nஅதற்கு பதிலளித்துப் பேசிய கிருஷ்ணர், பீஷ்மரே திரௌபதியும் அர்ச்சுனனும் என் பக்தர்கள். என் பக்தர்களுக்காக நான் எதையும் செய்வேன் திரௌபதியும் அர்ச்சுனனும் என் பக்தர்கள். என் பக்தர்களுக்காக நான் எதையும் செய்வேன் என்று பதிலளித்தார். இதுவே இறைவனானவன் தன் பக்தர்களிடத்து செலுத்தும் பண்பின் வீச்சு. அவன் தன்னைச் சரணடைந்த பக்தர்கள் எவராயிருந்தாலும் அவர்களை தக்க சமயத்தில் துணையிருந்து காப்பாற்றி வரும் காரணத்தால் மட்டுமே ���வனை நாம் ஆபத்பாந்தவன் என்று அழைத்து வணங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2013/08/blog-post_29.html", "date_download": "2020-08-07T15:59:31Z", "digest": "sha1:I7DMHGXFRQ3SUOMOWGP7Y4N6DTW22LFU", "length": 31907, "nlines": 417, "source_domain": "www.tamilvaasi.com", "title": "பதிவர் விழாவில் பதிவர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்! | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: bloggers meet 2013, தமிழ் பதிவர்கள், பதிவர் கலாட்டா, பதிவர்கள் சந்திப்பு\nபதிவர் விழாவில் பதிவர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்\nவரும் செப்டம்பர் முதல் தேதி சென்னையில் பதிவர்கள் விழா சிறப்பாக நடைபெற உள்ளது. விழாவிற்கு உலகின் பல பகுதியில் இருந்தும் பதிவுலக நண்பர்கள் வருகை தர இருக்கிறார்கள். சிறந்த பேச்சாளர்களும் சிறப்புரை ஆற்ற இருக்கிறார்கள். இத்தகைய மாபெரும் விழாவில் பதிவர்களாகிய நாம் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களாக சிலவற்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.\n1. நாம் சந்திக்க விரும்பும் பதிவர்களின் பெயரை மறக்காமல் இருக்க ஒரு தாளில் எழுதி வைக்கலாம்.இதனால் இணையத்தில் முகம் பாரா நண்பர்களாக இருப்பவர்களை மறக்காமல் சந்தித்து நட்புறவை வளர்க்க முடியும்.\n2. விழா அரங்கில் நமக்கு அறிமுகமில்லாத பதிவர்களும் இருப்பார்கள். அவர்களிடம் நாமாக சென்று நம்மைப் பற்றி அறிமுகம் செய்வதோடு மட்டுமில்லாமல், அவர்களைப் பற்றிய சிறு குறிப்புகளையும் ஒரு தாளில் எழுதி வைக்கலாம். இதனால் பின்னாளில் அவர்களின் வலைப்பூவை வாசிக்கவும், அவர்களிடத்தில் நட்புறவை ஏற்படுத்தவும் உதவியாய் இருக்கும்.\n3. நம்மைப் பற்றி, வலைப்பூவைப் பற்றி பிறரிடத்தில் அறிமுகம் செய்கையில் அவர்கள் நம்மை முழுமையாக அறியும் வண்ணம், தெளிவாக குறிப்பிட வேண்டும்.\nஉதாரணமாக: நண்பர் சீனிவாசன் பாலகிருஷ்ணன் தனது வலைப்பூ தலைப்பாக \"திடங்கொண்டு போராடு\" என்றும், வலைப்பூ முகவரியாக \"சீனுகுரு\" என்றும், பிறரது வலையில் கருத்துரை இடும் போது சீனு என்ற பெயரிலும் இருப்பார்.\nஇவ்வாறு பல பெயரில் இருந்தால் பெயரில் குழப்பமாக இருக்கலாம். இதனால் நாம் நம்மைப் பற்றி கூடுதல் தகவல்களை குறிப்பிட்டால் மற்றவர்கள் அறிய எளிதாக இருக்கும்.\n4. முக்கியமாக விழா நடைபெறும் நாளன்று யாரும் மது அருந்தி வரக் கூடாது. இதனால் பல பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. நமது வீட்டு விழா என்ப���ை நினைவில் கொள்ளவும்.\n5. பொதுவில் முகம் காட்டா பதிவர்களையும், முக்கியமாக, பெண் பதிவர்களையும் அவர்கள் அனுமதியில்லாமல் புகைப்படம் எடுக்க வேண்டாம். தவறி எடுத்திருந்தாலும் பதிவில் வெளியிட வேண்டாம் நண்பர்களே.\n6. மேடையில் பங்கேற்று உரை ஆற்றுபவர்களை விசிலடித்தோ, கை தட்டியோ உற்சாகப்படுத்த வேண்டும். அதே சமயம் முடிந்தவரை அமைதி காக்கவும் தவறக் கூடாது.\n7. புதிய பதிவர்களை வரவேற்று, விழா அரங்கில் அவர்களுக்கு தேவையான வசதிகளையும், உதவிகளையும் செய்ய வேண்டும். இதனால் அவர்களுக்கு பதிவுலக புரிதலும், பதிவர்களின் நட்பும் கிடைக்கப் பெறும்.\nஇன்னும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.\nபதிவர் விழாவில் பப்பே முறையில் வழங்கப்படும் மதிய உணவுகளின் மெனு:\nகிராண்ட் தாஜ் சிக்கன் பிரியாணி\nஐஸ்கிரீம் 50 கிராம் கப்\nகிராண்ட் தாஜ் வெஜ் பிரியாணி\nஐஸ்கிரீம் 50 கிராம் கப்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: bloggers meet 2013, தமிழ் பதிவர்கள், பதிவர் கலாட்டா, பதிவர்கள் சந்திப்பு\n// \"திடங்கொண்டு போராடு\" என்றும், வலைப்பூ முகவரியாக \"சீனுகுரு\" என்றும், பிறரது வலையில் கருத்துரை இடும் போது சீனு என்ற பெயரிலும் இருப்பார். //\nஅவர் ஒரு மல்டிபிள் பர்சனாலிட்டி, அதான்.. ;-)\nபொதுவில் முகம் காட்டா பதிவர்களையும், முக்கியமாக, பெண் பதிவர்களையும் அவர்கள் அனுமதியில்லாமல் புகைப்படம் எடுக்க வேண்டாம். தவறி எடுத்திருந்தாலும் பதிவில் வெளியிட வேண்டாம் நண்பர்களே....இது எனக்கு ரொம்பப் பிடிச்சியிருக்கு...என் வெளிப்பாடு என் வேலைக்குகூட பாதிப்பு வரலாம் அப்படியொரு மன்னாரன் கம்பெனி\nஅனைத்தும் நம்மை நாமே நெறி படுத்திக்கொள்ளும் விதிகள். தானாக சென்று அறிமுகம் செய்துகொள்வது நல்ல விஷயம்.\nஇரண்டாவது விஷயம் மிக சரியான ஒன்று\n//உதாரணமாக: நண்பர் சீனிவாசன் பாலகிருஷ்ணன் தனது வலைப்பூ தலைப்பாக \"திடங்கொண்டு போராடு\" என்றும், வலைப்பூ முகவரியாக \"சீனுகுரு\" என்றும், பிறரது வலையில் கருத்துரை இடும் போது சீனு என்ற பெயரிலும் இருப்பார். //\nஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன் மற்ற பதிவர்களுக்கு உதாரணமாக வாழ்ந்தான் என்று சொல்ல இதைவிட வேறு என்ன வரலாற்று ஆதாரம் வேண்டும்...\nவரிச��யா பிரபல பதிவர்களையே அறிமுகப்படுத்தாம இடையில் புது பதிவர்களை அறிமுகப்படுத்தலாம். ஏன்னா, பிரபல பதிவர்களை முதல்லியே அறிமுகப்படுத்திட்டா கூட்டம் கலைய வாய்ப்புண்டு\nதங்களுக்கு தெரிந்த பதிவரை அடுத்தவருக்கு அறிமுகப்படுத்தலாம்.\n விழா சிறப்படைய உங்களின் இந்த குறிப்புக்கள் பேருதவியாக இருக்கும்\nஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன் மற்ற பதிவர்களுக்கு உதாரணமாக வாழ்ந்தான் என்று சொல்ல இதைவிட வேறு என்ன வரலாற்று ஆதாரம் வேண்டும்... ///\nநல்ல யோசனைகள் மற்றும் அறிவுரைகள்.\n// முக்கியமாக விழா நடைபெறும் நாளன்று யாரும் மது அருந்தி வரக் கூடாது. இதனால் பல பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. நமது வீட்டு விழா என்பதை நினைவில் கொள்ளவும். //\nடாஸ்மார்க்கிற்கு பக்கத்தில் தான் நிகழ்ச்சி நடக்கும் இருக்குதாம் இப்படின்னு கிசு கிசு உலாவுது மச்சி...\nசிக்கன் பிரியாணி போச்சே எனக்கு\nவிழாவில் பங்கேற்கும் அணைவரின் மொபைல் நம்பரை(அவர்கள் சம்மததுடன்) ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து அனைவருக்கும் வழங்களாமே\nஅனைவரையும் இனைத்து ஒரு குரூப் போட்டோ\nமகிழ்ச்சி. பதிவர் சந்திப்பு நல்ல முறையில், சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.\nவிழா நடக்கும் நாளில்...என்னை போன்றோர் திரட்டிகளில் அன்றைய பதிவை submitசெய்ய laptopவசதி செய்தால் நல்லது \nநல்ல ஆலோசனைகள் நிச்சயமாக அனைவரும் கடைபிடிக்க வேண்டியவை.\nநல்ல ஆலோசனைகள் நிச்சயமாக அனைவரும் கடைபிடிக்க வேண்டியவை.\nகலந்துக்கற பதிவர்களோட பெயர் போட்ட பேட்ஜ் மாதிரி ஏதாச்சும் ஏற்பாடு செஞ்சிருக்கீங்களா அப்படியிருந்தா அந்த பேட்ஜ பார்த்தே பதிவர்களை அடையாளம் கண்டுபிடிச்சிறலாமே. அதற்குண்டான சிலவை எல்லா பதிவர்கள் கிட்டருந்தும் கலெக்ட் பண்ணிறலாம். இதுவரைக்கும் செய்யலன்னா இப்பவும் லேட் இல்லை.\nஇன்னொரு ஐடியா. வேணும்னா செய்யலாம். அரங்க வாசல்ல ஒரு நன்கொடை பெட்டி வைக்கலாம். இதுவரைக்கும் அனுப்ப முடியாதவங்க தங்களால முடிஞ்சத அந்த பெட்டியில போடலாமே. விழா செலவுகள சரிகட்றதுக்கு உதவியா இருக்கும்.\nவிசிலடித்து கைத்தட்டி அமைதி காக்க வேண்டுமா\nஎங்க வாத்தியாரே தேவலாம் போலிருக்கே\nஉங்ககிட்ட சொன்ன மாதிரியே இந்த முறையும் வர முடியாவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது. எனினும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். எல்லோரையும் க���ட்டதா சொல்லுங்க....\nபதிவர்கள் அல்லாதோர் வர கூடாதோ...\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\n2-வது பதிவர் சந்திப்பு விழா நடக்கும் இடத்திற்கு வர...\n2-வது உலக தமிழ் பதிவர் திருவிழா - நேரடி ஒளிபரப்புக...\nபதிவர் சந்திப்பில் சில பதிவர்கள் புத்தகம் வெளியிட ...\nபதிவர் விழாவில் பதிவர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்க...\nவூட்டம்மாக்கிட்ட பர்மிசன் கேட்டு நிற்கும் பிரபல பத...\nஅனைவரையும் கூடி கும்மியடிக்க அன்புடன் அழைக்கின்றோம...\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nஇந்திய சுதந்திரத்திற்கு போராடிய தலைவர்கள் யார் யார்\nதல, சட்டுபுட்டுன்னு ஒரு முடிவைச் சொல்லுங்கையா\nஆன்லைன் தினமலரில் எள்ளி நகையாடும், எகத்தாள வாசகர்கள்\nகுரங்கு சேட்டை - முயற்சித் திருவினையாக்கும்\nபேஸ்புக் ஸ்டேடஸ் ப்ளாக் பதிவுக்கு ஈடாகுமா\nவலைப்பூவில் சுதந்திர தின வாழ்த்து பேனரை இணைப்பது எ...\nஇஸ்லாம் பதிவர்களுக்கான தேவையான பதிவு - Animated Ra...\nமதுரை, நெல்லை வட்டார நண்பர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஉளவியல் நூல்கள்: ஒரு பார்வை (4)\nஅதிர்ஷ்டத்தினை அள்ளித்தரும் ஆடிப்பெருக்கு - ஆடி 18 ஸ்பெஷல்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - மு���ல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/author/muralikv/", "date_download": "2020-08-07T16:02:14Z", "digest": "sha1:DV2EZ4N7LRD7QA7IXADBQ2U2O53NOLCQ", "length": 6561, "nlines": 160, "source_domain": "tamil.pgurus.com", "title": "முரளி கே வீ, Author at PGurus1", "raw_content": "\nஹிந்துக்களுக்கு வேண்டியது இந்தியாவிலிருந்து சுதந்திரம்\nபுரட்டு செய்திகளின புகலிடமான இடதுசாரி ஊடகங்கள் பொய்களைப் பரப்புகிறது\nஆரிய திராவிட புரட்டு: எப்படி “92 தலைசிறந்த அகில உலக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்” அடிப்படை...\nகுழந்தைகளின் மனித உரிமையையும் வாழ்வுரிமையையும் நசுக்கும் கிறிஸ்தவ சோனியாவின் சட்டம்\nசாதி ஏற்றத்தாழ்வையும் தீண்டாமையும் உருவாக்கியது கிறிஸ்தவ வெள்ளைக்கார ஆட்சி\nதோல் வியாபாரி விகடன் ஏன் இந்து சுவாமிகளையும் குருமார்களையும் மட்டும் ஆதாரமில்லாமல் விமர்சிக்கிறது\nஉங்கள் குழந்தைகளுக்கு வந்துள்ள கொடூரமான ஆபத்து…\nசிதம்பர ரகசியம் – சிதம்பரம் குடும்பத்தாரின் சொத்து விவரம்\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nகிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது\nவெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்\nஅடுத்த போப் ஒரு இந்தியராம்\nஐ சி ஐ சி ஐ வங்கித் தலைவி சந்தா கோச்சார் பிடிபட்டது எப்படி\nஎண்ணூர் இயற்கை எரிவாயு இறக்குமதி மையம் நிலை குலைந்து போகுமா\nபொன் மாணிக்கவேலைப் பார்த்து தமிழக அரசு பயப்படுகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/20763-covid-19-cases-crossed-9-lakhs-in-india.html", "date_download": "2020-08-07T14:47:38Z", "digest": "sha1:GULZZVONSJPEWQUNQ7WAFBX7HETZ5MRS", "length": 14252, "nlines": 83, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "இந்தியாவில் கொரோனா பாதிப்பு 9 லட்சமாக உயர்வு.. பலி 23,727 ஆனது.. | Covid-19 cases crossed 9 lakhs in India. - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 9 லட்சமாக உயர்வு.. பலி 23,727 ஆனது..\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 8 லட்சத்தில் இருந்து மூன்றே நாட்களில் 9 லட்சமாக அதிகரித்துள்ளது. சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் தற்போது தான் அதிகமாகப் பரவி வருகிறது. நாடு முழுவதும் கடந்த 11ம் தேதியன்று 8 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பரவியிருந்தது. இப்போது, மூன்றே நாட்களில் தொற்று பாதித்தவர் எண்ணிக்கை 9 லட்சமாக அதிகரித்திருக்கிறது.\nநாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் புதிதாக 28,498 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, நோய் பாதித்தவர் எண்ணிக்கை 9 லட்சத்து 6752 ஆக உயர்ந்துள்ளது. இதில் 5 லட்சத்து 71,460 பேர் குணம் அடைந்துள்ளனர். 3 லட்சத்து 11,565 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று பலியான 553 பேரையும் சேர்த்தால், இது வரை 23,727 பேர் உயிரிழந்துள்ளனர்.அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் 2 லட்சத்து 60,924 பேருக்கும், தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 42,798 பேருக்கும், டெல்லியில் ஒரு லட்சத்து 13,740 பேருக்கும் தொற்று பரவியிருக்கிறது.\nகடந்த மார்ச் மாதம் தொடங்கி 109 நாட்களில் நோய் பாதித்தவர் எண்ணிக்கை மே19ல் ஒரு லட்சமானது. அடுத்த 15 நாளில் ஜுன்3ல் 2 லட்சமாகவும், அடுத்த 10 நாளில் ஜுன்13ல் 3 லட்சமாகவும், அடுத்த 8 நாளில் ஜுன் 21ல் 4 லட்சமாகவும், அடுத்த 6 நாளில் ஜுன் 27ல் 5 லட்சமாகவும் நோய் பாதித்தவர் எண்ணிக்கை உயர்ந்தது. இதைத் தொடர்ந்து 6 நாளில் ஜூலை 2ல் 6 லட்சமாகவும், 5 நாளில் ஜூலை 7ல் 7 லட்சமாகவும், அடுத்த 4 நாளில் ஜூலை 11ல் 8 லட்சமாகவும், அடுத்த 3 நாளில் இன்று(ஜூலை 14) நோய்ப் பாதிப்பு 9 லட்சமாக அதிகரித்திருக்கிறது.\nராஜஸ்தான் காங். ஆட்சியை கவிழ்ப்பதில் பாஜக திணறல்.. ஓட்டலில் எம்.எல்.ஏ.க்கள் தஞ்சம்..\nஇந்தியாவில் இது வரை 6 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.\nடெலலியில் நேற��று 2244 பேருக்கு தொற்று அறியப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 99,444 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் நேற்று 1713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் 68,254 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மும்பையில் நேற்று 1311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் 84,125 பேருக்கு பாதித்திருக்கிறது.\nகொரோனா சிகிச்சையில் மூச்சு திணறல் உளள நோயாளிகளுக்கு சுவாசிப்பதற்கு வென்டிலேட்டர் தேவைப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகமான நிலையில், வென்டிலேட்டர் தேவையும் அதிகமானது. இதையடுதது, உள்நாட்டிலேயே வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டன.\nஇந்நிலையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 11,300 வென்டிலேட்டர்கள், மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். மேலும், 6 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள், ஒரு லட்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் சப்ளை செய்யப்பட்டுளளதாகவும் அவர் தெரிவித்தார்.\nமேலும் 4 பேர் கைது\nசாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது திடீர் மரணம் அடைந்தனர். போலீசார் அவர்களை கொடுமையாக தாக்கியதால்தான், அவர்கள் உயிரிழந்தனர் என்று குற்றம்சாட்டப்படுகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் அவர்கள் தாக்கப்பட்டிருப்பது உறுதியானது.\nஇந்நிலையில், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், கான்ஸ்டபிள் முத்துராஜா உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா பாதித்துள்ளது. இவருக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜுவு்க்கு பரிசோதனை செய்ததில், அவருக்கு தொற்று ஏற்படவில்லை.\nஏற்கனவே அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அதிமுக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nநேற்று 36 பேர் உயிரிழப்பு\nநாட்டிலேயே மும்பை, சென்னை, டெல்���ி ஆகிய பெருநகரங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மும்பையில் நேற்று புதிதாக 903 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 77,197 ஆக உயர்ந்தது. இதில் 44170 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று மட்டும் கொரோனா நோயாளிகள் 36 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து கொரோனா பலி 4514 ஆக உயர்ந்துள்ளது.\n.. பாத்திமா விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கைவிட்டது..\nஒரே இரவில் லட்சாதிபதி.. மத்தியப்பிரதேச தொழிலாளிக்கு அடித்த அதிர்ஷ்டம்\nபுதியக் கல்விக் கொள்கையில் பாகுபாடு எதுவும் இல்லை.. பிரதமர் மோடி பேச்சு..\nஅதிகாலை பயங்கரம்: நிலச்சரிவால் காணாமல் போன 80 பேர்\nஇலங்கையில் மீண்டும் ராஜபக்சே பிரதமராகிறார்.. தேர்தலில் அமோக வெற்றி..\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 20 லட்சம் தாண்டியது.. பலி 41,585 ஆக அதிகரிப்பு..\nபாபர் ஆசம்.. கிரிக்கெட் உலகை ஆள இருக்கும் `Fab Five\nபேட்டை தொடாமல் இருப்பது இது தான் முதல்முறை- ரோஹித்தின் கொரோனா அனுபவம்\n370 ரத்தாகி ஓராண்டு நிறைவு.. காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னராக மனோஜ் சின்கா நியமனம்..\nசோதனை மேல் சோதனை.. ஐபிஎல் வீரர்கள் அமீரகத்தில் சந்திக்க இருக்கும் சவால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wakademia.pl/food3vo/1489.html", "date_download": "2020-08-07T15:29:24Z", "digest": "sha1:NDA4K6NSVEHM5LXRKA3XYOGTE2HKDMNO", "length": 5928, "nlines": 64, "source_domain": "wakademia.pl", "title": "ரஷ்யப் புரட்சி - ஒரு புதிய தரிசனம் by N. Ramakrishnan | PDF, EPUB, FB2, DjVu, audiobook, MP3, TXT, RTF | wakademia.pl", "raw_content": "\nரஷ்யப் புரட்சி - ஒரு புதிய தரிசனம் N. Ramakrishnan\nரஷ்யப் புரட்சி - ஒரு புதிய தரிசனம் by N. Ramakrishnan\nலெனின தலைமையில உலகின முதல சோஷலிச அரசு ரஷயாவில நிரமாணிககபபடடபோதுமூககின மீது விரல வைதது அதிசயிததன உலக நாடுகள.ஆடடுககுடடிகளாக அடஙகிக கிடநத ரஷயரகள, முதல முறையாக சுதநதரததை சுவாசிததது அனறுதான.சோவியத, சோஷலிசம லெனின போனற பதஙகளை ஏகாதிபததிய நாடுகள அசசதMoreலெனின் தலைமையில் உலகின் முதல் சோஷலிச அரசு ரஷ்யாவில் நிர்மாணிக்கப்பட்டபோதுமூக்கின் மீது விரல் வைத்து அதிசயித்தன உலக நாடுகள்.ஆட்டுக்குட்டிகளாக அடங்கிக் கிடந்த ரஷ்யர்கள், முதல் முறையாக சுதந்தரத்தை சுவாசித்தது அன்றுதான்.சோவியத், சோஷலிசம் லெனின் போன்ற பதங்களை ஏகாதிபத்திய நாடுகள் அச்சத்துடன் உச்சரிக்கத்தொடங்கியதும்அன்றிலிருந்துதான்.மக்கள் என்ன பெரிய மக்கள்\nஅவர்களால் என்ன ��ெய்துவிடமுடியும் என்ற இறுமாப்புடன் சீட்டுக்கட்டைப் போல அவர்களைக் கலைத்துப்போட்டு விளையாடிக்கொண்டிருந்தார்கள் ஜார் மன்னர்கள். அந்த ஜார் வம்சத்தையே கலைத்துப்போட்டுக் காணாமல் போகச் செய்தது ரஷ்யப் புரட்சி.உலக சரித்திரத்தையே மாற்றியமைத்த இந்த சிலிர்ப்பூட்டும் சாதனை எப்படி நிகழ்த்தப்பட்டது\nஇந்த மாபெரும் போராட்டத்தை எப்படித் திட்டமிட்டார்கள் எப்படிச் செயல்படுத்தினார்கள் மனித குலத்தின் மாபெரும் புரட்சியாக இன்றுவரையில் ரஷ்யப் புரட்சியைச் சொல்வதற்கு என்ன காரணம்சிலிர்க்க வைக்கும் இந்த வரலாற்றுப் பதிவில் அத்தனை கேள்விகளுக்கும் விடைகள் உள்ளன.நூலாசிரியர் என். ராமகிருஷ்ணன், ஒரு பத்திரிகையாளர். தீக்கதிர் இதழில் தொடர்ந்து எழுதுபவர். மார்க்ஸ் எனும் மனிதர், அயர்லாந்து - எண்ணூறு ஆண்டு விடுதலைப்போர் உள்ளிட்ட ஐம்பது நூல்களின் ஆசிரியர்\nComments for \"ரஷ்யப் புரட்சி - ஒரு புதிய தரிசனம்\":\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/05/15122531/Corona-has-confirmed-6-doctors-in-a-single-day-at.vpf", "date_download": "2020-08-07T14:48:17Z", "digest": "sha1:OL4YPFDRRU3ICRC2SR5U7TLHU3EUPB7N", "length": 11455, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Corona has confirmed 6 doctors in a single day at the Rajiv Gandhi Government Hospital in Chennai || சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 6 மருத்துவர்களுக்கு கொரோனா உறுதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகேரள நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்\nசென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 6 மருத்துவர்களுக்கு கொரோனா உறுதி\nசென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 6 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nதமிழகத்தில் தீவிரமடைந்து வரும் கொரோனா பாதிப்புகளை தடுக்கும் பணிகளில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதுவரை கொரோனா தொற்றுக்கு 66 பேர் பலியாகி உள்ளனர். 9,674 பேர் தீவிர சிகிச்சை பெற்றும், 2,240 பேர் பாதிப்பில் இருந்து விடுபட்டு வீடு திரும்பியும் உள்ளனர். தமிழகத்தில் சென்னை அதிக அளவில் பாதிப்பு எண்ணிக்கையை கொண்டுள்ளது.\nஇந்த நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், பெண் மருத்துவர் ஒருவர் உள்பட 4 மருத்துவ மேற்படிப்பு மாணவி��ளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. ஆண்கள் விடுதியில் 2 மருத்துவ மேற்படிப்பு மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.\nஇதனால், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 6 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.\n1. புழல் சிறை கைதிக்கு கொரோனா உறுதி\nஸ்டான்லி ஆஸ்பத்திரியில் நரம்பு சம்பந்தமான நோயால் சிகிச்சை பெற்று வந்த புழல் சிறை கைதிக்கு கொரோனா தொற்று உறுதியானது.\n2. தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் விமானம் ரத்து\nதூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் விமானம் இன்று காலை ரத்து செய்யப்பட்டு உள்ளது.\n3. தமிழகத்தில் ஒரே நாளில் நெல்லை-40, தென்காசி-8 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தின் நெல்லையில் ஒரே நாளில் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.\n4. திருவள்ளூரில் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய 43 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவள்ளூரில் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய 43 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.\n5. திருவள்ளூரில் 200க்கும் மேற்பட்டோருக்கு ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உறுதி\nதிருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.\n1. புதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது; மத்திய அரசு தகவல்\n2. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்\n3. அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை; டிரம்ப் அதிரடி உத்தரவு\n4. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும்; ரஷிய நிறுவனம் தகவல்\n5. மும்பை: கொட்டி தீர்த்த கனமழையால் தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்\n1. தமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித்துறை தகவல்\n2. \"திமுக எம்.எல்.ஏவுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பா-விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தகவல்\n3. பெய்ரூட் வெடிவிபத்து: சென்னையிலும் 740 டன் அம்மோனியம் நைட்ரேட், சுங்கத்துறை விளக்கம்\n4. ஆகஸ்ட் 6 தமிழக நிலவரம்: மாவட்டம் வாரியாக கொரோனா தொற்று பாதிப்பு\n5. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,680 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/kitchen-and-home/handy-house-hints/quick-and-handy-tips-2014.html", "date_download": "2020-08-07T15:25:59Z", "digest": "sha1:YS3M4WHHEI27LAPHQD43YWK6CBMEZURB", "length": 11126, "nlines": 157, "source_domain": "www.femina.in", "title": "சிறு சிறு குறிப்புகள் - Quick and handy tips | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nவீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான சிறு சிறு குறிப்புகள் உங்களுக்காகவே பட்டியலிட்டுள்ளோம்.\nமஞ்சள் பருக்களுக்கு நிவாரணம் அளிப்பதில் சிறந்த பொருள். ஒரு மேசைக்கரண்டியில் மூன்றில் ஒரு பங்கு அளவு மஞ்சள் தூளையும் அதே அளவுக்கு தேனையும் கலந்து கொள்ளவும், இந்த பேஸ்ட்டை பருக்களில் பூசவும். உலர்ந்த பிறகு, தண்ணீரில் கழுவி, ஒற்றித் துடைக்கவும்.\nபியர் அல்லது பீரில் பல மினரல்கள் நிறைந்திருக்கின்றன, இவை நகங்களுக்கு ஊட்டமளித்து வலுவூட்டக் கூடியவை. இரண்டு பங்கு பியரை சூடான ஆலிவ் ஆயில் மற்றும் ஒரு பங்கு ஆப்பிள் சைடர் வினிகருடன் கலந்து, அதில் உங்கள் நகங்களை 10 முதல் 15 நிமிடங்கள் நனைத்து வைக்கவும். வாரம் இரண்டு முறை இப்படி செய்தால், சிறந்த முடிவுகள் கிடைக்கும்.\nதைம் தசைகளை தளர்வுற செய்கிறது, குறிப்பாக மூச்சுக்குழல் மற்றும் உணவுக்குழலை தளர் அதை வடைய வைப்பதில் உதவுகிறது. இரண்டு டேபிள்ஸ்பூன் உலர்வான தைமை எடுத்து, அதை 240 மிலி கொதிக்கும் நீரில் 15 நிமிடங்கள் வேக விடவும். இந்தக் கரைசலை தினமும் மூன்று முறை குடிக்கவும்.\nஏலக்காய் ஜீரணத்தைத் தூண்டக்கூடிய பொருள், மேலும் விக்கலை சரிசெய்து, வயிற்றி���் உட்பகுதியை இதமளித்து, தேவைக்கதிகமான அமிலச் சுரப்பை சரிசெய்கிறது. சில ஏலக்காய்களை நசுக்கி, தண்ணீரில் கொதிக்க விடவும். அதைக் குளிரவிட்டு, குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.\nநீங்களே செய்துக் கொள்ளக்கூடிய கொசு விரட்டி: அரை எலுமிச்சையை எடுத்து, அதில் சில லவங்கங்களை செருகி, வீட்டின் மூலைகளில் வைத்து விட்டால், கொசுக்கள் ஓடி விடும்.\nஅடுத்த கட்டுரை : வீட்டிலிருந்தபடி பொழுதை பயனுள்ளதாக்குவது எப்படி\nMost Popular in வீட்டு அழகு டிப்ஸ்\nஇயற்கை பயோ என்சைம் வீட்டிலே செய்வது எப்படி\nகொரனா வைரஸ்: மத்திய அரசின் கட்டுப்பாடுகள் என்னென்ன\nஆயுத பூஜை கொண்டாடுவது எப்படி\nசமையல் அறையில் ஒளிந்துள்ள கொசு, ஈ போன்ற பல பூச்சிகளை ஒழிக்க 10 வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/item/1813-2019-12-03-05-09-31", "date_download": "2020-08-07T15:22:59Z", "digest": "sha1:SZPJIGDPEWGWP3U6DM5DBEKYJQQMVDA2", "length": 7027, "nlines": 71, "source_domain": "acju.lk", "title": "மஹபொல சமயக் கல்வி நலன் பேண் திட்டம் - ACJU", "raw_content": "\nமஹபொல சமயக் கல்வி நலன் பேண் திட்டம்\nமஹபொல சமயக் கல்வி நலன் பேண் திட்டம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.\nமஹபொல உயர் கல்வி நம்பிக்கை நிதியத்தின் நிதியைக் கொண்டு அஹதிய்யாக்கள், குர்ஆன் மத்ரஸாக்களை அபிவிருத்தி செய்தலும், இத்தாபனங்களில் கடமையாற்றும் போதனாசிரியர்கள், உத்தியோகத்தர்களுக்கு கொடுப்பனவுகள் வழங்களும் தொடர்பில் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் எமது ஆலோசனையை வேண்டி தங்களால் எமக்கு அனுப்பி வைக்கப்பட்ட 2003.07.14 கடிதம் இத்தால் தொடர்புகொள்ளப்படுகின்றது.\nமஹபொல உயர் கல்வி நம்பிக்கை நிதியத்தின் வருமான வழிகள் பற்றி ஆரம்பம் முதல் சந்தேகத்துடன் முஸ்லிம்கள் மத்தியில் பேசப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே. எனினும், நாம் இவ்விடயத்தில் ஆலோசனை கூறு முன் ஊகங்களுக்கு அப்பால் மஹபொல உயர் கல்வி நம்பிக்கை நிதியத்தின் வருமான வழிகள் பற்றி துறைசார்ந்தோரிடம் வினவியும், அதன் சட்டவாக்கத்தை நன்கு ஆராய்ந்தும் பார்த்ததில், அதன் பிரதான வருமான வழியாக லொத்தர் சீட்டிழுப்பு அமைந்திருப்பது தீர்க்கமாக தெரிய வந்துள்ளது. எனவே, இது போன்ற முறையற்ற வழிகளில் நிதிகளை சேர்க்கும் இவ்வமைப்பின் உதவிகளைக் கொண்டு அஹதிய்யாக்கள், குர்ஆன் மத்ரஸாக்களை அபிவிருத்தி செய்வதையும், இத்தாபனங்களில் கடமையாற்றும் போதனாசிரியர்கள், உத்தியோகத்தர்களுக்கு கொடுப்பனவுகள் வழங்குவதையும் நாம் தவிர்த்துக் கொள்வது அவசியம் என்றே நாம் கருதுகின்றோம்.\nகுறிப்பாக புனித அல்-குர்ஆனை போதிக்கவும், இஸ்லாமிய சட்டங்களையும், ஒழுக்கநெறிகளையும் புகட்டவும் அமைக்கப்பட்ட நிறுவனங்களுக்கு உதவ அல்லது அவைகளை மேம்படுத்த இது போன்ற நிதிகளை பயன்படுத்தாமல் இருப்பது மிகவும் முக்கியமாகும். வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் அவன் பொருந்தும் வழியில் நடத்துவானாக\nவஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/bengaluru-sound-police-en.html", "date_download": "2020-08-07T15:01:01Z", "digest": "sha1:FEUJSSYKNW3CFUBCPROPMZROLD2IPFQN", "length": 7450, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - பெங்களூரை உலுக்கிய மர்ம சப்தம்: போலீசார் தீவிர விசாரணை", "raw_content": "\nஅ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை - பகுதி -3 -அருள்செல்வன் அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை - பகுதி -3 -அருள்செல்வன் அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை - பகுதி -2 -அருள்செல்வன் அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை - பகுதி -2 -அருள்செல்வன் அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை - பகுதி -1 -அருள்செல்வன் இலங்கையில் மீண்டும் இராஜபக்சகளின் ராஜ்ஜியம்- 2/3 பெரும்பான்மை வெற்றி- பகுதி -1 -அருள்செல்வன் இலங்கையில் மீண்டும் இராஜபக்சகளின் ராஜ்ஜியம்- 2/3 பெரும்பான்மை வெற்றி இரண்டாமாண்டு நினைவு தினம்:கருணாநிதி நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை இ-பாஸ் வழங்க மேலும் ஒரு குழு அமைப்பு: முதலமைச்சர் அறிவிப்பு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு உச்சநீதிமன்றத்தில் விஜய் மல்லையா ஆவணங்கள் மாயம் தமிழகம்:5684 பேருக்கு தொற்று; 110 பேர் உயிரிழப்பு பதஞ்சலி நிறுவனத்துக்கு ₹10 லட்சம் அபராதம் இரண்டாமாண்டு நினைவு தினம்:கருணாநிதி நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை இ-பாஸ் வழங்க மேலும் ஒரு குழு அமைப்பு: முதலமைச்சர் அறிவிப்பு மேட்��ூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு உச்சநீதிமன்றத்தில் விஜய் மல்லையா ஆவணங்கள் மாயம் தமிழகம்:5684 பேருக்கு தொற்று; 110 பேர் உயிரிழப்பு பதஞ்சலி நிறுவனத்துக்கு ₹10 லட்சம் அபராதம் எஸ்.வி.சேகர் யார் அவர் எந்தக் கட்சியில் இருக்கிறார்: முதலமைச்சர் டாஸ்மாக் திறப்பதில் அரசுக்கு பொதுநலன் இல்லை: உயர்நீதிமன்றம் மகிந்த ராஜபக்சவுக்கு நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து: முதலமைச்சர் டாஸ்மாக் திறப்பதில் அரசுக்கு பொதுநலன் இல்லை: உயர்நீதிமன்றம் மகிந்த ராஜபக்சவுக்கு நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து சிவில் சர்வீஸ்- தேர்வான தமிழ் மாணவர்களுக்கு கி. வீரமணி வாழ்த்து அறிக்கை சிவில் சர்வீஸ்- தேர்வான தமிழ் மாணவர்களுக்கு கி. வீரமணி வாழ்த்து அறிக்கை அக்கா என்னும் அம்மாவுக்கு வீரவணக்கம் அக்கா என்னும் அம்மாவுக்கு வீரவணக்கம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 96\nநேர்காணல் – நடிகர் சாந்தனு\nகொரோனாவின் மடியில் – கோ.ப.ஆனந்த்\nபெங்களூரை உலுக்கிய மர்ம சப்தம்: போலீசார் தீவிர விசாரணை\nகர்நாடக மாநில தலைநகரான பெங்களூரு, இந்தியாவின் முக்கிய தொழில்நுட்ப நகரமாக உள்ளது. இந்த நிலையில், நேற்று பிற்பகல் 1.20…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nபெங்களூரை உலுக்கிய மர்ம சப்தம்: போலீசார் தீவிர விசாரணை\nகர்நாடக மாநில தலைநகரான பெங்களூரு, இந்தியாவின் முக்கிய தொழில்நுட்ப நகரமாக உள்ளது. இந்த நிலையில், நேற்று பிற்பகல் 1.20 மணியளவில், திடீரென பெரும் விபத்து நடந்ததுபோன்ற சப்தம் எழுந்துள்ளது.\nபலராலும் கேட்கப்பட்ட இந்த சப்தம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விமானப்படையினரை தொடர்பு கொண்டு போர் விமானங்கள் நடமாட்டம் குறித்து பெங்களூரு போலீசார் விசாரிக்கின்றனர்.\nஇடி போன்ற உணர்வுகள் போர் விமான நடமாட்டத்தின் போது மட்டுமே ஏற்படும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தி விரிவான அறிக்கை பின்னர் வெளியிடப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.\nஇரண்டாமாண்டு நினைவு தினம்:கருணாநிதி நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை\nஇ-பாஸ் வழங்க மேலும் ஒரு குழு அமைப்பு: முதலமைச்சர் அறிவிப்பு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு\nஉச்சநீத���மன்றத்தில் விஜய் மல்லையா ஆவணங்கள் மாயம்\nதமிழகம்:5684 பேருக்கு தொற்று; 110 பேர் உயிரிழப்பு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=Hot_Spring_1993.12.12&oldid=224023", "date_download": "2020-08-07T14:49:19Z", "digest": "sha1:6Q6RFE2ZJYXJKB57TLHQG7XEXLQN34NO", "length": 3380, "nlines": 47, "source_domain": "noolaham.org", "title": "Hot Spring 1993.12.12 - நூலகம்", "raw_content": "\nNatkeeranBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 17:06, 20 பெப்ரவரி 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (\"{{பத்திரிகை| நூலக எண் = 30678 | ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nHot Spring 1993.12.12 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,270] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,214] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,356] சிறப்பு மலர்கள் [4,820] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\n1993 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 20 பெப்ரவரி 2017, 17:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivid.cse.psu.edu/index.php?/categories/flat/start-9000&lang=ta_IN", "date_download": "2020-08-07T15:34:54Z", "digest": "sha1:HMLX4NILSUTQJJ5NDIVE22S24KKZNMTU", "length": 5031, "nlines": 139, "source_domain": "vivid.cse.psu.edu", "title": "PSU Near-Regular Texture Database", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/?p=13072", "date_download": "2020-08-07T16:05:23Z", "digest": "sha1:BAEWE23RMSROFVOXLJ3YPZ4LRIBRHBU2", "length": 14507, "nlines": 88, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "கொரோனா… சூதாட்ட பிடியில் நுங்கம்பாக்கம்… 41Aயில் விடுவிக்க சூதாட்ட மாபியாக்கள்.. – மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nகொரோனா….ரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்.. முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் மாஸ்க் கொள்முதல்- ரூ28கோடி சட்டவிரோதமா\nஆவடி தொகு��ி ரூ100கோடி ஊழல்…புத்தகம் வெளியிடு…\nகொரோனா…திமுக.. ஜாங்கிட் சிஷ்யன் கு.க.செல்வம்- பாஜகவில் சேருவதில் சிக்கலா- பசு மாடுகளை வெட்டிய கு.க. செல்வம் பாஜகவிலா- பசு மாடுகளை வெட்டிய கு.க. செல்வம் பாஜகவிலா\nகொரோனா…சென்னை மாநகராட்சி.. விழிப்புணர்வு வாகனங்களின்- ஊழல் திட்டம்.. நந்தகுமார் சி.இன் கமிசன் புலம்பல்…\nகொரோனா… ராஜ்பவன் ஆளுநருக்கு கொரோனா.. ஆளுநர் மாளிகை தகரத்தால் அடைக்கப்படுமா\nகொரோனா…சென்னை மாநகராட்சி… நந்தகுமார் சி.இயின் கொரோனா விருந்து.. ஒரங்கட்டப்படும் நந்தகுமார்.. சிக்கலில் நந்தகுமார் ஆதரவு அதிகாரிகள்..\nமக்கள்செய்திமையத்தின் புத்தக வெளியிடுகளின் விவரங்கள்…\nகொரோனா… விழுப்புரம் முகக் கவசம் கொள்முதலில் ஊழல்..\nகொரோனா.. திருவேற்காடு நகராட்சி.. லைசால் கொள்முதல் ஊழல்.. ஊழலில் உச்சக்கட்டம்….\nHome / பிற செய்திகள் / கொரோனா… சூதாட்ட பிடியில் நுங்கம்பாக்கம்… 41Aயில் விடுவிக்க சூதாட்ட மாபியாக்கள்..\nகொரோனா… சூதாட்ட பிடியில் நுங்கம்பாக்கம்… 41Aயில் விடுவிக்க சூதாட்ட மாபியாக்கள்..\nகொரோனா….ரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்.. முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் மாஸ்க் கொள்முதல்- ரூ28கோடி சட்டவிரோதமா\nஆவடி தொகுதி ரூ100கோடி ஊழல்…புத்தகம் வெளியிடு…\nநடிகர் ஷியாம் POKER GAME GAMLING என்ற சூதாட்ட விடுதியை நுங்கம்பாக்கத்தில் நடத்தி வந்தார்..இந்த சூதாட்ட விடுதியில் 27.7.2020 அன்று இரவு அதிரடியாக ரெய்டு நடந்தது.சிக்கிய சூதாட்ட மாபியாக்கள் 30 நிமிடங்களில் விடுவிக்கப்பட்டார்கள்..\nநடிகர் ஷியாம் நுங்கம்பாக்கம் பகுதியில் சட்டவிரோதமாக நடத்திய GAMLING சூதாட்ட விடுதி Poker லயோலா கல்லூரி எதிரே உள்ள EASDALE ENCLAVE அடுக்குமாடி குடியிருப்பு முதல் தளத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது\nஇந்த சூதாட்ட விடுதியில் அடிக்கடி பணம் பிரச்சனை ஏற்பட்டு அடிதடி வரை சென்றபோதும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் அதற்கான பஞ்சாயத்து நடைபெறும் வழக்கமான ஒன்றுதான்.\nஇதற்கிடையில் நடிகர் ஷியாம் நடத்தும் சூதாட்ட விடுதியில் புதன் கிழமை முதல் ஞாயிற்றுக் கிழமை வரை தொடர்ந்து சூதாட்டம் நடைபெறுவது வாடிக்கை.\nஇதில் பல சினிமா நடிகர் வருவதும் அதனால் ஆந்திரா அழகிகளும் முக்கிய நாட்களில் வருவதும் உண்டு. இங்கு சூதாட்டம் மற்றும் இல்லாமல் அதை வகையான போதை தரும் அனைத்து வஸ்துக்களும் இடம்பெறுவது வழக்கம். இங்கு பணத்தை இழந்தவர்கள் அதிகம். சென்னை நகரின் முக்கிய பகுதியாக விளங்கும் நுங்கம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடத்தில் இவ்வளவு நாட்கள் சூதாட்டம் நடைபெறுவதே நுங்கம்பாக்கம் உதவி ஆணையருக்கு தெரியாதா\nஇந்த சூதாட்ட விடுதியில் புதன் கிழமை மட்டும் நடிகர் ஷியாம் சொந்தமாக சூதாட்டம் நடத்துவது வழக்கம் இது மதியம் 2 மணிக்கு துவங்கி அடுத்த நாள் காலை 6 மணி வரை நடைபெறும்.\nதற்போது இந்த சூதாட்ட விடுதியின் பங்குதாரராக உள்ள கோபி கிருஷ்ணன் என்பவர் இரட்டிபாக பணம் தருகிறோம் என கூறி பலரிடம் பணம் பெற்று பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டு சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநுங்கம்பாக்கம் உதவி ஆணையர் நடத்திய சோதனையில் அந்த விடுதியில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் என்ன அந்த விடுதியை ஏன் சீல் வைக்கவில்லை போன்ற கேள்விகள் எழுகிறது. சோதனைக்கு காவல்துறையினர் உள்ளே நுழைந்தவுடன், சூதாட்ட டேபிளில் இருந்த ரூ13 இலட்சம் மாயமானது எப்படி\n2) கோபி கிருஷ்ணன் பஜாஜ் இன்சுரன்ஸ் அரும்பாக்கம்\n3) சித்தார்த் (நைட் மார்க்கெட் ரெஸ்ட்டாரன்ட் காதர் நவாஸ்கான் ரோடு)\n4) ஆனந்த் (புதிய இயக்குனர்)\n5) நந்த கிஷோர் (வழக்கறிஞர்)\n6) பட்டேல் (Tanstic ரெஸ்டாரன்ட்) உட்பட பலர்…\nஇப்படி சிக்கிய சூதாட்ட மாபிக்கள் 41A என்ற பெயரில் விடுவிக்கப்பட்டது எந்த விதத்தில் நியாயம்..\nஇந்திய குடியரசு தலைவரின் பாராட்டத்தக்கப்ப பணிக்கான காவல் விருது பெற்ற உதவி ஆணையர் முத்துவேல்பாண்டியன் அய்யா உதவி ஆணையராக பணியில் இருக்கும் போது, இப்படிப்பட்ட சூதாட்டம் நடக்கலாமா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளார்கள்..\nஇனியும் உதவி ஆணையர் முத்துவேல்பாண்டி நுங்கம்பாக்கம் காவல்துறை உதவி ஆணையராக இருக்கும் வரை சூதாட்டம் நடைபெற வாய்ப்பு இல்லை என்பதில் உறுதியாக இருப்போம்..\nசென்னை மாநகர காவல்துறை ஆணையர் சென்னை மாநகர் முழுவதும் சூதாட்டம் நடக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் மக்கள்செய்திமையத்தின் கனிவான வேண்டுகோள்…\nPrevious 2021 சட்டமன்றத் தேர்தல்… தேய்பிறைகாலம் யாருக்கு… திமுக VS அதிமுக….\nNext கொரோனா..கொள்ளை அதிமுக அரசின் கொரோனா கொள்ளை ரூ400கோடி…. சுதந்திர தினத்தில் ஊழல் புத்தகம் வெளியிட முடிவு…\nகொரோனா…திமுக.. ஜாங்கிட் சிஷ���யன் கு.க.செல்வம்- பாஜகவில் சேருவதில் சிக்கலா- பசு மாடுகளை வெட்டிய கு.க. செல்வம் பாஜகவிலா- பசு மாடுகளை வெட்டிய கு.க. செல்வம் பாஜகவிலா\nதிமுகவின் தலைமை நிலைய செயலாளரும், ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான கு.க.செல்வம், பாஜகவில் சேர முடிவு செய்து, 4.8.2020 …\nகொரோனா….ரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்.. முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் மாஸ்க் கொள்முதல்- ரூ28கோடி சட்டவிரோதமா\nஆவடி தொகுதி ரூ100கோடி ஊழல்…புத்தகம் வெளியிடு…\nகொரோனா…திமுக.. ஜாங்கிட் சிஷ்யன் கு.க.செல்வம்- பாஜகவில் சேருவதில் சிக்கலா- பசு மாடுகளை வெட்டிய கு.க. செல்வம் பாஜகவிலா- பசு மாடுகளை வெட்டிய கு.க. செல்வம் பாஜகவிலா\nகொரோனா…சென்னை மாநகராட்சி.. விழிப்புணர்வு வாகனங்களின்- ஊழல் திட்டம்.. நந்தகுமார் சி.இன் கமிசன் புலம்பல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/86174/", "date_download": "2020-08-07T15:19:12Z", "digest": "sha1:6NXUDFH427CX6WLKWRBTWSDAXQ2URV4I", "length": 12063, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "கொனிஃபாவில் (CONIFA) “தமிழீழ அணி” இலங்கை உயர்ஸ்தானிகராலயம் எதிர்ப்பு – (படங்கள் இணைப்பு) – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • புலம்பெயர்ந்தோர்\nகொனிஃபாவில் (CONIFA) “தமிழீழ அணி” இலங்கை உயர்ஸ்தானிகராலயம் எதிர்ப்பு – (படங்கள் இணைப்பு)\nகொனிஃபா (CONIFA) என்ற சுயாதீன கால்பந்து கழகங்களின் கூட்டமைப்பினால் நடத்தப்படும், உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ‘தமிழீழம்’ அணி சேர்க்கப்பட்டமைக்கு, லண்டனில் அமைந்தள்ள பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம், கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளது.\nஅதன்படி ‘தமிழீழம்’ எனும் தனி பிராந்தியத்தை அடையாளப்படுத்தும் ஒரு அணியை போட்டியில் இணைத்துக் கொள்வது சமூகங்களிடையே வேறுபாட்டை தோற்றுவிக்கும் எனச் சுட்டிக்காட்டியுள்ள உயர்ஸ்தானிகராலயம், தமிழீழம் என்றழைக்கப்படும் ஒரு பிரதேசத்தின் அணியை நிராகரித்து சுயாதீன கால்பந்து கழகங்களின் கூட்டமைப்பிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.\nஇந்தக் கடிதத்தில், சமரசத்துடன் கூடிய ஒன்றிணைந்த நாட்டை கட்டியெழுப்ப, இலங்கை மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், பிரிவினைவாதத்தை தோற்றுவிக்கும் ஒரு குழுவை இப்போட்டியில் இணைத்துக் கொள்வது பிரித்தானியா, ஐரோப்பா மட்டுமின்றி இலங்கையில் வாழும் பல்லின மக்களிடையேயும் குழப்பத்தையும், வேறுபாட்டையும் தோற்றுவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொனிஃபா என்ற சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பில் உறுப்புரிமை அற்ற நாடுகள், அங்கீகரிக்கப்படாத நாடுகள், சிறுபான்மையினங்கள், நாடற்றோர் மற்றும் சிறு பிராந்தியங்கள் ஆகியவற்றின் தேசிய கால்பந்து அணிகள் இதில் அங்கத்துவம் பெற்றுள்ளன.\nகொனிஃபா (CONIFA) என அழைக்கப்படும் இந்த சுயாதீன கால்பந்துக் கழகங்களின் கூட்டமைப்பு 2014ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட கால்பந்துக் கழகங்களின் அமைப்பு என்பதும் 2 வருடங்களுக்கு ஒரு முறை போட்டிகளை நடத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nTagsconifa world cup சுயாதீன கால்பந்து கழகங்களின் கூட்டமைப்பு தமிழீழம் லண்டன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்த வெற்றியை முழு நாட்டினதும் வெற்றியாக மாற்றுவதே எங்கள் உறுதிப்பாடாகும்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு – கிழக்கு மலையகம் – கொழும்பு – கண்டியில் தெரிவான தமிழ்பேசும் பிரதிநிதிகள்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டக்களப்பு மாவட்ட விருப்புவாக்கு விபரங்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரவிராஜின் உருவ சிலைக்கு கறுப்பு துணி மூடி போராட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருகோணமலை மாவட்ட விருப்புவாக்கு விபரங்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவன்னி மாவட்ட விருப்புவாக்கு விபரங்கள்\nவெளிநாட்டமைச்சர் கூட்டிய கூட்டத்தில் உண்மைகளை இடித்துரைத்தார் முதலமைச்சர்…\nதசாப்த்தத்தை கடந்து செல்லும் குளோபல் தமிழ்ச் செய்திகள்…\nஇந்த வெற்றியை முழு நாட்டினதும் வெற்றியாக மாற்றுவதே எங்கள் உறுதிப்பாடாகும். August 7, 2020\nவடக்கு – கிழக்கு மலையகம் – கொழும்பு – கண்டியில் தெரிவான தமிழ்பேசும் பிரதிநிதிகள்…. August 7, 2020\nமட்டக்களப்பு மாவட்ட விருப்புவாக்கு விபரங்கள் August 7, 2020\nரவிராஜின் உருவ சிலைக்கு கறுப்பு துணி மூடி போராட்டம் August 7, 2020\nதிருகோணமலை மாவட்ட விருப்புவாக்கு விபரங்கள் August 7, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-08-07T17:18:06Z", "digest": "sha1:XGCVIB6VMOVILVDCWUJD6DLWMLFCTRRW", "length": 5083, "nlines": 71, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சென்னையில் போக்குவரத்து\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சென்னையில் போக்குவரத்து\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசென்னையில் போக்குவரத்து பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசென்னையில் உள்ள தொடருந்து நிலையங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிளம்பாக்கம் பேருந்து நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாதவரம் புறநகர் பேருந்து நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=6&cid=1275", "date_download": "2020-08-07T15:38:38Z", "digest": "sha1:2KLSNYG3ZWGCLDSURTETJK3SURBZBSDT", "length": 9821, "nlines": 50, "source_domain": "www.kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nபிரான்சில் இடம் பெற்ற தமிழீழத் தடைநீக்கிகளான கரும்புலிககள் நினைவு நாள் நிகழ்வு\nபிரான்சில் இடம் பெற்ற தமிழீழத் தடைநீக்கிகளான கரும்புலிககள் நினைவு நாள் நிகழ்வு\nபிரான்சு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் தமிழீழ விடுதலைக்காக முதல் தற்கொடைத் தாக்குதல் மேற்கொண்ட கப்டன் மில்லர் வீரகாவியமான யூலை 05 . தமிழீழ தேசத்தின் தடை நீக்கிகள் நினைவேந்தல் நிகழ்வு நேற்று (05.07.2018) பரிசு 15 இல் பகல் 15.00 மணிக்கு இடம் பெற்றது.\nஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடரினை பிரான்சு மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் திருமதி நித்தி முகுந்தி அவர்கள் ஏற்றி வைத்தார்.\n03.07.2008 அன்று மன்னாரில் இடம் பெற்ற சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்ரினன் தமிழ்ப் பிரியனின் சகோதரர் தற்கொடையாளரினதும், கரும்புலி கப்படன் மில்லர், கடற்கரும்புலி கப்டன் அங்கயர்கண்ணி ஆகியோரின் உருபடத்திற்கு சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினார்.\nஅகவணக்கத்தைத் தொடர்ந்து பொதுமக்கள் சுடர்வணக்கமும், மலர் வணக்கமும் செலுத்தினர்.\nஅரங்க நிகழ்வுகளாக கவிதை, பேச்சு, தமிழீழ விடுதலைக்கானங்கள் இசைக்கப் பட்டதுடன், பரிசு 15 தமிழ்ச்சோலை மாணவிகளினதும், இவிறி தமிழ்ச் சோலை மாணவியினதும், குசன்வீல் தமிழ்ச்சோலை மாணவிகளினதும் தமிழீழ எழுச்சிப்பாடலுக்கான நடனமும் இடம் பெற்றது.\nபிரான்சுக்கு சுற்றுலா வந்திருந்த வேளையில் எழுச்சி நிகழ்வு குறித்து தெரிந்து கொண்ட மலேசிய தமிழ் உணர்வாளர்களும் நிகழ்வில் கலந்து கொண்டதுடன் தமிழ் உணர்வாளர் திரு கதிரவன் அவர்கள் உரையாற்றும் போது தமிழர் என்ற உணர்வே உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களை ஒருங்கிணைத்திருப்பதாகத் தெரிவித்தார்.\nபிரான்சு தமிழீழ மக்கள் பேரவையின் சார்பில் உரையாற்றிய திரு மோகனதாஸ் அவர்கள் தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைகள் குறித்தும் எதற்காக தடைநீக்கிகள் என நிகழ்வு நடத்தப் படுகின்றது என்பதையும் தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஒரு படைப்பிரிவே கரும்புலிகள் படையணி என்பதையும் சுவிஸ் நாட்டில் விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப் பட்டது குறித்தும் ஏனைய நாடுகளிலும் இதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇறுதியாக நம்புங்கள் தமிழீழ் நாளை பிறக்கும் பாடல் ஒலிக்கப்பட்டு நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇராஜேந்திர சோழன் தன் தாயின் பெயரில் இலங்கையில் கட்டிய சிவாலயம். வரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி அணிதிரள்வோம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் - சுவிஸ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaimurasu.in/2020/07/31/pudhucherry-fund/", "date_download": "2020-08-07T16:00:08Z", "digest": "sha1:ATYBZ7TMXMUDJ2SWXHJTOFLLCMKR2ZGX", "length": 20682, "nlines": 307, "source_domain": "www.malaimurasu.in", "title": "முதல்வர் நிவாரண நிதி பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்- மாநில பாஜக தலைவர் – Malaimurasu", "raw_content": "\nகேரளாவில் விமான விபத்து, விமானி பலி ,180 பயணிகள் நிலை என்ன\nசென்னையில் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்டை உடனடியாக அகற்ற சுங்கத்துறைக்கு கெடு\nகேரள நிலச்சரிவு, பலி எண்ணிக்கை 10ஐ தாண்டியது, மண்ணில் புதைந்தவர்களில் பலர் தமிழர்கள் என்று தகவல் \n10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் – தமிழக பள்ளிக்கல்வித் துறை புதிய அறிவிப்பு\nவிஷம் சாராயம் குடித்து தொழிலாளர்கள் உள்பட 121 பேர் பலி – இழப்பீடு தொகை ரூ.5 லட்சமாக அதிகரிப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட திருப்பதி பெருமாள் கோவில் அர்ச்சகர் மரணம் \nஇந்தியாவில் 3 டாலருக்கு(இந்திய மதிப்பில் ரூ.225) கிடைக்கவிருக்கும் கொரோனா தடுப்பு மருந்து \nஅழுகிய நிலையில் 45-வயது மிக்க ஆண் சடலம் கண்டெடுப்பு – போலீசார் விசாரணை\nகோவையில் மரத்தின் மீது கார் மோதி கோர விபத்து – 4 இளைஞர்கள் உடல் நசுங்கி பலி\nசீனாவுடன் தொடர்புடைய 2,500 யூ-டியூப் வீடியோக்கள் அதிரடியாக நீக்கம் – கூகுள் நிறுவனம் நடவடிக்கை\nHome/அரசியல்/முதல்வர் நிவாரண நிதி பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்- மாநில பாஜக தலைவர்\nமுதல்வர் நிவாரண நிதி பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்- மாநில பாஜக தலைவர்\nபுதுச்சேரியில் முதல்வர் நிவாரண நிதியாக வந்த தொகையை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று புதுச்சேரி மாநில பாஜக தலைவர் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுகுறித்து புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் வெளியிட்ட அறிக்கையில் “புதுச்சேரியில் கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளானவர்களை மருத்துவமனையில் அனுமதித்த பிறகு, அந்த வீட்டில் உள்ளவர்களைத் தனிமைப்படுத்துகின்றனர். இதைச் செய்யும் முறையால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்குப் பெரும் மனவேதனை ஏற்படுகிறது. அவர்களுக்கு அரசு வழங்கும் நிவாரணப் பொருள்கள் போதுமானதாக இல்லை என்றும் புகார் வருகிறது.\nவருவாய்த்துறை மூலம் ஒரு வீட்டுக்குத் தடுப்பு வேலி அமைக்க ரூ.5,000 வரை செலவு செய்யும் அரசு, அதற்கு மாறாக அந்த வீட்டில் சிவப்பு நிற பெரிய போஸ்டரை ஒட்டி இந்தப் பணத்தை அவர்களுடைய நிவாரணச் செலவுக்குப் பயன்படுத்தத் தரலாம்.\nதனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் குறிப்பிட்ட நாட்களுக்குப் பின் ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்தவுடன் அந்தத் தடுப்பு வேலியை பிரிக்காமல் பல வீடுகளில் 15 நாள் வரை காலத்தை நீட்டுவது தவறானது.\nமருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ சாதனங்கள் ஏதுமில்லாமல் ஆயிரம் படுக்கை வசதிகளைத் தயார் செய்துள்ளதாக முதல்வர் கூறுவது வெற்று அறிக்கைதான். முதலில் தற்காலிகமாக கூடுதல் மருத்துவர்களையும், செவிலியர்க��ையும் நியமிக்க வேண்டும்.\nமுதல்வர் நிவாரண நிதிக்கு வந்த தொகை விவரத்தை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். அதில் எந்தெந்தத் துறைக்குப் பணம் செலவிடப்பட்டது என்ற விவரத்தைக் குறிப்பிட வேண்டும்” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\n8 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொடுமை செய்த 15 வயதுடைய 5 சிறுவர்கள் - போலீசார் விசாரணை\nகொரோனாவால் உயிரிழக்கும் உடல்களை நண்பர்களுடன் கட்டணமின்றி அடக்கம் செய்யும் “இரட்டையர்கள்” - குவியும் பாராட்டு\nஏதாவது பேசிவிட்டு வழக்கு வந்தால் ஓடி ஒளிந்து விடுவார் எஸ்.வி.சேகர்- முதல்வர் பழனிச்சாமி ஆவேசம்\nவீட்டை காலி செய்ய சொன்னதால் வாலிபர் ஒருவர் தீக்குளித்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி..\nஅயோத்தி ராமர் கோவில் கட்ட நடக்கும் பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்பு\nஇந்து முன்னணி தலைவர் ராமகோபாலனுக்கு காய்ச்சல், மூச்சுத்திணறல் – தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\nநாயக்க மன்னர் கோட்டை ஆக்கிரமிப்பை எதிர்த்து உண்ணாவிரத போராட்டம்\nசென்னையில் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்டை உடனடியாக அகற்ற சுங்கத்துறைக்கு கெடு\n10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் – தமிழக பள்ளிக்கல்வித் துறை புதிய அறிவிப்பு\nவிஷம் சாராயம் குடித்து தொழிலாளர்கள் உள்பட 121 பேர் பலி – இழப்பீடு தொகை ரூ.5 லட்சமாக அதிகரிப்பு\nகல்வித்துறையில் கொண்டு வரப்பட்ட மிகப்பெரிய சீர்திருத்தத்தை கண்டு சிலர் அஞ்சுகின்றனர் – பிரதமர் மோடி விமர்சனம்\nகேரளாவில் விமான விபத்து, விமானி பலி ,180 பயணிகள் நிலை என்ன\nசென்னையில் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்டை உடனடியாக அகற்ற சுங்கத்துறைக்கு கெடு\nகேரள நிலச்சரிவு, பலி எண்ணிக்கை 10ஐ தாண்டியது, மண்ணில் புதைந்தவர்களில் பலர் தமிழர்கள் என்று தகவல் \n10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் – தமிழக பள்ளிக்கல்வித் துறை புதிய அறிவிப்பு\nவிஷம் சாராயம் குடித்து தொழிலாளர்கள் உள்பட 121 பேர் பலி – இழப்பீடு தொகை ரூ.5 லட்சமாக அதிகரிப்பு\nபெண் பத்திரிக்கையாளர்களை இழிவுபடுத்திய வழக்கு – பாஜக ஆதரவாளர் கிஷோர் கே சாமி கைது\nமீம்ஸ் நாயகன் கேட்ட சம்பளம்\nவரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும்- பாஜக கருத்து\nஇனி ஆதாரமற்ற பொய் செய்திகளை வெளியிடக் கூடாது-மாரிதாஸுக்கு நீதிமன்றம் உத்தரவு\nவிஜய் மற்றும் சூர்யா மனைவிகளை பச்சை தமிழில் திட்டிய மீரா மிதுன்..\nபெண் பத்திரிக்கையாளர்களை இழிவுபடுத்திய வழக்கு – பாஜக ஆதரவாளர் கிஷோர் கே சாமி கைது\nமீம்ஸ் நாயகன் கேட்ட சம்பளம்\nவரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும்- பாஜக கருத்து\nஇனி ஆதாரமற்ற பொய் செய்திகளை வெளியிடக் கூடாது-மாரிதாஸுக்கு நீதிமன்றம் உத்தரவு\nவிஜய் மற்றும் சூர்யா மனைவிகளை பச்சை தமிழில் திட்டிய மீரா மிதுன்..\nபெண் பத்திரிக்கையாளர்களை இழிவுபடுத்திய வழக்கு – பாஜக ஆதரவாளர் கிஷோர் கே சாமி கைது\nமீம்ஸ் நாயகன் கேட்ட சம்பளம்\nவரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும்- பாஜக கருத்து\nஇனி ஆதாரமற்ற பொய் செய்திகளை வெளியிடக் கூடாது-மாரிதாஸுக்கு நீதிமன்றம் உத்தரவு\nவிஜய் மற்றும் சூர்யா மனைவிகளை பச்சை தமிழில் திட்டிய மீரா மிதுன்..\nNo 246, அண்ணா சாலை,\nபெண் பத்திரிக்கையாளர்களை இழிவுபடுத்திய வழக்கு – பாஜக ஆதரவாளர் கிஷோர் கே சாமி கைது\nமீம்ஸ் நாயகன் கேட்ட சம்பளம்\nவரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும்- பாஜக கருத்து\nஇனி ஆதாரமற்ற பொய் செய்திகளை வெளியிடக் கூடாது-மாரிதாஸுக்கு நீதிமன்றம் உத்தரவு\nவிஜய் மற்றும் சூர்யா மனைவிகளை பச்சை தமிழில் திட்டிய மீரா மிதுன்..\nஊரடங்கால் ஊருக்குள் புகுந்த கரடி – சுற்றி வளைத்தவர்களை கடித்துக் குதறியது\nபுதுச்சேரியில் ஒரே நாளில் 147 பேருக்கு கொரோனா\nநடிகர் ரஜினிகாந்த் நவம்பர் மாதம் கட்சி தொடங்க உள்ளதாக தகவல்\nஉரிமையை மத்திய அரசு மறுத்து வருவது மாபெரும் சமூக அநீதி- சீமான்\nகால்பந்து வீரர் மெஸ்ஸி செய்த மற்றொரு சாதனை.\n100 பேரை கொன்று முதலைக்கு உணவு – கைதான மருத்துவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/01/slpolitics.html", "date_download": "2020-08-07T15:13:54Z", "digest": "sha1:NRVXOC75CR47SNJC7JGAIML5YTS5GI2I", "length": 8607, "nlines": 74, "source_domain": "www.pathivu.com", "title": "மார்ச் 3 நாடாளுமன்ற கலைப்பு அறிவிப்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / மார்ச் 3 நாடாளுமன்ற கலைப்பு அறிவிப்பு\nமார்ச் 3 நாடாளுமன்ற கலைப்பு அறிவிப்பு\nடாம்போ January 06, 2020 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nபொதுத் தேர்தலுக்காக நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான சட்டரீதியான அதிகார���் மேலும் 55 நாள்களுக்குள் ஜனாதிபதிக்கு கிடைக்கும் என, கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.\nமார்ச் மாதம் 2 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு அந்த சட்டரீதியான அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கும்.\nநாடாளுமன்றம் குறிப்பிட்டவகையில் அன்றைய தினம் கலைக்கப்பட்டால் மேலும் 110 நாட்களில், நாடாளுமன்ற பொதுத் தேர்தலை நடத்துவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என்றும் கல்வியமைச்சர் கூறியுள்ளார்.\nமாத்தறையில் இடம் பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணைக்கு அமைய, எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களைப் பெறும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nசிறீதரன் கால் ஊன்றினார் - சுமா அவுட்\nதற்போதைய புதிய தகவல்களின் படி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராசா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லையென தகவல்கள்\nநடந்து முடிந்த தேர்தலில் விருப்பு வாக்குகளில் மோசடி செய்ய கூட்டமைப்பு செய்ய முற்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின்...\nசசிகலா ரவிராஜ் விடயம்:மகிந்தவிடமும் சென்றது\nகூட்டமைப்பில் இரண்டாவது விருப்பு வாக்கினை பெற்றுள்ள திருமதி சசிகலாவை ராஜினாமா பண்ணுமாறு தனது எடுபிடிகள் மூலம் எம்.ஏ.சுமந்திரன் அழுத்தம் கொட...\nசெல்வம் அவுட்: வன்னியில் ஈபிடிபிக்கு ஒன்று\nவன்னி தேர்தல் மாவட்டத்தில் எதிர்பாராத விதமாக செல்வம் அடைக்கலநாதன் தோற்கடிகப்பட்டுள்ள நிலையில் ஈபிடிபி ஒரு ஆசனத்தை பெறுமென எதிர்பார்க்கப்படுக...\nமண் கவ்விய கதைகள்: செல்வம் தப்பினாரா\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விருப்பு வாக்கின் அடிப்படையில் பல கட்சி தலைவர்கள் மண்கவ்வியுள்ளதாக முற்கொண்டு கிடைக்கின்ற தகவல்கள் தெரிவ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்ப��் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/99167-", "date_download": "2020-08-07T16:16:32Z", "digest": "sha1:OOTRTYO572RUCU5SV5D3VXEWJF7U5ALN", "length": 27914, "nlines": 195, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 October 2014 - 5 ஏக்கரில் 150 மூட்டை... ஒற்றை நாற்று தரும் ஒப்பற்ற வருமானம்! | cultivation, technologies,", "raw_content": "\n5 ஏக்கரில் 150 மூட்டை... ஒற்றை நாற்று தரும் ஒப்பற்ற வருமானம்\nகாடை வளர்ப்பு... குறைந்த முதலீட்டில் குஷியான வருவாய்\nஅருமையான லாபம் கொடுக்கும் ஆட்டுக்கிடா வளர்ப்பு..\nஆடு, மாடு, கோழி... கொட்டிக்கிடக்கும் திட்டங்கள்...\nஆண்டுக்கு ரூ. 2,00,000 ஜோரான வருமானம் தரும் ஜோடிப்புறா\nமரண பூமியில், மலரும் இயற்கை விவசாயம் \nநாட்டுக் கோழி வளர்ப்பு... விவசாயிகளின் குற்றச்சாட்டும்... அதிகாரியின் விளக்கமும்\nமாற்றத்தைக் கொண்டு வரும் மகத்தான பயிற்சி\n'கிளைகள் எங்கும் இருக்கலாம்... வேர்கள் கிராமத்தில் இருக்க வேண்டும்\nமக்கள் கொண்டாடிய மகத்தான திருவிழா\n'வீட்டுக்கு ஒரு நாட்டு மாடு... வியாதிக்குப் பூட்டுப் போடு\nமரத்தடி மாநாடு : கொள்ளை கொள்ளை.. பால் கொள்ளை\nநீங்கள் கேட்டவை : மீன்களுக்கு அரிசிச் சோறு கொடுக்கலாமா\n5 ஏக்கரில் 150 மூட்டை... ஒற்றை நாற்று தரும் ஒப்பற்ற வருமானம்\nஒரு டாக்டரின் பலே முயற்சி த. ஜெயகுமார் படங்கள்: ஆர். வருண்பிரசாத்\n'வேலையில் இருந்துகொண்டே விவசாயத்தைக் கவனிப்பது எப்படி' என்கிற கேள்வி, இன்றைக்குப் பலருக்கும் உண்டு. ஆர்வமும், அர்ப்பணிப்பும் இருந்தால், எந்த வேலையில் இருந்துகொண்டும் விவசாயத்தை நல்லமுறையில் செய்ய முடியும் என்பதை நிரூபித்து வருகிறார். காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள மொறப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த டாக்டர். நரசிம்மன். 80 வயதைக் கடந்த நிலையிலும் மருத்துவம், விவசாயம் என மாறிமாறி அசத்திக் கொண்டிருக்கிறார்.\nகாஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் உள்ள தென்னாங்கூர் கிராமத்தில் அமைந்திருக்கிறது, ஞானாந்தகிரி சுவாமிகள் மடம். இந்த மடத்தின் சார்பாக, சேவை அடிப்படையில் நடத்தப்படும் மருத்துவமனையில், தற்போது பணிபுரிந்து வருகிறார் நரசிம்மன். நாம் அங்கே சென்றிருந்தவேளையில் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தவர், நம்மை அன்புடன் வரவேற்றார். மருத்துவப் பணிகளை முடித்த பிறகு, நம்மிடம் பேசியவர், ''சென்னை, வெலிங்டன் மருத்துவமனையில டாக்டரா வேலை செஞ்சுட்டு இருந்தேன். 2003-ம் ஆண்டுக்குப் பிறகு கிராம பகுதியிலதான் வேலை செய்யணும்னு, வேறெங்கயும் வேலைக்குப் போகாம இருந்தேன். இந்த நேரத்துலதான் மடத்திலிருந்து டாக்டர் வேலைக்குக் கூப்பிட்டாங்க... புறப்பட்டு வந்துட்டேன்'' என்றவர்,\n''விவசாயத்துக்கு உடல்தான் மூலதனம். ஆனா, அதை எந்த விவசாயியும் புரிஞ்சு வெச்சுருக்கிற மாதிரி தெரியல. இங்க வைத்தியம் பார்க்க வர்ற பெரும்பான்மையான விவசாயிகளுக்கு சர்க்கரை வியாதி இருக்கு. அவங்களுக்கு வெறும் மாத்திரையை மட்டும் கொடுத்துட மாட்டேன். அவங்களோட உணவுப் பழக்கம், மற்ற பழக்க வழக்கங்களுக்கு ஆலோசனை கொடுத்த பிறகுதான் மருந்துகளையே பரிந்துரை செய்வேன். அடிப்படையில விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன்கிறதால, எங்க போனாலும், விவசாயத்த பத்தியும், விவசாயிகளோட நிலையைத் தெரிஞ்சுக்கிறதுலயும் ஆர்வமா இருப்பேன்'' என்றவர், தன்னுடைய விவசாயத்தின் பக்கம் பேச்சைத் திருப்பினார்.\n''மடத்தோட அன்னதான திட்டத்துக்கு காய்கறிகள விளைவிக்கிறதுக்குனு 40 சென்ட் நிலம் இருக்கு. கடந்த 2 வருஷமா என்னோட மேற்பார்வையில இயற்கை விவசாயம் செஞ்சுக்கிட்டு வர்றோம். இதுல கிடைக்கிற காய்கறிங்களை அன்னதானத்துக்கு அனுப்பிடுவோம். இப்போ முள்ளங்கி, முள்ளுகத்திரி நடவு போட்டிருக்கோம். வாழை, மல்லி, முல்லை எப்பவுமே தோட்டத்துல இருக்கும். உரம்னு பார்த்தா... தொழுவுரம், பஞ்சகவ்யாதான் முக்கியமா கொடுக்கிறேன். இதுக்குத் தேவையான சாணமெல்லாம் கோசாலாவிலிருந்து வந்துடும். பூச்சி-நோய் வந்தா, கடையில விற்பனை செய்யுற இயற்கைப் பூச்சிவிரட்டி, பூஞ்சண விரட்டிகளை வாங்கித்தான் தெளிக்கிறோம்'' என்று முன்னுரை கொடுத்த நரசிம்மன், மதுராந்தகத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள மொறப்பாக்கம் கிராமத்திலிருக்கும் தன்னுடைய நிலத்துக்கு நம்மை அழைத்துச் சென்றார். ஆட்களோடு சேர்ந்து நாற்றங்காலில் விதைநெல்லை விதைத்து முடித்துவிட்டு, ''இவர் பேரு வேலுச்சாமி. இந்தப் பண்ணையில நடக்குற சாகுபடி வேலைகளை இவர்தான் பொறுப்பா பார்த்துக்கிறார்'' என்று வேலுச்சாமியை அறிமுகப்படுத்தினார்.\n''இங்க மொத்தமா 7 ஏக்கர் நிலம் இருக்கு. நெல்லுதான் முக்கிய பயிர். மூணு வருஷமா இயற்கை முறையில பயிர் செஞ்சுக்கிட்டு வர்றோம் வருஷத்துக்கு ரெண்டு போகம் குறையாம விவசாயம் நடக்கும். போன தடவை ஏ.டி.டி-45, ஏ.டி.டி-49னு ரெண்டு ரகங்கள பயிர் செஞ்சோம். இந்தமுறை கிச்சிலிச் சம்பா, ஏ.டி.டி.-45 ரகங்கள நாத்து விட்டிருக்கோம். எல்லாமே ஒற்றை நாற்று நடவுதான்'' என்ற வேலுச்சாமி, சாகுபடித் தொழில்நுட்பங்களையும் விவரித்தார். அதை அப்படியே பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.\n'திருந்திய நெல்சாகுபடி, ஒற்றை நாற்று நடவு என்றெல்லாம் அழைக்கப்படும் 'எஸ்.ஆர்.ஐ' (SRI-System of Rice Intensification)முறை நடவு என்றால், ஏக்கருக்கு 3 கிலோ விதை இருந்தாலே போதுமானது. சாதாரண நடவு என்றால் ஏக்கருக்கு 30 கிலோ வரையிலும் விதை தேவைப்படும். வயலிலேயே நாற்றங்கால் அமைக்கலாம். டிரே மூலமாகவும் விதைத்து நாற்றுகளை உற்பத்தி செய்யலாம். பாலிதீன் ஷீட் மூலமாகவும் நாற்று உற்பத்தி செய்யலாம். பாலிதீன் முறையில் நாற்றுவிடும்போது, பறிப்பது எளிதாக இருக்கும்.\nநாற்றங்காலுக்குத் தேர்ந்தெடுத்த நிலத்தை நன்றாக உழவு செய்து, மண்ணை சேற்றுக்குழம்பு மாதிரி ஆக்கிக் கொள்ளவேண்டும். நாற்றங்காலின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு பாலிதீன் ஷீட்டை பரப்பவேண்டும். அதன்மீது, மூன்றடி நீளம், ஒன்றேகால் அடி அகலம் கொண்ட இரண்டு இரண்டு மரச்சட்டங்களை வைத்து, பெட்டி மாதிரி உருவாக்கி, அதில் ஓர் அங்குல உயரத் துக்குச் சேற்றை அள்ளி, நிரப்ப வேண்டும். பிறகு, அதன்மீது விதைகளைப் பரவலாகத் தூவிவிட வேண்டும். இதேபோல அடுத்தடுத்து மரச்சட்டங்களை வைத்து சேற்றை நிரப்பி, விதைகளைத் தூவவேண்டும். ஒருநாள் விட்டு ஒருநாள், தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. நாற்றைப் பறிக்கும்போது, பூ மாதிரி எளிதாக கைக்குள் வரும்.\nவிதைப்புக்கு முன்பாக விதைநேர்த்தி செய்வது மிகவும் முக்கியம். தலா கால் கிலோ அசோஸ்-ஸ்பைரில்லம், பாஸ்போ- பாக்டீரியா, சூடோமோனஸ் ஆகியவற்றை ஒன்றரை லிட்டர் சோற்றுக்கஞ்சியில் கொட்டிக் கலக்க வேண்டும். இந்தக் கலவையை விதைநெல்லோடு நன்றாகக் கலக்க வேண்டும். இதை நிழலில் 1 மண��� நேரம் காயவைத்து, சாக்குக் கோணியில் கட்டி 7 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவேண்டும். மறுநாள் 10 கிலோ தொழுவுரத்தோடு கலந்து, அப்படியே பாலிதீன் நாற்றங்காலில் தூவ வேண்டும்.\nஆடி, மார்கழி, சித்திரைப் பட்டங்களில் நெல் நடவு செய்வது நல்ல பலனைத் தரும். முதலில் 2 சால் உழவு ஓட்டி, ஏக்கருக்கு 4 மூட்டை (50 கிலோ) மண்புழு உரத்தைக் கொட்டி, நிலத்தைத் தயார் செய்ய வேண்டும். அடுத்து 1 சால் உழவு ஓட்டி, நடவு போட வேண்டும். ஒரு குத்துக்கு அதிகபட்சமாக இரண்டு நாற்றுகள் இருந்தால் போதும். நாற்றுக்கு நாற்று 25 செ.மீ. இடைவெளி இருக்க வேண்டும். வயலில் 1 முதல் 2 அங்குல தண்ணீர் இருக்குமாறு, தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும். 15-20 நாட்களில் களையெடுத்து, ஏக்கருக்கு 2 லிட்டர் ஹியூமிக்காஸ் இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கியை, வாய்க்கால் தண்ணீரில் கலந்துவிட வேண்டும். இவ்வாறு செய்தால் பயிரைத் தாக்கும் வேர்ப்பூச்சிகள் கட்டுப்படும். பயிர் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும். நெல் கதிரில் பால் பிடிக்கும் பருவத்தில் குருத்துப் புழு, சோகைப் புழுக்களின் (இலைச் சுருட்டுப் புழு) தாக்குதல் வந்தால், 50 மில்லி சூடோமோனஸ், 50 மில்லி பவேரியா பேஸியானா, மெட்டாரைஸியம் கலந்த உயிர்உர திரவத்தை, 1 டேங்கில் (15 லிட்டர்) கலந்து தெளிக்க வேண்டும். இப்படி ஏக்கருக்கு 6 டேங்க் தெளித்துவிட வேண்டும். ஏடிடி-45, 49 ரகங்கள் 120 நாட்களில் அறுவடைக்கு வந்துவிடும். இயந்திரங்கள் மூலம் நெல்லை அறுவடை செய்து, இரண்டு நாள் காய வைத்தபின் மூட்டை பிடிக்க வேண்டியது தான்\nவேலுச்சாமி, மகசூல் பாடத்தை முடிக்க, வருமானம் பற்றிப் பேசினார் நரசிம்மன்.\n''கடந்த போகத்துல 5 ஏக்கருக்கு 150 மூட்டை (75 கிலோ) கிடைச்சுது. 68 மூட்டைய அரிசியாக்கிட்டோம். மீதி 82 மூட்டைய நெல்லா வெச்சிருக்கோம். 1 மூட்டை (75 கிலோ) நெல்லை அரிசியாக்கினதுல, 40 கிலோ அரிசி கிடைச்சுது. மொத்தமா, 68 மூட்டைக்கு 2,720 கிலோ அரிசி கிடைச்சது. 1 கிலோ அரிசி 50 ரூபாய்னு இயற்கை அரிசியை வாங்குவோரிடம் வித்ததுல 1 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் கிடைச்சுது. மீதியிருக்கிற 82 மூட்டையை அரிசியாக்கினா... 3,280 கிலோ அரிசி கிடைக்கும். இதன்மூலமா 1 லட்சத்தி 64 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். மொத்த வருமானம்னு பாத்தா 3 லட்ச ரூபாய். இதுல ஏக்கருக்கு சுமார் 25 ஆயிரம் ரூபாய் செலவு செஞ்சுருக்கேன். 5 ஏக்கருக்கும் 1 லட்சத்து 25 ஆய���ரம் போக, 1 லட்சத்து 75 ஆயிரம் லாபம்'' என்று விடைகொடுத்தார் நரசிம்மன்.\nடாக்டர். நரசிம்மன், செல்போன்: 94453-82725\nகைகொடுத்த மதிப்புக் கூட்டும் தொழில்நுட்பம்\nதன்னுடைய நிலத்தில் விளைந்த நெல்லுக்கு வந்த விலை பிரச்னை பற்றிப் பேசிய நரசிம்மன், ''5 ஏக்கர்ல 150 மூட்டை நெல் கிடைச்சுது. உள்ளூர்ல வியாபாரிகள் 1 மூட்டை (75 கிலோ) 900 ரூபாய்க்குக் கேட்டாங்க. அதாவது 1 கிலோ நெல் 12 ரூபாய்க்குக் கேட்டாங்க. இது கட்டுப்படியாகாது... நாமளே அரிசியாக்கி விப்போம்னு முடிவெடுத்தேன். சுத்தி இருக்கிற அரிசி ஆலைகள்ல விசாரிச்சேன். புது நெல்ல அப்படியே அரைச்சா, நிறைய நொய்யரிசி ஆயிடும். அதனால நெல்லை அவிச்சி, புழுங்கல் அரிசியா ஆக்கித் தர்றோம்னு சொன்னாங்க. அந்தமாதிரி வேண்டாம். பொட்டை மட்டும் நீக்கி, பச்சரிசியா கொடுங்கனு கேட்டேன். அப்படி யாரும் செய்றதில்லனு சொல்லிட்டாங்க. நிறைய இடங்கள்ல விசாரிச்சு, செய்யார்ல இருக்கிற தனியார் ஆலையில, நெல்லோட பொட்டை நீக்கி அரிசியாக்கிக் கொடுத்தாங்க. மூட்டைக்கு 120 ரூபாய்னு 68 மூட்டைக்கு 8,160 ரூபாய் கூலியா கொடுத்தேன். மொத்த மூட்டையில, 68 மூட்டை நெல்லை மட்டும்தான் அரைச்சேன். இதுல 2,720 கிலோ அரிசி கிடைச்சுது. விற்பனை செஞ்சதுல 1 லட்சத்தி 36 ஆயிரம் ரூபாய் கிடைச்சுது. இதுவே இந்த 68 மூட்டையை நெல்லா வித்திருந்தா... 61 ஆயிரம் ரூபாய்தான் கிடைச்சுருக்கும்'' என்ற நரசிம்மன்,\n''இப்போ மெஷின் மூலமா அறுவடை பண்ற நெல்லை, நேரடியா ஆலையில கொடுத்தா, ஹீட்டர்ல காயவெச்சி அரிசியாக்கி தர்ற நவீன முறையெல்லாம் வந்துடுச்சி. என்னென்ன தொழில்நுட்பங்கள் வந்திருக்குனு கவனமா இருந்தா... விவசாயத்துல லாபத்தை அதிகப்படுத்திக்க முடியும்'' என்று சொன்னார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkinfo.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99/", "date_download": "2020-08-07T16:21:29Z", "digest": "sha1:V2IZSFAWPFOLDGATZA7KDRDQUHWYZM2T", "length": 13451, "nlines": 81, "source_domain": "mmkinfo.com", "title": "வடகிழக்குப் பருவமழை துவங்குவதற்குள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 115 படகுகளை விடுவிக்க வேண்டும்! « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nவடகிழக்குப் பருவமழை துவங்குவதற்குள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 115 படகுகளை விடுவிக்க வேண்டும்\nHome → செய்திகள் → வடகிழக்குப் பருவமழை துவங்குவதற்குள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 115 படகுகளை விடுவிக்க வேண்டும்\nவடகிழக்குப் பருவமழை துவங்குவதற்குள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 115 படகுகளை விடுவிக்க வேண்டும்\nமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:\nடெல்லியில் தமிழக மீனவர்களின் பிரச்சனைக் குறித்து இந்திய-இலங்கை அமைச்சர்கள் முன்னிலையில் சமீபத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தமிழக மீனவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. தமிழக மீனவர்களின் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுப்போம் என்று நாடாளுமன்றத் தேர்தலின் போது பாஜக அளித்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படாமலேயே உள்ளன.\nபாம்பனில் 2014 ஜனவரி மாதம் பாஜக நடத்திய கடல் தாமரைப் போராட்டத்தின் போது அப்போதைய பா.ஜ.க நாடாளுமன்றக் குழு தலைவரும் தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் ”மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மீன்வளத் துறை அமைச்சகம் உருவாக்கப்படும், கச்சத் தீவு மீட்கப்படும், மீனவப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும்”, என வாக்குறுதி அளித்தார்.\nதொடர்ந்து 2014 ஏப்ரலில் ராமநாதபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது திரு. நரேந்திர மோடி அவர்கள், “தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண தொழில்நுட்ப முறையில் நடவடிக்கை எடுப்போம். கடலில் மீன்கள் எங்கு அதிகம் கிடைக்கும் நமது எல்லை எங்கு முடிகிறது நமது எல்லை எங்கு முடிகிறது என்பன பற்றிய விவரங்களை மீனவர்கள் அறிய வழிவகுக்கப்படும். குறிப்பாக, மீனவர்களுக்கு செல்போன் மூலம் உரிய தகவல்களைத் தரமுடியும். அதன்மூலம் ஆபத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். மீனவர்களுக்கு மாற்றுத் தொழில்கள் அறிமுகப்படுத்துவோம்” என்றெல்லாம் அறிவித்தார்.\nதிரு.நரேந்திர மோடியின் ஆட்சிக் காலம் பாதியளவு முடிவடைந்த போதினும் மீனவர்களுக்கு அளித்த இந்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் டெல்லியில் நடைபெற்று முடிந்த இந்திய-இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மற்றும் மீனவர்களிடையேயான பேச்சு வார்த்தைகளில் இலங்கை அரசுக்கு சாதகமாக பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு முடிவுகளை அறிவித்துள்ளது. இது தமிழக மீனவ அமைப்புகளிடையே கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nடெல்லியில் நடைபெற்ற மீனவர் பேச்சுவார்த்தையின் போது இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் மகிந்த அமரவீரா பேசும்போது “தமிழக மீனவர்களைக் கைது செய்யும் எங்கள் நடவடிக்கை தொடரும்” என்றும் அறிவித்திருப்பது மத்திய அரசின் கையாலாகாத்தனத்தைத் தான் காட்டுகிறது. ஒவ்வொரு முறை மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்படும் போதும் அவர்களை விடுதலை செய்வதற்காக பா.ஜ.க தலைமையிலான மத்திய அமைச்சர்களிடம் கையேந்தி நிற்கும் நிலைதான் உள்ளது.\nகடந்த இரண்டு ஆண்டுகளாக இலங்கைக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 115 படகுகளை வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைவதற்குள் விடுவிக்கப்படவில்லை என்றால் படகுகள் அனைத்தும் பழுதாகிவிடும். படகுகளின் மரக்கட்டைகள் கூட மிஞ்சாது.\nஎனவே, தமிழக மீனவர்களின் 115 படகுகளையும் விடுவிப்பதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்” என்று மனிதநேய மக்கள் கட்சி சார்பாக கேட்டுக் கொள்கிறேன். மேலும் மத்திய அரசு தனது மீனவர் விரோதப் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\nசட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\n193 Viewsசட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை...\nஅச்சரப்பாக்கம் ஷாஜஹானின் தந்தை மறைவு\n304 Viewsமனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் அச்சரப்பாக்கம் ஷாஜஹான் அவர்களின் தந்தை ஏ எஸ்...\n10 ஆண்டு தண்டனை முடிந்த சிறைவாசிகளை மத, இன,பேதம் பார்க்காமல் விடுதலை செய்ய வலியுறுத்தும் “இணையவழி போராட்டத்தில்” மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்கும்.\n591 Views10 ஆண்டு தண்டனை முடிந்த சிறைவாசிகளை மத, இன,பேதம் பார்க்காமல் விடுதலை செய்ய வலியுறுத்தும் “இணையவழி...\nசட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் June 10, 2020\nஅச்சரப்பாக்கம் ஷாஜஹானின் தந்தை மறைவு May 30, 2020\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&printable=yes", "date_download": "2020-08-07T15:44:21Z", "digest": "sha1:ILTPMIOKY6LWF5GTTWW3GKMTDGWT2MCT", "length": 2708, "nlines": 40, "source_domain": "noolaham.org", "title": "நிறுவனம்:அம்பாறை விஜிதபுர சிறுவர் நூலகம் - நூலகம்", "raw_content": "\nநிறுவனம்:அம்பாறை விஜிதபுர சிறுவர் நூலகம்\nபெயர் அம்பாறை விஜிதபுர சிறுவர் நூலகம்\nமுகவரி அம்பாறை நகர சபை, விஜிதபுர, அம்பாறை\nநூல்கள் [10,270] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,214] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,356] சிறப்பு மலர்கள் [4,820] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\nஇப்பக்கம் கடைசியாக 14 சூன் 2015, 10:38 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizharchakar.com/2017/02/", "date_download": "2020-08-07T15:31:11Z", "digest": "sha1:F45NS26Z3HBPYLI7PXM4LTDXCS54KV4Y", "length": 17334, "nlines": 83, "source_domain": "tamizharchakar.com", "title": "February 2017 - Tamizh ArchakarTamizh Archakar", "raw_content": "\nதமிழா வழிபடு; தமிழில் வழிபடு\nஇரகசிய வாக்கெடுப்பு கோரிக்கை நியாயமானது\nஅர்ச்சகர்களுக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம் என்று பலர் நினைக்கலாம். ஆளப் படுகின்ற ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியலுக்கும் நிச்சயம் சம்பந்தம் உண்டு. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதே ஒரு அரசியல் தானே ஆக அரசியலுக்கு சம்பந்தம் உண்டு என்றாலும் அர்ச்சகர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் தான் சம்பந்தம் இருக்கக் கூடாது; இருந்தால், தெய்வங்களுக்கே கட்சிக் கலர் அலங்காரங்கள் அங்கங்கே நடைபெறும் ஆபத்து உண்டு.\nஆட்சி எதுவானாலும் அறநிலையத்துறை அதில் இருக்கும். என்றால், அவ்வகையில் அர்ச்சகர்களும் அரசியல் தொடர்புடையவர்கள் தாமே\nதிருமுறை முற்றோதல், திதி கொடுக்கும் முறை, நினைவு நாள்\nசெந்தமிழ் அந்தணர், மாணவி தெய்வத்திரு. ந. கிருஷ்ணவேணி அம்மையார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் (19.02.2017)\nதிதி என்பது பொதுவாக அன்றைய பிறை நாளைக் குறிக்கும். ஒருவர் துறக்கப்படாத உடலைத் துறந்து வெந்தூதுவரோடு இரு விசும்பு ஏறு நாள் எதுவோ அது அவரைப் பொறுத்தமட்டில் அவருக்கு உரிய தொடர்புடைய பிறை நாள் – அதாவது திதி ஆகும். அதே திதி அடுத்த ஆண்டு வரும் போது அவரது நினைவை ஏந்தி க��ண்டாடுவது வழக்கில் அவருடைய திதி என்று பேசப்படுகிறது. திதி என்ற சொல்லிலிருந்துதான் தேதி என்ற சொல் வந்தது. இன்றைக்கு தேதி என்ன தேதி என்று வழக்கில் கேட்பதுண்டு. ஆனால் தூய தமிழில் இன்றைக்கு என்ன நாள் என்று கேட்பதே சரி.\nஇன்றைக்கு (19.02.2017) தமிழ் அருட்சுனைஞர் பட்டயம் பெற்று தமிழ் நாட்டில் சில கோயில்களிலும் சில வீட்டு நிழச்சிகளையும் செய்து தமிழைப் பரப்பி வந்த நமது மாணவி தெய்வத்திரு ந. கிருஷ்ணவேணி அவர்களின் திதி. அதாவது அவர்கள் மறைந்த முதலாம் ஆண்டு நினைவு நாள்.\nஇந்த நினைவு நாள் இன்று ஒன்பதாம் திருமுறை முற்றோதலுடன் கொண்டாடப்பட்டது. இது என்ன, இப்படித்தான் திதியைக் கொண்டாட வேண்டுமா இது புதிதாக இருக்கிறதே என்று சிலர் வியப்படையலாம். உண்மையில் தமிழாகமப்படி ஒருவரின் நினைவு நாள் இப்படித்தான் கொண்டாடப்பட வேண்டும். இறந்தவரை அவர் இறந்த சில நாட்கள் கழித்து நினைந்து போற்றி ஆற்றும் திருவடிப்பேறு (காரியம்) நிகழ்ச்சியில் அவரது உயிர் தமிழாகமப்படி பிறவி அறும் வழிபாடாக நடத்தப் பெற்று இறையோடு நிலையாக இரண்டறக் கலந்துவிடச் செய்யப்படும். எனவே, அந்த உயிரை திருவடிப்பேற்று வழிபாட்டால் சிவமாக்கிவிடச் செய்யப்பெறுகிறது. சிவமாகிய அந்த உயிருக்கு திதி நாளில் அதாவது ஆண்டு நினைவு நாளில் சிவமாகக் கருதி செய்யப்படும் திருமுறை முற்றோதல் வழிபாடே அவ்வுயிருக்கு வேண்டுவது. மாறாக, இதுபோன்ற திதி நாளில் பிண்டம் பிடித்து செய்யப்படும் வழிபாடு அந்த உயிரை மீண்டும் நிலையிறங்கச் செய்து நிலை கலங்கச் செய்துவிடும். எனவே தான் இராமலிங்க வள்ளலார் இறந்தவர்க்கு இது போன்ற பிண்ட வழிபாடு செய்யும் திதி செய்தல் வேண்டாம் என்று உபதேசத்தில் மன்றாடிக் கேட்டுக் கொண்டார். சிவமான உயிரை சிவமாகவே வைப்பதோடல்லாமல் இங்கு கூறிய திருமுறை முற்றோதல் மேலும் உயர் நிலைக்கு உயிரைக் கொண்டு செல்லும். காரணம், முற்றோதல் வழிபாடுகள் அடியார்களைக் கொண்டு செய்யப்படுவது; அடியார் பூசையாகிய மாகேசுர பூசையுடன் அவர்களுக்கு சோறிடுதலோடு முடிவது.\n’ என்று என் மனைவி தொலைபேசியை என்கையில் கொண்டு வந்து கொடுத்தாள்.\nபேசுகிறவர் யார் என விசாரித்தேன் ஊர் நாமக்கல்லாம்; பேர் யோகசிதம்பர நிதி என்றார் ‘பேர் நல்லா இருக்கே’ என்று வாழ்த்தி விட்டு ‘என்ன விஷயம் ‘பேர் நல்லா ��ருக்கே’ என்று வாழ்த்தி விட்டு ‘என்ன விஷயம்\n‘ஐயா, ஆசிரியர் சத்தியவேல் முருகனார் தானே பேசுறது\n உங்க நூல் திருமந்திரச் சிந்தனைகள் படித்தேன். எத்தனையோ புரிபடாத விஷயங்கள் தெளிவாச்சு. அதுல ரொம்ப ஈடுபட்டு உங்களோட பேசணும்னு ஒரு ஆசை\n என்று இளங்கோ அடிகளும் சொல்றாரு \n‘ஆன்மிகம் கடல் போல விரிவது; நீங்க ஒரு சந்தேகம்னு ஆரம்பிப்பீங்க அது ஒராயிரத்துல போய் நிக்கும் அது ஒராயிரத்துல போய் நிக்கும் நான் இப்போது ஒரு வேலையா இருக்கேன். அதனால..’ என்று இழுத்தேன்.\n‘ஐயா தொந்தரவுக்கு மன்னிக்கணும் மறுபடியும் எப்ப காண்டாக்ட் பண்ணலாம்\nசொன்னேன். சொன்னபடி சொன்ன நேரத்துக்கு மறுபடியும் தொலைபேசியில், அவரே தான்\n நான் ஒரு சோழிய வேளாளன்; எட்டாவது வரை படித்திருக்கிறேன். தறி நெய்யும் தொழில். முன்னெல்லாம் தொழில் நல்லா ஒடிட்டிருந்தது இப்ப சில மாசமா ரொம்ப டல்லு அத்தியாவசிய தேவைக்குக் கூட கையிலே பணமே இல்ல பணம் வர்றதுக்கு என்ன திருமுறை பாடணும் கொஞ்சம் சொல்லுங்கய்யா’ அவர் குரல் கம்மியது.\nதமிழ் வேதம் – அறம், பொருள், இன்பம், வீடு\n காக்கா தன் முட்டையைக் குயில் கூட்டில் வைத்துவிட்டுப் போய் விடுமாம் குயில் அந்த முட்டையைத் தன் சிறகுகளால் அரவணைத்து குஞ்சு பொறிக்குமாம் குயில் அந்த முட்டையைத் தன் சிறகுகளால் அரவணைத்து குஞ்சு பொறிக்குமாம் குஞ்சு வெளியே வரும் போது தான் இது தன் குஞ்சு இல்லையே என்று குயிலுக்குப் புரியுமாம்\nஅது போல் வடவர்கள் தமிழர்களிடம் ஒரு வேதக் கருத்தை விதைத்துவிட்டுப் போய்விட்டார்கள் அதனால் பெரிய பெரிய தமிழறிஞர்கள் என்று அடையாளம் காட்டப்பட்டவர்கள் கூட வேதம் என்ற உடனே ரிக், யஜீர், சாம, அதர்வணம் என்று வேதம் நான்கு என்ற கருத்தையே புலம்பிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். தமிழர்க்கு வேதம் எப்படி வடமொழியில் இருக்க முடியும் அதனால் பெரிய பெரிய தமிழறிஞர்கள் என்று அடையாளம் காட்டப்பட்டவர்கள் கூட வேதம் என்ற உடனே ரிக், யஜீர், சாம, அதர்வணம் என்று வேதம் நான்கு என்ற கருத்தையே புலம்பிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். தமிழர்க்கு வேதம் எப்படி வடமொழியில் இருக்க முடியும் குயிலுக்குப் புரியும் நேரம் வந்தது போல இப்போது தமிழ் அறிஞர்களுக்கு மெல்ல மெல்லப் புரியும் நேரம் வந்துவிட்டது\nஅப்படி ஒரு நேரம் தான் 1-1-2017 அன்று 26-வ��ு ஆண்டு திருமந்திர முற்றோதல் விழாவில் நேர்ந்தது ஆம் ஆசிரியர், செந்தமிழ்வேள்விச்சதுரர், முதுமுனைவர் சத்தியவேல் முருகனார் இதைச் சாங்கோபாங்கமாக சான்றுகளுடன் விளக்கினார். அவர் கையில் ரிக், யஜர், சாம அதர்வண வேத நூல்கள் இருந்தன; அதே போல் அறம், பொருள், இன்பம், வீடு என்கிற தமிழ் வேத நூல்களும் இருந்தன. இருவகை நூல்களிலிருந்தும் சரமாரியாக மேற்கோள்களை அவர் படித்துக் காட்டி சுமார் 3 மணி நேரம் விளக்கிய போது சபையே அவ்வப்போது அதிர்ந்தது.\nPosted in Uncategorized\t| Tagged அறம், இன்பம், தமிழ்வேதம், பொருள், ரிக்வேதம், வீடு\t| 1 Reply\nநாடே பரிசாகப் பெற்ற நாவலர்\nஅம்மா பேரு . . . அம்ம்ம்மா. குமரகுருபரர், சம்பந்தர், திருநாவுக்கரசர் காலம்\nஇரகசிய வாக்கெடுப்பு கோரிக்கை நியாயமானது\nதிருமுறை முற்றோதல், திதி கொடுக்கும் முறை, நினைவு நாள்\nதமிழ் வேதம் – அறம், பொருள், இன்பம், வீடு\nR.Umapathy on அம்மா பேரு . . . அம்ம்ம்மா. குமரகுருபரர், சம்பந்தர், திருநாவுக்கரசர் காலம்\nச. நடராசன் on அம்மா பேரு . . . அம்ம்ம்மா. குமரகுருபரர், சம்பந்தர், திருநாவுக்கரசர் காலம்\nசாமி on அம்மா பேரு . . . அம்ம்ம்மா. குமரகுருபரர், சம்பந்தர், திருநாவுக்கரசர் காலம்\nanand.k on திருமுறை முற்றோதல், திதி கொடுக்கும் முறை, நினைவு நாள்\nAnand K on திருமுறை முற்றோதல், திதி கொடுக்கும் முறை, நினைவு நாள்\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-08-07T15:28:28Z", "digest": "sha1:CD4N4U2PJUUVVGRPL2RGH4443YXPWH27", "length": 49924, "nlines": 239, "source_domain": "www.puthiyavidial.com", "title": "பெருநாள் துணிமணிகள் வாங்கித் திரும்பிய இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்\nராமர் கோயில் கட்ட தீர்ப்பு வழங்கிய நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா\nராமர் கோயில் கட்ட தீர்ப்பு வழங்கிய நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா\nகொரோனாவால் உயிரிழந்த கர்நாடக பாஜக தலைவரின் இறுதி சடங்கை நிறைவேற்றிய PFI\nகொரோனாவால் உயிரிழந்த கர்நாடக பாஜக தலைவரின் இறுதி சடங்கை நிறைவேற்றிய PFI\nநீதிபதிகளின் நடத்தையை விமர்சிப்பது நீதிமன்ற அவமதிப்பாகாது -மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்\nராமர் கோவில் பூமி பூஜைக்கு எ��்னை அழைக்காவிட்டால் தீக்குளித்துக்கொள்வேன் -இந்து மகாசபை தலைவர்\nராமர் கோவில் பூமி பூஜைக்கு என்னை அழைக்காவிட்டால் தீக்குளித்துக்கொள்வேன் -இந்து மகாசபை தலைவர்\nநான் ஏன் ABVP இல் இருந்து வெளியேறினேன்\nகுடியுரிமை திருத்தச் சட்ட விதிகளை உருவாக்க அவகாசம் கேட்கும் உள்துறை அமைச்சகம்\nகஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பாஜக அரசு எதை சாதித்தது.\nபாஜக ஐ.டி.விங்-ஐ நிர்வாகித்த தேர்தல் ஆணைய நிர்வாகி: அம்பலப்படுத்தியவருக்கு ஆர்.எஸ்.எஸ் மிரட்டல்\nபாஜக ஐ.டி.விங்-ஐ நிர்வாகித்த தேர்தல் ஆணைய நிர்வாகி: அம்பலப்படுத்தியவருக்கு ஆர்.எஸ்.எஸ் மிரட்டல்\nகோடிக்கணக்கில் மோசடி செய்த குற்றவாளிக்கு தமிழக பாஜக இளைஞர் அணி பதவி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானியிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்திய நீதிமன்றம்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி அடுத்தடுத்து வாக்குமூலம்\nடெல்லி கலவரத்திற்கு பாஜக தலைவர்களின் விஷம பேச்சுக்களே காரணம் -உண்மை அறியும் குழு அறிக்கை\nகோவையில் பொது அமைதியை சீர்குலைக்க தொடரும் சமூக விரோதச்செயல்\nஏழைகளுக்கு வழங்க பணமில்லை, ஆனால் ஆட்சியை கவிழ்க்க பாஜகவிடம் பணம் உள்ளதா\nஉ.பி-யில் நேபாள் நாட்டவருக்கு மொட்டையடித்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட வற்புறுத்திய இந்துத்துவ கும்பல்\nஏழை மக்கள் கையில் பணத்தை கொடுங்கள் -பாஜக அரசுக்கு அபிஜித் பானர்ஜி வலியுறுத்தல்\nபாசிசவாதிகளின் பிடியில் இருக்கும் இந்திய ஊடகங்கள் – ராகுல் காந்தி\nகுஜராத்தில் விதிகளை மீறிய பாஜக அமைச்சர் மகன்: தட்டிக்கேட்ட பெண் காவலர் கட்டாய ராஜினாமா\nராமர் பிறந்த இடம் இந்தியா இல்லை.. நேபளம் தான் -நேபாள பிரதமர் அதிரடி\nசாத்தான்குளம் படுகொலை சம்பவம் குறித்து ஐ.நா கருத்து\nPM CARES-க்கு சீன நிறுவனங்கள் வழங்கிய நிதி விவரங்களை வெளியிட அச்சப்படும் மோடி -ராகுல் காந்தி\nஆட்டு சந்தை அரசியல் செய்யும் பாஜக -ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்\nவாட்ஸ் அப்பில் திட்டமிடப்பட்ட கலவரம்\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nமதச்சார்பின்மை, ஜனநாயக உரிமைகளை நீக்கிய CBSE: பள்ளி மாணவர்களை ஒடுக்க பாஜக திட்டம்\nஉ.பி-யில் 8 காவலர்களை சுட்டுக்கொன்ற தீவிரவாதி: தப்பவிட்ட காவல்துறை\nபாஜக அரசின் திட்டமிடப்படாத முடக்கத்தால் ரூ.34 ஆயிரம் கோடி ஊதியத்தை இழந்த தொழிலாளர்கள்\nதீவிரவாதிகளுக்கு உதவிய தேவேந்திர சிங்: UAPA வழக்குகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல்\nடெல்லி வன்முறை: வாட்ஸ்அப் குழுவில் திட்டமிட்டு, முஸ்லிம்களை கொன்று குவித்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்ப்பது ஆர்.எஸ்.எஸ்-இன் கொள்கை -கி.வீரமணி\nஉ.பி-யில் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.4,000 இல்லாததால் சுல்தான்கான் என்ற நோயாளி அடித்துக்கொலை\nரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்க பாஜக அரசு முடிவு\nஉ.பி-யில் CAA எதிர்ப்பு போராட்டக்காரர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் யோகி அரசு\nஅமெரிக்கா சென்றும் சக இந்தியரை சாதி வன்கொடுமை செய்த சிஸ்கோ மேலாளர்\nகும்பகோணத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரின் தந்தையை கொலை செய்த பாஜக தலைவர் கைது\nசாத்தான்குளம் தந்தை-மகனை கொலை செய்த போலிஸார் கைது: சிபிசிஐடி அதிரடி\nதமிழகத்தில் தொடரும் காவல்துறை அத்துமீறல்கள்\nபாஜக அரசின் ஒட்டுமொத்த கடன் ரூ.94.62 லட்சம் கோடி அதிகரிப்பு\nபிடிஐ-க்கு எதிரான பிரசார் பாரதி நகர்வு பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் முயற்சி -பாப்புலர் ஃப்ரண்ட்\nகாவல்துறையை பெருமைப்படுத்தி 5 திரைப்படம் எடுத்ததற்கு வேதனைப்படுகிறேன் -இயக்குநர் ஹரி\n“வெளிநாட்டு தாயின் வயிற்றில் பிறந்தவர் தேசபக்தராக இருக்க முடியாது” -ராகுலை சாடிய பிரக்யா தாக்கூர்\nபாஜக-காரரின் பைக்-ஐ விதிகளை மதிக்காமல் ஓட்டிய தலைமை நீதிபதி பாப்டே\nPM CARES நிதிக்கு சீன நிறுவனங்களிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கிய மோடி -ப.சிதம்பரம்\nவிசாரணை என்ற பெயரில் மோடி, அமித்ஷாவின் நண்பர்கள் என் வீட்டுக்கு வந்தார்கள் -அஹமது பட்டேல்\nஅனைத்து UAPA வழக்குகளையும் NIA விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை -நீதிமன்றம்\nதடுப்புக் காவலில் உள்ள வழக்கறிஞர் மியான் அப்துல் கயூம்: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nபான் மசாலாவை தடை செய்யக்கூடாது என்பதற்காகவே PM CARESக்கு ரூ.10 கோடி வழங்கியுள்ளோம் – ரஜ்னிகந்தா பான் மசாலா நிறுவனம்\nஇஸ்ரோவையும் தனியாருக்கு தாரைவார்க்க பாஜக அரசு முடிவு\nகொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக பொய் கூறிய பாபா ராம்தேவ் மீது வழக்கு\nஇந்தியாவின் 130 கோடி மக்களின் எதிர்காலத்தை இருளாக்கியுள்ளார் மோடி -ராணா அய்யூப்\nPM CARES வைத்து விளையாடும் பாஜக அரசு\nபாஜக அரசால் பொய் வழக்குகளில் கைதான ஜாமியா பல்கலைக்கழக மாணவி சஃபூரா ஜர்காருக்கு ஜாமின்\nமேற்கு வங்கத்தில் ஊரடங்கை மீறி கட்சிக்கூட்டம் நடத்திய பாஜக தலைவர்: காவல்துறை வழக்குப்பதிவு\nமுசாஃபர்நகரில் நேபாளத்தை சேர்ந்த தப்லீக் ஜமாத்தினர் மீது உ.பி காவல்துறை குற்றப்பத்திரிகை\nசீனாவிடம் சரண்டர் ஆனதால் மோடி பெயரை சரண்டர் மோடி என மற்றிய ராகுல் காந்தி\n“சீனாவை விட பெரிய எதிரி பாஜக தான்” -மோடி அரசை சாடிய ஆகார் படேல்\nசீன தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது என தெரிந்தும் பாஜக அரசு தூங்கிக்கொண்டுள்ளது -ராகுல் காந்தி\nகொரோனா பரிசோதனைக்கு நாடு முழுவதும் ஒரே கட்டணம் -பாஜக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமோடியால் தத்தெடுக்கப்பட்ட கிராமத்தின் அவல நிலை: செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் மீது வழக்குப்பதிவு\nரூ.57 கோடி வங்கி மோசடி: பாஜக தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு\nவெளிநாடு தப்லீக் ஜமாத்தினரை அவரவர் நாடுகளுக்கு அனுப்ப மத்திய அரசு முயற்சி\nஇஸ்லாமியரின் உடலை குப்பை வண்டியில் ஏற்றிய சம்பவம்: உ.பி அரசுக்கு கண்டன நோட்டீஸ்\nகுஜராத் டன்ஜன் -அரசு சிவில் மருத்துவமனை\nபாஜக அரசின் திட்டமிப்படாத ஊரடங்கை விமர்சனம் செய்த ராஜிவ் பஜாஜ்\nசிகிச்சைக்கு பணம் இல்லாததால் கைகால்களை கட்டி வைத்து சித்ரவதை செய்த தனியார் மருத்துவமனை\nஅர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் -காங்கிரஸ் புகார்\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஇந்திய பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற பாஜக அரசு\nPM Cares நிதி பொது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல: அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ. பதில்\nகோவையில் கோயில் முன் இறைச்சி வீசியவர் கைது\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஇக்கட்டான சூழலில் அரசியல் ரீதியில் தொந்தரவு செய்யும் அமித்ஷா -கோபத்தில் மம்தா\nபொது அறிவு இல்லாததுபோல் பேசும் யோகி ஆதித்யநாத் -டி.கே. சிவகுமார்\nஇந்திய சுதந்திரத்திற்கு பெரும் பங்காற்றியது முஸ்லிம்கள்தான் -முன்னாள் நீதிபதி கோல்ஸே பாட்டீல்\nCAA போராட்டம்: டெல்லி நீதிமன்றம் ஜாமீன் அளித்த செயல்பாட்டாளர்கள் மீண்டும் கைது\nPM CARES நிதி குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ்: சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்த பாஜக அரசு\nதாடி வைத்திருந்ததால் முஸ்லிம் என நினைத்து தாக்கிவிட்டோம் -மத்திய பிரதேச காவல்துறை\nதுபாயில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nபாஜக அரசின் தனியார்மய முடிவுக்கு ஆர்.எஸ்.எஸின் துணை இயக்கம் எதிர்ப்பு\nபாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு: காணொலி மூலம் விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு\nஏழை மக்களுக்கான நிவாரணத்தை நேரடியாக கைகளில் வழங்குங்கள் -பாஜக அரசுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து: நியூசிலாந்தில் பதவியை பறிகொடுத்த இந்தியர்\nபாஜகவின் ரூ.20 லட்சம் கோடி அறிவிப்பில் ஏழைகளுக்கு 1 ரூபாய் கூட இருக்காது -ப.சிதம்பரம்\n133 கோடி இந்தியர்களை 133 முறை ஏமாற்றிய மோடி அரசு -அகிலேஷ் யாதவ்\nமுஸ்லிம்கள் மீது வெறுப்பூட்டும் விதத்தில் விளம்பரம் செய்த சென்னை பேக்கரி உரிமையாளர் கைது\nபுலம்பெயர் தொழிலாளர்களிடம் ரூ.80ஆயிரம் வசூலித்த பாஜக பிரமுகர்\nதனது உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளியை காப்பற்றிய டாக்டர் ஜாஹித்\nரூ.411 கோடி கடன் மோசடி செய்த தொழிலதிபர்கள்: வெளிநாடு தப்பிய பின் சிபிஐயிடம் புகார்\nமுஸ்லிம்களுக்கு எதிராக பொய் செய்திகளை பரப்பிய இந்திய சேனல்கள்: தடை கோரும் துபாய் GULF NEWS\nபாபர் மஸ்ஜிதை இடித்த வழக்கு: ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nநாட்டின் சட்டங்கள் பணக்காரர்களுக்கே உதவுகிறது -ஓய்வுபெற்ற நீதிபதி தீபக் குப்தா\nஉ.பி போலிஸாரால் சிறையில் அடைக்கப்பட்ட தப்லீக் ஜமாத் உறுப்பினர் மரணம்\nகனடாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nமோடி அரசை நம்பி பயனில்லை -கட்சியில் இருந்து லடாக் பாஜக தலைவர் விலகல்\nஏழை மக்களுக்கு பணம் வழங்க பாஜக அரசு முன்வர வேண்டும் -அபிஜித் பானர்ஜி\nமலர் தூவ வேண்டாம்.. உணவு கொடுங்கள் –பாஜக அரசுக்கு மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை\nஇந்தியாவுக்குள் புகுந்��� கொரோனாவும்… பட்டினியை புகுத்திய பாஜக அரசும்..\nமுஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பிய அர்னாப் கோஸ்வாமி: மும்பை காவல்துறை வழக்குப்பதிவு\nஎன்னை மிரட்டி அதிகாரத்தை அபகரிக்க துடிக்கும் மேற்குவங்க ஆளுநர் -மம்தா பானர்ஜி\nஊரடங்கு காரணமாக 338 பேர் பலி: ஆய்வில் தகவல்\n“பாஜக அரசு கொண்டுவந்துள்ள ஆரோக்ய சேது செயலி மக்களை உளவுபார்க்கிறது” -ராகுல் காந்தி\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவு: துபாயில் இந்துத்துவாவினர் மீது நடவடிக்கை\nடெல்லி சிறுபான்மை ஆணைய தலைவர் ஜஃபருல் இஸ்லாம் கான் மீது தேச துரோக வழக்கு\nவங்கிகளை சூறையாடிய கொள்ளையர்களை காப்பாற்றும் பாஜக அரசு\nஅரபுகளின் ட்வீட்களால் வெளிநாட்டிலுள்ள இந்தியர்களுக்கு பாதிப்பில்லை -மழுப்பும் இந்திய வெளியுறவுத்துறை\nஊரடங்கு தொடர்ந்து நீடித்தால் இந்தியா பேரழிவுக்கு செல்லும் -ரகுராம் ராஜன்\nஇந்தியாவில் பாதிக்கப்படும் முஸ்லீம்கள் -அமெரிக்க ஆணையம் (USCIRF) அறிக்கை\nவங்கிகளில் நிதி தள்ளாட்டம்: 50 பேரின் 68000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி\n“முஸ்லிம்களிடம் இருந்து காய்கறிகள் வாங்க வேண்டாம்” -பாஜக எம்.எல்.ஏ விஷம பேச்சு\nதப்லீக் ஜமாத் தலைவர் சாத் மௌலானாவுக்கு கொரானா இல்லை\nஇந்தியாவில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டால் வறுமை அதிகரிக்கும் -முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்\nகொரோனா வைரஸ்: பிளாஸ்மா சிகிச்சைக்கு முன்னின்று உதவும் தமிழக முஸ்லிம்கள்\nதுபாய் GULF NEWS ஆசிரியர் மஜார் ஃபரூக்கி-க்கு இந்துத்துவ பயங்கரவாதிகள் மிரட்டல்\nமும்பையில் முஸ்லிம் டெலிவரி நபரிடமிருந்து மளிகை பொருட்களை வாங்க மறுத்தவர் கைது\nPM CARES நிதி கணக்கை தணிக்கை செய்யப்போவதில்லை -சிஏஜி முடிவு\n“நாட்டில் வகுப்புவாத வைரஸை பரப்பி வரும் பாஜக அரசு” -சோனியா காந்தி\nதப்லீக் ஜமாத்தினரை சந்தேகத்திற்குறிய நபர்களாக சித்தரிக்கும் ஊடகம்: உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம்\nபுறா மூலம் எதிர்ப்பை காட்டிய வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள்\nடெல்லி வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோ��்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nடெல்லி வன்முறை: செயலற்ற காவல்துறை -ஐ.நா மனித உரிமை ஆணையர் கண்டனம்\nடெல்லியை தொடர்ந்து மேகாலயாவிலும் இந்துத்துவா கும்பல் வன்முறை வெறியாட்டம்\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\nநான் ஏன் ABVP இல் இருந்து வெளியேறினேன்\nபெருநாள் துணிமணிகள் வாங்கித் திரும்பிய இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்\nBy Wafiq Sha on\t June 25, 2017 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nஹரியானா மாநிலம் பள்ளப்கார் பகுதியை சேர்ந்தவர்கள் காசிம்(22), ஷாகிர்(20), ஜூனைத்(17), மற்றும் மொஹிசின்(16) ஆகியோர். இவர்களில் ஜுனைத் குரானை முழுமையாக மனனம் செய்த ஹாஃபிழ் ஆவார். இவர், தான் ஹாஃபிழ் ஆனதற்காக தனது தாய் அளித்த பரிசுத் தொகையில் ரமலான் பெருநாளைக்கென தனக்காக புதிய ஆடைகளை வாங்க நண்பர்களுடன் டில்லி சென்றுள்ளார். அத்துடன் ஜும்மா மஸ்ஜித் சென்று தங்களுக்கு துணிமணிகளையும் வாங்கிக்கொண்டு டில்லி மதுரா ரயிலில் இந்த நண்பர் குழு பயணம் செய்துள்ளனர்.\nஇவர்கள் சென்ற ரயில் துக்லகாபாத் பகுதியை அடைந்ததும் 20 பேர் கொண்ட ஒரு கும்பல் இவர்களின் பெட்டியில் ஏறியுள்ளது. அந்தபெட்டியில் தலையில் தொப்பி அணிந்த இவர்கள் இருப்பதைக் கண்டு இவர்கள் அருகில் வந்து இவர்களின் தொப்பியையும் தாடியையும் கேலி செய்துள்ளனர். இவர்களை தேச விரோதிகள் என்றும் மாட்டிறைச்சி உண்பவர்கள் ��ன்றும் கூறிய அந்த கும்பல் அவரிகளின் தாடியை இழுத்து தொந்தரவு செய்துள்ளது. இதனை இந்த இளைஞர்கள் எதிர்த்துக் கேட்க அவர்களை அந்த கும்பல் கடுமையாக தாக்கியுள்ளது.\nமுதலில் ஜுனைதை தாக்கிய அந்த கும்பல் பின்னர் காசிம் மற்றும் ஷாகிரை அவர்கள் வைத்திருந்த கத்தியால் தாக்கியுள்ளனர். அவர்கள் ரயிலில் ஏறிய துக்லகாபாத் பகுதில் இருந்து பள்ளப்கார் பகுதிவரை இந்த இளைஞர்களை அவர்கள் தாக்கிக்கொண்டே வந்துள்ளனர். இதனை ரயிலில் இருந்த எவரும் தடுக்காமல் வேடிக்கை பார்த்துள்ளனர்.\nஇந்தத் தாக்குதலில் கடுமையாக காயமடைந்த ஜுனைத் ரயிலிலேயே உயிரிழந்துள்ளார். ஷாகிர் மற்றும் காசிம் இதில் கடுமையாக காயமுற்றுள்ளனர். ஜுனைத் இந்த தாக்குதலில் உயிரிழப்பதற்கு முன்னர் தனது குடும்பத்தை தொலைபேசியில் அழைத்து நிலைமையை விவரித்துள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் சிலர் ரயில் நிலையம் விரைந்துள்ளனர்.\nஇவர்களின் குடும்பத்தினர் ரயில் நிலையத்தை அடைந்தும் அந்த இளைஞர்களை ரயில் இருந்து இறங்க விடாமல் தடுத்துள்ளது அந்த கொலைகார கும்பல். இன்னும் இவர்களை பல்வால் ரயில் நிலையதிற்கு எடுத்துச் செல்ல அவர்கள் திட்டமிட்டதாக தெரிகிறது. ஜுனைத்தின் குடும்பத்தினர் பள்ளப்கார் நிலையத்தில் அந்த ரயிலில் ஏறி அந்த இளைஞர்களை அந்த கொலைகார கும்பலிடம் இருந்து மீட்டு அடுத்து வந்த அசோடி நிலையத்தில் இறக்கியுள்ளது.\nஇந்த தாக்குதலில் படுகாயமுற்ற ஷாகிர் மற்றும் காசிம் ஃபரீதாபாத்தில் உள்ள BK மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை மிக மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக காவல்துறை ஒருவரை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களில் இருவரின் புகைப்படங்கள் அவர்களுக்கு கிடைத்துள்ளதாகவும் அவர்களை கைது செய்யும் முயற்ச்சியில் காவல்துறை ஈடுபட்டுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் உயிரிழந்த ஜுனைத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த ரயில் தடத்தில் மோதல்கள் நடப்பது வழமை தான் என்றும் ஆனால் இப்பகுதியில் மத மோதல் நடைப���ற்றுள்ளது இதுவே முதல்முறை என்று காவல்துறை தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. வழமையாக மோதல்கள் நடைபெறும் வழித்தடம் என்ற போது அங்கே போதிய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் படாததோடு அங்கிருந்த காவல்துறையினர் கூட இந்த இளைஞர்கள் தாக்கப்பட்டதை கண்டும் அதனை தடுக்க எந்த முயர்ச்சியும் மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.\nதாக்குதலுக்கு உள்ளான மொஹ்சின், ரயில்வே போலீசாரோ, அவசர ஊர்தியோ அவர்களின் உதவிக்கு அழைத்தும் வரவில்லை என்றும் பள்ளப்கார் ரயில் நிலையத்தில் காவலர்கள் இருந்தும் இந்த தாக்குதலை அவர்கள் கண்டும் காணாமல் விட்டுவிட்டனர் என்று கூறியுள்ளார்.\nஜுனைத் மீதான இந்த தாக்குதல் குறித்து அவரது தந்தை ஜலாலுதீன் கூறிகையில், “ஜுனைத் தான் ஹாஃபிழ் ஆனது குறித்து மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தான். ரமலான் தொடங்கியதில் இருந்து அவர்கள் ஒவ்வொருநாளும் பள்ளிவாசல்களில் குரானை ஓதி வந்தனர். அவர்கள் ஈத் தினத்தில் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பினர். அதனால் புதிய உடுப்புகளை வாங்க ஜூம்மா மஸ்ஜித் சென்றனர். அவர்களின் தாய், சிறந்த உடைகளை வாங்குமாறும் அனைவருக்கும் தருவதற்கு இனிப்புகள் வாங்கிவருமாரும் கூறியிருந்தார். விரைவில் வீடு வந்து சேர்வதாக உறுதியளித்து சென்ற ஜுனைத் வீடு வந்து சேர்ந்ததோ சடலமாக.” என்று கூறியுள்ளார். மேலும் “அவர்களால் எப்படி அவ்வளவு கொடூரமாக என் மகனின் உடலை இப்படி குத்திக் கிழிக்க முடிந்தது” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\n“அவன் ஒரு 16 வயது சிறுவன். இவனை இவ்வாறு கொலை செய்ய அவர்கள் எங்களை எப்படி இவ்வளவு வெறுக்க முடிந்தது நான் சம்பவ இடத்தை அடைந்த போது என் மகன் ஹாஷிம் ரயில் நிலையத்தில் அமர்ந்திருக்க அவனது மடியில் ஜுனைதின் ரத்தம் தோய்ந்த உடல் கிடந்தது.” என்று கூறியுள்ளார்.\nதன் மகன் கொலை செய்யப்பட்டது குறித்து ஜுனைதின் தாயார் சாய்ராவிற்கு ஜுனைதின் உடல் வீடு வந்து சேரும் வரை தெரிந்திருக்கவில்லை. “இந்த ஈத் ஜூனைதிற்கு விஷேஷமான ஈத். என் மகன் ஹாஃபிழ் ஆகியிருந்தான்.” என்று கூறியுள்ளார். இன்னும் “இது எப்படி நியாயமாகும் இந்த இழப்பை என்னால் எப்படி ஈடு செய்ய இயலும்” என்று கேள்வி கேட்கும் அவர் இனி தன்னால் ஈத் திருநாளை கொண்டாடவே இயலாது என்று கூறியுள்ளார்.\nஇந்த ரமலான் மாதத்தில் முன்னதாக சண்டிகார் லக்னோ விரைவு ரயிலில் உடல்நிலைக் குறைவு காரணமாக சிகிச்சைக்கு சென்று திரும்பிய ஒரு முஸ்லிம் பெண்ணை ரயில்வே காவலர் ஒருவரே ரயிலில் வைத்து கற்பழித்தது குறிப்பிடத்தக்கது.\nTags: இந்தியாபடுகொலைபா.ஜ.க.ரயில்வே காவல்துறைஹரியானாஹாஃபிழ்ஹாஃபிழ் ஜுனைத்\nPrevious Articleராஷ்டிரபதி பவன் இஃப்தார் நிகழ்ச்சியை புறக்கணித்த மத்திய அமைச்சர்கள்\nNext Article உத்திர பிரதேசம்: பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்த மெளலவி சுட்டுக் கொலை\nபாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்\nராமர் கோயில் கட்ட தீர்ப்பு வழங்கிய நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா\nராமர் கோயில் கட்ட தீர்ப்பு வழங்கிய நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா\nபாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்\nராமர் கோயில் கட்ட தீர்ப்பு வழங்கிய நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா\nராமர் கோயில் கட்ட தீர்ப்பு வழங்கிய நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா\nகொரோனாவால் உயிரிழந்த கர்நாடக பாஜக தலைவரின் இறுதி சடங்கை நிறைவேற்றிய PFI\nகொரோனாவால் உயிரிழந்த கர்நாடக பாஜக தலைவரின் இறுதி சடங்கை நிறைவேற்றிய PFI\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nராமர் கோயில் கட்ட தீர்ப்பு வழங்கிய நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா\nகொரோனாவால் உயிரிழந்த கர்நாடக பாஜக தலைவரின் இறுதி சடங்கை நிறைவேற்றிய PFI\nகொரோனாவால் உயிரிழந்த கர்நாடக பாஜக தலைவரின் இறுதி சடங்கை நிறைவேற்றிய PFI\nநான் ஏன் ABVP இல் இருந்து வெளி��ேறினேன்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://online14media.com/?p=993", "date_download": "2020-08-07T14:37:42Z", "digest": "sha1:6YK2EHRZ2GFIEJJDGGZY4KLWVZRWEKPD", "length": 5728, "nlines": 44, "source_domain": "online14media.com", "title": "பேருந்தில் இளைஞரை விளாசி தள்ளிய இளம்பெண் !! துணிச்சலான காட்சி இதோ !! – My WordPress Website", "raw_content": "\nபேருந்தில் இளைஞரை விளாசி தள்ளிய இளம்பெண் \nபேருந்தில் இளைஞரை விளாசி தள்ளிய இளம்பெண் \nJuly 31, 2020 SpyderLeave a Comment on பேருந்தில் இளைஞரை விளாசி தள்ளிய இளம்பெண் \nபேருந்தில் தன்னிடம் சில்மிஷம் செய்த பயணி ஒருவரை இளம்பெண் ஒருவர் குமுறி எடுக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.\nகர்நாடகா மாநிலத்தில் பாண்டவ புரத்திலிருந்து மாண்டியா வரை செல்லும் பேருந்தில் இளம்பெண் ஒருவர் பயணித்துள்ளார். அவரது பின்புறத்தின் இருந்த சீட்டில் அமர்ந்தபடி இளைஞர் ஒருவர் அவரிடம் தகாத விதத்தில் சீண்டல் செய்துள்ளார்.\nஇதனால் ஆத்திரமடைந்த அந்த இளம்பெண் அவருக்கு தகுந்த பாடம் புகட்டுவதற்காக பேருந்துக்குள்ளேயே வைத்து சரமாரியாக தாக்கியுள்ளார். அப்பெண்ணின் துணிச்சலை பாராட்டி பலரும் இந்த காணொளியை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.\nஇரவு நேரத்தில் பேன்ட் போடாமல் பால்கனியில் ஹாட் போஸ் கொடுத்துள்ள ப்ரியா ஆனந்த் \nமில்லியன் பேரை மெய் சிலிர்க்க செய்த குழந்தையின் செயல் கோடி குடுத்தாலும் கிடைக்காத அதிசயம் \nபெ ண்களுக்கு சு ரக்கும் ஈ ஸ்ட்ரோஜன் அ திகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\nபெ ண்கள் உ ச்சக்கட்டம் அ டைந்து வி ட்டார்களா என்பதை க ண்டுபிடிப்பது எப்படி \nஒரு நாளைக்கு 2 துண்டு மட்டுமே மென்று, பலவீனத்தை மறந்து விடுங்கள்..\nசூப்பர் சிங்கர் செந்தில் – ராஜலட்சுமி ஜோடியின் அழகிய குழந்தைகளா இது இப்போ எப்படி இருக்கிறார்கள் தெரியுமா\nநடிகை ஸ்ரீதேவியின் அழகு மகளை பார்த்திருக்கிறீர்களா அம்மாவும் மகளுமாக வெளியிட்ட புகைப்படம்\nபசியால் தவித்த மயில்…. தெருவில் வேலை செய்து பிழைக்கும் பெண்ணின் நெகிழ்ச்சியில் செயல் மில்லியன் பேர் பார்த்த காட்சி\nதொப்பையும் தொந்தியும் ஆக மாறிய சாக்லேட் ஸ்டார் ஷியாம். தற்போதைய நிலை கண்டு அதி ர்ந்து போன ரசிகர்கள்… காட்டு தீயாய் பரவும் புகைப்படம்\nஒரே மாதிரி தோற்றம் கொண்ட தாயும் மகளும் தவறுதலாக மகளது கணவன் செய்த தலைகுனியவைத்த செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/category/temples/hindu-temple/sivan-temple/page/2", "date_download": "2020-08-07T15:16:33Z", "digest": "sha1:5HUQ3BCOD3EEQPRTGRHOIHHW4NW5VW5J", "length": 9411, "nlines": 150, "source_domain": "ourjaffna.com", "title": "சிவன் ஆலயங்கள் Archives - Page 2 of 2 - Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nவண்ணை வைத்தீஸ்வரன் கோவில் (பட்டினம் சிவன் கோவில்)\nஇணுவில் ஸ்ரீ விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வர சுவாமி கோவில்.\nஇணுவில் -கோண்டாவில் விசாலாட்சியம்பாள் சமேத விஸ்வநாதப் பெருமான் ஆலயம்\nசிவன் கோவில் – திருநெல்வேலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/en/cultural-heroes/%E0%AE%95%E0%AF%87-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-08-07T15:01:05Z", "digest": "sha1:NWJOEHHEIEDGAGNJRBKELVF62IJUEQKM", "length": 8526, "nlines": 142, "source_domain": "ourjaffna.com", "title": "கே. ஆர். டேவிட் | யாழ்ப்பாணம் : Jaffna | யாழ்ப்பாணம் : Jaffna", "raw_content": "\n1966ம் ஆண்டு சுதந்திரன் பத்திரிகையூடாக சிறுகதை எழுத்தாளராக அறிமுகமான கே. ஆர். டேவிட்(தோற்றம் – 07.07.1945) அவர்கள் தமிழ்த் தேசிய உணர்வை தன் சிறுகதைகள், நாவல்கள், குறு நாவல்கள் மூலம் வெளிப்படுத்தியவர். மட்டுவில் வடக்கு சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட இவர் திருமண பந்தத்தின் மூலம் ஆனைக்கோட்டையை வாழ்விடமாகக் கொண்டவர். 1971ம் ஆண்டு ஆசிரியராக நியமனம் பெற்ற இவர் படிப்படியாக முன்னேறி இவர் பிறந்த இடமான சாவகச்சேரிப் பிரிவின் வலயக் கல்வி அலுவலகத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றவர்.\n1971ம் ஆண்டு கடமையின் நிறுத்தம் நுவரெலியா மாவட்டத்திற்குச் சென்ற இவர் மலையக மக்களின் வாழ்க்கையின் அவலங்களை அம்மண்ணில் நிலவிய அரசியல் அனுபவங்களை நேரில் கண்ட ஆதங்கத்தின் விளைவாக அவரின் எண்ணக் குமுறல்களை எழுத்துக்களாக வடிவெடுத்து ”வரலாறு அவளைத் தோற்றுவித்தது” என்னும் நாவலை பிரசவிக்க வகை செய்தது. இந்நாவல் 1976ம் ஆண்டளவில் வீரகேசரிப் பிரசுரமாக வெளிவந்தது. ஈழத்து இலக்கியப் பரப்பில் மிக உன்னத நகைச்சுவைச் சஞ்சிகையான சுந்தரின் ”சிரித்திரனில்” தொடராக வெளிவந்த ”பாலைவனப் பயணிகள்” என்னும் குறுநாவல் மீரா பதிப்பகத்தினரால் நூலுருப் பெற்றது. தமிழ்த் தேசியத்தின் விடுதலைப் போர் உக்கிரம் அடைந்திருந்த 1986 காலப்பகுதியில் முரசொலி எனும் தமிழ்ப் பத்திரிகையில் பகுதி நேரக் கடமை புரிந்த கே. ஆர். டேவிட் எழுதிய ”ஆறுகள் பின்நோக்கிப் பாய்வதில்லை” என்னும் குறுநாவல் 1987ல் முரசொலி வெளியீடாக நூலுருவில் வெளிவந்தது. தமிழ்த் தேசியத்தின் சுவடுகளைப் பதிவு செய்வதாகவே இக்குறுநாவல் அமைந்துள்ளது எனச் சொக்கன் அவர்களால் விமர்சிக்கப்பட்டது. ”வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்” என்னும் இவரது குறுநாவல் ஈழநாதம் நடாத்திய போட்டியில் முதற்பரிசு பெற்றது. இந்நாவல் பின்னர் 1991 ல் மீரா பதிப்பகத்தால் நூலாக வெளியிடப்பட்டது. 1994 ம் ஆண்டு கே. ஆர். டேவிட் எழுதிய ”ஒரு பிடி மண்” என்ற சிறுகதைத் தொகுதி நூல் வெளியிடப்பட்டது. 2009 ம் ஆண்டு தமிழ் மொழியும் இலக்கியமும் பாடநூலில் இவரது சிறுகதை ”எழுதப்படாத வரலாறு” இடம்பெற்றுள்ளது.\nஇதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட இவரது படைப்புக்கள் பிரசுரமாகியுள்ளன. ”தகவம்” இலக்கிய வட்டம் வெளியிட்ட இரு சிறுகதைத் தொகுப்புகளில் இவரது நான்கு சிறுகதைகள் வெளியாகியுள்ளன. இவர் தற்காலிகமாக இப்பொழுது கொழும்பில் வசித்து வருகிறார்.\nநன்றி- தகவல் மூலம் – நல்லூர் பிரதேச கலாச்சாரப் பேரவை, பிரதேச செயலகம், நல்லூர் – 2009 வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/climate-change-was-the-reason-for-deadly-lightning-strikes-in-india-390477.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-08-07T15:42:48Z", "digest": "sha1:SR6I3DAIXZXGPB34QPKV7ACTDV3Z6YXJ", "length": 18983, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "பீகாரை அலறவிடும் மின்னல்கள்.. மோசமான நிலைக்கு என்ன காரணம்.. விஞ்ஞானிகள் கூறுவதை இனியாவது கேளுங்க! | Climate Change was the reason for deadly lightning strikes in India - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ராமர்கோவில் பூமி பூஜை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம் ரஃபேல் மழை\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nபலாத்காரம் செஞ்சுடுவேன் என மிரட்டும் நபர்.. போன் நம்பரை குறிப்பிட்டு குஷ்பு போலீசில் புகார்\nநடுராத்திரி.. அம்மாவை கொன்று.. ரகசியமாக சுடுகாட்டில் குழிதோண்டி புதைத்த மகன்கள்.. ரூ.2 ஆயிரத்துக்காக\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலின் பிரதான அர்ச்சகர் சீனிவாச ஆச்சார்யலு கொரோனாவுக்கு பலி\n13 சிறுமி பலாத்காரம்.. உடலில் ரத்த போக்கு அதிகமாக உள்ளது.. இது காட்டுமிராண்டித்தனமானது: கெஜ்ரிவால்\nஎன்ன ஒரு பாசம்.. ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கோவில். கட்டும் எம்எல்ஏ\nவங்கியில் நகைக்கடனுக்கு அதிக பணம் உள்பட ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்ட மூன்று சூப்பர் அறிவிப்பு\nAutomobiles பென்ஸ் கார்களும் ஜனாதிபதிகளும்... மெர்சிடிஸ் எஸ்-க்ளாஸை பயன்படுத்திய முதல் ஜனாதிபதி யார் தெரியுமா\nFinance என்னய்யா நடக்குது இங்க அசரடிக்கும் விதத்தில் 52 வார உச்ச விலையைத் தொட்ட 160 பங்குகள் விவரம்\nMovies இயக்குனராகிறார் இசையமைப்பாளர் ..முதல் நீ முடிவும் நீ.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் \nSports செம செஞ்சுரி.. 24 வருட ரெக்கார்டு காலி.. \"டொக்கு\" வைத்தே இங்கிலாந்தை கதற வைத்த பாகிஸ்தான் வீரர்\nLifestyle இரவில் தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைக்கு பற்சிதைவு ஏற்படுமா\nEducation ரூ.100 கோடிக்கு மேல் தேர்வுக் கட்டணம் அண்ணா பல்கலையின் மீது முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபீகாரை அலறவிடும் மின்னல்கள்.. மோசமான நிலைக்கு என்ன காரணம்.. விஞ்ஞானிகள் கூறுவதை இனியாவது கேளுங்க\nடெல்லி: இந்தியாவில் பருவநிலை மாற்றத்தால் மிகவும் மோசமான வானிலை மாற்றங்கள் ஏற்படும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nமுன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதீத வெப்பம், அதீத வெள்ளப்பெருக்கு ஆகியவற்றுக்கு பருவநிலை மாற்றம்தான் காரணம் என சொல்லப்படுகிறது. இதை கட்டுக்குள் வைத்திருக்க சில யோசனைகளையும் விஞ்ஞானிகள் நமக்கு அறிவுறுத்தியுள்ளார்.\nஇந்த நிலையில் பீகாரில் கடந்த 10 நாட்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த 10 நாட்களில் கொடூர மின்னலுக்கு பீகாரில் 147 பேர் பலியாகிவிட்டனர். நேற்று முன் தினம் மட்டும் 25 பேர் இறந்துவிட்டனர்.\nதிருவனந்தபுரத்தில் இன்று முதல் மிகக் கடும் கட்டுப்பாடுகளுடன் டிரிபிள் லாக்டவுன் அமல்\nஇதுகுறித்து பீகார் மாநில பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் லக்ஷ்மேஸ்வர் ராய் கூறுகையில் கடந்த மார்ச் மாதம் முதல் மாநிலத்தில் மின்னலால் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் என 215 பேர் பலியாகிவிட்டனர். இதுகுறித்து வானிலை ஆய்வாளர்களிடம் கேட்டபோது கொடூர மின்னல் ஏற்பட காரணம் பருவநிலை மாற்றம் என்கிறார்கள்.\nபருவநிலை மாற்றத்தால் பூமி அதிகளவில் வெப்பமடைந்து இது போன்ற மின்னல் வெட்டுகளை ஏற்படுத்துவதாக கூறினார்கள் என்றார் ராய். இன்னும் 48 மணி நேரத்தில் அதிக மின்னல் வெட்டுகள் ஏற்படும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nபொதுவாக ஜூன் முதல் செப்டம்பர் வரை ஆண்டு பருவநிலையால் மின்னல் வெட்டுகள் ஏற்படுவது இயற்கைதான். இதனால் மாநிலத்தில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு கொண்டுதான் இருக்கிறது. ஆனால் கடந்த காலங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது இந்த முறை பீகாரில் மின்னல் வெட்டுகளுக்கு இறந்தோரின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும்.\nஅதிலும் பருவமழை தற்போதுதான் ���ொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு இந்த பருவமழை காலத்தில் 170 பேர் மின்னலால் இறந்துள்ளனர். ஆனால் இந்த ஆண்டு பருவமழை தொடக்கத்திலேயே 147 பேர் வரை இறந்துள்ளனர். இது மிகவும் அதிகமான எண்ணிக்கையாகும் என்றனர்.\nஅதிக மின்னலும் இடியும் வளிமண்டலத்தில் நிலையற்றத்தன்மை, அதிக வெப்பம், அதிக அளவு ஈரப்பதம் ஆகியவை நிலவுவதால் ஏற்படுகிறது. எந்த பகுதியில் மின்னல் வெட்டுகள் ஏற்படும் என்பதை முன்கூட்டியே கண்டறியும் மொபைல் செயலியை உருவாக்கியுள்ளதாக கூறும் அதிகாரிகள் பெரும்பாலான விவசாயிகளிடம் நவீன செல்போன்கள் இல்லை என்றார்கள். தேசிய குற்ற ஆவணங்கள் காப்பகத்தின் தகவலின்படி கடந்த 2018-ஆம் ஆண்டு நாடு முழுவதும் மின்னலால் 2,300 பேர் இறந்ததாக கூறப்படுகிறது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஏர் இந்தியா ஊழியர்களுக்கு சம்பளம் இல்லாமல் ஐந்து ஆண்டு கட்டாய விடுப்பு.. கணக்கெடுக்க குழு அமைப்பு\nசமுக பரவலை இனியும் மறுக்க முடியாது காட்டிக்கொடுத்த நம்பர்.. பகீர் தகவல்\nசெம குட்நியூஸ்.. விரைவில் திறக்கப்படும் தியேட்டர்கள், மால்கள்.. அன்லாக் 3.0விற்கு தயாராகும் இந்தியா\nப்ளஸ் 2 சிபிஎஸ்இ தேர்வில் 490 மார்க் வாங்கிய கனிகா... மன் கி பாத்தில் லைவ் ஆக வாழ்த்திய மோடி\nஐஎஸ் தாக்குதலுக்கு திட்டம்.. கேரளா, கர்நாடகாவில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகள்..ஐநா ஷாக் ரிப்போர்ட்\nபதறிப்போன கிம் ஜோங் உன்.. அவசர அவசரமாக எமர்ஜென்சி.. முதல் நபருக்கு கொரோனா.. வடகொரியாவில் பகீர்\nஇந்தி பட உலகில்.. எனக்கு எதிராக ஒரு கூட்டமே செயல்படுகிறது.. ஏ. ஆர் ரகுமான் பரபரப்பு தகவல்\nஇந்தியாவில் 24 மணிநேரத்தில் 48,661 பேருக்கு கொரோனா- 705 பேர் பலி- மத்திய சுகாதார அமைச்சகம்\nஇந்தியாவின் முதுகில் குத்திய பாக்..கார்கில் வீரர்களுக்கு தலைவணங்குகிறேன்:மன்கி பாத் உரையில் மோடி\nகொரோனா பாதிப்பு.. உலக அளவில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது.. பிரதமர் மோடி மான் கி பாத் உரை\nஆபரேஷன் விஜய்.. சீனாவை சாய்க்க இப்படி ஒரு திட்டம்தான் தேவை.. பாகிஸ்தானை வீழ்த்திய அந்த மாஸ்டர்பிளான்\nகுவிக்கப்பட்ட சீன ராணுவம்.. பின்வாங்கவில்லை.. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை மாற்றும் முயற்சி\nசுதந்திர தின விழா 2020.. கொரோனா முன்கள போராளிகள்தான் சிறப்பு விருந்தினர்கள்.. மத்த���ய அரசு அறிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/rafale-facts-tamil/", "date_download": "2020-08-07T14:57:40Z", "digest": "sha1:WXC3GSXORSLIT532GMQYMLPTT7CYLPDS", "length": 30057, "nlines": 186, "source_domain": "tamil.pgurus.com", "title": "ரஃபாலே ஒப்பந்தம் குறித்து வெளிவராத கதைகள் - ராகுலின் குற்றசாட்டுக்கான காரணங்கள் யாவை? - PGurus1", "raw_content": "\nHome அரசியல் ஊழல் ரஃபாலே ஒப்பந்தம் குறித்து வெளிவராத கதைகள் – ராகுலின் குற்றசாட்டுக்கான காரணங்கள் யாவை\nரஃபாலே ஒப்பந்தம் குறித்து வெளிவராத கதைகள் – ராகுலின் குற்றசாட்டுக்கான காரணங்கள் யாவை\nமுந்தைய காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கி இன்றைய ஆட்சி வரை ரஃபாலே போர் விமான ஒப்பந்தத்தின் நோக்கும் போக்கும்\nமுந்தைய காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கி இன்றைய ஆட்சி வரை ரஃபாலே போர் விமான ஒப்பந்தத்தின் நோக்கும் போக்கும்\nராகுல் காந்தி தற்போது ரஃபாலே ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டுகளை வீசி வருகிறார். முதலில் ரஃபாலே போர் விமான ஒப்பந்தம் யார் யாருக்கு இடையே நடந்தது எப்போது நடந்தது அந்த ஒப்பந்தம் கடந்து வந்த பாதை என்ன இதில் மோடி பதில் சொல்ல வேண்டிய அவசியம் என்ன வந்த்து\nகாங்கிரஸ் கட்சியின் ரஃபாலே ஒப்பந்தம்\nஇந்திய விமானப் படை பொதுவாக ருஷ்யா அல்லது ஃபிரான்ஸ் நாடுகளில் இருந்து தனக்கு தேவையான போர் விமான்ங்களை வாங்கும். பாகிஸ்தானும் சீனாவும் வாங்கும் விமானங்களை இந்தியா வாங்காது . இதற்காக ருஷ்யா மற்றும் ஃபிரான்ஸ் நாடுகளில் இருந்து வாங்கும் பழக்கத்தை வைத்திருந்தது. ருஷ்யா சிதைந்த போன பிறகு ஃபிரான்ஸ் நாட்டில் இருந்து விமானங்களை வாங்கி வந்தது. 2006இல் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 126 ஜெட் விமானங்கள் வாங்க ஓர் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இது இவ்வுலகில் இதுவரையில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தொகைக்கான ஒப்பந்தமாக அமைந்தது. இந்த வகையான போர் விமானங்களை விற்பனை செய்வதில் ஃபிரான்சில் உள்ள டசால்ட் நிறுவனமும் யூரோ ஃபைட்டரின் டைஃபூனும் முக்கியமானவை. சோனியா காந்தியின் அருளாசியால் இந்த ஒப்பந்தம் ரஃபாலேக்கு கிடைத்தது. இந்த ஒப்பந்தம் இத்தாலி நாட்டைச் சேர்ந்த இரண்டு பெண்களால் நடந்துள்ளது என சுப்பிரமணிய்ன் சுவாமி பல முறை விமர்சித்தார். ஃபிரான்சு நாட்டு அதிபரின் இளம் மனைவி கர்லா புரூன��� இத்தாலி நாட்டில் பிறந்தவர். இவரும் இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் தலைவியுமான இத்தாலியில் பிறந்த சோனியாவும் இணைந்து இந்த ஒப்பந்தம் உருவாகக் காரணமாக இருந்தனர். ஃபிரான்சு நாட்டு அதிபர் இந்தியா வந்த போது ஃபிரான்சின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து இந்தியா 126 போர் விமானங்கள் வாங்கப் போவதாக மத்திய அரசு அறிவிப்பு செய்தது.\nமுதலில் பதினெட்டு விமானங்கள் மட்டும் வெளி நாட்டில் இருந்து வாங்கி விட்டு மீதியை இங்கு இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் லிமிட்டட் நிறுவனம் மூலமாக உருவாக்குவதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இடையில் என்ன காரணமோ தெரியவில்லை 176,000 கோடி ரூபாய்க்கு [35 பில்லியன் டாலர் மதிப்புக்கு] இம்மாபெரும் ஒப்பந்தம் நடந்து முடிந்து விட்டது. ரஃபாலே விமானங்களை குறைந்த விலைக்கு வாங்குவதாக காட்டி ஒப்பந்தம் செய்வதால் சோனியாவின் இரண்டு சகோதரிகளும் பிரான்சு நாட்டு அதிபரின் மனைவி கர்லா புரூனியும் 20% கமிஷன் பெறப் போவதாக சுப்பிரமணியன் சுவாமி அப்போது தெரிவித்தார். எதற்கு 126 போர் விமானங்கள் வாங்க வேண்டும் அதிக எண்ணிக்கையில் விமானங்கள் வாங்கினால் அதிக தொகை கமிஷன் கிடைக்கும் அல்லவா அதிக எண்ணிக்கையில் விமானங்கள் வாங்கினால் அதிக தொகை கமிஷன் கிடைக்கும் அல்லவா கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்ட சோனியாவின் சகோதரிகள் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்படி சோனியாவை வற்புறுத்தி இந்தியப் பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டனர். உடனே இங்கு அதிக எண்ணிக்கைக்கான தேவை இருப்பதாக ஓர் அறிக்கை தயாரிக்கப்பட்டு அதிக எண்ணிக்கையில் விமானங்கள் வாங்குவதற்கான நியாயம் கற்பிக்கப்பட்ட்து.\nயுரோ ஃபைட்டரிடம் வாங்காமல் டசால்ட் நிறுவனத்தாரிடம் வாங்க வேண்டும் என்பதற்காக விலை குறைத்து காட்டப்பட்டதற்கான விதி மீறல்கள் குறித்தும் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஒரு வழியாக ஒப்பந்தம் முடிந்த பின்பு 2012இல் இதை அறிவிக்கலாம் என்று கருதிய வேளையில் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதராவின் ஊழல் பூதாகரமாக வெடித்த்து. அப்போது வதராவின் பினாமி சஞ்சய் பண்டாரியும் தனது ஆஃப்செட் சொல்யுஷன்ஸ் லிமிட்டட் நிறுவனம் மூலமாக டசால்ட் நிறுவனத்தாரிடம் விமானங்கள் கேட்டிருந்தார். ஆனால் அவருடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. டசால்ட்டின் இந்திய முகவரான ரிலையன்ஸ் குழுமத்தை சேர்ந்த முகேஷ் அம்பானியும் டசால்ட்டும் இணைந்து 21012 பிப்ரவரி மாதத்தில் தங்களின் கூட்டு திட்டம் குறித்து ஓர் அறிவிப்பை வெளியிட்டனர்.\nஅதே 2012 ஆம் ஆண்டில் சுவாமி இந்த போர் விமான ஊழல் குறித்து சோனியா காந்தியின் மீது குற்றம் சுமத்தி இராணுவ மந்திரிக்குஒரு புகார் மனு அனுப்பினார். அப்போது இராணுவ மந்திரியாக இருந்த அந்தோனி அந்த புகார் மனுவை கிடப்பில் போட்டு விட்டார். ஆனால் அவர் எந்த முக்கியமான ஆவணத்திலும் கையெழுத்திடவில்லை, அவற்றை அனுமதிக்கவில்லை; பலவற்றில் கொக்கி [கேள்விக்குறி] போட்டும் அனுப்பியுள்ளார். 2013இன் தொடக்கத்தில் இந்த ரஃபாலே ஒப்பந்தம் தானாகவே ரத்து ஆயிற்று\nபி ஜே பி அரசின் ரஃபாலே ஒப்பந்தம்\n2013இன் கடைசியில் ரிலையன்ஸ் குழுமத்தை சேர்ந்த அதுவரை சண்டையிட்டு கொண்டிருந்த முகேஷ் அம்பானியும் அனில் அம்பானியும் ஒற்றுமையாக இணைந்தனர். தனது தொலை தொடர்பு நிறுவனம் மற்றும் உள்கட்டமைப்பு துறை சார்ந்த தொழில்களில் பல பின்னடைவுகளை சந்தித்து வந்த அனில் அம்பானிக்கு அவர் சகோதரர் முகேஷ் அம்பானி தன்னிடம் இருந்த இராணுவத் துறை சார்ந்த தொழிலை பிரித்து கொடுத்தார். அப்போது அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் 2ஜி ஊழலிலும் நிலக்கரி ஊழலிலும் சிக்கியிருந்தது. டில்லியின் விமான நிலைய செயல்பாட்டு நிர்வாகத்தில் இருந்து வெளியேறிய பிறகு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அவப்பெயர் ஏற்பட்டு விட்டது. . பொது மக்களும் தங்களுடைய கட்டண உயர்வு காரணமாக இந்த நிறுவனத்தின் மீது கோபமாக இருந்தனர். சி பி ஐ கூட ஒரு முறை,‘’இந்த நிறுவனம் விசாரணையின் போது கேட்கப்படும் கேள்விகளுக்கு முறையாக பதில் அளிப்பதில்லை அல்லது புரண்டு புரண்டு [மாற்றி மாற்றி] பேசுகின்றனர்’’ என்று தெரிவித்திருந்தது.\nஆட்சி மாறியதும் காட்சி மாறியது. இங்கு அருண் ஜேட்லி இராணுவ அமைச்சர் ஆனார். ரத்தான ரஃபாலே ஒப்பந்தக் கோப்புகளை பார்த்தார். அதை உயிர்ப்பிக்க முயன்றார். இதனால் முகேஷ் அம்பானி தன் தம்பி அனிலுக்கு அந்த ஒப்பந்தம் கிடைக்கும் என்று அகமகிழ்ந்தார். பிரதமர் மோடி 2015இல் ஃபிரான்சுக்கு சென்ற போது இந்தியா 36 ரஃபாலே விமானங்களை வாங்க முடிவு செய்திருப்பதாக அங்கு அறிவித்தார். இதற்கான ஒப்பந்தத்தைமத்திய அரசு டச��ல்ட் நிறுவனத்துடன் செய்துகொள்ளவில்லை. மாறாக இந்த ஒப்பந்தம் இரு நாட்டு அரசுகளுக்கும் இடையில் நடந்தது. இந்த புதிய ஒப்பந்தப்படி ஏழரை பில்லியன் டாலருக்கு 36 விமானங்கள் வாங்குவதாக முடிவு ஆயிற்று. இந்த 36 விமானங்களையும் ஃபிரான்சு தயாரித்து 2019 -2022க்குள் இந்தியாவுக்கு அனுப்பி விட வேண்டும்.நமக்கு கிடைத்த தகவலின் படி 25% தொகையை அரசு டசால்ட் நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளது.\nஅனில் அம்பானி தனது குடும்பத்தாருடன் கொண்டிருத வர்த்தகப் பங்கீடு காரணமாக இப்போது டசால்ட்டின் விமான ஒப்பந்தத்தைப் பெற்றார். அதாவது முகேஷுக்கு கிடைக்க வேண்டிய ஒப்பந்தம் அவர் தனது தம்பி அனிலுக்கு கொடுத்ததால் கிடைத்துள்ளது. டசால்ட் நிறுவனத்தில் ஜெட் விமானங்கள் தயாரிக்கும் ஃபேல்கன் நிறுவனத்துடன் இந்த ஒப்பந்தம் நடந்துள்ளது.இந்தியாவை சேர்ந்த பல தனியார் நிறுவனங்களும் இந்த ஃபேல்கனுடன் ஒப்பந்தம் செய்துள்ளன. இதற்கு ராபர்ட் வதராவின் பினாமி சஞ்சய் பண்டாரி மீண்டும் முயற்சி செய்தும் அவருக்கு கிடைக்கவில்லை. அவர் இப்போது நேபாளம் வழியாக இந்தியாவை விட்டே ஓடிப் போய்விட்டார். அவர் வதராவுக்கு அனுப்பும் மின்னஞ்சல்கள் வழியாக ஆராயும் போது அவர் வதராவின் பினாமி சொத்தான அவர் வீட்டில் இலண்டனில் இருப்பதாக தெரிய வருகிறது.\nஇப்போது ராகுல் காந்தி இந்த ரஃபாலே ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் பங்கு குறித்து கேள்வி எழுப்புகிறார். ஏனென்றால் அனில் அம்பானிக்கு தொழில் நசித்துபோய்விட்டதால் அவருக்கு எப்படி இந்த ஒப்பந்தம் கிடைத்தது என்கிறார். அவர் தொடங்கி நடத்தி வந்த தொலைதொடர்பு நிறுவனம், நிலக்கரி தொழில், உள்கட்டமைப்பு தொழில் என அனைத்தும் தோல்வி கண்டதால் இது மட்டும் எப்படி சாத்தியம் என்று ராகுல் கேட்கிறார் மோடி ஏன் தொழிலில் நசித்து போன ஒருவரிடம் இந்த ரஃபாலே ஒப்பந்தத்தை கொடுக்க வேண்டும் மோடி ஏன் தொழிலில் நசித்து போன ஒருவரிடம் இந்த ரஃபாலே ஒப்பந்தத்தை கொடுக்க வேண்டும் என்ற நியாயமான கேள்வி எழுகிறது\nபி ஜே பி தலைவர்கள் மேற்கண்ட கேள்விக்கு தக்க பதில் வைத்திருக்கிறார்கள். அதாவது டசால்ட் நிறுவனத்தார் தான் அனில் அம்பானியுடன் ஒப்பந்தம் வைத்திருக்கிரார்களே தவிர இதில் பி ஜே பி அரசின் பங்கு எதுவும் கிடையாது. ஆம். இது தான் பதில். இது சரியான பதி���் என்றாலும் கூட அரசியலுக்கு என்று ஓர் அறம் தர்மம் இருக்கிறதல்லவா மத்திய அரசு முந்தைய ஆட்சியில் ஊழல் கறைபடிந்த ஒரு நிறுவனத்தாருடன் ஏன் இப்போது தொடர்பு வைக்க வேண்டும். இது சாமான்யரின் கேள்வி.\nஇதே டசால்ட் நிறுவனம் இந்தியாவில் வங்கி கடனை அடைக்காமல் ஓடி போன விஜய் மல்லையா அல்லது மேஹுல் சோக்சி அல்லது நீரவ் மோடியின் நிறுவனங்களுடன் கூட்டு வைத்தால் ஒப்பு கொள்வோமா 2ஜி ஊழலில் அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு பங்கு உண்டு என்பது தெரிந்த பிறகும் அந்த நிறுவனத்துக்கு போர் விமான ஒப்பந்தத்தை ஏன் கொடுக்க வேண்டும் 2ஜி ஊழலில் அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு பங்கு உண்டு என்பது தெரிந்த பிறகும் அந்த நிறுவனத்துக்கு போர் விமான ஒப்பந்தத்தை ஏன் கொடுக்க வேண்டும் இது டசால்ட்டின் விருப்பம் அல்லது முடிவு என்றாலும் இதை ஏன் பி ஜே பி அரசு ஆதரிக்க வேண்டும் இது டசால்ட்டின் விருப்பம் அல்லது முடிவு என்றாலும் இதை ஏன் பி ஜே பி அரசு ஆதரிக்க வேண்டும் 2015இல் ரஃபாலே ஒப்பந்தம் பற்றி மோடி ஃபிரான்ஸ் நாட்டில் வைத்து அறிவித்த போது அனில் அம்பானியை தன்னுடன் அங்கு அழைத்து சென்றிருக்க கூடாது. இதனால் அனில் அம்பானி மோடிக்கு நெருக்கமானவர் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது.\nஊழல் ஒப்பந்தத்துக்கு ஏன் மோடி உயிர் கொடுத்தார்\nஊழல் மலிந்த இந்த ரஃபாலே ஒப்பந்தத்துக்கு ஏன் மீண்டும் மோடி உயிர் கொடுத்தார் என்பது நம் முன் எழும் மற்றொரு வினா மத்திய அரசு இன்னொரு புதிய ஒப்பந்தத்தை வெளிப்படையாக அறிவித்து பெற்றிருக்கலாம். அப்படி ஏன் செய்யவில்லை என்பதை இராணுவ அமைச்சராக இருந்த அருண் ஜேட்லியும் பிரதமர் மோடியும் தான் நமக்கு சொல்ல வேண்டும். காங்கிரஸ் ஆட்சியின் போது பல உள்ளடி வேலைகளை செய்து தான் குறைந்த தொகைக்கு ஒப்பந்தத்தைப் பெற்றனர். 25% தொகை கொடுத்துவிட்ட நிலையில் இந்த ஒப்பந்தம் நல்ல நிறுவனத்துடன் தான் செய்யப்பட்டுள்ளதா என்பதை மோடி அரசு சோதித்து அறிந்திருக்க வேண்டும். இப்போதாவது அந்த பணியை செய்து முடிக்க வேண்டும் . பொதுமக்களிடம் நம்பிக்கை இழந்த தொழில் நிறுவனங்கள், திவாலாகி போன நிறுவனங்கள் போன்றவற்றிற்கு இராணுவத் துறையில் இடமில்லை என்பதை மோடி அவர்கள் உறுதியாக தெரிவிக்க வேண்டும்.\nPrevious articleஎண்ணூர் இயற்கை எரிவாயு இறக்குமதி மையம் நிலை க��லைந்து போகுமா\nNext articleபிரபாகரனை ஏன் சோனியாவும் ப சிதம்பரமும் தூக்கி எறிந்தார்கள்\nகார்த்தி மீது புதிய நிதி மோசடி குற்றச்சாட்டு\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nநீரவ் மோடியின் அமெரிக்க அலுவலகத்தில் 23 சிற்பங்கள்\nசிதம்பர ரகசியம் – சிதம்பரம் குடும்பத்தாரின் சொத்து விவரம்\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nகிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது\nவெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்\nபாகிஸ்தானுக்கு வர்த்தகத்தில் அளித்து வந்த மிகு விருப்பத் தகுதிநிலை [MFN] நீக்கம்\nநீரவ் மோடியின் அமெரிக்க அலுவலகத்தில் 23 சிற்பங்கள்\nகாங்கிரசுக்கு எனத் தனியாக ஹார்வெஸ்ட் டிவி – விரைவில் அறிமுகம்\nசோனியாவையும் ராகுலையும் நேஷனல் ஹெரால்டு வருமான வரி வழக்கில் இருந்து விடுவிக்கும் முயற்சி தோல்வி\nஅஹ்மத் பட்டேல் தொடர்பு கொண்ட நிறுவனத்தின் 4700 கோடி சொத்துக்களை ED பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tubetamil.fm/2020/06/18/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2020-08-07T15:24:12Z", "digest": "sha1:SZKTSAKDHW55FL6ETXUNZFRTBJEZHZKJ", "length": 5820, "nlines": 65, "source_domain": "tubetamil.fm", "title": "வவுனியாவில் வாள்களுடன் சென்ற நபர்கள் அட்டகாசம்..!! – TubeTamil", "raw_content": "\nஉயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஆயிரத்தைக் கடந்தது..\nவவுனியாவில் வாள்களுடன் சென்ற நபர்கள் அட்டகாசம்..\nவவுனியாவில் வாள்களுடன் சென்ற நபர்கள் அட்டகாசம்..\nவவுனியா கூமாங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் வாள்களுடன் சென்ற நபர்கள், மோட்டார் சைக்கிளை எரித்ததுடன், நாய்குட்டிகளையும் கடத்திச்சென்றுள்ளனர்.\nஇந்த சம்பவம் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளது.\nகுறித்த வீட்டிற்குள் சென்ற இனந்தொரியாதோர், அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த, மோட்டார் சைக்கிளை தீக்கிரையாக்கியதுடன், வீட்டின் கதவு மற்றும் யன்னல்களையும் உடைத்து, வீட்டில் வளர்க்கப்பட்ட இரண்டு விலையுயர்ந்த நாய்குட்டிகளையும் களவாடி சென்றுள்ளனர்.\nசம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விச��ரணைகளை முன்னெடுத்ததுடன், குற்றத்தடுப்பு பிரிவினர் சி.சி.ரி.வி.யின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nநாட்டில் 1924 பேருக்கு கொரோனா தொற்று..\nசி.ஐ.டி.யின் புதிய இயக்குநரை கைது செய்யவும் – லசந்தவின் மகள் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு கடிதம்..\nஷானி மற்றும் உப காவல்துறை பரிசோதகருக்கு விளக்கமறியல்..\nஉயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஆயிரத்தைக் கடந்தது..\nஷானி மற்றும் உப காவல்துறை பரிசோதகருக்கு விளக்கமறியல்..\n2 மில்லியனை கடந்த கொரோனா தொற்றாளர்கள்…\nஇரு இராணுவ வீரர்கள் கைது..\nதிருமண சேவை – விரைவில்\nடெலிகிராம் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அட்டகாசமான மாற்றம்..\nஉலக அளவில் மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனுக்கு நிகரான...\nபறவைகள் தொடர்பில் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கம்..\nஇன்று உலகிலுள்ள ஏராளாமன விடயங்கள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. இவற்றில்...\niPhone 12 கைப்பேசியின் திரைகளின் படங்கள் கசிந்தன..\nஆப்பிள் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் தனது புத்தம் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=994820", "date_download": "2020-08-07T15:53:45Z", "digest": "sha1:5UIUWN2GJTCFE7EHQZZNKLB5R7FKUXA3", "length": 6702, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "தஞ்சை கோர்ட்டில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுக்கப்படும் | தஞ்சாவூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தஞ்சாவூர்\nதஞ்சை கோர்ட்டில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுக்கப்படும்\nதஞ்சை, மார்ச் 19: உயர் நீதிமன்ற உத்தரவின்படி கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக வரும் 31ம் தேதி வரை தஞ்சை நீதிமன்றங்களில் அவசரமான மற்றும் ஜாமீன், முன்ஜாமீன் வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும். எனவே வழக்கறிஞர்கள் மற்றும் வழக்காடிகள் யாரும் அவசர நிலை இல்லாத வழக்குகளுக்காக நீதிமன்றத்திற்கு வர வேண்டாம். இன்று (19ம் தேதி) முதல் வரும் 31ம் தேதி வரை நீதிமன்ற வளாகத்தில் உள்ள கேண்டீன் இயங்காது. மேலும் வழக்கறிஞர் சங்கம் இன்று முதல் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே திறந்த���ருக்கும். இன்று முதல் நீதிமன்ற வளாகத்தின் மேற்குபுற வாயில் மட்டுமே திறந்திருக்கும். அதன் வாயிலில் கொரோனா நோய் தொற்று பரிசோதனைக்கு பின்னரே நீதிமன்ற அலுவலர்கள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர். இவ்வாறு தஞ்சை வழக்கறிஞர் சங்க செயலாளர் கீர்த்திராஜ் தெரிவித்துள்ளார்.\nஒரே இடத்தில் பயணிகளுக்கு பரிசோதனை செய்யும் வகையில் ரயில் நிலைய பின்பக்க நுழைவுவாயில், சுரங்கப்பாதை மூடல்\n31ம் தேதி வரை அமலில் இருக்கும் வெண்ணாற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி சிறுவன் பரிதாப பலி\nமளிகை கடையில் ரூ.25,000 கொள்ளை\nகொரோனா வைரஸ் பீதியால் தஞ்சையில் இன்று நடக்கவிருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து\nஆட்டோ டிரைவரை தாக்கியவர் கைது 3 பேருக்கு வலைவீச்சு\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsuthanthiran.com/2020/05/16/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2020-08-07T16:05:06Z", "digest": "sha1:3LUFN44KQ4NKGRYWVSTEEWQQ3NEJWTUM", "length": 18049, "nlines": 101, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "வரவேற்கக்கூடிய நிலைப்பாடு – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nதமிழ்ப் போராளிகளுக்கு எதிரான வழக்குகள் தொடர்பில் முக்கியமான கொள்கைத் தீர்மானம் ஒன்றை இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று எடுத்திருப்பது குறிப்பிடத் தக்க அம்சமாகும்.\nவன்னிப் பிரதேசம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது புலிகளின் இசைக்கல்லூரி ஒன்று இயங்கியது. மிருதங்கத்தில் அதிகம் தேர்ச்சி பெற்றிருந்த கண்ணதாசன் அக்கல்லூரியின் பொறுப்பாளராகச் செயற்பட்டார்.\nஇறுதி யுத்தத்தின் போது ஏனைய போராளிகளுடன் அவரும் சரணடைந்தார். படையின���ின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அவர் புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்கப்பட்டார்.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இசை தொடர்பான பீடத்தில் அவர் விரிவுரையாளராகப் பல வருடங்களாகக் கடமை யாற்றி வந்தார்.\nஅச்சமயம், கிளிநொச்சியைச் சேர்ந்த பெண் ஒருவர் தமது மகள் ஒருவரை யுத்த சமயத்தில் கண்ணதாசன் பலவந்தமாக இயக்கத்தில் சேர்த்தார் என்றும் அதனால் தமது மகள் இறக்க வேண்டி நேர்ந்தது என்றும் தெரிவித்து மேற்கொண்ட பொலிஸ் முறைப்பாட்டின் அடிப்படையில் கண்ணதாசனுக்கு எதிராக வவுனியா மேல்நீதிமன்றத்தில் குற்றவழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.\nஅந்த வழக்கில் கண்ணதாசன் தரப்பில் முன்னிலையாகிய சட்டத்தரணிகள் அவர் போராளியாகச் செயற்பட்ட காலத்தில் ஆற்றியவை என்று கூறப்படும் சகல குற்றங்களுக்காகவும் அவர் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, புனர்வாழ்வளிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்டுள்ளார், புனர்வாழ்வு என்பதே இழைக்கப்பட்ட குற்றங்களில் இருந்து சம்பந்தப்பட்டவரை மீட்பதற்கான அரச நடவடிக்கைதான் என்பதை எடுத்துரைத்திருந்தனர்.\nபுனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர் இன்னொரு தடவை முன்னர் இழைத்த குற்றத்துக்காக அல்லது இழைக் கத் தவறிய விடயத்துக்காக மீண்டும் தண்டிக்கப்படமுடியாது என்பதை கண்ணதாசனின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் முன்வைத்தார்.\nஎனினும் அந்த வாதத்தை ஏற்க மறுத்த வவுனியா மேல்நீதி மன்றம் கண்ணதாசனுக்கு ஆயுள்காலச் சிறைத் தீர்ப்பை வழங்கியது. இசை விரிவுரையாளர் கண்ணதாசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\nயுத்தம் முடிந்து எட்டு ஆண்டுகள் கழித்து – புனர்வாழ்வு பெற்று கண்ணதாசன் விடுவிக்கப்பட்டு சுமார் ஐந்து ஆண்டுக ளுக்குப் பின்னர் – 2017 ஜூலையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. யுதத்தின் போது கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்த போராளிகளில் சுமார் பன்னீராயிரம் பேரை அப்போதைய மஹிந்த ராஜபக்ச அரசு, புனர்வாழ்வளித்து, மன்னிப்பு வழங்கி விடுவித்தமையுடன் அவர்களை சமூகத்திலும் இணைத்துக் கொண்டது.\nஇந்தப் பன்னீராயிரம் போராளிகளும் சமூகத்துக்குள் ஒன் றித்து வாழத் தொடங்கிய சமயத்தில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டது. இத்தீர்ப்பின் மூலம் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பன்னீராயிரம் முன்னாள் போராளிகளும் அவர்கள் சமூகத்தில் மீள இணைக்கப்பட்டாலும், முன்னைய போராளிகள் கால வாழ்க்கையில் இழைத்தவை என்று கூறப்படும் குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டுத் தண்டிக்கப்படலாம் என்ற ஆபத்து ஏது நிலையை – முன்னுதாரணத்தை – வவுனியா மேல்நீதி மன்றத் தீர்ப்பு உறுதிப்படுத்தி நின்றது.\nவவுனியா நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகக் கண்ணதாசன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு நேற்று மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் நீதியரசர்கள் அச்சல வெங்கப்புலி, பிரியந்த பெர்னான்டோ ஆகியோர் முன்னிலையில் எடுக்கப்பட்ட போது கண்ணதாசன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் முன்னிலையானார்.\nஅரசுத் தரப்பில் ஆஜரான மேலதிக சட்டத்தரணி குமாரத்தின ஆச்சரியமான முடிவு ஒன்றை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.\nகண்ணதாசனுக்கு ஆயுள்தண்டனை விதித்த மேல்நீதி மன்றத்தின் தீர்ப்பைச் சரி எனத் தெரிவித்து அதற்காக வாதாடுவதில் இருந்தும் விலகிக் கொள்வது என சட்டமா அதிபர் தீர் மானித்திருக்கின்றார் என அவர் நீதிமன்றத்தில் அறிவித்தார். அதாவது புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிக்கு, பழைய குற்றம் ஒன்றுக்காகத் தண்டனை விதிக் கப்படுவதை சட்டமா அதிபர் – அதாவது அரசு – ஆதரித்து நிற்க மாட்டாது என்ற கோட்பாட்டு ரீதியான முடிவே சட்ட மா அதிபர் தரப்பால் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.\nஇக்காரணத்தினால், மேன்முறையீட்டு மனுதாரர் கண்ணதாசனை விடுவிக்கும் உத்தரவை வழங்கும்படி சுமந்திரன் நீதி மன்றைக் கோரினார். எனினும், நேற்றைய வழக்குத் தவணைக்கு கண்ணதாசன் நீதிமன்றுக்கு சிறைத்தரப்பினால் கூட்டிவரப்படவில்லை.\nஅவர் நீதிமன்றத்தில் பிரசன்னமாகி இருக்காதமையால் – அடுத்த தவணைக்கு ஜூலை 14ஆம் திகதி – வழக்கு எடுக்கப்படும் போது – அவரது கருத்தையும் உள்வாங்கி, அந்த வழக்கை மீள் விசாரணைக்கு உத்தரவிடுவதா அல்லது மனுதாரரை விடுதலை செய்வதா என்பதை நீதிமன்றம் தீர்மானித்து அறிவிக்கும் என நீதியரசர்கள் தெரிவித்தனர்.\nஎது, எப்படி என்றாலும் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளி எவரும் முன்னைய போராட்ட காலக் குற்றத்துக்காக மீள விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுவதற்கு சார்பாக அரசோ – அரசின் சார்பில் சட்டம�� அதிபர் திணைக்களமோ – செயற்படாது என்ற இந்த முடிவு நீதியின் பாற்பட்டது. கொள்கை ரீதியில் பாராட்டப்படக்கூடிய ஒரு தீர்மானம்தான்.\nஅரசாங்கத்துடன் சேர்ந்து பயணிக்கத் தயார்- சம்பந்தன் அறிவிப்பு\nதேர்தல் முடிவுகள் தமிழ்த் தேசியம் மிகப் பெரிய நெருக்கடியொன்றை எதிர்நோக்கியுள்ளதென்பதைப் புலப்படுத்துகின்றது\nமானிப்பாய் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி…\nபட்டிருப்பு தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழரசுக் கட்சி -26,498 வாக்கினைப்பெற்று முன்னிலையில்…\nசுமந்திரனின் விடுதலைப்புலிகள் தொடர்பான கருத்திற்கு பதிலளித்த மாவை(வீடியோ)\nநாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டதரணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான சுமந்திரன் சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில். (Video)\nயாழ்.மாநகரசபையை குழப்பும் ஈ.பி.டி.பி. (வீடியோ)\nராஜபக்ஷாக்களை தோற்கடித்த பெருமை தமிழ்மக்களை சாரவேண்டும் – ஆனோல்ட் (video)\nயாழ் மாநகர முன் அரங்கு அலுவலக திறப்பு விழாவில் யாழ் மாநகர முதல்வர் உரை (Video)\nகூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்த அறிவிப்பு வெளியானது\nதமிழ்தேசியகூட்டமைப்பு மட்டக்களப்பில் நான்கு ஆசனங்களை பெறும் பட்டிருப்பு தொகுதி தமிழரசுகிளை நம்பிக்கை\nதமிழ் மக்களுக்குரிய பாரம்பரிய அரசியல் பலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு – க.இன்பராசா\nபுகையிரத கடவை பாதுகாப்பாளருக்கு தமிழரசு செயலரின் நிதியில் உதவிகள்\nபொன்னாலைக் கிராம சிறுவர் உள்ளவாகளுக்கு பால்மாவை வழங்கியது சுன்னாகம் லயன்ஸ்\nவரலாற்றை வரலாறாக அடுத்த தலைமுறைக்கும் பதிவு செய்ய வேண்டும்…\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nபாம்புக்கு பல்லில்தான் நஞ்சு விக்னேஸ்வரனுக்கு உடம்பெல்லாம் நஞ்சு\nநெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம் அடுத்தவரை ஒருநாளும் கெடுக்க வேண்டாம்\nஅவசரமாக தேர்தலொன்று அவசியமா இலங்கைக்கு\n2009 முதல் சுமந்திரன் என்ன செய்தார் என்பவர்களுக்காக ஒன்று……\nஅபிவிருத்தியால் மட்டும் மக்கள் மனம் வென்றவனல்லன் சுமந்திரன் தன் அறிவாளுமையாலும் உள்ளங்கவர்ந்தவன் அவன்\nதடம்மாறிய வாழ்வை மீட்டுத்தந்தவர் சுமந்திரன் சமூகவைத்திய நிபுணர் முரளி வல்லிபுரநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/201378?ref=archive-feed", "date_download": "2020-08-07T15:54:43Z", "digest": "sha1:SIHR3RXJQ3NDO4MUMDHPYIWTEO6EKU7B", "length": 14575, "nlines": 160, "source_domain": "www.tamilwin.com", "title": "தொண்டமானுக்கு தொலைநகல் அனுப்பிய முதலாளிமார் சம்மேளனம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபாராளுமன்ற தேர்தல் - 2020\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதொண்டமானுக்கு தொலைநகல் அனுப்பிய முதலாளிமார் சம்மேளனம்\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் முதலாளிமார் சம்மேளனம் பேச்சுவார்த்தைக்கு வருவதில்லை என ஊடகங்களில் வெளியான செய்தியை மறுத்துள்ள முதலாளிமார் சம்மேளனம் எதிர்வரும் 16ம் திகதி சம்பளம் தொடர்பில் தீர்மானம் எடுக்க பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது.\nஇந்த அழைப்பை முதலாளிமார் சம்மேளனத்தின் பணிப்பாளர் நாயகம் கனிஷ்க வீரசிங்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமானுக்கு 12.12.2018 அன்று மாலை தொலைநகல் ஊடாக அனுப்பி வைத்துள்ளார்.\nஇது தொடர்பாக விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று கொட்டகலை சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றது.\nஇதன்போது கருத்து தெரிவித்த ஆறுமுகன் தொண்டமான்,\n11.12.2018 அன்று இரவு 8 மணியளவில் ஜனாதிபதியை சந்திப்பதற்கான நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. சந்திப்பு இடம்பெற்று வரும் பொழுது 9 மணி ஆகிவிட்டது.\nஇதனையடுத்து ஜனாதிபதி கேட்டுக்கொண்டதற்கமைவாக பணிப்பகிஷ்கரிப்பை வாபஸ் பெற்று தொழிலாளர்களை பணிக்கு செல்லும்படி ஊடகங்கள் ஊடாக அறிவித்தல் விடுத்தேன்.\nசில தோட்டங்களில் இந்த அறிவிப்பு முறையாக கிடைக்காத பட்சத்தில் 12.12.2018 அன்றைய தினம் தொழிலாளர்கள் பல இடங்களில் பணிக்கு செல்லாது இருந்துள்ளனர்.\nஅதேவேளை 13.12.2018 அன்று தொழிலாளர்கள் வழமையான தொழிலுக்கு செல்ல வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.\nநாட்டின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 19ம் திகதி காலை 10 மணியளவில் தோட்ட தொழி���ாளர்களின் சம்பளம் தொடர்பில் பேச்சுவார்த்தையை முதலாளிமார் சம்மேளனத்துடன் முன்னெடுக்கப்போவதாக என்னிடம் உறுதியாக தெரிவித்தார்.\nஅதேவேளை இன்று முன்னெடுக்கப்படும் தொழிலாளர்களின் பணிப்பகிஷ்கரிப்பை வாபஸ் பெற்று தொழிலாளர்களை தொழிலுக்கு அனுப்ப கேட்டுக்கொண்டார்.\nஇதனடிப்படையிலேயே நாட்டின் தலைவர் ஒருவரின் வார்த்தைக்கு நம்பிக்கை வைத்த நிலையில் பணிப்பகிஷ்கரிப்பை கைவிட நாம் தீர்மானித்தோம்.\nஇது இவ்வாறிருக்க பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்திற்கு இ.தொ.கா அழைப்பு விடுவதற்கு முன்பாக கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஈடுப்படும் பெருந்தோட்ட கூட்டமைப்பு தொழிற்சங்க தலைவர் எஸ்.ராமநாதன் மற்றும் வடிவேல் சுரேஷ் ஆகியோருக்கு தொலைபேசி ஊடாக தெரிவித்து விட்டே இந்த போராட்டத்திற்கான அழைப்பு காங்கிரஸ் தொழிலாளர்களுக்கு விடுத்தது. இதை அவர்கள் மறுப்பார்கள் என்றால் ஊடகங்கள் அவரிடமே வினவ வேண்டும் என்றார்.\nநான் வித்தை காட்டுவதாக சிலர் சொல்கின்றார்கள் என என்னிடம் வினாவுகின்றீர்கள். நான் வித்தைக்காரன் ஆகவில்லை. வித்தைக்காரனாகிய பின் நான் காட்டுவேன் என பதிலளித்தார்.\nஅதேநேரத்தில் கடற்கரையில் போராட்டம் செய்தவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பெரும்பான்மை இன கட்சிகள், வர்த்தகர்கள் என தொழிலாளர்களின் போராட்டத்தை பங்கெடுத்து சென்ற அணைவருக்கும் 11.12.2018 இரவு மீண்டும் ஒரு நன்றியினை தெரிவித்துக் கொண்டேன்.\nஇதேநேரத்தில் 12.12.2018 அன்று பத்திரிகைக்கைளில் முதலாளிமார் சம்மேளனம் இனிமேல் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுப்படுவ போவதில்லை என செய்திகள் வெளியாகியுள்ளது.\nஇந்த நிலையில் முதலாளிமார் சம்மேளனத்தின் பணிப்பாளர் நாயகம் தொலைநகல் ஊடாக எதிர்வரும் 16ம் திகதி சம்பளம் தொடர்பில் தீர்மானம் எடுக்க பேச்சுவாரத்தைக்கு அழைப்பதாக அழைப்பு விடுத்துள்ளார். (அவர் அனுப்பிய தொலைநகல் நகலை ஊடகங்களுக்கும் பரிசீலிக்க காட்டினார்) பத்திரிக்கை செய்தி தொடர்பாக நான் முதலாளிமார் சம்மேளனத்திடம் வினவியபோது, பத்திரிக்கைகளில் தவறாக இந்த செய்தி பிரசுரமாகியுள்ளது என தெரிவித்ததாகவும், அவர் இதன்போது ஊடகங்களுக்கு தெரிவித்தார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் ��ெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/business-news/finally-cabinet-approves-mega-consolidation-of-public-sector-banks-all-you-need-to-know-330684", "date_download": "2020-08-07T16:43:44Z", "digest": "sha1:BCDUPKJ67M3HPME4UIQHRWWQXWA222HO", "length": 18080, "nlines": 119, "source_domain": "zeenews.india.com", "title": "பொதுத்துறை வங்கிகளின் மெகா ஒருங்கிணைப்புக்கு அமைச்சரவை ஒப்புதல்..! | Business News in Tamil", "raw_content": "\nபொதுத்துறை வங்கிகளின் மெகா ஒருங்கிணைப்புக்கு அமைச்சரவை ஒப்புதல்..\nஇறுதியாக... பொதுத்துறை வங்கிகளின் ஒருங்கிணைப்புக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது\nஇறுதியாக... பொதுத்துறை வங்கிகளின் ஒருங்கிணைப்புக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது\nடெல்லி: ஒரு பெரிய வளர்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை 2020 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பொதுத்துறை வங்கிகளின் (PSB) மெகா ஒருங்கிணைப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பெரிய முடிவின் மூலம், மோடி அரசு 10 PSB-களை ஒருங்கிணைத்து. அரசாங்கத்தின் கூற்றுப்படி, இந்த ஒருங்கிணைப்பு உலகளாவிய உந்துதல் மற்றும் வணிக சினெர்ஜிகளுடன் டிஜிட்டல் முறையில் இயக்கப்படும் ஒருங்கிணைந்த வங்கிகளை உருவாக்க உதவும்.\nமோடி அரசு அளித்த விவரங்களின்படி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 10 PSB-க்களை நான்காக மெகா ஒருங்கிணைப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.\n(A) ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா ஆகியவற்றை பஞ்சாப் நேஷனல் வங்கியில் இணைத்தல்.\n(B) சிண்டிகேட் வங்கியை கனரா வங்கியில் இணைத்தல்.\n(C) ஆந்திர வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கியை யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் இணைத்தல்.\n(D) அலகாபாத் வங்கியை இந்தியன் வங்கியில் இணைத்தல்.\nஇந்த ஒருங்கிணைப்பு 1.4.2020 முதல் நடைமுறைக்கு வரும், மேலும் ஏழு பெரிய PSP-க்களை அளவு மற்றும் தேசிய அளவில் எட்டக்கூடியதாக இருக்கும், மேலும் ஒவ்வொரு ஒருங்கிணைந்த நிறுவனமும் ரூ .8 லட்சம் கோடிக்கு மேல் வணிகத்தைக் கொண்டுள்ளது.\nமெகா ஒருங்கிணைப்பு உலகளாவிய வங்கிகளுடன் ஒப்பிடக்கூடிய அளவிலும், இந்தியாவிலும் உலக அளவிலும் திறம்பட போட்டியிடும் திறன் கொண்ட வங்கிகளை உருவாக்க உதவும். ஒருங்கிணைப்பதன் மூலம் அதிக அளவு மற்றும் சினெர்ஜி செலவு நன்மைகளுக்கு வழிவகுக்கும், இது PSB க்கள் தங்கள் போட்டித்தன்மையை மேம்படுத்தவும், இந்திய வங்கி முறையை சாதகமாக பாதிக்கவும் உதவும்.\nகூடுதலாக, ஒருங்கிணைப்பு என்பது பெரிய டிக்கெட் அளவிலான கடன்களை ஆதரிப்பதற்கான திறனை அதிகரிப்பதன் மூலம் ஒருங்கிணைந்த நிறுவனங்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் மற்றும் அதிக நிதி திறன் காரணமாக போட்டி நடவடிக்கைகளைக் கொண்டிருக்கும்.\nஒன்றிணைக்கும் நிறுவனங்களில் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுவது வங்கிகளின் செலவுத் திறன் மற்றும் இடர் நிர்வாகத்தை மேம்படுத்தவும், மேலும் பரந்த அளவில் நிதி சேர்க்கும் இலக்கை உயர்த்தவும் உதவும்.\nமேலும், ஒன்றிணைக்கும் வங்கிகளில் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வது, ஒரு பரந்த திறமைக் குளம் மற்றும் ஒரு பெரிய தரவுத்தளத்தை அணுகுவதன் மூலம், PSB க்கள் விரைவாக டிஜிட்டல் மயமாக்கும் வங்கி நிலப்பரப்பில் பகுப்பாய்வுகளை மேம்படுத்துவதன் மூலம் போட்டி நன்மைகளைப் பெறும் நிலையில் இருக்கும்.\nவங்கிகளில் கடன் பெறுவதற்கு முன் இந்த தகவல்களை கவனத்தில் கொள்ளுங்கள்...\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nவெக்கபடுவதற்கு எதுவுமில்லை... பாதுகாப்பாக சுயஇன்பம் செய்ய இதை கடைபிடியுங்கள்..\nஉடலுறவு கொள்ளும்போது நமது உடலில் ஏற்படும் 7 ஆச்சரியமான நிகழ்வுகள்...\nLPG மானியம் வங்கிக் கணக்கில் ஏரியுள்ளதா என்பதை மொபைல் மூலம் அறியலாம்...\nஅனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்க உதவி தொகையாக ரூ.1000...\nவீட்டில் அதிகமாக இருக்கும் பல்லிகளை விரட்ட சில எளிய வழிமுறைகள்...\nவிரைவில்... தமிழகத்தில் முழுமையான ஊரடங்கு குறித்த அறிவிப்பு வெளியாகலாம்...\nமுழு அடைப்புக்கு மத்தியில் தனது ஸ்மார்போன் விலைகளை குறைத்தது Samsung\nதனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி...\nஇணையத்தில் வைரலாகும் ‘��தே கண்கள்’ வில்லியின் ரொமேன்டிக் வீடியோ...\nCoronavirus lockdown: இந்தியாவில் ஆபாச படம் பார்ப்போர் 95% வரை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://newstm.in/sports/chahal-bumrah-azad-bowling-india-set-228-for-victory/c77058-w2931-cid312295-s11188.htm", "date_download": "2020-08-07T16:15:24Z", "digest": "sha1:RTATS7FFTT5F4COSIQNOZZ35L3RQV6PV", "length": 5312, "nlines": 20, "source_domain": "newstm.in", "title": "சாஹல், பும்ரா அசத்தல் பவுலிங்: இந்தியாவுக்கு 228 ரன்கள் வெற்றி இலக்கு", "raw_content": "\nசாஹல், பும்ரா அசத்தல் பவுலிங்: இந்தியாவுக்கு 228 ரன்கள் வெற்றி இலக்கு\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்தியாவுக்கு 228 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்தியாவுக்கு 228 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nசவுதம்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதனாத்தில் தற்போது நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டூப்ளஸ்சி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆம்லா, டி காக் களமிறங்கினார்கள்.\n4-ஆவது ஆம்லா, 6-ஆவது ஓவரில் டி காக்கின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார் பும்ரா. இதன்பிறகு, கேப்டன் டூப்ளஸ்சி, வாண்டர் டஸ்ஸன் நிதனமாக விளையாடி வந்தனர். டஸ்ஸன் 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சாஹல் அவரை போல்ட் ஆக்கினார். அதே ஓவரில், டூப்ளஸ்சி போல்ட் செய்து கெத்து காட்டினார் சாஹல். அப்போது அணியின் ஸ்கோர் 20 ஓவர்களுக்கு 80/4 என இருந்தது.\nடுமினி 3 ரன்னில் குல்தீப் யாதவ் பந்தில் வந்த வேகத்திலேயே வெளியேறினார். பின்னர், மில்லர், ஆண்டிலி கூட்டு சேர்ந்து ஓரளவிற்கு அணியின் ஸ்கோர் உயர்த்தி வந்த நிலையில், மில்லரை 31 ரன்னில் போல்ட் ஆக்கியும், ஆண்டிலியை 34 ரன்னில் அவுட் ஆக்கியும் மீண்டும் அசத்தினார் சாஹல். இவர்கள் சென்றபோது, அணி 40 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.\nபின்னர், மோரிஸ், ரபடா ஜோடி அணி டீசண்ட்டான ஸ்கோர் எடுக்க உதவினார்கள். கடைசி ஓவரில் மோரிஸ், இம்ரான் தாஹீரின் விக்கெட்டை புவனேஷ்வர் குமார் வீழ்த்தினார். இறுதியில் 50 ஓவர்களின் முடிவில் தென்னாப்பிரிக்கா 9 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்களை எடுத்து, இந்திய அணி வெற்றி பெற 228 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. 31 ரன்கள் எடுத்த ரபடா ஆட்டமிழக்காமல் இருந்தார்.\nஅதிகபட்சமாக மோரிஸ் 42, டூப்ளஸ்சி 38, ரபடா 31 ரன்கள் எடுத்தனர். இந்திய பவுலர்கள் வீழ்த்திய விக்கெட்டுகள்: சாஹல் 4/ 51, பும்ரா 2/35, புவனேஷ்வர் குமார் 2/44.\nதற்போது இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=12980", "date_download": "2020-08-07T15:54:10Z", "digest": "sha1:TDF5YQONEY3CGAOJDI5HV57Z2MJQ5XVT", "length": 15287, "nlines": 179, "source_domain": "panipulam.net", "title": "மொன்றியலில் இருந்து புறப்பட்ட ஜெட் விமானத்தில் மின்கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவசரமாக ஹொரண்டோ விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது.", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nneed fill on விடுதலைப் புலிகள் உட்பட 20 அமைப்புகளுக்கு விதித்துள்ள தடையை ஐ, ஒன்றியம் நீடித்துள்ளது\nm.suresh on பனிப்புலம் முத்துமாரியம்பாள்ஆலய 9ம் நாள் (18 07 2020) இரவு திருவிழா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் வரதராஜன் மகேந்திரன்\nLalitha on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\nsiva on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (78)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (10)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (5)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (13)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (145)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (3)\nசாந்தை சனசமூக நிலையம் (26)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (2)\nசாந்தை பிள்ளையார் கோவில் (97)\nதினம் ஒரு திருக்குறள் (80)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (19)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (62)\nபூப்புனித நீராட்டு விழா (22)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (2)\nபிரின்ஸ் எட்வர்டு தீவில் கடும் நிலநடுக்கம்\nநாடாளுமன்றத்திற்கு தெரிவான 196 பேரின் விபரம்\nவிடுதலைப் புலிகள் உட்பட 20 அமைப்புகளுக்கு விதித்துள்ள தடையை ஐ, ஒன்றியம் நீடித்துள்ளது\nயாழ் கோப்பாயில் சீவல் தொழில் செய்யும் போது தவறி விழுந்து 72 வயது முதியவர் பலி\nமருத்துவமனை இடிபாட��களில் சிக்கிய 3 பச்சிளம் குழந்தைகளை காப்பாற்றிய பெண் செவிலியரின்\nதிருநெல்வேயில் தீயில் எரிந்து பெண் ஒருவர் பலி\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா -மருத்துவமனையில் அனுமதி\n100 சாராயப் போத்தலுடன் யாழ் மானிப்பாயில் இருவர் கைது\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து கே.வி.தங்கபாலு ராஜினாமா\nஈரான் வங்கியை கறுப்பு பட்டியலில் சேர்க்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு: »\nமொன்றியலில் இருந்து புறப்பட்ட ஜெட் விமானத்தில் மின்கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவசரமாக ஹொரண்டோ விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது.\nமொன்றியலில் இருந்து புறப்பட்ட ஜெட் விமானத்தில் மின்கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவசரமாக ஹொரண்டோ விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது.\nஅமெரிக்கா ஈகிள் ஏர்லைன்ஸ் விமானம் 52 பயணிகளுடன் காலை 8 மணிக்கு மொன்றியல் விமான நிலையத்தில் இருந்து சிகாகோ விமான நிலையத்திற்கு புறப்பட்டது.\nஇந்த விமானம் புறப்பட்ட ஒரு மணிநேரத்தில் விமான கேபினில் மின்கசிவு பிரச்சனை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மொன்றியலில் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் காலை 9.04 மணிக்கு அவசரமாக தரை இறக்கப்பட்டது.\nகேபின் மின் கசிவு பிரச்சனை குறித்து 15 நிமிடம் பைலட் எச்சரித்ததை தொடர்ந்து விமானம் தரை இறக்கப்பட்டது. இதில் யாரும் காயம் அடையவில்லை. 49 பயணிகள் வேறு விமானங்கள் மூலமாக சிகாகோ அனுப்பப்பட்டனர்.\nமின்கசிவு தொடர்பாக அமெரிக்க ஈகிள் ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் எட் மார்டலே கூறுகையில்,”வழமையான நடைமுறையின்படி விமானம் ஹொரண்டோ விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது” என்றார்.\nகேபினில் உள்ள விளக்குகளை தொழில்நுட்ப நிபுணர்கள் அணைத்ததும் மின்கசிவு வாசனை பிரச்சனை சரி செய்யப்பட்டது. அமெரிக்க ஈகிள் ஏர்லைன்ஸ் விமானம் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு மீண்டும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=65153", "date_download": "2020-08-07T15:08:07Z", "digest": "sha1:VGKWLUHEPZA2BGQAAFY7VKOA5TVZ5PL7", "length": 13901, "nlines": 174, "source_domain": "panipulam.net", "title": "தமிழக அரசின் முடிவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்���ுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nneed fill on விடுதலைப் புலிகள் உட்பட 20 அமைப்புகளுக்கு விதித்துள்ள தடையை ஐ, ஒன்றியம் நீடித்துள்ளது\nm.suresh on பனிப்புலம் முத்துமாரியம்பாள்ஆலய 9ம் நாள் (18 07 2020) இரவு திருவிழா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் வரதராஜன் மகேந்திரன்\nLalitha on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\nsiva on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (78)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (10)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (5)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (13)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (145)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (3)\nசாந்தை சனசமூக நிலையம் (26)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (2)\nசாந்தை பிள்ளையார் கோவில் (97)\nதினம் ஒரு திருக்குறள் (80)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (19)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (62)\nபூப்புனித நீராட்டு விழா (22)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (2)\nபிரின்ஸ் எட்வர்டு தீவில் கடும் நிலநடுக்கம்\nநாடாளுமன்றத்திற்கு தெரிவான 196 பேரின் விபரம்\nவிடுதலைப் புலிகள் உட்பட 20 அமைப்புகளுக்கு விதித்துள்ள தடையை ஐ, ஒன்றியம் நீடித்துள்ளது\nயாழ் கோப்பாயில் சீவல் தொழில் செய்யும் போது தவறி விழுந்து 72 வயது முதியவர் பலி\nமருத்துவமனை இடிபாடுகளில் சிக்கிய 3 பச்சிளம் குழந்தைகளை காப்பாற்றிய பெண் செவிலியரின்\nதிருநெல்வேயில் தீயில் எரிந்து பெண் ஒருவர் பலி\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா -மருத்துவமனையில் அனுமதி\n100 சாராயப் போத்தலுடன் யாழ் மானிப்பாயில் இருவர் கைது\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« பேராசிரியரான ரொஹான் குணரட்னவை நட்ட ஈடு செலுத்துமாறு கனேடிய நீதிமன்றம் உத்தரவு\nஒன்லைன் சாட்டிங் மூலம் ஆண்களை மயக்கி கொலை செய்த பெண்\nதமிழக அரசின் முடிவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு\nதமிழக சட்டப்பேரவையில் இன்று ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 23 வருடங்களாக சிறையில் இருக்கும் நளினி, முருகன், சாந்தன், பேரற��வாளன், ஜெயக்குமார், ஜெயந்திரன், ராபர்ட் பயஸ் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்வது என்று முடுவெடுக்கப்பட்டது. இந்த முடிவை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். காங்கிரஸ் உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பேச எழுந்தனர். அவர்கள் பேசுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதையடுத்து காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதேவேளை இவர்களின் விடுதலை குறித்து, திமுக தலைவர் கலைஞர், ‘’ஏழு பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது. 7 பேரையும் விடுதலை செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்க வேண்டும். மத்திய அரசு ஒப்புதல் வழங்கினால் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dmc.gov.lk/index.php?option=com_dmcreports&view=reports&report_type_id=1&lang=ta&limitstart=1490", "date_download": "2020-08-07T15:59:27Z", "digest": "sha1:EUC6PNQDKWJ2LYFQ5P2NEQPNZ5ACDLGW", "length": 7071, "nlines": 121, "source_domain": "www.dmc.gov.lk", "title": "அனர்த்த முகாமைத்துவ நிலையம்", "raw_content": "\nமாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அலகுகள் (மா.அ.மு.நி.அ)\nமாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அலகுகள் (மா.அ.மு.நி.அ)\nஅனர்த்த முகாமைத்துவ நிலையம் - முகப்புத் தோற்றம்\nஇடைக்கால முகாமைத்துவ செயற்குழு (IMC)\nதேசிய அனர்த்த முகாமைத்துவத் திட்டம் (NMDP)\nதேசிய அவசர நடவடிக்கை திட்டம் (NEOP)\nதேசிய அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு செயற்குழு (NDMCC)\nநிறுவன அனர்த்த மேலாண்மைத் திட்டம்\nபயிற்சி மற்றும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள்\nதணித்தல், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி\nஅவசர நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை\nதேசிய அவசர நடவடிக்கை நிலையம் (EOC)\nஅவசர நடவடிக்கை நிலையம்:+94 112 136 222 /\nபதிப்புரிமை © 2020 அனர்த்த முகாமைத்துவ நிலையம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2020/04/blog-post_97.html", "date_download": "2020-08-07T16:06:36Z", "digest": "sha1:GUANQY546SB6TOTEQDF2AJ6JTDWL2VXG", "length": 11285, "nlines": 47, "source_domain": "www.todayyarl.com", "title": "‘பெண்களை காமப்பொருளாக பயன்படுத்தும் ஆண்கள்’ -சர்ச்சையானா அமலா பாலின் கருத்து - Todayyarl.com | TAMIL NEWS WEBSITE | Srilanka Tamil News | தமிழ் செய்திகள் | Live TV | Tamil News", "raw_content": "\nHome / சினிமா / ‘பெண்களை காமப்பொருளாக பயன்படுத்தும் ஆண்கள்’ -சர்ச்சையானா அமலா பாலின் கருத்து\n‘பெண்களை காமப்பொருளாக பயன்படுத்தும் ஆண்கள்’ -சர்ச்சையானா அமலா பாலின் கருத்து\nஊரடங்கில் அமலா பால் தனது சொந்த ஊரான கேரளாவில் தனது தாயுடன் அமைதியான நேரத்தை அனுபவித்து வருகிறார். அமலா பெண்கள் வாழ்க்கையில் ஆண்களின் பங்கு குறித்து கேள்வி எழுப்பியதோடு, அது குறித்து தனது வலுவான கருத்துக்களையும் வெளிப்படுத்தினார்.\nஅதில் ,”தீர்க்கதரிசனத்தில் (கலீல் கிப்ரான் எழுதியது) அனைத்து சிறந்த கேள்விகளும் பெண்களால் கேட்கப்படுகின்றன- காதல் பற்றி, திருமணம் பற்றி, குழந்தைகளைப் பற்றி, வலி-உண்மையான, உண்மையானவை. கடவுளைப் பற்றி அல்ல, எதையும் பற்றி அல்ல தத்துவ அமைப்பு, ஆனால் வாழ்க்கையைப் பற்றியது. ஒரு பெண்ணில் ஒரு ஆணில் அல்ல, ஏன் கேள்வி எழுந்துள்ளது பெண் அடிமைத்தனத்தை அனுபவித்ததாலும், பெண் அவமானத்தை அனுபவித்ததாலும், பெண் பொருளாதார சார்புநிலையை அனுபவித்ததாலும், எல்லாவற்றிற்கும் மேலாக, அவள் அனுபவித்ததாலும் கர்ப்பத்தின் நிலையான நிலை. “\n“பல நூற்றாண்டுகளாக அவள் வலியிலும் வாழ்ந்து வருகிறாள். அவளுக்குள் வளர்ந்து வரும் குழந்தை அவளை சாப்பிட அனுமதிப்பதில்லை. அவள் எப்போதும் தூக்கி எறிவது, வாந்தி எடுப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறாள். குழந்தை ஒன்பது மாதங்களாக வளர்ந்ததும், குழந்தையின் பிறப்பு கிட்டத்தட்ட பெண்ணின் மரணம். அவள் ஒரு கர்ப்பத்திலிருந்து கூட விடுபடாதபோது, ​​கணவன் அவளை மீண்டும் கர்ப்பமாக்கத் தயாராக இருக்கிறான். பெண்ணின் ஒரே செயல்பாடு கூட்டத்தை உருவாக்கும் தொழிற்சாலையாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது, “என்று கூறினார்.\nமேலும் ,’வலுவான பாலினம்’ ஆண் ‘என்று அழைக்கப்படுபவையும் அமலா பால் கேள்வி எழுப்பினார். அவள், “மனிதனின் செயல்பாடு என்ன அவன் அவள் வலியில் பங்கேற்கவில்லை. அவள் கஷ்டப்படுகிற ஒன்பது மாதங்கள், அவள் கஷ்டப்படும் குழந்தையின் பிறப்பு- மற்றும் மனிதன் என்ன செய்கிறான் அவன் அவள் வலியில் பங்கேற்கவில்லை. அவள் கஷ்டப்படுகிற ஒன்பது மாதங்கள், அவள் கஷ்டப்படும் குழந்தையின் பிறப்பு- மற்றும் மனிதன் என்ன செய்கிறான் மனிதனைப் பொருத்தவரை, அவன் வெறுமனே பயன்படுத்துகிறான் பெண் தனது காமத்தையும் பாலுணர்வையும் நிறைவேற்றுவதற்கான ஒரு பொருளாக இருக்கிறார்.அதனால் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பது குறித்து அவர் சிறிதும் கவலைப்படவில்லை.ஆனால், ‘ஐ லவ் யூ’ என்று அவர் தொடர்ந்து கூறுகிறார். அவர் அவளை உண்மையிலேயே நேசித்திருந்தால், உலகம் அதிக மக்கள் தொகை இருந்திருக்காது. அவரது ‘அன்பு’ என்ற வார்த்தை முற்றிலும் காலியாக உள்ளது. அவர் அவளை கிட்டத்தட்ட கால்நடைகளைப் போலவே நடத்தினார். ” என அந்த புத்தகத்தில் இருந்ததை குறிப்பிட்டுள்ளார்.இவரின் இந்த கருத்து தற்போது இணையத்தில் வைரலாகிறது.\nபுதிய பேராபத்து: குழந்தைகளை குறிவைக்கும் மர்ம அழற்சி கொரோனாவின் விளைவா\nகொரோனா வைரஸ் தீவிரமாக பரவும் ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகள், சிறுவர்களை தாக்கும் அழற்சி நோய் (maladie inflammatoire grave) குறித்த தகவலை...\nமட்டக்களப்பில் உணவு ஒவ்வாமையால் சிறுவன் உயிரிழப்பு\nமட்டக்களப்பு, கல்லடி பிரதேசத்தில் கணவாய் உணவு ஒவ்வாமையினால் 11 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வைத்தியச...\nபலாலி தனிமைப்படுத்தல் முகாமிற்கு கொழும்பிலிருந்து 99 பேர் அனுப்பிவைப்பு\nகொரொனோ சந்தேகத்தில் கொழும்பிலிருந்து 99 பேர் தனிமைப்படுத்தலுக்காக இன்று அதிகாலை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். கொழும்பின் ச...\nநேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விபரம் வெளியானது\nஸ்ரீலங்காவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் நேற்று மட்டும் 16 பேர் கொரோனா வைரஸால்...\nஆடையில்லாமல் படம்பிடித்த சர்ச்சை இயக்குனர்\nதொடர் சர்ச்சைகளுக்கு பேர் போனவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா. சமூக வலைதளத்தில் அவர் தன்னுடைய பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவுகள் சில பிரச்சன...\nலண்டனில் கொரனோ தடுப்பூசி சோதனை வெற்றி – நோயாளி குணமடைந்தார் ( VIDEO )\nலண்டனில் கொரனோ தடுப்பூசி சோதனை வெற்றி – நோயாளி குணமடைந்தார் பிரிட்டனில் இன்று கொரனோ நோய்க்கு கண்டு பிடிக்க பட்ட தடுப்பூசி மருத்துவ...\nஜேர்மனி நாட்டில் ஈழத்து யுவதி உயிரிழப்பு\nஜேர்மனி நாட்டில் வசித்துவரும் யாழ்ப்பாணம் நாரந்தனை பகுதியைச் சேர்ந்த செல்வி கரியற் கிரிஸ்ரினா[ வயது 22] என்ற இளம் யுவதி தீடிர் சுகயீனம் ...\nவடகொரியா அதிபர் மரணம் – அதிர்ச்சிய���ல் உலக மக்கள்\nவடகொரியா அதிபர் மரணம் – அதிர்ச்சியில் உலக மக்கள் உலக நாடுகளை மிரள வைத்து வந்த இளம் அதிபரும் ,துணிச்சல் மிக்க தலைவருமாக விளங்கி வந்த வடகொரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/07/10122939/1250329/Famous-singer-turns-as-music-director-in-maniratnam.vpf", "date_download": "2020-08-07T15:38:26Z", "digest": "sha1:5PTFZMNWOHV5BEMIWKDZXYG7GQKJSWXD", "length": 13278, "nlines": 183, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "மணிரத்னம் படத்தில் இசையமைப்பாளராகும் பிரபல பாடகர் || Famous singer turns as music director in maniratnam movie", "raw_content": "\nசென்னை 07-08-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nமணிரத்னம் படத்தில் இசையமைப்பாளராகும் பிரபல பாடகர்\nஇயக்குநர் மணிரத்னம் படத்தில் பிரபல பாடகர் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇயக்குநர் மணிரத்னம் படத்தில் பிரபல பாடகர் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகும் 'வானம் கொட்டட்டும்' படத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கிறார். அவருடன் மடோனா செபாஸ்டியன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் கதை வசனத்தை 'படை வீரன்' பட இயக்குநர் தானா மற்றும் இயக்குநர் மணிரத்னம் இணைந்து எழுதியுள்ளனர்.\nஇப்படத்துக்கு இசையமைக்க ‘96’ பட புகழ் கோவிந்த் வசந்தா ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், அவர் பல படங்களில் பிஸியாக இருப்பதால் அவருக்கு பதிலாக சித் ஸ்ரீராம் இசையமைப்பாளராக இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.\nமணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'கடல்' படத்தின் மூலம் பாடகராக அறிமுகமானவர் சித் ஸ்ரீராம். தொடர்ந்து அனிருத், சந்தோஷ் நாராயணன், யுவன் சங்கர்ராஜா உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பாடியுள்ள சித் ஸ்ரீராமுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு.\nmaniratnam | sid sriram | மணிரத்னம் | சித் ஸ்ரீராம் | வானம் கொட்டட்டும்\nமணிரத்னம் பற்றிய செய்திகள் இதுவரை...\nரோஜா 2-ம் பாகம் உருவாகிறதா - மணிரத்னம் தரப்பு விளக்கம்\nரோஜா 2-ம் பாகத்தை இயக்க மணிரத்னம் திட்டம்\nநடிக்க அழைத்த ரஜினி மகள்... மறுப்பு தெரிவித்த மணிரத்னம் - காரணம் இதுதானாம்\nதன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்ட மணிரத்னம் மகன்\nமணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து\nமேலும் மணிரத்னம் பற்றிய செய்திகள்\nவிஜய்க்கு மறக்க முடியாத பரிசு கொடுத்த ப��கில் நடிகை\nலோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படம் பற்றிய புதிய தகவல்... நடிகர் யார் தெரியுமா\nபாரதிராஜாவை அன்னபோஸ்ட் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது - தயாரிப்பாளர் சிங்காரவேலன்\nரஜினி, விஜய், அஜித் படங்களில் பணியாற்றியவர் இயக்கும் புதிய படம்\nதெலுங்கில் ரீமேக்காகும் வேதாளம்.... ஹீரோ யார் தெரியுமா\nசிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற பிரபல காமெடி நடிகரின் மகன் மீண்டும் இணையும் விஜய்-அட்லீ கூட்டணி ஹீரோவுடன் படுக்கையை பகிராததால் பட வாய்ப்பு கிடைக்கவில்லை - கே.ஜி.எப். நடிகை பகீர் புகார் 28 வயது இளம் நடிகையை காதலித்து கரம்பிடித்த 60 வயது நடிகர் பிரபல நடிகருக்கு ஜோடியாகும் வாணி போஜன் போனில் பாலியல் மிரட்டல் வருகிறது - நடிகை குஷ்பு பரபரப்பு புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-08-07T16:58:24Z", "digest": "sha1:V7EJOFO2KYPCUGOJC5JCN3VA5OFYIN5N", "length": 6755, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:எத்தியோப்பியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎத்தியோப்பியா என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.\nஎத்தியோப்பியா என்பது விக்கித் திட்டம் நாடுகளின் ஒரு பகுதியாகும். இதன் நோக்கங்களை திட்டப் பக்கத்தில் காணலாம்.\nஇதன் தலைப்பு எத்தியோப்பியா என்றல்லவா இருக்க வேண்டும். இத்தலைப்பிற்கு நகர்த்தலாமா\nஈழத்தமிழ்: எதியோப்பியா, பாகிஸ்தான், பத்திரிகை...--Kanags 08:14, 4 ஜூன் 2007 (UTC)\nவழிமாற்றியிருக்கிறேன்.--Sivakumar \\பேச்சு 15:11, 4 ஜூன் 2007 (UTC)\nஎதியோப்பியா என்பதை வழிமாற்றாக வைத்து எத்தியோப்பியா என்பதை கட்டுரையின் தலைப்பாக வைக்கலாம். எப்படி எத்தியோப்பியா என்னும் பெயரில் -ப்பியா என்று பகர ஒற்று மிகுந்து வருகின்றதோ அப்படித்தானே -த்தியோ- என்று தகர ஒற்றும் மிகுந்து வருதல் வேண்டும். இது தமிழ் வழக்கு. இதில் ஈழத்தமிழ், தமிழ்நாட்டுத் தமிழ் என்று வேறுபாடு பாராட்ட வேண்டாம் என வேண்டிக்கொள்கிறேன். இதே போல ஆபிரிக்கா என்பதும் ஆப்பிரி���்கா என்று எழுதுதல் வேண்டும். இவை எல்லாம் எளிதாக இணக்கம் ஏற்படுத்தி எழுத்துத் தமிழில் சீர்மை காண வேண்டியவை. --செல்வா 18:51, 16 செப்டெம்பர் 2009 (UTC)\nதொடர்பங்களிப்பாளர் போட்டிக்காக விரிவாக்கப்பட்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மே 2017, 12:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-07T17:16:12Z", "digest": "sha1:5AD7AYDANGHZOPK5I5LS3VBO5GOFILYK", "length": 9539, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:தானியங்கித் தமிழாக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்களின் கீழ் வருகின்றது. இந்தக் கொள்கைக்குப் பயனர்களின் பரவலான ஒப்புதல் உண்டு. இந்தக் கொள்கையையும் வழிகாட்டல்களையும் அனைவரும் மதித்து செயல்படவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. புதுக் கருத்துக்களையும், மாற்றுக் கருத்துகளையும் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கலாம். குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துவதாக இருந்தால், அந்த மாற்றங்களை நோக்கி இணக்க முடிவை எட்டிய பின்னர் ஏற்படுத்தவும்.\nதமிழ் விக்கிப்பீடியா எவை அல்ல\nபுத்தாக்க ஆய்வும் கட்டுரைக்கான ஆய்வும்\nவாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு\nதமிழ் விக்கிபீடியாவில் பங்கேற்புச் சூழல்\nதமிழ் விக்கிப்பீடியா ஒரு கலைக்களஞ்சியம். இதில், பிழையற்ற, படிப்பதற்குத் தெளிவாக உள்ள, தரமான கட்டுரைகளை இடுவதையே வரவேற்கிறோம்.\nதற்போது கிடைப்பில் உள்ள தானியங்கித் தமிழாக்கக் கருவி எதுவும் இத்தரத்தைக் கொண்டிருக்கவில்லை. குறிப்பாக, கூகுளின் தானியங்கித் தமிழ் மொழிபெயர்ப்பு ஒரு முதல் நிலைச் சோதனைத் தரமே உடையது. இம்மொழிபெயர்ப்பு, ஒரு கலைக்களஞ்சியத்தில் இடும் தரத்தில் பிழைகள் அற்றோ புரிந்து கொள்ளக்கூடிய தெளிவுடனோ காணப்படுவதில்லை. எனவே, கூகுள் தமிழாக்க உரையை அப்படியே கட்டுரைகளில் இடுவதைத் தவிர்க்கவ���ம்.\nஇந்த அடிப்படையில் தானியங்கித் தமிழாக்க உரைகள் சேர்க்கப்படும் கட்டுரையோ, கட்டுரைப் பகுதியோ உடனுக்குடன் நீக்கப்படும்.\nவேறு மொழி விக்கிப்பீடியாக்களில் இருந்து கட்டுரைகளை தமிழாக்கம் செய்ய விரும்பினால் - தமிழ்த் தூதரகத்தில் உங்கள் கோரிக்கைகளை இடுங்கள். (For translation requests please approach the Tamil Embassy)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 செப்டம்பர் 2012, 06:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/sri-satyanarayana-ashtakam-lyrics-in-tamil-sri-vishnu-slokam/", "date_download": "2020-08-07T16:25:37Z", "digest": "sha1:67JVIM6KR6CZ23NVR4UNTCH2RGIUWIKL", "length": 8629, "nlines": 220, "source_domain": "templesinindiainfo.com", "title": "Sri Satyanarayana Ashtakam Lyrics in Tamil | Sri Vishnu Slokam - Temples In India Information - Slokas, Temples, Tourist Places, Mantras", "raw_content": "\nஆதி³தே³வம் ஜக³த்காரணம் ஶ்ரீத⁴ரம் லோகநாத²ம் விபு⁴ம் வ்யாபகம் ஶங்கரம் \nஸர்வப⁴க்தேஷ்டத³ம் முக்தித³ம் மாத⁴வம் ஸத்யநாராயணம் விஷ்ணுமீஶம் ப⁴ஜே || 1 ||\nதீ³ந-ஹீநாத்ம-ப⁴க்தாஶ்ரயம் ஸுந்த³ரம் ஸத்யநாராயணம் விஷ்ணுமீஶம் ப⁴ஜே || 2 ||\nத³க்ஷிணே யஸ்ய க³ங்கா³ ஶுபா⁴ ஶோப⁴தே ராஜதே ஸா ரமா யஸ்ய வாமே ஸதா³ \nய: ப்ரஸந்நாநநோ பா⁴தி ப⁴வ்யஶ்ச தம் ஸத்யநாராயணம் விஷ்ணுமீஶம் ப⁴ஜே || 3 ||\nஸங்கடே ஸங்க³ரே யம் ஜந: ஸர்வதா³ ஸ்வாத்மபீ⁴நாஶநாய ஸ்மரேத் பீடி³த: \nபூர்ணக்ருʼத்யோ ப⁴வேத்³ யத்ப்ரஸாதா³ச்ச தம் ஸத்யநாராயணம் விஷ்ணுமீஶம் ப⁴ஜே || 4 ||\nவாஞ்சி²தம் து³ர்லப⁴ம் யோ த³தா³தி ப்ரபு:⁴ ஸாத⁴வே ஸ்வாத்மப⁴க்தாய ப⁴க்திப்ரிய: \nஸர்வபூ⁴தாஶ்ரயம் தம் ஹி விஶ்வம்ப⁴ரம் ஸத்யநாராயணம் விஷ்ணுமீஶம் ப⁴ஜே || 5 ||\nப்³ராஹ்மண: ஸாது⁴-வைஶ்யஶ்ச துங்க³த்⁴வஜோ யேঽப⁴வந் விஶ்ருதா யஸ்ய ப⁴க்த்யாঽமரா \nலீலயா யஸ்ய விஶ்வம் ததம் தம் விபு⁴ம் ஸத்யநாராயணம் விஷ்ணுமீஶம் ப⁴ஜே || 6 ||\nயேந சாப்³ரஹ்மபா³லத்ருʼணம் தா⁴ர்யதே ஸ்ருʼஜ்யதே பால்யதே ஸர்வமேதஜ்ஜக³த் \nப⁴க்தபா⁴வப்ரியம் ஶ்ரீத³யாஸாக³ரம் ஸத்யநாராயணம் விஷ்ணுமீஶம் ப⁴ஜே || 7 ||\nஸர்வகாமப்ரத³ம் ஸர்வதா³ ஸத்ப்ரியம் வந்தி³தம் தே³வவ்ருʼந்தை³ர்முநீந்த்³ரார்சிதம் \nபுத்ர-பௌத்ராதி³-ஸர்வேஷ்டத³ம் ஶாஶ்வதம் ஸத்யநாராயணம் விஷ்ணுமீஶம் ப⁴ஜே || 8 ||\nஅஷ்டகம் ஸத்யதே³வஸ்ய ப⁴க்த்யா நர: பா⁴வயுக்தோ முதா³ யஸ்த்ரிஸந்த்⁴யம் படே²த் \nதஸ்ய நஶ்யந்தி பாபாநி தேநாঽக���³நிநா இந்த⁴நாநீவ ஶுஷ்காணி ஸர்வாணி வை || 9 ||\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=994821", "date_download": "2020-08-07T16:13:17Z", "digest": "sha1:BLO4EIP4QPKDIV7S3EQDKAO3XKGCTH6Z", "length": 5882, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "பயணிப்போரின் எண்ணிக்கையும் குறைந்தது புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஒத்திவைப்பு | தஞ்சாவூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தஞ்சாவூர்\nபயணிப்போரின் எண்ணிக்கையும் குறைந்தது புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஒத்திவைப்பு\nதஞ்சை, மார்ச் 19: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூலம் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் கருணைத்தொகை பெறுபவர் ஆகியோருக்கு வரும் 21ம் தேதி காலை 11 மணிக்கு பிலோமினா அரங்கில் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற இருந்தது. இக்கூட்டம் நிர்வாக காரணங்களால் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தஞ்சை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் விஜயகவுரி தெரிவித்துள்ளார்.\nஒரே இடத்தில் பயணிகளுக்கு பரிசோதனை செய்யும் வகையில் ரயில் நிலைய பின்பக்க நுழைவுவாயில், சுரங்கப்பாதை மூடல்\n31ம் தேதி வரை அமலில் இருக்கும் வெண்ணாற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி சிறுவன் பரிதாப பலி\nமளிகை கடையில் ரூ.25,000 கொள்ளை\nகொரோனா வைரஸ் பீதியால் தஞ்சையில் இன்று நடக்கவிருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து\nஆட்டோ டிரைவரை தாக்கியவர் கைது 3 பேருக்கு வலைவீச்சு\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/09/17/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2020-08-07T15:44:25Z", "digest": "sha1:3XFHAXX5PCJSHG4Z6BNVWLHBQKQFMQE7", "length": 10037, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "உள்நாட்டுப் பொறிமுறை ஊடாக மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் - மங்கள சமரவீர", "raw_content": "\nஉள்நாட்டுப் பொறிமுறை ஊடாக மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் – மங்கள\nஉள்நாட்டுப் பொறிமுறை ஊடாக மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் – மங்கள\nஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் நேற்று (16) வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று கொழும்பில் தற்போது நடைபெற்று வருகின்றது.\nநான்கு பிரிவுகளைக் கொண்ட உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றினூடாக மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என இதன்போது கருத்துத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.\nஉண்மையைக் கண்டறிவதற்காக அரசியலமைப்பின் ஊடாக இரண்டு பொறிமுறைகளை ஏற்படுத்துவதற்கான முதற்கட்ட யோசனைகளை அரசாங்கம் முன்வைத்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.\nகலப்பு நீதிமன்றமா அல்லது வேறு முறையிலா தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பது என்பது தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் இணைந்து தீர்மானம் மேற்கொள்ள வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.\nசிறுபான்மை மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அரசியல் ரீதியான தீர்வொன்றிற்கு செல்லவேண்டும் எனவும், அது பிளவுபடாத நாட்டிற்குள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அமைய வேண்டும் எனவும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.\nகுளிரூட்டப்பட்ட அறைகளுக்குள் இருந்துகொண்டு இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாதெனவும், சமயத் தலைவர்கள் உள்ளிட்ட அனைவருடைய யோசனைகளையும் இதில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.\nவடக்கு, கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளைப் போன்ற விடயங்கள் மீண்டும் ஏற்படாத வகையில் விசேட பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டும் எனவும், யுத்தத்தினால் பாதிக்கப்பட��ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக விசேட அலுவலகமொன்றை அரசாங்கத்தினால் ஸ்தாபிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.\nஅரச செலவீனங்களை மேற்கொள்வதற்குள்ள அதிகாரங்களை நிரூபிக்குமாறு மங்கள சமரவீர ஜனாதிபதிக்கு சவால்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/ 1 தீர்மானத்தில் இருந்து விலக அரசாங்கம் தீர்மானம்\nஇலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்\nஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரை எதிர்கொள்ள அரசாங்கம் தயாரா\nஅமைச்சர்கள் மங்கள சமரவீர, அஜித் பி பெரேரா இராஜினாமா\nமங்கள சமரவீர ஜனாதிபதிக்கு சவால்\n30/1 தீர்மானத்திலிருந்து விலக அரசாங்கம் தீர்மானம்\nஇலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்\nமனித உரிமைகள் பேரவையை எதிர்கொள்ள அரசாங்கம் தயாரா\nமங்கள சமரவீர, அஜித் பி பெரேரா இராஜினாமா\nபொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றி\nபெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான ஆசனங்கள் உள்ளன\nசசிகலாவின் வாக்குகளை சூறையாடினாரா சுமந்திரன்\nசுமூக நிலை தொடர்வதாக பொலிஸார் தெரிவிப்பு\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nஅதிகளவில் கொரோனா நோயாளர்கள் பதிவு\nSLC இலிருந்து விலகுவதாக மதிவாணன் அறிவிப்பு\nபெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி அதிகரிப்பு\nபாடகர் SPB க்கு கொரோனா தொற்று\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1402368.html", "date_download": "2020-08-07T16:06:31Z", "digest": "sha1:L6S7ER5SUYVQSPJF6NO7RX5HM565VU67", "length": 12851, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "“புளொட்” கிளிநொச்சி தேர்தல் அலுவலக திறப்பும், சூறாவளி பிரச்சாரமும்.. (வீடியோ, படங்கள்) – Athirady News ;", "raw_content": "\n“புளொட்” கிளிநொச்சி தேர்தல் அலுவலக திறப்பும், சூறாவளி பிரச்சாரமும்.. (வீடியோ, படங்கள்)\n“புளொட்” கிளிநொச்சி தேர்தல் அலுவலக திறப்பும், சூறாவளி பிரச்சாரமும்.. (வீடியோ, படங்கள்)\n“புளொட்” கிளிநொச்சி தேர்தல் அலுவலக திறப்பும், சூறாவளி பிரச்சாரமும்.. (வீடியோ, படங்கள்)\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான “ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்” கிளிநொச்சி பிராந்திய தேர்தல் அலுவலக திறப்பு விழா வவுனியா நகர சபையின் கௌரவ உறுப்பினரும், ஆசிரியருமான சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்களின் தலைமையில் 14/07/2020 இன்றையதினம் வெகுசிறப்பாக நடைபெற்றது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்- கிளிநொச்சி தேர்தல் தொகுதிக்கான வெற்றி வேட்பாளர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், பாலச்சந்திரன் கஜதீபன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ஆனந்தியண்ணர், சாவகச்சேரி பிரதேச சபை உபதலைவர் மயூரன், சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் கிசோர், பச்சிலைபள்ளி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சிவராஜா, ஆகியோருடன் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர், செயலாளர், தோழர்கள் ஆதரவாளர்கள் என பெருந்திரளானோர் கலந்து சிறப்பித்தார்கள்.\nமேலும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று காலை 11 மணியளவில் தனியார் விடுதி மண்டபம் ஒன்றில் இடம்பெற்றது. இதில் யாழ் தேர்தல் மாவட்ட வேட்பாளர்களான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் ஆகியுார் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது இருவரும் கருத்து தெரிவித்திருந்தனர்.\n19 மாநிலங்களில் கொரோனாவுக்கு குணமடைந்தோர் விகிதம் அதிகம்..\nதேர்தல் கடமைகளில் இராணுவத்துக்கு இடமில்லை – மகிந்த\nஷானி அபேசேகர மீண்டும் விளக்கமறியலில்\nயாழ். குடாநாட்டின்நாளை சனிக்கிழமை(08) மின்சாரம் தடை\nமொட்டுவின் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் விபரம் இதோ\nவன்னி தேர்தல் மாவட்டத்தில் இழப்பை சந்தித்த கூட்டமைப்பு\nபோலியான பிரச்சாரங்களிற்கு மத்தியிலும் பாரிய வெற்றி\nஹட்டன் – டிக்கோயா நகரசபைக்கு முன்பாக ​போராட்டம் \nஇந்தியாவை வலுவான நாடாக உருவாக்க புதிய கல்விக் கொள்கை வழிவகுக்கும் – பிரதமர்…\n2014 முதல் 2017 வரை கடிதம் அனுப்பிய சுங்கத்துறை – எந்த உத்தரவும் பிறப்பிக்காத…\nமலையகத்தில் கடும் மழை, நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு\nஷானி அபேசேகர மீண்டும் விளக்கமறியலில்\nயாழ். குடாநாட்டின்நாளை சனிக்கிழமை(08) மின்சாரம் தடை\nமொட்டுவின் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் விபரம் இதோ\nவன்னி தேர்தல் மாவட்டத்தில் இழப்பை சந்தித்த கூட்டமைப்பு\nபோலியான பிரச்சாரங்களிற்கு மத்தியிலும் பாரிய வெற்றி\nஹட்டன் – டிக்கோயா நகரசபைக்கு முன்பாக ​போராட்டம் \nஇந்தியாவை வலுவான நாடாக உருவாக்க புதிய கல்விக் கொள்கை வழிவகுக்கும்…\n2014 முதல் 2017 வரை கடிதம் அனுப்பிய சுங்கத்துறை – எந்த…\nமலையகத்தில் கடும் மழை, நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு\nபெங்களூருவில் நண்பருக்கு ரூ.300 அனுப்பி ரூ.1 லட்சத்தை பறிகொடுத்த…\nஇதுவரையில் 8683 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு\nஅதிபயங்கர வெடிவிபத்தில் 135 பேர் பலி – லெபனான் துறைமுக…\nமேலும் 23 பேர் பூரண குணம்\nஷானி அபேசேகர மீண்டும் விளக்கமறியலில்\nயாழ். குடாநாட்டின்நாளை சனிக்கிழமை(08) மின்சாரம் தடை\nமொட்டுவின் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் விபரம் இதோ\nவன்னி தேர்தல் மாவட்டத்தில் இழப்பை சந்தித்த கூட்டமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2016/09/", "date_download": "2020-08-07T15:20:03Z", "digest": "sha1:AFDFHCJSYQ4RRZ6546VJMXSSQKIVX4SN", "length": 78233, "nlines": 482, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எங்கள் Blog: செப்டம்பர் 2016", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nவெள்ளி, 30 செப்டம்பர், 2016\nவெள்ளிக்கிழமை வீடியோ 160930 :: சுபாவம்.\nஒன்பது நிமிடங்களில், அரிய பாடம்.\nPosted by கௌதமன் at முற்பகல் 5:00 5 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 29 செப்டம்பர், 2016\nமுன்னூறு வருடங்களுக்குப் பின் கண்திறந்து பார்த்த சிறுமியும், 96 ஆண்டுகளாகத் தூங்கும் அழகியும்.\nதெற்கு இத்தாலி. பாலெர்மோ சிசிலி என்கிற இடம்.\nஇங்கு இருக்கிறது தனிமுகமூடி அணிந்த ஒருவகைத் துறவுக் குழுவினரின் நிலவறைக் கல்லறை.\nஉலகிலேயே மிக அழகான மம்மி என்று சொல்லப்படும் ரோசாலியோ லோம்பார்டோ என்கிற 12 வயதுச் சிறுமியின் உடல் இங்குதான் வைக்கப்பட்டிருக்கிறது.\nஅங்கு வைக்கப் பட்டிருக்கும் எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட மம்மிகளில் இதுதான் அழகு மட்டுமல்ல, அப்படியே தூங்குவது போலவும் இருக்கிறதாம்.\n1920 டிசம்பர் 6 இல் நிமோனியாவால் இற��்துபோன இந்தப் பெண்ணின் பிரிவைத் தாங்க முடியாத அவள் தந்தை, அப்போதைய புகழ் பெற்ற, இறந்த உடல்களை பாடம் (embalm) செய்யும் Alfredo Salafiaவை அணுகி, மகள் உடலைப் பாடம் செய்யச் சொல்கிறார்.\nஅரிதான இந்த வழியைக் கண்டுபிடித்தவர். முதலில் விலங்குகள் மீதும் பின்னர் மனிதர்கள் உடல் மீதும் சோதனை நிகழ்த்தியிருக்கிறார். தனது தந்தையின் உடலைக்கூட அவர் இப்படி பாடம் செய்து வைத்திருந்திருக்கிறார்.\nயு எஸ் வந்து தனது கண்டுபிடிப்பை விற்றுக் கொண்டிருந்திருக்கிறார். அப்புறம் என்ன காரணத்தினாலோ தனது நாட்டுக்கே திரும்பி விட்டார். அவர் சாகும்வரை தந்து கண்டுபிடிப்பின் தயாரிப்பு ரகசியத்தை வெளியிடவில்லை.\nகல்லறையில் கண்ணாடியால் மூடப்பட்ட சவப்பெட்டியில் ஒரு மரப்பலகையில் மீது வைக்கப்பட்டிருக்கிறது இந்தப் பெண்ணின் உடல்.அந்த உடம்பை எக்ஸ்ரே எடுத்துக் பார்த்தபோது இத்தனை வருடங்கள் கழித்தும் அதன் உறுப்புகள் பிரியாமல், சிதையாமல் ஒன்றோடொன்று இணைந்தே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nசலாஃபியாவால் இறந்த உடம்பைப் பாடம் செய்யப் பயன்படுத்தப்பட்ட முறை சமீபத்தில் ஒரு பேப்பரில் எழுதப்பட்டுக் கிடைத்துள்ளது. அவர் அந்தப்பெண்ணின் ரத்தத்தை எடுத்துவிட்டு பார்மலின் கலந்த திரவத்தை உள்ளே செலுத்தியுள்ளார். அது பாக்டீரியாவை அழிக்க வல்லது. மேலும் ஆல்கஹால், கிளிசரின், சாலிசிலிக் ஆஸிட் ஆகியவற்றையும் உபயோகப்படுத்தி உள்ளார்.\nதலைமுடியில் கட்டப்பட்ட ரிப்பனுடன் இரண்டு வயதுக்கு குழந்தை போலக் காட்சியளிக்கும் இந்தப் பெண்ணின் மம்மியில் ஆச்சர்யம் என்னவென்றால் குறிப்பிட்ட இடைவெளியில் அது கண்ணைத் திறந்து பார்க்கிறதாம்.\nதொடர் படமெடுக்கும் முறையில் படம் எடுத்தபோது இது தெரிந்ததாம். சில வருடங்களுக்கு எல்லோரையும் வியப்புக்குள்ளாக்கி, கேள்விக்குறிகளை எழுப்பியது இந்தத் தகவல்.\nஆனாலும் இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் இப்போது அதற்கு ஒரு பதிலை வைத்திருக்கிறார்களாம்.\nஅந்த ஹாலில் இருக்கும் ஜன்னல்களிலிருந்து வரும் வெளிச்சத்தால் ஏற்படும் காட்சிப்பிழை என்று சொல்லியிருக்கிறார்கள்.ரோசாலியாவின் உடலை அங்கிருந்து நகர்த்தி வேறு இடத்தில் வைத்து, அவள் கண்ணிமைகளை நன்றாகக் பார்க்கும் வகையில் வைத்தபோது இது தெரியவில்லை.\n300 வருடங்களுக்குப் பின் இந்தச��� சிறுமி கண்திறந்து பார்த்தாள் என்று சமீபத்தில் கூட ஒரு பரபரப்பு தோன்றியது. அதுவும் இது போன்ற ஒரு காட்சிப் பிழையாகத்தான் இருக்க வேண்டும்\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00 42 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 28 செப்டம்பர், 2016\nசென்ற வாரப் புதிர்க் கேள்விகளுக்கு, முதல் கேள்விக்கும், மூன்றாவது கேள்விக்கும், அநேகமாக எல்லோரும் சரியான பதில் சொல்லியிருந்தார்கள்.\nமுதல் கேள்வியை நான் எழுதும்பொழுது, வி என் ஜானகி மற்றும் எங்கவீட்டுப்பிள்ளை, தொழிலாளி படங்களில் எம்ஜியாருக்கு ஜோடியாக நடித்த ரத்னா ஆகியோரை நினைத்துக் கேட்டிருந்தேன்.\nகீதா சாம்பசிவம், நெல்லைத்தமிழன், பானுமதி வெங்கடேஸ்வரன், கணக்குத் தணிக்கை, துளசிதரன் எல்லோருமே அசத்திட்டாங்க\nமூன்றாம் கேள்விக்கு, ஆங்கில அகராதியில் என்பது சரியான விடை. முதல் ஆளாக அதை கூறிய மாதவனுக்கு பாராட்டுகள். அந்த பதிலை சொன்ன எல்லோருக்கும் வாழ்த்துகள்.\nஇரண்டாவது கேள்விக்கு, மிகச் சிலரே பதில் கூற முயன்றிருக்கிறார்கள்.\nஒரே ஒரு க்ளூ தருகிறேன். அதை வைத்துக்கொண்டு பதில் கண்டுபிடியுங்கள். ஆங்கில உயிரெழுத்துகள் ... எண்களாக ......\n2) தமிழ் நடிகர்களில் உண்மையான டாக்டர் யார்\n3) ஒரு சீட்டுக்கட்டில் ஒரே குறியீடு (டயமண்ட் / கிளாவர் / ஹார்ட்ஸ் / ஸ்பேட் ) உள்ள அத்தனை சீட்டுகளிலும் இருக்கின்ற எண்களைக் கூட்டினால், என்ன கூட்டுத்தொகை வரும்\nPosted by கௌதமன் at முற்பகல் 7:46 21 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 27 செப்டம்பர், 2016\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: பொய்ப்பூக்கள்\nஇந்த வார கேட்டு வாங்கிப் போடும் கதை\" பகுதியில் நண்பர் 'சேட்டைக்காரன்' வேணுஜியின் படைப்பு இடம்பெறுகிறது. அவர் ப்ரொபைல் படமாக நாகேஷ் படத்தை வைத்திருந்தவர். நகைச்சுவை மன்னர். உவமை அரசர். அவர் எழுத்துகளை ரசிக்காதவர் இருக்க முடியாது. அவர் தளத்தைப் படித்தவர்களுக்கு இது நன்றாகத் தெரியும். பாடல்கள் பற்றியும் பழைய திரைப்படங்கள் பற்றியும் கூட ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதுவார்\nஇந்தக் கதை பற்றிய அவர் முன்னுரை தொடர்கிறது. அதனைத் தொடர்ந்து அவர் படைப்பு...\n’சேட்டைக்காரன்’ என்ற மாறுவேடத்தைக் கலைத்தபின்னர், அனேகமாக என்னுடன் பழகிவரும் அனைத்து சகபதிவ நண்பர்களுக்கும் இரண்டு விஷயங்கள் நன்றாகத் தெ���ியும். ’ஸ்ரேயாவுக்கு நடிப்பு வராது; சேட்டைக்காரனுக்குப் படிப்பு வராது.’ சுஜாதாவின் சிறுகதைகூட எனக்கு சுக்லா & க்ரேவல் அக்கவுண்டன்ஸி புத்தகம்போலவே பயமுறுத்துவது வழக்கம் ஆதலால் எனக்கு வாசிப்பனுபவம் இல்லை. ஒரு சில ஆண்டுகள் புத்தகக்கண்காட்சிக்குச் சென்று, அதிகபட்சம் மிளகாய் பஜ்ஜியும், மிரண்டாவும் உட்கொண்டு புறமுதுகு காட்டியவன். ஆனாலும், நானும் ஒரு வலைப்பதிவு ஆரம்பித்து ஏறத்தாழ 400 பதிவுகளும் போடுமளவுக்கு மதர்ப்பு வந்திருக்கிறதென்றால், அதற்கு ‘பண்புடன்’ இணையக்குழுமமே காரணம்.\n‘எங்கள் பிளாக்’ என்னையும் ஒரு பொருட்டாய் மதித்து, எனது சிறுகதையைப் பதிவேற்ற விரும்புகிறதென்றால், அதனால் ஏற்படப்போகும் சகலவிதமான பின்விளைவுகளுக்கும் ‘பண்புடன்’ குழுமமே முழுப்பொறுப்பு என்றால் மிகையாகாது. எனவே…\nஅந்தக் குழுமத்தில், 24-02-2009-ல் நான் எழுதிய ‘பொய்ப்பூக்கள்’ என்ற சிறுகதையை உங்களுக்காக மீள்பதிவு செய்ய விரும்புகிறேன்.\nஇவ்வளவு பீடிகைகள் போடக்காரணம், கதை படித்துவிட்டு ‘என்ன அபத்தம் இது’ என்று யாரும் கேட்டுவிடக் கூடாது என்பதற்காக அல்ல. என்னிடமிருந்து வேறு எதையும் யாரும் எதிர்பார்க்க வாய்ப்பில்லை என்பதை நான் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறேன். நன்றி\nரவீந்திரன் காரைக் கிளப்பியதுமே வாசலின் கதவு திறக்கப்பட்டது.\nஸ்டீயரிங்கை இரண்டு கைகளாலும் பிடித்தபடியே கண்களை இறுக்க மூடிக்கொண்டு மனதுக்குள்ளே முணுமுணுத்தார். ’காக்க காக்க கனகவேல் காக்க..’ கியரைப்போட்டு ஆக்ஸிலேட்டரில் காலை வைத்து அழுத்த அவர் எத்தனித்தபோது, பாபு உள்ளேயிருந்து சட்டையின் பட்டன்களைப் போட்டும் போடாமலும் ஓடி வந்தான்.\n இருங்க, நானும் வர்றேன்,\" பாபு அவரது அனுமதி தேவையில்லை என்பது போல, அதற்காகக் காத்திருக்காமல் முன்பக்கக் கதவைத் திறந்து கொண்டு ஏறி அமர்ந்து கொண்டான்.\n\" ரவீந்திரன் குழப்பத்தோடு கேட்டார்.\n\"நீங்க எங்கே போறீங்களோ அங்கே வண்டியை விடுங்கப்பா..,\" என்று அவரை ஏறிட்டுப் பார்க்காமல் சட்டை பட்டன்களைப் போட்டுக்கொள்வதில் கவனமாக இருந்தான்.\n\"நான் பெங்களூர் போறேண்டா,\" என்றார் ரவீந்திரன் எரிச்சலுடன்.\n டிரைவர் இல்லாம உங்களைத் தனியா அனுப்ப எனக்கு மனசில்லே,\" என்றபடி, பாபு டேஷ்போர்டைத் திறந்து உள்ளேயிருந்த சி.டி.க்களில் தனக்குப் பிடித்தமானதைத் தேட ஆரம்பித்தான். வண்டியை வேறு வழியில்லாமல் சாலையில் திருப்பிய ரவீந்திரன் நெடுஞ்சாலையை நோக்கி விரையத் தொடங்கினார்.\n அம்மா உன்னைக் கூடப் போன்னு அனுப்பினாளா\" ரவீந்திரனின் குரலில் வெறுப்பு தொனித்தது.\n தனியா வண்டியெடுக்காதீங்கன்னு டாக்டர் சொல்லியிருக்காரா இல்லையா\n\"ஏண்டா, ஹோசூரிலேருந்து பெங்களூர் போறதுக்கு...,\" என்று ரவீந்திரன் ஏதோ சொல்ல வாயெடுப்பதற்குள்ளாகவே, பாடல் ஒலிக்கத் தொடங்கி விட்டிருந்தது.\n‘கிஸ் கோ காத்தில் மே கஹூம், கிஸ்கோ மஸீஹா சம்ஜூம்..சப் யஹா தோஸ்த் ஜோ பேட்டே ஹை, கிஸ் கோ க்யா சம்ஜூம்..,’ என்று ஜக்ஜித் சிங் உருகத்தொடங்கியிருந்தார்.\n உங்களுக்கு ஹிந்தி, உருது ரெண்டுமே தெரியாது. எப்படீப்பா கஜல் கேட்கறீங்க\" என்று கேட்டான் பாபு.\n\"மனசுலோனி மர்மமுலு தெலுசுகோ பாட்டை உங்கம்மா பாடறாளே, என்னிக்காவது தெலுங்கு தெரியுமான்னு கேட்டிருக்கியா\nபாபு அப்பாவைத் திரும்பி நோக்கினான். அவன் முகத்தில் ஒரு வறண்ட புன்னகை அரும்பியது.\nஅப்பா, அம்மா இருவர் மீதும் சம அளவு பாசம் இருக்கிற பிள்ளைகளுக்கு இது போன்ற சவால்கள் அதிகமோ என்று தோன்றியது. அதுவும் அப்பா-அம்மாவின் உறவு, உள்பக்கம் சாயம்போய், வெளிப்பக்கம் அகல ஜரிகை போட்டுப் பளபளத்துக்கொண்டிருக்கும் ஒரு பட்டுப்புடவையாகி வெகுநாட்களாகி விட்டிருந்தன. அவர்கள் இருவருக்கும் இருந்த நம்பிக்கையில் சின்னச் சின்ன விரிசல்கள் தென்படத் தொடங்கியிருந்தன. அவர்களது வார்த்தைப் பரிமாற்றங்கள் குறைந்து போய் விட்டிருந்தன. இருவருக்கும் ஒருவரை விட்டு ஒருவர் விலகி இருப்பது பிடிக்கத் தொடங்கி விட்டிருந்தது. ’சீ’ என்று விட்டு விடவும் முடியாமல், ஒட்டிக்கொண்டிருக்கவும் முடியாமல், எண்ணையும் நீரும் போல ஆகிவிட்டிருந்தார்கள்.\n\"இல்லை,\" என்று ரத்தினச்சுருக்கமாக பதில் அளித்து விட்டு, ரவீந்திரன் சாலையில் கவனத்தை செலுத்தினார்.\nஎங்கே தவறு செய்தோம் என்று அவர் யோசிக்கத் தொடங்கினார். இந்த இறுக்கம் ஏற்படுவதற்கு அவர் தான் காரணம் என்று அவருக்கே தெரியும். ஆனால், புதைகுழியில் கால் வைத்து விட்டதுபோல், அதிலிலிருந்து மீள முடியாத நிலை. இதை அவர் வெளிப்படையாகப் பேசி, தேவைப்பட்டால் ஒரு வார்த்தை மன்னிப்பும் கேட்டிருந்தால், நிலைமை சுமுகமாகியிருக்கும். என்ன செய்வது, இந்த வயதில்போய் அவருக்குள்ளே தான் ஆண், எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற ஒரு திடீர் வீறாப்பு\n கோவிச்சுக்காதீங்க,\" என்று மீண்டும் பேசினான் பாபு.\n\"என்னை டபுள் ரோட்டிலே இறக்கி விட்டிட்டு நீங்க ஜெயநகர் போங்க திரும்பி வரும்போது எனக்கு போன் பண்ணுங்க திரும்பி வரும்போது எனக்கு போன் பண்ணுங்க\n,\" ரவீந்திரன் வண்டியின் வேகத்தைக் குறைத்தவாறே, மகனைத் திரும்பி நோக்கினார்.\n\" என்று நேராக சாலையில் கண்களைப் பதித்தவாறே பேசினான் பாபு. \"உங்க ரெண்டு பேருக்கும் நடுவிலே நான் மாட்டிக்கிட்டு அவஸ்தைப்பட விரும்பலே உங்க கூட வர்றதுக்கு ஒரு பொய் சொன்னேன். வீட்டுக்குத் திரும்பிப் போய் அம்மா கிட்டேயும் பொய் சொல்லிக்கறேன் உங்க கூட வர்றதுக்கு ஒரு பொய் சொன்னேன். வீட்டுக்குத் திரும்பிப் போய் அம்மா கிட்டேயும் பொய் சொல்லிக்கறேன் உங்களுக்கும் சந்தோஷம், அம்மாவுக்கும் நிம்மதி உங்களுக்கும் சந்தோஷம், அம்மாவுக்கும் நிம்மதி நான் உங்க கூட இருக்கிற வரைக்கும் இப்படியே மாத்தி மாத்திப் பொய் சொல்லி உங்க ரெண்டு பேரையும் சந்தோஷமா வைச்சிட்டிருக்கேன்.\"\nசிறிது நேரம் ஏ.சியின் குளிரையும் மீறி அந்தக் காருக்குள்ளே மௌனம் தன் வெப்பத்தைப் பரப்பிக்கொண்டிருப்பது போலிருந்தது. இவனிடம் என்ன சொல்வது என்று யோசித்து யோசித்து, சிறிது நேரம் கழித்துத் தொண்டையை செருமிக்கொண்டு ரவீந்திரன் பேச ஆரம்பித்தார்.\n\"பாபு, என்னோட நிலைமையை நீ புரிஞ்சிக்கணும்\n\"சொல்லவோ கேட்கவோ கண்ணியமா இருக்காது தான் ஆனா, எனக்கு சில விஷயங்கள் தேவைப்படுது ஆனா, எனக்கு சில விஷயங்கள் தேவைப்படுது அதுனாலே ஏற்பட்ட குழப்பங்கள் தான் இதெல்லாம் அதுனாலே ஏற்பட்ட குழப்பங்கள் தான் இதெல்லாம் இப்போ புலிவாலைப் பிடிச்ச மாதிரி இருக்கு இப்போ புலிவாலைப் பிடிச்ச மாதிரி இருக்கு என்னாலே உதறிப் போட்டுட்டு வந்திடமுடியாது.\"\n\" பாபு கேட்டான். \"அம்மாவையா...அவங்களையா...\n\"உங்கம்மாவை நான் எப்பவுமே உதற முடியாது,\" என்று தீர்மானமாகசொன்னார் ரவீந்திரன். \"அப்படி நான் பண்ணினா இத்தனை பொய் சொன்னதெல்லாம் முட்டாள்தனமாயிடும். இன்னும் சொல்லப்போனா, எந்தப் பொய்யுமே உங்கம்மாவுக்காக சொன்னதில்லை..இந்த சொஸைட்டிக்காக சொன்ன பொய்கள்...\n\" என்றான் பாபு. \"உங்களோட தன்னிலை விளக்கமெல்லாம் வேண்டாமே\n\"நீ சொன்னா சர��,\" என்றார் ரவீந்திரன். \"ஆனா, உன் மேலே எனக்கு இருக்கிற பாசம் மட்டும்.....\"\n\"தெரியும்,\" என்று இடைமறித்தான் பாபு. \"அதெல்லாம் பேசவே வேண்டாம்\n\"டபுள் ரோட்டிலே இறங்கி என்ன பண்ணுவே\n இல்லாட்டி அப்படியே ஆட்டோ பிடிச்சு எம்.ஜி.ரோடோ அல்லது மெஜஸ்டிக்கோ போவேன்.\"\n\"ஏதாவது சினிமா போறதுன்னா போயேன்..\"\n\" என்று கேட்ட பாபு, உடனே உதட்டைக் கடித்துக்கொண்டான். \"சாரிப்பா\n\"பரவாயில்லேடா,\" என்றார் ரவீந்திரன். \"உனக்குத் தான் எல்லாம் தெரிஞ்சிருக்கே உன் கிட்டே சொல்றதுக்கென்ன பரிசு கொடுத்திட்டு ஒரு வாய் சாப்பிட்டிட்டு வர வேண்டியது தான் அதிகபட்சம் ஒரு மணி நேரம். பரவாயில்லையே.. அதிகபட்சம் ஒரு மணி நேரம். பரவாயில்லையே..\n\"இது உனக்கு எவ்வளவு தர்மசங்கடமாயிருக்கோ, அதே அளவு எனக்கும் இருக்கு,\" என்றார் ரவீந்திரன்.\n\"எனக்கு ஒண்ணுமில்லை,\" என்றான் பாபு. \"கொஞ்சம் வருத்தமுண்டு. அழையாவிருந்தாளி மாதிரி நம்ம வீட்டுக்குள்ளே வந்து சில பொய்கள் நம்மைஆட்டிப்படைச்சிட்டிருக்கே அதைத் தவிர எது சரி, எது தப்புன்னெல்லாம் நான் உங்களோட பேச விரும்பலே...\"\n\"பாபு, நீ விரும்பினாலும் விரும்பாட்டாலும் கடைசிவரைக்கும் உன் கூடவரப்போறது பொய் தான்,\" என்றார் ரவீந்திரன். \"ஏன், அதுக்கப்புறமும் கூட நெருப்புன்னா வாய் வெந்திராது நாளைக்கே நான் போயிட்டாலும் கூட, நீ எனக்காக கோதானம், பூதானமா பண்ணப்போறே கிடையாது அய்யருக்குப் பத்தோ இருபதோ கொடுத்து சமாளிக்கப்போறே பொய்யை விட வலிமையானது வேறே எதுவும் கிடையாது பொய்யை விட வலிமையானது வேறே எதுவும் கிடையாது\nபாபு பதில் கூறாமல் புன்னகைத்தான். இது பலமீனமானவர்கள் பிரயோகிக்கிற இன்னொரு ஆயுதம். ’நான் செத்து விட்டால்...,’ என்று பயமுறுத்துவது அப்பாவுக்கும் இந்த ஆயுதம் பிடித்திருக்க வேண்டும் அப்பாவுக்கும் இந்த ஆயுதம் பிடித்திருக்க வேண்டும் அவர் இரண்டு கைகளாலும் பிடித்துக்கொண்டிருக்கிற ஸ்டியரிங்கைப் போலத் தான் வாழ்க்கை, அவர் விரும்புகிற திசையில் திரும்பும் என்ற ஒரு இனம் புரியாத மமதை அவருக்கு வந்திருக்க வேண்டும். அல்லது, இப்படி சொன்னால், ’ஐயோ, இப்படியெல்லாம் பேசாதீர்கள் அப்பா,’ என்று மகன் பதறினாலும் பதறுவான் என்ற ஒரு எதிர்பார்ப்பு இருந்திருக்கக்கூடும்\nபாபுக்கு அப்பாவின் சாவு பற்றிய பேச்சு எந்த விதமான அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, அவருக்குள்ளே மெல்ல மெல்ல ஏற்பட்டுக்கொண்டிருக்கிற தோல்வி மனப்பான்மையின் அறிகுறியாகவே அவரது அசந்தர்ப்பமான வார்த்தைகள் தொனித்தன.\n உங்க ரெண்டு பேருக்கும் நடுவிலே மாட்டிக்கிட்டு அவஸ்தைப் பட விரும்பலேன்னு...அப்போ நீயே ஒத்துக்கறியா பொய் சொன்னாத் தான் நிம்மதியா இருக்க முடியுமுன்னு... பொய் சொன்னாத் தான் நிம்மதியா இருக்க முடியுமுன்னு...\nமகனை மடக்கி விட்ட திருப்தியோடு புன்னகைத்தார் ரவீந்திரன். அவரது நோக்கம் புரிந்தது பாபுவுக்கு. கூடவே,அவருக்குத் தான் விவாதத்தில் வென்று விட்டோம் என்ற மகிழ்ச்சியில், வாழ்க்கையில் தோற்றுக்கொண்டிருப்பது புரியாமல் போய் விட்டது என்பதும் புரிந்தது.\n\" என்று பாபு புன்முறுவலோடு கூறி விட்டு, சீட்டில் சாய்ந்து கொண்டான்.\nஅதன் பிறகு அவர்கள் இருவரும் எதையெதையோ பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். பணவீக்கம், பங்குச்சந்தை, இலங்கைப் பிரச்சினை, கொஞ்சம் அரசியல் - பொழுதைப் போக்க, பேசிக்கொள்ள விஷயங்களா இல்லை...\nலால்பாக் வடக்குக் கதவின் முன்னால் பாபு இறங்கிக்கொண்டான்.\n அங்கிருந்து கிளம்புறதுக்கு அரை மணி முன்னாலே எனக்கு போன் பண்ணுங்க\n\"நீ எங்கேயிருக்கியோ நான் வர்றேனேப்பா...\nகதவை சாத்தி விட்டு இளம்வெயிலில் டபுள் ரோட்டில் சிறிது நேரம் நடந்தான். குறிக்கோளின்றி நடந்தான். இப்படித்தான் தன் வீட்டில் அப்பாவும் அம்மாவும் குடித்தனம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணியபோது வேடிக்கையாக இருந்தது. காற்றின் வேகத்தில் தோற்றுப்போன காய்ந்த இலைகளைப் போல எங்கேயாவது போய் தரையில் விழுவோம் என்ற ஒரு அற்ப நம்பிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு, விழுவதற்கு எப்போதும் தயாராக இருப்பவர்களைப் போல\nஇப்படித்தான் எல்லாக் கணவன்களும், எல்லா மனைவிகளும் ஒரு வயதுக்கு மேல், ஒருவரையொருவரு பொய்சொல்லி ஏமாற்றிக்கொண்டிருப்பார்களா என்று யோசித்தபோது, வயிற்றுக்குள்ளே சில்லிட்டது. நல்ல வேளை, தன் திருமணத்துக்கு இன்னும் குறைந்தது நான்கு ஆண்டுகளாவது ஆகும் என்று அவனுக்குள்ளே ஒரு ஆறுதல் ஏற்பட்டது. ஆனால், வாழ்க்கையில் பெற்றோரின் மீது தன்னையுமறியாமல் ஒரு விதமான அருவருப்பு ஏற்படத் தொடங்கியிருந்தது மட்டும் உண்மை தான்.\nவயதுக்கு மீறிய, வரம்புகடந்த அப்பாவின் அந்தரங்க வாழ்க்கை; அவரது ந���வடிக்கைகளைக் கண்காணிக்க கணவனோடு மகனையே துப்பு துலக்க அனுப்புகிற ஒர் அம்மா. இருவர் மீது சரிசமமாக எரிச்சல் வந்தது. இருவரது நடவடிக்கைகளிலும் குழந்தைத்தனமே மேலோங்கியிருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, இருவருமே குடும்பம் நடத்துக்கிற கோட்பாடை விட்டு விலகி, அவரவர் சுயநலங்களுக்காக அல்லாடிக்கொண்டிருப்பது போலிருந்தது. இரண்டு பேருக்கும் நடுவே இயல்பான ஒரு மகனாக இருப்பது மூச்சுத் திணறுவது போலிருந்தது.\nபல்வேறு சிந்தனைகளுக்கு ஆட்பட்டு நடந்து கொண்டே போனவன், ரிச்மண்ட் சர்க்கிள் வரைக்கும் வந்து விட்டிருப்பதை உணர்ந்தான். அப்போது அம்மாவிடமிருந்து அழைப்பு வந்தது.\n\"பக்கத்திலே தான் இருக்கார்; பேசறியா\nபாபு நிம்மதிப் பெருமூச்சு விடுத்தான். ’சரி கொடு,’ என்று ஒரு வேளை அம்மா சொல்லியிருந்தால்....\n அப்படியே மாவல்லி டிபன் ரூம் போகவேண்டியது தான்...\"\n\"சரி, சொன்னதெல்லாம் ஞாபகத்திலே இருக்கில்லே...\nஅவர்கள் பேசி முடித்தபிறகு, பாபுவுக்கு சிரிப்பு வந்தது. ஒரு பொய் மூன்று பேரை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது என்பது உறைத்தது. இனி, இப்படித் தான் இருக்கப்போகிறதா வீடு அவ்வளவு தானா, அம்மா அப்பாவின் தாம்பத்யம்.. அவ்வளவு தானா, அம்மா அப்பாவின் தாம்பத்யம்.. இனி பழைய புகைப்படங்களைப் பார்த்து ஆறுதல் அடைந்து கொள்ள வேண்டியது தானா இனி பழைய புகைப்படங்களைப் பார்த்து ஆறுதல் அடைந்து கொள்ள வேண்டியது தானா\nஆட்டோ பிடித்தான். எங்கேயோ இறங்கினான். எந்தக் கடைக்குள்ளோ புகுந்து எதையோ தேடி வாங்கினான். பிறகு, அங்கிருந்து கிளம்பினான். மெல்லிய தூறல் விழத் தொடங்கியிருந்தது. ஆனால், அவனுக்கு உள்ளும் புறமும் எரிந்து கொண்டிருப்பது போலிருந்தது. அடிக்கடி செல்போனை எடுத்துப் பார்த்துக்கொண்டான்.\nரவீந்திரனிடமிருந்து போன் வரும்வரைக்கும் நரகவேதனையாக இருந்தது. ஒருவழியாக வந்த போது...\n\" என்று போனை அணைத்தவன், மனதுக்குள்ளே கடவுளுக்கு நன்றி தெரிவித்தான். அங்கிருந்து இன்னோர் ஆட்டோ பிடித்து, மீண்டும் தான் இறங்கிய இடத்துக்கே வந்து நின்றான். சிறிது நேரத்தில் காரும் வந்தது. கதவும் திறந்தது.\nபாபு ஸ்டீயரிங்கை இரண்டு கைகளாலும் இறுக்கப் பிடித்துக்கொண்டான். கண்களை மூடிக்கொண்டு முணுமுணுத்தான்.\n‘காக்க காக்க கனகவேல் காக்க\n உனக்கு எப்பலேருந்துடா கடவுள் நம்��ிக்கையெல்லாம்...\" ரவீந்திரன் வியப்போடு கேட்டார்.\n தைரியம் தேவைப்படுது,\" என்று அப்பாவைப் பார்த்துப் புன்னகைத்தான் பாபு. \"ஒரே ஒரு அற்ப சந்தோஷம் அம்மாவுக்காக நான் உங்க கிட்டே பொய் சொல்லறா மாதிரி ஒரு சந்தர்ப்பம் கண்டிப்பா வராதுங்கிறது தான்....\"\nரவீந்திரன் உறைந்து போய் உட்கார்ந்திருக்க, பாபு காரை விரைந்து செலுத்தத் தொடங்கினான்.\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00 33 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கேட்டு வாங்கிப் போடும் கதை, சேட்டைக்காரன்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகாசிக்குப் போகும் சம்சாரி (மின்னூல்)\nK G கௌதமன்(எழுதியது) LINK\nமின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெற\nவெள்ளிக்கிழமை வீடியோ 160930 :: சுபாவம்.\nமுன்னூறு வருடங்களுக்குப் பின் கண்திறந்து பார்த்த ச...\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: பொய்ப்பூக்கள்\n\"திங்க\" க் கிழமை 160926 :: சேவை (இடியாப்பம்) -...\nமதுரையில் பஸ்ஸில் வந்து இறங்கும் அந்த இளம்பெண் சத்...\nவெள்ளி வீடியோ 160923 :: குற்ற உணர்வில் செல்லங்கள்\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: செய்தித்தாள் சொன்ன &...\nதிங்கக்கிழமை 160919 :: ப்ரெட் காலிஃப்ளவர் ஸ்நாக்ஸ்\nஞாயிறு 160918 :: செயற்கை ஒளியில் இயற்கை எழில்\nரகுராம் ராஜனுக்குப் பாடம் நடத்தியவர்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 160916:: படமா \nபலாத்காரம்... ஸாரி கொஞ்சம் ஓவர்.\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: பொன்மகள்\n\"திங்க\"க்கிழமை பதிவு – சங்கீதா பாணி மோர்க்குழம்பு ...\nவெள்ளிக்கிழமை வீடியோ 160909 :: அகல் விளக்கு\nகேட்கக் கூடாத கேள்வி - அனுபவம்.\nகேட்டு வாங்கிப் போடும் :கதை : இரவு\n\"திங்க\"க்கிழமை பதிவு – வாழைக்காய் அரைக் கரேமது - ந...\nஞாயிறு 160904 படமா இது\n600 பேர்கள் கொண்ட கும்பலை எதிர்த்து நின்ற இரண்டு ப...\nவெள்ளிக்கிழமை வீடியோ :: 160902 ( + நேற்றைய பதிவ...\nஎலியும் நானும்... நானும் எலியும்..\n1597. பதிவுகளின் தொகுப்பு : 1401 - 1500 - *பதிவுகளின் தொகுப்பு : 1401 - 1500* *1401. **சங்கீத சங்கதிகள் - 207* *தியாகராஜர் கீர்த்தனைகள் - 17* *ஸி.ஆர். ஸ்ரீனிவாசய்யங்கார் ஸ்வரப்படுத்தியது.* *https...\nஅருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயில், பெருமுளை - கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் அருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இன்று ...\nஏகாந்தனின் இரண்டு மின்னூல்கள் - அட���யேனால் எழுதப்பட்ட இரண்டு தமிழ் மின்னூல்கள் ‘அமேஸானில்’ வெளியிடப்பட்டுள்ளன : ஆதிசங்கரர் ராமானுஜர் வேதாந்த தேசிகர் (அமேஸான் Link: B08DMWV29...\nபயிர்ப்பச்சை, மை க்ளிக்ஸ் - 2. GREENS , MY CLICKS -2. - பயிர்ப்பச்சை என்றால் இன்றைக்கு கிராமங்களில்தானே காணலாம். ஓரிரு ஹைவேஸ்களிலும் மாநகரச் சாலைகளிலும் கூடப் பார்க்கலாம். நான் கண்ட பயிர்ப்பச்சைகள் என் பார்வை வழ...\nகடைசியில சில பக்கங்கள் மிஸ்ஸிங் - கடைசியில சில பக்கங்கள் மிஸ்ஸிங் நான் நாடகங்கள் எழுதி மேடை யேற்றி இருக்கிறேன் என்று என்னைபடிக்கும் பலரும் அறி வார்கள்பழைய மேடை யேற...\nவெள்ளி மணி 4 - நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..***ஆடி மாதத்தின்நான்காவது வெள்ளிக்கிழமை..***இன்றைய பதிவில்அபிராமி பட்டர் அருளிச் செய்...\nஅஞ்சலி - வல்லிசிம்ஹன் கீழநத்தம் வீர ராகவன் கோபாலன். என் மூன்றாவது மாமா, 81 வயதில் இறைவனடி சேர்ந்தார். நல்ல வாழ்வு வாழ்ந்து நற்கதி அடைந்திருக்கிறார். பல நல்ல நி...\nமறதி மரணத்திற்குச் சமம்... - அனைவருக்கும் வணக்கம்... மறதி வரமா... சாபமா... இல்லை வாழ்வின் நலனுக்கு ஒரு சிறந்த மருந்தா...\nமின்னூல்கள் – விஜயவாடா சுற்றுலா – ஏழைகளின் ஊட்டி - அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். எப்போதும் அனுசரித்து போகும் உள்ளங்களைக் காயப்படுத்தாதீர்கள்; ...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇதையும் வாசித்து வைப்போம்... - *ஹிந்தியை தவிர்க்கும் தமிழ்நாட்டை சேர்ந்தவரா நீங்கள்🤔🤔 இந்த பதிவை ஒருமுறையாவது கட்டாயம் படியங்கள்* உங்களுக்கு மாற்றுக்கருத்து தோன்றினால், அதையும் அலசுங்க...\nகடலைக் கடந்து - 5 - *கடலைக் கடந்து - 5 * நான் வேலையில் சேர்ந்த சமயத்தில் ஓமானில் அரசு அலுவலகங்கள் காலை 7:30 க்கு தொடங்கி மதியம் 2:30க்கு முடிவடையும். இடையில் உணவு இடைவேளையெல்ல...\nமுதல் கனி.. கன மழை.. அதிசய மலர்.. - என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (77) #1 நான்கு வருடங்களில் பல முறைகள் முயன்றும் 3,4 அடிகள் வளர்ந்து பின் சரியாக வராமல் போய்க் கொண்டிருந்தது தோட்டத்தில் ...\nஆடி ஆடிக்கொண்டு பண்டிகைகள் வரும் மாதம் - *படத்துக்கு நன்றி சஹானா இணைய இதழ்* ஆடி மாதம் தக்ஷிணாயனம் ஆரம்பிக்கும். தை மாதம் ஆரம்பிக்கும் உத்தராயன புண்ய காலம் ஆடி ஒன்று வரை நீடிக்கும். ஆடி ஒன்றாம் ...\nவாசகர்கள் கவனத்திற்கு - *இந்த வலைப்பூவில் வேறு வெப்சைட் பக்கங்கள் வருகின்றன * *என்று இன்று தெரிந்துகொண்டேன். * *நார்ட்டன் ஆண்ட்டி வைரஸ் எச்சரிக்கை பார்த்தேன். * *மின்நிலா 10, மற்...\nபில்லா :) - எனக்கு அவனுடைய பெயர் தெரியாது .அதனால் எனக்கு பிடிச்ச சித்தப்ஸ் நடிச்...\nவீட்டுத்தோட்டத்தில் கீரை ,மணத்தக்காளி ,முளைக்கீரை - *முளைக்கீரை ..* *(*இந்த தோட்டப்பதிவு ஒரு சேமிப்பாக இருக்கட்டும்னு இங்கே பதிவு இடுகிறேன்* )* ...\nஷாக்கிங் மால் - *நினைவுகள்* அமலா நினைத்தாள் விமலா கணவனுடன் காலத்தோடு ஒட்டிவிட விமலா நினைத்தாள் அமலா கணவனோடு காலத்தை ஓட்டிவிட *திட்டங்கள்* சம்பளம் வாங்கியதும் மனைவிக்கு கா...\nசிறு தேர் ஓட்டல் - சிறு தேர் உருட்டல் சிறு தேர் உருட்டல் ஆடிபெருக்கு சமயம் இது போல் ஆற்றுக்கு சிறுதேரை உருட்டி கொண்டு போய் விளையாடியவர்களுக்கு நினைவுகள் வரலாம். இன்று ...\nதோல்வி கண்டு துவளாத மனம் - *தோல்வி கண்டு துவளாத மனம் வேண்டும்”. தோல்வியே வெற்றிக்கு வழிகாட்டும்”. என்பதை எல்லோரும் பெரும்பாலும் உதட்டளவில் உறக்கச் சொல்லுவதுதான். ஆனால் 98% பேரும் த...\n29 Apps removed by Google from play store - கூகிள் நிறுவனம் இரு நாட்களுக்கு முன்பு 29 Apps( செயலிகளை) தனது ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது. அதற்கு காரணம் , நிறுவியவுடன் மொபைலில் கணக்கற்ற விளம்ப...\nபாரம்பரியத்தில் மாங்காய் சாதமெல்லாம் உண்டா - மாங்காய் சாதம் முதல்லே என்னோட முறையில் செய்தது இதற்குத் தேவையான பொருட்கள் மாங்காய்த் துருவல் ஒரு கிண்ணம், பச்சை மிளகாய்3, இஞ்சி ஒரு சின்னத்துண்டு, தேங்காய்...\nநானழுத கண்ணீரும் வானழுக வில்லையடி - *எ*ன்னைப் பொறுத்தவரை வேலை நேரத்தில் பாட்டுக் கேட்டுக் கொண்டே வேலை பார்ப்பதே பிடிக்கும் என்பதை விட, சுற்றியிருப்பவர்கள் சத்தமும் தொந்தரவு கொடுக்காது என்று ந...\nஇலையே மலராய்........... - ரொம்ப வருஷமா அந்தத் தெருவில் போறப்பெல்லாம் கண்ணுலே விழுந்துக்கிட்டு இருந்தது ஒரு செடி. வாசல் ஃபென்ஸ் பக்கத்திலே கட்டைச்சுவரையொட்டி..... அந்த வீட்டைக் கடக்...\nஅயலக இதழ்கள் புகழாரம் சூட்டிய அப்துல் கலாம் - குடியரசுத்தலைவர் மேதகு ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் இயற்கையெய்திய போது பல வெளிநாட்டு நாளிதழ்கள் அவருக்குப் புகழாரம் சூட்டின. தமிழகத்தில் பிறந்து, பல சூழல்களை எதி...\n இந்த தந்தையர் தினம்.. . - வணக்கம் நட்புறவுகளே... தந்தையர் தினமென்ற ஒன்று இந்த வருடம் முடிந்து விட்டது. ஆனாலும் தினமும் தாயும் தந்தையும் நாம் வாழும் வாழ்க்கையில் ஒரு அம்சந்தானே. ....\nஒரு கேள்வியும் ஒரு சாதனையும் - *ஒரு கேள்வி* சென்ற திங்களன்று ஒரு விவாதம். வீட்டில் வேலை செய்யும் பெண் வேலைகளை முடித்து விட்டு கிளம்பும்போது ' சாப்பிடுகிறாயா' என்று கேட்டதும் இன்றைக்கு ...\nநாகவழிபாடும் நாகபஞ்சமிப் பண்டிகையும் - நாக பஞ்சமி என்றால் என்ன இந்த நாள் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது இந்த நாள் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது இந்தப் பண்டிகை எவ்வாறு கொண்டாடப்படுகிறது இந்தப் பண்டிகை எவ்வாறு கொண்டாடப்படுகிறது நாகவழிபாடு குறித்த நம்பிக்கைகள், புராணங்கள்,...\n #70 சோனியா காங்கிரஸ் செய்வது நல்ல #அரசியல் தானா - இட்லி வடை பொங்கல் என்ற தலைப்பில் எழுத ஆரம்பித்து அதன் எழுபதாவது பதிவு இது. கடந்த வருடத்தில் சீராக வெளிவந்த பதிவுகள், கொரோனா தாக்கத்தை விட மிகவும் மோசமாக இந...\n.. - *இ*ப்பொழுதும் திருநெல்வேலி பக்கம் போனாலோ, அல்லது அந்த ஊரை நினைத்தாலே எனக்கு ராமசாமி நினைவு வந்து விடும். அடுத்த வாரம் தென்காசிக்கு ஒருவேலையாகப் போகவேண்டிய...\n#சீனப்பூச்சாண்டி குறித்தான இந்திய அரசின் அணுகுமுறை மாறுகிறது - நேற்று வெள்ளிக்கிழமை நமது பிரதமர் நரேந்திர மோடி போர்ப்பதற்றம் தொற்றிக் கொண்டிருக்கிற லடாக் பகுதிக்கு நேரடியாகச் சென்று நமது வீரர்களைப் பார்த்து உரையாடியிரு...\n - இந்தப்பக்கங்களில் சீனா எழுபது என்று சென்ற வருட அக்டோபர் மாதத்தில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சி, சீனத்தை ஆள ஆரம்பித்த எழுபதாவது ஆண்டுக் கொண்டாட்டங்களைப் பற்றி எழு...\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம் - *தமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்* *-இராய செல்லப்பா* (கொஞ்சம் நீளமான பதிவு) அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அடிக்கடி நடக்கும் விவாதங்களில் முக்கியமா...\nஎங்கட வீட்டுக் கூஸ்பெரி🍈🍈 பறிக்கலாம் வாங்கோ.. - *வா*ங்கோ வாங்கோ எல்லோரும் வாங்கோ.. காசோ பணமோ:).. ச்ச்சும்மா தான் பார்க்கலாம் வாங்கோ.. விரும்பினால் தேம்ஸ்கரை ஆச்சிரமத்தில மெம்பராகலாமே:).. நா ஒண்ணும் வா...\nவீட்டிலேயே ஜீரா பிஸ்கட் - [image: ஜீரா பிஸ்கட்] தேவையான பொருட்கள் மைதா மாவு – 1 கப் கோதுமை மாவு – 1/2 கப் சுகர் பவுடர் – 3/4 கப் சீரகம் – 2 டேபிள் ஸ்பூன் உப்பு – 1/4 டீ ஸ்பூன�� உருக்க...\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – தோழர்களின் புஸ்வாணம் | ஹரன் பிரசன்னா - இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – ஏன் இந்தப் படம் நம்முடன் ஒட்டவில்லை என்று யோசிக்கலாம். படத்தின் கதை உலகம் முழுக்க நடக்கும் வெடிக்காத குண்டுகளை ஒட்டிய ...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபுதிய தமிழ் வலைத் திரட்டி இன்று முதல்.... - புதிய வலைத் திரட்டி அறிமுகம். நம்முடைய (என்னுடைய என்றும் கூறலாம்) நீண்ட நாள் கனவு தமிழ்மணம் போன்று ஒரு தமிழ் வலைத்திரட்டி மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்ப...\nநான் நானாக . . .\nபற்று - அங்கிருந்து இரண்டு நிமிட நடைத் தொலைவில் NTUC Fairprice. பிரதான சாலையைத் தாண்டினால் முருகன் ஸ்டோர்ஸ். லாபகரமான வியாபாரத்திற்கேற்ற இடம் அதுவல்ல என்று யாராலும...\n - மீண்டும் தென்னகத்தின் அரசியல் சூழ்நிலையை நினைவு படுத்திக் கொள்வோம். இவை அனைத்தும் சரித்திரம் அறிந்தோர் அனைவருக்குமே தெரிந்தது. ஸ்ரீரங்கம் கோயிலின் கோயிலொழு...\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nகபசுரக் குடிநீரும் கடும் வயிற்றுவலியும்..\nகதை போல ஒரு நிஜம்\nஎனக்கு வந்த அதிகாலைக் கனவு. என்ன பலன்\nவெள்ளி வீடியோ : நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் கானம் பாடுவோம்\nகண்மணி நீ வரக் காத்திருந்தேன்....---- ஜீவி\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/29041/", "date_download": "2020-08-07T15:59:27Z", "digest": "sha1:D45PMDXSG7LJRNYJPWTHDQNWSJVWJYWY", "length": 11599, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "வெப்பநிலை அதிகரிப்பே நந்திக்கடல் மீன்கள் இறந்தமைக்கான காரணம் : – GTN", "raw_content": "\nவெப்பநிலை அதிகரிப்பே நந்திக்கடல் மீன்கள் இறந்தமைக்கான காரணம் :\nகடந்த சில தினங்களின் முன்னர், முல்லைத்தீவின் நந்திக்கடல் வட்டுவாகல் ஆற்றுப்பகுதியில் இலட்சக்கணக்கான மீன்கள் மர்மமான முறையில் இறந்து கரையொதுங்கியமைக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட வெப்பநிலை அதிகரிப்பே காரணமென நாராவின் சூழல் ஆய்வு பிரிவின் தலைவர் எஸ்.ஏ.எம். அஸ்மி தெரிவித்துள்ளார்.\nமீன்களின் உயிரிழப்பு குறித்து தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான நாரா மேற்கொண்ட ஆய்வினை மேற் கொண்டுள்ளது. முல்லைத்தீவில் தொடரும் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக, நந்திக்கடலின் வட்டுவாகல் பகுதியின் நீர் மட்டம் குறைந்துள்ளது. இதன��ல் களப்பு பகுதியிற்கும் கடலுக்குமான தொடர்பு துண்டிக்கப்படவே, கடல் நீருடன் நதி நீர் கலக்கும் போது உருவாகும் ஒக்சிஜனின் அளவு அதிகமாகி நீரின் வெப்பநிலை அதிகரித்துள்ளதாகவும் கொழும்பு நாளிதழ் ஒன்றுக்கு நாராவின் சூழல் ஆய்வு பிரிவின் தலைவர் எஸ்.ஏ.எம். அஸ்மி தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு தொடர் வறட்சியில் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு பகுதியில் இடையில் பெய்த மழை காரணமாக கடலுக்கு அடித்துவரப்பட்ட கழிவுகள் மற்றும் அதனால் ஏற்பட்ட இரசாயன தாக்கத்தினாலேயே மீன்கள் இறக்க நேரிட்டதாக தெரிவித்தார்.\nகுறித்த நந்திக்கடல் வட்டுவாகல் ஆற்றுப்பகுதியில் காணப்படும் மணல் மேடானது, கடலுக்கும் களப்பு பகுதிக்குமான தொடர்பை தடுப்பதாகவும், இதனால் குறித்த மணல் மேட்டு பகுதியை அகற்றுவதற்கு அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளதாக அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.\nTagsஇறந்தமை நந்திக்கடல் நாரா மீன்கள் வறட்சி வெப்பநிலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்த வெற்றியை முழு நாட்டினதும் வெற்றியாக மாற்றுவதே எங்கள் உறுதிப்பாடாகும்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு – கிழக்கு மலையகம் – கொழும்பு – கண்டியில் தெரிவான தமிழ்பேசும் பிரதிநிதிகள்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டக்களப்பு மாவட்ட விருப்புவாக்கு விபரங்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரவிராஜின் உருவ சிலைக்கு கறுப்பு துணி மூடி போராட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருகோணமலை மாவட்ட விருப்புவாக்கு விபரங்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவன்னி மாவட்ட விருப்புவாக்கு விபரங்கள்\nமூதூர் சிறுமிகள் மூவர் துஷ்பிரயோகத்துக்குட்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்\nசிறைக்காவலரும் கைதிகள் சிலருமே அடித்துக் கொன்றனர்- நீதி மன்றில் சாட்சியம்\nஇந்த வெற்றியை முழு நாட்டினதும் வெற்றியாக மாற்றுவதே எங்கள் உறுதிப்பாடாகும். August 7, 2020\nவடக்கு – கிழக்கு மலையகம் – கொழும்பு – கண்டியில் தெரிவான தமிழ்பேசும் பிரதிநிதிகள்…. August 7, 2020\nமட்டக்களப்பு மாவட்ட விருப்புவாக்கு விபரங்கள் August 7, 2020\nரவிராஜின் உருவ சிலைக்கு கறுப்பு துணி மூடி போராட்டம் August 7, 2020\nதிருகோணமலை மாவட்ட விருப்புவாக்கு விபரங்கள் August 7, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-08-07T17:08:59Z", "digest": "sha1:DU2LJJ6NXBW2B32ZMWMT2OZMCGBRELQN", "length": 7683, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "தெற்கு மாவட்டம் (இசுரேல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎருசலேம் நகரில் இருந்து அஸ்தோது நகருக்கு செல்லும் வழித்தடம்\nதெற்கு மாவட்டம் (எபிரேயம்: מחוז הדרום‎, Meḥoz HaDarom; அரபு மொழி: لواء الجنوب) இசுரேல் நாட்டின் ஆறு நிர்வாக மாவட்டங்களில் ஒன்று. இங்கு மக்கள் அடர்த்தி மிக குறைவு மேலும் இதுவே பரப்பளவில் நாட்டின் பெரிய மாவட்டம் ஆகும். இந்த மாவட்டம் பெரும்பாலும் நெகேவ் பாலைவன பகுதியையும், அரவா பள்ளத்தாக்கு பகுதியையும் உள்ளடக்கியது. தெற்கு மாவட்ட மக்கள்தொகை 1,086,240 ஆகும். மேலும் இதன் பரப்பளவு 14,185 km2 ஆகும்.[1] மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையில் 79.66% யூதர்களும் 12.72% அரபு (இஸ்லாம்) மதத்தவர்களும், 7.62% மற்ற மத மக்களும் உள்ளனர். மாவட்டத்தின் தலைநகரம் பீர்சேபா ஆகும்.அஸ்தோது பெருநகரமாக உள்ளது.[2]\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஅரபு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 செப்டம்பர் 2019, 06:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/new-york/george-floyd-death-the-brother-of-the-victim-accuses-trump-over-his-phone-call-387091.html", "date_download": "2020-08-07T15:52:04Z", "digest": "sha1:4QTAFKZMFYVX6TMGR6F4Y6JIKPV2OI6E", "length": 21226, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "அவனை கொன்றுவிட்டனர்.. டிரம்ப் என்னை பேச கூட விடவில்லை.. ஜார்ஜ் மரணம் பற்றி சகோதரர் பகீர் பேட்டி! | George Floyd death: The brother of the victim accuses Trump over his phone call - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை கருணாநிதி நினைவு நாள் ராமர்கோவில் பூமி பூஜை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நியூயார்க் செய்தி\nகோழிக்கோடு.. 184 பயணிகளுடன் விமானம் விபத்தில் சிக்கி.. இரண்டாக உடைந்தது.. விமானி பலி\nமூணாறு நிலச்சரிவில் புதையுண்ட 70-க்கும் மேற்பட்ட தமிழர்கள்- வைகோ அதிர்ச்சி\n23, 25, 32, வயது உடையவர்களும் இன்று கொரோனாவால் பலி.. ஒரே நாளில் 119 பேர் மரணம்\nதேனி, தஞ்சையில் கொரோனா கோரத்தாண்டவம்.. மாவட்ட வாரியான கொரோனா நிலவரம்\nமாநிலங்களின் உரிமை.. கூட்டாட்சிக்கான குரல் கொடுத்தவர் கருணாநிதி- பிரணாப் முகர்ஜி புகழாரம்\nவட மாநிலங்களைவிட தமிழகம் பல மடங்கு வளர கருணாநிதியே காரணம்.. தலைவர்கள் புகழஞ்சலி\nMovies விஜயின் தளபதி 65 படத்தை இயக்கப்போவது இவர்தானாம்.. விரைவில் உறுதி செய்யப்படவுள்ளதாம்\nFinance வரலாறு காணா சரிவில் நுகர்வோர் நம்பிக்கை\nAutomobiles ஹார்லி டேவிட்சன் பைக் கனவை நினைவாக்க இதுவே சரியான நேரம்- மலிவான ஸ்ட்ரீட் 750-ன் விலை மேலும் குறைப்பு\nLifestyle பருக்களால் வந்த தழும்புகள் போகமாட்டீங்குதா இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...\nSports மேஜர் தயான் சந்த்.. சுதந்திரத்துக்கு முன்பே இந்திய நாட்டின் பெருமையை உலகறியச் செய்தவர்\nEducation கல்லூரி படிப்புகளை 2 ஆண்டுகளாகக் குறைத்த புதியக் கல்வி கொள்கை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅவனை கொன்றுவிட்டனர்.. டிரம்ப் என்னை பேச கூட விடவில்லை.. ஜார்ஜ் மரணம் பற்றி சகோதரர் பகீர் பேட்டி\nநியூயார்க்: அமெரிக்காவில் போலீஸ் விசாரணையின் போது கொல்லப்பட்ட கருப்பின இளைஞரின் சகோதரர் தற்போது அமெரிக்க அதிபர் டிரம்பை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.\nஅமெரிக்காவில் தொடரும் போராட்டம்... தயார் நிலையில் ராணுவம்\nஅமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஒருவர் போலீசாரால் கொலை செய்யப்பட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஐந்து நாட்களாக அங்கு இதனால் போராட்டங்கள் நடந்து வருகிறது.\nஅமெரிக்காவில் மின்னெபோலிஸ் பகுதியில் ஜார்ஜ் பிளாய்ட் என்று 46 வயது கறுப்பின இளைஞர் கடந்த 27ம் தேதி போலீசால் கைது செய்யப்பட்டார். கள்ள நோட்டு பயன்படுத்தியதாக இவர் கைது செய்யப்பட்டார். இவரை கைது செய்த போது போலீசார் இவரை காருக்கு வெளியே தள்ளிவிட்டு கழுத்தில் காலை வைத்து அழுத்தி இருக்கிறார்கள்.\nகருப்பினர் படுகொலை.. சிக்கித் தவிக்கும் டிரம்ப்.. அதிபர் தேர்தலில் வச்சு செய்ய போகும் அமெரிக்கர்கள்\nவிடாமல் 10 நிமிடம் இவரின் கழுத்தில் காலை வைத்து போலீசார் அழுத்தி உள்ளார். இதில் ஜார்ஜ் பிளாய்ட் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் வீடியோவாக வெளியான நிலையில், தற்போது இது அங்கு பெரிய உள்நாட்டு பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.இந்த மரணம் காரணமாக அமெரிக்காவில் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகிறது. முதலில் மின்னேபோலிஸ் பகுதியில் மட்டும் போராட்டம் நடந்தது.\nஅதன்பின் இந்த போராட்டம் அப்படியே மின்னெசோட்டா வரை விரிவடைந்தது. தற்போது அமெரிக்கா முழுக்க இந்த போராட்டம் விரிவடைந்து இருக்கிறது. பல மாகாணங்களில் இந்த போராட்டம் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த போராட்டங்கள் தற்போது டிரம்பிற்கு எதிராக திரும்பி இருக்கிறது. அதிபர் டிரம்ப் இந்த போராட்டங்கள் காரணமாக பெரிய எதிர்ப்பை சந்தித்துள்ளது. இந்த போராளிகளை நாய்கள் என்றும், திருடர்கள் என்றும் டிரம்ப் கூறியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇந்த நிலையில் அதிபர் டிரம்ப், கொலை செய்யப்பட ஜார்ஜ் பிளாய்டின் சகோதரர் பிலோனைஸ் பிளாய்டுடன் பேசினார். போனில் தொடர்பு கொண்டு டிரம்ப் இரங்கல் தெரிவித்தார் . ஆனால் இதுவே தற்போது அதிபர் டிரம்பிற்கு எதிராக திரும்பி இருக்கிறது. அதன்படி இந்த போன் கால் தனக்கு பெரிய அதிர்ச்சி அளித்ததாக கொலை செய்யப்பட ஜார்ஜ் பிளாய்டின் சகோதரர் பிலோனைஸ் பிளாய்டு தெரிவித்துள்ளார். அதில், டிரம்ப் எனக்கு போன் செய்வார் என்பது தெரிந்ததுதான்.\nஆனால் அவர் என்னை பேசவே அனுமதிக்கவில்லை. என் குரலை கூட வர கேட்கவில்லை. அவராக போன் செய்தார். பேசினார், போனை வைத்துவிட்டார். என் தரப்பை பேச அவர் விரும்பவில்லை. நான் அவரிடம் பேச முயன்றேன். அன்று நடந்த சம்பவத்தை விளக்க முயன்றேன். ஆனால் டிரம்ப் வேண்டும் என்றே அதற்கு அனுமதிக்கவில்லை.\nஅவர் ஏன் எனக்கு போன் செய்தார் என்றே தெரியவில்லை. எல்லாம் அரசியல். நீ பேச வருவதை நான் ஏன் கேட்க வேண்டும் என்பது போல அவர் நடந்து கொண்டார். எனக்கு இது மிக கஷ்டமாக இருக்கிறது.நான் அவரிடம் நீதி வேண்டும் என்று கேட்டேன். ஒரு முன்னேறிய தேசத்தில், பட்ட பகலில் இப்படி கொலை நடக்கிறது. என்னை இது பெரிய அளவில் பாதித்து உள்ளது. என் மனம் உடைந்துள்ளது.\nஎங்கள் கறுப்பின மக்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்க வேண்டும். எனக்கு புரியவில்லை. நாங்கள் ஏன் இதை எல்லாம் எதிர்கொள்ள வேண்டும். என் சகோதரனை எனக்கு மிகவும் பிடிக்கும். அவனை இனி பார்க்க முடியாது. அவனை கொன்றுவிட்டார்கள். என்று கொலை செய்யப்பட ஜார்ஜ் பிளாய்டின் சகோதரர் பிலோனைஸ் பிளாய்டு கூறி இருக்கிறார். அவரின் இந்த பேட்டி டிரம்பிற்கு மேலும் நெருக்கடியாக மாறியுள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nசொன்னபடி செய்த டிரம்ப்.. டிக்டாக், வீசாட் உடன் பரிவர்த்தனை மேற்கொள்ள தடை.. சீன நிறுவனங்களுக்கு கேட்\nநியூயார்க் டைம்ஸ் சதுக்கம் பிரம்மாண்ட திரையில் அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை படங்கள்\nஇனவெறி முடிஞ்சு அடுத்து கொலை வெறி.. வாக்கிங் போன இந்திய பெண்ணை.. கொடூரமாக கொன்ற கும்பல்\nசாதித்த நாசா ஸ்பேஸ்எக்ஸ்.. பூமிக்கு திரும்பிய விண்வெளியில் வீரர்கள்.. மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி\nபில்கேட்ஸ் முதல் ஒபாமா வரை.. 130 டிவிட்டர் கணக்கை ஹேக் செய்த மாஸ்டர்மைண்ட்.. சிக்கிய 17 வயது இளைஞர்\nஉறுதியளிக்க முடியாது.. அப்போதே எச்சரித்த ராஜ்நாத் சிங்.. லடாக்கில் வேலையை காட்டும் சீனா.. பின்னணி\nதொடங்கிய வேக்சின் யுத்தம்.. ரஷ்யா, சீனாவின் மருந்துகளை பயன்படுத்த மாட்டோம்..அமெரிக்கா முடிவு.. பகீர்\nபீர் குடித்துவிட���டு.. பால் கொடுத்த தாய்.. புளு கலரில் மாறி குழந்தை மரணம்.. கோர்ட்டில் வினோத தீர்ப்பு\nபடுவேகமாக பரவும் கொரோனா.. அலறும் அமெரிக்கா.. நிமிஷத்துக்கு ஒரு உயிர் போவதால் பரபரப்பு\nநிலைமை சரியில்லை.. தேர்தலை தள்ளி வைக்கலாம்.. டிரம்ப் போடும் மாஸ்டர் பிளான்.. அமெரிக்காவில் திருப்பம்\nராட்சச நதி.. செவ்வாய்க்கு வெற்றிகரமாக நாசா அனுப்பிய ரோபோட், ஹெலிகாப்டர்.. அசர வைக்கும் மார்ஸ் மிஷன்\nமர்ம விதைகள்.. அமெரிக்க மக்களுக்கு சீனாவிலிருந்து சென்ற பார்சல்.. திறந்து பார்த்தால்.. ஷாக் சம்பவம்\nஅயோத்தியில் பூமி பூஜை...நியூயார்க் டைம் ஸ்கொயரில் ராமர் புகைப்படம்...வீடியோ...சிறப்பு ஏற்பாடு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/ipl", "date_download": "2020-08-07T16:02:43Z", "digest": "sha1:CO44PQZFATLIK3JRJC4Q5IKPWC235OKH", "length": 8814, "nlines": 72, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ipl | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nபேட்டை தொடாமல் இருப்பது இது தான் முதல்முறை- ரோஹித்தின் கொரோனா அனுபவம்\nகொரோனாவால் கிரிக்கெட் உள்ளிட்ட மொத்த விளையாட்டுகளும் முடங்கிப் போயிருக்கிறது. சில விளையாட்டுப் போட்டிகள் ரசிகர்கள் இன்றி நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, இந்தக் கொரோனா காலத்திலும் பிசிசிஐ தனது வருமானத்தை இழக்க விரும்பவில்லை.\nசோதனை மேல் சோதனை.. ஐபிஎல் வீரர்கள் அமீரகத்தில் சந்திக்க இருக்கும் சவால்\nபிசிசிஐ தனது வருமானத்தை இழக்க விரும்பவில்லை. ஊரே கொரோனா தொற்றால் அவதியுற்று இருக்கும் வேளையில் பிசிசிஐ துணிச்சலாக ஐபிஎல் போட்டிகள் அமீரகத்தில் நடைபெறும் என்று அறிவித்தது. மேலும், செப்டம்பர் 19ம் தேதி அமீரகத்தில் தொடங்கும் என அறிவித்து, அதற்கான அனுமதியையும் வாங்கிவிட்டது.\nபொது இடத்தில் கணவருக்கு உதட்டு முத்தம் தந்த ஸ்ரேயா... நெட்டில் வீடியோ வைரல்..\nரஜினிகாந்த், விஜய் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு வந்த பட வாய்ப்புகள் குறைந்தவுடன் திருமணம் செய்துகொண்டு செட்டிலாக முடிவு செய்தார் ஸ்ரேயா.\nவாஷிங்டன் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி, 5 பேர் படுகாயம்.. மர்ம நபர் தப்பியோட்டம்..\nஅமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் கண்ணில் தெரிபவர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான். இதில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் படுகாயம் அடைந்துள்னர்.\nஅமெரிக்காவில் நள்ளிரவில் பயங்கரம்.. பலர் மீது துப்பாக்கிச் சூடு..\nஅமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் சிறிது நேரத்திற்கு முன்பு பலர் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கிறது. இதில் எத்தனை பேர் சாவு, எவ்வளவு பேருக்கு காயம் என்பது தெரியவில்லை. 4 ஆம்புலன்ஸ் மற்றும் ஏராளமான போலீஸ் வாகனங்கள் சுற்றி வருவதை ஒருவர் ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார்.\nஅடுத்த ஆண்டும் தோனி தான் கேப்டன்… ஸ்ரீனிவாசன் உறுதி\nகிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெறப்போவதாக அவ்வப்போது வதந்திகள் கிளம்பி வருகின்றன. இந்நிலையில், அடுத்த ஐபிஎல் போட்டியிலும் சிஎஸ்கே அணிக்கு தோனி தான் கேப்டன் என ஸ்ரீனிவாசன் அறிவித்துள்ளார்.\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு எதிர்ப்பு; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்\nமுத்தலாக் தடைச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nஅடுத்த ஐபிஎல் கப் நமக்குத்தான்.. சென்னை ரசிகர்களின் அன்புக்கு தலைவணங்கிய ஷேன் வாட்சன்\nஇந்த ஆண்டு ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை பறிகொடுத்தது. சென்னை அணி சரிவில் இருந்த போது காலில் பட்ட காயத்தையும் பொருட்படுத்தாது 80 ரன்கள் அடித்த ஷேன் வாட்சனின், தியாகம் குறித்து, புகைப்படத்துடன் ஹர்பஜன் சிங் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதை அறிந்த சென்னை ரசிகர்கள், ஷேன் வாட்சனின் டெடிகேஷன் குறித்து பாராட்ட துவங்கினர்.\nரத்தக் காயத்துடன் ஆடிய வாட்சன்; அந்த ரன் அவுட் மட்டும் ஆகாமல் இருந்தால்\nஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியிடம் ஒரு ரன்னில் தோற்று கோப்பையை இழந்தது.\n4வது முறையாக கோப்பையை உச்சி முகர்ந்த மும்பை இந்தியன்ஸ் - சென்னையின் கனவை தகர்த்த மலிங்கா\nஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி 4வது முறையாக கோப்பையை வென்றுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/samantha-desire-cinema/", "date_download": "2020-08-07T15:05:37Z", "digest": "sha1:VIKY7QCM4ISIFZKHIX5E62BSTBXIVSRW", "length": 10964, "nlines": 139, "source_domain": "tamilcinema.com", "title": "இன்னும் நிறைய ஆசை இருக்கு - சமந்தா அக்கினேனி | Tamil Cinema", "raw_content": "\nHome Today news இன்னும் நிறைய ஆசை இருக்கு – சமந்தா அக்கினேனி\nஇன்னும் நிறைய ஆசை இருக்கு – சமந்தா அக்கினேனி\nநடிகை சமந்தா, தன்னுடைய ஆசையை வெளியே சொல்ல, அதற்கு பாராட்டுக்கள் குவிகிறது.\nதென்னிந்திய சினிமாவில் முன்னணியில் இருக்கும் சமந்தா கோடிகளில் சம்பளம் வாங்கக்கூடியவர்.\nசினிமாவிற்கு வந்த புதிதில், அதிகம் சம்பாதித்தால் அதில் ஒரு பகுதியை ஏழைகளுக்கு செலவிட வேண்டும் என்ற நிபந்தனை வைத்துக்கொண்டாராம்.\nஅதன்படி இன்றும் செயல்படும் சமந்தா, தான் மேலும் வளர்ந்தால் அதிகம் உதவி செய்வேன். அதுவே என் ஆசை என்கிறார் சமந்தா.\nசமந்தாவின் இந்த உதவும் மனப்பான்மை பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.\nPrevious articleயூடியுப்பில் சேனல் ஆரம்பிக்கும் சுசித்ரா\nNext articleதனுஷ் கேக் வெட்டி கொண்டாட்டம்\nதற்கொலை செய்து கொண்ட டிக்டாக் பிரபலம்..சோகத்தில் ரசிகர்கள்..\nபிரபல காமெடி நடிகருக்கு டும் டும் டும்..\nவிஷாலின் நான்கு மொழிகளில் உருவாகும் சக்ரா படத்தின் புதிய ட்ரைலர்\nதற்கொலை செய்து கொண்ட டிக்டாக் பிரபலம்..சோகத்தில் ரசிகர்கள்..\nகடந்த சில மாதங்களாக திரையுலகினரின் மரண செய்திகள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே கொரோனா அச்சுறுத்திலில் சிக்கித்தவிக்கும் ரசிகர்களுக்கு இந்த செய்திகள் அவர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் ரசிகர்களுக்கு...\nபிரபல காமெடி நடிகருக்கு டும் டும் டும்..\nலஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுவாமிநாதன் என்பவரின் மகன் அஷ்வின் ராஜா. இவர் கும்கி படத்தில் ரசிகர்களிடையே கவனம் பெற்றதால் கும்கி அஷ்வின் என்ற பெயரில் பிரபலமானார். தொடர்ந்து 'பாஸ் என்கிற பாஸ்கரன்,...\nவிஷாலின் நான்கு மொழிகளில் உருவாகும் சக்ரா படத்தின் புதிய ட்ரைலர்\nஎம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் படம் சக்ரா. இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரே நடிக்கிறார். விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தை தயாரிக்கிறது....\nஅதிதி ராவ் நடிப்பில் வெளியான சுஃபியும் சுஜாதாயும் திரைப்பட ட்ரைலர் \nமணிரத்னம் இயக்கிய காற்று வெள��யிடை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ். அதனைத் தொடர்ந்து செக்கச்சிவந்த வானம் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ...\nமாஸ்டர் படத்திலிருந்து வெளியான கலக்கல் வீடியோ\nதளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர்...\nதிரையுலக கலைஞர்களுக்கு நடிகர் நாகார்ஜுனா அளித்த நிதியுதவி\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரைப்பட படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் திரைக்கலைஞர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிரபல நடிகர் நாகர்ஜுனா, படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு ரூ. 1 கோடி நிதியுதவி...\nஎங்கள் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி.. நடிகர் வைபவுக்கு...\nநடிகர் வைபவ் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், இயக்குனர் ரத்னகுமார் பிறந்த நாள் வாழ்த்துடன் நன்றியும் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,...\nபிரபல இயக்குனருடன் கைகோர்க்கும் லாரன்ஸ்\nலாரன்ஸை வைத்து இயக்குனர் வெங்கட் பிரபு புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிம்புவை வைத்து மாநாடு எனும் படத்தை இயக்க இருந்த சமயத்தில், சில பிரச்சனைகள் காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போனது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=994822", "date_download": "2020-08-07T16:33:54Z", "digest": "sha1:LUPXJWAZGJQYVOBRX22GKT465KLG7AFQ", "length": 11793, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "கொரோனா வைரஸ் பீதியால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய சாலைகள் | தஞ்சாவூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தஞ்சாவூர்\nகொரோனா வைரஸ் பீதியால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய ���ாலைகள்\nதஞ்சை, மார்ச் 19: கொரோனா வைரஸ் பீதியால் தஞ்சை மாவட்டத்தில் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. பயணிப்போரின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. கொரோனா வைரஸ் நோய் தொற்று என்பதால் உலகம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அந்தந்த நாடுகள் மேற்கொண்டுள்ளன. இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தல் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு விட்டன. தஞ்சை அரண்மனை, கலைக்கூடம், சரஸ்வதி மகால் நூலகம், பெரிய கோயில், மனோரா, கும்பகோணம் ஐராவதீஸ்வரர் கோயில், கல்லணை உட்பட சிறு சிறு சுற்றுலா இடங்களும் மூடப்பட்டுள்ளன. இதுதவிர சினிமா தியேட்டர்கள், மால்கள் மூடப்பட்டு விட்டன. மேலும் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் பொதுமக்கள் அதிகளவில் கூடி வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nபள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவ, மாணவிகள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். ஆசிரியர்கள், பேராசிரியர்கள் பணிக்கு சென்று வருகின்றனர். பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டப்படி வரும் 27ம் தேதி துவங்கவுள்ளது. தேர்வு நடைபெறும் நாள் மட்டும் தேர்வெழுதும் மாணவர்களை தேர்வு ஆரம்பிக்கும் நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக பள்ளிக்கு வருவதற்கு தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டுமென தஞ்சை மாவட்ட கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் சுற்றுலா தலங்களுக்கு செல்வதும் தற்போது தடைப்பட்டுள்ளதாலும், சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளதால் பொழுதுபோக்குவதற்கு இடமின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள இந்நடவடிக்கையை ஏற்று தான் ஆக வேண்டுமென அரசு அலுவலர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனால் காலை, மாலை நேரங்களில் தஞ்சை மாநகர் சாலைகளும், பேருந்து நிலையங்களிலும் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி கிடக்கிறது.\nமேலும் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்திலிருந்து இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் வரும் 31ம் தேதி நிறுத்தப்பட்டுள்ளது. புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு சனி, ஞாயிற்றுகிழமைக���ில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் கோயில்களில் வெளியூர் பக்தர்களால் நடத்தப்படும் சிறப்பு வழிபாடு, பூஜைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. தஞ்சை, கும்பகோணம் ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ரயில்களின் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளதால் தஞ்சை ரயில் நிலையத்தில் முன்பைவிட கூட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது. இருப்பினும் ஒரு சில பயணிகள் மட்டுமே முககவசம் அணிந்தவாறு பயணித்தனர். தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களின் விளையாட்டு பயிற்சிகள் தடைப்பட்டன. மேலும் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களும் நடைபயிற்சி மேற்கொள்ள இயலவில்லை. இதனால் அவர்கள் தற்போது ஐடிஐ மைதானத்தில் காலை, மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்வதால் தற்போது ஐடிஐ மைதானத்தில் கூட்டம் அதிகளவில் உள்ளது.\nஒரே இடத்தில் பயணிகளுக்கு பரிசோதனை செய்யும் வகையில் ரயில் நிலைய பின்பக்க நுழைவுவாயில், சுரங்கப்பாதை மூடல்\n31ம் தேதி வரை அமலில் இருக்கும் வெண்ணாற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி சிறுவன் பரிதாப பலி\nமளிகை கடையில் ரூ.25,000 கொள்ளை\nகொரோனா வைரஸ் பீதியால் தஞ்சையில் இன்று நடக்கவிருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து\nஆட்டோ டிரைவரை தாக்கியவர் கைது 3 பேருக்கு வலைவீச்சு\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/literature/solvanam-poetry-11", "date_download": "2020-08-07T15:00:24Z", "digest": "sha1:MKRCHWS7CSOZUD3KSY5FFDFCFFV36GFF", "length": 6876, "nlines": 193, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 25 September 2019 - சொல்வனம் | Solvanam - Poetry", "raw_content": "\nகடன் பிரச்னையில் டாப் ஹீரோக்கள்\n“இலக்கியம் வேறு; சினிமா வே���ு\n“ரஜினி பேசினால் தலைப்புச்செய்தி; நான் பேசினால் பெட்டிச் செய்தியா\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nடைட்டில் கார்டு - 14\nஇறையுதிர் காடு - 42\nபரிந்துரை: இந்த வாரம்... சொந்த வீடு வாங்கும்போது, கவனிக்க வேண்டியவை\nவாசகர் மேடை: கவுண்டமணி கலாய் கழகம்\nஅன்பே தவம் - 47\nநாங்க காமெடி கஜினி முகமது\nகாலுக்குக் கீழ் இரு போதிமரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=117162", "date_download": "2020-08-07T16:08:54Z", "digest": "sha1:LHSX36J5VWHZPIYS23HTY3EJY3SHYPUF", "length": 17165, "nlines": 182, "source_domain": "panipulam.net", "title": "சீரற்ற காலநிலையால் வடக்கில் 55 ஆயிரம் பேர் பாதிப்பு இரணைமடுவின் 14 வான் கதவுகள் திறப்பு", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nneed fill on விடுதலைப் புலிகள் உட்பட 20 அமைப்புகளுக்கு விதித்துள்ள தடையை ஐ, ஒன்றியம் நீடித்துள்ளது\nm.suresh on பனிப்புலம் முத்துமாரியம்பாள்ஆலய 9ம் நாள் (18 07 2020) இரவு திருவிழா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் வரதராஜன் மகேந்திரன்\nLalitha on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\nsiva on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (78)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (10)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (5)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (13)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (145)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (3)\nசாந்தை சனசமூக நிலையம் (26)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (2)\nசாந்தை பிள்ளையார் கோவில் (97)\nதினம் ஒரு திருக்குறள் (80)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (19)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (62)\nபூப்புனித நீராட்டு விழா (22)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (2)\nபிரின்ஸ் எட்வர்டு தீவில் கடும் நிலநடுக்கம்\nநாடாளுமன்றத்திற்கு தெரிவான 196 பேரின் விபரம்\nவிடுதலைப் புலிகள் உட்பட 20 அமைப்புகளுக்கு விதித்துள்ள தடையை ஐ, ஒன்றியம் நீடித்துள்ளது\nயாழ் கோப்பாயில் சீவல் தொழில் செய்யும் போது தவறி விழுந்து 72 வயது முதியவர் பலி\nமருத்துவமனை இடிபாடுகள��ல் சிக்கிய 3 பச்சிளம் குழந்தைகளை காப்பாற்றிய பெண் செவிலியரின்\nதிருநெல்வேயில் தீயில் எரிந்து பெண் ஒருவர் பலி\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா -மருத்துவமனையில் அனுமதி\n100 சாராயப் போத்தலுடன் யாழ் மானிப்பாயில் இருவர் கைது\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nகொழும்பு துறைமுகநகரம் முதலீட்டாளர்களுக்காக திறக்கப்படுகிறது »\nசீரற்ற காலநிலையால் வடக்கில் 55 ஆயிரம் பேர் பாதிப்பு இரணைமடுவின் 14 வான் கதவுகள் திறப்பு\nநாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக வடக்கில் மட்டும் 55 ஆயிரத்துக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் 34.5 அடியாக உயர்வடைந்ததோடு இரணை மடுவின் 14 வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. மேலும் அக்கராயனில் 238.9 மில்லிமீற்றர் அதிகளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.\nநாட்டில் ஏற்பட்ட சீரற்ற கால நிலையைத் தொடர்ந்து வடக்கில் பெய்யும் தொடர்மழையால் 17 ஆயிரத்து 62 குடும்பங்களை சேர்ந்த 55 ஆயிரத்து 453 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.தொடர்மழையால் குளங்களின் நீர்மட்டம் அதகரித்துள்ளதுடன், தாழ் நிலப்பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.\nயாழ் மாவட்டத்தில் ஆயிரத்து 874 குடும்பங்களை சேர்ந்த 4 ஆயிரத்து 298 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 நலன்புரி நிலையங்களில் 57 குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்து 198 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\nகிளிநொச்சி மாவட்டத்தில் 6841 குடும்பங்களை சேர்ந்த 22262 பேர் வெள்ள அனர்த்தத் தால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய நான்கு பிரதேச செயலக பிரிவுகளிலும் மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\n21 நலன்புரி நிலையங்களில் 920 குடும்பங்களை சேர்ந்த 2906 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன். மாவட்டத்தில் 37 வீடுகள் பகுதியளவில் சேதமாகியுள்ளது\nவவுனியா மாவட்டத்தில் 283 குடும்பங்களைச் சேர்ந்த 887 பேர் பாதிப்படைந்துள்ளதுடன் 55 வீடுகள் பகுதியளவு பாதிப்படைந்துள்ளன.\nமேலும் வவுனியா வடக்கில் மருதோடை, இராமனூர், பழையவாடி, புளியங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் 4 நலன்புரி நிலையமும், செட்டிகுளம் அடைக் கலமாதா வித்தியாலயத்தில் ஒரு நலன்புரி நிலை��மும் அமைக்கப் பட்டுள்ளது.\nநலன்புரி நிலையங்களில் 152 குடும்பங்களைச் சேர்ந்த 466 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.முல்லைத்தீவு மாவட்டத்தில் 9ஆயிரத்து 297 குடும்பங்களை சேர்ந்த 30 ஆயிரத்து 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n15 நலன்புரி நிலையங்களில் 323 குடும்பங்களை சேரந்த ஆயி ரத்து 60 பேர் தங்க வைக்கப்பட் டுள்ளனர்.மன்னார் மாவட்டத்தில் 594 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 154 பேர் 6 நலன்புரி நிலையங்களில் 80 குடும்பங்களை சேரந்த ஆயிரத்து 389 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88_(%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-08-07T17:02:50Z", "digest": "sha1:OYIYXVWNBS7XYU25CXCSHJKZRV575TOM", "length": 6678, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:போர்த்தகவல்சட்டம் மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வார்ப்புரு:போர்த்தகவல்சட்டம் மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபோலிப் போர் – சார் படையெடுப்பு – ஹெலிகோலாந்து பைட்\nலக்சம்பர்க் – நெதர்லாந்து – (ஆக் – ராட்டர்டாம் – சீலாந்து – ராட்டர்டாம் பிளிட்ஸ்) – பெல்ஜியம் – (எபென் எமேல் – ஹன்னூட் – ஜெம்புளூ ) – பிரான்சு – (செடான் – ஆரஸ் – லீல் – கலே – பவுலா – டன்கிர்க் – டைனமோ – இத்தாலியின் பிரான்சு படையெடுப்பு) – பிரிட்டன் – சீலயன்\nசெர்பெரஸ் – சென் நசேர் – டியப் –\nஓவர்லார்ட் – டிராகூன் – சிக்ஃபிரைட் கோடு – மார்கெட் கார்டன் – (ஆர்னெம்) – ஊர்ட்கென் – ஓவர்லூன் – ஆஹன் – ஷெல்ட் – பல்ஜ் – பிளாக்காக் நடவடிக்கை – கொல்மார் இடைவெளி – ஜெர்மனி மீதான இறுதிப் படையெடுப்பு – ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரின் முடிவு\nதி பிளிட்ஸ் – ரைக்கின் பாதுகாப்புக்கான வான்போர் – அட்லாண்டிக் சண்டை\nமேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஆகத்து 2013, 23:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/devayaani-silamban-with-daughters/", "date_download": "2020-08-07T15:53:39Z", "digest": "sha1:54P2HZYL76WSGEV5WWXLZKOBQWBRH5P2", "length": 10729, "nlines": 134, "source_domain": "tamilcinema.com", "title": "மகள்களுக்கு சிலம்பம் கற்றுக்கொடுக்கும் காதல் கோட்டை நாயகி | Tamil Cinema", "raw_content": "\nHome Today news மகள்களுக்கு சிலம்பம் கற்றுக்கொடுக்கும் காதல் கோட்டை நாயகி\nமகள்களுக்கு சிலம்பம் கற்றுக்கொடுக்கும் காதல் கோட்டை நாயகி\nதமிழ் சினிமாவில் அஜித் குமாருடன் காதல் கோட்டை, நீ வருவாய் என சரத்குமாருடன் சூரிய வம்சம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தேவயானி.\nஇவர், இயக்குனர் ராஜ குமாரனை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இனியா, பிரியங்கா என்று இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.\nஇந்நிலையில் கொரானா ஊரடங்கு உத்தரவால், வீட்டில் தனது மகள்களுக்கு சிலம்பம் கற்றுக்கொடுக்கிறார் தேவயானி.\nPrevious articleநடிகராக மாறியது ஏன்\nNext articleகொரானா பாதிப்பு – நர்ஸாக சேவை புரியும் ஷாருக்கான் பட நடிகை\nதற்கொலை செய்து கொண்ட டிக்டாக் பிரபலம்..சோகத்தில் ரசிகர்கள்..\nபிரபல காமெடி நடிகருக்கு டும் டும் டும்..\nவிஷாலின் நான்கு மொழிகளில் உருவாகும் சக்ரா படத்தின் புதிய ட்ரைலர்\nதற்கொலை செய்து கொண்ட டிக்டாக் பிரபலம்..சோகத்தில் ரசிகர்கள்..\nகடந்த சில மாதங்களாக திரையுலகினரின் மரண செய்திகள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே கொரோனா அச்சுறுத்திலில் சிக்கித்தவிக்கும் ரசிகர்களுக்கு இந்த செய்திகள் அவர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் ரசிகர்களுக்கு...\nபிரபல காமெடி நடிகருக்கு டும் டும் டும்..\nலஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுவாமிநாதன் என்பவரின் மகன் அஷ்வின் ராஜா. இவர் கும்கி படத்தில் ரசிகர்களிடையே கவனம் பெற்றதால் கும்கி அஷ்வின் என்ற பெயரில் பிரபலமானார். தொடர்ந்து 'பாஸ் என்கிற பாஸ்கரன்,...\nவிஷாலின் நான்கு மொழிகளில் உருவாகும் சக்ரா படத்தின் புதிய ட்ரைலர்\nஎம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் படம் சக்ரா. இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரே நடிக்கிறார். விஷால் பிலி���் பேக்டரி இந்த படத்தை தயாரிக்கிறது....\nஅதிதி ராவ் நடிப்பில் வெளியான சுஃபியும் சுஜாதாயும் திரைப்பட ட்ரைலர் \nமணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ். அதனைத் தொடர்ந்து செக்கச்சிவந்த வானம் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ...\nமாஸ்டர் படத்திலிருந்து வெளியான கலக்கல் வீடியோ\nதளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர்...\nபாலிவுட் படத்திலிருந்து கீர்த்தியை தூக்கி எறிந்தனர் – காரணம்...\nபாலிவுட்டில் போனிகபூர் தயாரிப்பில், அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கும் ‘மைதான்’ படத்தில் கீர்த்திக்கு நடிக்க வாய்ப்பு வந்தது. இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கையை மையமாக வைத்து...\nபாலிவுட்டில் உருவாகும் கைதி – ஹீரோ யார்...\nகைதி படத்தின் ரீமேக் உரிமையை வாங்க பாலிவுட்டில் கடும் போட்டா போட்டி நிலவி வந்தது. இந்நிலையில் படத்தின் ரீமேக் உரிமையை பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் பெற்றுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. மேலும், தளபதி 64...\nஅமெரிக்க ரசிகர்களுக்கு ஏமாற்றம் தந்த ஏ.ஆர்.ரகுமான்\nகொரானா வைரஸ் காரணமாக திரையுலகம் முடங்கி உள்ளது. நடிகர்-நடிகைகள் வீட்டில் இருக்கிறநிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் “மே, ஜூன் மாதங்களில் வட அமெரிக்காவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/?p=13077", "date_download": "2020-08-07T14:46:58Z", "digest": "sha1:3LXW64ZQJ7JTYOOT2JFLTU4HZ76KXBQ5", "length": 11308, "nlines": 85, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "கொரோனா..கொள்ளை அதிமுக அரசின் கொரோனா கொள்ளை ரூ400கோடி…. சுதந்திர தினத்தில் ஊழல் புத்தகம் வெளியிட முடிவு… – மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nகொரோனா….ரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்.. முதலமைச்சர் பொது நிவாரண நிதியில�� மாஸ்க் கொள்முதல்- ரூ28கோடி சட்டவிரோதமா\nஆவடி தொகுதி ரூ100கோடி ஊழல்…புத்தகம் வெளியிடு…\nகொரோனா…திமுக.. ஜாங்கிட் சிஷ்யன் கு.க.செல்வம்- பாஜகவில் சேருவதில் சிக்கலா- பசு மாடுகளை வெட்டிய கு.க. செல்வம் பாஜகவிலா- பசு மாடுகளை வெட்டிய கு.க. செல்வம் பாஜகவிலா\nகொரோனா…சென்னை மாநகராட்சி.. விழிப்புணர்வு வாகனங்களின்- ஊழல் திட்டம்.. நந்தகுமார் சி.இன் கமிசன் புலம்பல்…\nகொரோனா… ராஜ்பவன் ஆளுநருக்கு கொரோனா.. ஆளுநர் மாளிகை தகரத்தால் அடைக்கப்படுமா\nகொரோனா…சென்னை மாநகராட்சி… நந்தகுமார் சி.இயின் கொரோனா விருந்து.. ஒரங்கட்டப்படும் நந்தகுமார்.. சிக்கலில் நந்தகுமார் ஆதரவு அதிகாரிகள்..\nமக்கள்செய்திமையத்தின் புத்தக வெளியிடுகளின் விவரங்கள்…\nகொரோனா… விழுப்புரம் முகக் கவசம் கொள்முதலில் ஊழல்..\nகொரோனா.. திருவேற்காடு நகராட்சி.. லைசால் கொள்முதல் ஊழல்.. ஊழலில் உச்சக்கட்டம்….\nHome / பிற செய்திகள் / கொரோனா..கொள்ளை அதிமுக அரசின் கொரோனா கொள்ளை ரூ400கோடி…. சுதந்திர தினத்தில் ஊழல் புத்தகம் வெளியிட முடிவு…\nகொரோனா..கொள்ளை அதிமுக அரசின் கொரோனா கொள்ளை ரூ400கோடி…. சுதந்திர தினத்தில் ஊழல் புத்தகம் வெளியிட முடிவு…\nகொரோனா….ரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்.. முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் மாஸ்க் கொள்முதல்- ரூ28கோடி சட்டவிரோதமா\nஆவடி தொகுதி ரூ100கோடி ஊழல்…புத்தகம் வெளியிடு…\nஅதிமுக அரசின் கொரோனா பெயரில் போடப்பட்ட போலி பில்களின் மதிப்பு ரூ400கோடி.. அதற்கான ஆதாரங்களை அனைத்து துறைகளில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன் படி சேகரித்துள்ளது.\nஅரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் கொரோனா வார்டு அமைக்கப்படவில்லை. இம் மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள், நர்சுகள், சுகாதார ஊழியர்களுக்கு தங்கும் இடம் வசதி, உணவு அளிக்கப்படவில்லை.\nஆனால் 23.3.2020 முதல் 23.06.2020 வரை டாக்டர்கள்,நர்சுகள், சுகாதார ஊழியர்களை மருத்துவமனைக்கு அழைத்து வர செலவுகள் என்ற பெயரில் போடப்பட்ட போலி பில்…\nகொரோனா வார்டு அமைக்கப்படாத மருத்துமனையில் இப்படி போலி பில் போடப்பட்டுள்ளது.. இதை யார் கேட்பது\nகுடும்ப அட்டைகளுக்கு மாஸ்க் கொடுப்பது என்பது மெகா மோசடி திட்டமாகும்..13,48,31,798 மாஸ்க் கொள்முதல் செய்ய ரூ28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.\nஇது தொடர்பான டெண்டரில் திருப்பூரை சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு சாதகமாக, டெண்டர் விதிமுறைகள் அமைக்கப்பட்டுள்ளது.\nதிருப்பூர் நிறுவனம்தான் விதிமுறைகளை,சட்டத்துக்கு புறம்பாக மாஸ்க் சப்ளை செய்துள்ளது. ஆனால் இன்று மாஸ்க் சப்ளை செய்யப்படவில்லை. ஆனால் மாஸ்க் கொள்முதல் டெண்டரில் தினமும் ஒரு லட்சம் மாஸ்க் சப்ளை செய்ய வேண்டும் என்று உள்ளது.\nமாஸ்க் கொள்முதலில் நடந்த ஊழல் ஆதாரங்களுடன் மக்கள்செய்திமையத்திடம் உள்ளது.\nகொரோனா கொள்ளைக்கான முதல் பாகம் வெளியாகி உள்ளது. இரண்டாவது பாகம் ஆகஸ்டு 15ம் தேதி ரூ400கோடிக்கணக்கான ஊழல் ஆதாரங்களுடன் புத்தகமாக மக்களிடம் வெளியாகும்…\nPrevious கொரோனா… சூதாட்ட பிடியில் நுங்கம்பாக்கம்… 41Aயில் விடுவிக்க சூதாட்ட மாபியாக்கள்..\nNext கொரோனா… காஞ்சிபுரம்.. பொன்னையா ஐ.ஏ.எஸ் “DEADBEAT”- கொரோனா பிடியில் FOXCONN…\nகொரோனா…திமுக.. ஜாங்கிட் சிஷ்யன் கு.க.செல்வம்- பாஜகவில் சேருவதில் சிக்கலா- பசு மாடுகளை வெட்டிய கு.க. செல்வம் பாஜகவிலா- பசு மாடுகளை வெட்டிய கு.க. செல்வம் பாஜகவிலா\nதிமுகவின் தலைமை நிலைய செயலாளரும், ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான கு.க.செல்வம், பாஜகவில் சேர முடிவு செய்து, 4.8.2020 …\nகொரோனா….ரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்.. முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் மாஸ்க் கொள்முதல்- ரூ28கோடி சட்டவிரோதமா\nஆவடி தொகுதி ரூ100கோடி ஊழல்…புத்தகம் வெளியிடு…\nகொரோனா…திமுக.. ஜாங்கிட் சிஷ்யன் கு.க.செல்வம்- பாஜகவில் சேருவதில் சிக்கலா- பசு மாடுகளை வெட்டிய கு.க. செல்வம் பாஜகவிலா- பசு மாடுகளை வெட்டிய கு.க. செல்வம் பாஜகவிலா\nகொரோனா…சென்னை மாநகராட்சி.. விழிப்புணர்வு வாகனங்களின்- ஊழல் திட்டம்.. நந்தகுமார் சி.இன் கமிசன் புலம்பல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2015/07/12/47448.html", "date_download": "2020-08-07T14:41:44Z", "digest": "sha1:C5W2LIH26MBC7OX5QOW3P5ZP7VLIIKNW", "length": 17667, "nlines": 196, "source_domain": "www.thinaboomi.com", "title": "விம்பிள்டன் இரட்டையர் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்று சானியா வரலாறு படைத்தார்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 7 ஆகஸ்ட் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவிம்பிள்டன் இரட்டையர் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்று சானியா வரலாறு படைத்தார்\nஞாயிற்றுக்கிழமை, 12 ஜூலை 2015 விளையாட்டு\nலண்டன்: விம்பிள்டன் மகளிர் இரட்டையர் பட்டத்தை வென்றுள்ளார் இந்தியாவின் சானியா மிர்ஸா. சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸுடன் இணைந்து இந்த சந்தோஷத்தை அவர் இந்தியர்களுக்குக் கொடுத்துள்ளார். விம்பிள்டன் மகளிர் இரட்டையர் பட்டத்தை சானியா வென்றுள்ளது இதுவே முதல் முறையாகும். மேலும் முதல் முறையாக அவர் மகளிர் இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் இப்போதுதான் வென்றுள்ளார். இதற்கு முன்பு அவர் கலப்பு இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமிகக் கடுமையான போட்டியாக அமைந்தது இந்த ஆட்டம். ரஷ்யாவின் எகதரீனா மகரோவா - எலீனா வெஸ்னினா ஜோடியை கடுமையாக போராடித்தான் சானியா ஜோடி வென்றது. முதல் செட்டை ரஷ்ய ஜோடி 5-7 என்ற கணக்கில் வெல்ல, அடுத்த செட் டை பிரேக்கருக்குப் போனது. இறுதியில் அதை 7-6 (4) என்ற கணக்கில் சானியா ஜோடி வென்றது. தொடர்ந்து மூன்றாவது செடையைும் போராடி 7-5 என்ற கணக்கில் சானியா ஜோடி வென்று சாம்பின் ஆனது. இந்தியாவிலிருந்து இதுவரை எந்த வீராங்கனையும் மகளிர் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றதில்லை. அந்த வகையில் சானியா செய்திருப்பது மிகப் பெரிய சாதனையாகும். இதற்கு முன்பு மூன்று கலப்பு இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார் சானியா. முதல் முறையாக இப்போதுதான் மகளிர் இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை அவர் பெற்று அசத்தியுள்ளார்.\nஇதற்கு முன்பு 2009ல் ஆஸ்திரேலிய ஓபன், 2012ல் பிரெஞ்சு ஓபன் ஆகிய கலப்பு இரட்டையர் பட்டங்களை மகேஷ் பூபதியுடன் இணைந்து பெற்றார் சானியா. கடந்த ஆண்டு ப்ரூனோ சோரஸுடன் இணைந்து அமெரிக்க ஓபன் கலப்பு இரட்டையர் பட்டத்தை அவர் வென்றார். ஹிங்கிஸுக்கு இது 3வது விம்பிள்டன் இரட்டையர் பட்டமாகும். இதற்கு முன்பு 1996ல் ஹெலன சுகோவா மற்றும் 1998ல் ஜானா நவோத்னா ஆகியோருடன் இணைந்து பட்டம் வென்றுள்ளார் ஹிங்கிஸ்.\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nவிம்பிள்டன் இரட்டையர் டென்னிஸ் சாம்பியன் சானியா Wimbledon Doubles Tennis Sania winning championship\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 07.08.2020\nநெல்லை, தென்காசி மாவட்டங்களில் ரூ. 275 கோடியில் திட்டப்பணிகள்: முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார்\nபள்ளிகளில் மாணவர் சேர்க்கை: வரும் 10-ம் தேதி முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழை��்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nகேரளாவில் நிலச்சரிவு: 85 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்தனர் - 15 பேர் உயிரிழப்பு: 16 பேர் மீட்பு - 52 பேர் மாயம்\nஇந்தியாவை வலுவான நாடாக உருவாக்க புதிய கல்விக் கொள்கை வழிவகுக்கும்: பிரதமர் மோடி பேச்சு\nமும்பை செல்லும் விமான பயணிகள் 14 நாள் வீட்டு தனிமைப்படுத்துதலில் இருப்பது கட்டாயம்: மராட்டிய அரசு\nகொரோனா தொற்று: பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனையில் அனுமதி\nஇயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உதயம்\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் அமிதாப்பச்சன்: மகன் அபிஷேக் பச்சன் தகவல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nதஞ்சை தி.மு.க. எம்.எல்.ஏ. நீலமேகத்திற்கு கொரோனா தொற்று பாதிப்பு\nஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை ஜெ.தீபா எங்கு வசித்தார்\nநெல்லை, தென்காசி மாவட்டங்களில் ரூ. 275 கோடியில் திட்டப்பணிகள்: முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார்\nகொரோனாவுக்கு பின் சீனா மீதான அமெரிக்காவின் அணுகுமுறை பெரிதும் மாறிவிட்டது: டிரம்ப்\nஐ.நா.சபைக்கு ரூ.115 கோடி நிதி: இந்திய தூதர் வழங்கினார்\nகொரோனாவால் ஒரு கோடி பேர் பாதிக்கப்பட்டு இருக்கலாம்: ஆப்கன் சுகாதார அமைச்சகம் அதிர்ச்சி தகவல்\n2011-ம் ஆண்டு உலக கோப்பை வரை டோனி என் மீது நம்பிக்கை வைத்து இருந்தார்: யுவராஜ்சிங் சொல்கிறார்\nசர்ச்சை எதிரொலி: இந்த ஆண்டுக்கான ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விவோ வெளியேற்றம்\nஇங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nதேசிய தூய்மை மையம்: பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்\nபுதுடெல���லி : தூய்மை இந்தியா இயக்கம் குறித்த அனுபவங்களை அறிந்து கொள்ளும் வகையிலான ராஷ்ட்ரிய ஸ்வச்சதா கேந்திரா எனும் ...\nஇந்தியாவை வலுவான நாடாக உருவாக்க புதிய கல்விக் கொள்கை வழிவகுக்கும்: பிரதமர் மோடி பேச்சு\nபுதுடெல்லி : 21-ம் நூற்றாண்டில் புதிய இந்தியாவுக்கு அடித்தளம் அமைக்கவே தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது என ...\nவெள்ளிக்கிழமை, 7 ஆகஸ்ட் 2020\n1கேரளாவில் நிலச்சரிவு: 85 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்தனர் - 15 பேர் உயிரிழப்...\n2இந்தியாவை வலுவான நாடாக உருவாக்க புதிய கல்விக் கொள்கை வழிவகுக்கும்: பிரதமர்...\n3மும்பை செல்லும் விமான பயணிகள் 14 நாள் வீட்டு தனிமைப்படுத்துதலில் இருப்பது க...\n4தஞ்சை தி.மு.க. எம்.எல்.ஏ. நீலமேகத்திற்கு கொரோனா தொற்று பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-68/21668-2012-09-22-08-25-08", "date_download": "2020-08-07T14:57:52Z", "digest": "sha1:BJT6PTPE5JP4JCKQGFAM3D4ZTF4YH2FA", "length": 18867, "nlines": 241, "source_domain": "keetru.com", "title": "சீனாவிலும் ஜப்பானிலும் புற்றுநோய் குறைவு - ரகசியம் என்ன?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nரஜினியின் வாயசைப்பும் பாண்டேயின் பொழிப்புரையும்\nதமிழர்களை சீண்டிய சிங்கள இனவாதம்; திருப்பி பலமாய் அடித்த தமிழர் ஒற்றுமை\nமறக்க முடியாத பெண்மணி.. (நான்கிங் படுகொலைகளும் நாஜிகளில் ஒரு நல்லவரும்)\nமாசேதுங் விருந்தளித்து கெளரவித்த இந்தியா டாக்டர்\nதேர்தல் திருவிழாவும் அரசியல் கூத்தாடிகளின் கொண்டாட்டமும்\nநீலகிரி நிலச்சரிவும், நியூட்ரினோ திட்டமும்\nசீரழிந்த சீன ஆட்சியாளர்கள் கொண்டாடிய 60-வது ஆண்டுவிழா\nரூ.500, 1000 செத்தது ஏன் - மண்குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா - மண்குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா\nதிராவிட ஆய்வாளர் வைரமுத்துவின் “தமிழை ஆண்டாள்”\nஹாலிவுட்டை அதிரச்செய்த ஜப்பானிய சினிமாக்காரன்\nசென்னை ஆதிதிராவிடர் சுயமரியாதை மகாநாடு\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (5) - டெட்டே பியூப்லா\nமக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அவர்கள் மீதான அவதூறுக்கு கண்டனமும், எமது மறுப்பும்\nமார்க்சின் ஆய்வு முறையும், சரக்கும்\nபுதிய கல்விக் கொள்கை - 21 ஆம் நூற்றாண்டுக்கான மநுநீதி\nடாலருக்கு வந்த வாழ்வு (4): பெட்ரோ-டாலர் போர்கள்\nவெளியிடப்பட்டது: 22 செப்டம்பர் 2012\nசீனாவிலும் ஜப்பானிலும் புற்றுநோய் குறைவு - ரகசியம் என்ன\nகிரீன் டீக்கு பச்சைக் கொடி காட்டியவர் சீன நாட்டு மன்னராக இருந்த ஷென் நங் தான். புதிதாகப் பறிக்கப்பட்ட பச்சைத் தேயிலை இலைகளை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்தபோது கருஞ்சிவப்பு நிறத்தில் திரவம் வெளிப்பட்டது.\nஅதைக் குடித்த நங் தாங்கமுடியாத உற்சாகத்தால் குதிக்க ஆரம்பித்துவிட்டார். அந்த ஆட்டத்திலிருந்து தொடங்கியதுதான் கிரீன் டீயின் வரலாறு. சாயா என்ற வார்த்தைக்கும் சொந்தக்காரர்கள் சீனர்கள்தான். சா என்ற சொல்லிலிருந்தே சாயா.\nபச்சைத்தேயிலை சாயாவுக்குத் தொடக்கம் சீனாவாக இருந்தாலும், அது எல்லா இடங்களுக்கும் பரவி பச்சைத் தேயிலை உற்பத்தியில் ஒவ்வொரு நாடும் போட்டி போடுகிற நிலைக்குக் கொண்டு போய்விட்டது. இதன் வரிசையில் மலை மாவட்டமான நீலகிரியில் பிரதானத் தொழிலான தேயிலைத் தொழிலில் முதலிடத்தில் இருப்பது பசுந்தேயிலை. அதேபோல, தேயிலை வர்த்தகத்தில் முதலிடத்தில் இருப்பது பச்சைத்தேயிலை.\nபசுந்தேயிலை என்பது தேயிலைத்தூள் உற்பத்திக்காக தேயிலைச் செடிகளிலிருந்து பறிக்கப்படும் கொழுந்து. இதைப் பல்வேறு வகைகளில் பதப்படுத்தி தேயிலைத்தூளாகத் தயாரிக்கப்படும். ஆனால், பச்சைத் தேயிலை என்பது தேயிலைச் செடிகளிலிருந்து பறிக்கும் கொழுந்தை அப்படியே உலர வைத்து பின்னர் பயன்படுத்துவது. பச்சைத் தேயிலை அதிக அளவில் உபயோகப்படுத்துவதால் ஏற்படும் பயன் என்ன தெரியுமா\nபுற்று நோய்க்கு அருமருந்து : கலிபோர்னியாவிலுள்ள ஜான் வெயின்ஸ் புற்றுநோய் மையத்தில் ஆராய்ச்சிப் பிரிவில் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த டி.எஸ்.சரவணன் மேற்கொண்ட கிரீன் டீ குறித்த ஒரு ஆராய்ச்சியில் இது தெரியவந்துள்ளது. “கிரீன் டீயிலுள்ள இஜிசிஜி எனப்படும் (Epi Gallo Catechin Gallate ) பொருள் மிகச்சிறந்த மருத்துவ நிவாரணி என்பதால் புற்றுநோயைக் குணப்படுத்துவதில் இதன் பங்கு பிரதானமானது.”\nமார்பகப் புற்று நோய்க்கும், கல்லீரல் புற்றுநோய்க்கும் மிகச்சிறந்த மருந்து பொருளாகவும் கிரீன் டீ பயன்படுகிறது. புற்றுநோய்க்குக் காரணமான செல்களை வளரவிடாமல் தடுப்பதே இதன் முக்கிய வேலை. இந்தப் பச்சைத் தேயிலையை சீனர்களும், ஜப்பானியர்களும் மட்டுமே அதிகளவில் பயன்படுத்தி ��ருகின்றனர். அதனால் உலகளவில் மற்ற நாட்டினரைவிட புற்றுநோய்க்கு ஆளாவது சீனாவிலும் ஜப்பானிலும் மிகவும் குறைவு.\nசீனப் போர்ப்படை வீரர்கள் யுத்தத்திற்குச் செல்வதற்கு முன்னர் கிரீன் டீயைப் பருகிவிட்டுத்தான் போர்க்களத்திற்கே செல்வார்களாம். அந்த அளவிற்கு இது வலிமை மிக்க பொருளாகவும் கருதப்பட்டு வந்தது. கிரீன் டீ பருகுவதால் தோல் விரைவில் சுருக்கமடையாது என்பதோடு, இளமையுடனும், வனப்புடனும் காணப்படுவதற்கு இதுவே முக்கிய காரணமென்பதை சீனர்களின் வாதம். அத்துடன் கிரீன் டீயில் இயற்கையாகவே புளோரைடு எனப்படும் பொருள் அமைந்துள்ளது.\nபற்பசைகளில் புளோரைடுக்காக கூடுதல் விலையைக் கொடுத்து வாங்கும் நிலையில் இயற்கையாகவே கிரீன் டீயில் புளோரைடு அமைந்துள்ளதால் இது பற்களுக்கும் பாதுகாப்பானதாகும். உடலில் உணவுப் பொருள் ஜீரணத்திற்கு முக்கியமானதான கிரீன் டீயில் உள்ள டாக்சிஜன்ட் தன்மை, குடலிலுள்ள சிறு துகள்களைக்கூட அகற்றும் வல்லமை கொண்டதாகும் என்கிறார் சரவணன். சீனாவிலிருந்து சென்ற புத்தமதமத் துறவிகளால் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்ட தேயிலை பின்னர் இங்கிலாந்திற்கும் கொண்டு சென்று பயிரிடப்பட்டது.\nஅங்கு பகல் உணவின்போது பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை குடிக்கும் டீயை ஹை டீ எனவும், மற்ற நேரங்களில் களைப்பிற்காகவும், புத்துணர்வுக்காகவும் குடிக்கும் டீயை லோ டீ எனவும் அழைக்கிறார்கள் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் 1610ம் ஆண்டுகளில் தேநீர் என்பது பணக்காரர்களின் பானமாகவே கருதப்பட்டது. அப்போது 1 பவுண்டு தேயிலை 100 டாலருக்கு விற்கப்பட்டதாக வரலாறே உள்ளது.\n(மாற்று மருத்துவம் ஜனவரி 2012 இதழில் வெளியானது)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyathisaigal.com/2020/06/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-4-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-08-07T16:17:30Z", "digest": "sha1:FDSWNKYUO34FSK53QYBW2P4Y654N3XTV", "length": 6417, "nlines": 85, "source_domain": "puthiyathisaigal.com", "title": "பிரதமர் இன்று மாலை 4 மணிக்கு உரையாற்றுகிறார் புதிய திசைகள் %", "raw_content": "\nபிரதமர் இன்று மாலை 4 மணிக்கு உரையாற்றுகிறார்\nபிரதமா் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) மாலை உரையாற்றுகிறாா்.\nகிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்திய-சீன ராணுவங்களிடையே பதற்றம் நிலவும் நிலையிலும், ஜூலை 1 முதல் நாட்டில் 2-ஆம் கட்ட பொதுமுடக்க விடுப்பு (அன்லாக்-2) அமலாகும் சூழலிலும் பிரதமா் மோடி உரையாற்றவிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுதொடா்பாக பிரதமா் அலுவலகம் திங்கள்கிழமை இரவு வெளியிட்ட சுட்டுரை பதிவில், ‘பிரதமா் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு நாளை (ஜூன் 30) மாலை 4 மணிக்கு உரையாற்றுகிறாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதொடர்புடையவை: பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை\nPrevசாத்தான்குளம் ஏ.டி.எஸ்.பி மற்றும் டி.எஸ்.பி யை பணியிடமாற்றம் செய்ய வேண்டும்\nவிளையாட்டு பல்கலைக்கழகத்தில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\nதற்போது கலைஞர் உயிருடன் இருந்திருந்தால் புதிய கல்விக் கொள்கையை ஆதரித்திருப்பார்\nசுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கை குறித்து ஆராய குழு\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது\nதிருமாவளவன் மூத்த சகோதரி மறைவுக்கு வைகோ ஆழ்ந்த இரங்கல்\nசெங்குத்தான சரிவுக்குப் பிறகு மேலெழும்பி வரும் சீனப்பெருளாதாரம் \nதமிழ்ப்பட்டறை இலக்கியப்பேரவை சார்பில் காணொலி கவியரங்கம்\nதோஷம் நீங்க 12 ராசிக்காரர்கள் பைரவரை வணங்கும் முறை\nராகு கால பூஜையின் பலன்கள்\nஇரண்டே வெற்றிலை போதும் உங்கள் கஷ்டங்கள் தீரும்\n அவற்றில் சுப காரியங்கள் செய்வது சரியா\nமார்ச் மாதத்தில் கோடீஸ்வர யோகம் யாருக்கு\nசெய்தி மற்றும் படைப்பிலக்கியத்திற்கானத் தளம்.\nஇணை ஆசிரியர் சாரதா சந்தோஷ்\nதோஷம் நீங்க 12 ராசிக்காரர்கள் பைரவரை வணங்கும் முறை\nராகு கால பூஜையின் பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=994662", "date_download": "2020-08-07T15:37:56Z", "digest": "sha1:OTY54TWQI5BGVUNOG7DZ6E3HM544FTBC", "length": 6828, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "அமராவதி சர்க்கரை ஆலையை புனரமைக்க நிதி ஒதுக்க வேண்டும் | திருப்பூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருப்பூர்\nஅமராவதி சர்க்கரை ஆலையை புனரமைக்க நிதி ஒதுக்க வேண்டும்\nஉடுமலை, மார்ச் 19:அமராவதி சர்க்கரை ஆலையை புனரமைக்க நிதி ஒதுக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணாபுரம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பயிரிடுவோர் சங்க பொதுச்செயலாளர் சண்முகவேலு தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறி இருப்பதாவது: அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மிகவும் பழமையானது. அதில் உள்ள இயந்திரங்கள் அனைத்தும் செயல்திறனை இழந்துவிட்டன. ஆலை இயக்கும்போது, இயந்திரங்கள் அடிக்கடி பழுது ஏற்பட்டு ஆலையை நிறுத்த வேண்டியுள்ளது. இதனால் ஆலைக்கும், ஆலைக்கு கரும்பு கொடுக்கின்ற விவசாயிகளுக்கும் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, ஆலையையும், கரும்பு விவசாயிகளையும் பாதுகாக்கிற வகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ரூ.25.80 கோடி ஒதுக்கீடு செய்து சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் அந்த தொகை இதுவரை விடுவிக்கப்படவில்லை. எனவே, தமிழக அரசு உடனடியாக அந்த தொகையை விடுவித்து ஆலையை புனரமைக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் பீதி சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடியது\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தினசரி மார்க்கெட்டை இடிக்க எதிர்ப்பு\nகொரோனா வைரஸ் எதிரொலி பாதுகாப்பான முறையில் கட்டிங், சேவிங்\nஇலவச தொலைபேசி எண்ணில் மின்தடை குறித்து புகார் தெரிவிக்கலாம்\nஅரசு உத்தரவை மீறி உடுமலையில் செயல்படும் டாஸ்மாக் பார்\nகாங்கயத்தில் வாட்டர் ஏ.டி.எம். பழுது\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/1444/news/1444.html", "date_download": "2020-08-07T14:55:20Z", "digest": "sha1:JAJGG6M7KDTYDERDQINFLRXFKUX76WKP", "length": 9122, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "12 இந்தியர்கள் கைது: ஆலந்துக்கு இந்தியா கண்டனம் : நிதர்சனம்", "raw_content": "\n12 இந்தியர்கள் கைது: ஆலந்துக்கு இந்தியா கண்டனம்\nதீவிரவாதிகள் என்று கூறி 12 இந்தியர்களைக் கைது செய்து பின்னர் விடுதலை செய்த ஆலந்து நாட்டு அரசுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஆலந்து நாட்டிலிருந்து மும்பைக்குக் கிளம்பிய அமெரிக்காவின் நாட் வெஸ்ட் நிறுவன விமானத்தில் தீவிரவாதிகள் இருப்பதாக கூறி போர் விமானங்கள் பாதுகாப்புடன் அந்த விமானத்தை ஆம் ஸ்டர்டாம் விமான நிலையத்தில் ஆலந்து பாதுகாப்புப் படையினர் தரையிறக்கினர்.\nபின்னர் விமானத்தில் தீவிர பரிசோதனை நடத்தினர். அதன் இறுதியில் விமானத்தில் இருந்த 12 இந்தியர்களை (அனைவரும் மும்பையைச் சேர்ந்தவர்கள்) கைது செய்தது ஆலந்து போலீஸ். அவர்களை 2 நாள் காவலில் வைத்து விசாரணை நடத்திய பின்னர் அனைவரும் அப்பாவிகள் என்று தெரிய வந்ததால் விடுதலை செய்தனர்.\nவிடுவிக்கப்பட்ட 12 பேர் மற்றும் அந்த விமானத்தில் இருந்த அனைத்துப் பயணிகளும் நேற்று நள்ளிரவு மும்பை வந்து சேர்ந்தனர். அவர்களை உறவினர்கள், நண்பர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர்.\nஇதற்கிடையே, ஆலந்து நாட்டு அதிகாரிகளின் நடவடிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆலந்து நாட்டின் தூதர் எரிக் நீச், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு அழைக்கப்பட்டு அவரிடம் இந்தியாவின் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.\nஇந்திய பயணிகளிடம் ஆலந்து போலீஸார் நடந்து கொண்ட விதம் கடும் அதிருப்தி அளிப்பதாக மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் சசி திரிபாதி கண்டனம் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை சீர்குலைக்கும் விதமாக 12 இந்தியர்களையும் ஆலந்து போலீஸார் நடத்தியுள்ளனர் என்றார்.\nமத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஆனந்த் சர்மா கூறுகையில், இதுகுறித்து ஆலந்து தூதரிடம் இந்தியாவின் கடும் எதிர்ப்பை தெரிவித்தோம். இது போன்ற சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது தவிர்க்கப் பட்டிருக்க வேண்டும்.\nஇந்த சம்பவம் தொடர்பாக ஆலந்து தூதர் வருத்தம் தெரிவித்தா��் என்றார் சர்மா. மேலும், இச்சம்பவம் தொடர்பான முழு விவரங்களையும் ஆலந்து அரசிடம் இந்தியா கேட்டுள்ளது.\nஇதற்கிடையே, ஆலந்து போலீஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவரான முகம்மது இக்பால் பன்டிவாலா என்பவரின் மனைவி மும்பை விமானத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆலந்து போலீஸாரின் விசாரணைக்கு நாங்கள் தயாராக இருந்தோம். எந்த மாதிரியான விசாரணையை அவர்கள் மேற்கொண்டாலும் அதற்கு முழுமையாக ஒத்துழைக்க நாங்கள் தயாராக இருந்தோம்.\nஎந்த இடத்தில் விசாரணை நடத்தப்பட்டாலும் அதை சந்திக்க இப்போதும் கூட நாங்கள் தயாராக உள்ளோம் என்றார்.\nஆரோக்கிய பெட்டகம் : அவரைக்காய்\n“என் கூட Sushant இருந்தாருனு அப்போ தான் தெரிஞ்சுது”\nBody Shaming-ஆல் நான் அனுபவித்த கொடுமைகள் – மனம் திறந்த Sameera Reddy\nதாம்பத்திய உறவில் கொக்கோகம் காட்டும் வழி\nபொதுஜன பெரமுன மாகாண சபை முறையிலும் கைவைக்குமா\nதனுஷ் வேட்டை ஆடிய 5 மூத்த நடிகைகள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/k2yz9b", "date_download": "2020-08-07T15:55:09Z", "digest": "sha1:ZLAUQAJSE7OO5TVW6EC6LHCGDNNSLM2O", "length": 32825, "nlines": 302, "source_domain": "ns7.tv", "title": "பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் : விஜயகாந்த் | DMDK Chief Vijayakanth about sexual harrasement! | News7 Tamil", "raw_content": "\nகேரளா இடுக்கி மாவட்டத்தில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் இரங்கல்\nஉலகளவில் கொரோனா காலத்தில் சைபர் குற்றங்கள் 350 சதவீதம் அதிகரிப்பு - ஐ.நா\nசென்னையில் உள்ள அம்மோனியம் நைட்ரேட்டை 3 நாட்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும்\nகேரள மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு\nதஞ்சாவூர் திமுக எம்எல்ஏ நீலமேகத்திற்கு கொரோனா தொற்று\nபாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் : விஜயகாந்த்\nபாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டுமென தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தருமபுரி மாவட்டம் சிட்லிங் மலைக்கிராம மாணவி பாலியல் கொலை மற்றும் சேலம் சிறுமி கொலை சம்பவங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இது போன்று தொடர்ந்து நடைபெறும் பாலியல் கொலை ச���்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டுமென விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.\nஆட்சியாளர்களும், நீதித்துறையும் இதை உடனடியாக கவனத்தில் கொண்டு கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விஜயகாந்த் கோரியுள்ளார்.\nஇதே போல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு செயலாளர் முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில், தருமபுரி மாவட்டம் சிட்லிங்கில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சேலம் சிறுமி கொல்லப்பட்ட சில நாட்களிலேயே மற்றுமொரு கொடூர நிகழ்வாக சிட்லிங் கிராமத்தில் மாணவி கொல்லப்பட்டுள்ளதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.\nஇது போன்ற குற்றச் செயல்களை தடுப்பதில் தமிழக அரசு மெத்தனப் போக்குடன் செயல்படாமல் பாலியல் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.\nபாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தை போலீஸார் மிரட்டுவதாக குற்றச்சாட்டு\nதருமபுரி அருகே சிட்டிலிங் பகுதியில் மலைவாழ் பழங்குடியின மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட\n​8 பெண் சீடர்களை பாலியல் வன்புணர்வு செய்த மதபோதகர்...விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்\nகடவுளின் உத்தரவு என கூறி 8 பெண்களை மதபோதகர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும்\n​நாட்டில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரிக்கவில்லை : ஹரியானா முதல்வர்\nபெண்கள் தங்களுக்கு நன்கு தெரிந்த ஆண்களிடம் சண்டை ஏற்படும் நேரங்களில் மட்டும் பாலியல் வன்க\n​\"தேமுதிகவின் வளர்ச்சி அதிகமாக தான் இருக்கிறது\" - விஜய் பிரபாகரன்\nதேமுதிகவின் வளர்ச்சி அதிகமாகவே இருப்பதாக, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தின் மகனும் நடிகரும\nபெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தைக்கு 8 ஆண்டுகள் சிறை\nசெய்யாறு அருகே பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்\n​குடிபோதையில் சொந்த தங்கையை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்\n19 வயது இளைஞர் ஒருவர் தன் சொந்த தங்கையை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் டெல்லியில் அரங்கே\n​பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பிணியாக்கிய கொடூரன்\nதிண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பிணி\n​ஆத்தூர் அருகே 13 வயது சிறுமி கொல்லப்பட்ட விவகாரம்: குற்றமும் பின்னணியும்\nவீட்டில் குடிநீர் வசதி இல்லாத நிலையில் தண்ணீர் பிடிக்க சென்ற இடத்தில், பாலியல் தொந்தரவுக்\nசிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் : பிரேமலதா விஜயகாந்த்\nஒரு பெண் நெருப்பாக இருந்தால் யாரும் நெருங்க முடியாது என தனது கருத்தை மீண்டும் உறுதி செய்த\nஇளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொடூர கொலை செய்த லாரி ஓட்டுநர்\nஆலங்குடி அருகே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததுடன், சடலத்தை ஆற்றில் வீசிய\n​'கேரளாவில் மேலும் ஒரு சோகம்: ஓடுபாதையில் மோதி 2 துண்டுகளான விமானம்\n​'அடுத்த வெற்றிக்கு தயாராகும் Kia : Sub-Compact SUV செக்மெண்ட்டில் Sonet காரை களமிறக்கியது\n​'வூஹானில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 90% பேருக்கு நுரையீரல் பாதிப்பு: அதிர்ச்சி ரிப்போர்ட்\nகேரளா இடுக்கி மாவட்டத்தில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் இரங்கல்\nஉலகளவில் கொரோனா காலத்தில் சைபர் குற்றங்கள் 350 சதவீதம் அதிகரிப்பு - ஐ.நா\nசென்னையில் உள்ள அம்மோனியம் நைட்ரேட்டை 3 நாட்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும்\nகேரள மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு\nதஞ்சாவூர் திமுக எம்எல்ஏ நீலமேகத்திற்கு கொரோனா தொற்று\nகல்வித்துறை முன்னேற்றத்திற்கு சீர்திருத்தம் ஒன்றே வழி - பிரதமர் மோடி\nதிறன் மேம்பாட்டில் நமது கல்வி கொள்கை கவனம் செலுத்துகிறது - பிரமர் மோடி\nஇந்தியாவை வலுவான நாடாக உருவாக்குவதற்கு புதிய கல்விக் கொள்கை அவசியம் - பிரதமர் மோடி\n21 ஆம் நூற்றாண்டுக்கான அடித்தளத்தை புதிய கல்விக் கொள்கை அமைக்கும் - பிரதமர் மோடி\nநெல்லை, தென்காசி மாவட்டங்களில் ரூ. 36.17 கோடி மதிப்பில் நலதிட்ட உதவிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி.\nசெமஸ்டர் தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்\nஇலங்கையில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்த மகிந்த ராஜபக்சே\nஇ-பாஸ் விவகாரத்தில் ஊழல் தாராளமாக அரங்கேறி வருவதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nகொரோனாவின் கோரத்திற்கு தமிழகத்தில் மேலும் 110 பேர் பலி\nநீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nஇன்னும் ஒரு மாதத்தில் 500 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்படும்: முதல்வர் பழனிசாமி\nநாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது: முதல்வர் பழனிசாமி\nஎஸ்.வி.சேகருக்கு அடையாளம் கொடுத்ததே அதிமுக தான் - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nகொரோனா சிகிச்சை மையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு\nதமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு என்று வெளியான செய்தி தவறானது - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்\nசுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு\nரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை, 4 சதவீதமாகவே தொடரும் - ரிசர்வ் வங்கி ஆளுநர்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19,64,536 ஆக உயர்வு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 56,282 பேர் பாதிப்பு\nமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் தான் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் - முதல்வர் பழனிசாமி\nதிண்டுக்கல் மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் பழினிசாமி அடிக்கல்\nதமிழகம், கேரளா, கர்நாடகாவில் கனமழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்\nகுஜராத் - மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழப்பு\nமும்பை மாநகரை புரட்டிப்போட்ட கனமழை\nமேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை நீடிக்கும்\nதென் தமிழகத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பயணம்\nதமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் அதிகபட்சமாக 112 பேர் உயிரிழப்பு\nசென்னையில் இன்று 1,044 பேர் கொரோனாவால் பாதிப்பு.\nதாய் மண்ணே முதன்மையானது என்று கற்றுக் கொடுத்தவர் ராமர் - பிரதமர் மோடி\nராமரின் போதனைகள் உலகளவில் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் - பிரதமர் மோடி\nஅனைத்து இடங்களிலும் ராமர் இருக்கிறார் - பிரதமர் மோடி\nபல்வேறு தடைகளை தாண்டி இன்று ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது - பிரதமர் மோடி\nமிகப்பெரிய மாற்றத்திற்கு அயோத்தி தயாராகிவிட்டது - பிரதமர் மோடி\nஒவ்வொரு நாளும் நமக்கு உந்து சக்தியாக ராமர் இருக்கிறார் - பிரதமர் மோடி\nராம்ஜென்ம பூமிக்கு இன்று விடுதலை கிடைத்துள்ளது - பிரதமர் மோடி\nராமர் கோயிலுக்கான பணிகளை முடிக்கும் வரை ஓய்வே கிடையாது - பிரதமர் மோடி\nஉலகம் முழுவதும் உள்ள ராம் பக்தர்களுக்கு வாழ்த்துகள் - பிரதமர் மோடி\nஜெய்ஸ்ரீராம் முழக்கம் இன்று நாடு முழுவதும் கேட்கிறது - பிரதமர் மோட��\nஅயோத்தி ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர்\nதிமுகவில் கு.க.செல்வம் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து விடுவிப்பு\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை விழா தொடங்கியது\nஅயோத்தி ராமஜென்ம பூமியில் உள்ள குழந்தை ராமர் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்\nராமர் கோயில் பூமி பூஜைக்காக அயோத்தி சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி\nதமிழகத்தில் மலை மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு அதீத கனமழை பெய்யும்\nராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட டெல்லியில் இருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி\nகடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் 52,509 பேர் பாதிப்பு.\nஇந்தியாவில் இதுவரை 39,795 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nதேனி மாவட்டத்தில் புதிதாக 276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅமெரிக்க ஓபனிலிருந்து விலகிய ரஃபேல் நடால்\nதமிழகத்தில் 2வது நாளாக நூறைக் கடந்த பலி எண்ணிக்கை\n”5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை, தற்போதைய நிலையே தொடரும்” - அமைச்சர் செங்கோட்டையன்\nஓபிசி இடஒதுக்கீடு விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த பிரதமர் மோடியிடம் மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்.\nதமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிப்பதற்கான சூழல் இல்லை; அமைச்சர் கடம்பூர் ராஜூ திட்டவட்டம்.\nராமர் கோயில் கட்டுமான பணிக்கு நாளை பூமி பூஜை; விழாக்கோலம் பூண்டது அயோத்தி நகரம்.\nதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர்ந்து பின்பற்றப்படும்; முதலமைச்சர் பழனிசாமி திட்டவட்டம்.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 109 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nடாஸ்மாக்கை மூட அரசு ஏன் கொள்கை முடிவு எடுக்கக் கூடாது - உயர்நீதிமன்றம் கேள்வி\nதிரைப்பட தயாரிப்பாளர்களுக்காக புதிய சங்கத்தை தொடங்கினார் பாரதிராஜா\nதமிழக பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கொரோனா\nகார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இருமொழி கொள்கையைதான் பின்பற்றுவோம் - முதல்வர் பழனிசாமி\nஇந்தியாவில் இதுவரை 11.86 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 52,972 பேர் கொரோனாவால் பாதிப்பு.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 18,03,696 ஆக உயர்வு.\nபுதிய கல்விக்கொள்கை குறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுட��் முதல்வர் பழனிசாமி ஆலோசனை.\nஐக்கிய அரபு அமீரகத்தில் அரங்கேறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர்; மத்திய அரசு அனுமதி அளித்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு.\nசென்னையில் விடியவிடிய கொட்டித் தீர்த்த மழை; வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் நிம்மதி.\nகர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு நேற்று கொரோனா தொற்று உறுதியான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.\nமத்திய அரசின் கல்விக்கொள்கை திணிப்பு நடவடிக்கைக்கு தமிழக அரசு துணைப்போகக்கூடாது; ஸ்டாலின் வலியுறுத்தல்.\nபுதிய கல்விக்கொள்கை தமிழகத்தில் அமல்படுத்தப்படுமா; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை.\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கொரோனா தொற்று உறுதி\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை\nதமிழகம் முழுவதும் நேற்று மட்டும் 189 கோடி ரூபாய்க்கு மது விற்பனை\nசென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில், மேலும் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஉத்தரபிரதேச மாநில அமைச்சர் கமலா ராணி கொரோனாவால் உயிரிழப்பு\nஉத்தரபிரதேச அமைச்சர் கமலா ராணி கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயரிழப்பு.\nஇந்தியாவில் கொரோனாவால் இதுவரை 37,364 பேர் உயிரிழப்பு, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 853 பேர் உயிரிழந்துள்ளனர்\nஇந்தியாவில் இதுவரை 11.45 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17,50,723 ஆக உயர்வு.\nகொரோனாவால் நேற்று ஒரே நாளில் 99 பேர் பலி; தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4000ஐ கடந்தது.\nகடலூர் அருகே நள்ளிரவில் படகுகள் மற்றும் வீடுகளுக்கு தீவைப்பு; தேர்தல் முன்விரோதத்தால் ஒருவர் படுகொலை.\nபுதிய கல்விக்கொள்கையை எதிர்த்து சட்டப்போராட்டம் மேற்கொள்வோம்; மாணவர்களின் நலனை காப்போம் என ஸ்டாலின் உறுதி.\nஆகஸ்ட் மாதத்தில் தளர்வுகள் இல்லா முதல் முழு ஊரடங்கு இன்று அமல்.\nபுதிய கல்விக் கொள்கையில் விருப்ப மொழி பட்டியலில் இருந்து சீன மொழி நீக்கம்\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை 10,94,374 ஆக உயர்வு\nநாட்டில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,511 ஆக உயர்ந்தது\nநாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு 16,95,988 ஆக உயர்��ு\nபுதுச்சேரியிலும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nசர்வதேச விமான சேவை ஆகஸ்ட் 31-ந்தேதி வரை ரத்து\nஜூலை மாதத்தில் 50 சதவீத உயிரிழப்புகளை சந்தித்த இந்தியா\nதியாகத் திருநாளான பக்ரீத் இன்று கொண்டாட்டம்\nஆகஸ்ட் மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் டாஸ்மாக் கடைகள் செயல்படாது\nகல்வி அலுவலகங்களில் சுதந்திர தின விழாவை எளிமையாகக் கொண்டாட பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்\nசிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் திமுக முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார் விடுதலை\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oomaikkanavugal.blogspot.com/2017/05/4.html", "date_download": "2020-08-07T16:00:12Z", "digest": "sha1:P33DE4X7DCPS5HGANFGTLJYVKRIKYXG3", "length": 43144, "nlines": 358, "source_domain": "oomaikkanavugal.blogspot.com", "title": "ஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? | ஊமைக்கனவுகள்", "raw_content": "\n\" யானா நடாத்துகின்றேன் என்று எனக்கே நகை தருமால் \"\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nமனிதன் கடவுளைப் படைக்க வேண்டிய கட்டாயம் ஏன் நேர்ந்தது, அல்லது கடவுள் மனிதனைப் படைத்தார் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதற்கானப் பதிலை, பிறப்பு – இறப்பு என்னும் பெரும் புதிரின் நடுவே இன்பதுன்பங்கள் ஏன் வருகின்றன என அறியாமல் மாறிமாறி உழன்று, முடிந்து போகின்ற வாழ்வு பற்றிய அச்சுறுத்தலில் இருந்து நாம் பெறமுடியும்.\nவைதிக சமயங்கள் அதைத் தெய்வசித்தம் என்கின்றன.\nஉலகாயதம் நீங்கிய சமண பௌத்த சமயங்கள் அதை வினைப்பயன் அல்லது கருமம் என்கின்றன.\nஆசீவகம் அதனை ஊழ் என்கின்றது.\nஅனைத்திற்கும் காரணம், தெய்வச்செயல் என்பவரை விட்டுவிடுவோம்.\nவினைப்பயன் அல்லது வினைக்கொள்கை என்பது ஒருவர் அடைகின்ற நன்மை தீமைகளுக்குக் காரணம், அவர்கள் சென்ற பிறவியிலோ அல்லது இந்தப் பிறவியிலோ செய்த செயல்கள்தான் என்று சொல்வது. வடமொழியில் இது கர்மா ( கருமம் ) எனப்பட்டது.\nஆசீவகம் சொல்வது, நாம் ஒரு செயலைச் செய்யும் முன்னரே அது எப்படி நிகழவேண்டும் என்பதை வரையறுத்து வைத்திருக்கும் ஆற்றல் ஒன்று உள்ளது. அதனுடைய திட்டத்தை யாராலும் மாற்ற முடியாது.\nஅதனைத் தமிழில் ஊழ், என்றும் முறை என்றும் ஏன் அந்த ஆற்றல்தான் தெய்வம் என்றும் கூட வழங்கினர். வடமொழியில் இதனை நியதி என்றனர்.\nவினைக்கொள்கைக்கும் ஊழ் என்பதற்கும் வேறுபாடு உண்டு என்பதை நாம் முதலில் மனதிருத்த வேண்டும்.\nஏனெனில், இவை இரண்டும் ஒன்றெனக் கருதி விளக்கப்படுதலும் விளங்கிக் கொள்ளுதலும் பலநூறாண்டுகளாகத் தமிழில் நிகழ்ந்து வந்துள்ளது. ஊழ் என்பதுடன் வினை என்பதையும் சேர்த்து ஊழ்வினை என்று இன்று நாம் இயல்பாக வழங்குகிறோம். ஆனால் ஊழ் என்பதும் வினை என்பதும் வேறுவேறானவை.\nஇந்தப் பதிவை நான் எழுத வேண்டும் என்பதும் நீங்கள் படிக்க வேண்டும் என்பதும் கூட ஆசீவகர் கூற்றுப்படி ஊழ்தான். அது இன்றேல் நான் இதனை எழுதி இருக்கவோ நீங்கள் படித்திருக்கவோ முடியாது.\nஏழையால் பிறந்துவிட்ட ஒருவன் செல்வனாவதற்கும், படிப்பறிவற்ற பின்புலத்தில் இருந்து வந்த ஒருவன் கல்வியறிவில் சிறந்து விளங்குவதற்கும் முயற்சி ஒன்று போதாதா முயன்றால் முடியாதது உண்டோ என்று ஆசீவகரைக் கேட்டால் அவர்கள் சொல்லும் பதில், அப்படிச் செல்வனாகவோ, கல்வியறிவுள்ளவனாகவோ அவனுக்கு ஊழ் இருந்தால் ஒழிய அவன் என்ன முயன்றாலும் அவனால் அந்த நிலையை அடைய முடியாது. எனவே ஊழே வலிது.\n“அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி\nஎடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த\nஉருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்\n“வருந்தி அழைத்தாலும் வாரத வாரா\nஇந்தப் பாடலின் வரிகளையும் இதைப்போன்று நம்மிடையே உள்ள பாடல்கள் மற்றும் பழமொழிகளையும் நினைவு படுத்திப்பாருங்கள். இறந்து போன ஆசீவகக் கோட்பாட்டைத் தெரிந்தோ தெரியாமலோ இப்பாடல்கள் உட்பொதிந்து வைத்திருக்கின்றன.\nநம் சமூகத்தில் விதி என்றும் தலையெழுத்தென்றும் இன்றும் நடந்து முடிந்த ஒன்றை ஆற்றுப்படுத்த நாம் சொல்லும் சமாதானங்கள் யாவும் ஆசீவகத்தின் கொட்பாடுகளே\nவினைக்கொள்கையின் படி, இவை ஒருவன் செய்த செயல்களைச் சார்ந்து அமைபவை. அது முற்பிறப்போ இப்பிறப்போ எதுவாக வேண்டுமானாலும் இருக்கல���ம்.\nநடந்து முடிந்தனவே இனி நடப்பவற்றைத் தீர்மானிக்கும் என்று வினைக்கொள்கை சொல்ல, நடப்பதனைத்துமே ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதுதான் என ஆசீவகரின் ஊழ்க்கோட்பாடு சொல்கிறது.\nஇங்கு, ஏற்கனவே வரையறுக்கப்பட்டுவிட்ட அந்தத் திட்டத்தை அறிந்து கொள்ளும் ஊழும் சிலருக்கு அமைகிறது என்பதையும் அவர்களே அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு எதிர்காலத்தில் நிகழ்வதைக் கணித்து அறியும் வல்லமை பெறுகிறார்கள் என்றும் ஆசீவகம் நம்புகிறது.\nசாணன், கலந்தன், கணியாரன், அச்சித்தன், அக்கிவேசாயனன், கோமாயபுத்தன் ஆகிய ஆறு ஆசீவகத்துறவிகளும், மக்கலியிடம் இருந்து பெற்ற, இன்பம், துன்பம், பேறு, பேறின்மை, பிறப்பு, இறப்பு ஆகிய கோட்பாடுகளைத் தொகுத்து எட்டுப் பகுதிகள் உடைய நூலை அமைத்தனர்.\nஇந்த மகாநிமித்தங்கள் எனப்படும் எட்டும், ஆசீவகக் கோட்பாட்டின்படி, வரையறுக்கப்பட்டுவிட்ட இவ்வுலகின் எதிர்காலத்தைக் கணித்து உரைக்கும் பகுதிகளாக விளங்கின. இன்றைய சோதிட நூல்களனைத்திற்கும் ஆதிநூல் என மகாநிமித்தத்தை நாம் துணிந்து கூறலாம்.\nநாம் முந்தைய பதிவில் குறிப்பிட்டிருப்பதுபோல, சமணத்துறவி, இந்த மகாநிமித்தங்களைக் கற்கக் கூடாது. எச்சூழலிலும் இவற்றைப் பயன்படுத்தி வாழ்தல் கூடாது என்றெல்லாம் அக்காலச் சமண நூல்கள் இதற்குத் தடைவிதித்திருந்தன.\nநகைமுரண் என்னவென்றால், இப்படித் தொகுக்கப்பட்ட ஆசீவகரின் நூலொன்று இருந்தது; அதில் இந்த ஆறுபேரும் எட்டு நிமித்தகங்களை இன்னின்னவாறு தொகுத்துரைத்துள்ளனர் என்று நாம் இன்று தெரிந்துகொள்ளத் துணைபுரிவன இந்தச் சமணநூல்கள்தாம்.\nஇந்த நேரத்தில் இரு முக்கியமான விடயத்தையும் நாம் மனதிருத்த வேண்டும்.\n1. வினைக்கொள்கையும், ஊழ் கோட்பாடும் ஆரியர் வருகைக்கு முன்பே தொல் இந்தியக் குடிகளிடையே வழக்கில் இருந்த கோட்பாடுகள்.\n2. ஆசீவகம் என்னும் சமயமும் அவர்தம் கொள்கைகளும் இந்தியப்பெருநிலத்தில் இருந்து முற்றிலும் அழிந்திருந்தாலும் அவர் பற்றிய செய்திகளையும் கொள்கைகளையும் நாம் அறிந்து கொள்ள உதவுவன சமண பௌத்த நூல்கள் மற்றும் அவற்றிற்கு எழுதப்பட்ட உரைகள்தாம். இன்னொருபுறம், வேறெந்த இந்திய இலக்கியங்களிலும் காணக்கிடைக்காத அளவிற்கு ஆசீவகருடைய கோட்பாடுகளைத் தொகுத்துச் சொல்லும் இலக்கியங்கள் தமிழில் மட்டுமே உள்��ன.\nஇவற்றைக் குறித்துப் பார்க்கும்முன் ஆசீவகர் எதிர்காலம் குறித்துக் கணித்தறியப் பயன்பட்ட அந்த எட்டு நிமித்தங்கள் குறித்துப் பார்த்து விடுவோம்.\nஇத்தொடர்பதிவின் முந்தைய பதிவுகளைக் காண கீழே சொடுக்கவும்.\n1. ஆசீவகம் – 3 : நெருப்பினுள் இருக்கலாம்\n2. ஆசீவகம்-2:தாழியுள் கொதிக்கும் உணர்வுகள்\n3. ஆசீவகம். – காமம் எப்படித் தோன்றுகிறது\n4. சமணம் – சில அனுபவங்கள்..\nபதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\nபதிவிட்டவர் : ஊமைக்கனவுகள் at 18:49\nகுறிச்சொற்கள் : ஆசீவகம், வாசிப்பு\nகரந்தை ஜெயக்குமார் 11 May 2017 at 06:48\nஆசீவகம் சொல்வது, நாம் ஒரு செயலைச் செய்யும் முன்னரே அது எப்படி நிகழவேண்டும் என்பதை வரையறுத்து வைத்திருக்கும் ஆற்றல் ஒன்று உள்ளது. அதனுடைய திட்டத்தை யாராலும் மாற்ற முடியாது.// அப்படி என்றால் இதைத்தான் நம்மில் பலரும், நம் மூத்தோரும் சொல்வதோ விதி என்று சொல்லுவது இதைத்தானோ விதி என்று சொல்லுவது இதைத்தானோ அப்படி என்றால் விதியை மதியால் வெல்லலாம் என்ற கூற்று தவறா அப்படி என்றால் விதியை மதியால் வெல்லலாம் என்ற கூற்று தவறா ஆசீவகம் சொல்லுவதை ஏற்க முடிகிறதுதான். ஒரு சில நம் கட்டுப் பாட்டிற்குள் இல்லை என்று சொல்லலாம். நாம் தலைகீழாக நின்றாலும் நிறைவேறாமல் போவது..அப்போதும் இது நினைவில் வந்தாலும் கூட மனம் சொல்லும் இல்லை உன் முயற்சியில் எங்கோ தவறு நிகழ்ந்திருக்கிறது...என்று உடன் மற்றொரு மனம் சொல்லும் அந்தத் தவறு நிகழ்வதற்கும் கண்ணை மறைப்பதற்கும் காரணம் இதுதான் இப்படித்தான் நடக்க வேண்ட்ம் என்றிருந்தால் அதை யாராலும் மாற்ற முடியாது என்று மனம் விவாதம் நடத்தும்.\nஅபப்டியென்றால் இந்துமதத்தில் சொல்லுவது போல முற்பிறவியில் செய்த வினைகளுக்குத்த்தான் இப்போது நமக்கு நடப்பது என்று...ஊழ்வினை என்றுதான் அர்த்தம் கொண்டிருந்தோம். ஆனால் இப்போது உங்கள் விளக்கத்தின் படி பார்த்தால் ஊழ் வேறு வினை வேறு என்று. அதன் அர்த்தம் சரியாக விளங்கவில்லைதான். அடுத்த பதிவு வந்தால் விளங்கும் என்று நினைக்கிறோம்....என்ன தெரிகிறது என்றால் ஆசிவகர் சொல்லியதைத்தான் எல்லா தத்துவங்களும் சிறிய மாறுபாடுகளுடன் சொல்லப்படுவது போல் தோன்றுகிறது...\nபல விடயங்களை அறிய முடிகிறது. சுவாரஸ்யமான பதிவு...தொடர்கிறோம்..\nமற்றொன்றும் நான் அடிக்கடி மனதில் நினைப்பது. நாம் முயற்சி செய்து கடினமான முயற்சி செய்து தடங்கல்கள் இன்னல்கள் இடையூறுகள் வந்தாலும் இறுதியில் வெற்றியுடன் முடித்துவிட்டால் சொல்லுவது \"விதிபார் எத்தனை தடங்கள் வந்தது. முடியாது என்று எல்லோரும் சொல்லிய பின்னும் இப்போது முடித்துவிட்டாயிற்று..காரணம் விடா முயற்சி....எனவே விதியை மதியால் வெல்ல முடியும் என்பதே உண்மை\" என்று மனம் கெக்கலிக்கும்.\nபல முயற்சிகள் செய்தும் தோல்வியுற்றால் \"ஹிஉம்... என்ன செய்ய எல்லாம் விதிப்படித்தானே நடக்கும்...விதியை மாற்ற முடியுமா இப்படித்தான் நடக்க வேண்டும் என்று எழுதியிருந்தால் அதை யார் மாற்ற முடியும்....அந்த ஆண்டவனே வந்தால் கூட மாற்ற முடியாது...\" என்று மனம் விதியின் மீது பழி சுமத்தி வேடிக்கை பார்க்கும்..சமாதானம் கொள்ளும்...\nநான் நினைப்பதுண்டு...ஒரு வேளை மனித மனம் தான் எல்லாம் வென்றுவிட முடியும் என்று இறுமாப்பு கொள்ளாமல் இருக்கத்தான்தன்னையும் மீறி ஒரு சக்தி உண்டு என்பதற்குத்தான் இப்படி விதிப்படிதான் நடக்கும் என்றும் தலையில் ஒரு குட்டு வைத்து இறுமாப்பை அடக்குவதற்கு உதவுகிறதோ என்றும் தோன்றும்...\nஇதைத்தான் இந்துமதத்தில் சொல்லியிருப்பார்கள் கீதையில் சொல்லியிருப்பதாக...\n\"நமக்கு நடப்பதற்கும் இறைவனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அது நல்லதாக இருந்தாலும் சரி, கெட்டதாக இருந்தாலும் சரி...\" என்று. எது நடந்தாலும்....எல்லாம் அவன் செயல்... அவனுக்கும் இதற்கும் த்டோர்பில்லாத போது ஏன் அப்படிச் சொல்ல வேண்டும் என்று தோன்றும். மனதில் பிரார்த்தித்துக் கொள் இறைவன் நலல்து செய்வான் என்று சொல்லி, அது நடக்காத போது அவ்விறைவன் மீது கோபம் கொண்டு இறைவனே இல்லை என்ற உணர்வும், நமக்கு அப்பாற்பட்ட சக்தியைத் தூற்ற்வதும் எதற்கு என்று தோன்றும். அதே சமயம் நாம் நினைத்தது நடந்துவிட்டால் பார் இறைவனை வேண்டினால் நலல்தே நடக்கும் என்றும் சொல்லுவதும். போற்றுவதும் முரணாகத் தோன்றும். இறைவனை வேண்டுவது என்பது நம் மனதில் நேர்மறை எண்ணங்கள் வளர்த்டதிடவும், நாம் நினைத்தது நடக்காத போது, அதை ஏற்றுக் கொள்ளும் மன உறுதியை ஏற்படுத்தவும் தான் என்றல்லாமல் நமக்கு நடப்பதற்கும் அந்த நம்மை மீறிய சக்திக்கும் தொடர்பு இல்லை என்றே தோன்றுகிறது.என் தனிப்பட்டக் கருத்து.ஆசிவகர் கருத்துகள் சுவாரஸ்யமாக இருக்கி���து.. மிக்க நன்றி சகோ..\nஇ.பு.ஞானப்பிரகாசன் 11 May 2017 at 15:21\nஎல்லாமே விதியின்படிதாம் நடக்கின்றன என்கிற நம்பிக்கை இன்றும் பலருக்கு உண்டு. எனக்கும் அந்த ஐயம் கொஞ்சம் உண்டு. ஆனால், இந்தக் கோட்பாடுகளையெல்லாம் இந்து சமயக் கோட்பாடுகளாகவே அனைவரும் அறிந்துள்ளனர். ஏதோ உங்களைப் போல் ஆராய்ந்தறிபவர்கள் ஓரிருவர் சொல்ல, எங்களைப் போல் ஒரு சிறு குழுவினர் இந்தக் கொள்கைக் கொள்ளைகளை அறிகிறோம் இந்து சமயம் எல்லா வகையிலும் ஏமாற்றுகிறது இந்து சமயம் எல்லா வகையிலும் ஏமாற்றுகிறது இதைப் பெரும்பான்மை மக்களுக்கு எப்படி எடுத்துச் செல்வது என்பதுதான் நம்முன் உள்ள பெரும் சவால்\nஊழ் - எல்லாம் முன் குறிக்கப்பட்டது. மனித முயற்சி பொருளற்றது.\nவினைக்கொள்கை - ஒவ்வொரு செயலுக்கும் எதிர் விளைவு உண்டு.\nபொதுவாக மனிதர்களைக் கர்ம வினை குறித்த அச்சமே நன்னெறியில் நடக்கக் கட்டுப்படுத்துகிறது.\nEinstein அவர்களுடைய மேற்கோள் நினைவில் வருகிறது.\n\"தெளிவான பதில்களை விடச் சிறந்த கேள்விகளை எழுப்புவது கடினமானது \"\nவிடை தெரியாதவரை வினாக்கள் சுவாரஸ்யமானவையே\nநுட்பமான வேறுபாட்டை அழகாக விளக்கியுள்ளளீர்கள்\nவினைக்கும் ஊழுக்கும் உள்ள வேறுபாடு புரிகிறது (என்றுதான் நினைக்கிறேன்) . ஆங்கிலத்தில் சொல்லப்படும் Fate இதற்குப் பொருத்தமாக வருமா\n“நம் சமூகத்தில் விதி என்றும் தலையெழுத்தென்றும் இன்றும் நடந்து முடிந்த ஒன்றை ஆற்றுப்படுத்த நாம் சொல்லும் சமாதானங்கள் யாவும் ஆசீவகத்தின் கொட்பாடுகளே\nஒன் தலையெழுத்தை மாத்த யாரால முடியும்\nபொறந்த அன்னிக்குத் தலையில எழுதினதை, மாத்தியா எழுத முடியும்\n என்றெல்லாம் நாம் அன்றாடம் கேட்கும் வசனக்கள் அனைத்தும், ஆசீவகத்தின் கோட்பாடுகள் என்று இன்று தான் தெரிந்து கொண்டேன்.\nவேறெந்த இந்திய இலக்கியங்களிலும் காணக்கிடைக்காத அளவிற்கு ஆசீவகருடைய கோட்பாடுகளைத் தொகுத்துச் சொல்லும் இலக்கியங்கள் தமிழில் மட்டுமே உள்ளன என்பதை அறிந்தும் வியந்தேன்.\nஎட்டு நிமித்தங்கள் குறித்துத் தொடருங்கள். தொடர்கிறேன். நன்றி.\nசைவ சித்தாந்தக் கோட்பாட்டில் வருகின்ற சஞ்சிதம், ஆகாமியம், பிராரர்த்தம் என்பனவற்றோடு இது சற்று ஒத்துப்போவது போல எனக்குத் தோன்றுகிறது.\nமற்கலியின் ஆசீவகம் பற்றி ஓரளவு எனக்குத் தெரியும் ; தெரியாத பல விஷயங்களை உங்கள் கட்டுரையால் அறிந்தேன் , நன்றி .வினைக் கோட்பாட்டுக்கும் ஊழ்க் கோட்பாட்டுக்கும் இடையே யுள்ள வேறுபாட்டை ரத்னச் சுருக்கமாய்ச் சொல்லியிருக்கிறீர்கள் ; பாராட்டுகிறேன் .\nஊமைக் கனவை இத்தனை காலமும் அறியாமல் இருந்திருக்கிறேனே. வேறு ஒரு பக்கத்தில் உங்கள் அறிவை வியந்தே இங்கு வந்தேன். மீண்டும் வருவேன். பலவற்றை அள்ளிக்கொண்டு போவேன் . சிறப்பு பாராட்டுக்கள்\nஎனக்குப் புதிதான புதிரான பதிவாக இருக்கிறது தொடர்ந்து படிக்கிறேன்\nஇப்போது தான் வந்தேன். விடுபட்டவற்றை படித்துவிட்டு வருகிறேன்\nஊழ் என்பது இப்படித் தான் நடக்கும் நடக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டது. இப்பிறவியிலோ முற்பிறவியிலோ செய்த பாவ புண்ணியங்களுக்கு தொடர்பில்லை.\nவினை என்பது , இப்போது உனக்கு நடப்பதெல்லாம் நீ இப்பிறவியிலோ முற்பிறவியிலோ செய்த பாவ புண்ணியங்களின் பலன்.\nஎன் புரிதல் சரியா விஜூ \nஉங்களுடைய பதிவு மிகவும் அருமை தொடரட்டும் உங்களுடைய இந்த பயணம்\nஅனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்\nஎனது புத்தாண்டு பதிவு : ஒரு நொடி சிந்திப்போம்...\nதங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடவும்\nஅன்னை மரியாளின் சேயே, அல்லலை அகற்றுவாயே\nதொடர்வோம் போட்டு ஆண்டுகள் ஆச்சு\nசிறியேனும் இதையே வலியுறுத்தி, வற்புறுத்தி, கையைப் பிடித்து இழுத்து வழிமொழிகிறேன்.\n\"ஆசீவகம் சொல்வது, நாம் ஒரு செயலைச் செய்யும் முன்னரே அது எப்படி நிகழவேண்டும் என்பதை வரையறுத்து வைத்திருக்கும் ஆற்றல் ஒன்று உள்ளது. அதனுடைய திட்டத்தை யாராலும் மாற்ற முடியாது.\"\nபட்டி தொட்டி எங்கும் பாமரர் வாயில் பவனி வரும் பின்வரும் கீதாச்சாரத்துடன் இதைத் தொடர்பு படுத்திப் பார்க்கலாமா அதாவது ,\"எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ; எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது ;எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் அதாவது ,\"எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ; எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது ;எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் \nபெட்டியில் உங்கள் மின்னஞ்சல் முகவரி தருக\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படு...\nஅந்தக்கால ஆண்களின் சிகை அலங்காரங்கள்.\nஆண்மை இல்லாதவன்: பழந்தமிழக ஜல்லிக்கட்டுக் காட்சிகள...\nஇப்படி ஒரு பெண்ணை வர்ணிக்க முடியுமா..\nபெண்ணைப் பார்த்துக் கவிஞரான ஆண்கள் பலபேர். அன்றிலிருந்து இன்றுவரை ஒவ்வொருவருமே தங்களின் அறிவிற்கும் கற்பனைக்கும் அனுபவத்திற்கும் ஏற்பப...\nஒரு பாடலும் அது பற்றிய படிக்க முடியாத பதிவும்.\n‘ஆனந்த யாழை மீட்டுதலுக்கான சில குறிப்புகள்’ என்கிற தலைப்பை இப்பதிவிற்குத் தேர்ந்து வைத்திருந்தேன். இதுவரை ஒரு தொடர்பதிவினை அடுத்தடுத்த...\nஅறிவைப் பெருக்கும் வழிகள் ஆறு.\nபண்டைய நூல்களை வாசிக்கும்போது சில சொற்களுக்குப் பொருள் காண்பதோ கண்டவர் வாய்க் கேட்டறிவதோ மிகக் கடினமாக உள்ளது. உரை எழுதியவன் போகிற போக்க...\n“ போரிலிருந்து சோளத்தட்டு உருவிக் கட்டிக்கொண்டு வந்து போட்ட கயிறு முதுகில் அழுந்தியது. மேலே பார்த்தான். பூவரசங்கிளைகள் வானில் விரிந்த...\n( நோயுற்றிருக்கும் நான் மிகமதிக்கும் வலைப்பதிவர் சகோதரி இளமதியாரின் நலனுக்காக ) வலைபுதிது கண்மீன் வசப்பட்டுத் துள்ளும் நில...\n“‘ஐயா’ இது சரியா அய்யா ”உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள் – ( 3 )\nஒரு மொழியின் ஓர் எழுத்தின் ஒலியை அதே மொழியின் இன்னொரு எழுத்தை அல்லது எழுத்துகளைச் சேர்த்து எழுத முடியுமா அப்படி எழுத முடிந்தால் பின...\nஉலகாயதம்- கடவுளைக் கொன்றவனின் குரல்.\nகடவுள் இருக்கிறான் என்றொரு கூச்சல் வலுப்பெற்று, மதத்தின்பால் மக்களின் ஒரு கூட்டம் ஈர்க்கப்பட்டது எவ்வளவு தொன்மை வாய்ந்ததோ ஏறக்குறைய அத...\nஅவனுக்கு ‘முருகன் ‘ என்பது பெயர்.\nஅந்தக் காலத்து அகமரபில் தலைவனது பெயரையோ தலைவியது பெயரையோ சுட்டிச் சொல்லும் வழக்கம் இல்லை. அகப்பாடல்கள் எங்கும் அவர்கள் பெயரற்றே உலவுகி...\nசமணம் – 7. தெய்வமாவது எப்படி\nமிக நீண்ட இடைவெளிக்குப் பின் சமணம் பற்றிய இத்தொடர் இடுகை அதன் நிறைவுப் பகுதிக்கு வருகிறது.\nசமணம் – சில அனுபவங்கள்..\nதமிழகத்தில் வழக்கிலிருந்த தொல்சமயங்களைக் குறித்து எழுத வேண்டும் என்கிற ஆவல் எனக்கு இந்த வலைப்பூவில் எழுத ஆரம்பித்தபோது தோன்றியது.\n‘கவிதையின் கதை’ -எனது உரை இணைப்பு\nஅற்புதம் அம்மாளுக்குத் துணை நிற்போம்\nஆண்மையில்லாதவன் - பழந்தமிழக ஜல்லிக்கட்டுக் காட்சிகள் 1.3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-07T17:04:17Z", "digest": "sha1:YY57XALNFQ6AF3G6K2RACZZFHG7NOL6N", "length": 18867, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "தகட்டூர் பைரவநாதசுவாமி கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையுடன் (அல்லது இதன் பகுதியுடன்) தகட்டூர் பைரவநாதர் கோயில் கட்டுரையை இணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடுக)\nசுப்பிரமணியன்காடு, தகட்டூர், வேதாரண்யம் வட்டம்[1]\nதகட்டூர் பைரவநாதசுவாமி கோயில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம், தகட்டூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1] இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். [2]\nஇக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]\nஇக்கோயிலில் பைரவநாதசுவாமி சன்னதியும், விநாயகர், விஸ்வநாதர், தகழீசர், சுப்பிரமணியர், துர்க்கை, சண்டிகேஸ்வரர், ராவுத்தர்சுவாமி உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[3] திருச்சுற்றில் சிவலோகநாதரும், சிவகாம சுந்தரியும் உள்ளனர். பிரதானமூர்த்தியாக பைரவரே உள்ளதால் இக்கோயில் பைரவநாதசுவாமி கோயில் என்றழைக்கப்படுகிறது. [2]\nஇக்கோயிலில் நான்கு காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் பௌர்ணமி திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.\nத. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.\n↑ 1.0 1.1 \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\n↑ 2.0 2.1 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009\n↑ \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\nஅப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடியவை\nஅகத்தீச்சுரம் · அக்கீச்சுரம்/கஞ்சனூர் · அசோகந்தி/அயோகந்தி · அணி அண்ணாமலை/அடிஅண்ணாமலை · அண்ணன்வாயில்/அன்னவாசல் · அத்தீச்சுரம்/சிவசைலம் · அயனீச்சுரம்/பிரம்மதேசம் · அரிச்சந்திரம்-பாற்குளம்/அரிச்சந்திரபுரம் · அளப்பூர்/தரங்கம்பாடி · அவல்பூந்துறை/பூந்துறை · ஆடகேச்சுரம் · ஆதிரையான் பட்டினம்/அதிராம்பட்டினம��� · ஆறைமேற்றளி/திருமேற்றளி · ஆலந்துறை/அந்தநல்லூர் · ஆழியூர் · இடைக்குளம்/மருத்துவக்குடி · இராப்பட்டீச்சுரம் · இரும்புதல்/இரும்புதலை · இறையான்சேரி/இரவாஞ்சேரி · இறையான்சேரி/இறகுசேரி · இளையான்குடி · ஈசனூர்-மேலை ஈசனூர் · உருத்திரகோடி/ருத்ராங்கோயில்-திருக்கழுக்குன்றம் · ஊற்றத்தூர்/ஊட்டத்தூர் · எழுமூர்/எழும்பூர் · ஏமநல்லூர்/திருலோக்கி · ஏமப்பேறூர்/திருநெய்ப்பேறு · ஏர்/ஏரகரம் · ஏற்றமனூர்/எட்டுமனூர் · ஏழூர்/ஏளூர் · கச்சிப்பலதளி/கச்சபேசம், கயிலாயம், காயாரோகணம் · கச்சிமயானம் · கஞ்சாறு/கஞ்சாறு · கடம்பை இளங்கோயில்/கீழக்கடம்பூர் · கண்ணை/செங்கம் · கந்தமாதன மலை/திருச்செந்தூர் கோயிலில் உள்ளது · கரபுரம்/திருப்பாற்கடல், விரிஞ்சிபுரம் · கருந்திட்டைக்குடி/கரந்தை · கருப்பூர்/கொரநாட்டுக்கருப்பூர் · களந்தை/களப்பால், கோயில் களப்பால் · கழுநீர்க்குன்றம்/திருத்தணி மலைக்கோயிலில் பின்புறமுள்ள சிறிய கோயில் · காட்டூர் · காம்பீலி/காம்ப்லி · காரிக்கரை/ராமகிரி · கிள்ளிகுடி · கீழையில்/கீழையூர் · கீழத்தஞ்சை · குக்குடேச்சுரம்/புங்கனூர் · குணவாயில் (கேரளம்) · குண்டையூர் · குத்தங்குடி/கொத்தங்குடி · குன்றியூர்/குன்னியூர் · குமரிக்கொங்கு/மோகனூர் · குரக்குத்தளி/சர்க்கார் பெரிய பாளையம் · குருஷேத்திரம் · கூந்தலூர் · கூழையூர்/குழையூர் · கொடுங்களூர் · கொண்டல் · கொல்லியறப்பள்ளி, அறப்பள்ளி, குளிரறைப்பள்ளி/கொல்லிமலை · கோவந்தபுத்தூர்/கோவந்தபுத்தூர்/கோவிந்தபுத்தூர் · சடைமுடி/கோவிலடி · சித்தவடமடம்/கோட்லம்பாக்கம் · சிவப்பள்ளி/திருச்செம்பள்ளி · சூலமங்கை/சூலமங்கலம் · செந்தில்/திருச்செந்தூர் · செந்துறை/திருச்செந்துறை · செம்பங்குடி/செம்மங்குடி · சேலூர்/மட்டியான்திடல், கோயில் தேவராயன்பேட்டை · தகடூர்/தர்மபுரி · தகட்டூர் · தக்களூர் · தஞ்சாக்கூர் · தஞ்சைத்தளிக்குளம் · தண்டங்குறை/தண்டாங்கோரை · தண்டந்தோட்டம் · தளிக்குளம்/கோயிற்குளம் · தளிச்சாத்தங்குடி/வட கண்டம் · தவத்துறை/லால்குடி · திங்களூர் · திண்டீச்சுரம்/திண்டிவனம் · தின்னகோணம் · திரிபுராந்தகம் · திரிபுராந்தகம் · திருச்சிற்றம்பலம் · திருச்செங்குன்றூர்/செங்கண்ணூர் · திருபுவனம் · திருமலை · திருமலை/திருமலைராயன்பட்டினம் · திருவேகம்பத்து · திருவேட்டி/திருவேட்டீசுவரன்பேட்டை · து��ையூர்/தொடையூர் · தென்களக்குடி/களக்காடு · தென்கோடி · தெள்ளாறு · தேனூர் · தேவிச்சுரம்/வடிவீஸ்வரம் · தோழூர்/தோளூர் · நந்திகேச்சுரம்/நந்திவரம் · நந்திகேச்சுரம்/நந்திமலை · நல்லக்குடி/நல்லத்துக்குடி · நல்லாற்றூர்/நல்லாவூர் · நாகளேச்சரம் · நாங்கூர் · நாலூர் · நியமம்/நேமம் · நெடுவாயில்/நெடுவாசல் · நெய்தல்வாயில்/நெய்தவாசல் · பஞ்சாக்கை · பன்னூர்/பண்ணூர் · பரப்பள்ளி/பரஞ்சேர்வழி · பழையாறை/கீழப்பழையாறை · பிடவூர்/திருப்பட்டூர் · பிரம்பில்/பெரம்பூர் · புதுக்குடி · புரிசைநாட்டுப் புரிசை/புரிசை · புலிவலம் · பூந்துறை/சிந்து பூந்துறை · பெருந்துறை · பேராவூர் · (ஆன்பட்டிப்)பேரூர்/பேரூர் · பொதியின் மலை பாபநாசம்/பாபநாசம் · பொன்னூர் நாட்டுப் பொன்னூர்/பொன்னூர் · பொய்கைநல்லூர்/பொய்யூர் · மணற்கால்/மணக்கால் · மணிக்கிராமம் · மந்தாரம்/ஆத்தூர் · மாகாளம்/ஆனை மாகாளம் · மாகாளம்/உஞ்சை மாகாளம், உஜ்ஜயினி · மாகுடி/மாமாகுடி · மாட்டூர்/சேவூர் · மாட்டூர்/மாத்தூர் · மாந்துறை/திருமாந்துறை · மாறன்பாடி/இறையூர், எறையூர் · மிழலைநாட்டு மிழலை/தேவமலை · முழையூர் பரசுநாதசுவாமி திருக்கோயில் · மூலனூர் · மூவலூர் · மொக்கணீச்சுரம் · வடகஞ்சனூர் · வளைகுளம்/வளர்புரம் · வழுவூர் · வாரணாசி/காசி · விடைவாய்க்குடி/வாக்குடி, வாழ்குடி · விளத்தொட்டி · விவீச்சுரம்/பீமாவரம் · வெற்றியூர்/திருவெற்றியூர்\nநாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nமேற்கோள்கள் தேவைப்படும் கோயில் கட்டுரைகள்\nசரி பார்க்க வேண்டிய தானியக்கக் கோயில் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூலை 2020, 12:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/airlinescam-2g-tamil/", "date_download": "2020-08-07T16:00:21Z", "digest": "sha1:ZXQS7OB3ZSU5D4JGCUOSNOLQSA3S3WEF", "length": 15620, "nlines": 186, "source_domain": "tamil.pgurus.com", "title": "வெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல் - PGurus1", "raw_content": "\nHome அரசியல் ஊழல் வெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்\nவெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்\n2ஜி ஊழல் வெளிவந்தபோது உச்சநீதிமன்றம் உரிமங்களை ரத்து செய்தது\nஒரே சமயத்தில் நடந்த இரண்டு ஊழல்கள் – 2ஜி & ஏர்லைன்ஸ்\nஇரண்டு ஊழல���க்கும் நெருங்கிய தொடர்புண்டு\n2ஜி ஊழல் வெளிவந்தபோது உச்ச நீதிமன்றம் ஒளிக்கற்றை உரிமங்களை ரத்து செய்தது. இலஞ்சம் கொடுத்தவர்கள் உரிமம ரத்தானதால் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டனர். மேலே உள்ள வீடியோ இதனை தெளிவுபடுத்துகிறது.\nமலிவான ஒளிக்கற்றையை வாங்க இலஞ்சம் கொடுத்த இரண்டு ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு அவர்கள் கொடுத்த இலஞ்சப்பணத்துக்கு பதிலாக புதிய விமான நிறுவனம் ஒன்றை வெளிநாட்டு ஏர்லைன் நிறுவனத்துடன் சேர்ந்து ஆரம்பிக்க அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசால் உரிமம் வழங்கப்பட்டது. மேலும் அவற்றின் பங்குகளை மிடில் ஈஸ்ட் ஏர்லைன்சுக்கு விற்கவும் அனுமதிக்கப்பட்டது. இது தவிர ஒரு இந்திய விமானம ஒன்றும் குறைந்த விலைக்கு விற்கப்பட்டது.\nகாங்கிரஸ் கட்சி இரண்டு விமான நிறுவனங்களுக்கு இன்னொரு மிகப்பெரிய நிறுவனத்துடன் சேர்ந்து கூட்டு தொழில் முறையில் புதிய விமான நிறுவனங்களைத் தொடங்க அனுமதி அளித்தது. விமான நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்டதும் மிகப்பெரிய தொழில் நிறுவனம் இனி விமானப் போக்குவரத்து தொழிலில் ஈடுபடுவதில்லை என்ற முடிவுடன் இருந்தது. பின்பு அவையிரண்டும் அமைதியாக இரண்டு சர்வதேச விமான நிறுவனங்களுடன் கூடதுச் சேர்ந்து இந்தியாவில் விமானப் போக்குவரத்து தொழிலைத் தொடங்கின. இது 2ஜிக்காக இலஞ்சம் கொடுத்தவருக்கு ஒரு வகையில் இழப்பீடாக அமைந்தது.\nஅதே சமயம் இன்னொரு ஊழல் பேர்வழிக்கு,, மத்திய கிழக்கு நாடுகளுடன் நீண்டகாலத் தொடர்பு இருந்ததால் இந்தியாவில் இருக்கும் ஒரு மிகப்பெரிய விமானப்போக்குவரத்து நிறுவனத்திடம் இருந்து பெரும்பான்மையான பங்குகளை வாங்கிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் ஏர் இந்தியாவின் இலாபகரமான வழித்தடங்களையும் பெறவும் ஒப்பந்தம் ஏற்பட்டது\nஏர் இன்டியா அதிக விலைக்கு வாங்கிய தனது புதிய விமானம் ஒன்றை மத்திய கிழக்கு விமான நிறுவனத்துக்கு குறைந்த விலைக்கு விற்றுவிட்டது. இதுவும் 2ஜி ஊழலில் பங்கேற்றவருக்கு அவர் கொடுத்த இலஞ்சத்துக்கு பதிலாக கொடுத்த இழப்பீடாகும்.\nஏர் இன்டியா ஒவ்வொரு விமானத்தையும் பதிமூன்று மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து வாங்கிற்று. இந்த விலையை அந்த காலகட்டத்தில் விமானம் வாங்கிய கோ ஏர் மற்றும் இண்டிகோ நிறுவனங்கள் கொடுத்ததில்லை. இத்தகவலை நம்��த்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய புலனாய்வு துறை [சி.பி.ஐ] இந்த குற்ற நடவடிக்கைகளை உறுதி செய்ய விமான விற்பனை தொடர்பான கணக்குகளையும் மற்ற ஆவணங்களையும் சோதனை செய்து வருகிறது.\n2ஜி ஊழலை உலகுக்கு வெளிப்படுத்தியதில் தீவிரமாக செயல்பட்ட சுப்பிரமணியன் சுவாமிக்கு இவ்வழக்கில் பெரும் வெற்றி கிடைத்துள்ளது. இலஞ்சம் கொடுத்தவர்களுக்கு பெருத்த அடி விழுந்ததும் உண்மை\nமுந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இரண்டு புதிய விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதுதன் புதிய விமானத்தையும் இந்திய விமான நிறுவனங்களின் பங்குகளையும் மத்திய கிழக்கு விமான நிறுவனத்துக்கு விற்றதை கண்ட சுவாமி இதில் ஏதோ சூது இருக்கிறது என்பதை உணர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இது குறித்து கடிதங்கள் எழுதி விளக்கம் கேட்டார். ஆனால் பலனில்லை. இறுதியில் இது குறித்து அறிய அவர் உச்ச நீதிமனறத்தில் பொது நல வழக்கொன்றைத் தாக்கல் செய்தார். .\nஉச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. ஏர் ஏஷியாவுக்கு எதிராக இப்போது எடுக்கப்பட்ட நடவடிக்கை கூட சுவாமியின் பொது நல வழக்கின் விளைவு தான்.\nஇலஞ்சத்துக்கு எதிராக விரைவாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே இன்றைய இந்தியாவின் கோரிக்கையாக இருக்கிறது. ஊழல் செய்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.\nPrevious articleகுமாரசாமிக்கு இப்போது ‘உறைக்க’ தொடங்கிவிட்டது\nNext articleஏர் ஏஷியா – டாடா மின்னஞ்சல்கள் வெளியிட்ட ரகசியம்: சுவாமியின் வழக்கை கவிழ்க்க ப. சிதம்பரம், அஜித் சிங், ஆனந்த் ஷர்மா திட்டம்\nகார்த்தி மீது புதிய நிதி மோசடி குற்றச்சாட்டு\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nநீரவ் மோடியின் அமெரிக்க அலுவலகத்தில் 23 சிற்பங்கள்\nசிதம்பர ரகசியம் – சிதம்பரம் குடும்பத்தாரின் சொத்து விவரம்\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nகிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது\nவெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்\nகுழந்தைகளின் மனித உரிமையையும் வாழ்வுரிமையையும் நசுக்கும் கிறிஸ்தவ சோனியாவின் சட்டம்\nவால்மார்ட் ப்ளிப்கார்ட்டை தன்னகப்படுத்துவதால் இந்தியாவுக்கு என்ன நன்மை\nஏர் ஏஷியாவை போல அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்திடம் [FIPB] அனுமதி பெறுவதில் NDTV...\nநீரவ் மோடியின் அமெரிக்க அலுவலகத்தில் 23 சிற்பங்கள்\nதிருமலை திருப்பதி கோவில் பிரச்சனை – முக்கிய குற்றச்சாட்டுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/ipl-2019/219-is-the-target-to-punjab-in-ipl-2019-119032700075_1.html", "date_download": "2020-08-07T15:31:47Z", "digest": "sha1:TEDEO6BOYI2XSJKZ65CWD7TK63SHATOQ", "length": 10922, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "பஞ்சாப் பந்துவீச்சை புரட்டி எடுத்த கொல்கத்தா! 219 ரன்கள் இலக்கு | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபஞ்சாப் பந்துவீச்சை புரட்டி எடுத்த கொல்கத்தா\nஐபிஎல் 2019 கிரிக்கெட் தொடர் போட்டியின் 6வது போட்டி இன்று கொல்கத்தாவில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.\nஇன்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் களமிறங்கிய கொல்கத்தா, பஞ்சாப் பந்துவீச்சாளர்களின் பந்துகளை துவம்சம் செய்தது. ராபின் உத்தப்பா 67 ரன்களும், ரானா 63 ரன்களும், ருசல் 48 ரன்களும் அதிரடியாக குவித்ததால் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 218 ரன்களை குவித்தனர்.\nபஞ்சாப் பந்துவீச்சாளர்களான அஸ்வின் 4 ஓவர்களில் 47 ரன்களும், முகமது ஷமி 4 ஓவர்களில் 44 ரன்களும், கொடுத்து மோசமான பந்துவீச்சை பதிவு செய்தனர்\nஇந்த நிலையில் 219 என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் பஞ்சாப் அணி சற்றுமுன் வரை 3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 25 ரன்கள் எடுத்துள்ளனர். தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.\nசென்னை அணி த்ரில் வெற்றி\nஐபிஎல் மன்கட் சர்ச்சை: அஸ்வின் லேசுப்பட்ட ஆளில்ல...\nபட்லர் ரன் அவுட்டால் பஞ்சாப் வெற்றி: சொந்த மண்ணில் ராஜஸ்தான் தோல்வி\nடாஸ் வென்ற ராஜஸ்தான்: முதல் ஓவரில் விக்கெட்டை இழந்த பஞ்சாப்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+0890+au.php?from=in", "date_download": "2020-08-07T15:26:12Z", "digest": "sha1:DJBFWWQC4IEKBWJTH5P6Z4APQ4TR7IGI", "length": 4564, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 0890 / +61890 / 0061890 / 01161890, ஆஸ்திரேலியா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 0890 (+61890)\nமுன்னொட்டு 0890 என்பது Kalgoorlieக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Kalgoorlie என்பது ஆஸ்திரேலியா அமைந்துள்ளது. நீங்கள் ஆஸ்திரேலியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஆஸ்திரேலியா நாட்டின் குறியீடு என்பது +61 (0061) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Kalgoorlie உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +61 890 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Kalgoorlie உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +61 890-க்கு மாற்றாக, நீங்கள் 0061 890-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-07T15:18:19Z", "digest": "sha1:UIJ634Y7NFF65AIQADTCRYHWFDAUIJB3", "length": 3225, "nlines": 47, "source_domain": "noolaham.org", "title": "கடவுள் வழிபாடும் தமிழ் மக்களும் - நூலகம்", "raw_content": "\nகடவுள் வழிபாடும் தமிழ் மக்களும்\nகடவுள் வழிபாடும் தமிழ் மக்களும்\nநூல் வகை இந்து சமயம்\nஇந்த ஆவணம் இன்னமும் பதிவேற்றப்படவில்லை. அவசரமாகத் தேவைப்படுவோர் உசாத்துணைப் பகுதியூடாகத் தொடர்பு கொள்ளலாம்.‎‎\nநூல்கள் [10,270] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,214] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,356] சிறப்பு மலர்கள் [4,820] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\n1975 இல் வெளியான நூல்கள்\nஇப்பக்கம் கடைசியாக 6 செப்டம்பர் 2018, 01:18 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/040617-inraiyaracipalan04062017", "date_download": "2020-08-07T16:13:30Z", "digest": "sha1:ALKEEWDUA3XTGMULS7BMYSKNCRA43U5J", "length": 8000, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "04.06.17- இன்றைய ராசி பலன்..(04.06.2017) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாகும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். அமோகமான நாள்.\nரிஷபம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். உறவினர்களின் அன்புத்தொல்லை குறையும். உங்களைச் சுற்றியிருப் பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். கனவு நனவாகும் நாள்.\nமிதுனம்: நட்பு வட்டம் விரியும். தாய்வழி உறவினர் களால் அலைச்சல் ஏற்படும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். புதுப் பொருள் சேரும். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. நன்மை கிட்டும் நாள்.\nகடகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர் கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.\nசிம்மம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர் கள். விலகிச் சென்ற உறவினர்கள் சிலர் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nகன்னி: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எதிர்பார்த்த வேலைகள் தாமதமாக முடியும். அக்கம்-பக்கம் இருப் பவர்களை அனுசரித்துப் போங்கள். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற் படும். விட்டுக் கொடுக்க வேண்டிய நாள்.\nதுலாம்: கணவன்-மனைவிக்குள் வீண் விவாதம் வந்துப் போகும். பழைய கடன் பிரச்னை அவ்வப்போது மனசை வாட்டும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. வியாபாரத்தில் வேலையாட்களிடம் கனிவாகப் பேசிப்பாருங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nவிருச்சிகம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங் கள் செய்வீர்கள். சிறப்பான நாள்.\nதனுசு: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர் கள். உறவினர்கள், நண்பர் களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். நம்பிக்கைக்குறியவர்களை ஆலோ சித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.\nமகரம்: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். சோர்வு, சலிப்பு நீங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். திட்டம் நிறைவேறும் நாள்.\nகும்பம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். அநாவசியமாக அடுத்தவர்கள் விவகா ரங்களில் தலையிட வேண்டாம். வியாபாரத் தில் போட்டிகள் அதிகரிக்கும். சிக்கனம் தேவைப்படும் நாள்.\nமீனம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதம் வந்து போகும். நெருங்கியவர் களுக் காக மற்றவர்களின் உதவியை நாடு வீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2015/08/blog-post.html", "date_download": "2020-08-07T15:04:25Z", "digest": "sha1:TUB7IGJXJFK3A4R2VDKKTO3MFYDLM6V6", "length": 22479, "nlines": 338, "source_domain": "www.tamilvaasi.com", "title": "புதுக்கோட்டையில் சங்கமிக்க வாங்க தோழமைகளே..... | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: tamil bloggers meet 2015, தமிழ் பதிவர்கள், பதிவர் சந்திப்பு 2015, பதிவர் சந்திப்பு பதிவுகள்\nபுதுக்கோட்டையில் சங்கமிக்க வாங்க தோழமைகளே.....\nகடந்த வருடங்களில் சென்னை, மதுரையில் பதிவர் சந்திப்பு திருவிழா வெகு சிறப்பாக நடந்தது உங்கள் அனைவருக்கும் தெரியும். அதன் தொடர்ச்சியாக இந்த வருடம் (2015) புதுக்கோட்டையில் பதிவர்களின் விழா நடைபெற உள்ளது.\nபட்டிமன்ற பேச்சாளர், மூத்த பதிவர் திரு. முத்துநிலவன் ஐயா தலைமையில் புதுக்கோட்டை பதிவர்கள் ஒருங்கிணைந்து விழா ஏற்பாடுகளை சிறப்பாக கவனித்து வருகிறார்கள்.\nவிழா நடைபெறும் நாள்: அக்டோபர் 11 - 2015\nவிழா நடைபெறும் நேரம்: காலை ஒன்பது மணி முதல்...\nவிழா நடைபெறும் இடம்: ஆரோக்கியமாதா மக்கள் மன்றம், புதுக்கோட்டை\nபதிவர்களே விழாவுக்கான தொழிநுட்ப உதவிகளை செய்து வரும் திண்டுக்கல் தனபாலன், பதிவர்கள் தங்கள் வருகையை எளிதில் தெரிவிக்க ஒரு விண்ணப்ப படிவம் தயார் செய்துள்ளார். அப்படிவத்தில் தங்களை இணைக்க இங்கு செல்லவும். நானும் என் வருகையை பதிந்து விட்டேன் நண்பர்களே.. பதிவர்களின் வருகையை தனது பதிவில் தினம் தினம் அப்டேட் செய்து வருகிறார் டிடி. அதன் விவரங்களைக் காண இங்கே செல்லுங்கள்.\n“வலைப்பதிவர் திருவிழா-2015-இல் கீழ்க்காணும் விருதுகள் வழங்கப்படவுள்ளன-\n(1) “வளர்தமிழ்ப் பதிவர் விருது”\n(தமிழ்மொழி வளர்ச்சிக்குச் சிறப்பான பங்களித்து வரும் பதிவர்)\n(2) “மின்னிலக்கியப் பதிவர் விருது”\n(கதை,கவிதைப் படைப்புகளைச் சிறப்பாக எழுதிவரும் பதிவர்)\n(3) “வலைநுட்பப் பதிவர் விருது”\n( வலைப்பக்கம் எழுத உதவியாகத் தொழில்நுட்ப விளக்கங்கள் எழுதிவரும் பதிவர்)\n(4) “விழிப்புணர்வுப் பதிவர் விருது”\n(சமூக விழிப்புணர்வுப் பதிவுகளைச் சிறப்பாக எழுதிவரும் பதிவர்)\n(5) “பல்சுவைப் பதிவர் விருது”\n(திரைப்படம், ஊடகம் செய்திகளைச் சுவைபட எழுதும் பதிவர்)\nமேற்காணும் பதிவர் விருதுகள், விழாவிற்கு வருவோரில் இருந்தே\nவருவோரின் கருத்தறிந்தே வழங்கப்படும் என விழாக் குழுவினர் தெரிவித்து உள்ளார்கள். இது பற்றிய கூடுதல் வ��வரங்களை அறிய இங்கு செல்லவும்.\nமேலும் விழாவில் பதிவர்களின் விவரங்கள் அடங்கிய கையேடு வழங்க ஏற்பாடு செய்திருப்பதால் உங்களின் வருகையை உறுதி செய்யும் படிவத்தில் பிற குறிப்புகள் எனும் கட்டத்தில் உங்களைப் பற்றிய மேலதிக விவரங்களை சேர்க்கவும்,\nமேலும் விழாவில் புத்தகம், குறும்படம் வெளியீட விருப்பம் உள்ள பதிவர்கள் bloggersmeet2015@gmail.com எனும் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.\nவிழா சிறப்பாக நடைபெற பதிவர்கள் தங்களால் இயன்ற நன்கொடையை வழங்கலாம். அதற்கான விவரங்களை இப்பதிவில் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.\nபதிவுலக நண்பர்களே, ஒன்று திரள்வோம் புதுகையில்... புதிய நட்புகளை பெறுவோம்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: tamil bloggers meet 2015, தமிழ் பதிவர்கள், பதிவர் சந்திப்பு 2015, பதிவர் சந்திப்பு பதிவுகள்\n தமிழ்வாசியும் வலையில் இருக்கின்றாங்கள் மகாஜனங்களே அவர் முகநூலில் மூழ்கவில்லை\nவிழாவினை சிற்பிக்க தாங்கள் செய்த மேலான பங்களிப்புக்கு புதுகை விழாக்குழுவின் சார்பாக என் நன்றிகள் சகோ:)\nபெயரினைப் பதிவு செய்துவிட்டேன் நண்பரே\nஎன் பெயரினைப் பதிந்துவிட்டேன். புதுக்கோட்டையில் சங்கமிப்போம்.\nஊரில் இருந்து வந்தவுடன் உங்கள் தளத்தின் பதிவு கண்டு மகிழ்ச்சி... தங்களின் ஒத்துழைப்பு மிகவும் தேவை... நன்றி...\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை said...\nஅய்யா வணக்கம். தங்களின் பதிவு கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன். அப்படியே இந்த விழாவுக்கென்றே தொடங்கப்பட்ட புதிய வலைப்பக்கத்தையும் பார்த்து, அதையும் அறிமுகப்படுத்த வேண்டுகிறேன்.-http://bloggersmeet2015.blogspot.in/ நன்றி.\n//ஒன்று திரள்வோம் புதுகையில்... புதிய நட்புகளை பெறுவோம்.// உண்மை சென்ற பதிவர் சந்திப்பின்மூலம் பல நண்பர்களைப் பெற்றேன்.\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி ���ழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபுதுக்கோட்டையில் சங்கமிக்க வாங்க தோழமைகளே.....\nஉளவியல் நூல்கள்: ஒரு பார்வை (4)\nஅதிர்ஷ்டத்தினை அள்ளித்தரும் ஆடிப்பெருக்கு - ஆடி 18 ஸ்பெஷல்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2020/07/current-affairs-in-tamil-6th-july-2020-download-pdf.html", "date_download": "2020-08-07T14:33:37Z", "digest": "sha1:ZC254ND5ZO7R3BRGNRVTSCROO6VDLDCV", "length": 4515, "nlines": 80, "source_domain": "www.tnpscmaster.com", "title": "Current Affairs in Tamil 6th July 2020 | TNPSC, UPSC, RRB, TN-TRB, TN-TET Exams - TNPSC Master", "raw_content": "\n1. கீழ்கண்ட மாநிலங்களில் 75-79 வயதுடைய பெண்களை காட்டிலும் ஒரு வயதுக்குட்பட்ட பெண்குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகமாக காணப்படுகிறது\nD. மேற்கண்ட A & B\n2. டில்லியில் உள்ள கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான உலகின் மிகப்பெரிய மையம் 05.07.2020 முதல் செயல்பாட்டிற்கு வந்தது. இந்த சிகிச்சை மையம் எத்தனை பேர் சிகிச்சை பெற படுக்கை வசதி அமைக்கப்பட்டுள்ளது\n3. உலகின் மூன்றாவது மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் எங்கு உருவாக உள்ளது\n4. அமெரிக்காவின் எத்தனையாவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது\n5. எலிமெண்ட்ஸ் சூப்பர் ஆப் என்ற செயலியை உருவாக்கிய நாடு எது\n6. இந்த ஆண்டில் சர்வதேச கூட்டுறவு தினம் கொண்டாடப்படும் நாள் எது\n7. தரஞ்சித் சிங் சந்து என்பவர் கீழ்கண்ட எந்த நாட்டிற்கான இந்திய தூதராவார்\n8. கங்கோத்ரி தேசியப் பூங்கா எந்த மாநிலத்தில் உள்ளது\n9. சாலை விபத்துக்குள்ளானவர்களுக்கு எத்தனை லட்சம் வரை பணமில்லா சிகிச்சை அளிக்கும் திட்டத்தை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது\nA. ரூ 2.5 லட்சம்\nB. ரூ 3.5 லட்சம்\nC. ரூ 2.6 லட்சம்\nD. ரூ 4.5 லட்சம்\n10. நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்காக 'இ-கிசான் தன்' ('e-Kisan Dhan') செயலி பயன்பாட்டை அறிமுகப்படுத்திய வங்கி எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/29504/", "date_download": "2020-08-07T14:37:11Z", "digest": "sha1:FOSPTWHNUQJ753Q5ZCVT6TQTY7J52SQX", "length": 10369, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "அரசியல் அடிப்படையில் ராஜதந்திர பதவிகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு:- – GTN", "raw_content": "\nஅரசியல் அடிப்படையில் ராஜதந்திர பதவிகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு:-\nஅரசியல் அடிப்படையில் ராஜதந்திர பதவிகள் வழங்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நல்லாட்சி அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மற்றுமொரு வாக்குறுதி மீறப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nமஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் ராஜதந்திர பதவிகள் அரசியல் அடிப்படையில் வழங்கப்பட்டதாக விமர்சனம் செய்த நல்லாட்சி அரசாங்கம் தற்போது அதே வழியைப் பின்பற்றி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nதற்போதைய பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி, முன்னாள் அமைச்சர் ஆதாவுத செனவிரட்னவின் புதல்வர் புத்தி ஆதாவுத ஆகியோருக்கு தூதுவர் பதவிகள் வழங்கப்பட உள்ளதாகவும் இவர்கள் அரசியல் அடிப்படையில் ஜெர்மன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் இலங்கைத் தூதுவர்களாக இவர்கள் நியமிக்கப்பட உள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டள்ளது. தொழில்முறை சாராதவர்கள் அதிகளவில் ராஜதந்திர சேவையில் பதவிகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nTagsஅரசியல் அடிப்படையில் குற்றச்��ாட்டு ராஜதந்திர பதவிகள் வாக்குறுதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்த வெற்றியை முழு நாட்டினதும் வெற்றியாக மாற்றுவதே எங்கள் உறுதிப்பாடாகும்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு – கிழக்கு மலையகம் – கொழும்பு – கண்டியில் தெரிவான தமிழ்பேசும் பிரதிநிதிகள்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டக்களப்பு மாவட்ட விருப்புவாக்கு விபரங்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரவிராஜின் உருவ சிலைக்கு கறுப்பு துணி மூடி போராட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருகோணமலை மாவட்ட விருப்புவாக்கு விபரங்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவன்னி மாவட்ட விருப்புவாக்கு விபரங்கள்\nதீபச்செல்வனின் தமிழர் பூமி புத்தகத்தை மீளளித்தது சுங்கப் பிரிவு\nவற்றாப்பளை கண்ணகி வழக்குரை காதை -தீபச்செல்வன் -தீபச்செல்வன்\nஇந்த வெற்றியை முழு நாட்டினதும் வெற்றியாக மாற்றுவதே எங்கள் உறுதிப்பாடாகும். August 7, 2020\nவடக்கு – கிழக்கு மலையகம் – கொழும்பு – கண்டியில் தெரிவான தமிழ்பேசும் பிரதிநிதிகள்…. August 7, 2020\nமட்டக்களப்பு மாவட்ட விருப்புவாக்கு விபரங்கள் August 7, 2020\nரவிராஜின் உருவ சிலைக்கு கறுப்பு துணி மூடி போராட்டம் August 7, 2020\nதிருகோணமலை மாவட்ட விருப்புவாக்கு விபரங்கள் August 7, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilankamuslims.lk/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-08-07T14:54:23Z", "digest": "sha1:S6FQNBMX6WE64SDJWE6JRA2P3YNT2WSK", "length": 4289, "nlines": 70, "source_domain": "srilankamuslims.lk", "title": "துபாயில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி » Sri Lanka Muslim", "raw_content": "\nதுபாயில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nதுபையில் ஈத் அல் பித்ர் எனும் ஈகைப் பெருநாள் விடுமுறைகளின் போது வழமைபோல் இலவச பார்க்கிங் நடைமுறையில் இருக்கும் என துபை போக்குவரத்துத் துறை (RTA) அறிவித்துள்ளது.\nஎதிர்வரும் ஜூன் 25 – ஞாயிற்றுக்கிழமை அன்று பெருநாள் தினமாக இருந்தால் நாளை மறுநாள் சனிக்கிழமை (ஜூன் 23) முதல் செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) வரை இலவச பார்க்கிங் நடைமுறையில் இருக்கும். மீண்டும் புதன்கிழமை (ஜூன் 28) காலை முதல் கட்டண பார்க்கிங் நடைமுறைக்கு வரும்.\nஒருவேளை திங்கட்கிழமை (ஜூன் 26) பெருநாள் தினமாக இருந்தால் சனிக்கிழமை (ஜூன் 23) முதல் வெள்ளிக்கிழமை (ஜூன் 30) வரை இலவச பார்க்கிங் நடைமுறையில் இருக்கும். சனிக்கிழமை (ஜூலை 1) முதல் மீண்டும் கட்டண பார்க்கிங் நடைமுறைக்கு வரும்.\nநேற்று வியாழன் (ஜூன் 22) முதல் திங்கள் (ஜூன் 26) வரை நள்ளிரவு 2 மணி (அடுத்த நாள் அதிகாலை) வரை சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nசனிக்கிழமை (;ஜூன் 24) காலை 6.30 மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரை (அடுத்த நாள் அதிகாலை) வரை எதிர்வரும் வியாழன் (ஜூன் 29) வரை சேவை வழங்கும்\nகடத்தல், சித்திரவதை, மிரட்டல்” – துபாய் ஆட்சியாளர் மீதான குற்றச்சாட்டுகள்\nபிரிட்டனில் தப்பி வாழும் துபாய் இளவரசி\nபிரிட்டனில் மறைந்திருக்கும் துபாய் இளவரசி: ஆடம்பரமான வாழ்க்கையை விட்டு சென்றது ஏன்\nகாணாமல் போன துபாய் இளவரசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2020/05/30/", "date_download": "2020-08-07T15:55:28Z", "digest": "sha1:FVC5PLUARTH7MEMNMTBXCC3MVCME2LYN", "length": 20568, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of May 30, 2020: Daily and Latest News archives sitemap of May 30, 2020 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2020 05 30\nஇதுவரை இல்லாத உச்சம்... கர்நாடகாவில் ஒரே நாளில் 248 கொரோனா கேஸ்கள்.. அதிர்ச்சி\nகர்நாடகாவில் திடீர் திருப்பம்.. எடியூரப்பா ஆட்சிக்கு ஆபத்தா ரகசிய ஆலோசனை நடத்திய பாஜக எம்எல்ஏக்கள்\nஅடுத்தடுத்த கைதிகளுக்கு பரவியது.. மொத்தம் 30 பேருக்கு கொரோனா.. புழல் சிறையில் பெரும் பரபரப்பு\nதமிழ்நாட்டை சேர்ந்தவர்.. பிரதமர் அலுவலக கூடுதல் செயலாளராக கோபால கிருஷ்ணன் ஐஏஎஸ் நியமனம்\nசென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு ஊரடங்கு தளர்வு கூடாது.. மருத்துவ குழு அதிரடி பரிந்துரை\nசின்னத்திரை ஷூட்டிங்கில் அதிகபட்சம் 60 பேருக்கு அனுமதி.. முதல்வர் அதிரடி.. நாளை முதல் ஸ்டார்ட்\nசென்னையில் ஓட ரெடியாகும் பஸ்கள்.. தொழில்நுட்ப பணியாளர்களில் 50% பேர் பணிக்கு திரும்ப உத்தரவு\nகொரோனா மருந்து... போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி\nஊட்டி, கிருஷ்ணகிரி மட்டுமல்ல.. தென்கோடி, கன்னியாகுமரியிலும் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்.. அதிர்ச்சி\nதண்டையார்பேட்டை குவாரன்டைன் வீடுகளின் கதவை தட்டிய மாநகராட்சி ஊழியர்.. கதவை திறந்தால்.. செம\nExclusive: சிங்கம்பட்டி ஜமீன் எனது சொந்த பெரியப்பா... நினைவுகளை பகிரும் நடிகர் பிரேம்\nதமிழகத்தில் ஜூன் 1 முதல் மாவட்டங்களுக்கு இடையே சிறப்பு ரயில்கள்.. ரயில்வே ஒப்புதல்\n10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்.. பள்ளிகள் திறப்பு எப்போது.. செங்கோட்டையன்\nஅரபிக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nமின் வாரிய அதிகாரிக்கு எதிரான ஊழல் வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிய வழக்கில் பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு\nஉளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி உள்பட 4 முக்கிய காவல்துறை உயர் அதிகாரிகள் இன்று ஓய்வு\nசென்னையில் கொரோனா பாதிப்பு மட்டுமல்ல.. மரணமும் கிடுகிடு உயர்வு.. வெளியானது லிஸ்ட்\nதிமுக-காங்கிரஸ் அரசு தொடங்கி வைத்த சமூக அநீதியை... பாஜக அரசும் தொடர்கிறது -டிடிவி தினகரன்\n100 நாள் வேலை திட்டம் - அடுத்த 3 மாதங்களுக்கு கூலியை வீடுகளுக்கே சென்று வழங்க முதல்வர் உத்தரவு\nதமிழகத்தில் லாக்டவுன் 5: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூரில் கட்டுப்பாடுகள் கடுமையாகும்\nஉரிமை கோரப்படாத சடலங்களுக்கு தகனம் செய்ய கோரிய வழக்கு.. புதிய அறிக்கைக்கு ஹைகோர்ட் உத்தரவு\nசென்னையில் ஜூன் 1 முதல் பஸ், ரயில் ஓடுமா.. மருத்துவக்குழு அளித்த பரிந்துரை என்ன\nநாமே தீர்வு.. கொரோனாவுக்குப் பிந்தைய உலகின் புதிய யதார்த்தம்... கமல் ஹாசன் புதிய முயற்சி\nஆர்.எஸ் பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய ஹைகோர்ட் மறுப்பு.. போலீஸ் மனு டிஸ்மிஸ்\nஇன்னும் சீரியஸ்னஸ் அதிகரிக்கலாம்.. தயாராக இருக்கிறோம்.. தமிழக மருத்துவ நிபுணர் குழு வார்னிங்\nசிறு, குறு தொழில் நிறுவனங்களுக்காக முதல்வர் பழனிச்சாமி வங்கிகளிடம் வைத்த முக்கிய வேண்டுகோள்\nவங்கிகள் ஈஎம்ஐ பிடிப்பது தவறு.. புகார் அளித்தால் நடவடிக்கை.. அமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை\nஇதுவரை இல்லாத உச்சம்.. தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா.. அதிர வைத்த ரெக்கார்ட்\nபாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகம் வராது.. கிருஷ்ணகிரிக்கு வந்தது உள்ளூர் வெட்டுக்கிளிகள்.. வேளாண்துறை\nகொஞ்சம் அதிகமாக நடந்தது.. அதற்கே இப்படியா.. தமிழகத்தில் ரெக்கார்ட் கொரோனா கேஸ் பதிவாக காரணம் இதுதான்\nதமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்று அதிகரித்த கொரோனா.. வேகம் எடுக்கும் செங்கல்பட்டு\nஅன்லாக் 1.0.. தமிழகத்தில் எங்கெல்லாம் தளர்வுகள் வரும்.. சென்னையில் என்ன நிலவரம்.. முழு விபரம்\nஅன்லாக் 1.. மத்திய அரசின் அனுமதி.. பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பேருந்துகள் இயக்கப்படுமா\nலாக்டவுன் 5.0.. இன்னும் எத்தனை நாட்கள் நீடிக்கும்.. எது செயல்படும், எது செயல்படாது.. கசிந்த தகவல்\nஇந்தியா முன்னுதாரணமாக மாறப்போகிறது.. நாட்டு மக்களுக்கு மோடி அதிரடி கடிதம்.. தொழிலாளர் பற்றி உருக்கம்\nஊரடங்கு நீட்டிப்பு பற்றி இன்று மத்திய அரசு அறிவிப்பு சென்னை உட்பட 13 நகரங்களுக்கு தளர்வு இருக்காது\nமோடி சர்க்கார் 2.0: ஓராண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்த பாஜக அரசு.. சாதித்தது என்ன\nஅமித்ஷாவின் உள்துறையின் சாதனை பட்டியலில் ஆர்டிகல் 370.. கொரோனா தடுப்பு.. 'இடம் பெறாத சிஏஏ'\nமாஸ்கோ புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானிக்கு கொரோனா.. நடுவானில் அவசரமாக டெல்லி திரும்பிய விமானம்\nஇந்தியாவில் ஒரே நாளில் சுமார் 8000 பேருக்கு கொரோனா.. உயிரிழப்பு கிடுகிடு உயர்வு\nலாக்டவுன் 5.0.. கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜுன் 30 வரை ஊரடங்கு.. உள்துறை அமைச்சகம் அறிவிப்பு\nஇரவு ஊரடங்கிலும் தளர்வு.. இனி இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மட்டுமே.. உள்துறை அமைச்சகம்\nஅமலுக்கு வரும் \"அன்லாக் 1.0\".. எங்கெல்லாம் தளர்வுகள்.. எப்போது நடைமுறைக்கு வரும்.. முழு விபரம்\nஅன்லாக் 1.0.. ஜூன் 8 முதல் முக்கியமான தளர்வுகள்.. வழிபாட்டு தளங்கள், மால்கள், உணவகங்���ள் செயல்படும்\nமாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து.. இ-பாஸ் தேவையில்லை.. ஆனால்.. மத்திய அரசு சொல்வது என்ன\nஅன்லாக் 1.0.. பள்ளிகள், கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nசர்வதேச விமான சேவை.. விளையாட்டு போட்டிகள் எப்போது தொடங்கும்.. மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு\nஅறுவை சிகிச்சைக்கு அவசரம், விசா காலாவதியாகி விட்டது.. துபாயில் தவிக்கும் தமிழரை மீட்க நடவடிக்கை தேவை\nரேஷன் கார்டை காண்பித்து கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 வரை கடன் பெறலாம்... செல்லூர் ராஜூ\nஜான்சி டூ கோரக்பூர் ரயிலின் கழிவறையில் புலம்பெயர்ந்த தொழிலாளரின் உடல்.. 4 நாள் கழித்து கண்டெடுப்பு\nகுடிபோதையில் மதுபாட்டிலை ஆசனவாயிலில் சொருகிய குடிகாரர்.. ஆப்ரேஷன் சக்சஸ்.. மருத்துவமனையில் கதறல்\nஉலக சுகாதார மையத்துடன் மொத்தமாக உறவை துண்டிக்கிறோம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு\nஅமெரிக்காவில் \"சில\" சீன ஆராய்ச்சியாளர்களுக்கு தடை.. நிறுவனங்களுக்கு செக்.. அதிபர் டிரம்ப் அதிரடி\nகொரோனாவுக்கு டாடா பைபை காட்டிய 103 வயது பாட்டி.. ஜில்லான பீர் குடித்து செம அட்டகாசம்\nசெரடோனின் ஹார்மோன் செய்யும் மாயம் - மனச்சோர்வை தடுத்து மகிழ்ச்சியை அதிகரிக்கும்\nசெவ்வாய் சுக்கிரன் சேர்க்கையும் காதல் ஹார்மோன்கள் செய்யும் வித்தையும்\n40 சப்பாத்திகள், 10 பிளேட் உணவு.. அலறவிட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்.. பகீர் காரணம் கூறும் ஆய்வுகள்\nசின்னத்திரை சீரியல் ஷூட்டிங் நடத்த 20 பேர் இல்லை...60 பேர்\nதிருச்சியிலிருந்து சிங்கப்பூர், மலேசிய நாடுகளுக்கு 100 டன் காய்கறி, மலர்கள் ஏற்றுமதி\nதூத்துக்குடி அருகே கல்லூரி மாணவர்களுக்குள் தகராறு.. மாணவர் தலை துண்டித்து படுகொலை\nசீனா மீது கடும் கோபம்.. ஹாங்காங்கிற்கு அதிரடி செக் வைத்த அமெரிக்கா.. டிரம்பின் பரபரப்பு மூவ்\nகொரோனா பரவலை தடுக்க வித்தியாச முயற்சி.. காருக்குள் திருமணங்களை நடத்தி அசர வைக்கும் பிரேசில்\nஎதுவும் சரியில்லை.. சீனாவின் சின்ன சின்ன மூவ்.. அசராமல் இந்தியா கொடுக்கும் பதிலடி.. என்ன நடக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/london/human-trial-of-covid-19-vaccine-begins-in-britain-389338.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-08-07T15:41:48Z", "digest": "sha1:FNRKASQV6A43PRCH774CH2QGX45LLBXO", "length": 17988, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனாவுக்கு எதிரான புதிய தடுப்பு மருந்து.. பிரிட்டனில் மனிதர்களுக்கு சோதனை தொடங்கியது! | Human trial of Covid 19 vaccine begins in Britain - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை கருணாநிதி நினைவு நாள் ராமர்கோவில் பூமி பூஜை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லண்டன் செய்தி\nகேரளாவின் கோழிக்கோட்டிற்கு 184 பயணிகளுடன் வந்த விமானம் விபத்து.. மீட்பு பணி தீவிரம்\nமூணாறு நிலச்சரிவில் புதையுண்ட 70-க்கும் மேற்பட்ட தமிழர்கள்- வைகோ அதிர்ச்சி\n23, 25, 32, வயது உடையவர்களும் இன்று கொரோனாவால் பலி.. ஒரே நாளில் 119 பேர் மரணம்\nதேனி, தஞ்சையில் கொரோனா கோரத்தாண்டவம்.. மாவட்ட வாரியான கொரோனா நிலவரம்\nமாநிலங்களின் உரிமை.. கூட்டாட்சிக்கான குரல் கொடுத்தவர் கருணாநிதி- பிரணாப் முகர்ஜி புகழாரம்\nவட மாநிலங்களைவிட தமிழகம் பல மடங்கு வளர கருணாநிதியே காரணம்.. தலைவர்கள் புகழஞ்சலி\nFinance வரலாறு காணா சரிவில் நுகர்வோர் நம்பிக்கை\nAutomobiles ஹார்லி டேவிட்சன் பைக் கனவை நினைவாக்க இதுவே சரியான நேரம்- மலிவான ஸ்ட்ரீட் 750-ன் விலை மேலும் குறைப்பு\nMovies கிழிந்து தொங்கிய கட்சிக் கொடி.. சர்ச்சையை கிளப்பிய தலைவா போஸ்டர்.. உடனடியாக நீக்கம்\nLifestyle பருக்களால் வந்த தழும்புகள் போகமாட்டீங்குதா இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...\nSports மேஜர் தயான் சந்த்.. சுதந்திரத்துக்கு முன்பே இந்திய நாட்டின் பெருமையை உலகறியச் செய்தவர்\nEducation கல்லூரி படிப்புகளை 2 ஆண்டுகளாகக் குறைத்த புதியக் கல்வி கொள்கை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனாவுக்கு எதிரான புதிய தடுப்பு மருந்து.. பிரிட்டனில் மனிதர்களுக்கு சோதனை தொடங்கியது\nலண்டன்: பிரிட்டனில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை மனிதர்களிடம் பரிசோதனை செய்யும் பணிகள் தொடங்கின.\nஉலகில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் ஒரு பக்கம் நடந்து வருகிறது. இந்த நிலையில் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியின் குழுவினர் இந்த தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளனர்.\nபொதுவாக தடுப்பு மருந்துகள் வைரஸை பலவீனப்படுத்தியோ மாற்றியமைத்தோ அதன் அடிப்படையில் செய்யப்படுவதாக இருக்கும். ஆனால் இந்த குழுவினர் புதுமையை புகுத்தியுள்ளனர்.\nகொரோனோ பாதிப்பை Dexamethasone குணப்படுத்துகிறது- லண்டன் ஆக்ஸ்போர்ட் விஞ்ஞானிகள்\nஅதாவது வைரஸின் ஆர்என்ஏவை இவர்கள் செயற்கையாக உருவாக்கியுள்ளார்கள். வைரஸைப் போலவே இருக்கும் இதை சிறிதளவு உடலில் செலுத்துவார்கள். வெளிபுறத்தில் உள்ள வைரஸில் காணப்படும் கூர்மையான புரதங்களை போன்று உருவாக்க நம் உடல் செல்களுக்கு இது கட்டளையிடும். இதன் மூலம் கொரோனா வைரஸை கண்டறிந்து அதை எதிர்த்து போராட உடலின் நோய் எதிர்ப்பு அமைப்புக்கு இந்த தடுப்பு மருந்து பயிற்சிக் கொடுக்கும்.\nஅது போல் இந்த மருந்தை செலுத்திக் கொண்டால் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாத வகையில் இருக்கும். மிகவும் நுண்ணிய அளவிலான ஆர்என்ஏ குறியீடு மட்டுமே தடுப்பு மருந்தாக செலுத்தப்படும். ஒரு லிட்டர் செயற்கை ஆர்என்ஏ 20 லட்சம் பேருக்கு மருந்து தயாரிக்க போதும் என்கிறார்கள் மருந்தை கண்டுபிடித்தவர்கள்.\nஇந்த மருந்து முதலில் விலங்குகளுக்கு செலுத்தி சோதனை செய்யப்பட்டது. இந்த தடுப்பு மருந்து மிகவும் பாதுகாப்பானது. பயனுள்ள வகையில் நோய் எதிர்ப்பு எதிர்வினையை தூண்டுவதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இதை மனிதர்களுக்கு செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.\nமருந்தை தங்கள் உடலில் செலுத்தி பரிசோதனைக்குள்பட விரும்புவோருக்கு மருந்து செலுத்தும் பணிகள் தொடங்கிவிட்டன. அடுத்த சில வாரங்களில் 300 -க்கும் மேற்பட்டோருக்கு இந்த மருந்து செலுத்தப்படுகிறது. இந்த முதல் பட்ட பரிசோதனைக்கு பின்னர் அடுத்தகட்டமாக அக்டோபர் மாதம் 6 ஆயிரம் பேருக்கு இந்த மருந்து செலுத்தி பரிசோதனை நடத்தப்படும். பிரிட்டனிலும் பிற நாடுகளிலும் இந்த தடுப்பு மருந்து 2021 ஆம் ஆண்டு கடைகளில் கிடைக்கும்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nகொரோனா வேக்சின்.. இதுவரை இல்லாத அளவிற்கு உற்பத்தி செய்ய வேண்டும்.. இந்தியாவை நாடும் ஆக்ஸ்போர்ட்\nநேர்மையான ஆராய்ச்சி.. 2 வல்லரசுகளின் வேக்சின் கனவை கலைக்கும் ஆக்ஸ்போர்ட��.. அதிர்ச்சியில் ரஷ்யா, சீனா\nகொரோனா வேக்சின்.. ஒரு ரூபாய் லாபம் வேண்டாம்.. உலக மக்களுக்காக ஆக்ஸ்போர்ட் எடுத்த அதிரடி முடிவு.. செம\nChAdOx1 nCoV-19 கொரோனா தடுப்பூசியில் இரட்டை பாதுகாப்பு அம்சம்.. ஆக்ஸ்போர்டு பல்கலை. ஆய்வின் சிறப்பு\nஆக்ஸ்போர்டு பல்கலை. கொரோனா தடுப்பூசி.. முதல்கட்ட சோதனை வெற்றி.. வெளியானது அசத்தல் அறிவிப்பு\n3 வகையான கொரோனா வேக்சின்கள்.. 9 கோடி டோஸ்களை வாங்கி குவித்த யுகே.. பின்னணியில் செம திட்டம்\nஇங்கிலாந்து வான்பரப்பை தெறிக்கவிட்ட பறக்கும் எறும்புகள்.. பரபரக்க வைத்த 2 மணிநேரம்\nபாட்டி போட்ட கல்யாண கவுனுடன்.. திருமணம் செய்து இங்கிலாந்து இளவரசி.. கொரோனாவால் சிம்பிளாக முடிந்தது\nகழுத்திலிருந்து காலை எடுங்கள்.. அமெரிக்காவை போல் இங்கிலாந்திலும் \"ஜார்ஜ் பிளாய்டு\" கைது சம்பவம்\nதிருட்டு பட்டம்.. ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.. இங்கிலாந்துக்கு ரஷ்யா எச்சரிக்கை\nகொரோனா தடுப்பூசி.. அடிமடியிலேயே கைவைக்க பார்த்த ரஷ்யா.. அதிர்ந்த இங்கிலாந்து.. மேலை நாடுகள் ஷாக்\nமுந்திக் கொண்ட ஆக்ஸ்போர்டு... இன்று கொரோனா தடுப்பு மருந்து அறிவிப்பா\nஉலகில் கொரோனாவால் நான்கே நாட்டில் தான் மோசமான பாதிப்பு.. அதில் இந்தியாவும் ஒன்று\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbritain covid 19 coronavirus பிரிட்டன் கோவிட் 19 கொரோனா வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/fugitivies-connected-with-patel-vadra-missing-in-congress-list-tamil/", "date_download": "2020-08-07T16:12:16Z", "digest": "sha1:CW6BJUKL57HQJRXRDKEKD2DHDHNOIWS7", "length": 20684, "nlines": 180, "source_domain": "tamil.pgurus.com", "title": "காங்கிரஸ் கட்சி வங்கி மோசடியாளர் பட்டியலில் இருந்து அகமத் பட்டேல் கோஷ்டியினர் பெயரை நீக்க்கியது ஏன்? - PGurus1", "raw_content": "\nHome அரசியல் ஊழல் காங்கிரஸ் கட்சி வங்கி மோசடியாளர் பட்டியலில் இருந்து அகமத் பட்டேல் கோஷ்டியினர் பெயரை நீக்க்கியது ஏன்\nகாங்கிரஸ் கட்சி வங்கி மோசடியாளர் பட்டியலில் இருந்து அகமத் பட்டேல் கோஷ்டியினர் பெயரை நீக்க்கியது ஏன்\nகாங்கிரசார் தன் குற்றச்சாட்டில் நிதின் சந்தேசாரா மற்றும் ராபர்ட் வதராவின் பினாமி சஞ்சய் பண்டாரி ஆகியோர் பெயர்களை வங்கிக் கடனை செலுத்தாமல் ஓடிப்போனவர்களின் பட்டியலில் குறிப்பிடவில்லையே\nசொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொண்ட காங்கிரஸ்\nஓடிப்போன ஊழல் பேர்வழிகளின் பட்டியல் – பட்டேல் வத���ா ஆட்களின் பெயர்கள் எங்கே\nசொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொண்ட காங்கிரஸ்\nதனக்கு எதிராக ‘கோல்’ போட்ட காங்கிரஸ் ஊழல் என்றாலே அதில் தனி தேர்ச்சி பெற்று விளங்குவது காங்கிரஸ் கட்சி என்பது ஊரறிந்த செய்தி ஆகும். சில நாட்களுக்கு முன்பு அதாவது செப்டம்பர் பதினைந்து அன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி பத்திரிகையாளர் முன்னிலையில் வங்கிகளில் கடன் வாங்கி செலுத்தாமல் நாட்டை விட்டு ஓடிப்போனவர்களின் பட்டியலை வெளியிட்டது. காங்கிரஸ் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி நரேந்திர மோடியின் ஆட்சியில் இதுவரை நாட்டை விட்டு தப்பித்து ஓடி பிழைத்து கொண்டவர்கள் இருபத்தி மூன்று பேர் என்று கணக்கு காட்டியது. இவர்கள் அனைவரும் ஓடி தப்பித்துக்கொள்ள ‘ரூட்’ போட்டுக் கொடுத்தவர் மோடி என்றும் அவர் மீது குற்றம் சாட்டியது. ஆனால் இந்தப் பட்டியலில் பத்தொன்பது நபர்களின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. மீதி நான்கு பேர்கள் பெயர்களை ஏன் வெளியிடவில்லை இது தான் இன்றைய கேள்வி.\nவங்கி மோசடியாளர்களின் பட்டியலில் விடுபட்ட நால்வரில் மூவர் அகமத் பட்டேலுடன் தொடர்புடையவர்கள். அவர்கள் மூவரும் ஆந்திரா வங்கியில் ஐயாயிரம் கோடி ரூபாய் கடனாகப் பெற்று திருப்பி செலுத்தாமல் மோசடி செய்ததற்காக சி பி ஐ மற்றும் அமலாக்கத் துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகின்றனர். அமலாக்கத் துறையினர் இவர்களின் சொத்துக்களை இவர்கள் வாங்கிய கடனுக்காக முடக்கியுள்ளனர். நிதின் சந்தேசாரா, அவர் சகோதரர் சேதன் சந்தேசாரா மற்றும் அவரது மனைவி தீப்தி சந்தேசாரா ஆகியோர் மீதான வழக்குகளை துபாயில் இருந்து இதியாவுக்கு மாற்ற சி பி ஐயும் அமலாக்கத் துறையும் முயற்சி எடுத்து வருகின்றன. இந்த ஊழலில் சிக்கிய மற்றவர்கள் தாங்கள் அகமத் பட்டேலின் வீட்டுக்கு பலமுறை பணப்பைகளைக் கொண்டு போய்க் கொடுத்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர். சந்தேசாரா – ஸ்டெர்லிங் பையோடெக் குழுமத்தின் உரிமையாளர்களான நிதின் மற்றும் சேதனுடன் பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாக அகமத் பட்டேலின் மகன் ஃபைசல் பட்டேல், மருமகன் இர்ஃபான் பட்டேல் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஜானி என்ற பெயருடைய ஹாவாலா பணப் பரிவர்த்தகர் அகமத் பட்டேலின் வீட்டுக்கு பல முறை பணப்பைகளை கொண்டு போய் தான் கொடுத்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். குஜராத் பணிப்பிரிவு அதிகாரி அஸ்தானா சூரத்தில் காவல் துறை ஆணையராக இருந்த சி பி ஐயின் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஸ்டெர்லிங் குழுமத்திடம் இருந்து 3.8. கோடி ரூபாய் பெற்றதாக பிடிபட்டிருக்கிறார். பரோடாவில் உள்ள இதே ஸ்டெர்லிங் நிறுவனம் ஒன்றில் அதிக சமபளம் பெறும் அதிகாரியாக இக்காவல் துறை ஆணையரின் மகன் அங்குஷ் அஸ்தானா பணியாற்றி வந்தார். ராகேஷ் அஸ்தானாவின் மகள் திருமணம் ஸ்டெர்லிங் குழுமத்துக்கு சொந்தமான மிகப் பெரிய பண்ணை வீட்டில் நடைபெற்றது. இது போனற பல கடுமையான குற்றச்சாட்டுகள் இருந்தாலும் காங்கிரஸ் இவர்கள் பற்றி தன் பட்டியலில் எதுவும் குறிப்பிடவில்லை. ஏன்\nசந்தேசாரா குழுமத்தினர் அஸ்தானவுக்கு கொடுத்த பணமும் சலுகைகளும் அவர் அகமத் பட்டேலுக்கு நெருக்கமானவர் என்பதை தெளிவாக சுட்டிக்காட்டுகின்றன. அதே சமயம் அவர் பி ஜே பி தலைவர்களிடமும் நல்ல புரிதலுடன் இருந்து வந்தார். அஸ்தானா போன்ற குஜராத் பணிப்பிரிவைச் சேர்ந்த பல அரசு உயர் அதிகாரிகள் காங்கிரசுக்கும் பி ஜே பிக்கும் ஒரே சமயத்தில் வேண்டியவர்களாக செயல்பட்டு வந்துள்ளனர். இந்த அதிகாரிகள் இரட்டை குதிரை சவாரி செய்வதில் எப்போதும் கெட்டிக்காரர்கள். இரு கட்சியினரையும் பகைத்துக்கொள்ள மாட்டார்கள். தற்போது ஊழலை எதிர்த்து போராடுவதாக நாடகம் ஆடும் காங்கிரஸ் கட்சி தந்திரமாக அகமத் பட்டேலின் பெயரை மட்டும் நீக்கி விட்டு மற்றவர்களின் பெயர்களை மட்டும் அம்பலப்படுத்தி வருகிறது. அவர்கள் இருபத்தி மூன்று பேர் என குறிப்பிடாமல் பத்தொன்பது பேர் என்று கூட குறிப்பிட்டிருக்கலாம். 23 பேர் என்று குறிப்பிட்டதால் இப்போது மீதி பேர் எங்கே என்ற கேள்வி எழுகிறது. கீழே காங்கிரசார் தந்த பட்டியலை வெளியிட்டிருக்கிறோம்.\nவிடுபட்ட மற்ற பெயர்கள் வேறு யார் யார் பெயர்கள் விடுபட்டு போய் இருக்கின்றன ஆயுத வியாபரி சஞ்சய் பண்டாரி சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதராவுக்கு மிகவும் நெருக்கமானவர். விசாரணையின் போது இருவருக்கும் உண்டான நெருக்கம் வெளிப்பட்டது. இலன்டனில் வதராவின் பினாமியாக பண்டாரி இருந்து வருகிறார். வதராவுக்குரிய வீடு இவர் பெயரில் தான் இலணடனில் வாங்கப்பட்டதும் இப்போது அம்பலமாகி வி��்டது. இப்போது வெளிவந்துள்ள ரஃபாலே விஷயத்தில் அதற்கான ஒப்பந்தத்தில் பண்டாரி முகவராக இருந்து செயல்பட்டிருப்பதும் வெளியாகிவிட்டது. இராணுவத்துக்கான ஆயுதங்கள மற்றும் போர் விமானங்கள் வாங்கிய போது சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதரா சார்பில் இந்த பண்டாரி தான் பல முறை முகவராக இருந்து ஆயுத ஒப்பந்தங்களில் பேரம் பேசியிருக்கிறார்.\nசஞ்சய் பண்டாரி இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரியகையின் நிர்வாக ஆசிரியர் ஷிஷிர் குப்தாவுடன் கொண்டிருந்த தொடர்பு பற்றி நமது செய்தி தளம் ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தது. தொலைபேசி அழைப்புகளின் பதிவு இருவரும் 478 முறை ஒருவரோடு ஒருவர் பேசியிருப்பதை உறுதி செய்கிறது. இந்த உண்மை வெளிவந்ததும் ஷிஷிர் குப்தா தனது டிவிட்டர் தொடர்பை சில வாரங்களில் நிறுத்திவிட்டார். சஞ்சய் பண்டாரி நேபாளம் வழியாக வெளிநாட்டுக்கு பறந்துவிட்டார். இதனால் அறியப்படுவது யாதெனில், ‘இனிமேல் காங்கிரஸ் ஊழலை பற்றி பேசாமல் இருப்பதே நலம்.’\n2018ஆம் ஆன்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி காங்கிரஸ் கட்சி வெளியிட்ட ஊழல்வாதிகளின் பட்டியல் இதோ:\nPrevious articleதமிழ்நாட்டில் இந்துக்களுக்கும் ஏன் இந்து கடவுளுக்கும் கூட பாதுகாப்பு இல்லை\nNext articleஏர்செல் மேக்சிஸ் ஊழல் – கார்த்தி சிதம்பரம் கைதாவாரா\nகார்த்தி மீது புதிய நிதி மோசடி குற்றச்சாட்டு\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nநீரவ் மோடியின் அமெரிக்க அலுவலகத்தில் 23 சிற்பங்கள்\nசிதம்பர ரகசியம் – சிதம்பரம் குடும்பத்தாரின் சொத்து விவரம்\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nகிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது\nவெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்\nவேலையில்லா நிலைமை என்ற மிகைப்படுத்தப்பட்ட வாதம்\nமோடி அவர்களே உடனடி நடவடிக்கை தேவை\nவருமான வரித்துறையின் பிடியில் சோனியா காந்தி\nசிக்கினார் சிதம்பரம் – ஏர்செல் மேக்சிஸ் ஊழலில் ஊழல்தடுப்பு சட்டத்தின் கீழ் பிடிபட்டார்\nநவீன மகாபாரதத்தின் துரியோதனனா ராகேஷ் அஸ்தானா\nநேஷனல் ஹெரால்டு வழக்கில் இருந்து சோனியாவையும் ராகுலையும் காப்பற்ற முயல்பவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/04/15163900/Shriya-Saran-Shares-Her-Experience-About-Husband-Having.vpf", "date_download": "2020-08-07T15:15:19Z", "digest": "sha1:6SFHATMCZDCW2YTFXDMIACYSZP7QZZDC", "length": 12454, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Shriya Saran Shares Her Experience About Husband Having Covid-19 Like Symptoms || கணவருக்கு சளி, காய்ச்சல் இருந்ததால் தனிமைப்படுத்திக்கொண்ட நடிகை ஸ்ரேயா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகணவருக்கு சளி, காய்ச்சல் இருந்ததால் தனிமைப்படுத்திக்கொண்ட நடிகை ஸ்ரேயா\nகணவருக்கு சளி, காய்ச்சல் இருந்ததால் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதாக நடிகை ஷ்ரேயா தெரிவித்துள்ளார்.\nதமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயா, சில வருடங்களுக்கு முன்பு ரஷ்ய தொழில் அதிபர் ஆண்ட்ரி கோச்சேவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் வசித்து வருகிறார். அந்த நாட்டிலும் கொரோனாவுக்கு ஆயிரக்கணக்கானோர் உயிர் இழந்துள்ளதால், சமூக விலகலை கடைப்பிடிக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதனால் வீட்டில் முடங்கி உள்ள ஸ்ரேயா கணவர் பாத்திரங்களை கழுவி, வீட்டு வேலைகள் செய்யும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.\nஇந்த நிலையில் கொரோனாவால் தங்களுக்கு எப்படிப்பட்ட பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதை ஸ்ரேயா வெளிப்படுத்தி உள்ளார். அவர் கூறியதாவது:-\n“நானும், எனது கணவரும் திருமண நாள் விழாவை கொண்டாட ஒரு ஓட்டலுக்கு செல்ல முடிவு செய்து முன்பதிவும் செய்தோம். அங்கு சென்றபோது அது மூடி இருந்தது. சுற்றிலும் கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. தொடர்ந்து சில நாட்களில் ஸ்பெயின் முழுவதும் ஊரடங்குக்குள் வந்தது. முக்கிய தேவைகள் இருந்ததால் ஒருவர் மட்டும் வீட்டில் இருந்து வெளியே வரலாம் என்று போலீசார் கட்டுப்பாடுகள் விதித்தனர். ஒரு கட்டத்தில் கணவர் ஆண்ட்ரிக்கு காய்ச்சலும், இருமலும் ஏற்பட்டது.\nஉடனே ஆஸ்பத்திரிக்கு சென்றோம். மருத்துவர்கள் உங்கள் கணவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை. உடனே வீட்டுக்கு செல்லுங்கள். இங்கு இருந்தால் கொரோனா தொற்று வந்துவிடும் என்றனர். உடனே வீட்டுக்கு வந்து இருவரும் தனிமைப்படுத்திக்கொண்டோம். தனித்தனி படுக்கை அறைகளை பயன்படுத்தினோம். வீட்டில் சமூக விலகலை கடைப்பிடித்தோம். இப்போது நன்றாக இருக்கிறோம். தினமும் யோகா தியானம் செய்கிறேன். எனது பெற்றோர் மும்பையில் இருக்கின்றனர்”. இவ்வாறு ஸ்ரேயா கூறினார்.\n1. சிவகங்கை தொகுதி எம்.பி கார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா தொற்று\nசிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n2. பொலிவியா அதிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nபொலிவியா நாட்டு அதிபர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.\n3. மும்பை தாராவியில் கொரோனா பரவல் வேகம் குறைந்தது- மத்திய சுகாதாரத்துறை பாராட்டு\nதாராவியில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் குறைந்து இருப் ப தற்கு மத் திய சுகாதா ரத் துறை பாராட்டு தெரி வித்து உள்ளது.\n4. லாக் டவுனில் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கிய நடிகை ஸ்ரேயா\nலாக் டவுனில் ரசிகர்களுக்கு நடிகை ஸ்ரேயா அறிவுரை வழங்கி உள்ளார்.\n5. இமாச்சல பிரதேசத்தில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஇமாச்சல பிரதேசத்தில் ஜூன்30-வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.\n1. புதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது; மத்திய அரசு தகவல்\n2. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்\n3. அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை; டிரம்ப் அதிரடி உத்தரவு\n4. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும்; ரஷிய நிறுவனம் தகவல்\n5. மும்பை: கொட்டி தீர்த்த கனமழையால் தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்\n1. தனுஷ் ஜோடியாக ஹன்சிகா\n2. கட்டாய கொரோனா பரிசோதனை; நடிகர் ராணா திருமணத்தில் புதிய கட்டுபாடுகள்\n3. மாஸ்கோவில் இருந்து தனி விமானத்தில் சோனுசூட் உதவியால் சென்னை வந்த மாணவர்கள்\n4. மீண்டும் படம் இயக்குவேன் - ஹிப் ஹாப் ஆதி\n5. சர்வதேச பட விழாவில் ‘ஓ மை கடவுளே’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/news-ta/branch-news-ta/item/1848-72", "date_download": "2020-08-07T16:07:24Z", "digest": "sha1:2U4NPTJM3DJRMWP2LFVFZTKORODJ4WXR", "length": 6721, "nlines": 117, "source_domain": "acju.lk", "title": "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உடுநுவரக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வு - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உடுநுவ��க் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வு\n04.02.2020 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டம் உடுநுவரக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வுகள் அம்பரபொல ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சர்வ மதத்தலைவர்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து\nஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொடர்பான வழிகாட்டல்கள்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் அனுதாபச் செய்தி\nஇவ்வருட உழ்ஹிய்யா சம்பந்தமாக ஜம்இய்யா விடுக்கும் முக்கிய வேண்டுகோள்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பஸ்யால கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வு\tபாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பிரார்த்திப்போம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/12516/", "date_download": "2020-08-07T15:44:51Z", "digest": "sha1:APORWSB4XDQMS6BQKDFPVUBGYMMEAOMI", "length": 6281, "nlines": 91, "source_domain": "arjunatv.in", "title": "அலர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் திருவாளர் பஞ்சாங்கம்! – ARJUNA TV", "raw_content": "\nஅலர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் திருவாளர் பஞ்சாங்கம்\nஅலர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் திருவாளர் பஞ்சாங்கம்\nஅலர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் திருவாளர் பஞ்சாங்கம்\nஅலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் தயாரித்து இயக்கும் படம் ‘திருவாளர் பஞ்சாங்கம்’. இப்படத்தில் நாயகனாக ‘ஆனந்த் நாக்’ நடித்துள்ளார் காமெடி கதாபாத்திரத்தில் காதல் சுகுமார் மற்றும் ஊர்வசி நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் ஆடுகளம் நரேன், சுதா, கௌதம் மற்றும் சி.எம் பாலா ஆகியோர் நடித்துள்ளனர்.\nஇப்படத்துக்கு ஒளிப்பதிவு காசி விஷ்வா இசை ஜேவி மற்றும் நரேஷ் படத்தொகுப்பு நாகராஜ் ஆர்ட் டைரக்டர் சோலை அன்பு ஆகியோர் பணி புரிந்துள்ளனர்.\nஇப்படத்தைப் பற்றி இயக்குனர் மலர்விழி நடேசன் கூறுகையில்…\nஇப்படத்தில் நாயகனாக ‘ஆனந்த் நாக்’ நடித்துள்ளார். காமெடி கதாபாத்திரத்தில் காதல் சுகுமார் மற்றும் ஊர்வசி நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் ஆடுகளம் நரேன், சுதா, கௌதம் மற்றும் சி.எம் பாலா ஆகியோர் நடித்துள்ளனர்.\nஒரு படித்து பட்டம் பெற்ற அப்பர் மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழும் ஒரு சராசரி வாலிபன் ஜோசியம், ஜாதகம், நல்ல நேரம் இவைகளின் மீது அதிகப்படியான நம்பிக்கை வைத்திருக்கிறான். தனக்கோ அல்லது தன் நண்பர்களுக்குக்கோ எதாவது பிரச்சினை என்றால் அதனை ஜோதிடம் மற்றும் நல்ல நேரம் போன்றவற்றை பார்த்து பயன்படுத்தி தீர்த்து கொள்கிறான்.\nஅப்படி தீடிரென ஒரு பிரச்சினை வர, ஜாதகத்தை கடை பிடித்து அந்த பிரச்சனையில் இருந்து வெளி வருகிறானா அல்லது ஜாதகம் அவனை கைவிடுகிறதா அல்லது ஜாதகம் அவனை கைவிடுகிறதா என்பதை மிக சுவாரசியமாக சொல்லியிருக்கிறேன். கதாநாயகனின் ஏழு நாள்கள் பயணம் தான் இப்படம்.\nஇப்படம் முழுக்க முழுக்க சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நடைபெற்று, தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது.\nPrevious அண்ணாநகரில் பாரம்பரிய ஆடைகள் விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1401557.html", "date_download": "2020-08-07T14:57:00Z", "digest": "sha1:YXDYXI2ATSFMBPY63XRVDS3S7MQTLTPK", "length": 17751, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "கருணா அம்மான் முஸ்லீம் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்பவராவார் – ஹரீஸ்!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nகருணா அம்மான் முஸ்லீம் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்பவராவார் – ஹரீஸ்\nகருணா அம்மான் முஸ்லீம் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்பவராவார் – ஹரீஸ்\nவரலாற்று கொலைகளை செய்த கருணா அம்மான் என்னை தோற்கடித்து முஸ்லீம் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்ய தேர்தல் வியூகங்களை வகுத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் பிரதி தலைவரும் வேட்பாளருமான எச்.எம்.எம். ஹரீஸ் குற்றஞ்சாட்டினார்.\nஅம்பாறை திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிடும் இவர் இன்று(11) விசேட செய்தியாளர் மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nமேலும் அவர் தனது கருத்தில் தெரிவித்ததாவது\nதேர்தல் பிரசாரம் என்ற போர்வையில் கருணா அம்மான் தமிழ் முஸ்லீம் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தும் வண்ணம் செயற்பட்டு வருகின்றார்.அவரது பிரச்சாரத்தில் அண்மையில் முஸ்லீம்களை வந்தேறு குடிகள் என விழித்து கருத்துக்களை தெரிவித்திருந்தார்.ஆனால் கருணா தான் அம்பாறை மாவட்டத்தின் அரசியல் வந்தேறி குடியாவார்.46 வீதம் வாழும் முஸ்லிம் மக்களின் அடையாளம் எமது அம்பாறை மாவட்டமாகும்.எனவே பல்வேறு கொலைகளை செய்த இவர் போன்றவர்கள் தான் நேரடியான கொலைகளை செய்தது மாத்திரமன்றி வரலாற்று கொலைகளை செய்து கொண்டிருக்கின்றார்கள். பல இடங்களில் முஸ்லீம்களை இவர் தலைமையிலான புலிகளே கடந்த காலங்களில் கொன்றிருந்தார்கள்.காத்தான்குடி கல்முனை அக்கரைப்பற்று பொத்துவில் மூதூர் போன்ற பகுதிகளில் முஸ்லீம் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.\nகருணா அம்மானின் தேர்தல் வியூகம் என்பது கல்முனை தொகுதியில் என்னை தோற்கடித்து கல்முனை நகரத்தை கைப்பற்றலாம் என பகல் கனவு காண்கின்றார்.ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் பிரதி தலைவர் என்ற ரீதியில் என்னுட்ன சகல பிரதேச மக்களுக்கும் கல்முனை நகர் பாதுகாக்கப்பட வேண்டும் அந்த பகுதியின் கல்முனை தொகுதி பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என இணைந்துள்ளனர்.எனவே கோடிஸ்வரன் கருணா அம்மான் வியாளேந்திரன் ஆகியோர் இத்தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றார்.\nஅத்துடன் கருணா என்பவர் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.கடந்த காலங்களில் சஹ்ரானின் தாக்குதலை பயன்படுத்தி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கோடீஸ்வரன் வியாழேந்திரன் உட்பட ஞானசார தேரர் போன்றோர் கல்முனை தரமுயர்த்தல் தொடர்பிலான உண்ணாவிரதம் இருந்த காலத்தில் அதனை தோற்கடிக்க முயற்சி செய்தனர்.ஆனால் மக்களின் ஆதரவுடன் அதை முறியடித்து வெற்றி கண்டோம். கருணா இ கோடீஸ்வரன் போன்றோர் கல்முனை பிரச்சினையை முன் வைத்து அம்பாறையில் வெல்ல முடியாது . முஸ்லிம் சமூகம் வெல்ல வேண்டும் என்றால் அம்பாறையை நாம். வெல்ல வேண்டும் .\nஇன்று கல்முனையை போன்று பொத்துவில் மக்களும் அழுதுகொண்டிருக்கிறார்கள். புதிய அரசாங்கமும் அதன் தலைமைகள் வெல்ல வேண்டும் என தற்போது அடக்குமுறை கையாள்கின்றது. அதே போன்று முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் என்பவர் அம்பாறை மாவட்டத்தை தற்போது கைவிட்டு விட்டார் .அவர் பல்வேறு இடங்களில் பல்வேறு விதமாக பேசி வருகிற��ர்.என்னை தோற்கடிப்பதற்காக மூன்று வேட்பாளர்களை எனது தொகுதியில் களமிறங்கியுள்ளார் .இவ்வாறு இருந்த போதிலும் சனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தற்போது சஜீத் பிரேமதாசவிடம் தன்னை சந்திக்க வரும்போது ரிஷாட் பதுர்தீனை அழைத்து வர வேண்டாம் என்று கூறுகின்றார்.மேலும் இவரின் அமைச்சர் பதவியை கடந்த காலங்களில் பறிக்க வேண்டும் துறக்க வேண்டும் என பௌத்த துறவிகள் உண்ணாவிரதம் இருந்த போது நாங்களும் பதவியை துறந்து பக்கபலமாக இருந்தோம் இதனை மறந்து இன்று கருணாவுடன் இணைந்து கல்முனையை பறிகொடுத்த துணிந்து செயற்பட்டு வருகின்றார் என குற்றஞ்சாட்டினார்.\n“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”\nகிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று மாதிரி வாக்களிப்பு இடம்பெற்றது\nகொரோனா தொற்று அதிகரிப்பு – ஹாங்காங்கில் பள்ளிகள் மீண்டும் மூடல்..\nமொட்டுவின் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் விபரம் இதோ\nவன்னி தேர்தல் மாவட்டத்தில் இழப்பை சந்தித்த கூட்டமைப்பு\nபோலியான பிரச்சாரங்களிற்கு மத்தியிலும் பாரிய வெற்றி\nஹட்டன் – டிக்கோயா நகரசபைக்கு முன்பாக ​போராட்டம் \nஇந்தியாவை வலுவான நாடாக உருவாக்க புதிய கல்விக் கொள்கை வழிவகுக்கும் – பிரதமர்…\n2014 முதல் 2017 வரை கடிதம் அனுப்பிய சுங்கத்துறை – எந்த உத்தரவும் பிறப்பிக்காத…\nமலையகத்தில் கடும் மழை, நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு\nபெங்களூருவில் நண்பருக்கு ரூ.300 அனுப்பி ரூ.1 லட்சத்தை பறிகொடுத்த நபர்..\nஇதுவரையில் 8683 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு\nமொட்டுவின் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் விபரம் இதோ\nவன்னி தேர்தல் மாவட்டத்தில் இழப்பை சந்தித்த கூட்டமைப்பு\nபோலியான பிரச்சாரங்களிற்கு மத்தியிலும் பாரிய வெற்றி\nஹட்டன் – டிக்கோயா நகரசபைக்கு முன்பாக ​போராட்டம் \nஇந்தியாவை வலுவான நாடாக உருவாக்க புதிய கல்விக் கொள்கை வழிவகுக்கும்…\n2014 முதல் 2017 வரை கடிதம் அனுப்பிய சுங்கத்துறை – எந்த…\nமலையகத்தில் கடும் மழை, நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு\nபெங்களூருவில் நண்பருக்கு ரூ.300 அனுப்பி ரூ.1 லட்சத்தை பறிகொடுத்த…\nஇதுவரையில் 8683 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு\nஅதிபயங்கர வெடிவிபத்தில் 135 பேர் பலி – லெபனான் துறைமுக…\nமேலும் 23 பேர் பூரண குணம்\nமாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி: மகாராஷ்டி��ா அரசு அறிவிப்பு..\nசிறந்த தடுப்பூசி கைவசம் உள்ளது – இஸ்ரேல் அறிவிப்பு..\nமொட்டுவின் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் விபரம் இதோ\nவன்னி தேர்தல் மாவட்டத்தில் இழப்பை சந்தித்த கூட்டமைப்பு\nபோலியான பிரச்சாரங்களிற்கு மத்தியிலும் பாரிய வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mooncalendar.in/index.php/hi-IN/discussions-hi-in/6k-prophetsraindua/voted", "date_download": "2020-08-07T14:52:09Z", "digest": "sha1:NHJCQ65QTPLETTQJCGRNMBW3HP4R24YI", "length": 11675, "nlines": 126, "source_domain": "www.mooncalendar.in", "title": "நபி (ஸல்) மழைக்காக துஆ செய்தது பற்றிய வாதத்திற்கு பதில்", "raw_content": "\nநபி (ஸல்) மழைக்காக துஆ செய்தது பற்றிய வாதத்திற்கு பதில்\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கங்கள்.\nவாதம் - 11 : நபி (ஸல்) அவர்கள் மழைக்காக ஜூம்ஆ வில் துஆச் செய்தது :\nஅனஸ் இப்னு மாலிக் (ரழி) அறிவித்தார்கள். ஜூம்ஆ நாளில் நபி (ஸல்) அவர்கள் நின்று உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது மிம்பர் திசையிலுள்ள வாசல் வழியாக ஒருவர் வந்தார். நின்றவாறே நபி (ஸல்) அவர்களை நோக்கி 'இறைத்தூதர் அவர்களே கால்நடைகள் அழிந்து விட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டு விட்டன. எனவே எங்களுக்கு மழை பொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் கைகளை உயர்த்தி, 'இறைவா கால்நடைகள் அழிந்து விட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டு விட்டன. எனவே எங்களுக்கு மழை பொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் கைகளை உயர்த்தி, 'இறைவா எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக இறைவா எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக இறைவா எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக\nஅல்லாஹ்வின் மீது ஆணையாக வானத்தில் திரண்ட மேகத்தையோ, பிரிந்து கிடக்கும் மேகங்களையோ (மழைக்குரிய) எந்த அறிகுறிகளையோ நாங்கள் காணவில்லை. எங்களுக்கும் 'ஸல்ஃஈ' என்னும் மலைக்குமிடையே எந்த வீடும் கட்டிடமும் இருக்கவில்லை. (வெட்டவெளியாக இருந்தது) அப்போது அம்மலைக்குப் பின்புறமிருந்து கேடயம் போன்று ஒரு மேகம் தோன்றி வானத்தின் மையப் பகுதிக்கு வந்து சிதறி மழை பொழிந்தது. அல்லாஹ்வின் மீது ஆணையாக ஆறு நாட்கள் சூரியனையே நாங்கள் பார்க்கவில்லை.\nஅடுத்த ஜும்ஆவில் நபி (ஸல்) அவர்கள் நின்று உரை நிகழ்த்தும்போது ஒருவர் அதே வாசல் வழியாக வந்தார். நின்றவாறே நபி(ஸல்) அவர்களை நோக்கி 'இறைத்தூதர் அவர்களே செல்வங்கள் அழிந்து விட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டு விட்டன. எனவே மழையை நிறுத்துமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்றார். உடனே நபி(ஸல்) அவர்கள் தம் கையை உயர்த்தி, 'இறைவா செல்வங்கள் அழிந்து விட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டு விட்டன. எனவே மழையை நிறுத்துமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்றார். உடனே நபி(ஸல்) அவர்கள் தம் கையை உயர்த்தி, 'இறைவா எங்கள் சுற்றுப் புறங்களில் (இம்மழையைப் பொழியச் செய்வாயாக எங்கள் சுற்றுப் புறங்களில் (இம்மழையைப் பொழியச் செய்வாயாக) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கி விடாதே. இறைவா) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கி விடாதே. இறைவா மணற்குன்றுகள், மலைகள், ஓடைகள், விளை நிலங்கள் ஆகியவற்றின் மீது (இம்மழையைப் பொழியச் செய்வாயாக மணற்குன்றுகள், மலைகள், ஓடைகள், விளை நிலங்கள் ஆகியவற்றின் மீது (இம்மழையைப் பொழியச் செய்வாயாக)' என்று பிரார்த்தித்தார்கள். உடனே மழை நின்றது. நாங்கள் வெயிலில் நடந்து சென்றோம்.\nஇரண்டாவதாக வந்த மனிதர் முதலில் வந்தவர்தானா என்று அனஸ்(ரழி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் தெரியாது' என்றனர் என ஷரீக் கூறுகிறார்.\nஅறிவித்தவர் : அனஸ் இப்னு மாலிக்(ரழி). நூல்: புகாரி (981)\n• மேற்படி இந்த சம்பவம் ஒரு நாளை மஃரிபிலிருந்து தொடங்வதற்கு எப்படி ஆதாரமாகும் ஒருநாளுக்குரிய மழையானது, மஃரிபிலிருந்து தொடங்கி அடுத்து மஃரிபுவரை பெய்தது என்பன போன்ற வாசகங்கள்கூட இல்லையே.\n• நபி (ஸல்) அவர்கள் ஜூம்ஆ வில் துஆச் செய்து அடுத்த ஜூம்ஆ வரை மழை தொடர்ந்துள்ளது. ஆக ஒரு வெள்ளிக்கிழமையிலிருந்து அடுத்த வெள்ளிக்கிழமை வரை மழை பெய்ததை கணக்கிட்டால் மொத்தம் 8 நாட்கள் வருகிறது.\n• இதில் 6 நாட்கள் சூரியனையே நாங்கள் பார்க்கவில்லை என்ற சொற்றொடர் மூலம், மழை பெய்த அந்த 8 நாட்களில், அறிவிப்பாளர் அவர்கள் 6 நாட்கள் மட்டும் சூரியனைப் பார்க்காமல் இருந்திருக்கிறார் என்பதைத்தான் புரிய முடிகிறது.\n• ஆக மேற்படி ரிவாயத்தின் வாயிலாகவும் ஒரு நாளின் துவக்கம் மஃரிபு என்ற தவறான கருத்தை மாற்றுக்கருத்தினரால் நிறுவிட இயலவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nannool.in/tamil-book/Sangakala%20Literature/Kambaramayanam(Muzhuvadhum%20Uraiyudan)/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D(%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D)/?prodId=59436", "date_download": "2020-08-07T14:43:03Z", "digest": "sha1:HFNKQX2MXLL2ONGSVBZIELJN3RA5BVUK", "length": 11068, "nlines": 231, "source_domain": "www.nannool.in", "title": "Nannool - tamil book - Kambaramayanam(Muzhuvadhum Uraiyudan) - கம்பராமாயணம்(முழுவதும் உரையுடன்)- தமிழ் புத்தகம்", "raw_content": "\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்கதீங்க\nஒரு புளிய மரத்தின் கதை\nபொன்னியின் செல்வன் பாகம் 1 முதல் 5 வரை\nசிவகாமியின் சபதம்(4 பாகங்கள்), பார்த்திபன் கனவு(3 பாகங்கள்) இரண்டு நூல்களும் அடங்கிய ஒரே புத்தகம்\nதிருக்குறள் பரிமேலழகர் உரை கருத்துரையுடன்\nதிருவாசகம் ( மூலமும் உரையும் )\nவேற்சொர் கட்டுரைகள் பகுதி 1\nவேற்சொர் கட்டுரைகள் பகுதி 2\nபன்னிரு திருமுறை மெகா பதிப்பு\nகாளமேகப் புலவர் ( தனிப் பாடல்கள் )\nபுத்தக விமர்சன பகுதிக்கு புத்தகம் அனுப்ப விரும்புவோர் கீழ்கண்ட முகவரிக்கு இரண்டு பிரதிகளை அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=65%3A2014-11-23-05-26-56&id=5236%3A2019-07-17-12-55-11&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=82", "date_download": "2020-08-07T15:39:48Z", "digest": "sha1:EUM2HX4XMHFNNKLYAVPKRT563WL6GYXX", "length": 57233, "nlines": 129, "source_domain": "geotamil.com", "title": "ஆய்வு: தமிழ்க் காப்பிய இலக்கணமும் படைப்பும் - ஒரு பார்வை", "raw_content": "ஆய்வு: தமிழ்க் காப்பிய இலக்கணமும் படைப்பும் - ஒரு பார்வை\nWednesday, 17 July 2019 07:50\t- முனைவர் ம. தமிழ்வாணன், முதுநிலை ஆய்வு வல்லுநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தரமணி, சென்னை – 113 -\tஆய்வு\nமுன்னுரை: செவ்விலக்கியங்களின் தொகுப்பில் காப்பியங்கள் என்ற முக்கியப் பிரிவு உண்டு. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்கள் அடங்கியவை ‘காப்பியம்’ எனப்பட்டன. இந்த விதிமுறைகளில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன. தமிழ் இலக்கிய வரலாற்றில் வீரயுகத்தை அடுத்துத்தான் காப்பியக் காலம் தொடங்குகிறது. இக்காப்பிய எழுச்சிக்கு வித்திட்டவர் இளங்கோ அடிகள் ஆவார். சிலப்பதிகாரத்திற்கு முன் பல காப்பியங்கள் எழுந்திருக்க வேண்டும் என அறிஞர்கள் கருத்துத் தெரிவித்தாலும் அவை அனைத்தும் ஊகங்களே ஆகும். தமிழில் கிடைத்த முதல் காப்பியமே சிலப்பதிகாரம்தான். இதனை அடியொற்றியே தமிழில் பல காப்பியங்கள் எழுதப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்க் காப்பிய இலக்கணமும் காப்பியப் படைப்பும் என்னும் தலைப்பில் சுருக்கமாக ஆராய்வோம்.\nகாப்பியம் என்பது ஓர் இலக்கிய வகை. வாய்மொழி இலக்கியம், தன்னுணர்ச்சிப் பாடல்கள், கதைபொதி பாடல்கள் என்று விரிந்து கொண்டே வந்த இலக்கிய வளர்ச்சி காப்பியத்தில் முழுமை எய்தியது எனலாம். காப்பியம், ஆங்கிலத்தில் EPIC எனப்படுகிறது. இச்சொல் EPOS என்ற கிரேக்கச் சொல்லின் அடிப்படையில் உருவானது என்பர்.\nகாப்பியம் என்பதில் 'இயம்பு' என்பது 'சொல்' எனப் பொருள்படும் ஒரு வினைச்சொல். இசைக் கருவிகளை இயம் என்பது பண்டைய வழக்கு.(இன் இசை இயத்தின் கறங்கும் கல்மிசை அருவிய-அகம்.225) பல இசைக் கருவிகளைப் பல்லியம் என்பர். சிறிய இசைக்கருவிகளை இயக்கிக்கொண்டு குன்றுதோறாடும் முருகன் 'குறும்பல்லியத்தன்' எனப் போற்றப்படுகிறான்.(குழலன், கோட்டன், குறும் பல்லியத்தன் -திருமுருகு.209) பல இசைக் கருவிகளை முழக்கிய சங்ககாலப் புலவர் நெடும்பல்லியத்தனார். இவை இயம்பும். இயம்பப் பயன்படுத்தப்படும். இசைக் கருவிகளால் இயம்புவோர் இயவர்.(கலித்த இயவர் இயம் தொட்டன்ன-மதுரைக்காஞ்சி 304) தொல்காப்பியம் என்னும் நூலின் பெயரில் 'காப்பியம்' என்னும் சொல் உள்ளது. தொல் காப்பு இயம் எனபது தொல்காப்பியம். இது தமிழில் இருக்கும் மொழியியல் வாழ்வியல் தொன்மையை இயம்பும் நூல். இவற்றால் 'காப்பியம்' என்பது தூய தமிழ்சொல் என்பது பெறப்படும்.\nதமிழில் தண்டியலங்காரம் வடமொழியில் தண்டி இயற்றிய காவ்யாதர்சம் என்னும் நூலைத் தமிழ்ப்படுத்தி அவரால் இயற்றப்பட்டது. காப்பிய இலக்கணத்தைத் தண்டியலங்காரம் விரிவாக எடுத்துரைக்கின்றது. காப்பியத்தைப் பெருங்காப்பியம், சிறுகாப்பியம் என்று இரு வகைப்படுத்தி, அவற்றின் இலக்கணத்தைத் தனித்தனியே எடுத்துச் சொல்கிறது.\nபெருங்காப் பியநிலை பேசுங் காலை\nவாழ்த்து வணக்கம் வருபொருள் இவற்றினொன்று\nஏற்புடைத் தாகி முன்வர வியன்று\nநாற்பொருள் பயக்கும் நடைநெறித் தாகி… (தண்டியலங்காரம், நூற்பா -8)\nகூறிய உறுப்பிற் சிலகுறைந் தியலினும்\nவேறுபாடு இன்றென விளம்பினர் புலவர் (தண்டியலங்காரம், நூற்பா -9)\nஅறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கனுள் ஒன்றேனும், இரண்டேனும், மூன்றேனும் குறைந்து வருவது காப்பியமாகும். தண்டியலங்காரம் கூறும் காப்பியம் என்பது சிறுகாப்பியத்தைக் க���றிப்பதாகக் கொள்ளலாம்.\nஅறமுதல் நான்கினுங் குறைபாடுடையது காப்பியம் என்று கருதப் படுமே\nமேற்கூறிய பெருங்காப்பியமும், காப்பியமும் ஒருவகைச் செய்யுளாலும், பலவகைச் செய்யுள்களாலும் உரைநடை கலந்தும் பிறமொழி கலந்தும் வரலாம்.\nஒருதிறப் பாட்டினும் பலதிறப் பாட்டினும்\nஉரையும் பாடையும் விரவியும் வருமே (தண்டியலங்காரம், நூற்பா -11)\nமேற்கூறியவாறு தண்டியலங்காரம் காப்பிய இலக்கணத்தைத் தெரிவிக்கின்றது.\nகாப்பியத்தினுடைய பண்பாகப் பாவிகம் என்பதையும் அந்நூல் குறிக்கின்றது.\nபாவிகம் என்பது காப்பியப் பண்பே (தண்டியலங்காரம், நூற்பா - 91)\nகாப்பியம் முழுவதிலும் கவிஞன் வலியுறுத்த விரும்பும் காப்பியத்தின் சாரமான அடிப்படைக் கருத்தினையே பாவிகம் எனலாம். காப்பியத்தில் இடம்பெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் இக்கருத்து ஊடுருவி நிற்பது. இது நூலின் தனிச் செய்யுள்களிலோ, பகுதிகளிலோ புலனாவது இல்லை. தொடக்கம் முதல் முடிவு வரை நூலை முழுமையாக நோக்கும் போதே இப்பண்பு விளங்கும்.\nபிற நூல்களில் காப்பிய இலக்கணம்\nவீரசோழியம் புராணத்திற்கும் காப்பியத்திற்கும் மிகுந்த வேறுபாடு இல்லை என்னும் அடிப்படையில், காப்பிய இலக்கணத்தைத் தெரிவிக்கின்றது. பன்னிரு பாட்டியல் காப்பியத்தைத் தலை, இடை, கடை என மூன்றாகப் பிரித்து விளக்குகின்றது. மாறனலங்காரம், வச்சணந்தி மாலை, நவநீதப் பாட்டியல், சிதம்பரப் பாட்டியல், தமிழ்ப் பேரகராதி, அபிதான சிந்தாமணி ஆகிய நூல்களிலும் காப்பிய இலக்கணங்கள் கூறப்பட்டுள்ளன. தொல்காப்பியம் கூறும் தொன்மை, தோல் முதலான இலக்கிய வனப்புகள் (அழகு) எட்டினையும் காப்பியத்தோடு தொடர்புபடுத்திக் காண முடியும். இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பலின் என்ற விதிப்படி, காப்பியங்களின் அமைப்பு அடிப்படையிலேயே இவ்வகை இலக்கணங்கள் அமைந்தன எனலாம். தமிழ்க் காப்பியங்களில் இவ்விலக்கண அமைதி பெரும்பாலும் அமைந்துள்ளது. தமிழில், முன்னர் குறிப்பிட்ட பெருங்காப்பியம், காப்பியம் முதலானவைகளுடன் இதிகாசம், புராணம், கதைப்பாடல் ஆகியவற்றையும் காப்பியத்துள் அடக்குவதுண்டு.\nஉலக மொழி - காப்பியங்கள்\nஉலக மொழிகள் பலவற்றிலும் தொன்று தொட்டுக் காப்பியம் என்னும் இலக்கிய வகை படைக்கப்பட்டு வந்திருக்கிறது. அவற்றுள் சிலவற்றைக் காணலாம்.\nகாப்பியத்தி���் பெயர் மொழி/நாடு ஆசிரியர்\nஇலியாது, ஒதீஸி கிரேக்க மொழி ஹோமர்\nஆர்லண்டோ இன்ன மராட்டோ இத்தாலி பயர்டோ\nஷாநாமா பாரசீகம் அபுல்காசிம் மன்சூர்\nவாண்டன் ஓஸ்ரெய்னால்ட் டச்சு மொழி பிளீமிஷ்\nஇந்திய மொழிகளிலும் பழங்காலம் முதல் காப்பியப் படைப்புகள் தோன்றி வந்துள்ளன. பின்வரும் இந்தியக் காப்பியங்கள் குறிப்பிடத் தக்கவை ஆகும்.\nகாப்பியத்தின் பெயர் மொழி ஆசிரியர்\nஇராம சரித மானஸ் ஹிந்தி துளசிதாசர்\nகுமாரசம்பவம், இரகு வம்சம் வடமொழி காளிதாசர்\nநூர் நாமா பாரசீகம் அமீர் குஸ்ரு\nசுதாம சரித்திரம் குஜராத்தி பக்தசிரோமணி\nபிரபுலிங்க லீலை கன்னடம் சாமரசன்\nகுமார சம்பவம் தெலுங்கு நன்னிசோட\nதமிழ் மொழியில் காலந்தோறும் தோன்றிய காப்பியங்களை இதிகாசம், புராணம், பெருங்காப்பியம், சிறுகாப்பியம், கதைப்பாடல் எனத் தமிழறிஞர்கள் வகைப்படுத்தியுள்ளனர். இருப்பினும் வடநூலார் வடமொழியில் கவியால் எழுதப்படும் அனைத்தையும் காவியம் என்னும் சொல்லால் குறித்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.\nநல்சிறப்பு மிக்க, மனிதப் பாத்திரங்கள், நல்வினை தீவினைப் பலன்களை உலக வாழ்க்கையில் அனுபவித்து, நல்வினை ஆற்றி, இறுதியில் இறவா இன்பமாகிய இறைநிலை எய்துதல் பற்றி விரிவாகச் சிறப்பித்துக் கூறுவனவே காப்பியங்கள் எனப்படுகின்றன. தமிழில் காப்பியப் படைப்பு, இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து தொடங்கியது எனலாம். இளங்கோவடிகளின் சிலப்பதிகாரமும், சீத்தலைச் சாத்தனாரின் மணிமேகலையும் தமிழில் முதற் காப்பியங்களாகப் போற்றப்படுகின்றன. இவையிரண்டும் ஐம்பெருங் காப்பியங்களில் இடம் பெற்றுள்ளன. இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட சிலப்பதிகாரம் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்று சான்றோர்களால் பாராட்டப்படுகின்றது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு காலப் பகுதியிலும் காப்பியப் படைப்பு நிகழ்ந்த வண்ணமாகவே இருந்திருக்கின்றது.\nஇன்றுவரை தமிழில் உருவான காப்பியங்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 150 ஆகும். தமிழ்க் காப்பியங்களின் அமைப்புக்கு ஓர் முதனமை எடுத்துக்காட்டாக விளங்குவது சிலப்பதிகாரம் ஆகும். இங்கு ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் பற்றிச் சிறப்பு நிலையில் கீழே காண்போம்.\nசிலம்பு எனப்படும் சிலப்பதிகாரம் சேர நாட்டவரான இளங்கோ அடிகளால், கி.பி. இரண்டாம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டது. சோழ நாட்டின் தலைநகரமாக விளங்கிய பூம்புகாரைச் சேர்ந்த கோவலன் என்னும் வணிகனதும் அவனது மனைவியாகிய கண்ணகியினதும் கதையைக் கூறுவதே இக்காப்பியமாகும். கோவலனுடன் தொடர்பு கொள்கின்ற நடனமாதான மாதவி இன்னொரு முக்கிய கதாபாத்திரம் ஆகும்.\nஅரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்,\nஉரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்,\nஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம் (சிலம்பு.பதிகம் 55-57)\nஎன்ற பதிக அடிகளில் முழுக் காப்பியத்தின் முக்கியச் செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்நூலின் வேறு பெயர்கள்: தமிழின் முதல் காப்பியம், உரையிடையிட்ட பாட்டைச் செய்யுள், முத்தமிழ்க்காப்பியம் முதன்மைக் காப்பியம், பத்தினிக் காப்பியம் நாடகப் காப்பியம், குடிமக்கள் காப்பியம்(தெ.பொ.மீ), புதுமைக் காப்பியம், பொதுமைக் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், ஒருமைப்பாட்டுக் காப்பியம், தமிழ்த் தேசியக் காப்பியம், மூவேந்தர் காப்பியம், வரலாற்றுக் காப்பியம், போராட்ட காப்பியம், புரட்சிக்காப்பியம், · சிறப்பதிகாரம்(உ.வே.சா), பைந்தமிழ் காப்பியம் என்பவைகளாகும்.\nஇக்காப்பியநூல் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று. மணிமேகலையின் கதைக்களன், கதை மாந்தர், கதை நடக்கும் காலம் ஆகியவை சிலப்பதிகாரத்தை ஒத்து இருப்பதால் மணிமேகலையும் சிலப்பதிகாரமும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இக்காப்பியத்தின் நாயகி மணிமேகலை, சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியின் மகளாவாள். கோவலன் மற்றும் கண்ணகியின் சோக மறைவிற்கு பிறகு, மாதவி பொது வாழ்விலிருந்தும் கலைப் பணியிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டாள். தான் கடந்த காலத்தில் வாழ்ந்த முறையையும் நினைவுகளையும் மாற்ற நினைத்த மாதவி, அவற்றின் சுவடுகளும் உலக சுகங்களும் இன்றி மணிமேகலையை வளர்க்க எண்ணி புத்த சமய மடம் ஒன்றில் அவளைச் சேர்த்து வளர்த்தாள்.\nஅவள் வாழ்ந்து வந்த நாட்டு இளவரசன் மணிமேகலையின் மேல் காதல் கொள்ளவே, அவனிடமிருந்து விடுபட்டு மணிபல்லவத் தீவுக்குச் சென்று புத்த சமயத் துறவியானாள். அங்கு அவளுக்கு பசிப்பிணி போக்கும் 'அட்சய பாத்திரம்' கிடைத்தது. அன்று முதல் மக்களின் பசியைப் போக்குவதையே தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்த மணிமேகலை, அவள் மறைவிற்குப் பின் தெய்வ��ாகப் போற்றப்பட்டாள்.\nஅறம் எனப் படுவது யாது எனக் கேட்பின்\nமறவாது இது கேள் மண் உயிர்க்கெல்லாம்\nஉண்டியும் உடையும் உறையுளும் அல்லது\nகண்டது இல் (மணி. 25-228)\nநூலின் வேறு பெயர்கள்: மணிமேகலைத் துறவு, முதல் சமயக் காப்பியம், அறக்காப்பியம், சீர்திருத்தக்காப்பியம், குறிக்கோள் காப்பியம், புரட்சிக்காப்பியம், சமயக் கலைச் சொல்லாக்க காப்பியம், கதை களஞ்சியக் காப்பியம், பசிப்பிணி மருத்துவக் காப்பியம், பசு போற்றும் காப்பியம், இயற்றமிழ்க் காப்பியம், துறவுக் காப்பியம் என்பதாகும்.\nதிருத்தக்க தேவர் என்ற சமணப் புலவர் இயற்றியுள்ள 'சீவகசிந்தாமணி', தமிழ் இலக்கியத்திலுள்ள மகா காவியங்களுள் - ஐம்பெரும் காப்பியங்களுள் தலை சிறந்ததாக மதிக்கப்படுகிறது. இது வாதீபசிம்ஹனின் க்ஷத்ர சூடாமணியைப் பின்பற்றியது, அந்த மூல நூலோ, கி.பி. 898 இல் குணபத்திரன் எழுதிய உத்தரபுராணத்தை அடிப்படையாகக் கொண்டது. எனவே சீவகசிந்தாமணி பத்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்க வேண்டும். சிந்தாமணியைத் தந்த ஆசிரியர் சோழ வம்சத்தில் பிறந்தவர் என்று நச்சினார்க்கினியர் சொல்கிறார். சமண புராணங்களில் தொன்று தொட்டு நிலவிவரும் கதைகளை ஜனரஞ்சகமாகவும் இனக்கவர்ச்சியுடனும் கற்பனையுடனும் தமிழில் எழுத திருத்தக்கதேவர் விரும்பினார்; அம்முயற்சியில் அவர் வெற்றிகண்டார் என்பதும் உண்மை. நமக்கு இப்போது கிடைத்திருக்கும் சீவகசிந்தாமணி செய்யுள்கள் ஒவ்வொன்றும் நான்கு அடிகள் கொண்ட 3,145 செய்யுட்கள் உடையது.\nவிமலையார் இலம்பகத்தில் சீவகன் ஏமாங்கத நாடு செல்லும் போது காட்டினைக் கடந்து சென்றான். அங்குக் காணப்பட்ட இயற்கையழகைத் திருத்தக்கதேவர் சுவைபட வருணித்துள்ளார்.\nஅண்ணலங் குன்றின்மேல் வருடைபாய்ந் துழக்கலின்\nஒண்மணி பலவுடைந் தொருங்கவை தூளியாய்\nவிண்ணுளு வுண்டென வீழுமா நிலமிசைக்\nகண்ணகன் மரமெலாங் கற்பக மொத்தவே (சீவக. 11)\nசீவக சிந்தாமணியின் வேறு பெயர்கள்: மணநூல், முக்திநூல், காமநூல், மறைநூல், முடிபொருள் தொடர்நிலைச் செய்யுள்(அடியார்க்கு நல்லார்), இயற்கை தவம், முதல் விருத்தப்பா காப்பியம், சிந்தாமணி தமிழ் இலக்கிய நந்தாமணி போன்றவையாகும்.\nதமிழில் ஐம்பெருங் காப்பியங்கள் என அழைக்கப்படும் ஐந்து நூல்களுள் ஒன்றாக விளங்குவது வளையாபதி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந���ததாகக் கருதப்படும் இது சமண சமயம் சார்ந்த ஒரு நூல். இதனை எழுதியவர் யாரென்பதும் அறியப்படவில்லை. இந்நூல் தற்காலத்தில் முழுமையாகக் கிடைக்கவில்லை. இந்நூலுக்குரிய 72 பாடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. இக்காப்பியத்தின் கதைப் பொருள் பற்றி ஊகங்கள் நிலவினாலும் கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டு இக்காப்பியத்தின் கதை இன்னதுதான் எனக் கூறமுடியாதுள்ளது. கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டு, இக்காப்பியம் இலக்கியச் சுவையும் பொருட் செறிவும் கொண்ட பாடல்களால் அமைந்தது என்பதைக் கூறமுடியும். திருக்குறள், குறுந்தொகை போன்ற செவ்விலக்கியங்களிலிருந்து, கருத்துக்களை மட்டுமன்றிச் சொற்றொடர்களையும் கூட வளையாபதி ஆசிரியர் எடுத்துப் பயன்படுத்தியுள்ளமை கிடைக்கும் பாடல்களை அவதானிக்கும் போது தெரிகின்றது. மக்கட்பேறு இல்லாதவன் பெற்ற செல்வத்தால் பயன் இல்லை என்பதை வளையாபதி,\nபொறையிலா அறிவு, போகப் புணர்விலா இளமை மேவத்\nதுறையிலா வனச வாவி துகிலிலாக் கோலத் தூய்மை\nநறையிலா மாலை, கல்வி நலமிலாப் புலமை, நன்னீர்ச்\nசிறையிலா நகரம் போலும் சேயிலாச் செல்வ மன்றே. (வளையாபதி.8)\nஎன்று விளக்குகிறது. இந்நூலின் செய்யுட்களை அடியார்க்கு நல்லார், இளம்பூரணர், நச்சினார்க்கினியர், பரிமேலழகர் ஆகியோர் தங்கள் உரையில் எடுத்தாண்டுள்ளனர்.\nதமிழ் மொழியின் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்ற குண்டலகேசி என்னும் நூல் ஒரு பௌத்தம் சார்ந்த நூலாகும். பல்வேறு தமிழ் நூல்களுக்கு உரை எழுதிய ஆசிரியர்கள் தங்கள் உரைகளிலே குண்டலகேசிப் பாடல்களை எடுத்தாண்டுள்ளார்கள். இந்நூலிலிருந்து கிடைத்துள்ள பாடல்கள் அனைத்தும் இவ்வாறு வேறு நூல்களிலிருந்து கிடைத்தவையே. பத்தொன்பது முழுமையான பாடல்கள் மட்டுமே இவ்வாறு கிடைத்துள்ளன. தன்னை கொல்ல முயன்ற கணவனைக் கொன்றுவிட்டுப் பௌத்த துறவியாகி அச்சமயத்தின் பெருமையைப் பரப்புவதில் ஈடுபட்ட குண்டலகேசி என்னும் வணிகர் குலப் பெண்ணொருத்தியின் கதையே இக்காப்பியத்தின் கருப்பொருளாகும். பாலகன் இளைஞனாகிறான், இளைஞன் முதியோனாகிறான்.ஒரு பருவம் செத்துத்தானே அடுத்த பருவத்திற்குச் செல்கிறோம் அப்போதெல்லாம் அழாத நாம் ஏன் இறப்பிற்கு மட்டும் அழுகிறோம் அப்போதெல்லாம் அழாத நாம் ஏன் இறப்பிற்கு மட்டும் அழுகிறோம்\nபாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்\nகாளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்\nமீளும் இவ் இயல்பும் இன்னே மேல்வரு மூப்பும் ஆகி\nநாளும் நாள் சாகின் றாமால் நமக்கு நாம் அழாதது என்னோ\nபெருங்காப்பியத்திற்கு இலக்கணம் வகுத்த தண்டியாசிரியர் சிறுகாப்பியத்திற்கும் இலக்கணம் வகுத்துள்ளார். ஆனால், சிறு காப்பியம் எனும் சொல்லைப் பயன்படுத்தாமல் காப்பியம் எனும் சொல்லையே பயன்படுத்துகிறார். முதன் முதலாக, சி.வை.தாமோதரம் பிள்ளையே தமது சூளாமணி முகவுரையில் சிறுகாப்பியம் என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்துகின்றார். உதயண குமார காவியம், நாக குமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறுகாப்பியங்கள் என்ற பிரிவில் வருவனவாகும்.\nவத்தவம் என்னும் நாட்டரசன் சதானிகனுக்கும் அவன் மனைவி மிருகாவதிக்கும் பிறந்த உதயணனின் கதையை விளம்புவது இக்காவியம். 6 காண்டங்களில், 369 விருத்தப்பாக்களால் ஆனது இந்நூல். கந்தியார் (சமணப் பெண்துறவி) ஒருவரால் இயற்றப்பட்டது. பெயர் அறியக் கிடைக்கவில்லை. இந்நூலில் உதயணன் நான்கு மனைவியரை மணந்து இறுதியில் துறவு நிலையை மேற்கொண்டதை அறிய முடிகிறது.\nநாககுமார காவியம் அல்லது நாகபஞ்சமி கதை எனப்படும் இந்நூல் ஒரு சமண நூல். ஆசிரியர் பெயர் தெரியவில்லை. மகத நாட்டு அரசன் நாககுமாரனின் கதையைக் கூறுவதால் இது நாககுமார காவியமானது. விருத்தப்பாவில் அமைந்த 170 பாடல்களை உடையது. ஐந்து சருக்கங்களைக் கொண்டது. இக்காப்பியத்தில் நாககுமாரனின் பிறப்பு, வளர்ப்பு, அவனுடைய வீரச் செயல்கள், பஞ்சமி நோன்பின் சிறப்பு, துறவின் மேன்மை ஆகியன போற்றப்படுகின்றன. மன்னன் சிரோனிகராசனுக்குக் கௌதம முனிவர் கூறும் பஞ்சமி கதையாக இக்கதை அமைகின்றது. அம்மன்னன் அருகக் கடவுளைப் போற்றிப் பாடும் பாடல் உள்ளம் உருக்குவதாகும்.\nஅறவனீ யமலனீ யாதி நீயே\nஆரியனீ சீரீயனீ யனந்த னீயே\nதிரிலோக லோகமொடு தேய னீயே\nதேவாதி தேவனெனுந் தீர்த்த னீயே (நாககுமார.18:1-2)\nதமிழில் ‘யசோதர காவியம்’ படைத்த ஆசிரியர் யார் என்பதில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. இந்து சமயத்தில் ஒரு காலத்தில் தெய்வங்களுக்கு உயிர்ப்பலி கொடுப்பது வழக்கமாக இருந்து வந்தது. எனினும் பிற்காலத்தில் இதில் சில சீர்திருத்தங்கள் கொண்டுவர��்பட்டன. இதன்படி உயிர்களுக்குப் பதிலாக மாவினால் செய்த அவற்றின் உருவங்களை வைத்துப் பலி கொடுப்பது போல் பாவனை செய்யும் வழக்கம் ஏற்பட்டது. உயிர்ப்பலியைத் தீவிரமாக எதிர்த்த சமண சமயம், இப் பாவனை செய்யும் முறையும் கொலையை ஒத்ததே எனவும் இதிலும் கொலை செய்யும் எண்ணம் இருப்பதால் கொலை செய்வதால் ஏற்படும் கர்ம வினைப்பயன்கள் பாவனைக் கொலையிலும் ஏற்படும் என்றும் வலியுறுத்தியது. ஐந்து சருக்கமும் 320 செய்யுட்களும் பெற்று அமைகிறது. ஒரு பாடலைக் கொண்டு இந்நூல் ஆசிரியர் வெண்ணாவலுடையார் என்பர்.\nதமிழில் தோன்றிய முதல் தருக்க நூல் இதுவெனக் கூறலாம். குண்டலகேசிக்கு மறுப்பாக எழுந்த நூல். யாப்பருங்கல விருத்தி எனும் நூல் இதனை நீலம் எனக் கூறும். ஆசிரியர் பெயர் தெரியவில்லை. 10 சருக்கங்களையும் 894 பாடல்களையும் உடைய நூல் இது. பாஞ்சால நாட்டிலுள்ள பலாலயம் சுடுகாட்டில் காளிக்கு இடப்படும் பலியை முனிச்சந்திரர் என்னும் சமணத் துறவி தடுக்கிறார். காளி பழையனூர் நீலியை அனுப்பி முனிவரை விரட்டச் சொல்கிறாள். முனிவரை விரட்ட வந்த நீலி வாதத்தில் முனிவரிடம் தோற்று அவரது மனைவியாகிறாள். வாதத்தில் பலரையும் வென்றுபௌத்தத் துறவியான குண்டலகேசியையும் புத்தரையும் வாதத்தில் வெல்கிறாள். நீலகேசியை ஓலைச் சுவடிகளில் இருந்து சமய திவாகர வாமன முனிவர் உரையுடன் முதன் முதலில் பதிப்பித்தவர் கும்பகோணம் அரசுக் கல்லூரி முதல்வராகப் பணியாற்றிய பேராசிரியர் திரு. அ. சக்கரவர்த்தி நயினார் ஆவார். 1936இல் வெளிவந்த இப்பதிப்பை 1984இல் தஞ்சைத்தமிழ்ப்பல்கலைக் கழகம் நிழல்படப் பதிப்பாக வெளியிட்டுள்ளது.\nசூளாமணி என்பது மகுடத்தின் முடிமணி. சூளாமணி என்பதற்கு நச்சினார்க்கினியர் முடியின் மணி என்றும் நாயக மணி என்றும் பொருள் கூறுகிறார். இதனைச் சூடாமணி என்றும் அழைப்பர். சூளாமணியை இயற்றிய தோலாமொழித் தேவரின் இயற்பெயர் இன்னதென்று தெரியவில்லை. இவர் இந்நூலின்கண் இரண்டிடங்களில் 'ஆர்க்கும் தோலாதாய்' என்றும், 'தோலாநாவிற் சச்சுதன்' இனிய அழகிய சொற்றொடரை வழங்கி இருத்தலால் அதன் அருமை உணர்ந்த பெரியோர் இவரைத் தோலாமொழித் தேவர் என்று வழங்கலாயினர் எனப் பெரியோர்கள் கருதுகின்றனர். இது ஒரு சமண சமயக் காப்பியம். ஆசிரியர் தோலாமொழித் தேவர். 12 சருக்கங்கள், 2131 பாடல்களை உடையது. ஸ்ரீபுராணம் என்னும் மகாபுராணத்தைத் தழுவிய கதை இது என்பர். இக்கதை பாகவதத்தை ஒத்துள்ளது என்பது மு.வ.வின் கருத்து. பலராமனையும் கண்ணனையும் போல இக்கதையில் திவிட்டன், விசயன் எனும் இரு மன்னர்கள் வருகின்றனர்.\nவாழ்க்கை துன்பங்களே நிறைந்தது. இதில் இடையிடையே கிடைக்கும் இன்பம் சிறிய அளவுடையதுதான். ஆயினும் அதைத் துய்க்க விரும்புவதே மனித இயற்கை. இந்த அரிய உண்மையை எவ்வளவு எளிமையாக, சுவையாகக் காட்டி விட்டார் தோலாமொழித் தேவர்.\nபண்பட்ட மொழியில் காலந்தோறும் புதிய இலக்கிய படைப்புகள் தோன்றுவது இயல்பேயாகும். அவ்வகையில், தமிழ்க் காப்பிய வளர்ச்சிப் போக்கும் அமைந்துள்ளது. பழங்காலத்தில் சமய அடிப்படையில் பல காப்பியங்கள் எழுந்தன. இடைக்காலத்தில் சமயங்களை வளர்த்த சமயச் சான்றோர் வரலாறுகளைப் பாடுவது மிகுதியாகக் காணப்பட்டது. குறிப்பாகச் சோழர் காலத்தில்தான் மிகுதியான காப்பியங்கள் தோன்றின. அதனால் தமிழிலக்கிய வரலாற்றில் சோழர் காலத்தைக் காப்பிய இலக்கியக் காலம் என்று தமிழறிஞர்கள் கூறுவார்கள். கி.பி. 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மிகுதியும் புராண நூல்கள் எழுந்தன. சோழர் காலத்தை அடுத்தும் இக்காலத்திலும் கதைப் பாடல்கள் மிகுதியாகத் தோன்றியுள்ளன. இக்காலத்தில் காப்பிய இலக்கணங்களுள் ஒரு சிலவற்றை மட்டும் பின்பற்றி அமைக்கப்பட்ட செய்யுள் படைப்புகள் சிறு காப்பியம், சிறு காவியம், குறுங்காப்பியம், குறுங்காவியம் என்று பெயரிட்டு வழங்கப்படுகின்றன. இக்காவியங்கள் மொழிபெயர்ப்பாகவும் தழுவல் காப்பியங்களாகவும் காணப்படுகின்றன.\nசைவ காப்பியங்கள்: பெரியபுராணம் · திருவிளையாடல் புராணம் · சுந்தரபாண்டியம் · கடம்பவன புராணம் · திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் ·\nவைணவக் காப்பியங்கள்: கம்பராமாயணம் · வில்லிபாரதம் · பாரத வெண்பா · அரங்கநாதர் பாரதம்\nஇசுலாமியப் பெரும் காப்பியங்கள் : கனகாபிடேக மாலை · சீறாப்புராணம் · திருமணக் காட்சி · சின்னச் சீறா · இராச நாயகம் · குத்பு நாயகம் · திருக்காரணப் புராணம் · குத்பு நாயகம் · முகைதீன் புராணம் · திருமணி மாலை · இறவுசுல் கூல் படைப்போர் · புதூகுசா அம் · தீன் விளக்கம் · நவமணி மாலை · நாகூர்ப் புராணம் · ஆரிபு நாயகம்\nஇசுலாமியச் சிறு காப்பியங்கள்: மிகுராசு மாலை · பொன்னரிய மாலை · சாதுலி நாயகம் · மூசா��பி புராணம் · அபூ ­கமா மாலை · இராசமணி மாலை · செய்யிதத்துப் படைப்போர் · யூசுபு நபி கிசா · சைத்தூன் கிசா\nகிறித்தவக் காப்பியங்கள்: தேவ அருள் வேதபுராணம் · தேம்பாவணி · திருச்செல்வர் காவியம் · யோசேப்புப் புராணம் · கிறிஸ்தாயனம் · திருவாக்குப் புராணம் · ஆதி நந்தவனப் புராணம் · ஆதி நந்தவன மீட்சி · ஞானானந்த புராணம் · ஞானாதிக்கராயர் காப்பியம் · அர்ச்சயசிஷ்ட சவேரியார் காவியம் · பூங்காவனப் பிரளயம் · கிறிஸ்து மான்மியம் · இரட்சணிய யாத்திரிகம் · சுவர்க்க நீக்கம் · சுவிசேட புராணம் · திரு அவதாரம் · சுடர்மணி · கிறிஸ்து வெண்பா · இயேசு காவியம் · அருள் அவதாரம் · அறநெறி பாடிய வீரகாவியம் · எஸ்தர் காவியம் · மோட்சப் பயணக் காவியம் · அன்னை தெரசா காவியம் · அருள்நிறை மரியம்மை காவியம் · புவியில் ஒரு புனித மலர் · அருட்காவியம் · நற்செய்திக் காவியம் · இயேசு மாகாவியம் · இதோ மானுடம் · புதிய சாசனம் · பவுலடியார் பாவியம் · உலக சோதி · திருத்தொண்டர் காப்பியம் · மீட்பதிகாரம் என்னும் பேரின்பக் காப்பியம் · ஆதியாகம காவியம் · அருள் மைந்தன் மாகாதை · இயேசுநாதர் சரிதை · பிள்ளை வெண்பா என்னும் தெய்வசகாயன் திருச்சரிதை · புனித பவுல் புதுக்காவியம் · கன்னிமரி காவியம் · புதுவாழ்வு · சிலுவையின் கண்ணீர்\nஈழத்துக் காப்பியங்கள்: கண்ணகி வழக்குரைக் காவியம்\nசமணக் காப்பியங்கள்: சீவக சிந்தாமணி · வளையாபதி · நீலகேசி · பெருங்கதை · யசோதர காவியம் · நாககுமார காவியம் · உதயணகுமார காவியம் · சூளாமணி ·\nபிற காப்பியங்கள்: பாரதசக்தி மகாகாவியம் · இராவண காவியம் · மௌன மயக்கமும் · ஒரு சாதாரண மனிதனின் சரித்திரம் ·\nகாப்பிய இலக்கணங்களாகச் சொல்லப்பட்டவற்றைப் பின்பற்றிய காப்பியக் கவிஞர்கள் பலரும், சில இயல்புகளை ஒரே மாதிரியாகத் திரும்பத் திரும்ப அமைத்தனர். அவை காப்பிய மரபுகள் ஆயின. எடுத்துக்காட்டாக மலை, கடல், நாடு, வளநகர், பருவம் என்னும் வருணனைகளைத் தனித்தனியே நாட்டுப் படலம், நகர்ப் படலம் எனப் பகுத்து விரிவாகப் பாடினர். இவை காப்பியக் கதைப் போக்கிற்குப் பெரிதும் துணை செய்யாத நிலையிலும் இம் மரபுகள் காப்பிய அமைப்பில் வேரூன்றி விட்டன. காப்பியத்தினுள் தலையாய அறக் கருத்துகளைப் பாவிகமாக (உட்பொதிவாக) வைப்பது அல்லது வெளிப்படையாகச் சொல்வது மரபு ஆயிற்று. இயற்கையிறந்த நிகழ்வுகளும் (Supernatural), எதிர்வரும் நிகழ்வுகளை உணர்த்துவதான கனவு, நிமித்தம், வான்மொழி (அசரீரி) ஆகியவையும் காப்பியங்களில் இடம்பெறுவது மரபாயிற்று. காப்பியங்களில் கதைநிகழ்ச்சி, இடையில் தொடங்கப் பெறுவதும், பல கலைகள் குறிக்கப்படுவதும் இசைப்பாடல், கட்டுரை ஆகியவை இடம் பெறுதலும் மரபாகக் காணப்படுகின்றன. நாமும் காப்பியங்களைக் கற்று நற்கருத்தினைப் போற்றி மகிழ்வோம்.\nகு.அம்பலவாணபிள்ளை(ப.ஆ) தண்டியலங்காரம் மூலமும் உரையும், 1920\nசுப்பிரமணியன்., ச.வே., காப்பியப் புனைதிறன், தமிழ்ப் பதிப்பகம்,சென்னை. 1979\nசுப்பிரமணியன்., ச.வே.(ப.ஆ.), தமிழ்ச் செவ்வியல் நூல்கள் மூலம் முழுவதும், மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை சென்னை. 2008\nச.வே.சு.., ந. கடிகாசலம்., பதிப்பித்த ஆய்வுக்கோவை., தமிழிலக்கியக் கொள்கைகள்., உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்., சென்னை.20., 1981\nதமிழ் இலக்கிய வரலாறு – சதாசிவ பண்டாரத்தார்\n*கட்டுரையாளர் - முனைவர் ம. தமிழ்வாணன், முதுநிலை ஆய்வு வல்லுநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தரமணி, சென்னை – 113 -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-07T16:30:28Z", "digest": "sha1:NZAKRE65U64LF4QW3TYGDPPD2NK26IIZ", "length": 20030, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒளிச்சுவாசம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவரங்களில் ஒளித்தொகுப்பில் கார்பன் பதித்தலை ஊக்குவிக்கும் நொதியமான RuBisCO (Ribulose-1,5-bisphosphate carboxylase/oxygenase) காபொக்சிலேற்றத்தை ஊக்குவிக்காது RuBP ஒக்சியேற்றத்தை ஊக்குவிப்பதால் வரும் தேவையற்ற விளைவுகளிலிருந்து மீண்டும் RuBPயை (Ribulose biphosphate) உருவாக்க தாவரம் மேற்கொள்ளும் அனுசேபத் தொழிற்பாடுகளே ஒளிச்சுவாசம் (photorespiration) எனப்படும். இதன் போது தாவரத்தின் அனுசேபச் சக்தி வீணே செலவாகின்றது. Ribulose-1,5-bisphosphate carboxylase/oxygenase இல் 25%வை காபனீரொக்சைட்டுடன் RuBPயை இணைக்காமல் ஆக்சிசனுடன் இணைத்து விடுகின்றன. சூழலில் அதிக ஆக்சிசன் செறிவும், அதிக வெப்பநிலையும் ஒளிச்சுவாசத்தைத் தூண்டும். ஒளிச்சுவாசம் காரணமாக ஒளித்தொகுப்பின் வினைத்திறன் குறிப்பிடத்தக்களவு குறைகின்றது. வெப்பவலயப் பிரதேசத்தில் வாழும் தாவரங்களில் ஒளிச்சுவாசத்தின் தாக்கம் மேலும் அதிகமாகக் காணப்படும். சாதாரண ஒளித்தொகுப்பில் ஈடுபடும் C3 தாவரங்களி��் காபோவைதரேற்று உற்பத்தியை ஒளிச்சுவாசம் 25% ஆல் குறைக்கின்றது.[1]\nஒளிச்சுவாசம் பொதுவாகப் பார்த்தால் தாவரங்களுக்குப் பிரதிகூலமான ஒரு அனுசேபச் செயன்முறையாகும். இதனால் தாவரம் முன்னரே பதித்த கார்பன் காபனீரொக்சைட்டாக வெளியேறுகிறது[2]; நைதரசனை அமோனியாவாக இழக்கிறது; மீண்டும் RuBPஐ உருவாக்குவதற்காக அனுசேப சக்தியை செலவிடுகிறது; அமோனியாவை நச்சுநீக்கவும் தனது அனுசேப சக்தியை செலவிடுகிறது. எனினும் தற்போதய ஆய்வுகள் ஒளிச்சுவாசம் தாவர வாழ்க்கைக்கு அவசியமான ஒரு அனுசேபச் செயன்முறையென எடுத்துக்காட்டியுள்ளன.\n2 ஒளிச்சுவாசத்தைத் தூண்டும் சூழற்காரணிகள்\n3 ஒளிச்சுவாசத்தைக் குறைப்பதற்காக தாவரங்கள் கொண்டுள்ள இசைவாக்கங்கள்\nRuBP காபனீரொக்சைட்டுக்குப் பதிலாக ஆக்சிசனுடன் இணைவதால் ஒளிச்சுவாசத் தொடர்த் தாக்கங்கள் ஆரம்பமாகின்றன.\nஒளிச்சுவாசத்தால் PGA எனப்படும் Phosphoglyceric அமிலம் மற்றும் 2-phosphoglycolate எனப்படும் 2PG என்பன பெறப்படுகின்றன. இதில் PGA சாதாரண அனுசேபத்துக்கு உட்படுத்தப்படுவதுடன் 2PG மீண்டும் RuBP ஆக மாற்றப்பட வேண்டும். இவ்வாறு மாற்றுவதற்குத் தாவரங்கள் அதிகளவு சக்தியை விரயமாக்குகின்றன. 2PGயை மாற்றுவதற்காக இதனைப் பச்சையவுருமணியிலிருந்து பேரொக்சிசோம், இழைமணி, மீண்டும் பேரொக்சிசோம் என இடம் மாற்றுகின்றது. இறுதியாக பேரொக்சிசோமிலிருந்து பச்சையவுருமணிக்கு மாற்றப்படும் போது கிளிசரேட்டாக மாற்றி அனுப்பப்படும். பச்சையவுருமணியில் 1 ATP சக்தியைப் பயன்படுத்தி கிளிசரேட்டு PGA ஆக மாற்றப்படுகின்றது. இறுதியாக PGA இலிருந்து RuBP உருவாக்கப்படும். இதன்போது வன்மையான ஒக்சியேற்றியான ஐதரசன் பரவொக்சைட்டு உருவாக்கப்படுவதுடன், அமோனியாவாக நைதரசனும் இழக்கப்படுகிறது. உருவாகும் ஐதரசன் பரவொக்சைட்டை பேரொக்சிசோமிலுள்ள கட்டலேசு நொதியம் தீங்கற்ற வடிவத்துக்கு மாற்றும்.\nஒளிச்சுவாச வீதம் பின்வரும் சூழற்காரணிகளினால் அதிகரிக்கலாம்:\nஅதிகரித்த ஆக்சிசன் செறிவும், குறைவான காபனீரொக்சைட்டு செறிவும்\nமேற்கூறிய மூன்று காரணிகளும் ஒருமித்து ஒரே நேரத்தில் செயற்படும் காரணிகளாகும். அதிக வெப்பமான காலங்களில் இந்நிலமை ஏற்படுகின்றது. அதிக வெப்பமான காலத்தில் நீரிழப்பைத் தவிர்ப்பதற்காக தாவரங்கள் தமது இலைவாயை மூடிவிடுகின்றன. இதனால் இலையினுள் உள��ள காபனீரொக்சைட்டு ஒளித்தொகுப்பால் பயன்பட்டு முடிவடைய இலையினுள் ஆக்சிசன் செறிவு அதிகரிக்கும். இதனால் RuBP ஆக்சிசனுடன் இணைந்து ஒளிச்சுவாசத் தாக்கங்கள் நடைபெறத் தொடங்கும். இந்நிலைமை அனேகமாக வரட்சியான வெப்பநிலை கூடிய நிபந்தனைகளில் ஏற்படும்.\nவளிமண்டல காபனீரொக்சைட்டுச் செறிவு குறுகிய காலத்தை நோக்கினால் பெரிதாக ஒளிச்சுவாச வீதத்தைப் பாதிக்கா விட்டாலும், நீண்ட கால அடிப்படையில் பாதிக்கின்றது. மனித செயற்பாடுகளால் அதிகரிக்கும் CO2 செறிவால் எதிர்வரும் 100 வருடங்களில் 50% ஆன தாவரங்களில் ஒளிச்சுவாச வீதம் குறைவடையலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.\nஒளிச்சுவாசத்தைக் குறைப்பதற்காக தாவரங்கள் கொண்டுள்ள இசைவாக்கங்கள்[தொகு]\nஇவ்வகை இசைவாக்கங்களில் தாவரங்களின் அனுசேபச் செயன்முறை ஒளிச்சுவாசத்தைக் குறைப்பதற்கென மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இவ்விசைவாக்கங்களைக் கொண்டுள்ள தாவரங்கள் வரட்சியை எதிர்கொண்டு வளரக்கூடியனவாக உள்ளன.\nகரும்பு ஒரு C4 தாவரமாகும்.\nC4 ஒளித்தொகுப்பின் போது முதன்மை காபனீரொக்சைட்டு வாங்கியாக PEP Carboxylase எனப்படும் நொதியம் உள்ளது. இது PEP (Phosphoenolpyruvate)ஐ காபனீரொக்சைட்டுடன் இணைத்து அதிலிருந்து ஒக்சாலோ அசிட்டேட் உருவாக்கப்பட்டு பின்னர் மலேட் உருவாக்கப்படும். மலேட் கட்டுமடல் கலங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டு அதிலிருந்து காபனீரொக்சைட்டு விடுவிக்கப்படும். C4 தாவரங்களில் கட்டுமடல் கலங்களிலேயே கார்பன் பதிக்கப்படுகின்றது. இங்கு மலேட்டிலிருந்து விடுவிக்கப்படும் காபனீரொக்சைட்டை வழமை போல் RuBisCO RuBP உடன் இணைத்து கல்வின் வட்டத்தைப் பூர்த்தியாக்கின்றது. C4 கார்பன் பதித்தல் செயன்முறையால் RuBisCO நொதியத்தைச் சூழ அதிக காபனீரொக்சைட்டு செறிவு பேணப்படுவதால் ஒளிச்சுவாச வீதம் பெருமளவில் குறைக்கப்படும். கரும்பு, சோளம் என்பன C4 கார்பன் பதித்தலை மேற்கொள்ளும் தாவரங்களாகும்.\nஇரவில் ஒரு CAM தாவரத்தின் காபனீரொக்சைட்டு உறிஞ்சல் வீதம் நேரத்திற்கேற்ப மாறுபடும். அதிகாலையில் சூரியன் உதிக்கச் சற்று முன்னரே உறிஞ்சல் வீதம் உச்சத்தை அடைகிறது.\nCrassulacean acid metabolism சில தாவரங்களால் ஒளிச்சுவாசத்தைக் குறைப்பதற்காகப் பயன்படுத்தும் ஓர் உத்தி ஆகும். பாலைநிலங்களில் வாழும் கள்ளி போன்ற தாவரங்கள் இவ்வனுசேபச் செயன்முறையை மேற்கொள்கின்���ன. இவற்றின் இலைவாய்கள் பகல் நேரத்தில் மூடி விடுகின்றன. சாதாரண தாவரங்களில் இவ்வாறு நடைபெற்றால் ஒளிச்சுவாச வீதம் அதிகரித்து விடும். எனினும் இத்தாவரங்களில் இரவு நேரத்தில் இலைவாய்கள் திறப்பதுடன் PEP Carboxylase நொதியத்தைப் பயன்படுத்தி CO2ஐ PEPஇல் சேமிக்கின்றன. இரவில் பொதுவாக வெப்பநிலை குறைவென்பதாலும், சாரீரப்பதன் அதிகமென்பதாலும் ஆவியுயிர்ப்பு மூலம் சிறிதளவு நீரே வெளியேறும். பின்னர் பகலில் நீரிழப்பைத் தடுப்பதற்காக இலைவாய்களை மூடிவிடுவதுடன் சேமிக்கப்பட்ட CO2ஐ விடுவித்து ஒளித்தொகுப்பை மேற்கொள்கின்றன. இதனால் இவை தமது வாழ்க்கைக்குப் பாதகமான அதிக ஆவியுயிர்ப்பு மற்றும் அதிக ஒளிச்சுவாசம் என்பவற்றைத் தவிர்க்கின்றன. கள்ளி, அன்னாசி என்பன CAM தாவரங்களாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மே 2020, 21:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/20665-savarakkaththi-director-brings-miss-india-world-2018-anukreethy-vas-to-tamil-film.html", "date_download": "2020-08-07T15:23:17Z", "digest": "sha1:JDNEUWSDIY4U7C5EIW5QZWLI5IPJUKEU", "length": 12995, "nlines": 83, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "சவரக்கத்தி இயக்குனருடன் தமிழுக்கு வரும் இந்திய அழகி அனுக்ரீதி வாஸ்.. | Savarakkaththi director brings Miss India World 2018 Anukreethy vas to Tamil film - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nசவரக்கத்தி இயக்குனருடன் தமிழுக்கு வரும் இந்திய அழகி அனுக்ரீதி வாஸ்..\nமிஷ்கின், ராம். பூர்ணா இணைந்து நடித்த படம் சவரக்கத்தி. இப்படத்தை ஆதித்யா இயக்கினார்.இவர் அடுத்து பிதா என்ற படம் இயக்குகிறார்.மதி தயாரிக்கிறார். இப்படத்தில் அனுக்ரீதி வாஸ் ஹீரோயினாக நடிக்கிறார். இவர் ஃபெமினா மிஸ் இந்தியா வேர்ல்ட் 2018 போட்டியில் அழகியாக தேர்வானவர். கலையரசன் மற்றும் ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தயாரிப்பாளர் மதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.\nதந்தை மற்றும் அவரது மகள் பற்றியக் கதையாக உருவாகிறது. காணாமல் போகும் மகளைக் கண்டு பிடிக்க ஒரு தந்தை நடத்தும் போராட்டம். இழப்புகளை மையாகக் கதை கையாள்கிறது. இயக்குனர் ஆதித்யா கூறும்போது வெப் தொடருக்கான திரைக்கதையை முடித்த போது, ஊரடங்கு வந்தது. இந்நிலையில் தான் பிதா ஸ்கிரிப்ட்டை முடித்தேன் என்றார்.\nஜல்லிக்கட்டு காளையை அடக்கப்போகிறார் சூர்யா..\nகமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படம் கைவிடப்படவில்லை.. புது தகவலால் ரசிகர்கள் உற்சாகம்..\nஇந்தியாவில் இது வரை 6 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.\nடெலலியில் நேற்று 2244 பேருக்கு தொற்று அறியப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 99,444 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் நேற்று 1713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் 68,254 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மும்பையில் நேற்று 1311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் 84,125 பேருக்கு பாதித்திருக்கிறது.\nகொரோனா சிகிச்சையில் மூச்சு திணறல் உளள நோயாளிகளுக்கு சுவாசிப்பதற்கு வென்டிலேட்டர் தேவைப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகமான நிலையில், வென்டிலேட்டர் தேவையும் அதிகமானது. இதையடுதது, உள்நாட்டிலேயே வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டன.\nஇந்நிலையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 11,300 வென்டிலேட்டர்கள், மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். மேலும், 6 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள், ஒரு லட்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் சப்ளை செய்யப்பட்டுளளதாகவும் அவர் தெரிவித்தார்.\nமேலும் 4 பேர் கைது\nசாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது திடீர் மரணம் அடைந்தனர். போலீசார் அவர்களை கொடுமையாக தாக்கியதால்தான், அவர்கள் உயிரிழந்தனர் என்று குற்றம்சாட்டப்படுகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் அவர்கள் தாக்கப்பட்டிருப்பது உறுதியானது.\nஇந்நிலையில், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், கான்ஸ்டபிள் முத்துராஜா உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா பாதித்துள்ளது. இவருக்கு பரிசோதனை செய்���தில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜுவு்க்கு பரிசோதனை செய்ததில், அவருக்கு தொற்று ஏற்படவில்லை.\nஏற்கனவே அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அதிமுக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nநேற்று 36 பேர் உயிரிழப்பு\nநாட்டிலேயே மும்பை, சென்னை, டெல்லி ஆகிய பெருநகரங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மும்பையில் நேற்று புதிதாக 903 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 77,197 ஆக உயர்ந்தது. இதில் 44170 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று மட்டும் கொரோனா நோயாளிகள் 36 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து கொரோனா பலி 4514 ஆக உயர்ந்துள்ளது.\nபாய்பிரண்டுடன் தனிமையில் ஹீரோயின்.. தந்தையின் கொரோனா தகவல் கேட்டு அதிர்ச்சி..\nநடிகை குஷ்பூவுக்கு பாலியல் மிரட்டல்.. பெயர், போன் எண்ணுடன் போலீசில் புகார்..\nவிஜயகாந்த் -கருணாஸ் நடிகைக்கு கொரோனா.. குடும்பத்தில் 10பேருக்கு பரவிய தொற்று..\nசுஷாந்த் தற்கொலைக்கு பிறகு நடிகை தற்கொலை .. அதிர்ச்சி மேல் அதிர்ச்சி..\nஅந்தரத்தில் கோளாறு செய்த விமானத்தை அடக்கிய அஜீத்..\n150 நாள் வீட்டு சிறையில் பிரபல நடிகர்.. மகன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு கமல், ஷங்கர், லைகா நிறுவனம் இழப்பீடு\nபாரதிராஜா உருவாக்கிய தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு எதிராக போர்க்கொடி.. உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குக..\nசுஷாந்த் தற்கொலை பரபரப்பு தொடரும் நிலையில் மற்றொரு இந்தி நடிகர் தற்கொலை.. மின் விசிறியிலிருந்து பிணமாக மீட்கப்பட்டார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2020/feb/17/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-3359709.html", "date_download": "2020-08-07T15:45:07Z", "digest": "sha1:C2E4H6KFZWT7QFYOFKSEE3S55QGGZN5Q", "length": 12362, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வாரச் சந்தை: வெங்காயம், தக்காளி விலை சரிவால் மக்கள் மகிழ்ச்சி- Dinamani\nதமிழ�� மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்\nவாரச் சந்தை: வெங்காயம், தக்காளி விலை சரிவால் மக்கள் மகிழ்ச்சி\nகாரைக்கால் சந்தையில் விற்பனைக்கு குவிக்கப்பட்டிருந்த வெங்காயம்.\nகடந்த சில மாதங்களாக ஏற்றத்தில் இருந்த வெங்காயம், தக்காளி விலையில் சரிவு ஏற்படத் தொடங்கிய நிலையில், காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் மக்கள் மகிழ்ச்சியுடன் தேவைக்கேற்ப இவற்றை வாங்கிச் சென்றனா்.\nமகாராஷ்டிரம், கா்நாடகம் போன்ற மாநிலங்களில் வெங்காயம், தக்காளி பெருமளவு விளைகிறது. இந்த மாநிலங்களில் மழை அதிகளவு பெய்ததால், கடந்த ஆண்டு அக்டோபா், நவம்பா் மாதம் முதல் இவற்றின் விலை கணிசமாக உயரத் தொடங்கியது.\nவெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தலையிடும் அளவுக்கு அதன் ஏற்றம் காணப்பட்டது. பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் ஆகியன கிலோ ரூ.100, ரூ.120 என்ற அளவைத் தொட நேரிட்டபோது, பொதுமக்களுக்கு இது கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஹாலந்து, எகிப்து நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டது. இதுபோலவே தக்காளியின் விலை கிலோ ரூ.60-ஐ கடந்தது.\nகடந்த ஓரிரு வாரங்களாக வெங்காயத்தின் விலை படிப்படியாக குறையத் தொடங்கியது. அதுபோல தக்காளியின் விலையும் கணிசமாக குறையத் தொடங்கியது. சமையலுக்கு இவற்றின் தேவை மிகுதியால் மக்கள் மகிழ்ச்சியடையத் தொடங்கினா்.\nகாரைக்காலில் ஞாயிற்றுக்கிழமைதோறும் வாரச் சந்தை முருகராம் நகா் அருகே நகராட்சித் திடலில் நடைபெறுகிறது. நாகை, திருவாரூா், காரைக்கால், தஞ்சாவூா், திருச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய 250-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்துகொண்டு வியாபாரம் செய்கின்றனா். நாகை மாவட்டம், பரவையிலிருந்து தோட்டக் காய்கறி உற்பத்தியாளா்களும் வந்து வியாபாரம் மேற்கொள்கின்றனா். ஆயிரக்கணக்கான மக்கள் காலை முதல் இரவு 11 மணி வரை சந்தையில் பொருள்களை வாங்கிச் செல்கின்றனா்.\nகடந்த ஓரிரு வாரங்களாக வெங்காயம், தக்காளியின் விலை சரிவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை சந்தையில் பெர���ய வெங்காயம் கிலோ ரூ.25, சின்ன வெங்காயம் கிலோ ரூ.40 மற்றும் ரூ.50, தக்காளி இரண்டரை கிலோ ரூ.30, 3 கிலோ ரூ.30 என்ற அளவில் விற்பனை நடைபெற்றது. வெங்காயத்தின் விலை ரூ.100-ஐ தாண்டி இருந்த நிலையில் இவை ரூ.25-க்கும் இறங்கி வந்தது மக்களிடையே பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.\nஇதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, வெங்காயம், தக்காளி விளையக்கூடிய மாநிலங்களில் தற்போது அறுவடை நடந்துவருகிறது. மேலும் ஏற்றுமதி குறைந்து, உள்நாடுகளின் தேவைக்கு அனுப்பப்படுவதால் விலை குறைவாக இருக்கிறது. வரத்து மேலும் அதிகரித்தால், விலை இன்னமும் குறைய வாய்ப்புண்டு என்றனா்.\nகருணாநிதி இரண்டாம் ஆண்டு நினைவு தினம் - புகைப்படங்கள்\nமும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்து - புகைப்படங்கள்\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை - புகைப்படங்கள்\nமாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nரகிட ரகிட பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/123540-awareness-message-to-traders", "date_download": "2020-08-07T15:03:00Z", "digest": "sha1:I3NV3ODL2BII7E2ZQMMX2J4UE6I4UWCG", "length": 9154, "nlines": 208, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 25 September 2016 - டிரேடர்களே உஷார் - 24 | Awareness message to traders - Nanayam Vikatan", "raw_content": "\nஎரிபொருள் விலையை உயர்த்தி ஏழைகளை இம்சிக்காதீர்கள்\nமுப்பதில் வீடு... நாற்பதில் கார்\nதொழில் தொடங்க ஏற்ற மாநிலமாக தமிழகம் இல்லை - மலேசிய வணிகத் தூதர்\n25 வயது, 20,000 சம்பளம்... 60 வயது, ரூ.1.38 கோடி..\nவேகம் எடுக்குமா சேலம் ரியல் எஸ்டேட்\nகம்பெனி ஸ்கேன்: ஜெயின் இரிகேஷன் சிஸ்டம்ஸ்\nஈஸி இஎம்ஐ... இப்போது சிக்கல்\nநாணயம் லைப்ரரி: வேகத்தடைகளைச் சமாளிக்கும் வெற்றி சூட்சுமங்கள்\nகடன் சிக்கல்... அவிழ்க்க 5 வழிகள்\nபில்லியனில் புரளும் ஸ்டார்ட் அப் குதிரைகள்\nசிறு முதலீட்டாளர்களுக்கு எஸ்ஐபி பெஸ்ட்\nமியூச்சுவல் ஃபண்ட்... ஒரு சூப்பர் மார்க்கெட்\nபங்கு Vs மியூச்சுவல் ஃபண்ட்... டிவிடெண்ட் டிப்ஸ்\nநிஃப்டி எதிர்பார்ப்புகள்: அமெரிக்க வட்டி விகித முடிவே சந்த��யின் போக்கை நிர்ணயிக்கும்\nநிஃப்டி 11000 புள்ளிகளுக்கு உயரும்..\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\nஷேர்லக்: 1000 பங்குகள் 52 வார உச்ச விலையில்\nபுரமோட்டர்கள் தங்கள் பங்குகளை விற்பது, வாங்குவது... முதலீட்டாளர்களுக்குச் சாதகமா, பாதகமா\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஐசிஐசிஐ புரூ. லைஃப் இன்ஷூரன்ஸ் - ஐபிஓ-வில் முதலீடு செய்யலாமா\nடிரேடர்களே உஷார் - 24\n - மெட்டல் & ஆயில்\nஈக்விட்டி ஃபண்டில் எஸ்ஐபி மூலம் எவ்வளவு முதலீடு செய்யலாம்\nடிரேடர்களே உஷார் - 24\nடிரேடர்களே உஷார் - 24\nடிரேடர்களே உஷார் - 24\nடிரேடர்களே உஷார் - 23\nடிரேடர்களே உஷார் - 22\nடிரேடர்களே உஷார் - 21\nடிரேடர்களே உஷார் - 20\nடிரேடர்களே உஷார் - 19\nடிரேடர்களே உஷார் - 18\nடிரேடர்களே உஷார் - 17\nடிரேடர்களே உஷார் - 16\nடிரேடர்களே உஷார் - 15\nடிரேடர்களே உஷார் - 14\nடிரேடர்களே உஷார் - 13\nடிரேடர்களே உஷார் - 12\nடிரேடர்களே உஷார் - 11\nடிரேடர்களே உஷார் - 10\nடிரேடர்களே உஷார் - 9\nடிரேடர்களே உஷார் - 8\nடிரேடர்களே உஷார் - 7\nடிரேடர்களே உஷார் - 6\nடிரேடர்களே உஷார் - 5\nடிரேடர்களே உஷார் - 4\nடிரேடர்களே உஷார் - 3\nடிரேடர்களே உஷார் - 2\nடிரேடர்களே உஷார் - 1\nடிரேடர்களே உஷார் - 24\nதி.ரா.அருள்ராஜன், தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/author/adminarjuna/page/270/", "date_download": "2020-08-07T15:52:00Z", "digest": "sha1:4DXPGAOJK5DCBV2Y4XX7PNXBSVDQ5MEE", "length": 6914, "nlines": 104, "source_domain": "arjunatv.in", "title": "Admin Arjuna – Page 270 – ARJUNA TV", "raw_content": "\nசிவகங்கைக்கு பகல் நேர ரயில் இயக்க வலியுறுத்தி மக்கள் நலக் கூட்டணி சார்பில் சிவகங்கை, காரைக்குடி, கல்லல் ஆகிய இடங்களில்\nபுதுச்சேரி தேர்தலில் வென்று திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும்: நாராயணசாமி\nபுதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று நாராயணசாமி கூறியுள்ளார். காரைக்காலில் செய்தியாளர்களிடம்\nதமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுடன் பேச்சு நடந்து வருகிறது\nதமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுடன் பேச்சு நடந்து வருகிறது – சென்னை விமானநிலையத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி.\nபா.ஜ.க.-அ.தி.மு.க.வுடனான கூட்டணி பேச்சுவார்த்தையை இல்லை என்று மறுக்க இயலாது\nசென்னை, பா.ஜ.க.-அ.தி.மு.க.வுடனான கூட்டணி பேச்சுவார்த்தையை இல்லை என்று மறுக்க இயலாது என பா.ஜ.க. தேசி�� செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்தார்.\nஒரு வாரத்திற்குள் பாஸ்போட் பெற்றுக்கொள்ளும் புதிய நடைமுறையை மத்திய அரசு அறிவித்துள்ளது.\nஆதார் அட்டை உள்ளிட்ட 4 ஆவணங்களை சமர்பித்தால் விண்ணபித்த ஒரு வாரத்திற்குள் பாஸ்போட் பெற்றுக்கொள்ளும் புதிய நடைமுறையை மத்திய அரசு\nமருத்துவக் கல்லூரி மூன்று மாணவிகள் மர்ம மரணம்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயலளர் – ஜி. ராமகிருஷ்ணன் அளித்த பேட்டி மருத்துவக் கல்லூரி மூன்று மாணவிகள் மர்ம மரணம்\nதிருப்பூர் கதிரவன் பள்ளியில் மாணவன் அடித்துக் கொலை காரணம் தெரியவில்லை\nதிருப்பூர் கே.வி.ஆர் நகரில் உள்ள தனியார் பள்ளியில் சிறுவர்களிடையே மோதல் – 6 ஆம் வகுப்பு மாணவன் தாக்கியதில் ஒன்றாம்\nதமிழக சட்டப் பேரவைக்கு மே8ம் தேதி தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு புதுதில்லி,\nதமிழகத் தேர்தல் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு மே மாதம் 8�ம் தேதி நடைபெறும். சட்டப் பேரவைக்கானஅனைத்து\nமகளிர் காங் கட்சி தலைவியாக ஜான்சி ராணி நியமனம்\nவிஜயதாரணி மகளிர் காங் கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கம்….. மகளிர் காங் கட்சி தலைவியாக ஜான்சி ராணி நியமனம்\nஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்\nமாவட்ட கலெக்டர்கள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை கலெக்டராக கே.வீரராகவ ராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை கலெக்டராக ஜி.கோவிந்தராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1402296.html", "date_download": "2020-08-07T15:29:44Z", "digest": "sha1:2DBVJ3EGTW7JLZK7X6TFANWOTZWCLRJK", "length": 10769, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "உலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5.75 லட்சத்தை நெருங்குகிறது..!! – Athirady News ;", "raw_content": "\nஉலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5.75 லட்சத்தை நெருங்குகிறது..\nஉலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5.75 லட்சத்தை நெருங்குகிறது..\nசீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.\nஇந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 5.75 லட்சத்தை நெருங்குகிறது.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால��� பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.32 கோடியை தாண்டியுள்ளது.\nகொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 58 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 76.91 லட்சத்தைக் கடந்துள்ளது.\nதேர்தல் கடமைகளில் இராணுவத்துக்கு இடமில்லை – மகிந்த\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டியது..\nஷானி அபேசேகர மீண்டும் விளக்கமறியலில்\nயாழ். குடாநாட்டின்நாளை சனிக்கிழமை(08) மின்சாரம் தடை\nமொட்டுவின் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் விபரம் இதோ\nவன்னி தேர்தல் மாவட்டத்தில் இழப்பை சந்தித்த கூட்டமைப்பு\nபோலியான பிரச்சாரங்களிற்கு மத்தியிலும் பாரிய வெற்றி\nஹட்டன் – டிக்கோயா நகரசபைக்கு முன்பாக ​போராட்டம் \nஇந்தியாவை வலுவான நாடாக உருவாக்க புதிய கல்விக் கொள்கை வழிவகுக்கும் – பிரதமர்…\n2014 முதல் 2017 வரை கடிதம் அனுப்பிய சுங்கத்துறை – எந்த உத்தரவும் பிறப்பிக்காத…\nமலையகத்தில் கடும் மழை, நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு\nஷானி அபேசேகர மீண்டும் விளக்கமறியலில்\nயாழ். குடாநாட்டின்நாளை சனிக்கிழமை(08) மின்சாரம் தடை\nமொட்டுவின் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் விபரம் இதோ\nவன்னி தேர்தல் மாவட்டத்தில் இழப்பை சந்தித்த கூட்டமைப்பு\nபோலியான பிரச்சாரங்களிற்கு மத்தியிலும் பாரிய வெற்றி\nஹட்டன் – டிக்கோயா நகரசபைக்கு முன்பாக ​போராட்டம் \nஇந்தியாவை வலுவான நாடாக உருவாக்க புதிய கல்விக் கொள்கை வழிவகுக்கும்…\n2014 முதல் 2017 வரை கடிதம் அனுப்பிய சுங்கத்துறை – எந்த…\nமலையகத்தில் கடும் மழை, நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு\nபெங்களூருவில் நண்பருக்கு ரூ.300 அனுப்பி ரூ.1 லட்சத்தை பறிகொடுத்த…\nஇதுவரையில் 8683 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு\nஅதிபயங்கர வெடிவிபத்தில் 135 பேர் பலி – லெபனான் துறைமுக…\nமேலும் 23 பேர் பூரண குணம்\nஷானி அபேசேகர மீண்டும் விளக்கமறியலில்\nயாழ். குடாநாட்டின்நாளை சனிக்கிழமை(08) மின்சாரம் தடை\nமொட்டுவின் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் விபரம் இதோ\nவன்னி தேர்தல் மாவட்டத்தில் இழப்பை சந்தித்த கூட்டமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2019/12/blog-post_69.html", "date_download": "2020-08-07T15:09:38Z", "digest": "sha1:AHVZOASMJGX7YQMBOWRCNZVF6IZWD4KX", "length": 101586, "nlines": 808, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: இலங்கைச் செய்திகள்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை03/08/2020 - 09/08/ 2020 தமிழ் 11 முரசு 16 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nவெள்ளை வேன் ; சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட இருவருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nசுவிஸ் தூதரக ஊழியர் கைது\nசுவிஸ் தூதரக ஊழியருக்கு விளக்கமறியல்\nஇலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவதாக சுவிட்சர்லாந்து உறுதி\nசுவிஸ் தூத­ரக அதி­காரி கடத்­தப்­பட்­ட­தாக கூறப்­படுவது புனை­யப்­பட்ட கதை ; தூத­ரகத்தின் நட­வ­டிக்­கையில் தவ­றில்லை - தூது­வ­ரிடம் ஜனா­தி­பதி தெரி­விப்பு\nசுவிஸ் தூத­ரக அதி­காரி விட­யத்தில் நானே பாதிக்­கப்­பட்­டவன் - ஜனாதிபதி\nகாணாமல் போனவர்களை மீளக் கொண்டுவர முடியாது ; குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்கலாம் - ஜனாதிபதி\nஇலங்கையிடம் சுவிஸ் தூதரகம் விடுத்த கோரிக்கை\nசட்ட விரோத மண் அகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்\nஜனாதிபதியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்\nசட்டவிரோதமான மணல் அகழ்விற்கு யாழில். எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nசுவிஸ் தூதரக பெண் அதிகாரியிடம் இன்றும் விசாரணை\nவடக்கு ஆளுநராக திருமதி சார்ள்ஸை நியமிக்க ஜனாதிபதி இணக்கம்\nசெங்கலடி பிரதேச செயலாளரை விசாரணை செய்யக் கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nஅடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்த சி.ஐ.டி.யின் முன்னாள் பணிப்பாளர்\nவெள்ளை வேன் ; சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட இருவருக்கு விளக்கமறியல் நீடிப்பு\n16/12/2019 ராஜித சேனாரத்ன அமைச்சராக பதவி வகித்த காலத்தில் தன்னை வெள்ளை வேன் சாரதியாக அறிமுகப்படுத்திக் கொண்டு சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு தலைமை நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.\nகடந்த நவம்பர் மாதம் 10 ஆம் திகதி கிருலப்பனை - ஹேவ்லொக் வீதியில் உள்ள புதிய ஜனநாயக முன்னணியின் தலைமையகத்தில் ராஜித சேனாரத்ன தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு வெள்ளை வேன் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தபோதே இவர்கள் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நன்றி வீரகேசரி\nசுவிஸ் தூதரக ஊழியர் கைது\n16/12/2019 கொழும்பில் கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக பெண் ஊழியர் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட குறித்த சுவிஸ் தூதரக அதிகாரி பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக அங்கொட மனநல வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதன் பின் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇன்று சி.ஐ.டி. என்ற குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் கைது செய்யுமாறு ஆலோசனை வழங்கினார்.\nஅதன்படி, அவர் கைது செய்யப்பட்டு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.\nபொய் சாட்சியம் வழங்கியமை தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக அவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளரும் சட்டமா அதிபரின் இணைப்பதிகாரியுமான அரச சிரேஷ்ட சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி\nசுவிஸ் தூதரக ஊழியருக்கு விளக்கமறியல்\n16/12/2019 கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் கொழும்பில் அமைந்துள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் உள்ளூர் பெண் ஊழியரான கனியா பானிஸ்டரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபொய்யான வாக்குமூலங்களை வழங்கியமைக்காக அவரை கைதுசெய்து நீதமன்றில் ஆஜர்படுத்துமாறு இன்று சட்ட மா அதிபர் சி.ஐ.டி. என்ற குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு ஆலோசனை வழங்கியிருந்தனர்.\nஇந் நிலையில் அவர் இன்று மாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.\nஇதன்பேதே நீதிவான் அவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். நன்றி வீரகேசரி\nஇலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவதாக சுவிட்சர்லாந்து உறுதி\n16/12/2019 இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் ஹான்ஸ்பீட்டர் மொக் (Hanspeter MOCK) இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்தார்.\nஅண்மையில் ஜனாதிபதி பெற்றுக்கொண்ட தேர்தல் வெற்றி தொடர்பில் தனதும் தமது அரசாங்கத்தின் சார்பிலும் வாழ்த்துகளை தெரிவித்த தூதுவர், “நான் அனைத்து இலங்கையர்களினதும் ஜனாதிபதி ஆவேன்” என ஜனாதிபதி குறிப்பிட்டமையை தான் மிகவும் பாராட்டுவதாகக் குறிப்பிட்டார்.\nஇலங்கையுடனான தொடர்புகள் பலமாகவும் பரஸ்பர புரிந்துணர்வுடனும் பயனுள்ள வகையில் காணப்படுதல் தொடர்பில் சுவிட்சர்லாந்து மகிழ்ச்சியடைகின்றது.\nஇலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் சேவையாற்றும் உள்நாட்டில் இணைத்துக்கொள்ளப்பட்ட அலுவலர் ஒருவருடன் தொடர்புபட்ட சம்பவம் குறித்து கவனம் செலுத்திய சுவிஸ் தூதுவர், இலங்கைக்கு பாதிப்பு ஏற்படுத்துவதற்கான எந்தவொரு நோக்கமும் சுவிட்சர்லாந்து அரசாங்கத்திற்கு இல்லை எனவும் வலியுறுத்தினார்.\n“இரு நாடுகளின் நன்மைக்காகவும் நாம் இணைந்து செயற்படுவதற்கு எதிர்பார்க்கின்றோம். அத்தோடு இந்த அசௌகரியமான நிலைமையிலிருந்து மீண்டு, ஏதேனும் தவறான அபிப்பிராயம் காணப்படின் அதனை நீக்கிக்கொள்ள வேண்டியது அவசியமாகும்” என சுவிஸ் தூதுவர் குறிப்பிட்டார்.\nகடத்தலுடன் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டு முற்றிலும் புனையப்பட்டதொரு சம்பவமாகும் என்பது தற்போது தெளிவாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஊபர் அறிக்கைகள், தொலைபேசி உரையாடல்கள் மற்றும் சீசீடிவி காட்சிகள் போன்ற மறுக்க முடியாத ஆதாரங்கள் இதனை உறுதி செய்கின்றன.\nஎனக்கும் எனது அரசாங்கத்திற்கும் அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்காக ஏதேனும் தரப்பினரின் தேவைக்காக தூதரக அலுவலர் இவ்வாறு செயற்பட்டிருக்கக்கூடும். சம்பவத்துடன் தொடர்புடைய அலுவலர் ஏன் இவ்வாறு செயற்பட்டார் என்பது இன்னும் தெளிவாகவில்லை என குறித்த விசாரணை பற்றிய முன்னேற்றத்தினை தூதுவருக்கு ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.\nகுறித்த சம்பவம் பற்றி அறியக் கிடைத்தவுடன் சுவிட்சர்லாந்து தூதரகம் செயற்பட்ட விதம் தொடர்பில் தான் எவ்வித தவறையும் அவதானிக்கவில்லை என ஜனாதிபதி தெரிவித்ததோடு, அச்செயற்பாடு நியாயமானதாகும். தமது அலுவலகத்தில் பணிபுரியும் உறுப்பினர் ஒருவர் பிரச்சினைக்கு முகங்கொடுக்கும்போது தூதரகம் அதில் தலையீடு செய்ய வேண்���ியது அவசியமாகும்.\nகுறித்த விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சுவிஸ் தூதுவரிடம் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி , இதனூடாகவே உண்மை வெளிப்படுமெனத் தெரிவித்தார்.\nதூதரகத்தின் முதற் செயலளார் சிதோனியா கெப்ரியல்லும் (Sidonia Gabriel) இந்த சந்திப்பில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி\nசுவிஸ் தூத­ரக அதி­காரி கடத்­தப்­பட்­ட­தாக கூறப்­படுவது புனை­யப்­பட்ட கதை ; தூத­ரகத்தின் நட­வ­டிக்­கையில் தவ­றில்லை - தூது­வ­ரிடம் ஜனா­தி­பதி தெரி­விப்பு\n17/12/2019 “சுவிஸ் தூத­ரக அதி­காரி கடத்­தப்­பட்­ட­தாக கூறப்­படும் குற்­றச்­சாட்டு முற்­றிலும் புனை­யப்­பட்­ட­தொரு சம்­ப­வ­ம் என்­பது தற்­போது தெளி­வாக உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது என்று ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக்ஷ இலங்­கைக்­கான சுவிட்­சர்­லாந்து தூதுவர் ஹான்ஸ்­பீட்டர் மொக்­கிடம் தெரி­வித்தார்.\nஇலங்­கைக்­கான சுவிட்­சர்­லாந்து தூதுவர் ஹான்ஸ்­பீட்டர் மொக் நேற்று முற்­பகல் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் ஜனா­தி­பதி கோத்தபாய ராஜ­பக்ஷ வை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்தார். இதன்­போதே ஜனா­தி­பதி இவ்­வாறு குறிப்­பி­ட்­டுள்­ளார்.\nஅண்­மையில் ஜனா­தி­பதி பெற்­றுக்­கொண்ட தேர்தல் வெற்றி தொடர்பில் தனதும் தமது அர­சாங்­கத்தின் சார்­பிலும் வாழ்த்­துக்­களை இதன்­போது தெரி­வித்த தூதுவர், “நான் அனைத்து இலங்­கை­யர்­க­ளி­னதும் ஜனா­தி­பதி ஆவேன்” என ஜனா­தி­பதி குறிப்­பிட்­ட­மையை தான் மிகவும் பாராட்­டு­வ­தாகவும் குறிப்­பிட்டார்.\n“இலங்­கை­யு­ட­னான தொடர்­புகள் பல­மா­கவும் பரஸ்­பர புரிந்­து­ணர்­வு­டனும் பய­னுள்ள வகையில் காணப்­ப­டுதல் தொடர்பில் சுவிட்­சர்­லாந்து மகிழ்ச்­சி­ய­டை­கின்­றது” என்றும் அவர் குறிப்­பிட்டார்.\nஇலங்­கையில் உள்ள சுவிஸ் தூத­ர­கத்தில் சேவை­யாற்றும் உள்­நாட்டில் இணைத்­துக்­கொள்­ளப்­பட்ட அலு­வலர் ஒரு­வ­ருடன் தொடர்­பு­பட்ட சம்­பவம் குறித்து ஜனாதிபதியின் கவனத்தை ஈர்த்த சுவிஸ் தூதுவர், இலங்­கைக்கு பாதிப்பு ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான எந்­த­வொரு நோக்­கமும் சுவிட்­சர்­லாந்து அர­சாங்­கத்­திற்கு இல்லை என வலி­யு­றுத்­தினார்.\n“இரு நாடு­களின் நன்­மைக்­கா­கவும் நாம் இணைந்து செயற்­ப­டு­வ­தற்கு எதிர்­பார்க்­கின்றோம். அத்­தோடு இந்த அசௌ­க­ரி­ய­மான நிலை­மை­யி­லி­ருந்து மீண்டு, ஏதேனும் தவ­றான அபிப்­பி­ராயம் காணப்­படின் அதனை நீக்­கிக்­கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்” என சுவிஸ் தூதுவர் குறிப்­பிட்டார்.\nஇதற்கு பதி­ல­ளித்த ஜனா­தி­பதி “கடத்­த­லுடன் சம்­பந்­தப்­பட்ட குற்­றச்­சாட்டு முற்­றிலும் புனை­யப்­பட்­ட­தொரு சம்­ப­வ­மாகும் என்­பது தற்­போது தெளி­வாக உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. ஊபர் அறிக்­கைகள், தொலை­பேசி உரை­யா­டல்கள் மற்றும் சீசீ­ரிவி காட்­சிகள் போன்ற மறுக்க முடி­யாத ஆதா­ரங்கள் இதனை உறுதி செய்­கின்­றன. எனக்கும் எனது அர­சாங்­கத்­திற்கும் அப­கீர்த்­தியை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக ஏதேனும் தரப்­பி­னரின் தேவைக்­காக தூத­ரக அலு­வலர் இவ்­வாறு செயற்­பட்­டி­ருக்­கக்­கூடும். சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய அலு­வலர் ஏன் இவ்­வாறு செயற்­பட்டார் என்­பது இன்னும் தெளி­வா­க­வில்லை” என குறித்த விசா­ரணை பற்­றிய முன்­னேற்­றத்­தினை தூது­வ­ருக்கு ஜனா­தி­பதி தெளி­வு­ப­டுத்­தினார்.\nசுவிட்­சர்­லாந்து தூத­ரகம் செயற்­பட்ட விதம் தொடர்பில் தான் எவ்­வித தவ­றையும் அவ­தா­னிக்­க­வில்லை என ஜனா­தி­பதி தெரி­வித்­த­தோடு, அச்­செ­யற்­பாடு நியா­ய­மா­ன­தாகும் என்றும் தமது அலு­வ­ல­கத்தில் பணி­பு­ரியும் உறுப்பினர் ஒருவர் பிரச்சினைக்கு முகங்கொடுக்கும் போது தூதரகம் அதில் தலையீடு செய்ய வேண்டியது அவசியமாகும். என்று ம் குறிப்பிட்டார்.\nமேலும் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சுவிஸ் தூதுவரிடம் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி இதனூ டாகவே உண்மை வெளிப்படும் எனவும் தெரிவித்தார். நன்றி வீரகேசரி\nசுவிஸ் தூத­ரக அதி­காரி விட­யத்தில் நானே பாதிக்­கப்­பட்­டவன் - ஜனாதிபதி\n17/12/2019 சுவிஸ் தூத­ரக அதி­காரி விவ­கா­ரத்தில் பாதிக்­கப்­பட்­ட­வ­ராக நானே இருக்­கின்றேன். இது­வரை நடை­பெற்ற விசா­ர­ணை­ க­ளி­லி­ருந்து அவ்வா­றான சம்­பவம் ஒன்று இடம்­பெ­ற­வில்லை என்­பது உறுதியாகியி­ருக்­கி­றது.\nஇந்த விட­யம்­தொ­டர்பில் சுவிஸ் தூது­வரை இன்று சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளேன்.விசா­ர­ணை க்கு குறித்த அதி­கா­ரியை பூர­ண­மாக ஒத்­து­ழைக்­கு­மாறு வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்றேன் என்று ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக்ஷ தெரி­வித்தார���.\nஜனா­தி­பதி செய­ல­கத்தில் தேசிய பத்­தி­ரி­கை­க­களின் ஆசி­ரி­யர்­களை நேற்று சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­ய­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.\nஇது குறித்து அவர் மேலும் கூறு­கையில்;\nசுவிஸ் தூத­ரக பெண் அதி­காரி கடத்­தப்­பட்­ட­தாக கூறப்­படும் சம்பவத்தில் பாதிக்­கப்­பட்­ட­வ­னாக நானே இருக்­கின்றேன். இது­வரை நடை­பெற்ற விசா­ர­ணை­களில் அவ்­வா­றான ஒரு சம்­பவம் நடை­பெ­ற­வில்லை என்­பது நிரூ­ப­ண­மா­கி­யுள்­ளது. தொழில்­நுட்ப ரீதி­யான சாட்­சிகள், சிசி.ரி.வி. , தொலை­பேசி, ஊடான சாட்­சி­யங்கள் ஊபர் சார­தியின் சாட்­சியம் அந்த சாரதி தெரி­வித்த குறித்த அதி­காரி சென்ற வீட்­ட­ரது சாட்­சி­யங்கள் என்­ப­வற்றை வைத்துப் பார்க்கும் போது சம்­பவம் இடம்­பெ­ற­வில்லை என்­பது உறு­திப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. சுவிஸ் தூத­ர­க­மா­னது பொறுப்­புடன் செயற்­பட்­டி­ருக்­க­வேண்டும். சுவிஸ் தூதுவர் பிர­த­மரை சந்­தித்து சம்­பவம் தொடர்பில் விசா­ரணை வேண்டும் என்று கோரி­யி­ருந்தார். இதற்­கி­ணங்க உயர்­மட்ட விசா­ரணை இடம்­பெற்­றது. விசா­ர­ணையின் பின் அவ்­வா­றான சம்­பவம் இடம்­பெ­ற­வில்லை என்­பது உறு­தி­யா­கி­யி­ருக்­கின்­றது.\nஇன்­றைய தினம் சுவிஸ் தூது­வரை சந்­தித்து இவ்­வி­டயம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டினேன் விசா­ர­ணைக்கு ஊழி­யரை ஒத்­து­ழைக்­கு­மாறு தெரி­விக்­கும்­படி அவ­ரிடம் நான் கேட்­டுக்­கொண்டேன்.\nஇந்த சம்­ப­வத்தின் பின்­ன­ணியில் சுவிஸ் தூத­ர­கத்தை குற்­றம்­சாட்ட முடி­யாது. தூத­ர­கத்தின் ஊழியர் ஒரு­வ­ருக்கு சம்­பவம் நடந்­தி­ருந்தால் அதற்­கான நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டி­யது தூத­ர­கத்தின் கட­மை­யாகும். இதற்­கி­ணங்­கவே தூத­ரகம் செயற்­பட்­டி­ருந்­தது. நாமும் எமது கட­மை­யினை செய்­தி­ருந்தோம்.\nஇந்த விட­யத்தில் நான்தான் பாதிக்­கப்­பட்­ட­வ­னாவேன். நான் ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்­ற­வுடன் கண்­களை கட்டி துப்­பாக்கி முனையில் கடத்­தப்­பட்­ட­தாக குற்­றம்­சாட்­டப்­பட்­டது. முறைப்­பாடு தெரி­விக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­னரே நியூயோர்க் டைம்ஸ் பத்­தி­ரி­கையில் கடத்தல் குறித்து செய்தி வெளி­யா­கி­யி­ருந்­தது. முன்னாள் அமைச்­சர்­களும் இதற்கு எதி­ராக கருத்­துக்­களை தெரி­வித்­தி­ருந்­தனர். சஜித் பிரே­ம­தாஸ கூட கருத்து தெரி­வித்­தி­ருந்தார்.\nஇந்த சம்­ப���ம் குறித்த விசா­ர­ணைக்கு குறித்த ஊழியர் ஆத­ர­வாக இல்லை. விசா­ர­ணை­க­ளின்­போதும் சுக­வீ­ன­மாக உள்­ள­தா­கவும் வேறு கார­ணங்­க­ளையும் அவர் கூறி வரு­கின்றார். இது­வ­ரை­யான தொழில்­நுட்ப ரீதி­யான சாட்­சி­யங்­களின் அடிப்­ப­டையில் இவ்­வா­றான சம்­பவம் இடம்­பெ­ற­வில்லை என்றே தெரி­கின்­றது. ஏன் இவ்­வா­றான நட­வ­டிக்­கையில் அந்த ஊழியர் ஈடு­பட்டார் என்­பது குறித்து ஆரா­ய­வேண்­டி­யுள்­ளது. சரி­யான முழு­மை­யான விசா­ரணை முடி­வுக்கு வந்த பின்­னரே இது குறித்து தெரி­ய­வரும்.\nகேள்வி: தேர்தல் பிர­சா­ரத்­தின்­போது வெள்­ளைவான் விவ­காரம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனா­ரட்ன செய்­தி­யாளர் மாநாட்டில் குற்றம் சுமத்­தி­யி­ருந்தார். அந்த குற்­றச்­சாட்­டுக்கும் சுவிஸ் தூத­ரக ஊழியர் கடத்தல் விவ­கா­ரத்­திற்­கு­மி­டையில் தொடர்பு இருக்­குமா\nபதில்: முத­லைக்­க­தைக்கும் இந்த சம்­ப­நத்­திற்­கு­மி­டையில் தொடர்பு இருப்­ப­தாக தெரி­ய­வில்லை. முன்னாள் அமைச்சர் ராஜித சேனா­ரட்ன அர­சி­யல்­வாதி, அர­சி­யலில் பொய் சொல்­வது என்­பது வழ­மை­யான செயற்­பாடு. இந்த கலா­சா­ரத்தை மாற்­றி­ய­மைக்­கவே நான் விரும்­பு­கின்றேன். தேர்தல் பிர­சா­ரக்­கா­லத்தில் இவர்கள் மேற்­கொண்ட இத்­த­கைய பொய்ப்­பி­ர­சா­ரங்­களை மக்கள் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. வெள்­ளைவேன் கடத்தல் தொடர்­பான செய்­தி­யாளர் மாநாடு இடம்­பெற்­ற­தை­ய­டுத்து எனக்கு 2 இலட்சம் வாக்­குகள் வரையில் கூடு­த­லாக கிடைத்­தது. இதே­போன்று நாலு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தால் இன்னும் அதிகமான வாக்குகளை பெற்றிருக்க முடியும் .\nதமிழ், முஸ்லிம் மக்கள் சுதந்திரமாக வாக்களிப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தால் எனக்கு இன்னும் அதிகமான வாக்குகள் கிடைத்திருக்கும். அழுத்தங்கள் காரணமாகவே தமிழ், முஸ்லிம் மக்கள் இவ்வாறன தீர்மானத்தை எடுத்திருந்தார்கள். சிங்கள மக்கள் அரசியல்வாதிகளின் பொய் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் அவற்றை நிராகரித்து வாக்களித்துள்ளார்கள். நன்றி வீரகேசரி\nகாணாமல் போனவர்களை மீளக் கொண்டுவர முடியாது ; குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்கலாம் - ஜனாதிபதி\n17/12/2019 யுத்த களத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்படாவிடின் அவர்கள் காணாமல்போனவர்களாகவே கரு��ப்படுவர். இராணுவத்தில் 6000 பேர் வரையில் இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.\nஇதேபோன்றே புலிகள் தரப்பிலும் காணாமல் போயிருக்கலாம். காணாமல்போனோர் விவகாரம் அரசியல் மயப்படுத்தப்பட்டமையினாலேயே தீர்வு காணமுடியாதுள்ளது.\nமரணச்சான்றிதழ்களை வழங்குவதுடன் அந்த குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்க முடியும். இதனைவிட அவர்களை மீள கொண்டுவர முடியாது என்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயம் தொடர்பில் படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும். மிலேனியம் சவால் ஒப்பந்தம் தொடர்பில் பரிசீலிக்க குழுவொன்று அமைக்கப்படும். இதேபோன்றே அம்பாந்தோட்டை துறைமுக விவகாரம் தொடர்பிலும் பேச்சுவார்த்தை இடம்பெறுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.\nஜனாதிபதி செயலகத்தில் தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்களை சந்தித்து நேற்று கலந்துரையாடியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.\nஇங்கு அவர் மேலும் கூறியதாவது:\nகேள்வி: வடக்கு, கிழக்கில் காணாமல் போனோரது உறவினர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஜெனிவாவிலும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. இந்த காணாமல்போனோர் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காணப்போகிறீர்கள்\nபதில்: காணாமல்போனோர் பிரச்சினையானது அரசியல்மயப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால்தான் இதற்கான தீர்வு இழுபட்டு செல்கின்றது. எமது இராணுவத்தினரிடம் 5000பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். யுத்தத்திற்கு சென்றவர்கள். மீளத்திரும்பி வரவில்லை. யுத்த பூமிக்கு செல்பவர்கள் உயிரிழக்கின்றனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்படமுடியாவிடின் அவர்கள் காணாமல்போனவர்களாகவே கருதப்படுகின்றனர். யுத்தத்தின்போது புலிகள் மற்றும் இராணுவத்தினருக்கு இவ்வாறு நடந்துள்ளது. யுத்தத்தின்போது 6000 இராணுவத்தினரின் சடலங்கள் மீட்க்கப்படவில்லை. யுத்த களத்தில் சடலங்கை மீட்க முடியாத சூழல் ஏற்படும். அது தொடர்பான அனுபவம் எனக்கு இருக்கிறது.\nஆனால் சடலங்கள் மீட்கப்படாவிட்டால் தனது பிள்ளைகளோ கணவரோ இறந்ததை அந்த குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எமது இராணுவத்தரப்பிலேயே உடல்கள் மீட்கப்படாதவர்களது உறவினர்கள் பலர் சாத்திரக்காரர்கள் குறித்த நபர் உயிருடன் இருப்பதாக கூறுவதாக கூறுவார்கள். முகமாலை யுத்தத்தின்போது 129 இராணுவத்தினரின் சடலங்கள் மீட்கப்படவில்லை. ஒரு மாதத்திற்குப் பின்னர் செஞ்சிலுவைச் சங்கம் சிதைந்தநிலையிலான சடலங்களை எம்மிடம் கொண்டுவந்து ஒப்படைக்கப்பார்த்தது. ஆனால் அடையாளம் தெரியாத அந்த சடலங்களை நாங்கள் பொறுப்பேற்கவில்லை. ஏனெனில் அடையாளங் காணாத சடலங்களை நாம் எப்படி உறவினர்களிடம் கையளிப்பது.\nஎமது ஆட்சியின் போத நிலத்தடியில் சிறைகூடங்கள் உள்ளதாகவும் அதற்குள் காணாமல்போனவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.ஆனால் கடந்த அரசாங்கத்தில் அந்த குற்றச்சாட்டுக்கள் பொய் என்பது நிரூபிக்கப்பட்டது. காணாமல்போனோர் உயிரிழந்துள்ளதே உண்மையாகும். நாம் தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது.\nகாணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ்களை வழங்குவதுடன் குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்குவது குறித்து சிந்திக்க முடியும். அவர்களை மீளக்கொண்டுவர முடியாது. இந்த விடயம் தொடர்பில் இவ்வாறான தீர்வையே காணமுடியும்.\nகேள்வி: தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வு வழங்குவேன் என்று தேர்தல் பிரசாரத்தின்போது உறுதி கூறியிருந்தீர்கள். அதற்கான நடவடிக்கை எடுப்பீர்களா\nபதில்: எல்லா விடயத்தையும் ஒன்றாக செய்ய முடியாது. தற்போத நாம் முதல்கட்டமாக வரிச்சலுகைகளை வழங்கியுள்ளோம். நுகர்வோருக்கு இதன்மூலம் குறைந்த விலைகளில் பொருட்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். ஆனால் வரிகள் குறைக்கப்பட்ட போதிலும் பொருட்களின் விலைகள் குறைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஏன் விலைகள் குறைக்கப்படவில்லை என்று ஊடகங்களும் கேள்வி எழுப்ப வேண்டும். இந்த விடயம் குறித்து நிதி அமைச்சின் அதிகாரிகளுடனும் நான் கலந்துரையாடியுள்ளேன்.\nஇதேபோன்று ஜனவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் நிபுணத்துவம் இல்லாத 1 இலட்சம் வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். க.பொ.த. சாதாரண தரம் சித்தி பெறாதவர்களுக்கும் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களுக்கும் இத்தகைய தொழில்களை வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். ஏழ்மை காரணமாக கல்வி கற்க முடியாத நிலை, சுயதொழில்களை செய்ய முடியாத நிலை, விவசாயம் செய்ய முடியாத நிலை இவ்வாறு பல்வேறு தரப்பினரும் உள்ளனர். எனவே இத்தகையவர்களுக்கு ந���புணத்துவம் இல்லாத வேலைகளை வழங்குவதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம்.\nபட்டதாரிகள் நியமன விடயத்திலும் சீரான நடைமுறை கையாளப்படவேண்டியுள்ளது.\nகேள்வி: மிலேனியம் சவால் ஒப்பந்தம் தொடர்பில் எத்தகைய முடிவினை எடுக்கப்போகிறீர்கள்\nபதில்: மிலேனியம் சவால் ஒப்பந்தத்தில் உள்ள விடயங்கள் தொடர்பில் பரிசீலனை செய்யவேண்டும். அதில் என்ன விடயங்கள் அடங்கியிருக்கின்றது. அதனால் நாட்டுக்கு ஏற்படும் நன்மை என்ன தீமை என்ன என்பது குறித்து குழுவொன்றினை அமைத்து ஆராயவுள்ளோம்.\nகேள்வி: புதிய ஆண்டு பிறக்கப்போகின்றது. புதிய ஆண்டில் உங்களுக்குள்ள சவால் என்று எதனைப் பார்க்கின்றீர்கள்\nபதில்: நாம் உறுதியளித்த வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றவேண்டும். அதுவே எமக்குள்ள சவாலாகும். இந்த வேலைத்திட்டங்களை நிறைவேற்றுவதற்கு அமைச்சரவை அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள், ஒத்துழைப்பு வழங்கவேண்டியது அவசியமாகும். யுத்தத்தை நிறைவு செய்வதற்கு அனைவரும் ஒத்தழைத்தது போல் இதற்கும் ஒத்துழைக்கவேண்டும்.\nகேள்வி: பாராளுமன்றம் 3ஆம் திகதிகூடவுள்ளது. அன்றைய தினம் உங்களது அக்ராசன உரையை அடுத்து மீண்டும் பாராளுமன்றத்தை ஒத்திவைக்கம் எண்ணம் இருப்பதாக கூறப்படுகின்றது. அது குறித்த உங்களின் நிலைப்பாடு என்ன பாராளுமன்ற தேர்தல் மற்றும் மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவீர்களா\nபதில்: பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்துவேன். அதன் பின்னர் மாகாணசபை தேர்தலையும் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.\nகேள்வி: அம்பாந்தோட்டை துறைமுக குத்தகை விவகாரத்தில் மாற்றங்களை செய்வீர்களா\nபதில்: இந்த விடயம் தற்போது பேச்சுவார்த்தையில் உள்ளது. கட்சியாக நாம் இந்த விடயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தோம். பாதுகாப்பு சம்பந்தமாக நான் கூடிய அக்கறை செலுத்துகின்றேன். அனைத்து துறைமுகங்களும் நிர்வாகமும் அரசாங்கத்திடம் இருக்கவேண்டும் என்றுதான் நான் எதிர்பார்க்கின்றேன்.\nகேள்வி: பாராளுமன்றத் தேர்தலில் எந்த கட்சியின் சார்பில் எந்த சின்னத்தில் போட்டியிடுவீர்கள்\nபதில்: பொதுஜன பெரமுனவின் உறுப்பினரானபடியால்தான் நான் அந்தக்கட்சியில் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டேன். பாராளுமன்றத் தேர்தலின்போது கூட்ட���ியாக போட்டியிடுவது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது. எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. பாராளுமன்றத் தேர்தலின்போது அரசியல் அனுபவமும் பெற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசியல் ரீதியிலான தீர்மானங்களை எடுப்பார். அதேபோன்றே செயற்றிறன் மிக்க செயற்பாட்டாளரான பஷில் ராஜபக்ஷ தேர்தலுக்கான செயற்பாடுகளை மேற்கொள்வார். நான் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவேன்.\nதேர்தலில் ஒருவாக்கினையேனும் கூட பெறக்கூடிய சின்னத்தை தெரிவு செய்து நாம் போட்டியிடுவோம்.\nகேள்வி: 19ஆவது திருத்த சட்டத்தில் மாற்றத்தை கொண்டுவருவீர்களா\nபதில்: ஆம் அந்த சட்டத்தை மாற்றியமைக்கவேண்டும். அதில் தெளிவற்றத்தன்மை காணப்படுகின்றது. கடந்த அரசாங்கத்திற்குள் இந்த தெளிவற்றத்தன்மையால் பிணக்கு ஏற்பட்டது. யாரிடம் அதிகாரம் உள்ளது என்ற விடயத்தில் தெளிவற்றத் தன்மை காணப்படுகின்றது. 19ஆவது திருத்த சட்டத்தில் ஒரு விடயத்தையேனும் நல்ல விடயமாக நான் பார்க்கவில்லை. எனவே இதனை திருத்தி அமைக்கவேண்டும். நன்றி வீரகேசரி\nஇலங்கையிடம் சுவிஸ் தூதரகம் விடுத்த கோரிக்கை\n17/12/2019 இலங்கையிலுள்ள சுவிஸ் தூதரக பெண் ஊழியர் தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்கும் போது நாட்டின் நீதி மற்றும் சர்வதேச நியமங்களுக்கு அமைய, குறித்த பெண் ஊழியரின் தனிப்பட்ட உரிமைகள் பாதுகாக்கப்படுவதுடன் அதனை உறுதி செய்வது இந்நாட்டு நீதிமன்றத்தின் பொறுப்பாகும் என்று சுவிஸ் வெளிவிவகார திணைக்களம் தெரிவித்துள்ளது.\nசுவிஸ் தூதரக பெண் ஊழியர் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து அந்நாட்டு வெளிவிவகார திணைக்களம் நேற்று வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டதாகக் குற்றஞ்சுமத்தி, சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரியைத் தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்துவது தாம் கண்டிக்கத்தக்கது.\nஇந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும்போது நாட்டின் நீதி மற்றும் சர்வதேச நியமங்களுக்கு அமைய, குறித்த அதிகாரியின் தனிப்பட்ட உரிமைகள் பாதுகாக்கப்படுவதுடன் அதனை உறுதி செய்வது இந்நாட்டு நீதிமன்றத்தின் பொறுப்பாகும்.\nகுறித்த தூதரக ���திகாரி சார்பில் சுவிஸ் தூதரகம் தொடர்ந்தும் முன்னிற்கும். அவருக்காக முடிந்தவரை அனைத்து நடவடிக்கைகளையும் சுவிஸ் தூதரகம் முன்னெடுக்கும்.\nஇலங்கை ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் நாடு என நற்பெயரைக் கொண்டுள்ள இந்தத் தருணத்தில், தூதரக அதிகாரியின் உடல் நல பாதிப்பு தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும். இந்தப் பிரச்சினை குறித்து மத்தியஸ்த மற்றும் ஆக்கபூர்வ நடவடிக்கைகளை சுவிஸ் தூதரகம் எதிர்ப்பார்க்கின்றது.\nஇலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் திங்கட்கிழமை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை நேரில் சந்தித்து தூதரக அதிகாரியின் விடயம் குறித்து பேசியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். நன்றி வீரகேசரி\nசட்ட விரோத மண் அகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்\n17/12/2019 சித்தாண்டியின் சந்தனமடு ஆற்றுப் பிரதேசத்தில் நடைபெறுகின்ற சட்ட விரோத மண் அகழ்வினால் மக்கள் பல்வேறு வகையான பிரச்சனைகளை எதிர் நோக்குக்கின்றனர்.\nபாதை மோசமாக பாதிக்கப்படுத்தல், ஆறு அகலமாக்கப்படுத்தல் , வெள்ள நீரினால் மக்கள் உயிர் ஆபத்தினை எதிர் கொள்ளுதல், உள்ளக மண் வளத்தினை உள்ளக தேவைக்குப் பயன்படுத்த முடியாதென்று பல விதமான சவால்களுக்கு மக்கள் முகம் கொடுக்கின்றனர்.\nஇதனை எதிர்த்து பிரதேச சபை உறுப்பினர் முரளிதரன் தலைமையில் இன்று விவசாயிகள் , பொதுமக்கள் என்று பலர் கூடி எதிர்ப்பை வெளியிட்டனர்.\nஇதன் போது மக்களால் மகஜர்கள் கையளிக்கப்பட்டன. நன்றி வீரகேசரி\nஜனாதிபதியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்\n17/12/2019 ஜனாதிபதி செயலகத்தில் நேற்று தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்களை சந்தித்து கலந்துரையாடியபோது ஜனாதிபதி காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ்களை வழங்குவதுடன் குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்குவது குறித்து சிந்திக்க முடியும். அவர்களை மீளக்கொண்டுவர முடியாதென தெரிவித்தார்\nஇந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த ஆர்பாட்டம் இன்று மாலை 4 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.\nவவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1032 நாட்களாக போராடிவரும் உறவினர்களாலே இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.\nஇதன்போது இது ஒரு பெளத��த சிங்கள நாடு என்ற கோசம் தான் இன்று இலங்கையில் மாபெரும் தமிழ் இனப்படுகொலையை நிகழ்த்தி முடித்திருக்கிறது. எனவே கைது செய்து தண்டிக்கப்பட வேண்டியவர் சீ.வி.விக்னேஸ்வரன் ஐயா அல்ல. இனங்களுக்கிடையே உள்ள சகஜ வாழ்வைச் சிதைத்து, நல்லிணக்கத்தை குழப்பி, நாட்டுக்குள் மீண்டும் ஒரு இனக்கலவரத்தை நடத்தி முடிக்க அழைப்பு விடும் வியத்மக, எலிய, சிங்கள லே போன்ற அமைப்புகளை சேர்ந்தவர்களையே கைது செய்ய வேண்டும்.\nமேலும் இவ்வாறான சம்பவங்கள் எமக்கு புலப்படுத்தும் உண்மைகள் என்னவென்றால், நாங்கள் ஒற்றையாட்சிக்குள் இவர்களோடு சேர்ந்து வாழ முடியாது. தமிழ்த் தேசமாக சுயநிர்ணய உரிமையோடு பிரிந்து செல்வது தான் தமிழ் பேசும் மக்களுக்கு நிரந்தர பாதுகாப்பையும், இனப்பிரச்சினைக்கு தீர்வையும் தரும் என்பதேயாகும் என்ற பதாகையை தாங்கியவாறும் அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய கொடிகளை தாங்கியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். நன்றி வீரகேசரி\nசட்டவிரோதமான மணல் அகழ்விற்கு யாழில். எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\n18/12/2019 வடக்கில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில். இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.\nயாழ்.மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று புதன்கிழமை காலை 10 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nபுதிதாகப் பதவியேற்றுள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஐபக்ஷ மணல் வழித்தட அனுமதியை இரத்துச் செய்துள்ளதைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தின் தீவகம், அரியாலை, வடமராட்சி கிழக்கு உட்பட பல இடங்களிலும் சட்டவிரோத மணல் அகழ்வுகள் அதிகரித்துள்ளன.\nஅதேபோன்று வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களிலும் இந்த சட்டவிரோத மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇதனால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படுவதாகப் பல தரப்பினர்களும் தொடர்ச்சியாகக் குற்றம் சுமத்தி வருவதுடன் இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில் சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் உரிய நடவடிக்கை களை எடுக்க வலியுறுத்தியும் பல தரப்புக்கள் இணைந்து போராட்டமொன்றை முன்னெடுத்தனர். நன்றி வீரகேசரி\nசுவிஸ் தூதரக பெண் அதிகாரியிடம் இன்றும் விசாரணை\n19/12/2019 சு���ிஸ் தூதரக பெண் அதிகாரி கானியா பனிஸ்ட பிரான்சிஸின் தேசிய மனநல நிறுவனத்திற்கு மீண்டும் அழைத்துச் செல்லப்படவுள்ளார்.\nகுற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர், அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.\nஇந்த நிலையில், அவர் தொடர்பாக விசேட மனநல வைத்திய நிபுணர்கள் மேற்கொள்ளும் விசாரணைகளுக்கு அமைய தேசிய மனநல நிறுவனத்திற்கு இன்று வியாழக்கிழமை மீண்டும் அழைத்துச் செல்லப்படவுள்ளார்.\nவெலிக்கடை சிறைச்சாலையில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள கானியா பனிஸ்ட பிரான்சிஸின், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் இந்த விசாரணைக்காக அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nகடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரியான கானியா பனிஸ்ட பிரான்சிஸிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.\nஅதற்கமைய கடந்த திங்கட்கிழமை நான்காவது தடவையாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னி லையான குறித்த பெண் கொழும்பு சட்டவைத்திய அதிகாரியின் காரியாலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், விசேட வைத்திய நிபுணரிடம் முன்னிலைப்படுத்துவதற்காக அங்கிருந்த சில அதிகாரிகளினால் அவர் தேசிய மனநல நிறுவனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.\nசுமார் 5 மணிநேரத்தின் பின்னர், அங்கிருந்து மீண்டும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட குறித்த பெண் அரசாங்கத்திற்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் செயற்பட்டமை மற்றும் உண்மைக்கு புறம்பான சாட்சியங்களை முன்வைத்தமை முதலான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டார்.\nஇந்நிலையில், கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை, எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி\nவடக்கு ஆளுநராக திருமதி சார்ள்ஸை நியமிக்க ஜனாதிபதி இணக்கம்\n19/12/2019 முன்னாள் சுங்கத்தின் திணைக்களத்தின் பணிப்பாளரும் சுகாதார அமைச்சின் செயலாளருமான திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸை வடமாகாணத்தின் ஆளுநராக நியமிக்க இன்று ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.\nஇதற���கு முன்னர் வடக்கு மாகாண ஆளுநர் பதவியை ஏற்குமாறு முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனிடம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கேட்டுக் கொண்டார். இருப்பினும், அவர் அதனை மறுத்துவிட்டார். நன்றி வீரகேசரி\nசெங்கலடி பிரதேச செயலாளரை விசாரணை செய்யக் கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\n19/12/2019 மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் வில்வரெட்ணம் அவர்களின் ஊடக அடக்குமுறைக்கு எதிராக இன்று மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வ.கிருஷ்ணகுமார் தலைமையில் மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்னால் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.\nஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறையை நிறுத்து, வெளியேறு வெளியேறு ஊடக சுதந்திரத்தை மிதிக்கும் அரச அதிகாரியே வெளியேறு, அரச அதிகாரிகளே ஊடகவியலாளர்களை அடக்க நினைக்காதே போன்ற பதாகைகளை ஏந்தியிருந்தனர்.\nசெங்கலடி பிரதேச செயலாளர் வில்வரெட்ணம் ஊடகவியலாளரும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளருமான செ.நிலாந்தன் மீது ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து முறைப்பாடு செய்ததற்கு எதிராகவும் பிரதேச செயலாளர் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்களை அரசாங்க விசாரணை செய்யவேண்டும் எனக் கோரியே மேற்படி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடுசெய்திருந்தது குறித்த ஆர்ப்பாட்டத்தில் மதகுருமார், சிவில் சமூக அமைப்புகள், பொதுமக்கள் பெண்கள் அமைப்புகள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ப.அரயநேத்திரன் , மட்டக்களப்பு மாவட்ட பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளர் ப.சந்திரகுமார் மற்றும் பொது மக்கள்,எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.\nஆர்ப்பாட்டத்தின் முடிவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ப.அரயநேத்திரன் , மட்டக்களப்பு மாவட்ட பொதுஜன பெரமுன அமைப்பாளர் ப.சந்திரகுமார் ஆகியோரிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.\nஅடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்த சி.ஐ.டி.யின் முன்னாள் பணிப்பாளர்\n20/12/2019 சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றினை தாக்கல் செய்துள்ளார்.\nசி.ஐ.டி.யின் பணிப்பாளராக இருந்த போது, தன்னை காலி பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளராக பதவி நிலையில் கீழ் இறக்கியமை ஊடாக தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக அந்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅதனால் அதற்கு ஒரு கோடி ரூபா நட்ட ஈட்டைப் பெற்றுத்தருமாரும் ஷானி அபேசேகர குறித்த மனுவூடாக கோரியுள்ளார்.\nஇதனைவிட, தன்னை பதவி கீழிறக்கல் செய்த உத்தரவை இரத்து செய்யுமாறும் மீளவும் தன்னை சி.ஐ.டி. பணிப்பாளர் பதவியில் அமர்த்துமாறு உத்தரவிடுமாறும் அந்த மனு ஊடாக கோரப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி\nஇனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்\nஅழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் - அறிமுகம்\nதிரிவண்ணம் புதியதோர் கலை முயற்சி - பரமபுத்திரன்\nகிறிஸ்மஸ் மரங்கள் விற்பனைக்கு இல்லை 🎄 - கானா பிரபா\nதமிழ் மக்களின் பிரதிநிதிகளுடைய அரசியல் நிலைப்பாட்ட...\nசுவிஸ் தூதரக விவகாரத்தை வேறுபட்ட முறையில் கையாண்டி...\nதூதரக ஊழியர் கடத்தல் விவகாரத்தில் முரண்படும் இலங்க...\nஈழத்தில் திருப்பாவையும் ஆண்டாளும் ஒரு நோக்கு ...\nகிழக்கில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவி\nகாலம் தோறும் மாறி வந்த பரத நடன மார்க்கமும் திவ்விய...\nமழைக்காற்று - ( தொடர்கதை ) - அங்கம் 15 - முருகப...\nஸ்ரீ சத்யநாராயணா பூஜா - சிட்னி துர்கா கோவில் -...\nஹிட்டான பாட்டு - ச.கண்மணி கணேசன்\n2020 சிட்னி ஓம் முருகா இந்து நாட்காட்டி\nமுதல் மரியாதை: - திருமதி புவனேஸ்வரி\nதமிழ் சினிமா - ஜடா திரைவிமர்சனம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால�� tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-07T16:56:23Z", "digest": "sha1:BJD36OFM742QNUUED2YTYR26SJLCO4G3", "length": 7678, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "கணினி நிரலாக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகணினி நிரலாக்கம் (பெரும்பாலும் நிரலாக்கம் என்று சுருக்கமாக), கணினி நிரல்களின் மூல நிரல் வடிவமைத்தல், எழுதுதல், பராமரித்தல், சோதனை செய்தல் மற்றும் பிழைத்திருத்தம் என்பன சார்ந்த செயல்முறை ஆகும். இந்த மூல நிரல் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிரலாக்க மொழிகளில் எழுதப்படுகிறது. நிரலாக்கத்தின் நோக்கம் கணினிகளை குறிப்பிட்ட செயல்பாடுகளை செய்யவிக்க அல்லது தேவையான நடவடிக்கைகளை வெளிப்படுத்த பயன்படுத்தும் வழிமுறைகளின் தொகுப்பை உருவாக்கல் ஆகும். மூல நிரல் எழுதும் செயலில் பெரும்பாலும் பயன்பாடு பற்றிய களஅறிவு, சிறப்பு வழிமுறைகள் மற்றும் முறைசார் தர்க்கம் உட்பட பல்வேறு துறைசார் நிபுணத்துவம் தேவைப்படுகிறது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சனவரி 2016, 12:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/ravikumar-mp-on-the-dam-safety-bill-2019-black-day-to-tammil-nadu-358450.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-07T15:53:02Z", "digest": "sha1:ATQ3ZEGFHOI4T5ZRIMN277SGHJJMC4G3", "length": 17801, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழ்நாட்டுக்கு இன்று துக்க நாள்.. ரவிக்குமார் எம்பி வேதனை டுவிட்.. ஏன் தெரியுமா? | Ravikumar mp on The Dam Safety Bill 2019: Black Day to Tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை கருணாநிதி நினைவு நாள் ராமர்கோவில் பூமி பூஜை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nகோழிக்கோடு.. 184 பயணிகளுடன் விமானம் விபத்தில் சிக்கி.. இரண்டாக உடைந்தது.. விமானி பலி\nமூணாறு நிலச்சரிவில் புதையுண்ட 70-க்கும் மேற்பட்ட தமிழர்கள்- வைகோ அதிர்ச்சி\n23, 25, 32, வயது உடையவர்களும் இன்று கொரோனாவால் பலி.. ஒரே நாளில் 119 பேர் மரணம்\nதேனி, தஞ்சையில் கொரோனா கோரத்தாண்டவம்.. மாவட்ட வாரியான கொரோனா நிலவரம்\nமாநிலங்களின் உரிமை.. கூட்டாட்சிக்கான குரல் கொடுத்தவர் கருணாநிதி- பிரணாப் முகர்ஜி புகழாரம்\nவட மாநிலங்களைவிட தமிழகம் பல மடங்கு வளர கருணாநிதியே காரணம்.. தலைவர்கள் புகழஞ்சலி\nMovies விஜயின் தளபதி 65 படத்தை இயக்கப்போவது இவர்தானாம்.. விரைவில் உறுதி செய்யப்படவுள்ளதாம்\nFinance வரலாறு காணா சரிவில் நுகர்வோர் நம்பிக்கை\nAutomobiles ஹார்லி டேவிட்சன் பைக் கனவை நினைவாக்க இதுவே சரியான நேரம்- மலிவான ஸ்ட்ரீட் 750-ன் விலை மேலும் குறைப்பு\nLifestyle பருக்களால் வந்த தழும்புகள் போகமாட்டீங்குதா இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...\nSports மேஜர் தயான் சந்த்.. சுதந்திரத்துக்கு முன்பே இந்திய நாட்டின் பெருமையை உலகறியச் செய்தவர்\nEducation கல்லூரி படிப்புகளை 2 ஆண்டுகளாகக் குறைத்த புதியக் கல்வி கொள்கை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழ்நாட்டுக்கு இன்று துக்க நாள்.. ரவிக்குமார் எம்பி வேதனை டுவிட்.. ஏன் தெரியுமா\nடெல்லி: இன்று லோக்சபாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள அணை பாதுகாப்பு மசோதா சுட்டிக்காட்டி இன்று தமிழ்நாட்டுக்கு துக்கநாள் என்று விசிக எம்பி ரவிக்குமார் வேதனை தெரிவித்துள்ளார்.\nநாடு முழுவதும் உள்ள அணைகளின் பாதுகாப்பிற்கு ஒரே மாதிரியான வழிமுறைகளை வகுக்கும் நோக்கத்தோடு மத்திய அரசு அணை பாதுகாப்பு சட்டத்தை உருவாக்கி உள்ளது. சட்டத்தின்படி அணை பாதுகாப்பிற்கான தேசிய கமிட்டி, தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் ஆகியவை உருவாக்கப்படும். அணை பாதுகாப்பிற்கான தேசிய கமிட்டி கொள்கைகளை உருவாக்கும். தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் அவற்றைச் செயல்படுத��தும். இச்சட்டப்படி மாநிலங்கள் அணைகளை பாதுக்க தனியாக ஆணையத்தை உருவாக்க வேண்டும்.\nஒரு மாநிலத்திற்குச் சொந்தமான அணை மற்றொரு மாநிலத்தில் இருந்தால், மாநில அணை பாதுகாப்பு அமைப்பு செய்ய வேண்டியவற்றை தேசிய ஆணையம் செயல்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டால் கேரளாவில் உள்ள தமிழகத்துக்கு சொந்தமான முல்லை பெரியாறு அணையின் உரிமை பறிபோகும் அபாயம் உள்ளது. இதேபோல் தமிழகத்தின் 4 அணைகளின் உரிமை பறிபோகும். அணை பாதுகாப்பு சட்டம் நிறைவேறினால் இந்தியாவின் அனைத்து அணைகளின் உரிமை முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு சென்றுவிடும். இந்த மசோதாவிற்கு திமுக மற்றும் அதிமுக இரண்டுமே ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருகின்றன. இந்த சூழலில் தான் இன்று லோக்சபாவில் அணை பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றுவதற்காக மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது.\nதமிழ்நாட்டுக்கு துக்கநாள்: இன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள அணை பாதுகாப்பு மசோதாவை அறிமுக நிலையிலேயே எதிர்க்குமாறு தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளையும் கோருகிறேன்.\nஇதை பற்றி குறிப்பிட்டு தான் விசிக எம்பி ரவிக்குமார் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார் அவர் தனது பதிவில், \"தமிழ்நாட்டுக்கு துக்கநாள் என்றும் இன்று லோக்சபாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள அணை பாதுகாப்பு மசோதாவை அறிமுக நிலையிலேயே எதிர்க்குமாறு தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளையும் கோருகிறேன்\" என கூறியுள்ளார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஏர் இந்தியா ஊழியர்களுக்கு சம்பளம் இல்லாமல் ஐந்து ஆண்டு கட்டாய விடுப்பு.. கணக்கெடுக்க குழு அமைப்பு\nசமுக பரவலை இனியும் மறுக்க முடியாது காட்டிக்கொடுத்த நம்பர்.. பகீர் தகவல்\nசெம குட்நியூஸ்.. விரைவில் திறக்கப்படும் தியேட்டர்கள், மால்கள்.. அன்லாக் 3.0விற்கு தயாராகும் இந்தியா\nப்ளஸ் 2 சிபிஎஸ்இ தேர்வில் 490 மார்க் வாங்கிய கனிகா... மன் கி பாத்தில் லைவ் ஆக வாழ்த்திய மோடி\nஐஎஸ் தாக்குதலுக்கு திட்டம்.. கேரளா, கர்நாடகாவில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகள்..ஐநா ஷாக் ரிப்போர்ட்\nபதறிப்போன கிம் ஜோங் உன்.. அவசர அவசரமாக எமர்ஜென்சி.. முதல் நபருக்கு கொரோனா.. வடகொரியாவில் பகீர்\nஇந்தி பட உலகில்.. எனக்கு எதிராக ஒரு கூட்டமே செயல்படுகிறது.. ஏ. ஆர் ரகுமான் பரபரப்பு தகவல்\nஇந்தியாவில் 24 மணிநேரத்தில் 48,661 பேருக்கு கொரோனா- 705 பேர் பலி- மத்திய சுகாதார அமைச்சகம்\nஇந்தியாவின் முதுகில் குத்திய பாக்..கார்கில் வீரர்களுக்கு தலைவணங்குகிறேன்:மன்கி பாத் உரையில் மோடி\nகொரோனா பாதிப்பு.. உலக அளவில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது.. பிரதமர் மோடி மான் கி பாத் உரை\nஆபரேஷன் விஜய்.. சீனாவை சாய்க்க இப்படி ஒரு திட்டம்தான் தேவை.. பாகிஸ்தானை வீழ்த்திய அந்த மாஸ்டர்பிளான்\nகுவிக்கப்பட்ட சீன ராணுவம்.. பின்வாங்கவில்லை.. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை மாற்றும் முயற்சி\nசுதந்திர தின விழா 2020.. கொரோனா முன்கள போராளிகள்தான் சிறப்பு விருந்தினர்கள்.. மத்திய அரசு அறிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=994666", "date_download": "2020-08-07T15:39:37Z", "digest": "sha1:RXHT73BUKJWFQGY333S7FIEGQAIXGO62", "length": 6602, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "நடை மேம்பால பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு விபத்து அபாயம் | திருப்பூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருப்பூர்\nநடை மேம்பால பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு விபத்து அபாயம்\nஉடுமலை, மார்ச் 19: நடைமேம்பால பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் மீது வாகனங்கள் மோதி விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகே லிப்ட் வசதியுடன் கூடிய நடை மேம்பாலம் ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது. பணிகள் முடிந்து இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் திறப்பு விழா நடைபெற உள்ளதால், இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. இதற்காக சாலையின் நடுவில் இரும்புசாரம் அமைத்து, தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். இரும்பு சாரத்தின் இடைவெளியில் பேருந்துகள் சென்று வருகின்றன. இரும்பு சாரத்தில் நின்று வேலை செய்யும் தொழிலாளர்களை உரசுவதுபோல் கனரக வாகனங்கள் செல்கின்றன. இலேசாக இடித்தாலும் விபரீதம் நிகழும் ஆபத்து உள்ளது. எனவே, பணி முடிய���ம் வரை அருகில் உள்ள சாலை வழியாக கனரக வாகனங்களை திருப்பி விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகொரோனா வைரஸ் பீதி சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடியது\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தினசரி மார்க்கெட்டை இடிக்க எதிர்ப்பு\nகொரோனா வைரஸ் எதிரொலி பாதுகாப்பான முறையில் கட்டிங், சேவிங்\nஇலவச தொலைபேசி எண்ணில் மின்தடை குறித்து புகார் தெரிவிக்கலாம்\nஅரசு உத்தரவை மீறி உடுமலையில் செயல்படும் டாஸ்மாக் பார்\nகாங்கயத்தில் வாட்டர் ஏ.டி.எம். பழுது\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/alprax-p37080898", "date_download": "2020-08-07T16:22:03Z", "digest": "sha1:LZGPJCMUIYI6AONKGVOS2DUUHHV67OAG", "length": 20565, "nlines": 313, "source_domain": "www.myupchar.com", "title": "Alprax in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Alprax பயன்படுகிறது -\nபீதி தாக்குதல் மற்றும் கோளாறு\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Alprax பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Alprax பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் மீது Alprax பல தீவிர பக்க விளைவுகளை காண்பிக்கும். இந���த காரணத்தினால் அவற்றை மருத்துவ அறிவுரையோடு மட்டும் உட்கொள்ள வேண்டாம். உங்கள் இஷ்டத்திற்கு எடுத்துக் கொள்வது ஆபத்தை ஏற்படுத்தலாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Alprax பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் Alprax-ஐ உட்கொண்ட பிறகு தீவிர விளைவுகளை சந்திக்க நேரிடும். அதனால் முதலில் மருத்துவரின் அறிவுரையை பெறாமல் மருந்தை எடுத்துக் கொள்ளாதீர்கள். இல்லையென்றால் அது உங்களுக்கு ஆபத்தை உண்டாக்கும்.\nகிட்னிக்களின் மீது Alprax-ன் தாக்கம் என்ன\nAlprax-ன் பக்க விளைவுகள் சிறுநீரக-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nஈரலின் மீது Alprax-ன் தாக்கம் என்ன\nAlprax-ன் பயன்பாடு கல்லீரல்-க்கு ஆபத்தாகலாம். மருத்துவரின் அறிவுரை இல்லாமல் அவற்றை பயன்படுத்த வேண்டாம்.\nஇதயத்தின் மீது Alprax-ன் தாக்கம் என்ன\nAlprax உங்கள் இதயத்தில் குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் இதயம்மீ து எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Alprax-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Alprax-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Alprax எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nAlprax உட்கொள்வது உங்களை அதற்கு அடிமையாக்கும், அதனால் மருத்துவ அறிவுரை இல்லாமல் நீங்கள் அதனை உட்கொள்ள கூடாது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Alprax உட்கொண்ட பிறகு மூளையை முனைப்புடன் வைத்திருக்கும் எந்தவூரு செயலிலும் நீங்கள் ஈடுபடக்கூடாது.\nஆம், ஆனால் Alprax-ஐ உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகள் கொண்ட நோயாளிகள் மீது Alprax நேர்மறையான விளைவை கொண்டுள்ளது.\nஉணவு மற்றும் Alprax உடனான தொடர்பு\nகுறிப்பிட்ட சில உணவுகளுடன் Alprax எடுத்துக் கொள்வது அதன் தாக்கத்தை தாமதப்படுத்தும். இதை பற்றி உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.\nமதுபானம் மற்றும் Alprax உடனான தொடர்பு\nAlprax உட்கொள்ளும் போது மதுபானம் பருகுவது சிறிய பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். ஏதேனும் பக்க விளைவுகளை நீங���கள் சந்தித்தால், உங்கள் மருத்துவரை அணுகவும்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Alprax எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Alprax -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Alprax -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nAlprax -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Alprax -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neethiyaithedy.org/2014/04/23.html", "date_download": "2020-08-07T16:09:41Z", "digest": "sha1:B5SYRPE42JO5WDVDT2ALHFYOUQ2TJWYV", "length": 84301, "nlines": 990, "source_domain": "www.neethiyaithedy.org", "title": "மகத்தான மக்களாட்சி மலர...! ~ neethiyaithedy '].join(\"\")),over=function(){var $$=$(this),menu=getMenu($$);clearTimeout(menu.sfTimer);$$.showSuperfishUl().siblings().hideSuperfishUl();},out=function(){var $$=$(this),menu=getMenu($$),o=sf.op;clearTimeout(menu.sfTimer);menu.sfTimer=setTimeout(function(){o.retainPath=($.inArray($$[0],o.$path)>-1);$$.hideSuperfishUl();if(o.$path.length&&$$.parents([\"li.\",o.hoverClass].join(\"\")).length<1){over.call(o.$path);}},o.delay);},getMenu=function($menu){var menu=$menu.parents([\"ul.\",c.menuClass,\":first\"].join(\"\"))[0];sf.op=sf.o[menu.serial];return menu;},addArrow=function($a){$a.addClass(c.anchorClass).append($arrow.clone());};return this.each(function(){var s=this.serial=sf.o.length;var o=$.extend({},sf.defaults,op);o.$path=$(\"li.\"+o.pathClass,this).slice(0,o.pathLevels).each(function(){$(this).addClass([o.hoverClass,c.bcClass].join(\" \")).filter(\"li:has(ul)\").removeClass(o.pathClass);});sf.o[s]=sf.op=o;$(\"li:has(ul)\",this)[($.fn.hoverIntent&&!o.disableHI)?\"hoverIntent\":\"hover\"](over,out).each(function(){if(o.autoArrows){addArrow($(\">a:first-child\",this));}}).not(\".\"+c.bcClass).hideSuperfishUl();var $a=$(\"a\",this);$a.each(function(i){var $li=$a.eq(i).parents(\"li\");$a.eq(i).focus(function(){over.call($li);}).blur(function(){out.call($li);});});o.onInit.call(this);}).each(function(){var menuClasses=[c.menuClass];if(sf.op.dropShadows&&!($.browser.msie&&$.browser.version<7)){menuClasses.push(c.shadowClass);}$(this).addClass(menuClasses.join(\" \"));});};var sf=$.fn.superfish;sf.o=[];sf.op={};sf.IE7fix=function(){var o=sf.op;if($.browser.msie&&$.browser.version>6&&o.dropShadows&&o.animation.opacity!=undefined){this.toggleClass(sf.c.shadowClass+\"-off\");}};sf.c={bcClass:\"sf-breadcrumb\",menuClass:\"sf-js-enabled\",anchorClass:\"sf-with-ul\",arrowClass:\"sf-sub-indicator\",shadowClass:\"sf-shadow\"};sf.defaults={hoverClass:\"sfHover\",pathClass:\"overideThisToUse\",pathLevels:1,delay:800,animation:{opacity:\"show\"},speed:\"normal\",autoArrows:true,dropShadows:true,disableHI:false,onInit:function(){},onBeforeShow:function(){},onShow:function(){},onHide:function(){}};$.fn.extend({hideSuperfishUl:function(){var o=sf.op,not=(o.retainPath===true)?o.$path:\"\";o.retainPath=false;var $ul=$([\"li.\",o.hoverClass].join(\"\"),this).add(this).not(not).removeClass(o.hoverClass).find(\">ul\").hide().css(\"visibility\",\"hidden\");o.onHide.call($ul);return this;},showSuperfishUl:function(){var o=sf.op,sh=sf.c.shadowClass+\"-off\",$ul=this.addClass(o.hoverClass).find(\">ul:hidden\").css(\"visibility\",\"visible\");sf.IE7fix.call($ul);o.onBeforeShow.call($ul);$ul.animate(o.animation,o.speed,function(){sf.IE7fix.call($ul);o.onShow.call($ul);});return this;}});})(jQuery); $(document).ready(function($) { $('ul.menunbt, ul#children, ul.sub-menu').superfish({ delay: 100,\t// 0.1 second delay on mouseout animation: {opacity:'show',height:'show'},\t// fade-in and slide-down animation dropShadows: false\t// disable drop shadows }); }); $(document).ready(function() { // Create the dropdown base $(\" \").appendTo(\"#navigationnbt\"); // Create default option \"Go to...\" $(\"\", { \"selected\": \"selected\", \"value\" : \"\", \"text\" : \"Go to...\" }).appendTo(\"#navigationnbt select\"); // Populate dropdown with menu items $(\"#navigationnbt > ul > li:not([data-toggle])\").each(function() { var el = $(this); var hasChildren = el.find(\"ul\"), children = el.find(\"li > a\"); if (hasChildren.length) { $(\" \", { \"label\": el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); children.each(function() { $(\"\", { \"value\" : $(this).attr(\"href\"), \"text\": \" - \" + $(this).text() }).appendTo(\"optgroup:last\"); }); } else { $(\"\", { \"value\" : el.find(\"> a\").attr(\"href\"), \"text\" : el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); } }); $(\"#navigationnbt select\").change(function() { window.location = $(this).find(\"option:selected\").val(); }); //END -- Menus to }); //END -- JQUERY document.ready // Scroll to Top script jQuery(document).ready(function($){ $('a[href=#topnbt]').click(function(){ $('html, body').animate({scrollTop:0}, 'slow'); return false; }); $(\".togglec\").hide(); $(\".togglet\").click(function(){ $(this).toggleClass(\"toggleta\").next(\".togglec\").slideToggle(\"normal\"); return true; }); }); function swt_format_twitter(twitters) { var statusHTML = []; for (var i=0; i]*[^.,;'\">\\:\\s\\<\\>\\)\\]\\!])/g, function(url) { return ''+url+''; }).replace(/\\B@([_a-z0-9]+)/ig, function(reply) { return reply.charAt(0)+''+reply.substring(1)+''; }); statusHTML.push('", "raw_content": "\nநீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து\n என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்\nமுக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்\nஓட்டு, தலையங்கம், தேர்தல், மக்களாட்சி, வாக்குரிமை, ஜனநாயகம்\nஉலகில் மற்ற எந்த நாடுகளும் வழங்காத சாதி, மதம், இன, பேத, மொழி ஆகியவைகளை கடந்து ஒருவர் எந்த மதத்தை, இனத்தை, மொழியை, நாட்டை சார்ந்தவராக இருந்தாலும் அவருக்கு அவர்களுடைய நாட்டில் என்னென்ன அடிப்படை உரிமைகள் உண்டோ, அவ்வுரிமைகளை எல்லாம் அப்படியே வழங்கிய ஒரே நாடு என்பதால்தான், உலகிலேயே மிகப்பெரிய மக்களாட்சி நாடு என்ற பெருமைக்குறியதாக திகழ்கிறது, நமது இந்திய தாய்திருநாடு.\nஆனால், உண்மையில் மக்களாட்சி நடக்கிறதா என்றால், மக்களாட்சி என்கிற பெயரில் தேர்ந்தெடுக்கப்படும் அவ்வேட்பாளர்களது மனைவி, துணைவி, மக்கள் என நடக்கிறது என்பதே கேள்வியும், பதிலுமாக இருக்கிறது.\nதேர்தல் ஆணையம் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கட்டுப்பாடுகளை விதிப்பதாக ஒவ��வொரு தேர்தலிலும் கட்சிகள் புலம்புவதையே வாடிக்கையாக வைத்துள்ளன. இதிலும், ஆளுங்கட்சிகளே அதிகமாக புலம்பும் அளவிற்கு, ஐந்து வருடம் செய்த ஆட்சியின் நம்பிக்கையின்மை இருக்கிறது.\nமக்களாட்சி என்றால், மக்களால் பொதுத்தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சி என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியில், மக்கள் ஏன் பிரச்சினையிலேயே வாழ்கிறார்கள் என்பதற்கு அடிப்படையான காரணம் என்ன என்பதை பலரும் அறியாதவர்களாகவே இருக்கிறார்கள் என்று சொல்வதை விட, மக்களாட்சி அரசாங்கத்தை அமைக்க, மாபெரும் பொறுப்புல்ல தேர்தல் ஆணையமே அறியாமல்தான் இருக்கிறதா அல்லது அறிந்தும், அறியாதது போல நடந்து கொள்கிறதா என்பது தெரியவில்லை.\nஇந்திய அரசமைப்பு கோட்பாடு 19(1)(இ)-இல், சங்கம் அமைக்கும் உரிமை அடிப்படை உரிமையாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வுரிமையின் கீழ் இயற்றப்பட்ட சட்டங்களின் அடிப்படையில்தான், சங்கங்கள் மட்டுமல்லாது, அறக்கட்டளைகளும், இயக்கங்களும், மக்களாட்சி அரசை நிறுவ போட்டாப்போட்டி போடும் அரசியல் கட்சிகளும் பதிவு செய்யப்படுகின்றன.\nஇப்படி பதிவு செய்யப்பட்ட சங்கம், அறக்கட்டளை, இயக்கம், அரசியல் கட்சியில் முக்கியமானதொரு முடிவை எடுக்க வேண்டியிருக்கிறது என்றால், பொதுக்குழுவை கூட்டி, அதன் மொத்த உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு பங்கினரின் ஆதரவை அவசியம் பெற வேண்டும். இதனை ரத்தினச் சுருக்கமாக பெரும்பான்மை பலம் என்பார்கள். இப்பலத்தை பெறவில்லை என்றால், அம்முக்கிய முடிவு நிறைவேறாது முடங்கிப் போய் விடும்.\nஇதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய சங்கதியே, மூன்றில் இரண்டு பங்கினரின் ஆதரவைப் பெற வேண்டிய சங்கத்தில், இயக்கத்தில், கட்சியில் கூடும் அனைவருமே கிட்டத்தட்ட ஒத்த கருத்துடையவர்களாய் இருப்பார்கள் அல்லது முக்கிய முடிவை எட்ட வேண்டிய பிரச்சினைக்கு உரிய சங்கதியைப் பொருத்தமட்டில் சிறுபகுதியினர் கருத்து வேறுபட்டவர்களாய் இருப்பார்கள்.\nஇதில், மேன்மேலும் சச்சரவு வரவோ, வளரவோ கூடாது என்ற அடிப்படையில்தான், முன்றில் இரண்டு பங்கு என்ற பெரும்பான்மை முடிவு நிர்ணயிக்கப்படுகிறது.\nஆனால், ஆட்சியைப் பிடிக்க போட்டா போட்டி போடும் கட்சிகளைப் பொருத்தவரை நாற்காலி கொள்ளைக்காக, க���ட்டணி போடுகிறார்களே ஒழிய, அடிப்படை கொள்கைக்காக அல்லவே அல்ல என்பது நானறிந்த விசயமட்டுமன்று; ஊரறிந்த உண்மைதான்.\nஅரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, பகைவர்களும் இல்லை என்ற அடிப்படை தத்துவத்தோடு, தேர்தலுக்கு தேர்தல், மாறிமாறி ஆட்சி செய்யும் இருகட்சிகளில் எக்கட்சியில் நம்மைப் போலவே யார்யார் கூட்டு சேருவார்கள் அல்லது சேருகிறார்கள், அதில் எக்கூட்டணி வெற்றி பெறும் என்பதை மட்டுமே கணித்து, கூட்டணியை மாற்றிக் கொள்ளும் அரசியல் கட்சிகளின் நாளொரு நட்பு, நடப்பு நிலைப்பாடு நாடே அறிந்த விசயம்தான்.\nஇதில், அங்கீகரிக்கப்பட்ட கட்சி மற்றும் அங்கீகரிக்கப்படாத கட்சி என எந்தக் கட்சியும் விதிவிலக்கு அல்ல. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தாம் என்றாகி விட்டது.\nஆனால், அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, பகைவர்களும் இல்லை என்ற அடிப்படை தத்துவம் இதுவரையிலும், மத்தியிலும், மாநிலத்திலும், ஆட்சி செய்ததில் எப்போதுமே தனிப்பெரும்பான்மை கொண்ட கட்சியாக அல்லது அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக விளங்கும் இருகட்சிகளுக்கு மட்டும் இதுவரையிலும் பொருந்தாமல் போனது ஏனோ\nஇனி பொருந்துவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாகவே தெரியவில்லை. காரணம், வேறு எதுவுமே இல்லை. ஒவ்வொரு தேர்தலிலும், இவ்விரு கட்சிகளுக்கும் மக்கள் தங்களின் வாக்குரிமை மூலம், மாறி மாறித்தரும் பெரும்பான்மையும், அங்கீகாரமுமே ஆகும்.\nஅரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, பகைவர்களும் இல்லை என்ற அடிப்படை தத்துவம், இது வரை தனிப்பெரும்பான்மையோடு நாட்டை ஆட்சி செய்துள்ள எதிரெதிர் பிரதாண கட்சிகளு க்கும் பொருந்தி விட்டால், மகத்தான மக்களாட்சிக்கும் மக்களுக்கும் பிரச்சினையே இல்லை.\nநம் நாட்டைப் பொருத்தவரை பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் ஒரு சிலவும், அங்கீகரிக்கப்படாத கட்சிகள் சுமார் ஆயிரத்து முன்னூறு உள்ளன என்பது தேர்தல் ஆணையத்தின் அண்மைக்கால அறிக்கை. அரசியல் கட்சிகளின் பதிவு என்பதும், அங்கீகாரம் என்பதும் ஒன்றல்ல, வெவ்வேறானது.\nசங்கத்தையோ, அரசியல் கட்சியையோ சட்டப்படி பதிவு செய்ய குறைந்தது ஏழு பேர் இருந்தாலே போதுமானது. ஆனால், அங்கீகாரம் என்பது அப்படியல்ல. அச்சங்கத்தை அல்லது கட்சியை அதனோடு உறவாடுவோர்கள் அங்கீகரிக்க வேண்டும். தமக��கு ஆதரவாக நடந்து கொள்ளும் அல்லது நடந்து கொள்ள முயலும் என முதலாளி நம்புகிற தொழிலாளர் சங்கத்தை பேச்சு வார்த்தைக்கு அங்கீகரிக்கிறாரோ அதுபோலவே, நமக்கு நல்லது செய்யும் என நம்புகிற கட்சியை பெரும்பான்மையான மக்கள் தேர்தலின் மூலம் அங்கீகரித்து, ஆட்சிக் கட்டிலில் அமர்த்த வேண்டும்.\nபெரும்பான்மையை இழந்த கட்சிகளோ, பெரும்பான்மையோடு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவர்கள் தங்கள் இஷ்டம்போல் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணத்தில் செய்யும் செயல்பாடுகளை எதிர்த்து, தடுத்த நிறுத்தும் எதிர்கட்சிகளாக இருக்கும். இப்படி, எதிர்கட்சியாக தனது கடமையை செவ்வனே செய்த அரசியல் கட்சிகள் தாம் அடுத்தடுத்த தேர்தல்களில் மக்களால் சாதாரணமாகவே அங்கீகரிக்கப்படும் அல்லது சாதனையாக பெரும்பான்மையோடு ஆட்சியில் கூட அமர்த்தப்பட்டுள்ளது.\nஇதிலும், அங்கீகரிக்கப்பட்ட எதிர்கட்சி என்ற தகுதியை பெறுவதற்கு, பதிவு செய்யப்பட்ட ஓர் கட்சியானது, ஒவ்வொரு பொதுத்தேர்தலிலும் பதிவான ஒட்டு மொத்த வாக்குப்பதிவில் குறைந்தது 6% வாக்கைப் பெற வேண்டும் என்பது அங்கீகாரத்திற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவு கோளாகும்.\nஇந்த அளவுகோளின்படி, இன்றைய நிலையில், அதாவது கடந்த பொதுத்தேர்தல் முடிவின்படி, தேசிய அளவில் ஏழு கட்சிகளும், தமிழ்நாடு மாநில அளவில் மூன்று கட்சிகளுமே அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக உள்ளன. மற்றவை எல்லாம் பதிவு செய்யப்பட்டு, அங்கீகாரத்திற்காக காலம் காலமாக காத்திருக்கும் அல்லது காலா காலத்திற்கும் காத்திருக்கப் போகும் கட்சிகளே என்ற நிலையில்தான் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்படாத கட்சிகள் எல்லாமே உள்ளன என்றால் மிகையல்ல.\nஏனெனில், பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகள் எல்லாம், தேர்தல் வரும் போது, பிரபல கட்சி வேட்பாளர்களை எதிர்த்து அல்லது பிரபல கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் போட்டியிட்டாலே நாம் பிரபலமடைந்து விடுவோம், மக்களால் அங்கீகரிக்கப்பட்டு விடுவோம் என்ற குறுட்டுத்தனமான நம்பிக்கையில்தான் இருக்கிறார்களே ஒழிய, வளர்ந்த கட்சிகள் எப்படி வளர்ந்தன மக்களால் எப்படி அங்கீகரிக்கப்பட்டன என்பதை ஆராய்ந்தறிந்து அதற்கு ஏற்றபடி, மக்களுக்கான களப்பணியை ஆற்றுவதில்லை.\nமாறாக, வளர்ந்து வி��்ட அக்கட்சிகள் தற்போது என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றனவோ, அதே நிலைப்பாட்டில் தங்களையும் ஒத்த கருத்துள்ளவர்களாய் கூட்டணி கட்சியை தேவைப்படும் போது அல்லது ஆட்சிக்கு ஒருமுறை என மாறிமாறி மாற்றிக் கொள்வதனாலேயே, தேர்தல் களத்தில் தனிப்பெரும்பான்மையோடு வெல்வதும் இல்லை. இனியும் வென்று ஆட்சிக் கட்டிலில் அமரப்போவதும் சாத்தியமில்லை.\nபதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியல்லாது மக்களுக்கான களப்பணியோடு, தனியாத அரசியல் ஆர்வத்தில், தனியொரு நபராக, சுயேட்சையாக போட்டியிடும் தன்னார்வலர்களை, எங்கே தங்களைவிட்டு போய்விடுவாரோ என்ற எண்ணத்தில் மக்கள் அவர்களை அவ்வளவு எளிதில் அங்கீகரித்து தேர்ந்தெடுப்பதில்லை.\nஅப்படியே அங்கீகரித்து அனுப்பி வைத்தாலும் கூட, பத்தோடு ஒன்னு, பதிணொன்னு. அத்தோடு இதுவொன்னு என்ற நிலையில்தான் செல்ல வேண்டியிருக்கிறதே ஒழிய, சுயேட்சையாக போட்டியிட சுயமாக முடிவெடுத்தது போல், சுயேச்சையாக வெற்றி பெற்ற பிறகு மக்களுக்கு எதையுமே சுயமாக செய்ய முடிவதில்லை.\nபோட்டி என்றாலே, அதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் சரிநிகர் சமம் என்ற அடிப்படையில் வயது, எடை, அறிவு போன்ற ஏதோவொரு வகையில் ஒத்திருக்க வேண்டும் என்பதே நியாயமானது என்பதால், அதுவே விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் தகுதிக்கான அளவு கோலாக நிர்ணயிக்கப்படுகிறது.\nவிளையாட்டாக விளையாடும் விளையாட்டுக்கே இப்படி தகுதி நிர்ணயிக்கப்படும் போது, அரசாள போட்டி போடுபவர்களுக்கு அனைத்து விதத்திலும் சரிநிகர் சமமான தகுதியை நிர்ணயிக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கட்டாய கடமையல்லவா\nஆனால், அரசாள போட்டி போடும் அரசியல் கட்சிகளின் போட்டியைப் பொருத்தவரை இப்படிப்பட்ட நியாயமான எவ்வித தகுதியுமோ போட்டியாளர்களுக்கு நிர்ணயிக்கப் படுவதில்லை. இதனால், பிரபல அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லாம், தங்களின் வலிமையை, பலத்தை, தகுதியை, தன்னைவிட அனைத்து விதத்திலும் தகுதியில் குறைந்த சாதாரண எதிர்கட்சி வேட்பாளரிடம் போட்டி போட்டு நிலைநாட்டும் வெற்றி எப்படி உண்மையான, சரி நிகர் சமமான நியாயமான வெற்றியாக கருத முடியும்\nஆனாலும், மாபெரும் வெற்றியாகவே கருதப்படுகிறது. இந்த வேதனையான வெற்றிகள் எல்லாம் கடந்த காலங்களில் ஐம்பதாண்டு சாதனைகளாக சட்டப் பேரவையிலேயே கொண்ட���டப் பட்டுள்ளது. இவர்களின் கட்சி அல்லது கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் போது, இவர்களே முதல்வராக பொறுப்பேற்று உள்ளார்கள்.\nஉண்மையில், கட்சியின் தலைவரை எதிர்த்து போட்டியிடும் மற்ற வேட்பாளர்களில், யாராவது வெற்றி பெற்றால் மட்டுமே, அது மாபெரும் வெற்றியாகும். இப்படியும் கூட, நடக்குமா என்ற சந்தேகமே வேண்டாம். இதுவும், தமிழக தேர்தல் வரலாற்றில் நடந்துள்ளது.\nஎனவே, நியாயமாக பார்க்கப்போனால், அனைத்துக் கட்சி தலைவர்களும் ஒரே தொகுதியில் போட்டியிட தேவையான சட்டக் கட்டுப்பாடுகளை கொண்டுவர வேண்டும். அதில் வெற்றி பெறும் கட்சித்தலைவரின் கட்சி வெற்றி பெறும் போது மட்டுமே, அவர் தலைமையிலான ஆட்சியை அமைக்க அழைக்க வேண்டும்.\nஒருவேளை கூட்டணிக்கட்சி தலைவர் வெற்றி பெற்றால், அவர் தலைமையில் ஆட்சியை அமைக்க அழைக்க வேண்டும். இவ்விரண்டு சாதக சூழ்நிலைகளும் இல்லாத போது, அதற்கான மாற்று வழிவகைகளையும் செய்ய வேண்டும்.\nஇப்படியெல்லாம் செய்வதன் மூலமே, தொங்கு சட்டமன்ற அல்லது பாராளுமன்ற கூட்டணி ஆட்சியில் நிகழும் குழப்பங்களான, எங்களுக்கு இத்தனை மந்திரி பதவி வேண்டும் அல்லது எங்கள் தலைமையில் இத்தனை ஆண்டுகள் ஆட்சி நடத்துவோம் அல்லது எங்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டால், எந்த நேரத்திலும் அரசுக்கு தந்த ஆதரவை விலக்கி கொள்வது மற்றும் பெரும்பான்மையைப் பெற மற்ற கட்சிகளுக்கு விலை பேசுவது போன்ற பல்வேறு கூட்டணி குழப்பங்களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்படும்.\nபிரபல கட்சித் தலைவர், தன்னை விட தகுதி குறைந்த வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்று முதலமைச்சராக அல்லது பிரதம அமைச்சராக பொறுப்பேற்பது, மக்களாட்சிக்கான பொதுத்தேர்வு என்னும் பொதுத்தேர்தலில் அடிப்படையில் நிகழும் முதல் தோல்வி என்றால், தேர்தலின் முடிவில் உண்மையில் சிறுபான்மை வாக்குகளைப் பெற்ற கட்சியே, மறைமுகமாக ஆட்சிக் கட்டிலில் அமர்கிறது என்பது மக்களாட்சியின் முடிவான தோல்வியாக இருக்கிறது. எப்படி\nஐந்தாண்டுக்கு ஒரு முறையோ அல்லது தேவைப்படும் போதோ தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தலின் முடிவில் ஒருகட்சியோ அல்லது ஒருகட்சியின் தலைமையிலான கூட்டணி கட்சிகளோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. நேர்வுக்கு ஏற்ப அதிகாரம் மிக்க ஆளுநரால் அல���லது குடியரசு தலைவரால் வெற்றி பெற்ற அக்கட்சி அல்லது அக்கட்சியின் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் அமர்த்தப்படுகிறது.\nஇப்படிப்பட்ட ஆட்சியை அடிப்படையில் மக்கள்தானே தேர்ந்தெடுத்தார்கள். அப்படியானால், ஆட்சியாளர்கள் மக்களுக்கு எதை கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும், விலையை ஏற்றினாலும், ஏற்றாவிட்டாலும், தேவையான அத்தியாவசிய வசதிகளை செய்து கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் பொறுமையாக ஏற்றுக் கொள்வதுதானே வாக்களித்த மக்களின் கடமை\nஆனால், உண்மையில் மக்களாட்சியில், மக்களாட்சிக்காக வாக்களித்த மக்களின் நிலை என்ன ஆட்சியாளர்கள் விலையை ஏற்றினாலோ அல்லது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றவில்லை என்றாலோ அல்லது தங்களின் விருப்பங்கள் நிறைவேறவில்லை என்றாலோ போராட்டம், ஆர்பாட்டம், சாலை மறியல் போன்ற சட்டத்துக்கு உட்படாத செயலில் இறங்குவது ஏன்\nஇப்படி இறங்கியவர்கள் தங்களுக்கு அளித்த வாக்குகளுக்கு நன்றிக்கடனாக தங்களின் தவறுகளை, சட்ட விரோத செயல்களை சரி செய்து நல்லதொரு மக்களாட்சியை, மக்களுக்கு விருப்பமான ஆட்சியை நிலைநாட்டுவதுதானே ஆட்சியாளர்களின் கடமை\nஆனால், உண்மையில், கடந்த காலங்களில் நாமறிந்தவரை என்ன நடந்துள்ளது மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த மக்களாட்சியில், மக்களை மகிழ்ச்சியில் வைத்திருக்க வேண்டிய கடமைப் பொறுப்புள்ள ஆட்சியாளர்கள், மக்களின் மீது காவல்துறையை ஏவி தடியடி நடத்துவது, வழக்கு பதிவு செய்து தண்டனையை பெற்றுத்தருவது போன்ற நியாயமற்ற செயல்களில் ஈடுபடுவது ஏன் மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த மக்களாட்சியில், மக்களை மகிழ்ச்சியில் வைத்திருக்க வேண்டிய கடமைப் பொறுப்புள்ள ஆட்சியாளர்கள், மக்களின் மீது காவல்துறையை ஏவி தடியடி நடத்துவது, வழக்கு பதிவு செய்து தண்டனையை பெற்றுத்தருவது போன்ற நியாயமற்ற செயல்களில் ஈடுபடுவது ஏன் இதுதான் வாக்களித்தமைக்கு கொடுக்கும் பரிசா\nமுன்னுக்கு பின் முரணான இவ்விரண்டு செயல்பாடுகளுக்கும் அடிப்படை காரணம் என்ன என அடிப்படையில் ஆராய்ந்தால் கிடைக்கும் முடிவு, மக்கள் தங்களின் வாக்குகளை செலுத்தி, வேட்பாளர்களை தேர்ந்தெடுத்திருந்தாலும் கூட, உண்மையில் அம்மக்களை ஆள ஆட்சியில் அமர்த்தப்பட்டிருப்பது பெரும்பான்மை மக்களால், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்லர் என்பதே\nஉண்மையாக, தேர்தலில் நான்கு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டி போடுவதாகவும், நூறு சதவிகித வாக்குகள் பதிவாவதாகவும் எடுத்துக் கொள்வோம். இதில் முதல் கட்சிக்கு 27 வாக்குகளும், இரண்டாவது கட்சிக்கு 25 வாக்குகளும், முன்றாவது மற்றும் நான்காவது கட்சிக்கு சராசரியாக தலா 24 வாக்குகளோ அல்லது ஓரிரு வாக்குகள் ஏறக்குறைய வாக்குகளாகவோ பதிவாகிறது என்று எடுத்துக் கொள்வோம்.\nஇங்கு 27 வாக்குகளைப் பெற்ற முதல் கட்சிதானே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, மக்களாட்சி என்ற பெயரில் ஆட்சி செய்ய அமர்த்தப்படுகிறது. ஆனால், உண்மையில் இப்படி அமர்த்தப்படும் கட்சியை எதிர்த்து மற்ற மூன்று கட்சிகளுக்கும் வாக்களித்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 73 நபர்கள் அல்லவா\nஇப்படி, பெரும்பான்மை எதிர்போடும், சிறுபான்மை ஆதரவோடும் நடைபெறும் ஆட்சி எப்படி உண்மையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சியாக இருக்க முடியும்\nநான்கு கட்சிகள் போட்டி போட்டு, பொறுப்புணர்வோடு நூறு சதவிகித வாக்குகள் பதிவாகும் மக்களாட்சியே, உண்மையான மக்களாட்சியாக இல்லாத போது, கணக்கிலடங்கா கட்சிகளோடு, சுயேச்சைகள் வேறு போட்டி போடும் பொதுத்தேர்தலில், அதிகபட்சமாக சற்றேறக் குறைய எழுபது சதவிகித வாக்குகளே பதிவாகிற வாக்குப்பதிவில், நாம் யாருக்கு வாக்களித்தோம் என்ற உறுதியில்லா மின் வாக்குப்பதிவு, கள்ள வாக்கு, இலஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்கும் வாக்கு, இலவசங்களை கொடுத்து இலவசமாக பெறும் வாக்கு, விருப்பம் இல்லாவிட்டாலும் கூட்டணி தர்மத்துக்காக பதிவாகும் வாக்கு என பல்வேறு தரப்பட்ட வாக்குப்பதிவுகளின் மூலமே வெற்றி பெற்று நடைபெறும் ஆட்சி எப்படி மாண்புமிக்க மக்களாட்சியாக இருக்க முடியும்\nமாறாக, நிச்சயமாக, மனசாட்சி இல்லாத, மக்களின் மதிப்பை பெறாத ஆட்சியாகத்தானே இருக்க முடியும். அன்றன்று; அப்படித்தானே இருக்கிறது. அப்படியானால், உண்மையான நியாயமான, மகத்தான மக்களாட்சி மலர இதில் நாம் சொல்லும் சீர்கேடுகள் எல்லாம் இந்திய அரசமைப்பு மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் மூலம் கொஞ்சம், கொஞ்சமாக களையப்பட வேண்டும்.\nஇதற்கு முன்னோட்டமாக, இதுவரை நடைப்பெற்ற தேர்தல்களில் எல்லாம் செலுத்தியதை விட, தனது சுய அதிகாரத்தை தேர்தல் ஆணையம், தற்போதைய பொத���த்தேர்தலில் முழு முனைப்போடு செலுத்தி, மகத்தான மக்களாட்சி மலர முதற்கட்டமாக களமிறங்கி, சீர்கேடுகளை களையெடுக்க முயற்சிக்க வேண்டும்.\nஅனைவருக்கும் ஓட்டுரிமை வேண்டுமென ஒரு காலத்தில் முற்போக்கு வியாதிகள் போராடினார்கள். அதனால், வாக்குரிமை கிடைத்தது. ஆனால் தனக்கு கிடைத்த வாக்குரிமை எப்படிப்பட்டது என தெரிய வேண்டியவர்களுக்கு தெரிந்ததா\nஆகையால், விலைக்கு விற்கிறார்கள். மதிப்புத் தெரியாதவனிடம் மதிப்புள் பொருளை கொடுத்தால், அது குரங்கு கையில் அகப்பட்ட பூமாலை போன்றுதான் ஆகும்.\nஇப்போதைய முற்போக்கு வியாதிகள், ஓட்டுக்கு காசு வாங்காதீர்கள் என கூவினாலும், யாரும் கேட்கத் தயாரில்லை. குரங்கிடம் பூமாலையைக் கொடுத்து விட்டு, பத்திரமாக வைத்திரு என்றால் வைத்திருக்குமா\nஇதுபோல, இனியும் வாக்கு விற்பனை தொடரத்தான் செய்யும். போராடி ஓட்டுரிமையை வாங்கியதால், சாதித்தது என்ன... சாகடித்தது என ஆராய்ந்தால், நிச்சயமாக சாகடித்ததே அதிகம். இதனை நான் சொல்லவில்லை. முற்போக்கு வியாதிகளே வேறுவிதமாக சொல்கிறார்கள்.\nஆமாம், ‘‘இதைத்தான், பணநாயகம் வாழ்கிறது, ஜனநாயகம் சமாதியாகி விட்டது’’ என்று முற்போக்கு வியாதிகள் கூச்சல் போட்டுப் பார்க்கிறார்கள். எனக்கு குவாட்டர் கிடைத்தால் போதும் என்பவர்களிடம் ஒன்றும் எடுபடவில்லை.\nஇப்படியெல்லாம் நடக்குமென நினைத்துத்தான் நம் முன்னோர்கள் அனைவருக்கும் வாக்குரிமை என்பதை மறுத்தார்களோ என்னவோ இப்படி உண்மையில் முற்போக்குத்தனமாக சிந்தித்தவர்களை பிற்போக்குகள் என்று சொன்னவர்கள், இப்போது புறம்போக்குகளைப் போல் ஆகிவிட்டனர்.\nமுன்னோர்கள் எல்லாம் முட்டாள்கள். நாமே புத்திசாலிகள் என நினைப்பவர்கள், முன்னோர்கள் எப்படியோ அப்படித்தான் நாமும் இருப்போம் என்ற அடிப்படை அறிவில்லாதவர்களாக இருக்க வேண்டும். இல்லையேல், ஆங்கிலேயர்களுக்குப் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். எது சரி\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்���ியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.\nஆவணப்பட முன்னோட்டம் - நீ வாழ, நீயே வாதாடு\nஆவணப்படம் : நீ வாழ, நீயே வாதாடு\nஇது ஆவணப்படம் அல்ல; ஆவணப்பாடம்\nவக்கீல் தொழில் குறித்து தேசத்தந்தை மகாத்மா காந்தி…\nநீதிபதிக்கு ஒரே இலக்கணம், மாயுரம் வேதநாயகம் பிள்ளை...\nஇச்சட்டப் பல்கலைக் கழகத்தின் நோக்கம்\nசட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவிகள்\nநம் நூல்களுக்கான மதிப்புரைகளில் வெகுசில...\nபங்காளிச் சண்டையில், நிதிபதிகளின் பரப்புரை\nசட்டம் அறிய முயல்வோர் (ச, சி)ந்திக்க வேண்டிய சவால...\nசட்டமா... தீர்ப்பா... எது முக்கியம்... ஏன்\nகேர் சொசைட்டி - CARE Society\nஆவணக் காப்பகம் - பொது நூலகங்களில் நம் நூல்கள்\n1. இந்திய சாசனம் 1950\n2. நீதிமன்ற சாசனம் 1872\n3. இந்திய தண்டனை சட்டம் 1860\n4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973\n5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908\nநீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...\n2\tபிணை (ஜாமீன்) எடுப்பது\n4\tசட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்\nஇந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக\nமத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nசொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.\nவாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்\nமகளுக்கு மாமாக்களாக செயல்படும் அம்மாக்கள்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 1\nஹீலர் பாஸ்கர் மீது, அரசூழியர்களின் கருணைப் பார்வை ஏன்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 2\nஜெயலலிதா தமிழரே, தாய்மொழி தமிழே\nநான் சொன்னத கேட்கல... தொங்கிருவேன்\nதவறுகளுக்கு வழிவகுக்கும் தகவல் தொழில் நுட்பம்\nபாராளுமன்றம், பத்திரிகை குறித்து மகாத்மா காந்தி\n'கல்வி' குறித்து மகாத்மா காந்தி (1)\nஅ)ங்கு கிடைக்குமா எனவும் சிலர் கேட்கிறார்கள்\nஅடிப்படை சட்டக் கல்வி (1)\nஅடிமை தனத்தில் இருந்து விடுதலை; விடுதலை (1)\nஅரசியல் நிர்ணய சபை (1)\nஆராய்ச்சி தத்துவ உரை (1)\nஇந்தியாவின் எல்லைக்குள் இல்லை (1)\nஇலங்கையில் நடந்த படுகொலை (1)\nஇனம் இனத்தோடுதாம் சேறும் (1)\nஉங்களுக்கிருக்கும் அறிவில்தான் நீங்கள் செயல்பட முடியும்\nஉதவி ஆய்வாளர் சங்கர நாராயணன் (1)\nஊழல் ஒழிப்பு வாரம் (1)\nகடமை குறித்து காந்தி (1)\nகட்சித் தாவல் தடை (1)\nகஜா நிவாரண நிதி (1)\nகாசிக்கு போகும் சந்நியாசி (1)\nகிராம நிர்வாக ஊழியர்கள் (1)\nகுடும்ப நல நீதிமன்றம் (3)\nகுமரி எஸ். நீலகண்டன் (1)\nகூலிக்கு மாரடிக்கும் கொள்ளையர்கள்... (1)\nகோல் எடுத்தால் குரங்கு ஆடும் (2)\nசட்டத்தை கையில் எடுத்தால் (1)\nசட்டப் பயிற்சி வகுப்புகள் - ஓர் எச்சரிக்கை (1)\nசட்டப்படி வழிப்பாதையில்லாத நிலமே இருக்க முடியாது\nசட்டப்பூர்வ சுய அறிவிப்பு (1)\nசர்வதேச மனித உரிமை கழக (1)\nசான்று நகலைக் கோருவது எப்படி\nசிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் (1)\nசுதந்திர தினம். குடியரசு தினம் (1)\nசென்னைப் புத்தக கண்காட்சி (1)\nதகவல் தொழில் நுட்பம் (1)\nதகவல் பெறும் உரிமை (1)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் இரண்டாவது சுதந்திரமா அரசின் தந்திரமா\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்; தறுதலை சட்டமே (1)\nதமிழுக்கு தடை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை\nதன் வழக்கில் தானே வாதாடுபவர் (1)\nதிரைப்படம் 500 amp; 5 (1)\nதீப ஒளித்திருநாளின் விஞ்ஞான விளக்கம்\nதுணிப்பை பிளாஸ்டிக் ஒழிப்பு (1)\nநாம் மண்ணைக் காத்தால் (1)\nநிதிபதிகளின் முறைகேடுகளை தடுக்க… (1)\nநிதியைத்தேடி அலையும் நீதியைத்தேடி… வாசகர்கள் (1)\nநீங்க கேட்ட ஜாமீனு மட்டும் கிடைக்கல\nநீதித்துறையும் - மனித உரிமை மீறலும் (1)\nநீதியைத்தேடி... சட்ட விழிப்பறிவுணர்வு (1)\nநீதியைத்தேடி... மதிப்புரை - வடக்கு வாசல் (1)\nநீதியைத்தேடி... வாசகர் சரவணனின் சாதனை (1)\nநூல் மதிப்புரை / விமர்சனம் (1)\nபச்சைதான் எனக்கு புடிச்ச கலரு (1)\nபணம் ஒழிந்தால்; இதான் நடக்கும் (1)\nபுதிதாக மாற்றி தருதல். (1)\nபூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் (1)\nபொய்யர்களுக்கு நீதியைத்தேடி... நூல்களை பரிந்துரைக்கும் நிதிபதிகள் (1)\nபொய்யர்கள் - நிதிபதிகள் (2)\nமகத்தான மக்களாட்சி மலர (1)\nமண் நம்மை காக்கும் (1)\nமதிப்புரை - வடக்கு வாசல் (1)\nமறு புலனாய்வுக்கு மறுப்பு தெரிவிப்பது எப்படி (1)\nமனித உரிமை இயக்��ம் (1)\nமனித உரிமை பாதுகாப்பு (1)\nமனித உரிமை மீறல் (1)\nமனுவை வரைவதில் வல்லமை பெறுவதெப்படி\nமாவட்ட ஆட்சித் தலைவர் (1)\nமாவட்ட குற்றவியல் நடுவர்கள் (1)\nமாவட்ட நிர்வாக நீதிபதி (1)\nமின்னஞ்சலில் பதிவுகளைப் பெற (1)\nவழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவழக்குக்கள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவிசாரணை. குவிமுவி 171 (1)\nஜனநாயகம் - உண்மையும் (1)\nஜெர்மனியில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suryanfm.in/videos/page/3/", "date_download": "2020-08-07T14:53:25Z", "digest": "sha1:JNGXC5OMSSNYRRQI7NR32U3MJGLOFNHB", "length": 3688, "nlines": 141, "source_domain": "www.suryanfm.in", "title": "Videos Archives - Page 3 of 82 - Suryan FM", "raw_content": "\nஉடல் எடையை குறைக்க தேவைப்படும் ஆசனங்கள்\nகொடூரமான நோய்கள் பற்றி தெரியுமா\nநாம் மறந்த பாரம்பரிய காய்கறிகள் \nஎளிமையான 3 யோகாசனங்கள் | Episode 2\nOnline வகுப்புகளில் குழந்தைகள் செய்ய வேண்டியவை\nநீங்கள் சரியாக தூங்கவில்லை என்றால் என்ன ஆகும் \nகுழந்தைகளை சேர்க்க எந்த பள்ளி தேர்வு செய்வது\nPaper Bag எளிமையான முறையில் செய்வது எப்படி\nபயத்தில் இருக்கும் விளையாட்டு வீரர்கள்\nநாம் பயன்படுத்தும் பொருட்களை சுத்தம் செய்வது எப்படி\nஉடல் எடையை குறைக்க தேவைப்படும் ஆசனங்கள்\nகொடூரமான நோய்கள் பற்றி தெரியுமா\nநாம் மறந்த பாரம்பரிய காய்கறிகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://ariyalai.net/category/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-07T16:02:30Z", "digest": "sha1:6ZSLLKDLLIDEL6CEDBEUXXCL5GMG6H6T", "length": 9850, "nlines": 60, "source_domain": "ariyalai.net", "title": "மரண அறிவித்தல்கள் – Ariyalai.Net", "raw_content": "\nஅரியாலை ஸ்ரீ சித்தி விநாயகர் கோயில் (தொகுப்பு )\nஅரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் உலக சுற்றாடல் தினம் – 2020.\nஅரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாசாலை புனரமைப்பு திட்டம்.\nகனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் ( புகைப்படங்கள் )\nஅரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டன், ஐக்கிய இராச்சியத்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஜெகஜோதி வினாயகலிங்கம் அவர்கள் 30-07-2020 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.\nஅரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டன், ஐக்கிய இராச்சியத்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஜெகஜோதி வினாயகலிங்கம் அவர்கள் 30-07-2020 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்��ிள்ளை-பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு புதல்வியும்,காலஞ்சென்றவர்களான தியாகராசா-கனகாம்பிகை [ Read More]\nயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் porte d’Ivry ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணசாமி கமலேந்திரன் அவர்கள் 17-07-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.\nயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் porte d’Ivry ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணசாமி கமலேந்திரன் அவர்கள் 17-07-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணசாமி யோகம்மா தம்பதிகளின் இளைய புதல்வரும், [ Read More]\n*மரண அறிவித்தல்* திரு .குமாரவேலு ஜெயவரதராசா(வரதன்)\nயாழ்/அரியாலையை பிறப்பிடமாகவும் ஹரோ லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு .குமாரவேலு .ஜெயவரதராஜா அவர்கள் இறைவனடி சேர்ந்துவிட்டார் . அன்னார் காலஞ்சென்றவர்களான குமாரவேலு -கமலாம்பிகை தம்பதியினரின் அன்பு மகனும் ,காலஞ்சென்றவர்களான ராசா சிவயோகம் [ Read More]\nமரண அறிவித்தல் – திரு சின்னையா தம்பு\nயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Holland ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு. சின்னையா தம்பு அவர்கள் 28-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா-பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான [ Read More]\nஅரியாலையை பிறப்பிடமாகவும் இங்கிலாந்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சந்திரா சோதிநாதன் (ஆங்கில ஆசிரியர் – இலங்கை, தொலைபேசி திணைக்கள உத்தியோகஸ்தர் – இங்கிலாந்து) அவர்கள் 17.06.2020ஆம் திகதி புதன்கிழமை இறைபதம் அடைத்துவிட்டார். அன்னார் [ Read More]\nநோர்வே Lindeberg ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன் ரமேஸ் ஹரிஸ் (வயது 16) என்பவர் கடந்த 03.06.2020ஆம் திகதி புதன்கிழமை அன்று சுகவீனம் காரணமாக இறைபதம் அடைந்துவிட்டார்.\nநோர்வே Lindeberg ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன் ரமேஸ் ஹரிஸ் (வயது 16) என்பவர் கடந்த 03.06.2020ஆம் திகதி புதன்கிழமை அன்று சுகவீனம் காரணமாக இறைபதம் அடைந்துவிட்டார். அன்னார் யாழ். அரியாலையை [ Read More]\nயாழ். அரியாலையை பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி முத்துக்குமாரசாமி (மொழிபெயர்ப்பாளர், இலங்கை தேர்தல் திணைக்களம்) அவர்கள் 09.05.2020ஆம் திகதி சனிக்கிழமை இறைவனடி சேர்ந்துவிட்டார். அன்னார் காலஞ்சென்ற குமாரசாமி இராசம்மா தம்பதியினரின் [ Read More]\nமரண அறிவித்தல் அமரர். மயில்வாகனம் சிவகுமார்.\nஅரியாலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குமார் என அன்பாக அழைக்கப்படும் மயில்வாகனம் சிவகுமார் அவர்கள் 28.10.2019 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் நாகேஸ்வரி அவர்களின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்ற [ Read More]\nயாழ்ப்பாணம் புத்தூரை பிறப்பிடமாகவும், அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா பொன்னம்மா அவர்கள் 11.07.2019 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரையாகிவிட்டார். அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னப்பொடி – சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும், வயித்தி [ Read More]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.dinamalar.com/viewvideoalbum.php?album=166810", "date_download": "2020-08-07T15:54:26Z", "digest": "sha1:UXGWQUTMJPTG4GEYOOXVVPPNM4S6MRIV", "length": 8896, "nlines": 133, "source_domain": "sports.dinamalar.com", "title": "Dinamalar-Sports", "raw_content": "இதை எனது முதல் பக்கமாக்கு\nவீடியோ : -- All -- சர்வதேசம் புதுச்சேரி தமிழகம் -- All -- அரியலூர் சென்னை கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருப்பத்துார் தூத்துக்குடி திருச்சி திருநெல்வேலி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை திருவாரூர் வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nசூப்பர் லீக் ஹாக்கி; தமிழ்நாடு போலீஸ் கோல் மழை\n5வது டிவிஷன் கிரிக்கெட் : வசந்தம் சி.சி., அணி வெற்றி\nமாநில ஐவர் கால்பந்து வீரர்கள் அசத்தல்\nஐவர் கால்பந்து; நேரு, மகாலிங்கம் அசத்தல்\nஐவர் கால்பந்து; கார்மல் கார்டன் கோல் மழை\n'ஏ' டிவிஷன் கால்பந்து: நேரு அணி கோல் மழை\n'சி' டிவிஷன் கால்பந்து; ஜகோபி அபாரம்\nசி' டிவிஷன் கால்பந்து; அத்யாயனா எப்.சி., அபாரம்\n'கேலோ இந்தியா': தங்கம் வென்ற கோவை வீராங்கனை\nமாவட்ட டென்னிஸ் அரையிறுதியில் கனிஷ்கா- காயத்ரி\nடென்னிஸ் போட்டி: திருச்சி அசத்தல்\nஹோபர்ட் டென்னிஸ்: சானியா ஜோடி சாம்பியன்\n'அல்ட்ரா கோப்பை' இறகுப்பந்து போட்டி\nமாவட்ட பூப்பந்து: எஸ்.என்.எஸ்., கல்லூரி சாம்பியன்\nமாவட்ட பூப்பந்து போட்டி; கற்பகத்தை வீழ்த்தி சாதித்தது அக் ஷயா\nபூப்பந்து பைனலில் கற்பகம், அக் ஷயா\nஊடகங்களுக்கான இறகு பந்து; ராஜேஷ் - கோபி ஜோடிக்கு கோப்பை\nமாந���ல பாட்மின்டன்: அரையிறுதியில் பி.எஸ்.ஜி.,- தியாகராஜா\nமாவட்ட ஹாக்கி: பிரண்ட்ஸ் கிளப்பை வீழ்த்திய ஆர்.சி., கிளப்\nசீனியர் டிவிசன் ஹாக்கி போட்டிகள்\nமுதல்வர் கோப்பைக்கான மகளிர் ஹாக்கி\nமாவட்ட 'லீக்' ஹாக்கி திறமையை\nமாநில ஹாக்கி பைனலில் சி.ஐ.டி., இந்துஸ்தான்\nசி.ஐ.டி., டிராபி வாலிபால்: ஸ்ரீ சக்தி வெற்றி\nமாநில மகளிர் கூடைபந்து போட்டி\nஅப்ரிதி மனைவிக்கு 5வது பெண் குழந்தைகங்குலிய பாருங்க... என்னையும் பாருங்க: அக்தர்...தொடரை இழந்தது இந்தியா: நியூசிலாந்திடம் மீண்டும்...வவ்வால் சாப்பிட்டு ‘வைரஸ்’ பரப்புறாங்க:...கங்குலிக்கு நக்மா வாழ்த்து: மீண்டும் காதல்...\nபுவனகிரி ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா நிறைவு\nசிவில் சர்வீசஸ் தேர்வில் 197 பெண்கள் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-07T17:01:29Z", "digest": "sha1:LNWXBKJ3QKZL3GYGMJRMGR7TT7EJ52NW", "length": 104949, "nlines": 278, "source_domain": "ta.wikipedia.org", "title": "பௌத்த அண்டவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபௌத்த அண்டவியல் (buddhist cosmology) என்பது பௌத்த சித்தாந்தத்தின் படி அண்டத்தை குறித்தும் அதன் தோற்றத்தை குறித்தும் கூறும் இயல் ஆகும். பௌத்த அண்டவியல் கருத்துகள் பௌத்த சமய சூத்திரங்களிலும் இவற்றில் உரைகளிலும் விரிவாக காணப்படுகின்றன.\nபௌத்த அண்டவியல் குறித்த விவரங்கள் அபிதர்மம் குறித்த அனைத்து தேரவாதம் மற்றும் மகாயான பிரிவு நூல்களிலும் உரைகளிலும் காணப்படுகின்றன. எனவே பௌத்த அண்டவியல் குறித்த கருத்துகள் அனைத்தும் மேற்கூறிய நூல்களில் கூறப்பட்டுள்ள கருத்துகளின் ஆய்வினால் பெறப்பட்டு ஒழுங்குப்படுத்தப்பட்டவை. ஏனெனில் எந்த ஒரு சூத்திரத்திலும் அண்டத்தை குறித்த முழுமையான கருத்துகள் இல்லை, அனைத்து கருத்துகளும் வேவ்வேறு சூத்திரங்களில் சிதறி உள்ளன. சில பௌத்த சூத்திரங்களில் புத்தர் பிற உலகங்களை குறித்தும் அங்குள்ள உயிர்களின் நிலைமைகளை குறித்தும் விரித்துரைக்கின்றார். வேறு சில சூத்திரங்கள் அண்டத்தின் பிறப்பு மற்றும் அழிவை குறித்து கூறுகின்றன. இவை அனைத்தும் சேர்க்கப்பட்டு விபஜ்யவாத பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது போன்ற ஒன்றிணைந்த இயலாக உருமாற்றம் அடைந்தது பௌத்த வரலாற்றின் மிக முற்காலத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும். விபஜ்யவாத பிரிவு அண்டவியல் கருத்துகளுக்கும் சர்வாஸ்திவாத பிரிவு அண்டவியல் கருத்துகளுக்கும் பெயரளவிலே வேறுபாடுகள் காணப்படுகின்றன.\nபௌத்த அண்டவியல் விவரங்களை, அண்டத்தைக் குறித்த வானியல் மற்றும் அறிவியல்/இயற்பியல் அடிப்படையிலான விளக்கங்களாக, வருணனையாக எடுத்துக்கொள்ள கூடாது. ஏனெனில் இந்த வருணனை மனிதர்களின் பார்வையில் அண்டத்தை விவரிப்பது அல்ல. ஒரு புத்தரின் பார்வையிலோ அல்லது ஒரு அருகனின் ஞானக்கண்களின் (திவ்யாக்ஷுஸ் - திவ்ய கண்கள்) பார்வையிலோ தான் அண்டத்தை பௌத்த நூல்கள் விரித்துரைக்கின்றன. பௌத்தத்தின் உயிர்களின் பத்து நிலைகள் என்பது பௌத்த அண்டவியலை நேரடிப் பொருளைக் கொள்ளலாமல் அவற்றின் மனோதத்துவரீதியான (உளவிய நோக்கில்) புரிதலால் உருவானது.\nபௌத்த அண்டவியலை இருவிதமாக பிரிக்கலாம்:\nஉலக அண்டவியல் - அண்டத்தில் வெவ்வேறு உலகங்களின் அமைப்புகளை விரித்துரைக்கின்றது\nகால அண்டவியல் - அண்டத்தின் தோற்றம் மற்றும் அழிவை குறித்து விரித்துரைக்கின்றது\nஉலக அண்டவியலை இருவிதமாக பிரிக்கலாம்:\nசக்ரவாடம்(चक्रवाड) - இது வெவ்வேறு உலகங்களை அவற்றின் நிலை வைத்து மேலிருந்து-கீழாக விவரிக்கிறது.\nசஹஸ்ரம்(सहस्र) - இது சக்ரவாடத்தில் கூறப்பட்டுள்ள உலகங்களை ஆயிரக்கணக்காக குழுப்படுத்தி அவற்றை விவரிக்கிறது. அதாவது பல அண்டங்கள் ஒருங்கிணைந்து ஒரு லோகதாதுவை(பேரண்டம்) உருவாக்குகின்றன.\nசக்ரவாட அண்டவியல், அண்டத்தை பல்வேறு உலகங்களாக பிரிக்கின்றது. இவ்வுலகங்கள் அனைத்தும் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்படுள்ளன. ஒவ்வோர்உலகமும் ஒவ்வொரு மன நிலையை குறிப்பது. ஓர் உலகம் என்பது அவ்வுலகில் உள்ள உயிர்களால் தான் ஆனது. அந்த உயிர்களில் கர்மங்களினால் நிலை நிறுத்தப்படுவது. ஓர் உலகில் உள்ள அனைத்து உயிர்களும் அழியும் நிலையில் அவ்வுலகமும் மறைந்து விடுகிறது. இதே விதமாக ஓர் உலகில் முதல் உயிர் பிறக்கும் போது அவ்வுலகம் உருவாகிறது. உலகங்கள் அண்டத்தில் உள்ள புற இடத்தை விட அவ்வுலகில் வசிப்பவர்களின் (அக) மன நிலையைப் பொருத்தே வேறுபடுத்தப்படுகிறது. மனிதர்களும் விலங்குகளும் ஒரே இடத்தில் இருந்தாலும் இருசாராரின் உலகங்களும் இரு வேறு உலகங்களாக விரிதுரைக்கப்படுகின்றன. ஆரூ���்யதாதுவுக்கு அண்டத்தில் இடமே இல்லை, இருப்பபினும் அதுவும் ஓர் உலக அமைப்பாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.\nசக்ரவாடத்தின் படி, இந்த அண்டம் 31 பிரிவாகவும் , இப்பிரிவுகள் மூன்று தாதுக்களாக அந்தந்த உலகத்தின் மன நிலையை பொருத்து குழுப்படுத்தப்பட்டுள்ளது. இதை திரிதாது (மூன்று தாது) என அழைப்பர். அந்த திரிதாதுக்கள் பின் வருமாறு ஆரூப்யதாது (आरूप्यधातु), ரூபதாது (रूपधातु) மற்றும் காமதாது (कामधातु) ஆகும்.\nபவசக்கரத்தில் கூறப்ப்டும் ஆறு நிலைகளிள்(தேவ,அசுர,மனுஷ்ய,பஷு,பிரேத,நரக) ரூபதாது அரூபதாது உலகத்தவர்களும் தேவர்களாகவே இங்கு கருதப்படுகின்றனர். எனினும் ரூபதாதுவின் உள்ளவர்களின் மனநிலையும் காமதாதுவினரின் மனநிலையும் வெவ்வேறு தாதுக்கள் என்ற நிலையில் மிகுந்த வேறுபாடுடையது. எனவே சரியாக கூறவேண்டுமெனில் காமதாதுவின் மேலுலகத்தை சேர்ந்தவர்களையே தேவர்கள் என அழைக்கவேண்டும்.\nகாமதாதுவில் உள்ள தேவர்களே மனித உலகத்துடன் (இந்திரன்,குபேரன் முதலியோர்) நெருக்கமுடையவர்கள். மற்ற இரண்டு தாதுக்களில் பிரம்மாக்கள் மட்டும் பூமிக்கு எப்போதாவது வருவதுண்டு. ஆனால் தர்மபாலர்கள் மற்றும் லோகபாலர்கள் என்ற முறையில் இங்கு நடக்கு அனைத்து நிகழ்வுகளிலும் காமதாது தேவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.\nபிரம்மா என்பது உயர்நிலை உலகில் வசிக்கும் தேவர்களுக்கான அடைமொழிப்பெயராகும். பரந்த பார்வையில், ஆரூப்யதாது மற்றும் ரூபதாதுவில் வசிப்பவர்கள் அனைவரையும் பிரம்மா என அழைக்கலாம். ஓரளவுக்கு வரையறுக்கப்பட்ட நிலையில், ரூபதாதுவில் உள்ள கீழ்நிலையுள்ள 9 உலகில் இருப்பவர்களையும், முற்றிலும் வரையறுக்கப்பட்ட நிலையில் ரூபதாதுவின் கீழ் மூன்று உலகங்களை உள்ளவர்களை பிரம்மா என அழைக்கலாம். பல தேவர்கள் பிரம்மா என்ற அடைமொழியை பயன்படுத்துகின்றனர். (எ.டு) பிரம்மா சஹம்பதி, பிரம்மா சனத்குமாரன், பக பிரம்மா முதலியவை. எனினும் இவர்கள் எவ்வுல்கத்தை சேர்ந்தவர்கள் என தெளிவாக தெரியவில்லை. எனினும் இவர்கள் ரூபதாதுவில் சுத்தாவாச உலகங்களுக்கு கீழ் உள்ள உலகங்களில் இருப்பவர்களாக இருக்கக்கூடும்.\nஆரூப்யதாது அல்லது அரூப (அருவ) உலகம் என்பது உருவமற்ற உலகங்களை குறிப்பது. அண்டத்தில் அவற்றுக்குத் தனி வடிவமோ இடமோ ஏதும் இல்லை. இந்த உலகங்கள் முழுக்க முழ��க்க மன நிலையை சார்ந்து எழும் உலகங்களாகும். ஆரூப்யதாதுவில் உள்ள உலகங்களில் இருப்பவர்களுக்கு உருவம் ஏதும் இல்லை. உருவமற்ற நிலையிலேயே இவர்கள் உள்ளனர். இந்த அரூப்யதாது என்பது முற்காலத்தில் அரூபதியானங்களை வசப்படுத்தியவர்கள், தங்களுடைய நற்கர்ம பலன்களுக்காக இந்த உலகங்களில் பிறக்கின்றனர். எனினும் போதிசத்துவர்கள் ஆரூப்யதியானங்களை வசப்படுத்தினாலும் இவர்கள் ஆரூப்யதாதுவில் மறுபிறப்பு எய்துவதில்லை.\nநான்கு அரூபதியானங்களுக்கு முறையே நான்கு விதமான ஆயதனங்கள் உள்ளன.\nநைவசஞ்ஞானா சஞ்ஞாயதனம்(नैवसंज्ञानासंज्ञायतन) - இங்குள்ளவர்கள் புலனுணர்வுள்ள நிலை அல்லது புலனுணர்வற்ற நிலை என்ற இரு நிலைகளையும் தாண்டி புலனுணர்வைக் கடந்து ஒரு நிலையில் உள்ளார்கள். எனினும் முழுமையாக இந்நிலையை அவர்கள் எய்தவில்லை. கௌதம புத்தரின் இரண்டாம் குருவான உத்ரக ராமபுத்திரர் இவ்வுலகத்தை எய்தி, போதிக்கு நிகரான நிலையென இதனைக் கருதினார்.\nஆகிஞ்சன்யாயதனம் (आकिंचन्यायतन) - இது உடைமையற்ற உலகம் என அழைக்கப்படுகிறது. இந்த உலகில் உள்ள உருவமற்றவர்கள், ஏதும் இல்லை என்பதை தியானித்துக்கொண்டு வாழ்கின்றனர். இந்த உணர்வு கூட மிகமெல்லிய புலனுணர்வாகக் கருதப்படுகிறது. இந்த உலகத்தில் கௌதம புத்தரின் ஆசிரியர்களில் ஒருவரான ஆராட காலாமன் மறு பிறப்பு எய்தினார். அவர் இந்த நிலையை போதி நிலைக்கு நிகரான நிலையாக கருதினார்\nவிஞ்ஞானானந்தியாயதனம்(विज्ञानानन्त्यायतन) - இது முடிவற்ற அறிவாற்றலின் உலகம் ஆகும். இங்குள்ளவர்கள் தங்களுடைய அறிவாற்றலை (பிரக்ஞை) எல்லையற்ற பரப்பு உள்ளதாக கருதி தியானம் செய்வர்.\nஆகாசானந்தியாயதனம் (आकाशानन्त्यायतन) - இது முடிவற்ற ஆகாய உலகம் என்று பொருள் படுகிறது. இந்த உலகத்தவர்கள் ஆகாயத்தை எல்லையற்ற பரப்பாக கருதி அதை நோக்கி தியானம் செய்வர். [அந்தியம் = முடிவு, அனந்தியம் = அன்+அந்தியம் = முடிவற்ற. ஆகாச அனந்தியாதனம்].\nரூபதாது அல்லது ரூப உலகம் என்பதற்கு உருவ உலகம் என்று பொருள். பெயரின் படியே ரூபதாதுவின் உலகங்களுக்கும் அவ்வுலகங்களில் வாழ்பவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட இடமும் உருவமும் உண்டு. எனினும் இவ்வுலகத்தவர்களின் உருவம் மிகவும் நுணுக்கமான பொருட்களால் ஆனது. அதனால் சாதரணமாக காமதாது உலகத்தவர்களின் பார்வையில் ரூபதாதுவினர் தெரிவது இல்லை. ஜானவாசப சூத்திரத்தின் படி, ரூபதாதுவின் பிரம்ம உலகத்தில் இருந்து ஒருவர் காமதாதுவில் உள்ள திராயஸ்திரிம்ச உலகத்து தேவர்களை சந்திக்க வேண்டுமெனில் மிகவும் அடர்த்தியான உருவத்தை தரித்து தான் செல்ல வேண்டும். ஏனெனில் அப்போதே பிரம்ம உலகத்தவர்கள் திராயஸ்திரிம்ச உலகத்து தேவர்களின் கண்களில் தென்படுவர்.\nகாமதாது உலகத்தவர்களைப்போல் இவ்வுலகத்து தேவர்களுக்கு இன்பமோ துன்பமோ இல்லை. மேலும் இவர்கள் புலன்களை திருப்திபடுத்தக்கூடிய ஆசைகளும் அற்றவர்கள். ரூபதாதுவில் உள்ளவர்களுக்குள் பால் பேதம் (பால் வேற்றுமை) கிடையாது.\nஆரூப்யதாது உலகத்தவர்கள் போலவே, ரூபதாதுவில் உள்ளவர்களின் மனம் தியானங்களை அடிப்படையாக கொண்டவையே. ஆரூப்யதாது உயர்நிலை அரூபதியானங்களை வசப்படுத்தியவர்க்கெனில் ரூபதாது கீழ்நிலை ரூபதியானங்களை வசப்படுத்தியவர்களுக்கு. ரூபதாது உலகங்களை நான்கு ரூபதியானங்களை அடிப்படையாக கொண்டு நான்கு விதமாக பிரிக்கலாம். மேலும் சுத்தாவாச (शुद्धावास) உலகங்களும் இந்த வகைப்படுத்தலுக்குள் அடங்காது. எனவே ஒவ்வொரு ரூபதியான வகைப்படுத்துலுக்குள் மூன்று பிரிவுகளும், சுத்தாவாசத்துக்கு ஐந்து பிரிவுகள் என, ரூபதாதுவை மொத்தமாக 17 பிரிவுகளாக பிரிக்கலாம்.(தேரவாதத்தின் படி 16 பிரிவுகள்)\nரூபதாது உலகங்கள் ஒன்றின் மீது ஒன்று செங்குத்தாக அடுக்கப்பட்டுள்ளன. இந்த உலகங்களின் அளவுகள் கீழிருந்து மேலாக முந்தைய உலகத்தை விட இரட்டிப்பு பரப்பளவை உடையவை. எனவே ரூபதாதுவின் மேலுலகங்களில் உள்ளவர்க்ள் கீழுலகங்களில் உள்ளவர்களை விட உருவத்தில் பெரிதாக இருப்பர். மேலுலகங்கள் கீழுள்ள உலகங்களை விட அகலமானவை. இந்த உலகங்கள் யோஜனை என்ற அலகை பயன்படுத்தி அளக்கப்படுகின்றன. ஒரு யோஜனை என்பதன் அளவு சரியாக தெரியவில்லை, எனினும் ஒரு சராசரி மனிதனின் உயரத்தில் 4000 மடங்கு ஒரு யோஜனையாக கொள்ளப்படுகிறது. ஆகவே யோஜனை என்பது தோராயமாக 4.34 மைல்கள் (அ) 7.32 கி.மீ இருக்கலாம்.\nசுத்தாவாசம் என்பது தூய வாசம் என்று பொருள். சுத்தாவாசம் ரூபதாதுவின் மற்ற உலகங்களில் இருந்து வேறுபட்டது. ஏனெனில் ரூபதாதுவின் மற்ற உலகங்களை போல் அல்லாமல் சுத்தாவாச உலகத்தில் தியான பலன்களின் மூலமாகவோ நற்கர்மங்களின் மூலமாகவோ அடைய இயலாது. அருக நிலையை அடைய வேண்டிய அருக பாதையை தேர்ந்தடுத்தவர்களும்(அனாகாமின்) சுத்தாவாச உலககில் இருந்து கீழுலகங்களில் பிறக்காது நேரடியாகவே போதியை அடைந்து விடுவபவர்கள் மட்டுமே சுத்தாவாச உலகில் பிறக்கின்றனர். சுத்தாவாச தேவர்கள் அனைவரும் பௌத்தத்தின் பாதுகாவலர்கள் ஆவர். ஞானம் பெற்றவுடன் கௌதம புத்தரிடம் மற்றவர்களுக்கு உபதேசம் செய்ய வேண்டும் என்று அறிவுரை கூறிய பிரம்மா சஹம்பதி முற்காலத்து புத்தரை பின்பற்றிய அனாகாமின் ஆவார். [1] சுத்தாவாச தேவர்கள் கீழுலகங்களில் பிறக்க மாட்டார்கள் என்பதால் போதிசத்துவர்கள் இவ்வுலகில் பிறப்பது கிடையாது. ஏனெனில் போதிசத்துவர்கள் உயிர்கள் உய்ய வேண்டி கீழுலகில் பிறக்க வேண்டு இருக்கிறது.\nசுத்தாவாச தேவர்கள் புத்தரின் போதனையினால் இந்த உலகத்தின் பிறப்பெய்துவதால், பூலோகத்தில் புத்தர்கள் தோன்றாதிருக்கும் காலகட்டத்தில் சுத்தாவாச உலகங்கள் வெறுமையாகவே இருக்கும். மற்ற உலகங்களை போல் சுத்தாவாச உலகங்கள் பிரளயத்தால் அழியாதவை. சுத்தாவாச தேவர்கள் புத்தரின் பிறப்பை முன் கூட்டியே அறிந்து பூமியில் பிராமணர்களாக உருவம் தரித்து மனிதர்களிடம் புத்தரை எவ்வாறு கண்டுகொள்வது என விவரிப்பர். மேலும் ஒரு போதிசத்துவரின் வாழக்கையின் இறுதியில் புத்த நிலையை எய்த காரணமாக இருக்கும் நான்கு சம்பங்களை காண வைப்பர்.\nஐந்து சுத்தாவாச உலங்களை பின்வருமாறு:\nஅகனிஷ்டம்(अकनिष्ठ) - இதற்கு இளையவர் இல்லாத என்று பொருள். எனவே இந்த உலகத்து தேவர்கள் அனைவரும் சரி சமமானவர்கள், அவர்களுக்குள் எவ்விதத்திலும் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது. ரூபதாதுவின் மிக உயரிய உலகம் இதுவே. எனவே தான் அண்டத்தின் உச்ச நிலையாக இதை குறிப்பிடுவர்(ஆரூப்யதாது உலகங்களுக்கு அண்டத்தில் உருவம் இல்லை என்பதை நினைவில் கொள்க). இவ்வுலகத்தவர்களின் ஆயுள் 16,000 கல்பங்கள். தற்போதைய இந்திரன், தன்னுடைய பதவிக்காலம் முடிந்தவுடன் இவ்வுலகத்திலேயே மறுப்பெய்துவார். இந்த உலகம் பூமியில் இருந்து 167,772,160 யோஜனைகள் உயரத்தில் உள்ளது.\nசுதர்சனம் - சுத்ர்சனம் என்றால் தெளிவான பார்வை என்று பொருள். இவ்வுலகத்தவர்கள் அக்னிஷ்ட உலகத்த்வர்களுடன் மிகுந்த ஒற்றுமை உடைவர்கள். மேலும் இரு உலகத்தினரும் நெருங்கிய தொடர்பு உடையவர்கள்\nசுதிருசம்(सुदृश) - அழகான தேவர்களின் உலகமான இதில், ஐந்து விதம���ன அனாகாமின்கள் பிறக்கு உலகம். இவ்வுலகம் பூமியில் இருந்து 41,943,040 யோஜனைகள் உயரத்தில் உள்ளது.\nஅதபம்(अतप) - பிரச்சினை இல்லாத தேவர்களின் உலகம் என இது அழைக்கப்படுகிறது. இவ்வுலகத்து தேவர்களின் தோழமையை கீழுலகத்து தேவர்கள் விரும்புவர். இந்து உலகம் பூமியிலிருந்து 41,943,040 யோஜனைகள் உயரத்தில் உள்ளது.\nஅவிருஹம்(अवृह) - இது கீழே விழாத தேவர்களின் உலகமாக கருதப்படுகிறது. இந்த உலகம் மறுபிறப்பெய்தும் அனாகாமின்கள் பெரும்பாண்மையாக தோன்றும் உலகமாக இது உள்ளது. பெரும்பாண்மையான அனாகாமின்கள் இவ்வுலகிலே நேரடியாக அருக நிலையை எய்தி விடுகின்றனர். வேறு சிலர் ஒவ்வொறு பிறப்பாக மேலுலகத்தில் பிறந்து இறுதியாக அகனிஷ்டத்தில் பிறக்கின்றனர். இவ்வாறு பிறப்பெய்துவர்களை பாளி மொழியில் உத்தம்சோதஸ்(उद्धंसोतस्) என அழைப்பர். இந்த உலகம் பூமியில் இருந்து 10,485,760 யோஜனைகள் உயரத்தில் உள்ளது.\nபிருஹத்பல(बृहत्फल) உலகங்கள் நான்காம் தியானமான உபேக்‌ஷத்துடன் தொடர்புடையது. பிருஹத்பல உலகங்கள் மகாகல்பத்தின் இறுதியில் காற்றினால் அழிக்கப்படும் உலகங்களின் உச்ச எல்லையை குறிக்கின்றன. அதாவது இவ்வுலகம் காற்றினால் அழிக்கப்படமாட்டாது.\nஅசஞ்ஞ்சாசத்துவம்(असंज्ञसत्त्व) (விபஜ்யவாத பிரிவு மட்டும்) - அசஞ்ஞாநம் என்ற சொல்லுக்கு புலனுணர்வற்ற என்று பொருள். புலனுணர்வை அகற்ற வேண்டி உயர்ந்த தியான நிலையை எய்திய தேவர்கள் இங்கு பிறக்கின்றனர். எனினும் சில காலத்துக்கு பிறகு புலனுணர்வு(சங்க்ஞை) மீண்டும் தோன்ற இவர்கள் கீழுலகத்தில் கீழ்நிலையில் பிறக்கின்றனர்.\nவேஹப்பலம்(वेहप्फल) - சிறந்த பலன்களை உடைய தேவர்கள் இங்கு வசிக்கின்றனர். இங்குள்ளவர்களின் ஆயூள் 500 மகாகல்பங்கள். சில அனாகாமின்கள் இங்கு மறுபிறப்பெய்துகின்றனர். இந்து உலகம் பூமியில் இருந்து 5,242,880 யோஜனைகள் உயரத்தில் உள்ளது.\nபுண்யபிரவாசம்(சர்வாஸ்திவாத பிரிவு மட்டும்) - இந்த உலகத்தின் பெயரின் படி தங்களுடைய புண்யங்களின் காரணமாக இந்த உலகில் பிறக்கின்றனர்(பிரவாசிக்கின்றனர்). இந்த உலகம் பூமியிலிருந்து 2,621,440 யோஜனைகள் உயரத்தில் உள்ளது.\nஅனப்ரகம்(अनभ्रक)(சர்வாஸ்திவாத பிரிவு மட்டும்) - இது மேகமில்லாத தேவர்களின் உலகம் என அழைக்கப்படுகிறது. இது உலகம் புவியிலிருந்து 1,310,720 யோஜனைகள் உயரத்தில் உள்ளது.\nசுபகிருத்ஸ்ன(शु���कृत्स्न) உலகத்தவர்களின் மனநிலை மூன்றாம் தியானமான முதிதத்துடன் தொடர்புடையது. எனவே இந்த உலகத்து தேவர்கள் சுகத்துடன் தொடர்புடையவர்கள். சுபகிருத்ஸ்ன உலகங்கள் மகாகலப்த்தின் முடிவில் நீரால் அழிக்கப்படும் உலகங்களின் உச்ச எல்லையை குறிக்கிறது. எனவே இவ்வுலகங்கள் நீரினால் அழிக்கப்படாது, அதாவது வெள்ளம் இவ்வுலகங்களை அழிக்கும் அளவுக்கு மேலே எழும்பாது.\nசுபகிருத்ஸ்னம் - மொத்த அழகின் தேவர்களின் உலகம் ஆகும். விபஜ்ய்வாத பிரிவினரின் படி இவ்வுலகத்த்வர்களின் ஆயுள் 64 மகாகலப்ங்காளை( சில நூல்கள் 4 மகாகல்பங்கள் என கூறுகின்றன. 64 மகாகல்பம் என்பது காற்றினால் அழிவு ஏற்படும் சம்பவத்துக்கான இடைப்பட்ட காலம் ஆகும். சுபகிருத்ஸ்ன உலகமும் காற்றினால் அழிக்கப்படும். இந்த உலகம் புவியில் இருந்து 655,360 யோஜனைகள் உயரத்தில் உள்லது.\nஅப்ரமாணசுபம்(अप्रमाणशुभ) - இந்த உலகம் எல்லையில்லா அழகுடைய தேவர்களின் உலகமாகும். இவர்களுடைய ஆயுள் 32 மகாகல்பங்கள்(விபஜ்யவாத பிரிவின் படி). இவர்களுக்கு நம்பிக்கை, நேர்மை, கல்வி, அறிவு, ஈகை ஆகிய குணங்கள் உள்ளன. இந்த உலகம் பூமியில் இருந்து 327,680 யோஜனைகள் உயரத்தில் உள்ளது.\nபரீத்தசுபம்(परीत्तशुभ) - குறிப்பிட்ட அழகுடைய தெவர்களின் உலகம் ஆகும். இவ்வுலகத்தவர்களின் ஆயுள் 16 மகாகல்பங்கள். பூமியில் இருந்து இவ்வுல்கம் 163,840 யோஜனைகள் உயரத்தில் உள்ளது.\nஆபாஸ்வர(आभास्वर) உலகத்தவர்களின் மனநிலை இரண்டாம் தியான நிலையான பிரீத்தியுடன் தொடர்புடையது. இவ்வுலகத்தவர்கள் மூன்றாம் தியான நிலையான சுகத்தின் மனநிலையையும் கொண்டுள்ளனர். ஆபாஸ்வர தேவர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை கட்டுப்படுத்த இயலாது அஹோ சுகம் என மிகுந்த ஒலியெழுப்புவார்கள் என கூறப்படுகின்றது. இவர்களுடைய உடலில் இருந்து மின்னல் போன்ற ஒளி வெளிவருகிறது. இந்த உலகத்தவர்களிடன் ஒரே விதமாக இருக்கும் என கூறப்படுகிறது. எனினும் அந்தந்த உடலின் உணர்ச்சிகள் வேறுபடுகின்றன.\nஆபாஸ்வர உலகங்கள், நெருப்பினால் அழிக்க்படும் உலகங்களில் உச்ச எல்லை குறிக்கிறது. கீழுலகங்களை சுட்டெரிக்கும் நெருப்பு ஆபாஸ்வர உலகங்களை சுட்டெரிக்கும் அளவுக்கு மேலே எழும்புவதில்லை. கீழுலகங்கள் முற்றிலும் அழிக்கப்பட்ட பிறகு, ஆபாஸ்வர உலகத்த்வர்களே அவ்வுல்கங்களில் மறுபிறப்பெய்துவர்களால் முதன் முதலில் நிரம்புகிறது.\nஆபாஸ்வரம் - இந்த சொல்லுக்கு பிரகாசமான, மிளிரும் என பொருள். ஆகவே இந்த உல்கத்தில் உள்ளவர்களும் பிரகாசத்தை பெற்றுள்ளனர். ஆபாஸ்வரத்தின் தேவர்களின் ஆயுள் 8 மகாகல்பங்கள்(வேறு சிலர் இரண்டு மகாகல்பங்கள் என கூருவர்). 8 மகாகலபம் என்பது நீரினால் ஏற்படும் அழிவுகளுக்கு இடைப்பட்ட காலம். இந்த உலகம் பூமியிலிருந்து 81,920 யோஜனைகள் உயரத்தில் உள்ளது.\nஅப்ரமாணாபம்(अप्रमाणाभ) - இது எல்லையில்லா ஒளி பொருந்திய தேவர்களின் உலகம். இவர்களுடைய ஆயுள் 4 மகாகலபங்கள். இவ்வுல்கம் பூமியில் இருந்து 81,920 யோஜனைகள் உயரத்தில் உள்ளது.\nபரீத்தாபம்(परीत्ताभ) - இது குறிப்பிட்ட ஒளி உடைய தேவர்களின் உலகமாகும். இவ்வுலகத்தவர்களின் ஆயுள் 2 மகாகல்பங்கள். இந்த உலகம் பூமியில் இருந்து 40,960 யோஜனைகள் உயரத்தில் உள்ளது.\nமுதன்மைக் கட்டுரை: பிரம்மா (பௌத்தம்)\nபிரம்ம உலகத்தவர்களின் மன நிலை முதல் தியானமான மைத்ரீயுடன் தொடர்புடையது. இது விதர்கத்தை சார்ந்தது. மேலும் அவர்களுடைய மனம் விசாரத்துடனும் அதேவேளை மகிழ்ச்சி மற்றும் சுகத்துடனும் தொடர்புடையது. பிரம்ம உலக்ங்கள் மற்ற கீழ் நிலை உலகங்களை போலவே, மகாகல்பத்தின் முடிவில் நெருப்பினால் அழிக்கப்படுகிறது.\nமகாபிரம்ம உலகம் - இது மகாபிரம்மாவின் உலகம். இவரையே பலரும் உலகத்தை படைத்தவராக நம்புகின்றனர். மகாபிரம்மா தனக்குத்தானே பிரம்மா,மகாபிராம்மா, அனைத்தையும் வெல்பவன், வெல்லப்படமுடியாதவன், அனைத்தும் தெரிந்தவன், அனைத்து முடிந்தவன், உருவாக்குனன் மற்றும் படைப்பின் அதிபதி, ஆள்ப்வர்ன், இது வரைந்த இருந்த மற்றும் இருக்கபோகின்ற அனைத்துக்கும் தந்தை என பல்வேறு பட்டங்கள் கொண்டிருப்பர். பிரம்மஜால சூத்திரத்தின் படி, ஒரு ஆபாஸ்வர உலகத்தவர் தன்னுடைய கர்ம பலன்கள் தீர்ந்தவுடன் தனது முற்பிறவியை மறந்து இங்கு பிறக்கின்றார். படைப்பின் கடவுளாக தன்னையே கருதிக்கொள்பவரும் பிறரால் கருதப்படும் மகாபிரம்மாவுக்கு கூட தனத் உல்கத்துக்கு மேலே உள்ள உலகங்களை குறித்த எவ்வித அறிவும் இல்லை. மகாபிரம்மாவின் ஆயுள் விபஜ்ய்வாத பிரிவின் படி ஒரு கல்பம், சர்வாஸ்திவாத பிரிவின் படி ஒன்றரை கல்பம் என பலவாறாக கூறப்படுகிறது. எனினும் அவரது ஆயுள் முக்கால் மகாகல்பத்துக்கு அதிகமாக இருக்காது. மேலும் மகாபிரம்மா ஒன்றரை ய���ஜனைகள் உயரம் உள்ளவர். இந்த உலகம் பூமியில் இருந்து 10,240 யோஜனைகள் உயரம் உள்ளது\nபிரம்மபுரோகித உலகம் - இது பிரம்மாவின் மந்திரிகளின் உலகம் ஆகும். பிரம்மாவின் மந்திரிகளும் ஆபஸ்வர உலகத்தில் இருந்து இங்கு மறுபிறப்பு எய்தியவர்களே. எனினும் இவர்கள் மகாபிரம்மா பிறந்து சில தனிமையில் இருந்த பிறகு பிறப்பர். பிரம்ம தனிமை வாடும்போது தனக்கு துணை வேண்டும் என்று எண்ணுகையில் இவர்களது பிறப்பு நிகழும். எனவே பிரம்மா தான் நினைத்தனால் இவர்கள் தோன்றினார் என கருதிவிடுவார், இவர்களுக்கு தங்களுக்கு முன்பு இவர் இருப்பதால் இவரே தங்களை படைத்தவரக கருதுவர். இவர்களின் உயரம் 1 யோஜனை. இவர்களுடைய ஆயுள் அரை கலபத்தில்(விபஜ்யவாதம்) அல்லது ஒரு கல்பம்(சர்வாஸ்திவாதம்) என பல்வேறாக கூறப்படுகிறது. இவர்கள் கீழுலகங்களில் மறு பிறப்பு எய்தினால், தங்களுடைய இந்த முற்பிறவியின் நினைவினால், பிரம்மாவே படைப்பின் கடவுள் என்ற கொள்கையை பரப்புவர். இந்த உலகம் புவியில் இருந்து 5,120 யோஜனைகள் உயரத்தில் உள்ளன.\nபிரம்மபாரிஷட்ய(ब्रह्मपारिषड्य) உலகம் - இது பிரம்ம சபையை சேர்ந்த தேவர்களுக்கான உலகம் ஆகும். இவர்களை பிரம்மகாயிகன்(ब्रह्मकायिक) எனவும் அழைப்பர். எனினும் இந்த சொல் பிரம்ம உலகங்களில் வாழும் அனைவருக்கும் பொருந்தும். இவர்கள் அரை யோஜனை உயரம் உடையவர்கள். இவர்கள் ஆயுள், விபஜ்யவாதத்தின் படி 1⁄3 கல்பம், சர்வாஸ்திவாதத்தின் படி அரை கல்பம். இந்த உலகம் பூமியில் இருந்து 2,560 யோஜனைகள் உயரத்தின் உள்ளது.\nஇந்த உலகம் பாளி மொழியில் காம உலகம் என அழைக்கப்படுகிறது. காமதாதுவின் உலகங்களில் உல்ளவர்கள் வெவ்வேறு விதமான சுகத்தை அடையக்கூடியவர்களாக உள்ளனர். அருகன்களையும் புத்தர்களையும் தவிர காமதாதுவினர் அனைவரும் மாரனின் ஆளுமைக்கு உட்பட்டவர்கள். இவர்கள் அனைவரும் உணர்ச்சிகளுக்கு கட்டுப்பட்டவர்கள் எனவே அதன் மூலமாக துன்பததையும் அனுபவிக்கின்றனர்.\nகீழ்க்கண்ட நான்கு உலகங்களும் 80,000 சதுர யோஜனைகள் பரப்பளவு உள்ளன. இவை சுமேரு மலையின் மீது மிதந்த வண்ணம் உள்ளன.\nபரிநிர்மித-வசவர்தின்(वरिनिर्मित-वशवर्तिन्) - இந்த உலகம் படைப்பின் மீது அதிகாரம் உடைய தேவர்களின் உலகம் ஆகும். இந்த உலகத்து தேவர்கள் தங்களுடைய தனிப்பட்ட ஆசைகளை நிறைவேற்ற வேண்டி எதுவும் செய்வதில்லை. மாறாக இந்��� தேவர்களின் உதவியை நாடும் மற்ற தேவர்கள் அவர்களுடைய ஆசையை பூர்த்தி செய்கின்றனர். இந்த உலகத்தை ஆள்பவர் வசவர்தின். வசவர்தினுக்கு இவ்வுலகத்து பிற தேவர்களை விட நீண்ட ஆயுள், மிகுந்த அழகு, அளவுகடந்த ஆற்றல், மிக்க மகிழ்ச்சி முதலியை உள்ளன. மேலும் இந்த உலகத்தில் தான் காமதாது வாசிகளை ஆசையின் பிடியில் வைத்திருக்க பல செயல்கள் புரியும் மாரன் இவ்வுலகவாசியே. இந்த உலகத்தவர்கள் 4500 அடி உயரம் உடையவர்கள். இவர்களின் ஆயுள் 9,216,000,000 ஆண்டுகள்(சர்வாஸ்திவாத பிரிவு). இவ்வுலகம் புவியில் இருந்து 1,280 யோஜனைகள் உயரத்தில் உள்ளது.\nநிர்மாணரதி(निर्माणरति) - இந்த உலகம் தங்களது படைப்பின் மூலம் மகழ்ச்சி அடையும் தேவர்களின் உலகமாகும். இவ்வுலகத்து தேவர்கள் தங்களை பிடித்தமான எந்த உருவையும் தரித்துக்கொள்ள இயலும். இந்த உலகத்தின் அதிபதி சுனிர்மிதன்(सुनिर्मित) ஆவார். இவருடைய மனைவி கௌதம புத்தரின் பெண் உபாசிகைகளின்(உபாசகர்கள் - இல்லறத்தை கைவிடாது பௌத்த தர்மத்தை பின்பற்றுபவர்கள்) தலைவி விசாகையின் மறுபிறவி ஆவார். இந்த உலகத்து வாசிகளின் உயரம் 3,750 அடிகள். இவர்கள் 2,304,000,000 ஆண்டுகள்(சர்வாஸ்திவாதம்) உயிர் வாழ்கின்றனர். இது பூமியிலிருந்து 640 யோஜனைகள் உயரத்தில் உள்ளது.\nதுஷிதம் - துஷித உலகம் என்பது மகிழ்ச்சியான தேவர்களின் உலகமாக அறியப்படுகிறது. இந்த உலகிலேயே பூமியில் புத்தர்கள் பிறக்கும் முன்னர் போதிசத்துவர்களாக இவ்வுலகில் வாழ்கின்றனர். கௌதம புத்தராக அறியப்படும் சாக்கியமுனி புத்தரும் இவ்வுலகிலேயே பூமியில் அவதரிப்பதற்கு முன்னர் சுவேதகேது(श्वेतकेतु) என்ற போதிசத்துவராக இருந்தார். தற்போது இங்கு வசிக்கு நாததேவ போதிசத்துவர் வருங்காலத்தின் அஜிதன் என பெயருடன் அவதிரித்து மைத்திரேய புத்தராக ஆவார். இவ்வுலகத்தின் அதி முக்கியமானவாசிகள் போதிசத்துவர்களெனினும் இந்த உலகத்து அதிபதி சந்துஷிதன்(सन्तुषित). இவ்வுலகத்தவர்கள் 3,000 அடிகள் உயரமும் 576,000,000 ஆண்டுகள்(சர்வாஸ்திவாதம்) ஆயுளும் கொண்டவர்கள். இவ்வுலகம் பூமிக்கு 320 யோஜனைகள் உயரத்தில் அமைந்துள்ளது.\nயாமம் - இந்த உலகம் சண்டையற்ற உலகம் என அழைக்கப்படுகிறது. ஏனெனில் இவ்வுலகமே வானியல் ரீதியாக பூமிக்கு நேரடித்தொடர்பில்லாத கடைசி கீழ் நிலை உலகமாகும். மற்ற கீழ்நிலை உலகங்கள் அனைத்தும் சுமேரு மலையின் மூலம் பூமிக்கு நேரடி தொடர்புடையவை. இங்குள்ளவர்கள் எவ்வித பிரச்சினையும் இன்று மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். இந்த உலகத்தை ஆள்பவர் சுயாமன். இவரின் மனைவி புத்தரின் காலத்தின் சங்க துறவிகளுக்கு மிகவும் ஈகை குணத்துடன் உதவிய சிரிமாவின் மறுபிறவி.இவ்வுலகத்துவாசிகள் 2,250 அடி உயரமும், 144,000,000 ஆண்டு கால (சர்வாஸ்திவாதம்) ஆயுளும் பெற்றுள்ளனர். இந்த உலகம் பூமியிலிருந்து 160 யோஜனைகள் உயரத்தில் உள்ளது.\nபூமியின் நடுப்பகுதியில் மிக உயர்ந்த சிகரத்தை கொண்ட மிகப்பெரிய மலையான சுமேரு மலை விளங்குகிறது. இந்த சுமேரு மலையை சுற்றியே சூரியனும் சந்திரனும் சுழல்கின்றன. இந்த சுமேரு மலையின் அடித்தளத்தில் மகாசமுத்திரம் இருக்கின்றது. மேலும் இதை சுற்றி பல சிறிய அளவு மலைகளும் சமுத்திரங்களும் விளங்குகின்றனர். சுமேருவை சுற்றி உள்ள மூன்று உலகங்கள் உள்ளன: சுமேருவின் உச்சியில் திராயஸ்திரிம்சம், சுமேருவின் சரிவுகளில் சாதுர்மகாராஜிகாயிகம், சுமேருவின் அடித்தளத்தில் அசுர உலகம்.\nதிராயஸ்திரிம்சம் - இது 33 தேவர்களின் உலகம் ஆகும். இந்த உலகம் சுமேருவின் சிகரத்தில் அமைந்துள்ளது. பல்வேறு பூங்காக்களும் தேவர்களுக்கான மாளிகைகளையும் இவ்வுல்கம் கொண்டுள்ளது. இவ்வுலகத்தை ஆள்வது இந்திரன். இவரை சக்ரன் எனவும் அழைப்பர். 33 மூன்று தேவர்களைத்தவிர பிற தேவர்களும் அப்சரஸ்களும் இவ்வுலகத்தின் வாழ்கின்றனர். இவ்வுலகத்தவர்கள் சர்வாஸ்திவாதத்தின் படி 1500 அடி உயரமும் 36,000 ஆயுளும், விபஜ்யவாதத்தின் படி முக்கால் யோஜ்னை உயரமும் 30,000,000 ஆண்டு கால ஆயுளும் கொண்டுள்ளனர். திராயஸ்திரிம்சம் பூமியில் இருந்து 1,280 யோஜனைகள் உயரத்தில் உள்ளது.\nசாதுமகாராஜிககாயிககாயிகம்(चातुर्महाराहिककायिक) - இது சதுர்மகாராஜாக்களின் உலகம் ஆகும். இவ்வுலகம் சுமேரு மலையின் சரிவுப்பகுதிகளில் அமைந்துள்ளது, எனினும் இவ்வுலகத்தின் சில வாசிகள் சுமேருவை சுற்றியுள்ள வளிமண்டலத்திலும் வாழ்கின்றனர். இவ்வுலகத்தின் நால்பெரும் அரசர்கள் விரூடாகன், திருதிராஷ்டிரன், விரூபாக்‌ஷன் மற்று குபேரன். சூரியனையும் சந்திரனையும் வழிப்படுத்தும் தேவர்களும், இந்நான்கரசர்களின் பிரஜைகளான, கும்பாண்டர்கள்,கந்தர்வர்கள்,நாகர்கள், மற்றும் யக்‌ஷர்கள் ஆகியோரும் இவ்வுலகத்தவர்களே. இவ்வுலகத்தவர்களின் உயரம் 750 அடிகள். சர்வாஸ்திவாதத்தின் படி இவர்களது ஆயுள் 9,000,000 வருடங்கள், விபஜ்யவாதத்தின் படி 90,000 ஆண்டுகள். இவ்வுலகம் கடல்மட்டத்தில் இருந்து 40 யோஜனைகள் உயரத்தில் உள்ளது.\nஅசுர உலகம் - அசுரர்கள் சுமேரு மலையின் அடித்தளத்தில் வசிக்கின்றனர். முற்காலத்தின் அசுரரர்கள் இந்திரனுடன் திராயஸ்திரிம உலகத்திலேயே வசித்து வந்தனர், எனினும் அவர்களின் தவறான நடத்தையால் இந்திரனால் விரட்டியடிக்கப்பட்டு தற்போது இங்கு வசிக்கின்றனர். என்வே திராய்ஸ்திரிம்சத்தை மீட்பதற்காக தேவர்களுடன் அவ்வப்போது சண்டையிட்டாலும், சதுர்மகாராஜாக்களின் பாதுகாப்பினால் அதை அடைய இயலாமல் உள்ளனர். இவர்களுடைய தலைவர்களாக வேமசித்திரின் மற்று ராகு உள்ளனர்.\nமானுட உலகம்– இது மனிதர்கள் வாழும் உலகமாகும். மனிதர்கள் பூமியின் மேற்பரப்பில் வாழ்கின்றனர். சுமேருவை சுற்றி உள்ள மலை குழுமங்களை மகாசமுத்திரம் சூழ்ந்துள்ளது. இந்த மகாசமுத்திரமும் சக்ரவாடம் என்ற மலைச்சுவரினால் சூழப்பட்டுள்ளது. இந்த சக்ரவாடமே இந்த உலக்த்தின் கிடைக்கோட்டு எல்லை. இந்த மகாசமுத்திரத்தில் நான்கு மகா கண்டங்கள் உள்ளன, எனினும் மகாசமுத்திரத்தோடு ஒப்பிடும் போது அவை வெறும் தீவுகளே. மகாசமுத்திரத்தின் மிகப்பெரிய பரப்பினால், சாதாரண கப்பல்களை கொண்டு அவற்றை அடைய இயலாது இருக்கிறது. எனினும் பழங்காலத்தில் இவ்வுலகத்தை சக்ரவர்திகள் ஆண்ட போது சக்ரரத்தினம் என்பதை வைத்துக்கொண்டு சக்ரவர்த்தியும் அவரது பிரஜைகளும் பிற மகாகண்டங்களுக்கு ஆகாய மார்க்கமாக சென்றனர். அந்த நான்கு மகா கண்டங்கள் பின்வருமாறு:\nஜம்புத்தீவு(जंबुद्वीप) - இது மகாசமுத்திரத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது. இந்த கண்டம் மொக்கையான திரிகோணத்தை போன்ற வடிவுடையது ஆகும். இதன் சுற்றளவு விபஜ்யவாதத்தின் படி 10,000 யோஜனைகள், சர்வாஸ்திவாதத்தின் படி 6,000 யோஜனைகள். இந்த தீவு, இதன் மையப்பகுதியில் அமைந்து உள்ள பெரிய 100 யோஜ்னைகள் உயரம் கொண்ட ஜம்பு(நாவல்) மரத்தினால் இந்தப்பெயரை பெற்றது. அனைத்து மகாகண்டங்களிலும் இவ்வாறான பெரிய மரங்கள் மையப்பகுதியில் இருக்கும். அனைத்து புத்தர்களும் ஜம்புத்தீவிலேயே தோன்றுவர். இங்குள்ளவர்கள் ஐந்து முதல் ஆறடி உயரம் இருப்பர். இங்குள்ளவர்களின் ஆயுள் காலத்தை பொருத்து 80,000 வருடங்களிலிருந்து 10 வருடங���கள் வரை வேறுபடும்.\nபூர்வவிதேஹம்(पूर्वविदेह) - இது கிழக்கில் உள்ளது. இந்த கண்டம் அரைவட்ட வடிவில், அதன் தட்டையான பகுதி சுமேருவை நோக்கும் விதமாக மேற்கு நோக்கி அமைந்துள்ளது. இந்த அளவு விபஜ்யவாதத்தின் படி 7,000 யோஜனைகள், சர்வாஸ்திவாததின் படி இதன் சுற்றளவு 6,350 யோஜனைகள் அதில் தட்டையான பகுதி 2,000 யோஜனைகள் நீளம் உடையது. இதன் மரம் கருவேலம். இங்குள்ளவர்கள் 12 அடி உயரமும் 250 ஆண்டு ஆயுளும் கொண்டவர்கள்\nஅபரகோதானீயம்(अपरगोदानीय) - வட்டமான இந்த கண்டம் மேற்கில் உள்ளது. இதன் சுற்றளவு சர்வாஸ்திவாதத்தின் படி 7,500 யோஜனைகள். இந்த மகாகண்டத்தின் மரம் கதம்ப மரம். இங்குள்ளவர்கள் வீடுகளில் வசிக்காது நிலத்தில் உறங்குவர். இக்கண்டத்தினர் 24 அடி உயரமும் 500 வருட ஆயுட்காலமும் உடையவர்கள்\n'உத்தரகுரு(उत्तरकुरु) - பெயருக்கேற்றார் போல் இது வ்ட(உத்தர) திசையில் அமைந்துள்ளது. இதன் வடிவம் சதுரம். இந்த கண்டத்தின் சுற்றளவு ஒரு பக்கத்துக்கு 2,000 யோஜனைகளென மொத்தம் 8,000 யோஜனைகள். இங்குள்ளவர்கள் பெரும் செல்வம் படைத்தவ்ர்கள், தங்களுடைய வாழ்க்கைக்காக உழைக்க தேவையில்லை. ஏனெனில் உணவு தானாக விளைகிறது, மேலும் தனி நபர் சொத்து என எதுவும் கிடையாது. இவர்களுடைய நகரங்கள் காற்றில் அமைக்கப்பட்டிருக்கும். இவர்கள் 48 அடி உயரமும் 1000 ஆண்டுகால ஆயுட்காலமும் கொண்டவர்கள். இவர்கள் அனைவரும் குபேரனின் பாதுகாப்பின் உள்ளனர்.\nதிர்யக்யோனி உலகம்– இந்த விலங்குகளின் உலகம் ஆகும். சிறு பூச்சி முதல் பெரும் யானை வரை அனைத்து உயிர்களும் இவ்வுலகத்தை சேர்ந்தவர்கள்.\nபிரேத உலகம் - இது பிரேதங்களின் உலகமாகும். பிரேதங்கள் பூமியில் வசித்தாலும் அவர்களுடைய மன நிலையினால் இவ்வுலகத்தை வேறு விதமாக காண்கின்றனர். எனவே இவர்களுடைய உலகம் தனி உலகமாக கருதப்படுகிறது. இவர்கள் பாலைவங்களிலும் பாழ் நிலங்களிலும் வசிக்கின்றனர்.\nமுதன்மைக் கட்டுரை: நரகம் (பௌத்தம்)\nநரகம் என்பது தீய கர்மங்களின் விளைவாக அக்கர்மங்களுக்கு தண்டனை பெறும் விதமாக மிகுந்த துன்பம் உடைய உலகங்களை குறிக்கும். நரகங்களில் தங்களுடைய தீயகர்மங்களினால் பிறக்கின்றனர். அவர்களுடைய கர்மங்கள் தீரும் வரை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு நரகங்களில் வசிப்பர். தீயகர்மங்கள் தீர்ந்தவுடன் இன்னும் பலன் தராத நற்கர்மங்களுக்காக மேலுலங்களில் மீண்டும் பிறப்பர். இங்குள்ள உயிர்களின் மனநிலை மிகுந்த பயத்தையும் பொறுக்க இயலாத மனவேதனையையும் குறிக்கும்.\nநரங்கள் ஜம்புத்தீவின் அடியில் இருப்பதாக நம்பப்படுகிறது. நரகங்களின் தரப்படும் வெவ்வேறு தண்டைகளின் படி, நரகங்களை எட்டு கடுங்குளின் நரங்களாகவும், எட்டு கடும்வெப்ப நரகங்கள் எனவும் பிரிக்கலாம்.\nஅர்புதம்(अर्बुद) – கொப்புள நரகம்\nநிரர்புதம்(निरर्बुद) – வெடிக்கும் கொப்புள நரகம்\nஅடாடம்(अटाट) – நடுக்கத்தின் நரகம்\nஹஹவம் – புலம்பலின் நரகம்\nஹுஹுவம் – பற்கள் கடகடக்கும் நரகம்\nஉத்பலம்(उत्पल) – நீல தாமரை நரகம்\nபத்மம் – தாமரை நரகம்\nமகாபத்மம் – மகா தாமரை நரகம்\nஒவ்வொரு நரகத்தின் உள்ளவர்களின் ஆயுள் முந்தைய நரகத்தின் ஆயுளை விட இருபது மடங்கு அதிகம்\nசஞ்சீவம் – உயிர்ப்பிக்கும் நரகம். நரகத்தின் ஆயுள் 162*1010 வருடங்கள்\nகாலசூத்திரம் – கறுப்பு நூல் நரகம். நரகத்தின் ஆயுள் 1296*1010 வருடங்கள்\nசங்கடம் – நசுக்கும் நரகம். நரகத்தின் ஆயுள் 10,368*1010 வருடங்கள்\nரௌரௌவம் – கூச்சலின் நரகம்.நரகத்தின் ஆயுள் 82,944*1010 வருடங்கள்\nமகாரௌரௌரவம் – மிக்க கூச்சலின் நரகம். நரகத்தின் ஆயுள் 663,552*1010 வருடங்கள்\nதபனம்(तपन) – வெம்மையின் நரகம். நரகத்தின் ஆயுள் 5,308,416*1010 வருடங்கள்\nபிரதாபனம்(प्रतापन) – கடும் வெம்மையின் நரகம். நரகத்தின் ஆயுள் 42,467,328*1010 வருடங்கள்\nஅவீசி(अवीचि) – தடங்களில்லா நரகம். நரகத்தின் ஆயுள் 339,738,624*1010 வருடங்கள்\nபூமியின் மீதுள்ளனைத்தும், சுமேருவும் பிறவும் கடல்மட்டத்தில் இருந்து 80,000 யோஜ்னைகள் ஆழம் வரை கீழே ஊடுறுவுகின்றன. இந்த ஆழத்துக்கு பிறகு தங்க மண் என்ற ஒரு சிறந்த வகை மண், சுமேருவின் ஒட்டுமொத்த எடையையும் தாங்கும் வல்லமை கொண்டதாக உள்ளது. இந்த மண் 32,000 அடி ஆழம் கொண்ட படுகையாக கடல்மட்டத்தில் இருந்து 400,000 யோஜனைகள் ஆழம் வரை ஊடுறுவுகிறது. இந்த தங்க மண் படுகை 80,000 யோஜனைகள் கொண்ட நீர் படுகையின் மீது அமைந்துள்ள நிலையில் கடல் மட்டத்தில் இருந்து 8,400,000 யோஜனைக்ள் ஆழத்தில் உள்லது. இந்த நீர் படுகை, 16,000,000 யோகனைகள் ஆழம் உடைய காற்று படுகைமீது உள்ளது. இந்த காற்று படுகை 1000 உலகங்களை தாங்குகிறது.\nசக்ரவாட அண்டவியல் பலவேறு உலகங்கள் செங்குத்தாக எவ்வாறு அடுக்கப்பட்டுள்ள அமைவுகளை குறித்து கூறிகிறது. சஹஸ்ர அண்டவியல் இவ்வுலங்கள் கிடைமட்டமாக எவ்வாறு குழுப்படுத்தப்ப���ுகின்றன என்பதை விவரிக்கிறது. காமதாதுவின் நான்கு சொர்க்கங்களும் சுமேருவின் சிகரத்தின் பரப்பளவை கொண்டன. மூன்று பிரம்ம உலகங்களும் சக்ரவாடம் வரை விரியக்கூடிய அளவுக்கு அகலம் உடையவை. மகாபிரம்ம உலகத்தில் இருந்து நீர் படுகை வரை ஒரு உலக குழுமம் ஆகும். இந்த குழுமம் ஒரு மகாகல்பத்தின் முடிவில், நெருப்பினால் அழிக்கப்படும் உலகங்களை குறிக்கின்றன.\nமகாபிரம்ம உலகங்களுக்கு மேலே ஆபாஸ்வர உலகங்கள் உள்ளன். இவரை கீழ்நிலை உலங்களை விட அதிகமான அகலம் கொண்டவர். மேலும் ஆபாஸ்வர உலங்கள், 1000 உலக குழுமங்களை தன்னுள் கொண்டுள்ளது. இந்த ஒவ்வொரு உலக குழுமம் தனக்கென பிரத்யேகமான சுமேரு, சக்ரவாட மலை, சூரியன், சந்திரன் மற்றும் நான்கு மகாகண்டங்கள் ஆகியவையை கொண்டுள்ளன. இதை 1000 உலக குழுமம் சஹஸ்ர சூடிக லோகதாது(सहस्र चूडिक लोकधातु) என அழைக்கப்படுகிறது. இந்த சஹஸ்ர சூடிக லோகதாது நீரினால் 8 மகாகலபங்களின் முடிவில் அழிவுறும்.\nஆபாஸ்வர உலகங்களுக்கு மேலுள்ள சுபகிருத்ஸ்ன உலகங்கள் தன்னுள் 1000 சஹஸ்ர லோகதாதுவை கொண்டுள்ளது. இதை திவிசஹஸ்ர மத்யம லோகதாது(द्विसहस्र मध्यम लोकधातु) என அழைக்கின்றனர். இந்த குழுமம் 64 மகாகல்பங்களின் முடிவில் காற்றினால் அழிக்கப்படும் உலகங்களை கொண்டுள்லது.\nஇதே போல்,சுபகிருத்ஸ்ன உலக்ங்களுக்கு மேலுள்ள சுத்தாவாச மற்றும் பிரஹத்பல உலங்கள் தன்னுள் 1000 திவிசஹஸ்ர லோகதாதுவை கொண்டுள்ளனர். இதை மகா குழுமம் திரிசஹஸ்ர மஹாசஹஸ்ர லோகதாது(त्रिसहस्र महासहस्र लोकधातु) என அழைக்கப்படுகிறது.\nபௌத்த கால அண்டவியல் அண்டத்தின் தோற்றம், நீடிப்பு, அழிவு ஆகியவற்றை விளக்குகிறது. மற்ற இந்திய அண்டவியல்கலை பொலவே பௌத்த அண்டவியலும் காலத்தை காலச்சக்கரமாக கருதுகிறது. அதாவது காலம் என்பது சுழற்சி பண்பை கொண்டதாக கருதப்படுகிறது. அண்டங்கள் உருவாவதும் அழிவதும் ஒரு சுழற்சியாக என்றும் நடைபெற்றுக்கொண்டிருப்பவை. இந்த கால சுழற்சிக்கு ஒரு ஆரம்பவோ முடிவோ இல்லை. எப்படி பகல் - இரவு மாறி மாறி வருகிறது அவ்வாறே அண்டங்களின் பிறப்பும் அழிவும் நடைபெறுகின்றன.\nபௌத்த அண்டவியலில் காலத்தின் அடிப்படை அலகு மகாகல்பம்.\nஇந்த மகாகலபம் நான்கு கல்பங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அவையாவன:\nவிவர்தகல்பம்(विवर्तकल्प) - அண்டம் உருவாகும் காலம்\nவிவர்தஸ்தாயிகல்பம்(विवर्तस्���ायिकल्प) - அண்டம் ஒரு சீரான நிலைமையை எய்தும் காலம்\nசம்வர்தகல்பம்(संवर्तकल्प) - அண்டம் அழியும் காலம்\nசம்வர்தஸ்தாயிகல்பம்(संवर्तस्थायिकल्प) - அண்டம் அழிந்து அனைத்தும் சூன்யம் சூழப்படும் காலம்\nஇந்த ஒவ்வோரு கல்பமும் சமமான கால அளவுடைய இருபது அந்தரகல்பமாக பிரிக்கப்படுகின்றது. சம்வர்தஸ்தாயிகல்பத்துக்கு இந்த பிரிவு பெயரளவில் மட்டுமே. ஏனெனில் இந்த கல்பம் முழுவதும் அனைத்து சூன்யமயமாக இருப்பதால் இப்பிரிவினால் குறிப்பிடத்தக்க வேறுபாட்டையும் கூற இயலாது. எனினும் மற்ற மூன்று கல்பங்களுக்கு இந்த பிரிவினை அந்தந்த கல்பத்துக்குண்டான உட்சுழற்சியை குறிக்கிறது.\nவிவர்தகல்பம் மூலமுதல் காற்று வீசுவதுடன் தொடங்குகிறது. இந்த மூலமுதல் காற்று சென்ற மகாகல்பத்தில் அழிக்கப்பட்ட அண்ட அமைப்புகளை மீண்டும் உருவாக்கிறது. பலவேறு உலகங்களின் அழிவுமுறைகள் வேறுபடுவதால், இந்த அண்ட அமைப்பின் மீட்பும் வேறுபடலாம். எனினும் பொதுவான கீழ்க்கண்ட முறையை பின் பற்றுகிறது. மேலுலகங்களில் இருந்து தொடங்கி கீழுலகங்கள் உயிர்களால் நிரப்பப்படுகிறது. உதாரணமாக பிரம்ம உலகத்தில் ஆபாஸ்வர தேவர் மறுபிறப்பின் தொடங்கி தொடர்ந்து நரகம் வரை உயிர்கள் நிரப்பபடும் வரை இது அணட மறு மீட்பு நடைபெறும். விவர்தகலப்த்திலே முதல் மனிதர்கள் தோன்றுவர். எனினும் தற்கால மனிதர்களை போலல்லாது ஒரு கீழ்நிலை தேவர்களை போன்று அவர்கள் தோற்றம் இருக்கும். அவர்கள் உடல் பிரகாசிக்கும், அவர்களால் எந்த்வித உபகரணங்களின் உதவியுடன் காற்றில் நடமாட இயலும், நீண்ட ஆயுளை கொண்டிருப்பர் மேலும் உயிர் வாழ்வதற்கு எவ்வித புற உணவுதேவையும் இருக்காது.\nகாலம் செல்ல செல்ல அவர்களுக்கு புற உணவுகளௌ உண்ண ஆசை தோன்று, அதை உண்ட பிறகு அவர்களின் உடல் பருமன் கொஞ்சம் கொஞ்சமாக அதிகாகும். பிறகு தங்களுடைய பிரகாசத்தை இழந்து அவர்கள் முழுமையாக தற்கால மனிதர்களை போன்ற உடலமைப்பை, உடலளவில் வேறுபாடுகளும் நிகழும். அவர்களின் ஆயுள் குறைந்து விடும். அதன் பின்னர் அவர்களுக்கு பால் வேறுபாடு தோன்றிய பிறகு அவர்களுக்குள் பாலியல் ஈடுபாடுகள் ஏற்படும். பிறகு ஆசை, பொறாமை, திருட்டு போன்ற தீய குணங்கள் தோன்றி தங்களுக்கு வகுப்பு பேதங்களை ஏற்படுத்தி மகாசம்மதன்(महासम्मत) என்ற அரசனை தங்களை ஆள தேர்ந்தெடுப���பர். அதில் சிலர் சில காலங்களுக்கு முன்பே தோன்றிய மிருகங்களை வேட்டையாடி புலாலுணவை உண்ண ஆரம்பித்திருப்பர். இது அக்கஞ்ஞ சூத்திரம் என்ற நூலில் விவரமாக கூறப்பட்டுள்ளது.\nமுதல் உயிர் நரகத்தில் பிறந்தவுடன் விவர்தஸ்தாயியக கல்பம் ஆரம்பிக்கிறது. ஆக அனைத்து உலங்களும் உயிர்க்ளால் நிரம்பி விடுகிறது. இந்த மகாகலபத்தின் முதன் அந்தர்கல்பத்தில், மனிதர்களின் ஆயுள் கண்க்கற்ற நிலையிலிருந்து நூற்றுக்கும் குறைவான ஆண்டுகளை கொண்டதாக ஆகிறது. அந்தர்கல்பத்தில் ஆரம்ப காலத்தில் மக்கள் மகிழ்ச்சியுடனே இருக்கின்றனர். அவர்கள் ஒரே ஒரு சக்ரவர்தியின் ஆட்சியின் கீழ் வாழ்கின்றனர். மஹாசுதஸ்ஸன சூத்திரம் இவ்வாறான, 336,000 ஆண்டுகள் மஹாசுதர்சன சக்ரவர்தியை குறித்து விளம்புகிறது. சக்கவத்தி சிஹனாத சூத்திரம் திருடனேமியில் இருந்து ஐந்து வம்ச சகரவர்த்திகளை பற்றி கூறுகிறது. இவர்கள் 80,000 வருட ஆயுட்காலம் கொண்ட்வர்களாக இருந்தனர். பிறகு வந்த ஏழாவது சக்ரவர்த்தி மரபை பின்பற்றாது தன்னுடைய முடியை தன் மகனுக்கு அளித்து, துறவு நிலையை எய்த மறுத்தார். இவருடைய தவறான ஆட்சியினால், வறுமை அதிகரித்தாது, அதனால் திருட்டு தோன்றியது. திருட்டை தடுக்க மரண தண்டனை கொண்டு வரப்பட்டது. இதன் விளைவாக வாழ்க்கையின் மீது கொண்ட வெறுப்பணர்ர்சியினால் கொலைகளும் பிற பாதகமான செயல்கள் அவ்வப்போது நடைபெற துவங்கின\nஅடுத்த தலைமுறை சென்ற தலைமுறையின் பாதி ஆயுளை மட்டுமே கொண்டிருந்தது. இவ்வாறாக மனிதர்களின் ஆயுள் வெகு சீக்கிரமாக 80,000 ஆண்டுகளில் இருந்து 100 ஆண்டுகள் என குறைந்தது. ஒவ்வொரு தலைமுறையுடன் பொறாமை, வெறுப்பு, தவறான கண்ணோட்டம் என அனைத்து விதமான தீய செயல்கள் அதிகரித்தன. மஹாபதான சூத்திரத்தில் இந்த அர்ந்தர்கல்பத்தில் தான் மூன்று புத்தர்கள் வாழந்ததாக கூறுகிறது. கிரகுச்சண்ட புத்தர் 30,000 வருடங்களும், கனகமுனி 30,000 வருடங்களும், காசியப புத்தர் 20,000 வருடங்களும் வாழ்ந்தனர்.\nதற்காலம் முதல அந்தரகலப்த்தின் இறுதிக்காலமாகும். இந்த காலகட்டத்தில் ஆயுள் 100 ஆண்டுகளுக்கு குறைவாக ஆனது. கௌதமரான சாக்கியமுனி புத்தர் இவ்வுலகில் 80 ஆண்டுகாலமே வாழ்ந்தார்.\nஇந்த அந்தரகல்பத்தின் இறுதிகாலம் மோசமாக இருக்கும் கூறப்படுகிறது. மனிதர்களின் ஆயுள் தொடர்ந்து குறைந்து கொண்டுவரும். அவர்கள��ன் தீய செய்லகலே அவர்களின் அழிவுக்கு வழிகோலும். மனிதர்கள் பத்து வருடங்களுக்கு அதிக்மாக வாழமாட்டனர்.உணவுகள் சுவையில்லாமல் போகும். நற்செயலகளுக்கு நன்றி தெரிவிக்கப்படாது. ஆசைமிக்கவர்களும் வெறுப்பை கொண்டவர்களும் மக்களை ஆளுவர். மனிதர்களின் மத்தியின், குடும்பத்துக்குள்ளேயே கூட வெறுப்பு தோன்றும். இந்த வெறுப்பு சக மனிதர்களை வேட்டையாடி திண்ணும் அளவுக்கு வளர்ந்து நிற்கும்.\nஇந்த காரணங்களினால் ஒரு பெரும்போர் தோன்றும். இந்த போரின் மோதல் போக்குடைவர்களும் விரோதத்தை உடைவர்களும் தங்களுக்குள் சண்டையிட்டு மடிவர். ஓரளவுக்கு அமைதியான போக்கை நாடுபவர்கள் காடுகளிலும் பிற ரகசிய இடங்களிலும் ஒளிந்து கொள்வர். இந்த போர் முதல் அந்தர்கல்பத்தின் முடிவை குறிக்கிறது.\nபெரும்போருக்கு பிறகு போரில் இருந்து பிழைத்தவர்கள் தங்களுடைய மறைவிடத்தில் இருந்து வெளி வந்து தங்களுடைய தீய பண்புகளுக்காக வருந்துவர். அவர்கள் நன்மை புரிய ஆரம்பித்தவுடன், அவர்களது ஆயுள் அதிகமாகும். அதோடு சேர்ந்து உடல்நிலையும் மனிதகுலத்தின் நன்மையும் பிறகும். பல காலங்களுக்கு பிறகு பத்து வருடமாக இருந்து மனிதர்களின் ஆயுள், 80,000 ஆண்டுகளாக உயரும். அந்த நேரத்தில் சங்கன்(शङ्ख) என்ற சக்ரவர்த்தி தோன்றுவார். இவருடைய ஆட்சிக்காலத்தில் தான் துஷித உலகத்தில் இருந்து நாததேவ போதிசத்துவர் கீழிறங்கி அஜீதம் என்ற பெயருடன் பிறவியெடுத்து பிறகு போதி நிலை எய்து மைத்திரேய புத்தராக ஆவார்.\nமைத்திரேயரின் காலத்துக்கு பிறகு மீண்டும் நிலைமை மோசமடையும், மெதுவாக ஆயுட்காலம் 80,000 வருடங்களில் இருந்து 10 வருடங்களாக மீண்டும் குறையும். பின் வரும் அந்தர்கல்பமும் ஒரு பெரும்போர், பிறகு மீண்டும் உய்ர்வு நிலை என தொடர்ந்து நிகழும். இது தொடர, 19வது அந்தர்கல்பத்துக்கு பிறகு ஆயுட்காலம் 80,000 வரை நீளும் பிறகு அது குறையாது. அத்துடன் விவர்தஸ்தாயிகலபம் ஒரு முடிவுக்கு வந்துவிடும்\nநரகங்களில் உயிர்கள் பிறப்பது நிற்பதுடன் சம்வர்த கல்பம் தொடங்குகிறது. பிறகு இந்த நிகழ்வு மேல் நோக்கி நடக்கும். அதாவது, முதலில் பிரேதங்களின் பிறப்பு நடக்காது, பிறகு விலங்குகள், பிறகு மனிதர்கள் என தேவ உலகங்கள் வரை இது தொடரும்\nபிரம்ம உலகம் வரை அனைத்தும் உயிர்களற்ற நிலை எய்தும் போது, ஒரு பெருந்தீ தோன்றி அனைத்து அண்டத்தையும் விழுங்கும். இந்த தீ ஆபாஸ்வ்ர உலகங்களுக்கு கீழுள்ள அனைத்து உலகங்களையும் அழித்து விடும். அனைத்தும் அழிந்தவுடன் சம்வர்தஸ்தாயி கலபம் துவங்குகிறது.\nசம்வர்தஸ்தாயிகலப்த்தை குறித்த கூற ஏதும் இல்லை. ஏனெனில் ஆபாஸ்வர உலகங்களுக்கு கீழே ஏதும் நடப்பதில்லை. மூலமுதல் காற்று வீச ஆரம்பித்து அது முடிவடையும் வரை சம்வர்தஸ்தாயி கல்பம் தொடரும்.\nஒவ்வொரு சம்வர்தகல்பத்தின் முடிவிலும் நெருப்பால் அழிவு நிகவும். எட்டு மகாகல்பத்தின் முடிவில், அதாவது நெருப்பினால் ஏழு அழிவுகள் நிகழ்ந்த பின்னர், நீரினால் அழிவு நிகழும். நீர் பிரம்ம உலகங்களை மட்டும் அழிக்காது, ஆபாஸ்வ்ர உலகங்களையும் சேர்த்து அழித்து விடும்.\n56 நெருப்பு அழிவுகளுக்கு பிறகு, 7 நீர் அழிவுகளுக்கு பிறகும், அதாவது 64ஆவது மகாகல்பத்தில் காற்றினால் அழிவு ஏற்படும். இதுவே மிகப்பெரிய அழிவாகும் இதனால் சுபகிருத்ஸ்ன உலகங்கள் வரை உள்ள அனைத்து உலகங்களும் அழிக்கப்படும்.\nஇதற்கு மேலுள்ள உலகங்களில் அழிவு நடை பெறுவது இல்லை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூன் 2019, 22:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.joymusichd.com/2020/07/rolls-royce-car/", "date_download": "2020-08-07T15:16:49Z", "digest": "sha1:WROXPOVZ5OHLSG7Q7DQBCR7BZ4OIKPC3", "length": 19272, "nlines": 179, "source_domain": "www.joymusichd.com", "title": "கொரோனா ஊரடங்கிலும் யூடியூபில் சம்பாதித்து ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கிய இளைஞர்..! | JoyMusicHD >", "raw_content": "\nபிளே ஸ்டேஷன் கேட்ட சிறுவன்-‘புத்தகங்களை படியுங்கள் அதற்கு நான் உதவி செய்கிறேன்’என அறிவுரை வழங்கிய…\nஇந்தியாவில் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி ரூ.225க்கு கிடைக்க ஏற்பாடு-சீரம் இன்ஸ்டிடியூட்\nபாலியல் பலாத்காரம் செய்து 12 வயது சிறுமியை கத்தரிக்கோலால் குத்திய…\n‘ஹீரோக்களுடன் படுக்கையை பகிராததால் திரைப்பட வாய்ப்புகள் மறுக்கப்பட்டன’-கே.ஜி.எப். நடிகை பகீர் குற்றச்சாட்டு.\nமது போதையில் கொடுமை செய்த கணவனைக் கொன்று நன்கு கழுவி உப்பு போட்டு பிரிட்ஜில்…\nபிளே ஸ்டேஷன் கேட்ட சிறுவன்-‘புத்தகங்களை படியுங்கள் அதற்கு நான் உதவி செய்கிறேன்’என அறிவுரை வழங்கிய…\nஇந்தியாவில் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி ரூ.225க்கு கிடைக்க ஏற்பாடு-சீரம் இன்ஸ்டிடியூட்\nபாலியல் பலாத்காரம் செய்து 12 வயது சிறுமியை கத்தரிக்கோலால் குத்திய…\n‘ஹீரோக்களுடன் படுக்கையை பகிராததால் திரைப்பட வாய்ப்புகள் மறுக்கப்பட்டன’-கே.ஜி.எப். நடிகை பகீர் குற்றச்சாட்டு.\n‘ஹீரோக்களுடன் படுக்கையை பகிராததால் திரைப்பட வாய்ப்புகள் மறுக்கப்பட்டன’-கே.ஜி.எப். நடிகை பகீர் குற்றச்சாட்டு.\n‘உங்கள் தந்தை எப்படி முதல்வரானார் என்பது பலருக்கும் தெரியும்’ஆதித்ய தாக்கரேவை விமர்சித்து சரமாரியாக கேள்விகளை…\nஅடுக்குமாடி குடியிருப்பில் சூதாட்டம் நடந்தது உண்மையா.அன்று என்ன நடந்தது.\nலஷ்மி ராமகிருஷ்ணன் ரூ.1.25கோடி நஷ்டஈடு கேட்பதாக ஆதாரத்தை வெளியிட்டு வனிதா குற்றச்சாட்டு.\nபேட்டரியில் ஓடும் மிதிவண்டியை உருவாக்கிய தனியார் தொழிற்சாலை தொழிலாளி.புதிய முயற்சிக்கு குவியும் பாராட்டுக்கள்.\nகொரோனா தடுப்பூசி ஆய்வகங்களில் சைபர் தாக்குதல் மேற்கொள்ளும் ரஷ்ய உளவாளிகள்.\nபுதிய ஸ்மார்ட் போன்களுடன் இனி சார்ஜர் இருக்காது,அதிரடியாக அறிவித்த சாம்சங் நிறுவனம்.\nபுதிய அம்சங்களுடன் களமிறங்கிய ஜியோ மீட். கூகுள் மீட், zoom உடன் அதிரடி…\nஜப்பானிய நிறுவனத்தின் ஸ்மாட் முகக்கவசம் bluetooth வசதியுடன் தயாரிப்பு.\nஇன்றைய உங்கள் ராசி பலன்கள்- 07/08/2020\n108 திவ்ய தேசங்களில் ஒன்றாக கருதப்படும் திருநீர்மலை ஆலயம்\n20 கிலோ வயிற்றுடன் சிரமப்படும் பெண்.தானாக வீங்கி கொண்டே போகும் வயிற்றுக்கு காரணம் தெரியாமல்…\nஇன்றைய உங்கள் ராசி பலன்கள்- 06/08/2020\nஅருவியில் செல்பி எடுக்க முயன்ற இளைஞர் நீரில் மூழ்கி பரிதாப பலி.\nகள்ளக் காதலனுடன் தங்கியிருந்த மனைவியை கொலை செய்த கணவன்.\nலெபனான் மக்களுக்கு ஹீரோவான பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான்.\nடிராக்டரின் உதவியுடன் பசுவில் பால் கறந்த இளைஞர்.\nஒன்றோடொன்று ஆக்ரோஷமாக சண்டையிடும் புலிகள்.மெய் சிலிர்க்க வைக்கும் வீடியோ\nHome Home கொரோனா ஊரடங்கிலும் யூடியூபில் சம்பாதித்து ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கிய இளைஞர்..\nகொரோனா ஊரடங்கிலும் யூடியூபில் சம்பாதித்து ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கிய இளைஞர்..\nகொரோனா ஊரடங்கினால் அனைத்து நாட்டினரும் வீட்டுக்குள் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இதனால் பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இச்சமயத்தில் பெரும���பாலானவர்கள் சுயதொழிலில் ஆர்வம்காட்டி வருகின்றனர்.\nயூடியூபில்(youtupe) லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்பதெல்லாம் உண்மையென்றாலும் ஒருவர்,ஒரு ரூபாய் சம்பாதிக்க ஆரம்பிக்க பல மாதங்கள் காத்திருக்க வேண்டும்.ஏனென்றால் வருவாய்க்கான விதிகள் அப்படி.அதையும் மீறி இந்தியாவிலிருக்கும் பல்வேறு தனி நபர் யூடியூப் சேனல்களும்,குழு சேனல்களும் ஒரு பக்கம் பணம் சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கின்றன.\nஎது எப்படி இருந்தாலும், இந்த சமயத்திலும் பல லட்சங்கள் சம்பாதிக்கும் சாதனையாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையை சேர்ந்தவர்தான் இந்தியாவில் பிறந்து துபாயில் செட்டிலான இளைஞர் கவுரவ் சவுத்ரி.\nஇவர் தொழில்நுட்பம் மற்றும் மொபைல் பற்றிய விமர்சனங்களை தனது யூடியூப் சேனலில் உடனுக்குடன் வெளியிடுபவர்.குறிப்பாக புதிய மொபைல்கள் வந்த அன்றே அதற்கான விமர்சனங்கள் இவரது சேனலில் வரும்.கிட்டத்தட்ட 35 லட்சம் சந்தாதாரர்களைக் கொண்டிருக்கும் இவரது சேனலின் மூலம் மாதம் ரூ.20 லட்சம் வரை கவுரவ் சம்பாதித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.\nதற்போது துபாயில் வசித்து வரும் கவுரவ் தனது வருமானத்தை வைத்து, ரோல்ஸ் ராய்ஸ் ஆடம்பரக் காரை வாங்கியுள்ளது பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதுவும் தனக்கான மாறுதல்களை நிறுவனத்திடம் கேட்டுப் பெற்றுள்ளார்.\nஇதன் மூலம் மாதம் 20 லட்சம் ரூபாய் வரை கவுரவ் சம்பாதித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் யூ டியூபில் சம்பாதித்த பணத்தை வைத்து சொந்தமாக ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை வாங்கியிருக்கிறார் கவுரவ் . அதிலும் காரில் தனக்கான மாறுதல்களையும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திடம் கேட்டு பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious article“என் மகனை அடித்து கொன்று விட்டார்கள்” சாத்தன்குள பொலிசாருக்கு எதிராக தாயார் நீதிமன்றத்தில் மனு.\nNext articlePUBG – யால் 16 லட்சத்தை இழந்த பெற்றோர். mechanic கடையில் சிறுவனை வேலைக்கு சேர்த்த தந்தை.\nபிளே ஸ்டேஷன் கேட்ட சிறுவன்-‘புத்தகங்களை படியுங்கள் அதற்கு நான் உதவி செய்கிறேன்’என அறிவுரை வழங்கிய சோனு சூட்.\nஇந்தியாவில் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி ரூ.225க்கு கிடைக்க ஏற்பாடு-சீரம் இன்ஸ்டிடியூட்\nபாலியல் பலாத்காரம் செய்து 12 வயது சிறுமியை கத்தரிக்கோலால் குத்திய கொடூரம்.\n‘ஹீரோக்களுடன் படுக்கையை பகிராததால் திரைப்பட வாய்ப்புகள் மறுக்கப்பட்டன’-கே.ஜி.எப். நடிகை பகீர் குற்றச்சாட்டு.\nமது போதையில் கொடுமை செய்த கணவனைக் கொன்று நன்கு கழுவி உப்பு போட்டு பிரிட்ஜில் வைத்த மனைவி.\nகையில் கிடைத்த வைரத்தினால் அதிஷ்டம்.ஒரே இரவில் திடீர் கோடிஸ்வரனான சுரங்க தொழிலாளி.\nஅருவியில் செல்பி எடுக்க முயன்ற இளைஞர் நீரில் மூழ்கி பரிதாப பலி.\nகனமழையால் ஏற்பட்ட கடும் நிலச்சரிவு-80 பேர் வரை மண்ணில் புதைந்திருக்கலாம் என அச்சம்.\nகள்ளக் காதலனுடன் தங்கியிருந்த மனைவியை கொலை செய்த கணவன்.\nபிளே ஸ்டேஷன் கேட்ட சிறுவன்-‘புத்தகங்களை படியுங்கள் அதற்கு நான் உதவி செய்கிறேன்’என அறிவுரை வழங்கிய சோனு சூட்.குவியும் பாராட்டுக்கள் August 7, 2020\nஇந்தியாவில் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி ரூ.225க்கு கிடைக்க ஏற்பாடு-சீரம் இன்ஸ்டிடியூட் August 7, 2020\nபாலியல் பலாத்காரம் செய்து 12 வயது சிறுமியை கத்தரிக்கோலால் குத்திய கொடூரம்.\n‘ஹீரோக்களுடன் படுக்கையை பகிராததால் திரைப்பட வாய்ப்புகள் மறுக்கப்பட்டன’-கே.ஜி.எப். நடிகை பகீர் குற்றச்சாட்டு.\nமது போதையில் கொடுமை செய்த கணவனைக் கொன்று நன்கு கழுவி உப்பு போட்டு பிரிட்ஜில் வைத்த மனைவி.\nபிளே ஸ்டேஷன் கேட்ட சிறுவன்-‘புத்தகங்களை படியுங்கள் அதற்கு நான் உதவி செய்கிறேன்’என அறிவுரை வழங்கிய...\nஇந்தியாவில் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி ரூ.225க்கு கிடைக்க ஏற்பாடு-சீரம் இன்ஸ்டிடியூட்\nபாலியல் பலாத்காரம் செய்து 12 வயது சிறுமியை கத்தரிக்கோலால் குத்திய...\nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntam.in/2013/08/11.html", "date_download": "2020-08-07T15:12:50Z", "digest": "sha1:5YVAN4DVE4IJ32HXU3425CIN5IOKXGMX", "length": 27075, "nlines": 463, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): சீரான உணவு பழக்க வழக்கத்தால் 11 நாட்களில் நீரிழிவை விரட்டியவர்", "raw_content": "\nசீரான உணவு பழக்க வழக்கத்தால் 11 நாட்களில் நீரிழிவை விரட்டியவர்\nலண்டன்:பிரிட்டனை சேர்ந்த, 59 வயது நபர், தனக்கு ஏற்பட்ட சர்க்கரை நோயை, உணவுக் கட்டுப்பாட்டின் மூலம், 11 நாட்களில் குணப்படுத்திக் கொண்டுள்ளார். இவரின் செயல், உலக சர்க்கரை நோயாளிகளி��ையே நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.\nலண்டனை சேர்ந்தவர், ரிச்சர்டு டவுடி, 59. இவர் சில நாட்களுக்கு முன்,\nதன் உடல் நிலை குறித்த, பொது மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். அப்போது, ரிச்சர்டுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பதாக டாக்டர்கள் சொன்னதால், அதிர்ச்சி அடைந்தார்.தன் பரம்பரையிலும், யாருக்கும் இந்நோய் ஏற்பட்டதில்லை என்றும், அதிக இனிப்புகளை உட்கொள்ளும் பழக்கமும் இல்லை என்றும், டாக்டரிடம் ரிச்சர்டு தெரிவித்தார்.அதிகப்படியான கலோரிகள் உடைய உணவுப் பொருட்களை உட்கொண்டதாலேயே, ரிச்சர்டின் ரத்ததில் சர்க்கரையின் அளவு அதிகரித்துள்ளதாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.\"குறைவான கலோரிகளை உடைய உணவை உட்கொண்டால், சர்க்கரையின் அளவை குறைக்கலாம்' என, டாக்டர் அறிவுரை வழங்கினார்.இதையடுத்து ரிச்சர்டு, இணையதளத்தில், தீவிர தேடலில் ஈடுபட்டார்.\nஅப்போது, \"குறைந்த கலோரிகள் உடைய உணவை உட்கொள்வதின் மூலம், எட்டு வாரங்களில் சர்க்கரை நோயை குணப்படுத்தலாம்' என, நியூகாஸ்டில் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் தெரிவித்திருந்தார். அவர் வகுத்த, அட்டவணைப்படி, தினசரி உணவை உட்கொள்ள ரிச்சடு திட்டமிட்டார். அதன் அடிப்படையில், ஒரு நாளைக்கு, 800 கலோரிகளை தரும் உணவை மட்டுமே உட்கொள்ள ரிச்சர்டு திட்டமிட்டார். வழக்கமான உணவுகளுக்கு பதிலாக, 600 கலோரிகளை மட்டுமே உடைய, பழச்சாறுகள், கீரை வகைகள் மற்றும், 200 கலோரிகளை உடைய, பச்சை காய்கறிகளை மட்டுமே சாப்பிட தொடங்கினார். ஒரு நாளைக்கு, மூன்று லிட்டருக்கு மிகாமல் தண்ணீர் குடித்தார். 11 நாட்கள் தொடர்ந்து இந்த உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொண்ட ரிச்சர்டு, தன் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை, மீண்டும் நிலைப்படுத்தினார். இதனால், ரிச்சர்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார். \"\"முறையான உணவு கட்டுப்பாட்டின் மூலம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க முடியும்,'' என, ரிச்சர்டு மற்ற நோயாளிகளுக்கும் அறிவுரை வழங்கி வருகிறார்.\nஇது குறித்து, ரிச்சர்டு பின்பற்றிய உணவுப் பழக்க வழக்கம் குறித்த அட்டவணையை தயார் செய்த, நியூகாஸ்டில் பல்கலைக்கழக பேராசிரியர் கூறியதாவது: குறைந்த அளவிலான கலோரிகளை உடைய உணவை உட்கொள்வதின் மூலம், ரத்தத்தில், சர்க்கரையின் அளவில், தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால், ரத்தத்தில் உள்ள அதிகப்படியான க���ழுப்புகள் கரைக்கப்பட்டு, அதிலிருந்து, தேவையான சர்க்கரை பெறப்படுகிறது. இதன் மூலம், ரத்தத்தில், தேவையற்ற அதிகப்படியான கொழுப்பு நீக்கப்படுவதோடு, சர்க்கரையின் அளவையும் குறைத்து நடுநிலையை ஏற்படுத்தலாம். சர்க்கரையின் அளவு நடுநிலையை அடைந்ததும், சீரான உணவுப் பழக்க வழக்கத்தை பின்பற்றுவதின் மூலம், மீண்டும் சர்க்கரை நோய் பாதிப்பு வராமல் பார்த்துக் கொள்ளலாம். ரிச்சர்டின் இந்த செயல், உலக சர்க்கரை நோயாளிகளிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறு, பேராசிரியர் கூறினார்.\nடெட் வருகிறது மறு தேர்வு \nஇலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டப்படி 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த அரசாணை வெளியீடு\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇந்திய நாடு என் நாடு....\nடெட் வருகிறது மறு தேர்வு \nஇலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டப்படி 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த அரசாணை வெளியீடு\n5-ஆம் வகுப்பு இரண்டாம் பருவம். தமிழ் பாடம். அனைத்து பாடங்களின் மாதிரி கருத்து வரைபடம்.\nதொடக்கக் கல்வி - ஆசிரியர்களின் பணி மற்றும் பணப் -ப...\nகுரூப்-4: செப்., 4, 5 தேதிகளில் கலந்தாய்வு\nதொடக்கக் கல்வி - தேசிய ஆசிரியர்கள் நல நிதி - 2011-...\nதொடக்கக் கல்வி - அரசுப் பள்ளிகளில் குக்கிராமங்களில...\nஅரசு ஊழியர்கள் தகவல் தொடர்புக்கு ஜீமெயிலை தடை செய்...\nபொதுப் பணிகள் - 01.01.2006 அன்றைய நிலவரப்படி முழுந...\nதொடக்கக் கல்வி - 2013-14 ஆம் கல்வியாண்டிற்கான ஊ.ஒ....\nதொடக்கக்கல்வி - TNPTFன் 30.08.2013 மறியல் போராட்டத...\nஉழைப்பு சக்தியின் தேய்மான நிதியே ஓய்வூதியம் என்ற க...\n89 அரசாணைகளில் உள்ள அநீதி களைய வேண்டும் அரசு ஊழியர...\nஇடைநிலை ஆசிரியர்கள் தற்போது - தமிழ்நாடு ஆரம்பபள்ளி...\nஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு, ஓய்வூதியத்துக்கான பரி...\nஅகஇ - வட்டார மற்றும் குறுவளமைய அளவில் பயிற்சிகள் ந...\nஆசிரியர் தகுதித் தேர்விற்கான தோராய விடைகளில் தாள் ...\nஆசிரியர் தகுதித் தேர்விற்கான தோராய விடைகளில் தாள் ...\nபாராளமன்றத்தில்புதிய பென்ஷன் திட்ட மசோதா ( PFRDA )...\nபிற மாவட்டங்களில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் ...\nபொது தேர்வு நடைமுறையில் மாற்றம் கிடையாது': செயலர் ...\nசாகும் வரை உண்ணா விரதம்\nபள்ளி மூடப்பட்டாலும் ஆசிரியருக்கு சம்பளம் கொடுக்க ...\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விடைகளை ஆசிரியர் தேர்...\n���னைவருக்கும் கல்வி இயக்ககத்தின் மாநில திட்ட இயக்கு...\nஅனைத்திந்திய ஆசிரியர் பேரவை -மாநில செயற்குழுவில் எ...\nஇரட்டைப் பட்ட வழக்கு அடுத்த வாரம் செவ்வாய் (03.09....\nஏதேனும் ஆட்சேபம் இருந்தால் தபால் மூலமாகவோ வாரியத்த...\nஒரு நபர்க் குழுவின் பரிந்துரை அடிப்படையில் டிப்ளமோ...\nராதாகிருஷ்ணன் விருதுக்கு 360 ஆசிரியர் இன்று தேர்வு\nதற்காலிகமாக நியமனம் செய்யப்பட்ட சமூக அறிவியல் பட்ட...\nதமிழ் நாடு பள்ளிகல்வி சார்நிலைப்பணி 10ஆம் வகுப்பு ...\nதமிழ் நாடு பள்ளிகல்வி சார்நிலை -மக்கள் தொகை கணக்கெ...\n6 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆங்கிலம்/ தமிழ் வழிக்கல...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 10%\nசுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஆசிரியர்களுக்கு பயிற்சி\nஅரசாணை எண்.242 நிதித்துறை நாள்.22.07.2013ல் கூறப்ப...\n3 மாதத்தில் முடிவு வெளியீடு குரூப் 4 தேர்வு 2 லட்ச...\nSCERT & NCERT இணைந்து 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ந...\nஅக்டோபர் 20 ஆம் தேதி சென்னையில் மாபெரும் உண்ணாவிரத...\nபுதிய தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம் தமிழக அரசு ந...\nபி.எட்., சேர்க்கைக்கான கவுன்சிலிங் - தேதி வாரியான ...\nஆசிரியர் கல்விக்கான இரண்டாண்டு டிப்ளமோ கல்வி, பிளஸ...\nபுதிய பென்ஷன் திட்டத்தைப் பற்றிய பாதிப்புகளை எடுத்...\nஒரே கல்வியாண்டில் இரு பட்டபடிப்புகளில் பயில விதிகள...\nEMIS இல் உள்ளீடு செய்யப்பட்ட விவரங்களை பள்ளிகள் வா...\nசீரான உணவு பழக்க வழக்கத்தால் 11 நாட்களில் நீரிழிவை...\nஎஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தர கட்டணம்: கூடுதல் லாபம...\nபட்டதாரி ஆசிரியர்களுக்கு இம்மாத சம்பளம் கேள்விக்குறி\nபொதுத்தேர்வு மாணவர் பட்டியல் தயாரிப்பு: தாயின் பெய...\nடி.இ.டி., தேர்வில் முறைகேடுகள் நடக்கவில்லை: தலைவர்...\nஅனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், மாணவர...\nபள்ளிக்கல்வித் துறையில் இணை இயக்குனர்கள் மீண்டும் ...\nபட்டதாரி ஆசிரியர் பணிக்காக நிர்ணயிக்கப்பட்ட கல்வித...\nகடித எண். 8764 நாள்: 18.4.2012 ஐ வைத்து தனி ஊதியம...\nதொடக்கக் கல்வி - குடியரசு தின சதுரங்கம் போட்டிகள் ...\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய முறையில் கற்பிக்க...\nதகுதித்தேர்வு மூலம் 14 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்க...\n364 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது: 27-ந் தேத...\nபிறமொழிச் சொற்களுக்கு இணையான 35 தமிழ்ச் சொற்கள் உர...\nகுரூப்-4 தேர்வில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகள்:\n10ம் வகுப்��ு, பிளஸ் 2 மாணவர்களுக்கு பெயர் திருத்தம...\nபோலி வினாத்தாள் மோசடி டி.ஆர்.பி ஊழியர்களிடம் விசார...\nREGULAR - பி.எட்., படிப்புக்கான \"கட்-ஆப்' 26ம் தேத...\nபள்ளி பாடப்புத்தகங்கள் அச்சிடுவதில் தமிழக அச்சகங்க...\nமதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில், தொலைதூர கல்வி மை...\nஸ்ரீரங்கம் தொகுதியில் தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளி ...\n' நாக்கில் நர்த்தனமாடும் ஆங்கி...\n100% EMIS பதிவை உறுதி செய்யவும், மாவட்ட / வட்டார அ...\nஅண்ணாமலை பல்கலை.,யில் பி.எட் நுழைவு தேர்வுக்கு அழை...\nசேலம்: அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளிலு...\nகடித எண். 8764 நாள்: 18.4.2012 ஐ வைத்து தனி ஊதியம்...\nஇரட்டை பட்ட வழக்கு இன்று வரவில்லை செவ்வாயன்று (27-...\nஅரசு மேனிலைப்பள்ளியில் 652 கணினி பயிற்றுநர் பணியிட...\nகுரூப் 4 தேர்வு: ஹால் டிக்கெட் பெற ஆட்சியர் அலுவலக...\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாநில செயற...\nஇரட்டைப்பட்டம் வழக்கு விசாரணைக்கு வருவது இயலாத நில...\nதேர்தல் ஆணையம் கேட்டுள்ள ஆசிரியர்களின் விபரப் படிவ...\nஆசிரியர் தகுதித் தேர்வு செப்டம்பர் இறுதிக்குள் தேர...\nஆசிரியர் தகுதி தேர்வு: விடைத்தாள்களை மதிப்பீடு செய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.teknikpukaupelanggan.com/", "date_download": "2020-08-07T14:49:49Z", "digest": "sha1:HRFD7IKMRVZDWSB6K25G72TNPUJUP4K6", "length": 10374, "nlines": 14, "source_domain": "ta.teknikpukaupelanggan.com", "title": "செமால்ட்: ஐ.ஐ.எஸ் இல் ஸ்பேமை எவ்வாறு தடுப்பது", "raw_content": "செமால்ட்: ஐ.ஐ.எஸ் இல் ஸ்பேமை எவ்வாறு தடுப்பது\nசமீபத்திய காலங்களில் புதிய வலைப்பதிவுகளின் பெருக்கம் காரணமாக பரிந்துரை ஸ்பேம் பொதுவான மற்றும் மோசமான அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கருத்து மற்றும் ட்ராக்பேக் ஸ்பேமைப் போலவே, போக்குவரத்தை ஓட்டுதல் மற்றும் தேடுபொறி போக்குவரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் ஒரு புண்படுத்தும் தளத்தில் இணைப்புகளை வைக்க பரிந்துரைக்கும் ஸ்பேம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக, அஸ்கிமெட் உள்ளிட்ட பூனைக்குட்டி, கேப்ட்சா மற்றும் ஸ்பேம் தேடல் சேவைகள் போன்ற மனித சரிபார்ப்பு முறைகளைப் பயன்படுத்தி கருத்து மற்றும் தடமறிதல் போட்களை வெளியே வைக்கலாம்.\nதுரதிர்ஷ்டவசமாக, ரெஃபரர் ஸ்பேம் என்பது மீனின் வேறுபட்ட கெண்டி ஆகும். இது ஒரு வலைத்தளத்தில் நேரடியாக இணைப்புகளை இடுகையிட முற்படுவதில்லை என்பதே இதற்குக் காரணம். அதற்கு பதிலாக, போட் தங்கள் தளங்களில் புள்ளிவிவரங்களை இடுகையிட விரும்பும் பதிவர்களை நம்பியுள்ளது, பொதுவாக அவர்களின் போக்குவரத்து எங்கிருந்து வருகிறது என்று பொதுவாக அறியப்படுகிறது. இந்த ஸ்பேம்போட்டுகள் உங்கள் வலைத்தளத்தை போலி ரெஃபரருடன் தாக்கியது, இது உங்கள் தளத்திற்குத் திரும்பும். திடீரென்று, வலைப்பதிவு உரிமையாளர்கள் தங்கள் தளங்களில் காண்பிக்கப்படும் நேரடி பரிந்துரை புள்ளிவிவரங்களை விசித்திரமான வலைத்தளங்களுக்கான இணைப்புகளுடன் கவனிக்கத் தொடங்குகிறார்கள். போட் இதை மீண்டும் மீண்டும் செய்கிறது, எதுவும் செய்யப்படாவிட்டால், போட்கள் பெரிய அளவிலான அலைவரிசை வளங்களை எடுத்துக் கொள்ளலாம், இதன் விளைவாக சேவை மறுக்கப்படுகிறது (DOS).\nசெமால்ட் நிபுணர் மைக்கேல் பிரவுன் கூறுகையில், சிறந்த சூழ்நிலையில், போட்கள் உங்கள் பதிவுகளை போலி தரவுகளால் நிரப்புகின்றன , உங்கள் போக்குவரத்து எங்கிருந்து வருகிறது என்று உங்களுக்குத் தெரியாது. இந்த போட்களால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், iis இல் ஸ்பேமை எவ்வாறு தடுப்பது என்பது இங்கே:\nபரிந்துரைப்பு போட்களால் பாதிக்கப்பட்டுள்ள வெப்மாஸ்டர்கள், ISAPI Rewrite httpd.ini கோப்பின் மேலே இரண்டு வரிகளில் மாற்றங்களைச் செய்வதன் மூலம் போட்களை வெளியே வைக்க முடியும் என்பதை உணர்ந்து ஆச்சரியப்படுகிறார்கள். இந்த மாற்றங்களைச் செய்வது, நீங்கள் அறிந்த அனைத்து பரிந்துரைப்பு போட்களின் பட்டியலுக்கு எதிராக உள்வரும் அனைத்து போக்குவரத்தையும் பரிந்துரைப்பவரின் வழக்கு-உணர்வற்ற சோதனை செய்கிறது. ஒரு போட்டி கண்டுபிடிக்கப்பட்டதும், மேலும் செயலாக்கம் செய்யப்படாது, ஒரு பக்கம் காணப்படவில்லை (404) பிழைக் குறியீடு அனுப்பப்படும்.\n# தடுப்பு பரிந்துரை SPAM\n# கீழே () க்கு இடையில் முக்கிய வார்த்தைகளைச் சேர்த்து | உடன் பிரிக்கவும்\n: சொற்கள் | செல் | இங்கே). *\nமீண்டும் எழுதும் விதி (. *) $ 1 [I, F].\nபோட்களை வெளியே வைக்க, பரிந்துரைக்கும் சரத்திலிருந்து மேலே குறிப்பிட்டுள்ளபடி முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி அடைப்புக்குறிகளை நிரப்பி, அவற்றை குழாய் சின்னத்துடன் பிரிக்கவும். 1.marine.com மற்றும் site2.marine.com என்ற தளத்தை சுட்டிக்காட்டி போட்கள் உங்களைத் தாக்கினால், கடல் முக்கிய சொல்லை உள்ளிடவும். இது கடல் என்ற வார்த்தையுடன் தளங்களிலிருந்து தற்போதைய மற்றும் எதிர்கால முயற்சிகள் உங்கள் தளத்தைத் தாக்கும். ISAPI Rewrite ஒரு நல்ல பரிந்துரையாளரை மோசமான ஒன்றிலிருந்து வேறுபடுத்தாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதன் பொருள் என்னவென்றால், நீங்கள் அமைத்துள்ளவற்றுடன் பொருந்தக்கூடிய சொற்களைக் கொண்ட எந்தவொரு பரிந்துரையாளரும் முறையான போக்குவரத்தாக இருந்தாலும் தடுக்கப்படுவார்கள்.\nவடிப்பான்களை நீங்கள் அமைத்தவுடன், உங்கள் பரிந்துரை பதிவுகளில் மாற்றத்தைக் காண்பீர்கள். போட்கள் உங்களை மிகவும் கடுமையாக தாக்கியிருந்தால், கணினி வள பயன்பாட்டில் குறிப்பிடத்தக்க குறைப்பு இருக்கும். பரிந்துரைப்பு போட்களை வெளியேற்றுவதற்காக ISAPI Rewrite சிக்கலுக்கு மிக நேர்த்தியான தீர்வாக இருக்காது என்றாலும், அவற்றை வெளியே வைப்பதில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nபோட்கள் எப்போதும் உருவாகி வருகின்றன\nநீங்கள் உட்கார்ந்து ஓய்வெடுப்பதற்கு முன்பு, நீங்கள் ஸ்பேமைத் தடுக்க முடிந்தது, போட்கள் எப்போதும் உருவாகி வருகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள். விரைவில் அல்லது பின்னர் அவை உங்கள் ஸ்பேம் வடிப்பான்களை விஞ்சும். போட்களுக்கு முன்னால் இருக்க, உங்கள் பரிந்துரை பதிவுகளை கண்காணிக்கவும். ஏதேனும் புதிய பரிந்துரை ஸ்பேம் தளங்கள் வருவதை நீங்கள் கண்டால், அவற்றை உங்கள் பட்டியலில் சேர்க்கவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1401037.html", "date_download": "2020-08-07T15:45:56Z", "digest": "sha1:X7LRDRBR5X6P6LIK4CIFHYCBXRPU6KBO", "length": 12897, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "கான்பூர் என்கவுண்டர் வழக்கு- மேலும் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை..!! – Athirady News ;", "raw_content": "\nகான்பூர் என்கவுண்டர் வழக்கு- மேலும் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை..\nகான்பூர் என்கவுண்டர் வழக்கு- மேலும் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை..\nஉத்தர பிரதேச மாநிலத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய முக்கிய ரவுடியான விகாஸ் துபேயை கைது செய்வதற்காக, கடந்த 3ம் தேதி கான்பூர் அருகில் உள்ள பிகாரு கிராமத்திற்கு போலீசார் சென்றனர். அப்போது ரவுடிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், போலீஸ் தரப்பில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 போலீசார் உயிரிழந்தனர்.\nபோலீசார் நடத்திய தாக்குதலில் 2 ரவுடிகள் இறந்தனர். தப்பி ஓடிய விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். இதற்காக நாடு முழுவதும் 20 போலீஸ் குழுக்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன.\nதலைமறைவான ரவுடி விகாஸ் துபேயின் வீடு பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. ரவுடி விகாஸ் துபேயின் நெருங்கிய கூட்டாளியான அமர் துபே, ஹமிர்பூர் மாவட்டம் மவுதாகாவில் அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.\nஇதேபோல் இந்த வழக்கில் நேற்று 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றபோது, குற்றவாளி பிரபாத் மிஷ்ரா போலீஸ் கஸ்டடியில் இருந்து தப்பி ஓட முயற்சித்துள்ளான். அப்போது அவனை போலீசார் விரட்டிச் சென்று பிடிக்க முயன்றனர். அவர்களை மீறி தப்பி ஓடியதால் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். இதில் பலத்த காயமடைந்த பிரபாத் மிஷ்ரா, உடனடியாக கான்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், கான்பூர் என்கவுண்டரின்போது ரவுடி விகாஸ் துபேயுடன் இருந்த பகுவா துபேயை எட்டாவா பகுதியில் இன்று போலீசார் சுட்டுக்கொன்றனர். அவனிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nஉலக வர்த்தக மையத்தில் சிகிச்சை பெற்ற ஜப்பான் நாட்டு கொரோனா நோயாளி குணமடைந்தார்..\nஹாங்காங்கில் ‘டிக்டாக்’ செயலி சேவை நிறுத்தம்..\nஷானி அபேசேகர மீண்டும் விளக்கமறியலில்\nயாழ். குடாநாட்டின்நாளை சனிக்கிழமை(08) மின்சாரம் தடை\nமொட்டுவின் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் விபரம் இதோ\nவன்னி தேர்தல் மாவட்டத்தில் இழப்பை சந்தித்த கூட்டமைப்பு\nபோலியான பிரச்சாரங்களிற்கு மத்தியிலும் பாரிய வெற்றி\nஹட்டன் – டிக்கோயா நகரசபைக்கு முன்பாக ​போராட்டம் \nஇந்தியாவை வலுவான நாடாக உருவாக்க புதிய கல்விக் கொள்கை வழிவகுக்கும் – பிரதமர்…\n2014 முதல் 2017 வரை கடிதம் அனுப்பிய சுங்கத்துறை – எந்த உத்தரவும் பிறப்பிக்காத…\nமலையகத்தில் கடும் மழை, நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு\nஷானி அபேசேகர மீண்டும் விளக்கமறியலில்\nயாழ். குடாநாட்டின்நாளை சனிக்கிழமை(08) மின்சாரம் தடை\nமொட்டுவின் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் விபரம் இதோ\nவன்னி தேர்தல் மாவட்டத்தில் இழப்பை சந்தித்த கூட்டமைப்பு\nபோலியான பிரச்சாரங்களிற்கு மத்தியிலும் பாரிய வெற்றி\nஹட்டன் – டி���்கோயா நகரசபைக்கு முன்பாக ​போராட்டம் \nஇந்தியாவை வலுவான நாடாக உருவாக்க புதிய கல்விக் கொள்கை வழிவகுக்கும்…\n2014 முதல் 2017 வரை கடிதம் அனுப்பிய சுங்கத்துறை – எந்த…\nமலையகத்தில் கடும் மழை, நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு\nபெங்களூருவில் நண்பருக்கு ரூ.300 அனுப்பி ரூ.1 லட்சத்தை பறிகொடுத்த…\nஇதுவரையில் 8683 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு\nஅதிபயங்கர வெடிவிபத்தில் 135 பேர் பலி – லெபனான் துறைமுக…\nமேலும் 23 பேர் பூரண குணம்\nஷானி அபேசேகர மீண்டும் விளக்கமறியலில்\nயாழ். குடாநாட்டின்நாளை சனிக்கிழமை(08) மின்சாரம் தடை\nமொட்டுவின் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் விபரம் இதோ\nவன்னி தேர்தல் மாவட்டத்தில் இழப்பை சந்தித்த கூட்டமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/14865.html", "date_download": "2020-08-07T15:23:31Z", "digest": "sha1:TM5G72B42FXNLB2M6R5EU5M34JDF4HGJ", "length": 15994, "nlines": 178, "source_domain": "www.thinaboomi.com", "title": "பாகிஸ்தானில் வன்முறை: பலி எண்ணிக்கை உயர்வு", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 7 ஆகஸ்ட் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபாகிஸ்தானில் வன்முறை: பலி எண்ணிக்கை உயர்வு\nதிங்கட்கிழமை, 24 செப்டம்பர் 2012 உலகம்\nஇஸ்லாமாபாத், செப். - 24 - பாகிஸ்தானில் சர்ச்சைக்குரிய ஆங்கில திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. முஸ்லீம்களுக்கு எதிரான ஆங்கில திரைப்படத்தை கண்டித்து பாகிஸ்தானில் உள்ள பல நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது வன்முறை வெடித்தது. கராச்சியில் நடந்த கலவரங்களில் 2 போலீசார் உட்பட 17 பேர் இறந்தனர். பெஷாவரில் 6 பேர் உயிரிழந்தனர். இதனால் வன்முறைக்கு பலியானோரின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் நடந்த கலவரங்களில் 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கலவரத்தில் ஈடுபட்ட கும்பல்கள் கடைகளை சூறையாடுவதும், பொதுச் சொத்துக்களை கொளுத்துவதையும் தொலைக்காட்சி சேனல்கள் தொடர்ந்து ஒளிபரப்பின. கராச்சியில் மட்டும் 5 திரையரங்குகளை வன்முறை கும்பல் சூறையாடியது. இதே போல பெஷாவரில் 3 திரையரங்குகள் சூறையாடப்பட்டன. ஏராளமான வங்கிகள், கடைகள் மற்றும் ஏ.டி.எம். மையங்களில் பொருளும், பணமும் கொள்ளையடிக்கப்பட்டன. முன்னதாக நாடு முழுவதும் பதட்டத்தை தணிப்பதற்காக பாகிஸ்தான் அரசு விடுமுறை அளித்தது. இதன் மூலம் போராட்டத்தை கட்டுப்படுத்த முடியும் என்று அது கருதியது. ஆனால் அதற்கு மாறாக வன்முறை கும்பல்கள் தைரியமடைந்து பெருந்தாக்குதல்களில் ஈடுபட்டனர்.\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nபள்ளிகளில் மாணவர் சேர்க்கை: வரும் 10-ம் தேதி முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 07.08.2020\nநெல்லை, தென்காசி மாவட்டங்களில் ரூ. 275 கோடியில் திட்டப்பணிகள்: முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nகேரளாவில் நிலச்சரிவு: 85 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்தனர் - 15 பேர் உயிரிழப்பு: 16 பேர் மீட்பு - 52 பேர் மாயம்\nஇந்தியாவை வலுவான நாடாக உருவாக்க புதிய கல்விக் கொள்கை வழிவகுக்கும்: பிரதமர் மோடி பேச்சு\nமும்பை செல்லும் விமான பயணிகள் 14 நாள் வீட்டு தனிமைப்படுத்துதலில் இருப்பது கட்டாயம்: மராட்டிய அரசு\nகொரோனா தொற்று: பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனையில் அனுமதி\nஇயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உதயம்\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் அமிதாப்பச்சன்: மகன் அபிஷேக் பச்சன் தகவல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nகொரோனா பரவல் கட்டுக்குள் வந்தவுடன் பஸ் போக்குவரத்து குறித்து முடிவு செய்யப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nகொரோனா தொற்று காலத்திலும் கூட தொழில் முதலீட்டை ஈர்த்திருக்கிறோம்: முதல்வர் எடப்பாடி பெருமிதம்\nதாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு திட்ட பணிகள் விரைவில் துவக்க���்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nகனடாவுக்கு கூலிப்படையை அனுப்பியதாக சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மீது குற்றச்சாட்டு\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தல் : ராஜபக்சே கட்சி வெற்றி\nஅமெரிக்காவில் டிக்டாக் செயலிகளுக்கு தடை: அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு\n2011-ம் ஆண்டு உலக கோப்பை வரை டோனி என் மீது நம்பிக்கை வைத்து இருந்தார்: யுவராஜ்சிங் சொல்கிறார்\nசர்ச்சை எதிரொலி: இந்த ஆண்டுக்கான ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விவோ வெளியேற்றம்\nஇங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nதேசிய தூய்மை மையம்: பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்\nபுதுடெல்லி : தூய்மை இந்தியா இயக்கம் குறித்த அனுபவங்களை அறிந்து கொள்ளும் வகையிலான ராஷ்ட்ரிய ஸ்வச்சதா கேந்திரா எனும் ...\nஇந்தியாவை வலுவான நாடாக உருவாக்க புதிய கல்விக் கொள்கை வழிவகுக்கும்: பிரதமர் மோடி பேச்சு\nபுதுடெல்லி : 21-ம் நூற்றாண்டில் புதிய இந்தியாவுக்கு அடித்தளம் அமைக்கவே தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது என ...\nவெள்ளிக்கிழமை, 7 ஆகஸ்ட் 2020\n1கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தவுடன் பஸ் போக்குவரத்து குறித்து முடிவு செய்யப்...\n2கொரோனா தொற்று காலத்திலும் கூட தொழில் முதலீட்டை ஈர்த்திருக்கிறோம்: முதல்வர்...\n3தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு திட்ட பணிகள் விரைவில் துவக்கம்:...\n4கனடாவுக்கு கூலிப்படையை அனுப்பியதாக சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2020/05/current-affairs-tamil-12th-may-2020-download-pdf.html", "date_download": "2020-08-07T14:53:38Z", "digest": "sha1:4GYJ4OWKZNAOXFU7UK6GXHRZLXYORHN2", "length": 8870, "nlines": 94, "source_domain": "www.tnpscmaster.com", "title": "Current Affairs in Tamil 12th May 2020 | TNPSC Download PDF - TNPSC Master", "raw_content": "\n1. இந்த ஆண்டுக்கான உலக (பறவைகள்) வலசை போதல் தினம் எப்பொழுது கடைப்பிடிக்கப்பட்டது\n2. பெரியம்மை ஒழிக்கப்பட்ட எத்தனையாவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா) அஞ்சல் நிறுவனம் நினைவு தபால்தலை வெளியிட்டன\n3. கீழ்கண்ட எந்த இந்திய தொழில்நுட்ப நிறுவனம் 50 முறை பயன்படுத்தக்கூடிய முகமூடி \"என்சாஃப்\" ஐ (NSafe) உருவாக்கியுள்ளது\nC. IIT, நியூ டெல்லி\n4. COVID-19 க்கு சிகிச்சையளிக்க ‘பைட்டோபார்மாசூட்டிகல் & ஃபேவிபிராவிர்’ (‘phytopharmaceutical & favipiravir’ ) என்ற இரண்டு மருந்துகளின் மருத்துவ சோதனைக்கு கீழ்கண்ட எந்த நிறுவனம் ஒப்புதல் பெற்றுள்ளது\n5. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது\n6. பிரமோத் சாவந்த் கீழ்கண்ட எந்த மாநிலத்தின் முதல்வராவார்\n· 1947 இல் இந்தியா பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு, போர்த்துக்கல் இந்தியாவில் உள்ள தங்கள் ஆட்சிக்குட்பட்ட பகுதியின் ஆட்சியுரிமையை திரும்பபெறுவதற்கான இந்தியாவுடனான உடன்படிக்கையை மறுத்தது. இந்திய இராணுவம் 1961 டிசம்பர் 12 இல் மேற்கொண்ட ஆப்ரேஷன் விஜய் என்னும் போர் நடவடிக்கை மூலம் கோவா, டாமன் மற்றும் டையூ ஆகிய இடங்களை கைப்பற்றி இந்தியாவுடன் ஒருங்கிணைத்தது.\n· கோவா உள்ளிட்ட டாமன் மற்றும் டையூ ஆகியவை மத்திய அரசின் ஆட்சிக்குட்பட்ட இந்திய யூனியன் பிரதேசங்களாகும். 1987 ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி யூனியன் பிரதேசங்கள் பிரிக்கப்பட்டு கோவா இந்தியாவின் 25 வது மாநிலமாக மாற்றப்பட்டது. டாமன் மற்றும் டையூ ஆகியவை யூனியன் பிரதேசங்களாகவே தொடர்கின்றன.\n7. தமிழகத்தில் முதன்முறையாக பிளாஸ்மா தானம் எங்கு பெறப்பட்டது\n· கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களிடம் இருந்து ரத்தத்தை தானமாக பெற்று, அதிலிருந்து பிளாஸ்மாவை பிரித்தெடுத்து புதிதாக பாதிக்கப்பட்டவருக்கு செலுத்தும் பட்சத்தில், கொரோனாவை எதிர்க்கும் எதிர்ப்பு ஆற்றல் ரத்தத்தில் உருவாகி எளிதில் குணமடைய வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\n8. இந்தியா மற்றும் மத்திய ஆசியாவின் சிறந்த விமான நிலையமாக வாடிக்கையாளர் களால் மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள விமான நிலையம் எது\nA. பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமானநிலையம்\nB. மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமானநிலையம்\nC. சென்னை சர்வதேச விமானநிலையம்\nD. புது டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையம்\n9. டெட்ரோஸ் அதானோம் கேப்ரியாசெஸி என்பவர் கீழ்கண்ட எந்த நிறுவனத்தின் தலைவராவார்\nA. உலக சுகாதார நிறுவனம்\nD. ஐக்கிய நாடுகள் சபை\n10. உலக செவிலியர் தினம் கொண்டாடப்படும் நாள் எது\nஉலகம் முழுவதும் மே 12-ஆம் தேதி உலக செவிலி��ர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. நவீன செவிலியத்தை உருவாக்கிய பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாள் அன்று உலக செவிலியர் தினத்தை உலக செவிலியர் பேரவை கொண்டாடுகிறது. மக்களின் ஆரோக்கியத்திற்கு செவிலியர் ஆற்றும் பங்கை இந்நாள் குறிக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vethagamam.com/chap/new/Luke/2/text", "date_download": "2020-08-07T15:49:11Z", "digest": "sha1:M54MFSO2VC5IMQWUELLCF5ULYQVVIQR3", "length": 17707, "nlines": 60, "source_domain": "www.vethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது.\n2 : சீரியாநாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று.\n3 : அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும் படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள்.\n4 : அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி,\n5 : கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான்.\n6 : அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது.\n7 : அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்.\n8 : அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.\n9 : அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள்.\n10 : தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.\n11 : இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.\n12 : பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்.\n13 : அந்தசஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி:\n14 : உன்னதத்திலிருக���கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.\n15 : தேவதூதர்கள் அவர்களை விட்டுப் பரலோகத்துக்குப் போனபின்பு, மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் நோக்கி: நாம் பெத்லகேம் ஊருக்குப் போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி,\n16 : தீவிரமாய் வந்து, மரியாளையும், யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள்.\n17 : கண்டு, அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள்.\n18 : மேய்ப்பராலே தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேட்ட யாவரும் அவைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.\n19 : மரியாளோ அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனைபண்ணினாள்.\n20 : மேய்ப்பர்களும் தங்களுக்குச் சொல்லப்பட்டதின்படியே கேட்டு கண்ட எல்லாவற்றிற்காகவும் தேவனை மகிமைப்படுத்தி, துதித்துக்கொண்டு திரும்பிப் போனார்கள்.\n21 : பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணவேண்டிய எட்டாம் நாளிலே, அது கர்ப்பத்திலே உற்பவிக்கிறதற்கு முன்னே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே, அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள்.\n22 : மோசேயின் நியாயப்பிரமாணத்தின் படியே அவர்களுடைய சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறினபோது,\n23 : முதற்பேறான எந்த ஆண்பிள்ளையும் கர்த்தருக்குப் பரிசுத்தமானதென்னப்படும் என்று கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி அவரைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்கவும்,\n24 : கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் சொல்லியிருக்கிறபடி, ஒரு ஜோடு காட்டுப்புறாவையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது பலியாகச் செலுத்தவும், அவரை எருசலேமுக்குக் கொண்டுபோனார்கள்.\n25 : அப்பொழுது சிமியோன் என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான்; அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல்வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான்; அவன் மேல் பரிசுத்தஆவி இருந்தார்.\n26 : கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியினாலே அவனுக்கு அறிவிக்கப்பட்டுமிருந்தது.\n27 : அவன் ஆவியின் ஏவுதலினால் தேவாலயத்திலே வந்திருந்தான். இயேசு என்னும் பிள்ளைக்காக நிய��யப்பிரமாண முறைமையின்படி செய்வதற்குத் தாய் தகப்பன்மார் அவரை உள்ளே கொண்டு வருகையில்,\n28 : அவன் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்திரித்து:\n29 : ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்;\n30 : புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும்,\n31 : தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின\n32 : உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்.\n33 : அவரைக்குறித்துச் சொல்லப்பட்டவைகளுக்காக யோசேப்பும் அவருடைய தாயாரும் ஆச்சரியப்பட்டார்கள்.\n34 : பின்னும் சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, அவருடைய தாயாகிய மரியாளை நோக்கி: இதோ, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.\n35 : உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் என்றான்.\n36 : ஆசேருடைய கோத்திரத்தாளும், பானுவேலின் குமாரத்தியுமாகிய அன்னாள் என்னும் ஒரு தீர்க்கதரிசி இருந்தாள்; அவள் கன்னிப்பிராயத்தில் விவாகமானதுமுதல் ஏழுவருஷம் புருஷனுடனே வாழ்ந்தவளும், அதிக வயதுசென்றவளுமாயிருந்தாள்.\n37 : ஏறக்குறைய எண்பத்துநாலு வயதுள்ள அந்த விதவை தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்து கொண்டிருந்தாள்.\n38 : அவளும் அந்நேரத்திலே வந்து நின்று, கர்த்தரைப் புகழ்ந்து, எருசலேமிலே மீட்புண்டாகக் காத்திருந்த யாவருக்கம் அவரைக்குறித்துப் பேசினாள்.\n39 : கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தின்படி சகலத்தையும் அவர்கள் செய்து முடித்தபின்பு, கலிலேயாநாட்டிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிப்போனார்கள்.\n40 : பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பெலன்கொண்டு, ஞானத்தினால் நிறைந்தது. தேவனுடைய கிருபையும் அவர்மேல் இருந்தது.\n41 : அவருடைய தாய் தகப்பன்மார் வருஷந்தோறும் பஸ்கா பண்டிகையில் எருசலேமுக்குப் போவார்கள்.\n42 : அவருக்குப் பன்னிரண்டு வயதானபோது, அவர்கள் அந்தப் பண்டிகை முறைமையின்படி எருசலேமுக்குப் போய்,\n43 : பண்டிகைநாட்கள் முடிந்து, திரும்பிவருகிறபோது, பிள்ளையாகிய இயேசு எருசலேமிலே இருந்துவிட்டார்; இது அவருடைய தாயாருக்கும் யோசேப்புக்கும் தெரியாதிருந்தது.\n44 : அவர் பிரயாணக்காரரின் கூட்டத்திலே இருப்பாரென்று அவர்கள் நினைத்து, ஒருநாள் பிரயாணம் வந்து, உறவின் முறையாரிடத்திலும் அறிமுகமானவர்களிடத்திலும் அவரைத் தேடினார்கள்.\n45 : காணாததினாலே அவரைத் தேடிக்கொண்டே எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள்.\n46 : மூன்றுநாளைக்குப் பின்பு, அவர் தேவாலயத்தில் போதகர் நடுவில் உட்கார்ந்திருக்கவும், அவர்கள் பேசுகிறதைக் கேட்கவும், அவர்களை வினாவவும் கண்டார்கள்.\n47 : அவர் பேசக்கேட்ட யாவரும் அவருடைய புத்தியையும் அவர் சொன்ன மாறுத்தரங்களையுங்குறித்துப் பிரமித்தார்கள்.\n48 : தாய் தகப்பன்மாரும் அவரைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது அவருடைய தாயார் அவரை நோக்கி: மகனே ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய் ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய் இதோ, உன் தகப்பனும் நானும் விசாரத்தோடே உன்னைத் தேடினோமே என்றாள்.\n49 : அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள் என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று அறியீர்களா என்றார்.\n50 : தங்களுக்கு அவர் சொன்ன வார்த்தையை அவர்கள் உணர்ந்துகொள்ளவில்லை.\n51 : பின்பு அவர் அவர்களுடனே கூடப்போய், நாசரேத்தூரில் சேர்ந்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். அவருடைய தாயார் இந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக் கொண்டாள்.\n52 : இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/tag/mgr/", "date_download": "2020-08-07T15:02:11Z", "digest": "sha1:M7SEFZD5UD3DARWHNBVI7STNNNI7ZZ4L", "length": 7607, "nlines": 127, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "MGR – Tamilmalarnews", "raw_content": "\nபிரதோஷங்கள் 20 வகை 31/07/2020\nஅதிசயம் அற்புதம் நிறைந்த ஆலயம்... 12/07/2020\nமனிதனின் அறிவின் சொரூபமே முருகனின்... 05/07/2020\nஅதிசயம் அற்புதம் நிறைந்த ஆலயம்\nஉலகத்திலே எத்தனையோ கோயில்களுக்கு நாம் சென்று இருப்போம் ஆனால் அதிசயம் அற்புதம் நிறைந்த ஆலயம் (கோயில்) என்றால் அது சிதம்பரத்தையே சேரும். ஏனென்றால் இங்கே\nஹிந்து இது மதமல்ல வாழ்க்கை நெறிமுறை\nசாண்டோ சின்னப்ப தேவரும் கண்ணதாசனும் ஒரு படப்பிடிப்பு சம்பந்தமாக காரில் போய்க் கொண்டிருந்த போது மிக மோசமான விபத்து ஏற்பட்டது. அதில் சின்னப்பா தேவருக்க\nபுதன் கிரக தோஷங்கள் நீங��க விநாயகர் வழிபாடு\nதமிழ் மாதங்களில் மூன்றாவதாக வரும் மாதம் ஆனி மாதம். பல சிறப்புகளை கொண்ட மாதமாக இந்த ஆனி மாதம் இருக்கிறது. எனவே தான் இம்மாதத்தில் தெய்வீக விழாக்\nபூரி ஜெகன்னாதர் கோயிலின் அற்புதங்கள்\n1. கோயிலின் கொடி காற்றடிக்கும் திசைக்கு எதிர் திசையில் பறக்கும். 2. கோயில் இருக்கும் பூரி என்ற ஊரின் எந்த இடத்தில் எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலு\nபேரூர் என்னும் பாடல்பெற்ற‍ ஸ்தலம்\nபட்டீஸ்வரர் ஐந்து அதிசயங்களை உள்ள‍டங்கிய ஆயிரமாண்டு (5000)ஆலயம் ஒன்று உள்ள‍ து. கோயம்புத்தூரில் இருந்து மேற்கு திசையில் ஆறாவது கிலோமீட்ட‍ர் தொல\nஸ்ரீ வாராஹி மாலை வாராஹி பாமாலை 1. வசீகரணம் (தியானம்) இருகுழை கோமளம் தாள் புஷ்பராகம் இரண்டுகண்ணும் குரு மணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம்\nதெரியாமல் செய்த பாவங்களுக்கு கூட விமோசனம் கிடைக்கும்.\nநாம் அறிந்தோ அறியாமலோ செய்த பாவத்திற்கு புண்ணியம் தேடுவதற்கான சிறந்த வழி, தானம். இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். பொதுவாகவே பசுமாடு, ஈ, எறும்ப\nஆடாதோடைஒரு குத்துச்செடி – புதர் செடி\nஆடாதோடை தமிழ் நாட்டில் பரவலாக காணப்படும் ஆடாதோடைஒரு குத்துச்செடி (புதர் செடி)வகையைச் சார்ந்தது இந்தச் செடி நாலு முதல் பத்தடி வரை வளரும். இலைகள்\n\"வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம் வேழத்தில் பட்டுருவுங் கோல்பஞ்சில் பாயாது-நெட்டிருப்புப் பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின் வேருக்கு நெக்கு விடும்\nஅதிமுக நிறுவனர், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா.\nகாஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் கொண்டாட்டம். அதிமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சர் பாரத் ரத்னா எம்.ஜி.ஆரின் 102வது பிறந்த நாள் விழா காஞ்ச\nஅதிசயம் அற்புதம் நிறைந்த ஆலயம்\nமனிதனின் அறிவின் சொரூபமே முருகனின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/police-are-investigating-the-driver", "date_download": "2020-08-07T16:02:09Z", "digest": "sha1:NLZQGMJ4ICPN4BVEKYUMCNJG3QPP3KBY", "length": 5575, "nlines": 87, "source_domain": "dinasuvadu.com", "title": "சாத்தான்குளம் விவகாரம்.! போலீஸ் வாகன ஓட்டுநரிடம் மாஜிஸ்திரேட் விசாரணை.!", "raw_content": "\n#Big Breaking : கேரளாவில் தரையிறங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்து\n#BREAKING: பெண்கள் டி20 உலகக் கோப்பை ஒத்திவைப்பு.. ஆண்கள் டி20 உலகக்கோப்பை நடைபெறும் -ஐ.சி.சி\nடெல்லியில் கொரோனாவ���ல் உயிழந்தவர்களின் எண்ணிக்கை 4,000-ஐ கடந்தது.\n போலீஸ் வாகன ஓட்டுநரிடம் மாஜிஸ்திரேட் விசாரணை.\nசாத்தான்குளம் போலீஸார் விசாரணையின் போது இறந்த தந்தை, மகன் வழக்கில்\nசாத்தான்குளம் போலீஸார் விசாரணையின் போது இறந்த தந்தை, மகன் வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகிய முக்கிய குற்றவாளிகளை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.\nஇந்நிலையில், சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸ் வாகன ஓட்டுநர் ஜெயசேகரனிடம் திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை நடத்தி வருகிறார்.\nசற்று நேரத்திற்கு முன் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் அளித்துள்ளதாக கூறப்படும் நிலையில், காவல் நிலையத்தில் சிசிடிவி கேமராவை ஆப்பரேட் செய்த காவலர் தாமஸ் பிரான்ஸை மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nStock market: சென்செக்ஸ் பங்குசந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் 3.50 சதவீதமாக உயர்வு\nடெல்லியில் கொரோனாவால் உயிழந்தவர்களின் எண்ணிக்கை 4,000-ஐ கடந்தது.\nசுஷாந்த் சிங் நாயின் பெல்ட்டைப் பயன்படுத்தி கொலை செய்யப்பட்டார்..முன்னாள் உதவியாளர்.\n#Corona death: தமிழகத்தில் ஒரே நாளில் 119 பேர் கொரோனாவால் உயிரிழப்பு.\n#BREAKING: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,880 பேருக்கு கொரோனா உறுதி.\nதமிழகத்தில் இன்று 6,488 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ்.\n#BREAKING: சென்னையில் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு\nமணிப்பூர் மாநிலத்தில் ஆகஸ்ட் -15 வரை ஊரடங்கு.\n3.1 பில்லியன் மதிப்புள்ள பங்குகளை விற்ற பெசோஸ்.\nநீட் ,ஜே.இ.இ தேர்வுகளை ரத்து செய்க்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு\n\"ஹ்வாங்கே\" மாகாணத்தில் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்த - கிம் ஜாங்-உன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8B_%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2020-08-07T17:20:48Z", "digest": "sha1:RL5S64TS3C7D5BNVBQENLXVD34UUTENG", "length": 12908, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொம்மாசோ கம்பனெல்லா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரான்சிசுக்கோ கோசா என்பவர் வரைந்த தொம்மாசோ கம்பனல்லாவின் ஓவியம்\nஇசுட்டிலோவில் தொம்மாசோ கம்பனெல்லாவின் வீடு.\nப���ளக்கானிக்காவில் உள்ள முன்னாள் டொமினிக்கன் துறவி மடம்.\nதொம்மாசோ கம்பனெல்லா (Tommaso Campanella – 5 செப் 1568 – 21 மே 1639), ஒரு இத்தாலிய மெய்யியலாளரும், இறையியலாளரும், சோதிடரும், கவிஞரும் ஆவார். இவருக்கு ஞானஸ்நானத்தின்போது இட்ட பெயர் சியோவன்னி டொமெனிக்கோ கம்பனெல்லா ஆகும்.\nஇவர், தெற்கு இத்தாலியின் ரெசியோ டி கலபிரியா மாகாணத்தில் உள்ள இசுட்டிக்னானோ என்னும் இடத்தில் பிறந்தார். சிறு வயதிலேயே மிகத் திறமை உள்ளவராக விளங்கினார். இவரது தந்தை காலணி தைப்பவர். எழுத்தறிவற்ற ஒரு ஏழை மனிதர். 15 வயதிலேயே கம்பனெல்லா டொமினிக்கன் சபையில் சேர்ந்தார். அப்போது, தாமசு அக்குவைனசின் பெயரைத் தழுவித் தொம்மாசோ என்னும் பெயரை ஏற்றுக்கொண்டார். பின்னர், பல புலமையாளர்களிடம் இறையியல், மெய்யியல் ஆகியவற்றைக் கற்றார்.\nதொடக்கத்திலேயே அரிசுட்டாட்டலியப் பழமைவாதத்தில் நம்பிக்கை இழந்த கம்பனல்லா, பெர்னாடினோ தெலெசியோவின் (1509–1588) பட்டறிவியத்தின்பால் கவரப்பட்டார். தெலெசியோ அறிவு என்பது புலன் உணர்வினால் வருவது என்றும் உலகிலுள்ள அனைத்தும் புலன் உணர்வு கொண்டவை என்றும் கற்பித்தார். கம்பனல்லா தனது முதல் ஆக்கமான புலன்கள் விளக்கும் மெய்யியல் (Philosophia sensibus demonstrata) என்னும் நூலை 1592 ஆம் ஆண்டு வெளியிட்டார். இந்நூல் தெலெசியோவின் கருத்துக்களை ஆதரித்து எழுதப்பட்டது.\nநேப்பிள்சில் இவர் சோதிடத்திலும் ஈடுபாடு காட்டினார். சோதிட ஊகங்கள் இவரது எழுத்துக்களில் ஒரு நிலையான அம்சமாகக் காணப்பட்டது. கம்பனெல்லாவின் வழமைக்கு மாறான புறக்கோட்பாட்டு நோக்குகள், குறிப்பாக அரிசுட்டாட்டிலுக்கு எதிரான நோக்கு சமயத் தலைமைகளுடன் இவருக்கு முரண்பாடுகளைத் தோற்றுவித்தது. இவர் 1597 வரை ஒரு துறவி மடத்துக்குள்ளேயே அடைக்கப்பட்டிருந்தார்.\nஅங்கிருந்து விடுதலையான பின்னர் கலபிரியாவுக்குத் திரும்பிய அவர்மீது, தனது சொந்த ஊரில் இசுப்பானிய ஆட்சிக்கு எதிராகச் சதி செய்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டது. இவரது இரண்டு கூட்டாளிகள் இவரைக் காட்டிக்கொடுத்ததன் பேரில் இவரைக் கைது செய்து நேப்பிள்சில் சிறையில் அடைத்தனர். அங்கு அவர் மிகுந்த துன்புறுத்தல்களுக்கு உள்ளானார்.[1] முழுமையாகக் குற்றத்தை ஒப்புக்கொண்டதனால் இவருக்கு மரண தண்டனை கிடைத்திருக்கும். ஆனால் பைத்தியம் போல் நடித்து அதிலிர���ந்து தப்பினார். ஆனாலும், இவர் மேலும் துன்புறுத்தப்பட்டார். ஊனமுற்று, நோயுற்ற அவருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை வழங்கினர்.[2][3]\n27 ஆண்டுகள், பெரும்பாலும் மோசமான சூழ்நிலைகளில் அவர் சிறையில் இருந்தார். எனினும் இக்காலத்திலேயே அவரது முக்கியமான ஆக்கங்கள் பலவற்றைச் சிறையில் இருந்தபடியே எழுதினார். இசுப்பெயினின் முடியாட்சி (1600), அரசியல் சூத்திரங்கள் (1601), நாத்திகம் வெல்லப்பட்டது (1605-1607), மெட்டாபிசிக்கா (1609-1623), தியோலொஜியா (1613-1624) என்பவை இவற்றுள் அடங்கும். இவரது மிகப் புகழ்பெற்ற ஆக்கமான சூரியனின் நகரம் முதலில் 1602ல் இத்தாலிய மொழியிலும், 1623ல் இலத்தீனிலும், 1638ல் பாரிசிலும் வெளியாகியது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மார்ச் 2017, 06:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2020/05/blog-post.html", "date_download": "2020-08-07T14:51:46Z", "digest": "sha1:ISWGNLDNPGYV4GIGKQE32NTXBLCGJYLV", "length": 8903, "nlines": 54, "source_domain": "www.jaffnabbc.com", "title": "வாள் வெட்டு: ரத்த வெள்ளத்தில் அந்த ஊர் யாரும் பார்காத புகைப்படங்கள் - Jaffnabbc", "raw_content": "\nHome » srilanka » வாள் வெட்டு: ரத்த வெள்ளத்தில் அந்த ஊர் யாரும் பார்காத புகைப்படங்கள்\nவாள் வெட்டு: ரத்த வெள்ளத்தில் அந்த ஊர் யாரும் பார்காத புகைப்படங்கள்\nயாழ் வடமாராட்சியில் உள்ள அத்தாய் கிராமத்தில், அடிக்கடி நடக்கும் வாள் வெட்டு சம்பத்தோடு தொடர்புடைய வனதி என்பவன் இவன் தான். நேற்று இரவு நடந்த வாள் வெட்டு சம்பவத்தை பாருங்கள். இவர்கள் குடும்பம் குடும்பமாக அடித்துக் கொள்வதும். அருகில் இருக்கும் மற்றவர்களையும் வாளால் வெட்டுவதுமே இவர்கள் செயல். இவர்களில் மீனகன் செல்வராஜா, பிரகலாதன், சுப்பிரமணியம் தர்சஷன், சுப்பிரமணியம் பதுமன், குணநாதன் சசிகலாத், குணநாதன் வனதீபன்(வனதி) வைகுணராசா என்ற நபர்கள் அடங்குகிறார்கள். இவர்களே நேற்று இரவு 7 மணிக்கு வாள் வெட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள்.\nஇவர்களிடம் பெரும் தொகையான வாள்கள் கையிருப்பில் உள்ளதாகவும். அத்தாய் மற்றும் அயலில் உள்ள பல கிராமங்களில் இவர்கள் நாட்டாண்மை செய்து வருவதாகவும் மக்கள் புகார் அளித்துள்ளார்கள். பேஸ் புக் மூலமாக தமக்கு வேண்டா ஆட்களை மிரட்டுவது இவர்கள் தொழிலாக உள்ளது. அது போக இவர்களின் நேற்றைய தாக்குதலில், அரசாங்க உத்தியோக பூர்வ அலுவலகம் ஒன்றையும் அடித்து நொருக்கியும் உள்ளார்கள். இதனால் இவர்கள் அரசாங்க எதிர்ப்பு போக்கு கொண்டவர்கள் என்றும் ஊர் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.\nஎது எப்படி என்றாலும், பொலிசார் இதுவரை தகுந்த நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை. இக் கும்பல் மீது இலங்கைப் பொலிசாருக்கே பயம் உள்ளதாக கூறப்படுகிறது.\nஅத்தாயில் முன் வீதி மற்றும் பின் வீதி என்று இரண்டு இடமாக பிரித்து. இவர்களே கோஷ்டி மோதலில் ஈடுபட்டு வருவதாக மக்கள் கூறியுள்ளார்கள். அவர்களின் பெயர்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இவர்களை இனம் கண்டு பொலிசார் கைது செய்து. இவர்களிடம் உள்ள வாள்களை பறி முதல் செய்தாலே, ஊரில் தாம் நின்மதியா வாழ முடியும் என்று ஊர் மக்கள் அனைவரும் தெரிவித்துள்ளார்கள். இந்த குழுவின் கோஷ்டி மோதனில் அனுஷ்கா என்னும் அப்பாவி பெண் ஒருவர் தாக்கப்பட்டு அவர் தற்போது வைத்தியசாலையில் உள்ளார்.\nமுன் பக்க ரோட்டில் உள்ள சண்டியர்கர் கூட்டம்.\nமேனன், சசிநாத், பாலன் , கனேசலிங்கம் செல்வராச, தீபன்(குத்து கட்ட) மதி, தனுஷன் , வசந்தன் பதுமன், சீவானந்தம், திண்டல் தனஞ்செயனன், வசந்த தீபன், கட்டார் ரூபன், வைகுந்தன், காந்தன் , கண்ணன், ரதீஸ்,\nபின்பக்கம் றோட்டில் உள்ள சண்டியர் கூட்டம்,\nபிரசாத், மதுஷன், பம்பா(சதீஷ்) சயந்தன், மாகாலிங்கம், வினோத் , ராகுலன், விஜயன்(லோயர்) விஜய், அப்பன், சாரங்கன், நந்து குட்டி, அமல்ராஜ், அருண், சதீஸ்பொடி,\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nயாழ் இந்துக் கல்லூரியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம்….\nயாழில் திட்டமிடப்பட்டு பரப்பப்படுகிறதா கொரோனா\nஆடுகளுக்காக மனைவியை கூட்டி கொடுத்த கணவன். நாடு எங்கய்யா போகுது\nயாழில் பிரபல தனியார் வைத்தியசாலையின் அறுவைச்சிகிச்சை பிரிவுகளுக்கு சீல் வைப்பு\nஏ ஆர் ரஹ்மான் இப்படிப்பட்டவரா...\nகர்ப்பிணி மனைவியை கொன்ற நபருக்கு கணவரால் நிகழ்ந்த விபரீதம்…\nஉங்க உண்மையான காதல்னா இந்த அறிகுறிகள் இருக்கனுமாம் பாஸ்...\nவன்னியூர் சஜீதாவின் உண்மை முகம். படுக்க அவங்க தான் முடிவு பண்ணுவாங்களாம்.\nஇணையத்தில் வைரலாகிய நடிகை ஸ்ரேயாவின் அரை நிர்வாண புகைப்படம்..\nஆண்களைக் கவர ��ெண்கள் செய்யும் சில தந்திரங்கள்\nஉங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், செய்திகள் என்பவற்றை எமக்கு தெரியப்படுத்த தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/07/30/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-08-07T15:33:47Z", "digest": "sha1:UFL3ULB734XCBKQLPVD6YTSW4RHM6DXB", "length": 17524, "nlines": 129, "source_domain": "virudhunagar.info", "title": "புதுடில்லி : 'கொரோனா' ஊரடங்கில், வரும், 1ம் தேதி முதல், மூன்றாம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. | Virudhunagar.info", "raw_content": "\n2ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி\nபதஞ்சலி நிறுவனத்தி்ற்கு ரூ 10 லட்சம் அபராதம் உயர்நீதிமன்றம் விதிப்பு\nபுதிய கல்விக் கொள்கை தொடர்பான மாநாட்டை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nஉடற்பயிற்சி கூடங்கள் செயல்படுவதற்கான நெறிமுறைகள் வெளியீடு\nபுதுடில்லி : ‘கொரோனா’ ஊரடங்கில், வரும், 1ம் தேதி முதல், மூன்றாம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.\nபுதுடில்லி : ‘கொரோனா’ ஊரடங்கில், வரும், 1ம் தேதி முதல், மூன்றாம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.\nபுதுடில்லி : ‘கொரோனா’ ஊரடங்கில், வரும், 1ம் தேதி முதல், மூன்றாம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.\n‘கொரோனா’ ஊரடங்கில் ஆக., 1ம் தேதி முதல் மூன்றாம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ‘கொரோனா’ தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 25 முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில் இரண்டு கட்ட தளர்வுகளை மத்திய அரசு ஏற்கனவே அறிவித்தது.\nஇந்நிலையில் ஆகஸ்ட் 1 முதல் மூன்றாம் கட்ட தளர்வுகளை அறிவித்துள்ளது. மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மற்றும் மத்திய அரசின் பல்வேறு துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்த பின் இந்த அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. அதன் விபரம்:\nதடை செய்யப்பட்ட பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் யோகா மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் ஆகஸ்ட் 5 முதல் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. அங்கு பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை விரைவில் வெளியிடும். முக கவசம் தனி மனித இடைவெளி பின்பற்றி சுதந்திர தின விழா கொண்டாட அனுமதி வழங்கப்படுகிறது.\n‘வந்தோ பாரத்’ திட்டத்தின் கீழ் சர்வதேச விமான பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும். தடை செய்யப்பட்ட பகுதிகளை தவிர ���ற்ற இடங்களில் இரவு நேரங்களில் வெளியே நடமாட பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்படுகிறது.\n‘மெட்ரோ’ ரயில், சினிமா தியேட்டர்கள், நீச்சல் குளம், பொழுதுபோக்கு பூங்காக்கள், மதுபான கூடங்கள், கலை அரங்கங்கள் இயங்காது. அரசியல், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சமூக,- கலாச்சார கூட்டங்களுக்கான தடை உத்தரவு தொடரும்.\nபள்ளிகள், கல்லுாரிகள் பயிற்சி நிலையங்கள் அடுத்த மாதம் 31 வரை திறக்க அனுமதியில்லை. மாநிலங்களுக்கு இடையிலான மக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு தடையில்லை. இதற்கு தனியாக அனுமதி மற்றும் ‘இ – பாஸ்’ பெற தேவையில்லை. தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு வழக்கம் போல் தொடரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது\nபடிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் அனைவருக்கும் புத்தம்புது பூமி\nபதஞ்சலி நிறுவனத்தி்ற்கு ரூ 10 லட்சம் அபராதம் உயர்நீதிமன்றம் விதிப்பு\nபதஞ்சலி நிறுவனத்தி்ற்கு ரூ 10 லட்சம் அபராதம் உயர்நீதிமன்றம் விதிப்பு\nபதஞ்சலி நிறுவனத்தி்ற்கு ரூ 10 லட்சம் அபராதம் உயர்நீதிமன்றம் விதிப்பு 🔲கொரோனா வைரஸை குணப்படுத்துவதாக கூறி மக்ககளின் அச்சத்தைப் பயன்படுத்தி லாபம்...\nபுதிய கல்விக் கொள்கை தொடர்பான மாநாட்டை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nபுதிய கல்விக் கொள்கை தொடர்பான மாநாட்டை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nபுதிய கல்விக் கொள்கை தொடர்பான மாநாட்டை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி 🔲புதிய தேசிய கல்விக் கொள்கையின் உயர்கல்வி சீர்திருத்தம்...\nமோடியால் சாத்தியமானது: ஆதித்யநாத் பெருமிதம்\nபூமி பூஜை நிகழ்ச்சியில், உத்தர பிரதேச முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான யோகி ஆதித்யநாத் பேசியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில்,...\n2ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி\nடாக்டர் கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அன்னாரது நினைவிடத்தில் சாத்தூர் S.V.சீனிவாசன் அவர்கள்...\nநாளை பிறந்தநாள் காணும் எந்நாளும் எங்கள் அமைச்சர் விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணாச்சி KKSSR ராமசந்திரன் MLA அவர்களை வணங்கிறேன்.என்றும்...\nபதஞ்சலி நிறுவனத்தி்ற்கு ரூ 10 லட்சம் அபராதம் உயர்நீதிமன்றம் விதிப்பு\nபதஞ்சலி நிறுவனத்தி்ற்கு ரூ 10 லட்சம் அபராதம் உயர்நீதிமன்றம் விதிப்பு\nபதஞ்சலி நிறுவனத்தி்ற்கு ரூ 10 லட்சம் அபராதம் உயர்நீதிமன்றம் விதிப்பு 🔲கொரோனா வைரஸை குணப்படுத்துவதாக கூறி மக்ககளின் அச்சத்தைப் பயன்படுத்தி லாபம்...\nபொது அமைதிக்குகுந்தகம் விளைவிக்கும்வகையில் சமூக வலைதளங்களில்அவதூறு பரப்பும்நபர்கள் மீதுகடுமையானநடவடிக்கைஎடுக்கப்படும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nவிருதுநகர் மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nவேலை வாங்கி தருவதாக கூறி முன்பணம் கேட்கும் போலி வேலைவாய்ப்பு முகவர்களை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்..,#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nசமூக வலைதளங்களில் நாட்டிற்கு எதிராக கருத்துக்களை பரப்பும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.#virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nகண்பார்வை இல்லை ஆனால் மனப்பார்வை உண்டு. பூர்ண சுந்தரி, ஐ எ எஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளார். நேர்முகத்...\nஆகஸ்ட் 7 தேசிய கைத்தறி நெசவாளர்கள் தின வாழ்த்துகள். #TNPolice\nஆகஸ்ட் 7 தேசிய கைத்தறி நெசவாளர்கள் தின வாழ்த்துகள். #TNPolice\nஆகஸ்ட் 7 தேசிய கைத்தறி நெசவாளர்கள் தின வாழ்த்துகள்.#TNPolice\n25-30% ஊழியர்களுக்கு நிரந்தரமாக Work From Home.. டெக் மஹிந்திரா, டிசிஎஸ், HCL அதிரடி முடிவு..\nஇந்திய பொருளாதாரத்திலும், வேலைவாய்ப்பு சந்தையிலும் முக்கியத் தூண் ஆக விளங்கும் ஐடி துறையைக் கொரோனா தொற்று தலைகீழாகப் புரட்டிப்போட்டுள்ளது என்றால் மிகையில்லை....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nஎஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க\nசென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 3850 அதிகாரிகள் பணியிடங்களுக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி பணியில்...\n.. படித்தவுடன் வேலை.. டிசைன் துறையில் ஸ்காலர்ஷிப் உடன் படிக்க செம சான்ஸ்\nசென்னை: 12ம�� வகுப்பிற்கு பிறகு வித்தியாசமான மேற்படிப்பை படிக்க வேண்டுமா உங்கள் எதிர்காலத்தை மிக சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டுமா உங்கள் எதிர்காலத்தை மிக சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டுமா\n10, 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை காலி இருக்கு\n10, 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை காலி இருக்கு\nசென்னை: மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலைவாய்ப்புகள் 2020. Paramedical Staff பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99/", "date_download": "2020-08-07T15:39:04Z", "digest": "sha1:F5WF3A46UBQRK65VTHBB4VBORIFC3M3E", "length": 42827, "nlines": 387, "source_domain": "www.akaramuthala.in", "title": "சேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா? - இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 20 October 2019 2 Comments\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா\nபோர்க்காலத்தின் பொழுது இரு படைத்தரப்பிற்கும் இடையில் நடுநிலையாகச் செயல்பட்டு இரு தரப்பிற்கும் உணவு, மருந்து, பிற உதவிகள் வழங்குவதை இன்றைக்குச் செஞ்சிலுவைச் சங்கத்தினர் செய்கின்றனர். ஆனால், இப்பணிகளை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ் வேந்தர்கள் ஆற்றி வந்துள்ளனர். அதற்கு ஒரு சான்றுதான் சேரலாதன், ஐவருக்கும் நூற்றுவருக்கும் இடையே நிகழ்ந்த போர் ஒன்றில் இரு தரப்பாருக்கும் பெருஞ்சோறு வழங்கிய நிகழ்வு. இதில் குறிப்பிடும் ஐவரும் நூற்றுவரும் பஞ்ச பாண்டவரும் கெளரவர் நூறு பேருமா அல்லது வேறு மன்னர்களைக் குறிக்கினறதா அல்லது வேறு மன்னர்களைக் குறிக்கினறதா\n‘பெருஞ்சோறு வழங்குதல்’ என்றால் போர் வீரர்கள் படைக்குப் புறப்படும் முன்னர், இறந்த போர் வீரர்களை நினைந்து போற்றி, இருக்கின்ற வீரர்களை உற்சாகப்படுத்தி மகிழ்விக்கும் வகையில் அனைவருக்கும் விருந்து வழங்குவதே தமிழ் ஈழப் போரில் விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் இவ்வாறு விருந்து வழங்கிய செய்தியை நாம் படித்திருக்கிறோம். இது வழி வழி வந்த தமிழர் பண்பாடே. மூத்தோரையும் இறந்த முன்னோரையும் வணங்குவது தமிழர் பண்பாடு.\nபோர்க்களத்தில் வீரமரணம் அடைந்தவர்களைப் போற்றி நினைவு கூரும் வழக்கம் எல்லா நாடுகளிலும் காணப்படுவதே. ஆனால், பழந்தமிழர், இறந்த வீரர்களைப் புதைத்து அவ்விடத்தில் கல்நட்டு, அக்கல்லில் அவர்களுடைய பெயர்களையும் புகழ்ச்செயல்களையும் பொறித்து வைப்பர். இம்முறையைப் பின்பற்றியே பிற நாட்டுக் கல்லறைகளிலும் இறந்தவர் பெயர் விவரங்களுடன் குறிப்பையும் பொறிக்கும் வழக்கம் வந்திருக்கலாம்.\nஆனால், அவர்களை வழிபட்டுப் பெருஞ்சோறு வழங்குவது தமிழர் பண்பாடாகும்.\nதுறக்கத்திற்குச் – சொர்க்கத்திற்குச் -சென்ற வீரர்கள் நினைவைப் போற்றுவது வெற்றிக்கு வழி வகுக்கும் என்பது ஒரு நம்பிக்கை. எனவே, போரில் வாகை சூடுவோம் என்ற நம்பிக்கையை போர்க்களம் புகும் வீரர்கள் பெறுகிறார்கள். நடுகற்களை வணங்குவதன் மூலம் நாளை நாமும் வணங்குதற்குரிய நிலையை அடைய வேண்டும் என்ற வீர உணர்வை வணங்கும் வீரர்கள் பெறுகிறார்கள்.\nபெருஞ்சோறு வழங்குவதைத் தமிழ் இலக்கணம் வஞ்சித்திணையின் உட்துறையாக வகுத்துள்ளது. இதனைப் ‘பெருஞ்சோற்று வஞ்சி’ என்றும் குறிப்பர். நமக்குக் கிடைத்த மூத்த இலக்கணமாம் தொல்காப்பியம், இதனைப் ‘பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலை’ என்று குறிப்பிடுகிறது.\nவெற்றியை ஈட்டித் தருவர் என வாழ்த்தி வீரர்களுக்குப் பெருஞ்சோறு வழங்குவதைப் புறப்பொருள் வெண்பாமாலை (58),\nதிருந்தார் தெம்முனை தெறுகுவர் இவரெனப்\nபெருஞ்சோறு ஆடவர் பெறுமுறை வகுத்தன்று\nஇயவர் புகழ எறிமுரசு ஆர்ப்பக்\nகுயவரி வேங்கை அனைய – வயவர்\nபெறுமுறையான் பிண்டம்கோள் ஏவினான் பேணார்\nஇறும் முறையால் எண்ணி இறை\nஇயவர் என்றால் கருவியிசைக் கலைஞர்கள். அவர்கள் இசைத்துப் புகழும்படியும் கொட்டும் முரசு ஆர்ப்பரிக்கும்படியும் வரிப்புலி போன்ற வீரர்கள் பெறத்தகும் முறைப்படி மன்னன் பெருஞ்சோறு வழங்கினான் என்பதாகும்.\nஎனவே, பெருஞ்சோறு வழங்குவது என்பது பொதுவான பண்பாட்டுப்பழக்கமாக இருந்துள்ளது.\nதுறக���கம் எய்திய தொய்யா நல்இசை\nமுதியர்ப் பேணிய உதியன் சேரல்\nஎன்னும் பாடல் வரிகள் (மாமூலனார், அகநானூறு 233 அடிகள் 7-9) பெருஞ்சோறு கொடுக்கும் வழக்கத்தை நமக்குத் தெரிவிக்கிறது.\nஇறந்த வீரர்கள் அருள் புரிந்து துணை நிற்பார்கள் என்பதும் ஒரு நம்பிக்கை. எனவே, வெற்றி அல்லது வீர மரணம் என்னும் துணிவை வீரர்கள் பெறுகின்றனர். படை வீரர்களுக்கு விருந்து அளிக்கும் வேந்தன் தானும் அவர்களுடன் விருந்துண்டு மகிழ்கிறான். முதல் நிலை படைத்தலைவர் முதல் கடைநிலை வீரன் ஈறாக அனைவரையும் மதித்து உண்டு உரையாடுகிறான். நாட்டு மன்னருடன் உண்ணும் சமன்மைச் சிறப்பு வீரர்களுக்குப் பெருமிதத்தை அளிக்கிறது. இதனால் வாழ்வின் பயனைப் பெற்றதாக எண்ணி உற்சாகம் கொள்கிறார்கள்.\nஐவருக்கும் நூற்றுவருக்கும் இடையே போர் நிகழ்ந்த பொழுது இரு தரப்பார்க்கும் பெருஞ்சோறு வழங்கிய மன்னன் உதியன் சேரலாதன். தன் நாட்டுப்படை வீரர்களுக்குப் பெருஞ்சோறு வழங்கியதாகக் குறிப்பிடப்படும் வேந்தன் சேரல். இவன் வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்டவன். எனவே, இருவரும் வெவ்வேறு என உரை விளக்கத்தில் நாவலர் நா.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களும் மாமூலனார் பாடல் ஆராய்ச்சியில் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களும் கூறியுள்ளனர். எனவே, இங்கே குறிப்பிடப்படும் பெருஞ்சோறு வழங்கல் பிற நாட்டுப்போர்க்களத்தில் வழங்கப்பட்டதல்ல எனத் தெளியலாம்.\nஅரும்படைத் தானை யமர்வேட்டுக் கலித்த\nபெரும்படைத் தலைவர்க்குப் பெருஞ்சோறு வகுத்து\nஎன இளங்கோ அடிகள் குறிப்பிடுகிறார். இங்கேயும் படைமறவர்களுக்கும் படைத்தலைவர்களுக்கும் அளிக்கும் பெருஞ்சோற்று விருந்துதான் கூறப்பட்டுள்ளது.\nபெருஞ்சோறு பயந்த திருந்துவேற் றடக்கை\n(சிலப்பதிகாரம், 23 : 55)\nஎன்னுமிடத்திலும் இளங்கோ அடிகள் பொதுவான பெருஞ்சோற்று விருந்தையே குறிப்பிடுகிறார்.\nஇப் படையல் பழக்கத்தைத்தான் பின்னால் வந்த ஆரியர்கள், தங்களிடம் அரிசி, காய்கனி, பணம், செல்வம் முதலானவற்றைச் சேர்த்தால் முன்னோர்களிடம் சேர்ப்பதாக ஏமாற்றும் மூடப்பழக்கத்தைப் புகுத்தி விட்டனர். இப்பழக்கத்தை நிறுத்தும் காலம் எப்பொழுது வருமோ\nதம் நாட்டு வீரர்களுக்குப் பெருஞ்சோறு வழங்குதலையே பிற நாடுகளுக்கிடையே நடந்தபோரில் இரு தரப்பாருக்கும் உணவு வழங்கும் கொடைச்ச���யலாகவும் பின்பற்றி உள்ளனர். அதைக் கூறுவதுதான்,\nஅலங்கு உளைப்புரவி ஐவரொடு சினைஇ\nஈரைம்பதின் மரும்பொருது களத்து ஒழிய\nபெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்\n(முரஞ்சியூர் முடிநாகனார், புறநானூறு 2, அடிகள் 13-16)\nஓரைவ ரீரைம் பதின்மர் உடன்றெழுந்த\nபோரிற் பெருஞ்சோறு போற்றாது தானளித்த\nஇப்பாடல்களில் குறிக்கப் பெறும் ஐவரையும் ஈரைம்பதின்மர் – அஃதாவது நூற்றுவரையும் பஞ்ச பாண்டவராகவும் கெளரவர் நூற்றுவராகவும் உரையாசிரியர்கள் தொடக்கத்தில் கருதி வந்துள்ளனர். பின்னர் வந்த ஆராய்ச்சியாளர்கள் இதனை மறுத்துள்ளனர். இப்பாடலடிகளுக்கான வெவ்வேறு கோணங்களைப் பார்ப்போம்.\nஐவர் = பஞ்ச பாண்டவர்\nஈர் ஐம்பதின்மர் = நூற்றுவர் = துரியோதனன் ஆதியர்\nசேர அரசன் உதியன் இந்த ஐவரும் நூற்றுவரும் போரிட்டுக் கொண்டபோது இந்தச் பெருஞ்சோறு வழங்கினான் என்பதே முதல் கோணம்.\nஐவர் = பஞ்சவர் = பாண்டியர்\nநூற்றுவர் = சதகர்னர் (சதம் = நூறு)\nபாண்டியர்க்கும் சதகர்ணியர்க்கும் நடந்த போரில் இருபால் படையினருக்கும் பெருஞ்சோறு வழங்கிப் பேணினான். இது மற்றொரு கோணம்.\nசிலப்பதிகாரத்தில் செங்குட்டுவன் வட நாடு சென்றபொழுது நூற்றுவர் கன்னர் என்னும் பெயர் கொண்ட மன்னனும் அவன் படைகளும் கங்கையாற்றைக் கடக்க உதவி புரிந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதகர்ணி என்னும் சமசுகிருதப் பெயரே நூற்றுவர் கன்னர் எனத் தமிழாக்கப்பட்டுள்ளது. இவர்கள், ஏறத்தாழக் கி.மு. 235 முதல் கி.பி.220 வரையில் நடு இந்தியாவின் பெரும் பகுதியை ஆண்டவராவர் எனத் தெரிவிக்கப்படுகின்றனர். இந்நூற்றுவர் கன்னரைத்தான் குறிப்பிடுவதாக மற்றொரு சாரார் குறிக்கின்றனர். குறிப்பிட்டுள்ள பாடலடிகள் மூலம் இரு தரப்பு மன்னர்களும் இறந்துவிட்டனர். எனவே, சிலப்பதிகாரத்தில் துணை புரிந்ததாகக் கூறப்படும் மன்னர்கள் அதற்கு முன்னரே இறந்துவிட்டதாகக் கூறுவது பொருத்தமாக இல்லை. எனவே, இக்கருத்து ஏற்கும் படி இல்லை.\nவளைவு வலைப்பூத் தளத்தில் வேறு செய்தி கூறப்பட்டுள்ளது. “சதைத்தல் > சாத்துதல் = நூறுதல் = நொறுக்குதல் என்ற வினையால், “நூற்றுவர்” என்பதற்கு தமிழ்முறைப்படி ”எதிரிகளை நொறுக்குபவர்” என்றே பொருள் சொல்லமுடியும். சிலம்பும் அப்படித்தான் மொழிபெயர்க்கிறது. சடைத்தல், சதைத்தல் என்பது நொறுக்குதல்/நூறுத���் என்ற பொருட்பாடுகளைக் குறிக்கும். “அவனைப் போட்டுச் சாத்திட்டான்” என்று இன்றைய தமிழ் வழக்கிலும் சொல்லுகிறோம் அல்லவா ….. ஆகச் சதவா என்பதன் உட்கருத்து தமிழே. பலரும் எண்ணுவது போல் அவர் 100 பேர் அல்லர், நூற்றுவர் (=சதைப்பவர்). ”நூற்றுவர்” என்பது கன்னர் குடியினருக்கோர் அடைமொழி, அவ்வளவுதான்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐவர் என்பதையும் பகையரசரான மகத அரசராகவே இருக்க முடியும் என இவ்வலைப்பூ தெரிவிக்கிறது. எனவே, மேற் குறித்தவாறு இவ்வடிகள், சேரன் செங்குட்டுவனுக்கு உதவிய மன்னர்கள் நூற்றுவர் கன்னரைக் குறிப்பிடவில்லை என்பதற்கு இவ்வாய்வுக் குறிப்பு உறுதிப்படுத்துகிறது.\nஅப்படியானால் ஐவரைப் பஞ்ச பாண்டவராகவும் நூற்றுவரைக் கெளரவர் நூறு பேராகவும் கருதுவதில் என்ன தவறு என்ற வினா எழுகிறதா பாரதப்போர் என்பது கற்பனையே இக்கற்பனைக் கதை அடிப்படையில் வரலாற்றுச் செய்தியைத் திரிக்கக்கூடாது என்பதுதான் வரலாற்று ஆய்வர்கள் கருத்து.\nவாதத்தற்காகப் பாரதப்போர் நடைபெற்றது உண்மை என்றே கொள்வோம். கற்பனைக் கதையின் காலத்தையும் கற்பனையாகக் கி.மு. 3000 என்பதுபோல் காலத்தை முன்னுக்குத் தள்ளிக் கூறுகின்றனர். உதியன் சேரலாதன் காலத்துடன் ஒப்பிடும் பொழுது இக்காலம் பொருந்தி வரவில்லை. கி.மு.400இற்குப்பிந்தையதே பாரதக் காலம் என்கின்றனர். இவ்வாறு பார்த்தாலும் பொருந்தி வரவில்லை. எல்லாவற்றிலும் முதன்மையானது பாரதப்போரில் பாண்டவர்களின் பிள்ளைகள் அனைவரும் இறந்தாலும் பாண்டவர்கள் ஐவரும் இறக்கவில்லை. கெளரவர்கள் நூறுபேரும் இறந்துள்ளனர். மேற்குறித்த பாடலடிகளில் இரு தரப்பும் பொருது போர்க்களத்தில ஒழிந்ததாகக் குறிக்கப் பெற்றுள்ளது. அவ்வாறிருக்க உயிரோடு இருந்த பாண்டவரை எப்படி இந்த அடிகள் குறித்ததாகும்\nஎனவே, பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் உணவு வழங்கியது பாரதப் போரில் அல்ல என்பதும் பெருஞ்சோறு வழங்கல் தமிழ் மன்னர்களின் பொதுவான பண்பாடு என்பதும் தெளிவாகின்றன.\nTopics: இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை, சங்க இலக்கியம், பிற கருவூலம் Tags: Ilakkuvanar Thiruvalluvan, இளங்கோ அடிகள், சேரலாதன், பாரதப் போர், புறநானூறு, புறப்பொருள் வெண்பாமாலை, பெருஞ்சோறு\nதிருக்குறள் பணிகள் ஆவணமாக்கல் – முழு விவரம் தருக.\nசங்கக் காலத்தில் நோய் தீரத் தனிமைப்படுத்தல் – நாக.இளங்கோவன்\nஇரசினி விவரமின்றிப் பாராட்டியதை ஏற்க வெட்கப்பட வேண்டாவா\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஐயா, வழக்கம் போலவே மிகச் சிறப்பான ஓர் ஆய்வுக் கட்டுரையை அளித்திருக்கிறீர்கள். நூற்றுவர், ஐவர் ஆகிய பெயர்களின் காரணத்தை மட்டுமே வைத்து இதை மகாபாரதத்தோடு பொருத்திப் பேசும் ஆய்வறிவற்ற இந்துச் சமய அடிப்படைவாதிகளுக்குக் காலம் எனும் அளவுகோலைத் திறம்பட எடுத்துக்காட்டிச் சரியான அடி அடித்திருக்கிறீர்கள். இராம.கி., ஐயாவின் கருத்தையும் மேற்கோள் காட்டியிருந்த விதம் மகிழ்ச்சிக்குரியது அந்தக் கட்டுரையையும் நான் படித்திருக்கிறேன்.\nகட்டுரையில் ஆங்காங்கே மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் செய்யுள்களுக்கு விளக்கமும் அளித்திருந்தீர்களானால் இன்னும் விளங்கிக் கொள்ள இலகுவாக இருந்திருக்கும். ஆனால் பக்கப் போதாமை காரணமாகத் தவிர்த்திருப்பீர்கள் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. எனினும் மிகச் சிறப்பான ஆய்வுக் கட்டுரை ஐயா\nஇலக்குவனார் திருவள்ளுவன் - October 25th, 2019 at 7:15 am\nமிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க வரம்பு கருதி விளக்கவிலலை.\n« ஏழு தமிழர் விடுதலை : அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை\nஅனைத்துலகத் திருக்குறள் மாநாடு, ஈரோடு 2020 »\nநரேந்திரர்(மோடி) இந்து வெறியர் அல்லர்\n முகநூலில் சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில்...\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகுவிகம் இணைய அளவளாவல் : “எனது ‘சிறு’கதை” (09.08.2020)\nஇணையத் தமிழ்க்கூடல் – 12(08.08.2020) : ‘பாரதிதாசனின் புரட்சிச் சிந்தனைகள்’\nஇசுலாமிய இலக்கியக் கழகம்: கருத்தரங்கம் 3 சீதக்காதி திருமண வாழ்த்து\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடு\n மங்காத உந்தமிழைப் போற்றி நிற்போம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nமுனைவர் நா.சுலோசனா on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nChitraleka on திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nManoharan on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nகுவிகம் இணைய அளவளாவல் : “எனது ‘சிறு’கதை” (09.08.2020)\nஇணையத் தமிழ்க்கூடல் – 12(08.08.2020) : ‘பாரதிதாசனின் புரட்சிச் சிந்தனைகள்’\nஇசுலாமிய இலக்கியக் கழகம்: கருத்தரங்கம் 3 சீதக்காதி திருமண வாழ்த்து\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடு\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nயாழ்ப்பாண நூலக எரிப்பு இனஅழிப்பின் பகுதியே\nபார்வைத்திறன் பறிபோன பின்னும் படைப்புப் பணியைக் கைவிடாத அறிஞர்..\nகாலன், கோவை ஞானியை ஞானம் பெற அழைத்துக் கொண்டானோ\nசங்கக் காலத்தில் நோய் தீரத் தனிமைப்படுத்தல் – நாக.இளங்கோவன்\n மங்காத உந்தமிழைப் போற்றி நிற்போம்\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nகுவிகம் இணைய அளவளாவல் : “எனது ‘சிறு’கதை” (09.08.2020)\nஇணையத் தமிழ்க்கூடல் – 12(08.08.2020) : ‘பாரதிதாசனின் புரட்சிச் சிந்தனைகள்’\nஇசுலாமிய இலக்கியக் கழகம்: கருத்தரங்கம் 3 சீதக்காதி திருமண வாழ்த்து\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடு\n மங்காத உந்தமிழைப் போற்றி நிற்போம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி அம்மா. நீங்களும் அயலெழுத்து, அயற்சொல கலப்ப��...\nமுனைவர் நா.சுலோசனா - ஐயா வணக்கம். தங்களின் இணையப் பக்கம் பார்த்தேன்.நிற...\nChitraleka - பெரும் மதி்ப்பிற்குரிய ஐயா, வணக்கம். நான் முத...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அலைபேசி 98844 81652...\nManoharan - ஐயா , உங்களின் தொடர்பு எண்ணைத் தெரிவிக்க வேண்ட...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nannool.in/tamil-book/Sangakala%20Literature/Sivagamiyin%20Sabadham(4%20Bagangal),%20Parthiban%20Kanavu(Moondru%20Bagangal)%20Irandu%20Noolgalum%20Adangiya%20Ore%20Puthagam/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D(4%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D),%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81(3%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D)%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20/?prodId=65577", "date_download": "2020-08-07T15:46:00Z", "digest": "sha1:N3CMNUVNLOHE4IC3VSK7QGO54OBG3TK2", "length": 12389, "nlines": 249, "source_domain": "www.nannool.in", "title": "Nannool - Best Tamil Books Online", "raw_content": "\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்கதீங்க\nஒரு புளிய மரத்தின் கதை\nசிவகாமியின் சபதம்(4 பாகங்கள்), பார்த்திபன் கனவு(3 பாகங்கள்) இரண்டு நூல்களும் அடங்கிய ஒரே புத்தகம்\nபொன்னியின் செல்வன் பாகம் 1 முதல் 5 வரை\nபொன்னியின் செல்வன் (1 முதல் 5 பாகம் வரை)\nபொன்னியின் செல்வன் (5 பாகங்கள்)\nபொன்னியின் செல்வன் ( பாகம் 1 முதல் 5 வரை )\nபொன்னியின் செல்வன் (5 பாகங்களும் சேர்த்து ஒரே தொகுதியாக தீபாவளி மலர் அளவில் நல்ல தாளில் சிறந்த காஸ் பைண்டிங்குடன்)\nசிவகாமியின் சபதம் (4 பாகங்கள்)\nநம் தந்தையர் செய்த விந்தைகள்\nபொன்னியின் செல்வன் பாகம் 1 முதல் 5 வரை மலிவு பதிப்பு\nசிவகாமியின் சபதம் ( பரிசு பதிப்பு )\nஅலை ஓசை (பரிசு பதிப்பு)\nஅலை ஓசை B .V\nபொன்னியின் செல்வன் 5 பாகங்கள்\nபொன்னியின் செல்வன் (முதல் பாகம்)\nபொன்னியின் செல்வன் பாகம் 1 முதல் 5 வரை\nதிருக்குறள் பரிமேலழகர் உரை கருத்துரையுடன்\nதிருவாசகம் ( மூலமும் உரையும் )\nவேற்சொர் கட்டுரைகள் பகுதி 1\nவேற்சொர் கட்டுரைகள் பகுதி 2\nபன்னிரு திருமுறை மெகா பதிப்பு\nகாளமேகப் புலவர் ( தனிப் பாடல்கள் )\nபுத்தக விமர்சன பகுதிக்கு புத்தகம் அனுப்ப விரும்புவோர் கீழ்கண்ட முகவரிக்கு இரண்டு பிரதிகளை அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/articlegroup/kangana-ranaut", "date_download": "2020-08-07T15:55:38Z", "digest": "sha1:D2WB6J33J2YN6Z2LSPN7EGHYNKFGDUBF", "length": 19585, "nlines": 195, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "கங்கனா ரனாவத் - News", "raw_content": "\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்து: 180 பேர் கதி என்ன\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்து: 180 பேர் கதி என்ன\nவீட்டில் துப்பாக்கிச்சூடு.... மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன் - கங்கனா பதிலடி\nபாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத், மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன் என தெரிவித்துள்ளார்.\nதிரைப்படமாகும் அயோத்தி வழக்கு.... கங்கனா ரனாவத் இயக்குகிறார்\nசர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கை மையமாக வைத்து உருவாகும் திரைப்படத்தை நடிகை கங்கனா ரனாவத் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nநடிகைகள் இனவெறி குறித்து பேசுவது வெட்கக்கேடானது.... கங்கனா சாடல்\nஇனவெறிக்கு எதிராக நடிகைகள் குரல் கொடுப்பது வெட்கக்கேடான செயல் என நடிகை கங்கனா ரனாவத் கடுமையாக சாடியுள்ளார்.\nபெற்றோர்களின் எதிர்ப்பை மீறி 48 கோடி ரூபாயில் அலுவலகம் அமைத்த கங்கனா ரனாவத்\nபாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி 48 கோடி ரூபாயில் அலுவலகம் அமைத்து இருக்கிறார்.\nகொரோனாவால் திரையுலகில் என்னென்ன மாற்றங்கள் வரும்\nகொரோனாவால் திரையுலகில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து நடிகை கங்கனா ரணாவத் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் டுவிட்டரை முடக்க வேண்டும் - கங்கனா ரணாவத் வற்புறுத்தல்\nபாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத், இந்தியாவில் டுவிட்டரை முடக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nபோதைக்கு அடிமையாகி மீண்டது எப்படி - கங்கனா ரணாவத் விளக்கம்\nபாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத், போதைக்கு அடிமையாகி பின்னர் மீண்டது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.\nஉடல் எடையை குறைக்கும் கங்கனா\nநடிகை கங்கனா ரனாவத், விடுமுறையில் தனது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப உள்ளதாக கூறியுள்ளார்.\nமீண்டும் ஏ.எல்.விஜய்யுடன் இணையும் கங்கனா\nஏ.எல்.விஜய் இயக்கும் தலைவி படத்தில் நடித்து வரும் கங்கனா ரனாவத், மீண்டும் அவருடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதிரைத்துறையில் எனக்கு எதிரிக���் அதிகம்- கங்கனா ரணாவத்\nபாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத், திரைத்துறையில் தனக்கு நிறைய எதிரிகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஇன்னொரு குடும்பத்துக்காக உழைக்க எனக்கு நேரம் இல்லை - கங்கனா ரணாவத்\nபாலிவுட்டில் மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகை கங்கனா ரணாவத், இன்னோரு குடும்பத்துகாக உழைக்க எனக்கு நேரம் இல்லை என்று கூறியிருக்கிறார்.\nஇந்திக்கு முக்கியத்துவம் கொடுங்கள் - கங்கனா அறிவுரை\nதமிழ், இந்தி மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான கங்கனா ரணாவத், இந்திக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று அறிவுரை கூறியுள்ளார்.\nகபடி வீராங்கனையாக களமிறங்கும் கங்கனா\nபாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத், கபடி வீராங்கனையாக களமிறங்க இருக்கிறார்.\nநடிகைகள் ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்க கூடாதா\nஹீரோக்களுக்கு இணையாக நடிகைகளும் சம்பளம் வாங்குவது குறித்து நடிகை கங்கனா ரனாவத் பட விழாவில் பேசியுள்ளார்.\nபோர்ப்ஸ் வெளியிட்ட பிரபலங்கள் பட்டியல் போலியானது - கங்கனாவின் சகோதரி பாய்ச்சல்\nபோர்ப்ஸ் பத்திரிகை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட பிரபலங்கள் பட்டியல் போலியானது என கங்கனாவின் சகோதரி ரங்கோலி கடுமையாக சாடியுள்ளார்.\nஅதை எதிர்க்காத நடிகர்கள் கோழைகள்- கங்கனா ரனாவத் கண்டனம்\nமத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக, வாய் திறக்காத நடிகர்கள் கோழைகள் என கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதா வேடத்திற்காக ஹார்மோன் மாத்திரைகள் சாப்பிட்டேன் - கங்கனா ரனாவத்\nதலைவி படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க ஹார்மோன் மாத்திரைகள் சாப்பிட்டதாக நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.\nதிரைப்படமாகும் அயோத்தி வழக்கு.... கங்கனா ரனாவத் தயாரிக்கிறார்\nஅயோத்தி ராமர் கோயில் வழக்கு ’அபாரஜிதா அயோத்யா’ என்ற தலைப்பில் திரைப்படமாக உருவாகிறது. இப்படத்தை கங்கனா ரனாவத் தயாரிக்கிறார்.\nதமிழ் எளிமையான மொழி அல்ல- கங்கனா ரனாவத்\nஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து வரும் கங்கனா ரனாவத், தமிழ் எளிமையான மொழி அல்ல என கூறியுள்ளார்.\nஅமலாபால் வேடத்தில் கங்கனா ரணாவத்\nஅமலாபால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘ஆடை’ படத்தின் இந்தி ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடிக்க இருக்கிறார்.\nபெங்களூருவில் நண்பருக்கு ரூ.300 அனுப்பி ரூ.1 லட்சத்தை பறிகொடுத்த நபர் ரிலையன்ஸ் ஜியோ சலுகை பலன்கள் திடீர் குறைப்பு சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற பிரபல காமெடி நடிகரின் மகன் எம்.ஜி.ஆர்., சம்பத், வைகோ போன்றவர்கள் சென்றபோது தி.மு.க. சிறிய இடர்பாடுகளைதான் சந்தித்தது: துரைமுருகன் 6 ஆண்டுகளாக துறைமுக சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட்டால் வந்த விபரீதம் ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை தோற்கடிக்கப்பட்ட நாள்: அசாதுதீன் ஒவைசி\nதெலுங்கில் ரீமேக்காகும் வேதாளம்.... ஹீரோ யார் தெரியுமா\nகர்ணம் மல்லேஸ்வரி பயோபிக்கில் ரகுல்பிரீத் சிங்\n28 வயது இளம் நடிகையை காதலித்து கரம்பிடித்த 60 வயது நடிகர்\nபோனில் பாலியல் மிரட்டல் வருகிறது - நடிகை குஷ்பு பரபரப்பு புகார்\nபாரதிராஜாவை சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் - பட அதிபர்கள் மனு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-07T16:26:11Z", "digest": "sha1:ADZUR4WYSBOUAJ5SCBKRQGPUXNS7XHGW", "length": 10428, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தேதியூர் ஊராட்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தேதியூர் ஊராட்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதேதியூர் ஊராட்சி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதிருவாரூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிஷ்ணுபுரம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்ரபாண்டியம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடுகக்குடி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடவேர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிழிமிழலை ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிடச்சேரி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருப்பாம்புரம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குடி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிமிழி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேதனிபுரம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெருகளத்தூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேங்காலிபுரம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீதக்கமங்கலம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசர்குணேஸ்வரபுரம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரதாபராமபுரம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரும்பண்ணையூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரவாக்கரை ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநெடுஞ்சேரி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாரணமங்கலம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேலபாலையூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமருத்துவக்குடி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமருதுவாஞ்சேரி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமஞ்சக்குடி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமணப்பறவை ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூந்தலூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிள்ளியூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாங்கேய நகரம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகண்டிரமானிக்கம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகடலங்குடி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகடககுடி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅதம்பார் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்னியூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆடிபுலியூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிஸ்வநாதபுரம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிடயபுரம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவண்டாம்பாலை ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடகண்டம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉத்திரங்குடி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஊர்குடி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதியாகராஜபுரம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிடவாசல் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்களம்பூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்கண்ணமங்கை ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெல்லூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெருந்தரக்குடி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெ��ும்புகளூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெருமாளகரம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபத்தூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுசிரியம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t153835-50", "date_download": "2020-08-07T15:57:11Z", "digest": "sha1:72CHIWPTFP4P36F2QA6MBT7XA2NODVRH", "length": 19746, "nlines": 182, "source_domain": "www.eegarai.net", "title": "சமஸ்கிருத நாளிதழுக்கு வயது 50!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» நம்பிக்கை சிறகை விரி\n» sncivil57 என்ற சந்தோஷ் அவர்களுக்கு\n» பதஞ்சலி நிறுவனத்தி்ற்கு ரூ 10 லட்சம் அபராதம்: உயர்நீதிமன்றம் விதிப்பு\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 5:29 pm\n» பார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (221)\n» இது சிரிப்பதற்கான நேரம்\n» சினிமாவில் \"இளையராஜா - முருகன்\" பாடல்கள்:\n» தமிழ் எங்கள் உயிர்\n» ரவீந்திரநாத் தாகூரின் 79வது நினைவு நாளில் அவரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..\n» மங்கலமா அல்லது மங்களமா \n» அதிகப்படியான மக்களுக்கு உதவ குடிமைப்பணியை தேர்வு செய்தேன்: ஐஏஎஸ் தேர்வில் சாதித்த பெண் எஸ்.ஐ.\n» மூணாறில் நிலச்சரிவு: 80 பேர் மாயம்\n» இதற்கொரு கவிதை தாருங்களேன்\n» மூட்டையா அல்லது மூடையா \n» இன்னொரு முறை எடுக்கவே எடுக்கமுடியாத படங்களில் மிக மிக முக்கியமான, முதன்மையான படம்...\n» இந்தியாவின் முதல் கிஸான் ரயில் நாளை துவக்கம்\n» பயமே அதிகத் தெய்வங்களை உண்டாக்கியிருக்கிறது\n» பாரதம், மற்றும் ராமாயணம் ஆங்கிலதில் படக்கதை\n» வேலன்:- அனைத்து வகை இ-புக் புத்தகங்களையும் படிக்க -Alfareader.\n» ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே\n» பெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து துருக்கியில் பெண்கள் போராட்டம்\n» டிரம்ப் பதிவை நீக்கியது பேஸ்புக்; கணக்கையே முடக்கியது டுவிட்டர்\n» ராஜபக்சே மீண்டும் இலங்கை பிரதமர் : நரேந்திர மோடி வாழ்த்து\n» வங்கக்கடலில் 9ந்தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\n» சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறைந்தது- மாநகராட்சி தகவல்\n» சென்னையில் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது- சுங்கத்துறை\n» உலகை உலுக���கிய முதல் அணுகுண்டு தாக்குதல்: Hiroshima தாக்குதலின் 75 வது நினைவு தினம்\n» இடிபாடுகளுக்கு மத்தியில் ஒரு கையில் தொலைபேசி, மறுகையில் 3 பச்சிளம் குழந்தைகளுடன் நின்றுகொண்டிருந்த செவிலியர் - வைரல் புகைப்படம்\n» மரண மாஸ்(க்) - நகைச்சுவை\n» இன்று பிறந்த நாள் கானும் ஐயாசாமி ராம் அவர்களை வாழ்த்த வாங்க\n» அரசு பள்ளியில் படித்த மாணவி ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதலிடம்\n» உளுந்தா இல்லை உழுந்தா \n» மகளின் ஆசையை, நிறைவேற்றிய தந்தை\n» சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற பிரபல காமெடி நடிகரின் மகன்\n» எட்டு திருக்குறளை இந்த ஒரே பாடலில் எழுதி உள்ளார் கண்ணதாசன்\n» தூரம் அதிகமில்லை - ஒரு பக்க கதை\n» குதிரையிலே நான் அமர்ந்தேன்…\n» என்னது பொம்மையெல்லாம் தள்ளித்தள்ளி இருக்கு \n» கண்ணைப் பார் கண்டுபிடி\n» அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பூமி பூஜை\nசமஸ்கிருத நாளிதழுக்கு வயது 50\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nசமஸ்கிருத நாளிதழுக்கு வயது 50\nஇந்தியாவிலேயே சமஸ்கிருத மொழியில் வெளியாகும்\nஒரே நாளிதழான \"சுதர்மா'. 1970-ஆம் ஆண்டு முதல்\nமைசூரிலிருந்து வெளியாகிறது. அடுத்த ஆண்டு இது\nஐம்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கவுள்ளது.\n1945- ஆம் ஆண்டு சமஸ்கிருத பண்டிதரான\nவரதராஜ ஐயங்கார் என்பவர் அச்சகம் ஒன்றை துவக்கி\nபுத்தகங்கள், அரசாங்க கெஜட், கன்னடம் மற்றும்\nசமஸ்கிருத மொழிகளில் கேள்வித்தாள்களை அச்சிட்டு\n1963-ஆம் ஆண்டு பெண் கல்விக்காக பள்ளி ஒன்றை\nதுவங்கிய வரதராஜ ஐயங்கார், சமஸ்கிருத மொழி குறித்து\nகருத்தரங்கங்கள் நடத்தினார். 1970-ஆம் ஆண்டு\nசமஸ்கிருதம் தினந்தோறும் மக்களிடம் சென்றடைய\nவேண்டுமென்பதற்காக \"சுதர்மா' என்ற நாளிதழை\nதுவக்கத்தில் அச்சிடப்பட்ட ஆயிரம் பிரதிகள் தற்போது\nஏ-3 அளவில் இரு பக்கங்களில் ஐந்து பத்திகளை கொண்ட\n\"சுதர்மா', 2009-ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பரவ\nதற்போது, வரதராஜ ஐயங்காரின் மகன் சம்பத்குமார்,\nஇவரது மனைவி ஜெயலட்சுமி உதவியாக இருக்கிறார்.\nதொடக்கத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே\nபயன்படுத்தும் மொழியாக கருதப்பட்ட சமஸ்கிருதத்தை\nஇது நம் இந்திய கலாசாரத்தின் ஒரு பகுதி. ஆரம்பத்தில்\nமாதம் ஒரு ரூபாய் சந்தாவாக இருந்ததை தற்போது ஆண்டுக்கு 5\n00 ரூபாயாக உயர்த்தியுள்ளோம். கன்னியாகுமரியிலிருந்து\nகாஷ்மீர் வரை சந்தாதார��்கள் உள்ளனர்.\nஇவர்களுக்கு தபால் மூலம் பத்திரிகை அனுப்பப்படுகிறது.\nதற்போது ஆசிரியர் குழுவில் நான், என் கணவர் மற்றும் ஆறு\nஅறிஞர்கள் மற்றும் பத்திரிகை அச்சிட சில ஊழியர்களும்\nஇருக்கிறோம். அறிஞர்கள் யாரும் ஊதியம் பெறுவதில்லை.\nஇலவசமாக பணியாற்றுகிறார்கள். அச்சக ஊழியர்களுக்கு\nஒரு நாள் பத்திரிகையை அச்சிட 4 ஆயிரம் ரூபாய் செலவாகிறது.\nஅச்சு கோர்ப்பு மற்றும் அச்சிட ஆறு முதல் ஏழு மணி நேரம்\nதேவைப்படுகிறது என்ற கூறும் ஜெயலட்சுமி, அடுத்த ஆண்டு\n\"சுதர்மா' இதழுக்கு 50 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.\nஇதனையொட்டி, 200 பக்கம் கொண்ட மலர் ஒன்றை வெளியிடவும்,\nஆண்டு முழுவதும் சமஸ்கிருத மொழியை பிரபலபடுத்த\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2019/11/blog-post_32.html", "date_download": "2020-08-07T15:50:05Z", "digest": "sha1:ABJV3Z5PW6J2FDCFCO7IMA6SNIBXNT44", "length": 28660, "nlines": 965, "source_domain": "www.kalviseithi.net", "title": "இசை ஆசிரியர்களுக்கு மட்டும் பணிநியமனம்! மற்ற கலைபாடங்களுக்கு நியமனம் எப்போது? - kalviseithi", "raw_content": "\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - கோரோனா அடங்காவிட்டால் புதிய திட்டத்தை செயல்படுத்த கல்வித்துறை முடிவு\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...\nஇனி பள்ளிகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும்தான்\nFlash News : பள்ளிகள் திறப்புக்கு முன் அனைத்து தலைமையாசிரியர்களும் பாட புத்தகங்களை பெற்று வழங்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.\nFlash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.\nFlash News : பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு நாள் நடைமுறையில் மாற்றம் - தேர்வுத்துறை அறிவிப்பு.\n - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nHome kalviseithi இசை ஆசிரியர்களுக்கு மட்டும் பணிநியமனம் மற்ற கலைபாடங்களுக்கு நியமனம் எப்போது\nஇசை ஆசிரியர்களுக்கு மட்டும் பணிநியமனம் மற்ற கலைபாடங்களுக்கு நியமனம் எப்போது\nஇசை ஆசிரியர்களுக்கு மட்டும் பணிநியமனம் மற்ற கலைபாடங்களுக்கு நியமனம் எப்போது மற்ற கலைபாடங்களுக்கு நியமனம் எப்போது கலையாசிரியர் நலச் சங்கம் கண்டனம்\nஓவிய ஆசிரியர் நியமனம் வழங்கி விட்டு ஒரே மாதிரி தான் ஊதியம் வழங்க வேண்டும்...\nஅது வரை இசை புதிய நியமனங்களுக்கு ஊதியம் நிறுத்தி வைக்க வேண்டும்...\nபள்ளி கல்வித்துறை ஒரு தலைப் பட்சமான முடிவு...\nஓவிய துறையில் தேர்வு எழுதிய தேர்வர்கள் என்ன பாவம் செய்தோம் என்று பல தேர்வர்கள் இடம் அதிருப்தி உள்ளது...\nஓவிய ஆசிரியர் நியமனம் வழங்கி விட்டு ஒரே மாதிரி தான் ஊதியம் வழங்க வேண்டும்...\nஅது வரை இசை புதிய நியமனங்களுக்கு ஊதியம் நிறுத்தி வைக்க வேண்டும்...\nபள்ளி கல்வித்துறை ஒரு தலைப் பட்சமான முடிவு...\nஓவிய துறையில் தேர்வு எழுதிய தேர்வர்கள் என்ன பாவம் செய்தோம் என்று பல தேர்வர்கள் இடம் அதிருப்தி உள்ளது...\nதையல் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு பணி நியமணம் எப்போது தையல் ஆசிரியர்களும் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு எல்லாம் ஒன்றாக முடிந்து காத்திருக்கின்றோம்\nதமிழ் வழியில்மட்டும் தான் பிரச்சனை..\nஅதிக மதிப்பெண் அடிப்படையில் வவந்தவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை...\nபிறகு எதற்காக அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் காத்து இறுக்க வேண்டும்.\nஇசை மட்டும் வேறு குறியீட்டு எண் உடனா\nஒரே மாதிரியான தேர்வு,,நியமனம் ஒரே மாதிரியாக தான் இருக்க வேண்டும்...\nதமிழ் வழியில்மட்டும் தான் பிரச்சனை..\nஅதிக மதிப்பெண் அடிப்படையில் வவந்தவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை...\nபிறகு எதற்காக அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் காத்து இறுக்க வேண்டும்.\nஇசை மட்டும் வேறு குறியீட்டு எண் உடனா\nஒரே மாதிரியான தேர்வு,,நியமனம் ஒரே மாதிரியாக தான் இருக்க வேண்டும்...\nதேர்வு ஆரம்பித்த நாள் முதல் கலந்தாய்வு இறுதி பட்டியல் வெளியிடும்வரை இன்றளவும் தொடர்ந்து குளறுபடிகள்.இதுதான் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சாதனைகள்.தமிழக அரசும் கேள்வி கேட்க போவதில்லை பள்ளி கல்வி துறையும் கேள்வி கேட்க இயலவில்லை.சிறந்த திறமையான ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க ஆசிரியர் தேர்வு வாரியம் என்ற வார்த்தையின் அதிகாரம் மறைந்து போய் விட்டது. இதற்கு நேரடி நியமனமே சிறந்ததாக தெரிகிறது. தமிழகஅரசின் முன்னுரிமைகளில் ஒன்றான கலப்பு திருமணம் முன்னுரிமை அறிக்கையில் நீக்கப்பட்டுள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்தி சிறந்த ஆசிரியர்களை தேர்வுக்கு செய்வதை விட்டு அரசின் கொள்கைகள் சலுகைகளில் தனது அதிகாரத்தை காட்டுவது என்ன நியாயம். அதிகாரம் பணபலம் மட்டுமே இனிவரும் காலம் வெல்லும்.\nதகுதி தேர்வில் வெற்றி பெற்று இசை ஆசிரியர்களுக்கு பணி நியமணமும் முடிந்து விட்டது, மற்ற தையல், ஓவிய, உடற்கல்வி ஆசிரியர்களுக்கு முறையே கலந்தாய்வும், பணி நியமணமும் இசை ஆசிரியர்களுக்கு நடத்திய விதத்தில் தேர்வு வாரியம் மற்றவர்களின் குறுக்கீடு இன்றி, காலம் தாழ்த்தாமல் முறையே நிறைவேற்றினால் தேர்வு எழுதி காத்திருக்கும் அணைவரும்பயன் பெறுவோம்\nஅதிக மதிபெண்கள் பெற்று தற்காலிக பட்டியலில் உள்ளவர்கள் TRB யிடம் முறையிட்டு பணி ஆணை பெறலாமே....தமிழ் வழி கல்வியில் படித்தவர்கள் எக்கேடோ போகட்டும்....\nநாம் அதிக மதிப்பெண் பெற்று என்ன பயன்....நமக்கு இந்த TRB பணி ஆணை தர மறுக்கின்றனர்....\nஓவிய, உடற்கல்வி APPOINTMENT EPPO\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/malayalam-movie-take-off/", "date_download": "2020-08-07T15:46:42Z", "digest": "sha1:SM4ZG2YKPDI3MSJKPEOHUA3VT2YVOCB7", "length": 26887, "nlines": 154, "source_domain": "ithutamil.com", "title": "மலையாள சினிமாவின் ‘டேக் ஆஃப்’ | இது தமிழ் மலையாள சினிமாவின் ‘டேக் ஆஃப்’ – இது தமிழ்", "raw_content": "\nHome அயல் சினிமா மலையாள சினிமாவின் ‘டேக் ஆஃப்’\nமலையாள சினிமாவின் ‘டேக் ஆஃப்’\nமையத்தை நோக்கி சோம்பலாக நீந்தும் பம்மாத்துக்கள் எதுவும் இல்லாத நேரடியான கதை.\nஏற்கெனவே ஏசியாநெட்டிலும் இன்ன பிற தொலைக்காட்சிகளிலும் அலசப்பட்ட கரு. சில ஆண்டுகளுக்கு முன்னால், ஈராக்கில் பணிபுரிந்து ஐஎஸ் தீவிரவாதிகளின் பிணைக்கதிகளாகச் சிக்கி மீட்கப்பட்டவர்களின் கதைதான் இது என்று தெளிவாகக் கதையின் க்ளைமாக்ஸையே சொல்லி விட்���ுத் தொடங்கும் படம்.\nவெறும் செய்தியாக மட்டுமே இந்த நிகழ்வுகளைப் பார்த்தவர்களுக்கு அந்தச் செய்திகளுக்குப் பின்னால் இருக்கும் உறைந்து போன நிமிடங்களை, அதிலிருந்த பயத்தை, அந்த நாட்களின் வேதனையை, விட்டு வருவதா அங்கேயே இறப்பதா என்ற ஊசலாட்ட மனநிலையின் வலியை ஆழமாகக் கடத்துவதில்தான் ஒரு தேர்ந்த இயக்குநர் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியும். பல படங்களுக்கு எடிட்டராகப் பணிபுரிந்து முதன்முறையாக இயக்கத்தில் ஈடுபட்டிருக்கும் மகேஷ் நாராயணன், தன் முதல் படத்திலேயே தன்னைத் தேர்ந்த இயக்குநராக வெளிப்படுத்தியிருக்கிறார்\nஇதுதான் க்ளைமாக்ஸ். எப்படியும் இவர்கள் தப்பித்து நாடு வந்து விடுவார்கள் என்ற முன்முடிவோடு இருக்கும் பார்வையாளன், படத்தில் ஏதேனும் ஓர் இடம் சொதப்பினால் கூட எழுந்து விடும் வாய்ப்பும் அபாயமும் இருந்தும், இந்தத் திரைப்படம் மலையாளத் திரையுலகின் அபிமானமாகக் கொண்டாடப்படுவதற்குக் காரணங்கள் பல.\nஅரசு கையாலாகாததாக மாறும்போது, தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்ற நிலைதான். தடி எடுப்பது ஆளும் மாநிலத்திற்கெதிரான மத்திய அரசாகவும் இருக்கலாம். அமெரிக்கப் பொம்மை அரசுக்கெதிரான ஐஎஸ் தீவிரவாதிகளாகவும் இருக்கலாம். மனிதம் மாய்ந்து போகும் போது தீவிரவாதம் துளிர்விடுகிறது. எனினும் தீவிரவாதத்திற்கான எதிர்க்குரலாகவும் மனிதமே உயிப்புடன் மீண்டெழுகிறது. அரசு இயந்திரம் இயந்திரமாக இல்லாமல் தனிமனிதனின் உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டு செயல்படுவதும் மனித மாண்புதானே இந்த மனித மாண்பும் படத்தின் அறியப்படாத சரடாகப் பின்பகுதி திரைப்படத்தில் வெளிப்படுகிறது.\nஇராக் உளநாட்டுப் போர் குறித்த தரவுகள், எந்தத் திரைப்படங்களிலும் அதிகம் பேசப்படாத இந்திய வெளியுறவுத்துறை செயல்படும் முறை குறித்த பார்வை என்று இந்தப் படத்திற்காக வெகுவாக உழைத்திருக்கிறார் மகேஷ். கொஞ்சம் பிசகினாலும் ஆவணப்படமாக மாறி விடக் கூடிய ஆபத்து இருந்தும், இப்படி ஒரு கதையைத் தேர்ந்தெடுக்கத் துணிச்சலும் தன்னம்பிக்கையும் வேண்டும். கூடவே, அவரது கடும் உழைப்பின் நேர்த்தியும் சேர்ந்தால்தான் அவரது முதல் படமே இலகுவாக “டேக் ஆஃப்” ஆகியிருக்கிறது.\nபுத்திசாலித்தனமாக படத்தின் முதல் பகுதியில் செவிலியப் பெண்களின் அன்றாட வாழ்க்கைச் சிக்கல்களை மையப்படுத்தி அதன் மூலம் அவர்கள் மீதான பரிதாப உணர்வை அவர்கள் அறியாமலேயே பார்வையாளர்களின் மீது கடத்த முடிந்ததால்தான், இரண்டாம் பகுதியில் தீவிரவாதத்தின் கோர முகத்தையும் அதிலிருந்து செவிலியர்கள் மீள்வதான காட்சிகளையும் ஒரு த்ரில்லர் படத்துக்கான நேர்த்தியுடன் உருவாக்கிப் பார்வையாளர்களை அந்தத் திகில் நிமிடங்களில் ஒன்றிப் போகச் செய்ய முடிந்திருக்கிறது. இந்தப் புத்திசாலித்தனமான செய் நேர்த்திக்காகவே பெரிய சபாஷ் சொல்ல வேண்டும் இயக்குனர் மகேஷ் நாராயணனுக்கும், அவருடன் இணைந்து திரைக்கதை எழுதிய ஷாஜி குமாருக்கும்.\nவிவாகரத்துப் பெற்று குடும்பத்தின் கடன்களை மீட்பதற்காக, ஆபத்தென்று தெரிந்தும் இராக்கிற்கு செவிலியர் பணிக்குச் செல்லத் தயாராகிறாள் சமீரா. இந்த வேலையை விட்டுவிட்டால் வேறு வழியேயில்லை என்கிற நிலையில், அதுவரை மறுத்து வந்த தனது சக ஊழியன் ஸஹீதின் காதலை ஏற்றுக் கொண்டு அவனைத் திருமணம் செய்து கொள்கிறாள். இவர்களும் இவர்களது குழுவினரும், இராக் சென்ற சில நாட்களில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து விடுகிறது. பிணைக்கைதிகளாக ஐஎஸ் தீவிரவாதிகளிடம் அடைபட்டுவிடும் சமீராவும் அவளது குழுவினரும், இந்தியத் தூதரின் சமயோசிதத்தாலும் இந்திய அரசின் உதவியாலும் எப்படி இந்தியா திரும்புகிறார்கள் என்பதுதான் கதை.\nஉண்மைச் சம்பவங்களைப் பின்னணியாக வைத்துக் கொண்டாலும் அதில் சுவாரசியமும் கலந்திருக்க வேண்டும் என்பதற்காக உணர்வெழுச்சி மிக்க கதாபாத்திரத்தை மையச்சரடாக உருவாக்கியிருக்கிறார்கள். சமீரா – இந்தப் படத்தின் முதுகெலும்பும் இதயமும் இவள்தான். இவளது வேதனை, சூழல், இன்பம்,துன்பம்,வலிகள் அவமானங்கள் எல்லாவற்றையும் கேள்வி கேட்கும் துணிச்சலும், அதைத் தொடரும் சம்பவங்களுமாக திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார்கள்\nவேலைக்குப் போகும் பெண்களுக்கு இஸ்லாமியக் குடும்பங்களில் ஏற்படும் இன்னல்களை சமீரா கதாபாத்திரத்தின் மூலம் வெளிப்படுத்தும்போது இஸ்லாமியச் சமூகத்தைச் சீண்டுவது போலத் தோன்றினாலும், ஷஹீத் பாத்திரத்தின் பெருந்தன்மை மற்றும் விசால சிந்தை மூலம் அதற்குப் பதிலும் தந்திருக்கிறார்கள் மகேஷ் நாராயணனும் அவரது சகாவான ஷாஜி குமாரும்.\n“பூமியில் தேவதைகள் என்று கொண்டாடப��படும் செவிலியர்களின் வீடுகளில், தேவதைகளின் நிலை என்ன என்று யாரும் கவலைப்படுவதில்லை” என்கிறாள் சமீரா. மிக இயல்பான அதிகம் வளவளக்காத, காட்சிக்குத் தேவையானதை மட்டும் அளவோடு வெளிப்படுத்தும் வசனங்கள் ஆங்காங்கே மிகக் கூர்மை. கேரளத்திலிருந்து ஐஎஸ் தீவிரவாத பயிற்சி பெற்று மடியக் கிடக்கும் மலையாளி கடைசி நிமிடத்தில் “உம்மா” என்றழைக்க, “மரணத் தருவாயில கிடக்கும்போது மட்டும் உச்சரிக்கப்பட வேண்டிய பெயரா அது” என்ற கேள்வியும், “எந்த நாட்டிலோ பிறந்து எவனுடைய போராட்டத்துக்காகவோ நாடு விட்டு நாடு வந்து இப்படி அனாதையாகச் சாவது யாருக்காக” என்ற கேள்வியும், “எந்த நாட்டிலோ பிறந்து எவனுடைய போராட்டத்துக்காகவோ நாடு விட்டு நாடு வந்து இப்படி அனாதையாகச் சாவது யாருக்காக நானறிந்த இஸ்லாம் அப்படிச் சொல்லவில்லை. உனக்கு மட்டும் எப்படி நானறிந்த இஸ்லாம் அப்படிச் சொல்லவில்லை. உனக்கு மட்டும் எப்படி” என்ற கேள்வியை சஹீத் எழுப்பும் காட்சியில் வரும் வசனம் ஓர் உதாரணம்\nதனது முதல் கணவன் மூலம் பிறந்த குழந்தையிடம், இரண்டாவது கணவன் மூலம் வயிற்றில் சுமக்கும் கருவைப் பற்றி எப்படிச் சொல்வதென்று தெரியாமல் அலைக்கழியும் காட்சியில், “ஆரம்பத்தில் அப்பாவுக்கு; பின்னர் குடும்பத்துக்கு; பின்னர் கணவனுக்கு; சமூகத்துக்கு; இப்போது குழந்தைக்கு என்று பயந்து பயந்தே வாழ்ந்து முடியும் நாங்கள் எப்போதுதான் எங்களுக்காக வாழ்வது” என்று குமுறும் சமீராவின் மூலமாகவே கதை பின்னப்படுகிறது. அதுவே பிற்பகுதியில் தனது கணவனை மொசூலில் தேடி அலையக் காரணமாகவும் திரைக்கதை சலிப்பின்றி பயணிக்கக் காரணமாகவும் அமைகிறது\nசொந்த வாழ்க்கையின் தோல்விகளிலிருந்து தப்பி ஓடுவதற்காக எதற்கெடுத்தாலும் எரிந்து விழும், சமூகக் கட்டுப்பாட்டுகளை எதிர்த்தும் எதிர்க்காமலும், குடும்பப் பொறுப்பைத் தாங்கியும், செவிலியாகத் தனக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கெதிராகக் குரலெழுப்பியும், பாதிப்படம் முழுக்க வீங்கிய வயிறோடு கர்ப்பிணியாவும், எட்டு வயது மகனுக்குத் தாயாகவும் கூடவே சக தோழிகளுக்குப் பாதுகாப்பு அரணாகவும் அமைகின்ற ஒரு முழுமையான கதாபாத்திரம் சமீரா. இத்தனை வலிமை நிறைந்த கதாபாத்திரத்தை தன் தோளில் தூக்கி நடப்பது அத்தனை எளிய காரியமல்ல.\nஆனால் இந்தப் ��டத்தின் மிகப்பெரும் வெற்றியே கூட, சமீராவாக நடிக்க பார்வதியைத் தேர்வு செய்ததுதான் என்பேன். எம்மாதிரியான நடிகை ‘பெங்களூர் டேஸி’ல் ஸாரா, ‘என்னும் நிண்டெ மொய்தீனீ’லே காஞ்சன மாலா, ‘சார்லி’யிலே டெஸ்ஸா என்று படத்துக்குப் படம் வெவ்வேறு பாவனைகளில் அசத்திய பார்வதியின் கிரீடத்தில் சமீரா இன்னுமோர் மின்னும் வைரம். நடிகைகளை முகத்திற்குக் கீழே பார்த்து தான் ரசிக்க வைக்க முடியுமென்று நினைப்பவர்களுக்கு மத்தியில் முகபாவங்களால் கூட சாதாரணப் பார்வையாளனை ரசிகனாக மாற்ற முடியுமென்ற அற்புதமான நடிப்பாற்றலுக்குச் சொந்தக்காரி இந்தப் பார்வதி. இந்த வருடம் தேசிய விருது பார்வதிக்குக் கிடைக்காவிட்டால் தேசிய விருதுக்குத்தான் அவமரியாதை.\nபார்வதி என்ற கரைபுரண்டோடும் காட்டாற்றினைக் கரையாகத் தாங்கி நிற்பது குஞ்ஞாக்கோ போபன். சமீராவின் இரண்டாம் கணவன் சஹீதாக நிதானமான மிகையற்ற பாவனைகளோடு வாழ்ந்திருக்கிறார். பாதிப் படம் முடிந்த பின் வரக் கூடிய கதாபாத்திரம். அதுவும் பாதி நேரம் தொலைபேசியில் மட்டுமே பேசுகின்ற கதாபாத்திரமென்று தெரிந்தும் இந்தப் படத்தின் முக்கியத்துவம் உணர்ந்து இந்தியத் தூதர் மனோஜாக மிடுக்கோடு வலம் வந்திருக்கும் ஃபஹத் ஃபாஸிலின் உடல் மொழி அபாரம். ஆசிஃப் அலி உள்ளிட்ட மற்ற பாத்திரங்களும் தேவையறிந்து சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார்கள்.\nபடத்தின் கலை இயக்குநரையும் ஒளிப்பதிவாளரையும் பாராட்ட வார்த்தைகளே இல்லை. ஈராக்கிற்குப் போகாமல் ஹைதராபாதிலும், கொச்சியிலும், அமீரகத்தின் ராஸ் அல் கைமாவிலும் செட்களை உருவாக்கி அதுவும் மிகக்குறைந்த செலவில் அசத்தியிருக்கும் கலை இயக்குநருக்கு தனி சபாஷ்\nசானு ஜான் வர்கீஸின் சட்டங்களுக்குள் வண்ண ஜாலங்கள் ஏதுமில்லை எனினும் மகேசின் எண்ணங்களைக் காட்சிகளாகப் பதிவு செய்வதில் எந்தக் குறையுமில்லை. காட்சிக்குத் தேவையான ஒளியை உள்வாங்கி, படத்தின் சூழலுக்கேற்ற வகையில் உறுத்தாத படப்பிடிப்பு. கோபி சுந்தரின் இசைக்கோர்ப்பும், தேவையான இடைவெளிகளில் மௌனமே இசையாய் வெளிப்படுவதும் பெரும் ஆறுதல்\nகுறையே இல்லையா என்று கேட்காதீர்கள். பெரும் குறை ஒன்றிருக்கிறது. தமிழ் சினிமாவும் எப்போது இது போல நல்ல கதை, நட்சத்திர அலட்டல்கள் இல்லாத எளிமையும் வலிமையும் நிறை��்த திரைப்படங்களோடு டேக் ஆஃப் ஆகுமென்ற அந்தக் குறைதான் மனம் முழுக்க.\nPrevious Postஆட்டிசம் – விழிப்புணர்வு கருத்தரங்கு Next Postவிஷாலையும் கார்த்தியையும் இயக்கும் பிரபுதேவா\nதொண்டிமுதலும் த்ரிக்சாக்‌ஷியும் (2017) விமர்சனம்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nநான்கு வழிச்சாலையில் ஒரு விவசாயியின் கையெழுத்து\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nகாக்டெய்ல் கவின் – யோகிபாபுவின் ஏஜென்ட் நண்பன்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/release-19/", "date_download": "2020-08-07T15:38:47Z", "digest": "sha1:P3765JOEVWFOJMVMSRV45VPIDHJJCVRX", "length": 11940, "nlines": 212, "source_domain": "www.kaniyam.com", "title": "கணியம் – இதழ் 19 – கணியம்", "raw_content": "\nகணியம் – இதழ் 19\nகணியம் பொறுப்பாசிரியர் July 31, 2013 0 Comments\n‘கணியம்‘ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். வாசகர் அனைவருக்கும் சில மகிழ்ச்சியான செய்திகள்.\nசென்ற சில மாதங்களுக்கு முன், நாம் திட்டமிட்ட ‘கட்டற்ற தமிழ் மின்னூல்கள்‘ FreeTamilEbooks.com தனது முதல் புத்தகத்தை வெளியிட்டுள்ளது.\nஆகஸ்ட் மாதம் முழுதும் ‘க்னு லினக்ஸ் நிறுவல் விழா‘ கொண்டாடப்படுகிறது. விவரங்கள் உள்ளே.\nMySQL க்கு புத்தகம் எழுதிய நித்யா அவர்கள் ‘எளிய தமிழில் GNU/Linux’ ன் முதல் பாகத்தை வெளியிட்டுள்ளார். இங்கே பதிவிறக்கம் செய்யலாம். www.kaniyam.com/gnu-linux-book-in-tamil-part1\nமேலும், இந்தியா முழுதும் இந்த மாதம் ‘பைதான் மொழி மாதம்‘ என கொண்டாடப்படுகிறது. நாடெங்கும் பைதான் பயிற்சிப்பட்டறைகள் நடத்தப்படுகின்றன. உங்கள் ஊரிலும் நடத்த எங்களுக்கு எழுதவும். in.pycon.org/2013/python-month இந்த இதழை சிறப்பாக வடிவமைத்த ‘ஆளுங்க‘ அருண் அவர்களுக்கு நன்றிகள்.\nகணியம் இதழின் படைப்புகள் அனைத்தும், கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிடப்படுகின்றன. இதன் மூலம், நீங்கள் o~யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம். ~o~ திருத்தி எழுதி வெளியிடலாம். ~o~ வணிக ரீதியிலும்யன்படுத்தலாம். ஆனால், மூல கட்டுரை, ஆசிரியர் மற்றும் www.kaniyam.com பற்றிய விவரங்களை சேர்த்து தர வேண்டும். இதே உரிமைகளை யாவருக்கும் தர வேண்டும். கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிட வேண்டும்.\nஸ்ரீனி ஆசிரியர், கணியம் editor@kaniyam.com\nஎளிய தமிழில் GNU / Linux – மின்நூல்\nலுபன்டு – ஒரு பார்வை\nகட்டற்ற மென்பொருளும் அறிவியலும் – பகுதி III\nஒரு சமூகமாக சோதித்தல் : நீங்கள் உபுண்டுவிற்கு உதவுவது எப்படி\nகாலிபர் (Calibre) – மின் நூலகம்\nஎளிய தமிழில் WordPress – 3\nஹெ.டி.எம். எல்- 5 பட விளக்கம்\nஎளிய செய்முறையில் C/C++ – பாகம் 8\nஉபுண்டுவின் 4 பொழுது போக்கு விளையாட்டுகள்\n4 Digits – என்னைக் (எண்ணை) கண்டுபிடிங்க\nலினக்ஸ் கட்டளைகள் – தமிழ் விளக்கம்\nகட்டற்ற மென்ம தொழிற் பயிலர் தேவை\nஓபன் சோர்ஸ் தொடர்பான பணிகளில் ஈடுபடும் நிறுவனங்கள்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python python in tamil ruby Science scrum software testing in tamil tamil Thamizh G video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள் பைத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=65%3A2014-11-23-05-26-56&id=4433%3A2018-03-12-18-44-50&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=82", "date_download": "2020-08-07T15:36:15Z", "digest": "sha1:EYMBAQ2AFHJ3FFHHBNN6TELPPXQN6OMR", "length": 24299, "nlines": 78, "source_domain": "geotamil.com", "title": "ஆய்வு: கம்பராமாயணத்தில் சூழல் பாதுகாப்புச் சிந்தனைகள்", "raw_content": "ஆய்வு: கம்பராமாயணத்தில் சூழல் பாதுகாப்புச் சிந்தனைகள்\nMonday, 12 March 2018 13:43\t- முனைவர் இரா. சுதமதி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, திருநெல்வேலி -\tஆய்வு\nபழந்தமிழ் நூல்கள் பல அறங்களை வலியுறுத்தினாலும் சூழல் சார்ந்து அது முன் வைக்கும் அறம், ‘இயற்கையோடு இணைந்த வாழ்வே இனிய வாழ்வு’ என்பதாகும். இவ்வுலகம் மனிதன் உயிர் வாழ மட்டும் உருவானதன்று பல்லுயிர்களும்; அவ்வவற்றின் இயல்புகளோடும் உரிமைகளோடும் வாழ்வதற்கென்று அமைந்திருப்பதே இவ்வுலகம் ஆகும். இவ்வுலகில் வாழ்ந்த, வாழ்கின்ற சான்றோர்களும் அறிஞர் பெருமக்களும் பல்லுயிர்களின் வாழ்வும் நலமும் இன்றியமையாதது என்பதை வலியுறுத்தியே வந்திருக்கிறார்கள். இயற்கையின் வளங்கள் எந்தநாளும் காக்கப்பட வேண்டியன என்பதை உணர்த்தியிருக்கிறார்கள். அவ்வகையில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் தன் கதையமைப்பிற்கும்; காப்பியப் போக்கிற்கும் மேலும் சிறப்பு ஏற்படும் வகையில் சூழல் சிந்தனைகளை முன் வைத்துச் செல்வது இங்கு ஆய்வுக்குரியதாக அமைகிறது.\nசுற்றுச்சூழல் என்பது உயிரினத் தொகுதிகள் வசிக்கும் இடங்களைச் சுற்றி நிலவுகின்ற தன்மை அல்லது சூழ்நிலை ஆகும். உயிரினத் தொகுதிகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும், அவை வாழ்கின்ற இடங்களைத் தூய்மையாக மாசுபடாமல் வைத்துக் கொள்ளவும் முயற்சிக்கின்ற போக்கே சூழல் பாதுகாப்பு எனப்படுகிறது. தமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஐந்துவகைத் திணைகளை உருவாக்கி, இயற்கைப் பாதுகாப்பில் உலகிற்கே முன்னோடிகளாக விளங்கினர். சங்க இலக்கியங்கள் இதற்குச் சிறந்த சான்றுகளாகும். பின் வந்த இலக்கியங்களிலும் சூழல் காப்பு பேணப்பட்டது. அவ்வகையில் கம்பராமாயணத்தில் காணப்படும் சூழல் காப்புச் சிந்தனைகள்\nஎன இரண்டாகப் பகுத்து ஆராயப்படுகின்றன.\nமணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்\nகாடும் உடையது அரண் (குறள்.742 )\nஎன்று நாட்டின் பாதுகாப்புக்கு இலக்கணம் வகுக்;கிறது திருக்குறள். மணிநீர் என்பதற்கு ‘மணிநீர் போன்ற நிறத்தினை உடைய எஞ்ஞான்றும் வற்றாத நீர்’ என்று பொருள் தருகிறார் பரிமேலழகர். இத்தகைய வற்றாத நீர்வளத்தைத் தருவது அணிநிழல் காடு. ஓயாமல் பெய்யும் மழையைப் பிடித்து வைத்துக் கொண்டு சிற்றோடையாக, கால்வாயாக, ஆறாக, பெருநதியாகக் கசிய விட்டுக் கொண்டிருப்பது காடு. அவ்வாறு பெருகி ஓடி வரும் நீர் வளத்தைத் தக்க முறையில் பாதுகாத்து ஆற்று வளத்தையும் நாட்டு வளத்தையும் தமிழர்கள் பேணிக் காத்தனர். இதற்குக் கம்பரின் பாடல் வரிகள் சான்று பகருகின்றன.\nகோசல நாட்டில் பெருகி ஓடி வரும் சரயு நதியை,\nசரயு என்பது தாய் முலை அன்னது இவ்\nவுரவு நீர் நிலத்து ஓங்கும் உயிர்க்கு எலாம் (பால.ஆற்.23)\nசரயு என்னும் பெயருடைய அந்த ஆறு உயிரினங்கள் எல்லாவற்றிற்கும் பாலூட்டிப் பேணும் தாயின் மார்பகம் போன்றது என்னும் பொருள் தரும் இவ்வரிகள், உயிரமுது தரும் தாய்ப்பாலுடன் ஆற்றினை ஒப்பிட்ட கம்பரின் நீர்ப்பாதுகாப்புச் சிந்தனையை முன் வைக்கின்றன எனலாம். இதே போன்றதொரு கருத்தைக் கிட்கிந்தா காண்டத்திலும் கம்பர் கூறுவதைக் காணலாம்.\nவழைதுறு கானயாறு மாநிலக் கிழத்தி மக்கட்கு\nஉழைதுறு மலை மாக் கொங்கை சுரந்த பால் ஒழுக்கை ஒத்த(கிட்.கா. கார்.4181)\n‘சுரபுன்னை (அலையாத்திக் காடுகள்) மரங்கள் அடர்;ந்த காடுகளில் பெருகிய நதிகள், நிலமகள் தன் மக்கள் பொருட்டு தன் பெரிய மார்பகத்திலிருந்து அன்பினால் சுரந்த பால் தாரைகளைப் போன்று இருந்தன’ என்று நீரை உயிரமுதாகக் கம்பர் கூறுவது குறிப்பிடத்தக்கது.\nபெருகி வரும் வெள்ள நீரைச் சேமிக்க மதகுகள் அமைக்கப்பட்டதையும், அணைகள் கட்டி நீர்த்தேக்கப்பட்டதையும், வெள்ளத்தைக் கட்டுப்படுத்த கரைகளில் பெரிய மரங்களாகிய தறிகள் அடிக்கப்பட்டிருந்த செய்தியையும் கரைகளை உழவர்கள் காத்து நின்றதையும், வெள்ளம் வருவதைக் கிணைப்பறை ஒலித்து தெரிவித்த செய்தியையும், கம்பர் விளக்கிச் செல்கிறார்.\nகதவினை முட்டி மள்ளர் கை எடுத்து ஆர்ப்ப எய்தி (பால.கா. ஆற். 27)\nஅணை சூழ் நீரொடு (பால.கா. ஆற். 77)\nததைமணி சிந்த உந்தி, தறிகிறத் தடக்கை சாய்த்து (பால.கா. ஆற். 27)\nகாத்த கால் மறவர் வெள்ளக் கலிப்பறைக் கறங்க (பால.கா. ஆற் 29)\nமேலும், பெருகி வரும் ஆற்று நீரைப் பல வாய்க்கால்களாகப் பிரித்து, ஒரு கால்வாயிலிருந்து மற்றொரு கால்வாய்க்கு என அவ்வெள்ளநீர் பிரிந்து சென்ற காட்சியை, குடிகள் பல கிளைகளாய்ப் பெருகும் செய்தியோடு ஒப்பிட்டு நீர்மேலாண்மை குறித்துப் பாடிய கம்பரின் பாடல் வரிகள் வியப்பைத் தருகின்றன.\nநீத்தம் ஆன்று, அலைய ஆகி, நிமிர்ந்து பார்கிழிய நீண்டு\nகோத்த கால் ஒன்றின் ஒன்று குலம் எனப் பிரிந்தது அன்றே (பால.கா.ஆற்.29)\nகால்வாய்கள் வழிப் பெருகி ஓடிய வெள்ளம் வீணாகக் கடலில் கலக்காமல், சோலைகளிலும் காடுகளிலும், பொய்கைளிலும், தடாகங்களிலும், தோட்டங்களிலும், வயல்களிலும் நிறைந்து பரவிய செய்தியைக் கம்பர் குறிப்பிடுகிறார். இது அறிவியலின் ஆக்கப்பூர்வமான சிந்தனை எனலாம். காடுகளே நீரூற்றுகளின் இருப்பிடமாகும். காடு எனில் பெருமரங்கள், குறுமரங்கள், தாவரங்கள், குற்றுச்செடிகள், புதர்கள், கொடிகள் கொண்ட சோலைகள், புல்வெளிகள், பல்வகைத் தாவர அடுக்குகள் ஆகும். இவை இம்மழைநீரைத் தமக்குள் தக்க வைத்துக் கொண்டு காலம்தோறும் சிறிதுசிறிதாகக் கசிய விட்டு நீர்வளத்தைப் பா���ுகாத்து வருகின்றன. இத்தகைய நீர்ப்பாதுகாப்புச் சிந்தனை அன்றைய தமிழர்களிடம் இயல்பாகவே அமைந்திருந்தது. அதனால் கம்பரிடமும் இச்சிந்தனையைக் காணமுடிகிறது.\nதாதுஉகு சோலைதோறும் சண்பகக் காடுதோறும்\nபோதுஅவிழ் பொய்கைதோறும் புதுமணல் தடங்கள்தோறும்\nமாதவி வேலிப் பூக வனம் தோறும் வயல்கள் தோறும்\nஓதிய உடம்புதோறும் உயிர் என உலாயது அன்றே (பால.கா. ஆற். 31)\nகம்பரின் பல பாடல்கள் நீர்வழித் தடங்களின் அருகே உள்ள சோலைகளையும் ஏரி, குளங்களையும் தடாகங்களையும், பொய்கைகளையும் குறிப்பிடுவதைக் காணலாம். இது போன்றதொரு சூழல் வடபெண்ணை நதியின் அருகே காணப்பட்டதை,\nதுறையும், தோகை நின்று ஆடு சூழலும்\nகுறையும் சோலையும் குளிர்ந்த சாரல் நீர்ச்\nசிறையும் தௌ;ளு ப10ந் தடமும் தெண்பளிக்கு\nஅறையும் தேடினார் அறிவின் நீடினார் (கிட்.கா. ஆறு செல்.13)\nஇயற்கையை வருணித்துக் கம்பர் பாடும் பெரும்பாலான பாடல்களில் நீர்வளத்தைக் குறிக்கும் அழகிய சொற்றொடர்களைக் கூறிச் செல்வது நோக்கத்தக்கது.\nதத்தும் மடை - தண்ணீர் பாயும் மடை (பால.நாட்டு.33)\nமாநீர்க் குரம்பு - மிகுந்த நீர்ப்பெருக்குடைய செய்கரையாகிய அணை. (பால.நாட்டு.33)\nமா கிடங்கு - அகழி (பால.நாட்டு.109)\nநெடு;ங்குளம் - பெரிய குளங்கள் (கிட்.கா. 4218)\nஅகல் நீர்க்கரை - நீர்வளமுள்ள அகன்ற கரை (கிட்.ஆறு.4594)\nகுறை - ஆற்றின் இடையே இருந்த திட்டு (கிட்.ஆறு.4606)\nநீர்ச்சிறை - ஏரி, குளங்கள் (கிட்.ஆறு.4606)\nஅள்ளல் நீர் - சேற்று நீர் (சதுப்பு நிலம்) (கிட் ஆறு. 4613)\nபெரும்புனல் மருதம் - நீர்வளம் கொண்ட மருதம் (கிட்.ஆறு. 4624)\nஇவை போன்ற ஏராளமான சொற்றொடர்கள் கம்பரால் காப்பியமெங்கும் கையாளப்பட்டுள்ளன. இவை நீர்வளமேலாண்மை பற்றிய அன்றைய தமிழரின் சிந்தனைக்குச் சான்றாக கம்பரின் வழி வெளிப்படுகின்றன எனலாம்.\nகாட்டுயிர் என்பது வீட்டுப் பயன்பாடு சாராத அனைத்து வகையான தாவரங்கள், நிலம் வாழ் மற்றும் நீர் வாழ் உயிரினங்கள் போன்றவையாகும். இத்தகைய உயிரினத்தொகுதிகளை, அவை வாழ்கின்ற இடங்களில் பாதுகாப்பாகவும் எவ்வித இடையூறின்றியும் வைத்துக் கொள்ள முயற்சிக்கின்ற போக்கு ‘சூழல் பாதுகாப்பு’ எனப்படுகிறது. தனது வாழ்வியல் சூழலில் தன்னைச் சூழ்ந்துள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்துப்; பொருட்களைப் பற்றியும் ஒருவன் பொதுவான அறிவுடன் விளங்குவதே சூழலியல் அறிவின் ம��தல்படியாகும். பண்டைத் தமிழினம் இத்தகைய சூழல் பற்றிய செறிவான அறிவைப் பெற்றிருந்தது என்பதற்குத் தொல்காப்பியம் முதலான பழந்தமிழ் நூல்கள் சான்றுகளாகும்.\nகம்பராமாயணம் தழுவல் காப்பியமாயினும் கம்பரிடம் நிறைந்திருந்த இச்சூழல் அறிவு காப்பியமெங்கும் மிளிர்ந்து தமிழகச்சூழலைப் புலப்படுத்தி நிற்பதைக் காண முடிகிறது.\nநீரிடை உறங்கும் சங்கம் நிழலிடை உறங்கும் மேதி\nதாரிடை உறங்கும் வண்டு தாமரை உறங்கும் செய்யாள்\nதூரிடை உறங்கும் ஆமை துறையிடை உறங்கும் இப்பி\nபோரிடை உறங்கும் அன்னம் பொழிலிடை உறங்கும் தோகை (பால.நாட்டு.37)\nஇவை யாவும் பிறர் இடையீடின்றி நிம்மதியாகத் தூங்குகின்றன. அச்சமின்றி, நிலைமாற்றமின்றித் தூங்குகின்றன. இப்பாடல் கம்பரின் கற்பனை வளம், கவித்திறமை இவற்றை வெளிப்படுத்துவதாக அமையினும் காட்டுயிர்களின் சூழல் பாதுகாப்புக்கும் சூழல் தூய்மைக்கும் சான்றாகத் திகழ்வதைக் காணலாம்.\nஅயோத்தியா காண்டத்தின் வனம்புகு படலமும் சித்திரகூடப் படலமும் காட்டுயிரி பற்றிய கம்பரின் ஆர்வத்தையும், உயிர்ச்சூழல் பாதுகாப்பு பற்றிய அவரது அறிவையும் வெளிப்படுத்தும் முழுமையான பகுதிகள் எனலாம்.\nகுன்றுறை வயமாவின் குருளையும் இருள்சிந்திப்\nஅன்றில பிரிவொல்லா அண்டர்தம் மனையாவின்\nகன்றோடும் உறவாடித் திரிவன பல காணாய் (அயோ. வனம் புகு.707)\nசிங்கக்குட்டியும், யானைக்கன்றும் ஒன்றாகத் திரியும் வளம் நிறைந்த காட்டைக் கம்பர் கூறும் திறம் நோக்கத்தக்கது.\nமேலும் காட்டுயிரிகளுக்கு அழிவை ஏற்படுத்திய சுந்தன், தாடகை ஆகியோர் அழிக்கப்பட்ட செய்தியைக்; கம்பராமாயணம் எடுத்து மொழிவதையும் காணலாம். தான் தவம் செய்து வந்த வனத்தின் மரங்களைப் பிடுங்கி எறிந்த சுந்தன் அகத்தியரால் அழிக்கப்பட்டதையும் அழகான வனத்தைப் பாலைவனமாக்கி, காட்டுயிரிகள் அழியக் காரணமாக இருந்த தாடகை இராமனால் அழிக்கப்பட்டதையும் (பாலகாண்டம் தாடகை வதைப்படலம்) கம்பர் காப்பியப் போக்கில் கூறிச் செல்வது இங்கு குறிப்பிடத்தக்கது.\nபல்லுயிரிகளைப் பேணும் சிந்தனை பழந்தமிழர்களிடையே காணப்பட்டது. பழந்தமிழர் எக்காலத்திலும் தனது சூழலுக்கு எதிரானவராக அமையவில்லை. மாறாகச் சூழலைப் பேணவே செய்துள்ளனர். நீர்ப்பரப்பு, நிலப்பரப்பு என்னும் இவற்றை ஆதாரமாகக் கொண்ட இயற்கை, அவற்றைச் சார்ந்து வாழ்கின்ற பல்லுயிர்கள், அவற்றின் பாதுகாப்பு என கம்பர் முன்வைக்கும் சிந்தனைகள், அறிவியல் நுட்பம் வளர்ந்துவிட்டதாகக் கருதி தாம் சார்ந்து வாழும் சூழலையே கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டிருக்கும் இன்றைய மனித குலத்துக்கு அவசியமானது எனில் மிகையில்லை.\n2. திருக்குறள், பரிமேலழகர் உரை\n3. இலக்கியமும் சூழலியலும் - முனைவர் யாழ் சு. சந்திரா\n4. நீரின்றி அமையாது நிலவளம் - முனைவர் பழ. கோமதிநாயகம்\n* கட்டுரையாளர் - - முனைவர் இரா. சுதமதி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, திருநெல்வேலி -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/bathinda-college-students-strip-searched-by-wardens-in-hostel-119042900039_1.html", "date_download": "2020-08-07T16:12:08Z", "digest": "sha1:4GETX6XBI76YLZFH6U5DJSHGVHAPCEDU", "length": 11147, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஹாஸ்டலில் பெண்களை அரை நிர்வாணப்படுத்திய வார்டன்? அதிர்ச்சி காரணம் | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஹாஸ்டலில் பெண்களை அரை நிர்வாணப்படுத்திய வார்டன்\nபஞ்சாப் மாநிலத்தில் கல்லூரில் ஹாஸ்டலில் தங்கியிருந்த 12 மாணவிகளை அரை நிர்வாணமாக்கி சோதனை செய்த வார்டன்கள் மீது மாணவிகளின் போராட்டத்திற்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nபஞ்சாப் மாநிலம் பதிந்தா மாவட்டம் தல்லன்டிசபோ என்ற இடத்தில் பல்கலைக்கழகம் ஒன்று உள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அங்குள்ள விடுதியும் இருந்துள்ளது. இந்நிலையில் குறிப்பிட்ட நாளன்று விடுதியில் உள்ள கழிவறையில் சானட்ரி நாப்கின்கள் கிடந்துள்ளது.\nஇதை பார்த்த வார்டன்கள் யார் இவ்வாறு செய்தது என மாண்விகளை கேட்டுள்ளனர். யாரும் இதற்கு பதில் கூறாததால் 12 மாணவிகளை நிர்வாணமாக்கி சோதனை செய்துள்ளனர். இது குற���த்து மாணவிகள் பல்கலைகழக நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.\nஆனால், அவர்கள் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் போராட்டத்தில் குதித்தனர். பின்னர் மாணவிகளிடம் மோசமாக நடந்துக்கொண்ட வார்டன்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.\nகுடும்ப தலைவிகளுக்கான பயன் தரும் வீட்டு குறிப்புகள்...\nமேரேஜ் ஆகியும் சிங்கிள்: வீக் எண்டில் மட்டுமே கணவன்: வினோத பெண்கள்\nவலையில் விழுந்த பெண்கள்; ஹோட்டல் ரூம், வீடியோ... ஆளும் கட்சி முக்கிய புள்ளிகளின் வக்கிரம்\nகூந்தலை விற்று தேவையை பூர்த்தி செய்யும் பெண்கள்\nகட்டிய மனைவியை அடிப்பது எப்படி வகுப்பு எடுத்தவருக்கு விழும் திட்டுகள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/12/21012418/Electric-wire-Accident-due-to-inferiority-Electricity.vpf", "date_download": "2020-08-07T15:31:19Z", "digest": "sha1:IMZUP34JW4F5HZE3BLGTDFRLPXW7LC7O", "length": 15142, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Electric wire Accident due to inferiority, Electricity struck and farmer kills || மின் கம்பி தாழ்வாக சென்றதால் விபத்து: மின்சாரம் தாக்கி விவசாயி பலி - கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகேரளாவில் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கியது 191 பயணிகள் கதி என்ன\nமின் கம்பி தாழ்வாக சென்றதால் விபத்து: மின்சாரம் தாக்கி விவசாயி பலி - கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு + \"||\" + Electric wire Accident due to inferiority, Electricity struck and farmer kills\nமின் கம்பி தாழ்வாக சென்றதால் விபத்து: மின்சாரம் தாக்கி விவசாயி பலி - கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு\nஇளையான்குடி அருகே தாழ்வாக சென்ற மின் கம்பியால் மின்சாரம் பாய்ந்து விவசாயி பலியானார். இதைத் தொடர்ந்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nசிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள தெற்குகீரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 39). விவசாயியான இவர் நேற்று முன்தினம் தனது மாடுகளுக்கு புல் அறுப்பதற்காக வயலுக்கு சென்றார். பின்னர் புல் அறுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அவர் காமாட்சி அம்மன் கோவில் அருகே வந்தபோது, தா���்வாக தொங்கிய மின்கம்பி எதிர்பாராதவிதமாக இவர் மீது உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே கோவிந்தன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் மின் வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் தான் இந்த விபத்து நடந்தது எனக்கூறி பஸ் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த தாசில்தார் ரமேஷ் மற்றும் வருவாய் அதிகாரிகள், போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து மறியலை கிராம மக்கள் கைவிட்டனர். மேலும் கோவிந்தன் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க ேவண்டும் எனவும், கோவிந்தன் மனைவி மாதவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டனர். கோவிந்தனுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.\nஇது குறித்து அப்பகுதிமக்கள் கூறியதாவது:-\nதாழ்வாக சென்ற மின் கம்பியை சரி செய்யக்கோரி கடந்த 3 மாதங்களாக புகார் தெரிவித்தும் மின் வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் சம்பவம் நடந்த அன்று மின்தடை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கோவிந்தன் மின்சாரம் தாக்கி இறந்தார். அவ்வாறு அறிவித்தபடி மின்சாரத்தை நிறுத்தியிருந்தாலோ அல்லது தாழ்வான மின் கம்பியை சரிசெய்திருந்தாலோ கோவிந்தன் இறப்பு சம்பவம் நடந்திருக்காது. மின் வாரியத்தின் அலட்சியத்தால் தான் இந்த விபத்து நடந்துள்ளது. எனவே அதிகாரிகள் கோவிந்தன் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n1. மின்சாரம் தாக்கி பலியான என்ஜினீயரிங் மாணவர் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதென்காசி அருகே மின்சாரம் தாக்கி பலியான என்ஜினீயரிங் மாணவர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.\n2. தென்காசி அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் என்ஜினீயரிங் மாணவர் மின்சாரம் தாக்கி சாவு\nதென்காசி அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி என்ஜினீயரிங் மாணவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இழப்பீடு வழங்கக்கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n3. சுரண்டை அருகே பரிதாபம்: மின்சாரம் தாக்கி விவசாயி பலி\nசுரண்டை அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.\n4. தனித்தனி விபத்தில் விவசாயி உள்பட 2 பேர் சாவு\nதனித்தனி விபத்தில் விவசாயி உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\n5. மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 15 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் - எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nதமிழகத்தில் மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 15 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\n1. புதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது; மத்திய அரசு தகவல்\n2. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்\n3. அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை; டிரம்ப் அதிரடி உத்தரவு\n4. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும்; ரஷிய நிறுவனம் தகவல்\n5. மும்பை: கொட்டி தீர்த்த கனமழையால் தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்\n1. முழுகொள்ளளவை எட்டியது துங்கா அணையில் இருந்து வினாடிக்கு 59 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்\n2. கடற்கரையில் பிணமாக கிடந்தவர் வழிப்பறி கொள்ளையன்: சம்பந்தமே இல்லாமல் போலீசில் மாட்டிவிட்டதால் கொலை வாலிபர் கைது\n3. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சகோதரி கொரோனாவால் உயிரிழப்பு\n4. தொடர்ந்து உச்சத்தை நோக்கி செல்கிறது தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.976 உயர்வு பவுன் ரூ.42,592-க்கு விற்பனை\n5. உள்நாட்டில் தயாரான ‘ஜைகோவ்-டி’ தடுப்பூசி 2-ம் கட்ட சோதனை இன்று தொடங்குகிறது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t156873-topic", "date_download": "2020-08-07T15:50:35Z", "digest": "sha1:3EF3WZBI3ANPPZRJ6PDETL5CXF4GIHN6", "length": 25587, "nlines": 189, "source_domain": "www.eegarai.net", "title": "பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» நம்பிக்கை சிறகை விரி\n» sncivil57 என்ற சந்தோஷ் அவர்களுக்கு\n» பதஞ்சலி நிறுவனத்தி்ற்கு ரூ 10 லட்சம் அபராதம்: உயர்நீதிமன்றம் விதிப்பு\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 5:29 pm\n» பார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (221)\n» இது சிரிப்பதற்கான நேரம்\n» சினிமாவில் \"இளையராஜா - முருகன்\" பாடல்கள்:\n» தமிழ் எங்கள் உயிர்\n» ரவீந்திரநாத் தாகூரின் 79வது நினைவு நாளில் அவரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..\n» மங்கலமா அல்லது மங்களமா \n» அதிகப்படியான மக்களுக்கு உதவ குடிமைப்பணியை தேர்வு செய்தேன்: ஐஏஎஸ் தேர்வில் சாதித்த பெண் எஸ்.ஐ.\n» மூணாறில் நிலச்சரிவு: 80 பேர் மாயம்\n» இதற்கொரு கவிதை தாருங்களேன்\n» மூட்டையா அல்லது மூடையா \n» இன்னொரு முறை எடுக்கவே எடுக்கமுடியாத படங்களில் மிக மிக முக்கியமான, முதன்மையான படம்...\n» இந்தியாவின் முதல் கிஸான் ரயில் நாளை துவக்கம்\n» பயமே அதிகத் தெய்வங்களை உண்டாக்கியிருக்கிறது\n» பாரதம், மற்றும் ராமாயணம் ஆங்கிலதில் படக்கதை\n» வேலன்:- அனைத்து வகை இ-புக் புத்தகங்களையும் படிக்க -Alfareader.\n» ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே\n» பெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து துருக்கியில் பெண்கள் போராட்டம்\n» டிரம்ப் பதிவை நீக்கியது பேஸ்புக்; கணக்கையே முடக்கியது டுவிட்டர்\n» ராஜபக்சே மீண்டும் இலங்கை பிரதமர் : நரேந்திர மோடி வாழ்த்து\n» வங்கக்கடலில் 9ந்தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\n» சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறைந்தது- மாநகராட்சி தகவல்\n» சென்னையில் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது- சுங்கத்துறை\n» உலகை உலுக்கிய முதல் அணுகுண்டு தாக்குதல்: Hiroshima தாக்குதலின் 75 வது நினைவு தினம்\n» இடிபாடுகளுக்கு மத்தியில் ஒரு கையில் தொலைபேசி, மறுகையில் 3 பச்சிளம் குழந்தைகளுடன் நின்றுகொண்டிருந்த செவிலியர் - வைரல் புகைப்படம்\n» மரண மாஸ்(க்) - நகைச்சுவை\n» இன்று பிறந்த நாள் கானும் ஐயாசாமி ராம் அவர்களை வாழ்த்த வாங்க\n» அரசு பள்ளியில் படித்த மாணவி ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதலிடம்\n» உளுந்தா இல்லை உழுந்தா \n» மகளின் ஆசையை, நிறைவேற்றிய தந்தை\n» சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற பிரபல காமெடி நடிகரின் மகன்\n» எட்டு திருக்குறளை இந்த ஒரே பாடலில் எழுதி உள்ளார் கண்ணதாசன்\n» தூரம் அதிகமில்லை - ஒரு பக்க கதை\n» குதிரையிலே நான் அமர்ந்தேன்…\n» என்னது பொம்மையெல்லாம் தள்ளித்தள்ளி இருக்கு \n» கண்ணைப் பார் கண்டுபிடி\n» அயோத்தியில் ராமர் கோயில் க���்ட பூமி பூஜை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nநம்மிடம் மாற்றத்தை உருவாக்குவது ஆசிரியர்தானே தவிர, வகுப்பறை அல்ல’ என்று சொல்லியிருக்கிறார் ஆங்கில எழுத்தாளரும் கவிஞருமான மைக்கேல் மோர்புர்கோ (Michael Morpurgo).\nபள்ளி நாள்களை நாம் அசைபோடும்போதே நமக்குள் அழுத்தமாக வந்துவிழும் உருவம் நமக்குப் பிடித்த ஆசிரியராகத்தான் இருப்பார். ஆசிரியர் நமக்கு நல்ல முறையில் சொல்லிக் கொடுத்த ஒரு பாடம் வாழ்நாளெல்லாம் நம் நினைவுக்கு வரும். எல்லோருக்குமே பள்ளி நாள்களும், அங்கே கற்றுக்கொண்ட மறக்க முடியாத பாடங்களும் நிச்சயம் நினைவில் நிற்கும்.\nஒரு வகுப்பறையில் மாணவர்களுக்குப் பிடித்த ஆசிரியை ஒருவர் நடத்திய இரு பாடங்கள், அவை உணர்த்தும் வாழ்க்கைத் தத்துவங்களை விவரிக்கிறது இந்தக் கதை.\nஅது ஒரு பள்ளிக்கூடத்தின் பத்தாம் வகுப்புப் படிக்கும் மாணவர்கள் நிறைந்திருந்த அறை. நாளின் முதல் வகுப்பு. மாணவர்கள் வகுப்பு ஆசிரியை வருவதற்காகக் காத்திருந்தார்கள். அன்றைக்கு ஏனோ அவர் வருவதற்கு தாமதம் ஆகிக்கொண்டிருந்தது. ஆசிரியர் இல்லாத வகுப்பறை அதகளம்தானே…\nஅதுதான் அங்கும் நடந்துகொண்டிருந்தது. மாணவர்கள், உரத்தக் குரலில் பேசி, சிரித்துக்கொண்டும், சத்தம் போட்டுக்கொண்டும், சிலர் பொருள்களை வீசியபடியும் இருந்தார்கள். ஆசிரியை வந்தார். வகுப்பு கப்சிப்பென அடங்கிப்போனது.\nஅந்த ஆசிரியை மிக மென்மையானவர். அதிர்ந்த குரலில் பேச மாட்டார். மாணவர்களை அரவணைத்துச் செல்வார். வெறும் பாடங்களோடு நிறுத்திக்கொள்ளாமல் வாழ்க்கைக்குத் தேவையான பல விஷயங்களை எளிமையாக உணர்த்துவதில் வல்லவர். உள்ளே வந்தவர், வகுப்பறையை ஒரு நோட்டம்விட்டார். பிறகு, போர்டில் எழுத ஆரம்பித்தார்.\nRe: பலூனைப் போலத்தான் வாழ்க்கை\nஇந்த வாய்ப்பாட்டை எழுதி முடித்துவிட்டு, மாணவர்களைப் பார்த்தார். பல மாணவர்களின் முகத்தில் சிரிப்பு ஒட்டிக்கொண்டிருந்தது. அவர்களில் ஒரு மாணவனைக் கூப்பிட்டார். “உங்களுக்கெல்லாம் ஏன் சிரிப்பு வருது…’’\n“இல்லை டீச்சர்… இது ரொம்ப எளிமையான வாய்ப்பாடு. நீங்களே மத்த எல்லாத்தையும் சரியா எழுதியிருக்கீங்க… ஆனா, `1 x 5 = 3’னு எழுதியிருக்கீங்களே… தப்பு இல்லையா\n“தப்புதான். காரணத்தோடதான் அப்பிடி எழுதினேன். நாம ஆயிரம் விஷயத்தை சரியா செஞ்சிருப்போம். அதையெல்லாம் இந்த உலகம் கவனிச்சாலும் மறந்துடும். ஏதோ ஒண்ணைத் தப்பா செஞ்சிருப்போம். அதை ஞாபகத்துலவெச்சிருந்து கேள்வி கேட்கும். அதனால முடிஞ்சவரைக்கும் தப்பு செய்யாம இருக்கப் பாருங்க.’’\nஇன்னொருநாள்… அதே வகுப்பறை. ஆசிரியை மாணவர்கள் எல்லோருக்கும் ஆளுக்கொரு பலூன் கொடுத்தார். ஒரு மார்க்கர் பேனாவால், ஒவ்வொரு பலூனிலும் அவரவருடைய பெயரை எழுதச் சொன்னார். மாணவர்கள் அப்படியே செய்தார்கள். எல்லா பலூன்களையும் சேகரித்து, பள்ளி உதவியாளரை அழைத்து வேறோர் அறையில் கொண்டுபோய் போடச் சொன்னார் ஆசிரியை.\nசிறிது நேரம் கழித்து ஆசிரியை சொன்னார்… “இப்போ எல்லாரும் பலூன் இருக்குற ரூமுக்குப் போங்க. உங்க பேரை எழுதிவெச்சீங்கள்ல… அந்த பலூனைப் பார்த்து எடுத்துட்டு வாங்க… அஞ்சு நிமிஷம்தான் டைம்.’’\nமாணவர்கள் அந்த அறைக்கு ஓடினார்கள். ஆனால், அந்த 50 மாணவர்களில் ஒருவரால்கூட தங்களுடைய பலூனை 5 நிமிடத்துக்குள் கண்டுபிடிக்க முடியவில்லை. பதிலாக, கூச்சலும் குழப்பமும்தான் எழுந்தன. ஆசிரியை விசில் ஊத, எல்லோரும் வகுப்பறைக்குத் திரும்பினார்கள்.\n“சரி… இப்போ மறுபடியும் அந்த ரூமுக்குப் போங்க. யாருக்கு எந்த பலூன் கிடைக்குதோ, அதுக்கு உரிய மாணவனைக் கூப்பிட்டுக் குடுங்க. 5 நிமிஷம் டைம்…’’ என்றார் ஆசிரியை.\nமாணவர்கள் மறுபடியும் ஓடினார்கள். கையில் ஒரு பலூனை எடுத்ததும் ஒருவன், `சுரேஷ்…’ என்று கத்தினான். சுரேஷ் வந்து பலூனை வாங்கிக்கொண்டான். இன்னொருவன். `பிரகாஷ்’ என்றான். பிரகாஷ் வந்து வாங்கிக்கொண்டான். நான்கு நிமிடங்களுக்குள் அவரவர் பலூன் அவரவர் கைகளில் இருந்தது. எல்லோரும் வகுப்பறைக்குத் திரும்பினார்கள்.\nRe: பலூனைப் போலத்தான் வாழ்க்கை\n“இந்த பலூனைப் போலத்தான் நம்ம வாழ்க்கையிலயும் நடக்குது.\nநாம் ஒவ்வொருத்தரும் மகிழ்ச்சியை சுத்தி எங்கெங்கேயோ\nதேடுறோம். அது எங்கே இருக்குன்னுதான் யாருக்கும் தெரியறதில்லை.\nநம்முடைய மகிழ்ச்சி அடுத்தவரிடம்தான் இருக்குது.\nமத்தவங்களோட மகிழ்ச்சி நம்மகிட்ட இருக்குது. மத்தவங்களுக்கு\nநீங்க சந்தோஷத்தைக் குடுத்தீங்கன்னா, உங்களோட சந்தோஷமும்\nஉங்களுக்கு மத்தவங்ககிட்டருந்து கிடைச்சே தீரும்.’’\nRe: பலூனைப் போலத்தான் வாழ்க்கை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t157148-12-25", "date_download": "2020-08-07T14:37:36Z", "digest": "sha1:2NIUVJ67PVGTQRS52BQXFFYSPWO5QO2B", "length": 15578, "nlines": 145, "source_domain": "www.eegarai.net", "title": "12 மணி நேரத்தில் 25 ஆயிரம் போண்டா", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» sncivil57 என்ற சந்தோஷ் அவர்களுக்கு\n» நம்பிக்கை சிறகை விரி\n» பதஞ்சலி நிறுவனத்தி்ற்கு ரூ 10 லட்சம் அபராதம்: உயர்நீதிமன்றம் விதிப்பு\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 5:29 pm\n» பார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (221)\n» இது சிரிப்பதற்கான நேரம்\n» சினிமாவில் \"இளையராஜா - முருகன்\" பாடல்கள்:\n» தமிழ் எங்கள் உயிர்\n» ரவீந்திரநாத் தாகூரின் 79வது நினைவு நாளில் அவரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..\n» மங்கலமா அல்லது மங்களமா \n» அதிகப்படியான மக்களுக்கு உதவ குடிமைப்பணியை தேர்வு செய்தேன்: ஐஏஎஸ் தேர்வில் சாதித்த பெண் எஸ்.ஐ.\n» மூணாறில் நிலச்சரிவு: 80 பேர் மாயம்\n» இதற்கொரு கவிதை தாருங்களேன்\n» மூட்டையா அல்லது மூடையா \n» இன்னொரு முறை எடுக்கவே எடுக்கமுடியாத படங்களில் மிக மிக முக்கியமான, முதன்மையான படம்...\n» இந்தியாவின் முதல் கிஸான் ரயில் நாளை துவக்கம்\n» பயமே அதிகத் தெய்வங்களை உண்டாக்கியிருக்கிறது\n» பாரதம், மற்றும் ராமாயணம் ஆங்கிலதில் படக்கதை\n» வேலன்:- அனைத்து வகை இ-புக் புத்தகங்களையும் படிக்க -Alfareader.\n» ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே\n» பெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து துருக்கியில் பெண்கள் போராட்டம்\n» டிரம்ப் பதிவை நீக்கியது பேஸ்புக்; கணக்கையே முடக்கியது டுவிட்டர்\n» ராஜபக்சே மீண்டும் இலங்கை பிரதமர் : நரேந்திர மோடி வாழ்த்து\n» வங்கக்கடலில் 9ந்தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\n» சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறைந்தது- மாநகராட்சி தகவல்\n» சென்னையில் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது- சுங்கத்துறை\n» உலகை உலுக்கிய முதல் அணுகுண்டு தாக்குதல்: Hiroshima தாக்குதலின் 75 வது நினைவு தினம்\n» இடிபாடுகளுக்கு மத்தியில் ஒரு கையில் தொலைபேசி, மறுகையில் 3 பச்சிளம் குழந்தைகளுடன் நின்றுகொண்டிருந்த செவிலியர் - வைரல் புகைப்படம்\n» மரண மாஸ்(க்) - நகைச்சுவை\n» இன்று பிறந்த நாள் கானும் ஐயாசாமி ராம் அவர்கள��� வாழ்த்த வாங்க\n» அரசு பள்ளியில் படித்த மாணவி ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதலிடம்\n» உளுந்தா இல்லை உழுந்தா \n» மகளின் ஆசையை, நிறைவேற்றிய தந்தை\n» சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற பிரபல காமெடி நடிகரின் மகன்\n» எட்டு திருக்குறளை இந்த ஒரே பாடலில் எழுதி உள்ளார் கண்ணதாசன்\n» தூரம் அதிகமில்லை - ஒரு பக்க கதை\n» குதிரையிலே நான் அமர்ந்தேன்…\n» என்னது பொம்மையெல்லாம் தள்ளித்தள்ளி இருக்கு \n» கண்ணைப் பார் கண்டுபிடி\n» அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பூமி பூஜை\n12 மணி நேரத்தில் 25 ஆயிரம் போண்டா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\n12 மணி நேரத்தில் 25 ஆயிரம் போண்டா\nமஹாராஷ்டிர மாநிலம், தானே அருகில் உள்ள டோம்பிவாலி\nபகுதியில், 100 சமையல் கலைஞர்கள் ஒரே இடத்தில் கூடி,\n12 மணி நேரத்தில், 25 ஆயிரம் உருளைக்கிழங்கு போண்டாக்களை\nஇதற்காக, 1,500 கிலோ உருளைக்கிழங்கு, 500 லிட்டர் எண்ணெய்,\n350 கிலோ மாவு ஆகியவற்றை பயன்படுத்தினர். இதற்காக,\n10 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது.\nசாதனை முயற்சிக்காக இதை செய்ததாக, நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/280520?ref=ls_d_manithan", "date_download": "2020-08-07T14:47:21Z", "digest": "sha1:462AEYJ5NYMQ4SQBM3EEKZLES7ORC6HR", "length": 13556, "nlines": 130, "source_domain": "www.manithan.com", "title": "லாக்டவுனில் பல மாதங்களாக வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட கார்... பின்பு அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் - Manithan", "raw_content": "\nகட்டுக்கடங்காத சர்க்கரை நோயும் சட்டென்று அடங்கிவிட வேண்டுமா இந்த இலை சாற்றை குடித்தால் போதும்\nகனடாவுக்கு நன்றி தெரிவித்த பாகிஸ்தானிய பெண்\nசற்றுமுன் வெளியானது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் விபரம்\nவாழ்க்கையின் மொத்த சேமிப்பையும் 30 நொடிகளில் தொலைத்த நபர்: வங்கிக்கு வெளியே கதறிய சோகம்\nஜேர்மனியில் ஆடையின்றி சூரியக்குளியல் போட்டவருக்கு நேர்ந்த கதி: ஒரு வேடிக்கை சம்பவம்\nஇலங்கை தாதா கொலையில் அதிரடி திருப்பம் சினிமாவில் நடிப்பதாக கூறி முக அறுவை சிகிச்சையில் உருவம் மாறியது அம்பலம்\nஅரசாங்கத்துடன் இணைந்து பயணிக்கத் தயார்- சம்பந்தன் அறிவிப்பு\nதரையில் படுத்தபடி தனுஷ் மனைவி ஐஸ்வர்யா வெளியிட்ட புகைப்படம்.. வாயடைத்துபோன ரசிகர்கள்\n19 கிலோ வயிற்றுடன் அவதிப்பட்ட பெண்... ஸ்கேன் செய்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\n12 வயதிலேயே சூப்பர் சிங்கர் பூவையாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nஒரே வாரத்தில் முடி கிடுகிடுவென வளர.. இந்த இயற்கை முறையை உடனே பின்பற்றுங்கள்..\nமீரா மிதுன் வெளியிட்ட காட்சி... சூர்யா, விஜய் மனைவியை படுமோசமாக பேசியதால் ரசிகர்கள் கோபம்\nலாக்டவுனில் பல மாதங்களாக வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட கார்... பின்பு அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்\nகொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும் கொரோனவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா காரணமாக தமிழகத்தில் பல கட்டங்களாக சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது\nஇந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அரசு என்பவர் சென்னையில் கார் ஓட்டும் தொழில் செய்து வந்துள்ளார். கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தியதால் அவர் தனது குடும்பத்துடன் சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். ஊரடங்கு நீண்ட நாட்களாக நீடிக்கப்பட்டதால் வாடகை வீட்டின் உரிமையாளர் வாடகை பணம் கேட்டு தொல்லை செய்ததால், வீட்டையும் காலி செய்து சொந்த ஊருக்கே பொருட்களை எடுத்துச்சென்றுள்ளார்.\nஇந்தநிலையில் அவரது காரை தார்பாய் போட்டு மூடியபடி வீட்டின் முன்பே நிறுத்தியுள்ளார். கார் நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் நிறுத்தி இருந்ததால், எலிகள் காருக்குள்ளே கும்மாளம் போட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று அதிகாலை எலிகள் காருக்குள்ளே உள்ள வொயர்களை கடித்துள்ளது. இதில் கார் தானாக ஸ்டார்ட் ஆகி ஓட ஆரம்பித்துள்ளது. இதனைப்பார்த்த அருகில் இருந்தவர்கள்அரசுவுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.\nபதறியடித்து ஓடிவந்த அவர், சாமர்த்தியமாக காரை நிறுத்தியுள்ளார். பின்னர் எலி வொயரை கடித்ததால் கார் ஸ்டார்ட் ஆனது தெரியவந்தது. மேலும் எலி கடித்த வொயர்களில் இருந்து புகை வந்ததால் பின்னர் தண்ணீர் ஊற்றி அணைத்துள்ளனர். எலி கடிதத்தில் கார் முதல் கியரில் கிடந்ததாலும், ஹேண்ட் பிரேக் போடாததாலும் கார் ஓடத்தொடங்கியது. எனவே காரை நிறுத்துபவர்கள் கண்டிப்பாக கியரை நியூட்ரல் செய்தும், ஹேண்ட் பிரேக்கை போட்டும் வையுங்கள்.\nஉல���ெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nகுடும்பத்தை விட்டு தவித்த நடிகை.... 20 வயதில் படப்பிடிப்பு தளத்திலேயே கதறி அழுத கோசம்.... இதுவரை யாரும் அறியாத ரகசியங்கள்\n12 வயதிலேயே சூப்பர் சிங்கர் பூவையாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nதரையில் படுத்தபடி தனுஷ் மனைவி ஐஸ்வர்யா வெளியிட்ட புகைப்படம்.. வாயடைத்துபோன ரசிகர்கள்\nநாடாளுமன்றில் தமது ஆசனங்களை தக்கவைப்பதில் தோல்விக்கண்டுள்ள முன்னாள் உறுப்பினர்களின் விபரம்\nதமிழ் தேசியம் எதிர்நோக்கியுள்ள நெருக்கடியை தேர்தல் முடிவுகள் புலப்படுத்துகின்றன:துரைராசசிங்கம்\nஅதிகாரப்பகிர்வை அர்த்தமுள்ளதாக மாற்றுவேனென மகிந்த ராஜபக்ச கூறிய கருத்தை நிறைவேற்ற வேண்டும்\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தேசியப் பட்டியலை வன்னிக்கு வழங்குங்கள்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkinfo.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2020-08-07T16:10:25Z", "digest": "sha1:EQW6V3ZXBBOU3K4YIICKY7AWT4QPJLXX", "length": 8352, "nlines": 80, "source_domain": "mmkinfo.com", "title": "இலங்கை தொடர் குண்டுவெடிப்புகள்- மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்புகள்- மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nHome → செய்திகள் → இலங்கை தொடர் குண்டுவெடிப்புகள்- மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nமனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nமனிதநேய மக்கள் கட்சி தலைவர்\nபேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:\nஇலங்கையில் இன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.\nகிறிஸ்தவ சமூகத்தினர் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில் தலைநகர் கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டகிளப்புவில் உள்ள தேவாலயங்கள் உட்பட ஏழு இடங்களில் நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அநியாயமாக கொல்லப்பட்டுள்ளார்கள். ஏராளமானவர்கள் படுகாயமடைந்துள்ளார்கள். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்.\nஇலங்கையில் 2009 போர் நிறுத்தத்திற்கு பிறகு நடைபெற்ற மிகப்பெரும் தாக்குதலாக அமைந்துள்ள இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான உண்மை குற்றவாளிகள் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இதற்காக ஐ.நா.வின் மேற்பார்வையில் விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\nசட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\n193 Viewsசட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை...\nஅச்சரப்பாக்கம் ஷாஜஹானின் தந்தை மறைவு\n304 Viewsமனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் அச்சரப்பாக்கம் ஷாஜஹான் அவர்களின் தந்தை ஏ எஸ்...\n10 ஆண்டு தண்டனை முடிந்த சிறைவாசிகளை மத, இன,பேதம் பார்க்காமல் விடுதலை செய்ய வலியுறுத்தும் “இணையவழி போராட்டத்தில்” மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்கும்.\n591 Views10 ஆண்டு தண்டனை முடிந்த சிறைவாசிகளை மத, இன,பேதம் பார்க்காமல் விடுதலை செய்ய வலியுறுத்தும் “இணையவழி...\nசட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் June 10, 2020\nஅச்சரப்பாக்கம் ஷாஜஹானின் தந்தை மறைவு May 30, 2020\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/1374/news/1374.html", "date_download": "2020-08-07T15:03:06Z", "digest": "sha1:KWYY3FE673NSR4CSRD7CWE2QHU6KV67S", "length": 6104, "nlines": 77, "source_domain": "www.nitharsanam.net", "title": "எங்கள்மீது தாக்கும்போதே திருப்பித் தாக்குகிறோம்- ஜனாதிபதி : நிதர்சனம்", "raw_content": "\nஎங்கள்மீது தாக்கும்போதே திருப்பித் தாக்குகிறோம்- ஜனாதிபதி\nபுலிகள் எங்கள்மீது தாக்குதல் தொடுக்கும் நிலையிலேயே திரும்பி தாக்குதல்களை தொடுக்கிறோம் எனினும், பேச்சுவார்த்தைகளுக்கான கதவை அரசாங்கம் திறந்தே வைத்துள்ளது. பேச்சுவார்த்தை மூலமே பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஒருபோதும் அரசாங்கத்தின் பலவீனமாக கருதிவிடக்கூடாது என ஜனாதிப��ி மஹிந்த ராஜபக்ஸ நேற்று கூறினார்.\nபத்திரிகை ஆசிரியர்கள், ஊடக நிறுவனத் தலைவர்கள் மத்தியில் நேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். நேற்றுக்காலை ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.\nஜனாதிபதி தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் அரசையும், என்னையும் விமர்சிக்கும் உரிமை உண்டு. அதற்கான பூரண சுதந்திரத்தை வழங்கியிருக்கிறோம் இருப்பினும் தேசிய பிரச்சினையொன்றின்போது ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.\nசில ஊடகங்கள் தமது பொறுப்பை உணர்ந்து செயற்பட தவறிவிட்டன. சமர்கள் நடைபெறும் சமயத்தில் நாட்டினதும், மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அரசு முயன்று கொண்டிருக்கும் தருணத்தில் எதிரிகளை உயர்த்திக் காட்டி தகவல்களை சிருஸ்டித்து எழுதுவது தேசத் துரோகமாக கருதப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.\nஆரோக்கிய பெட்டகம் : அவரைக்காய்\n“என் கூட Sushant இருந்தாருனு அப்போ தான் தெரிஞ்சுது”\nBody Shaming-ஆல் நான் அனுபவித்த கொடுமைகள் – மனம் திறந்த Sameera Reddy\nதாம்பத்திய உறவில் கொக்கோகம் காட்டும் வழி\nபொதுஜன பெரமுன மாகாண சபை முறையிலும் கைவைக்குமா\nதனுஷ் வேட்டை ஆடிய 5 மூத்த நடிகைகள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/1466/news/1466.html", "date_download": "2020-08-07T14:51:17Z", "digest": "sha1:AXJXAVDOZLYWGCQ7NRGS5Q5RR6JPRMC3", "length": 6868, "nlines": 78, "source_domain": "www.nitharsanam.net", "title": "அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் நாளை தொடக்கம்: பெடரர் `ஹாட்ரிக்’ பட்டம் பெறுவாரா? : நிதர்சனம்", "raw_content": "\nஅமெரிக்க ஓப்பன் டென்னிஸ் நாளை தொடக்கம்: பெடரர் `ஹாட்ரிக்’ பட்டம் பெறுவாரா\nஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலியா ஓப்பன், பிரெஞ்சு ஓப் பன், விம்பிள்டன், அமெ ரிக்க ஓப்பன் ஆகிய 4 கிராண்ட்சிலாம் டென்னிஸ் போட்டி நடைபெறும்.இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்சிலாம் போட்டி யான அமெரிக்கா ஓப்பன் டென்னிஸ் போட்டி நிï யார்க் நகரில் நாளை தொடங்குகிறது. முன்னணி வீரர், வீராங்கனை கள் சாம்பியன் பட்டத்திற்காக போராடுவார்கள். இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.\nஉலகின் முதல் நிலை வீரரான ரோஜர் பெடரர் 2004-ம் ஆண்டும், கடந்த ஆண் டும் அமெரிக்க ஓப்பனில் சாம்பியன் ஆனார். ஹாட்ரிக் பட்டம் பெறும் முனைப்பில் அவர் உள்ளார். ரபெல் நடால் (ஸ்பெயின்), ஆண்டி ரோட்டிக் (அமெரிக்கா) ஆகியோர் அவருக்கு கடும் சவாலாக இருப்பார்கள்.\nபெண்கள் பிரிவில் கிம் கிலிஸ்டர்ஸ் (பெல்ஜியம்), ஹெனின் (பெல்ஜியம்), ஷரபோவா (ரஷியா), மார்ட் டினா ஹிங்கிஸ் (சுவிட்சர் லாந்து), சுவெட்லனா (ரஷியா), மவ்ரெஸ்மோ (பிரான்ஸ்) போன்றவர்கள் சாம்பியன் பட்டத்துக்கான போட்டியில் உள்ளனர். காயம் காரணமாக வீனஸ் வில்லியம்ஸ், விலகி உள்ளார்.\nஇந்தியாவின் முன்னணி வீராங்கனையான சானியா மிர்சா தொடக்க சுற்றில் குரோசியாவை சேர்ந்த கரோலினாவை எதிர் கொன் றார்.\nடென்னிசின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த ஆந்த்ரே அகாசியின் கடைசி போட்டி இதுவாகும். இந்தப் போட்டி யின் முடிவில் அவர் ஓய்வு பெறுகிறார். 1987-ம் ஆண்டு பிரவேசமானார். 8 கிராண்ட் சிலாம் உள்பட 60 ஒற்றையர் பட்டங்களை வென்று உள்ளார். 800 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார் 271 ஆட்டத்தில் தோற்றுள்ளார். டென்னிஸ் உலகில் அனைவராலும் மறக்க முடியாதவர் அகாசி\nஆரோக்கிய பெட்டகம் : அவரைக்காய்\n“என் கூட Sushant இருந்தாருனு அப்போ தான் தெரிஞ்சுது”\nBody Shaming-ஆல் நான் அனுபவித்த கொடுமைகள் – மனம் திறந்த Sameera Reddy\nதாம்பத்திய உறவில் கொக்கோகம் காட்டும் வழி\nபொதுஜன பெரமுன மாகாண சபை முறையிலும் கைவைக்குமா\nதனுஷ் வேட்டை ஆடிய 5 மூத்த நடிகைகள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-08-07T15:58:49Z", "digest": "sha1:PASYYO763QGAYZC7W3DVZAXRN4DD64LB", "length": 16876, "nlines": 143, "source_domain": "www.tamilhindu.com", "title": "ருத்ரன் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nசங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 2\nஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து, தேறு நீர் சடைக் கரந்து, திரிபுரம் தீ மடுத்து, கூறாமல் குறித்ததன் மேல் செல்லும் கடுங் கூளி மாறாப் போர், மணி மிடற்று, எண் கையாய் கேள், இனி.. இப்பாடலில் புலவர், சிவபெருமான் ஆடும் மூன்று வகைத் திருத்தாண்டவங்களைக் கூறுகிறார். அனைத்தயும் அழிக்கும் ஸம்ஹார காலத்தில் ஆடுவது கொடுகொட்டி எனும் தாண்டவம். திரிபுரத்தை அழித்த போது ஆடியது பாண்டரங்கம் எனும் தாண்டவம். ப்ரம்மனின் சிரத்தைக் கொய்து ஆடியது காபாலம் எனும் தாண்டவம்.. ஔவைப்பிராட்டியார், தனக்கு மூப்பில்லாத வாழ்வு தரும் அரிய நெல்லிக்கனியை வழங்கிய அதியமான் நெடுமானஞ்சியின்... [மேலும்..»]\nசங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 1\nபதிற்றுப்பத்து நூலின் கடவுள் வாழ்த்தில், சிவபிரானின் செம்மேனி வண்ண��ும், அளவில்லா ஆற்றலும், அவன் கூத்தியற்றும் அற்புதப் பாங்கும், அவன் சக்தியோடு கலந்திருக்கும் அந்தத் தனித்தன்மையும், அவன் அருளின் செவ்வியும்,பிறவும் கூறி வியந்து போற்றுகிறார் புலவர். \"கறைமிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே; பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத் தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்\" என்கிறது புறநானூறு. \"நச்சுக்கறை அழகுசெய்ய விளங்கும் திருக்கழுத்தை உடைய பெருமானான அவரின் திருநுதலில் விளங்கும் சிறப்புமிக்க நெற்றிக்கண் போலத் தனிச்சிறப்பு பெற்று விளங்கும் மாறனே\" என்று பாண்டியன் நன்மாறனைப் போற்றுகிறது ஓர் பாடல். சோழர் தம்... [மேலும்..»]\nகோபத்தின் தேவதைக்கு ஒரு வேதப்பாடல்: மன்யு சூக்தம்\nமன்யுவே எங்களிடம் வருக - வலியர்களிலும் வலியன் நீ - உனது நட்பான தவத்துடன் இணைந்து - எமது பகையை வென்றிடுக - நட்பற்றவர்களைத் துரத்துவோன் நீ - விருத்திரர்களை தஸ்யுக்களைத் துளைப்பவன் நீ - செல்வங்களை எமக்கு நல்கிடுக... கோபத்தின் தேவதையாக மன்யுவை வேதம் கூறுகிறது. 'ருத்திரனே உன்னுடைய கோபத்திற்கு நமஸ்காரம்' (நமஸ்தே ருத்ர மன்யவ) என்று தான் புனிதமான ஸ்ரீருத்ரம் தொடங்குகிறது. மன்யு என்ற சொல்லுக்கு கோபம், ஆவேசம், குமுறல், சீற்றம் (fury),உணர்ச்சிகரம் (passion),பேரார்வம் (zeal) ஆகிய அர்த்தங்கள் உண்டு. இந்தத் தேவனின் அருள் என்றென்றும் தர்மவீரர்களான நமக்கு வேண்டும். மன்யு சூக்தம்ரி... [மேலும்..»]\nஸ்ரீ ருத்ரமும் ஸ்ரீ ருத்ரர்களும்\nBy நீர்வை. தி.மயூரகிரி சர்மா\nவேதத்தில் ருத்திரர்களைப் போற்றும் பகுதி ருத்ரீயம் என்று அழைக்கப்படுகின்றது. இது தவிர, மானிடர்களும் தம் தவவலிமையால், உருத்திரகணத்தவராயினர் என்றும் அறிய முடிகின்றது. இவர்களிடையே பலகுழுக்கள் காணப்பட்டதால், அவர்கள் “உருத்திரபல்கணத்தர்” எனப்பட்டனர். உருத்திரர் என்பது தமிழா சம்ஸ்கிருதச்சொல்லா.. என்பதே பேராய்விற்குரிய ஒன்றாகும். தமிழில் ‘உரு’ என்றால் மேலான என்றும், திரம் என்றால் வழி என்றும் பொருள்கொண்டு உருத்திரர் என்றால், மேலானவழிச்செல்ல முயல்பவர்கள் என்று காட்டுகின்றனர். இச்சாதனையாளர்களுக்கு மூன்றாவதான ஞானக்கண் திறக்கும் என்று நம்பப்பட்டது. இந்த மூன்றாவது கண்ணை ‘உருத்திரக்கண்’ என்பர். இதனால், இவர்களுக்கும் ‘உருத்திரக்க���்ணர்’ என்ற... [மேலும்..»]\nஇது ஒரு ஓப்பன் ஸோர்ஸ் மதம்\n......வேறுபடும் பன்மைத்தன்மைக்கும், மாற்றத்தை அனுமதிக்காத ஒற்றைத் தன்மைக்கும் இடையே உள்ள வித்தியாசமே இந்து மதத்தை மற்ற மதங்களிடம் இருந்து பிரிக்கும் முக்கிய வேறுபாடு என்று சொல்ல முடியாது; ஆன்மீக மூலங்களைத் திறந்து வைத்திருப்பதன் மூலம் இந்துத்துவமானது ஒரு திறந்த மூல (open source) மதமாக திகழ்வதும், மாற்றக் கூடாத இறையியலைப் போதிக்கும் மற்ற மதங்கள் மூடிய மூல (closed source) மதங்களாக இருப்பதும்தான் மிக முக்கியமான வேறுபாடு. [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (251)\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 12\nதாஜ்மகால் ஷாஜகான் கட்டிய இஸ்லாமியக் கட்டிடமா\nகம்யூனிஸமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 1\nஹிந்து: பன்மையின் பாதுகாப்பு அடையாளம்\nவள்ளலாரும் இந்துமதமும்: ஓர் எதிர்வினை\nஅனைத்து சாதி அர்ச்சகர்கள்: கேரளம், பீகார், குஜராத்…. தமிழ்நாடு\nவினோதினியின் மரணம் எழுப்பும் கேள்விகள்\nசில ஆழ்வார் பாடல்கள் – 1\nவன்முறையே வரலாறாய்… – 3\nகவிபாடிய கன்னட நந்தனார்: கனகதாசர்\nதேர்தல் களம்: முதல் சுற்றில் முந்துகிறது அ.தி.மு.க\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\nகோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\nதமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n“மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\nSivasri.Ganesha Sarma: மஹான்கள் அனைவருக்கும் நமஸ்காரம். ராமாயண காலத்தின் பின் மீ…\nDr Rama Krishnan: \"ஏசு ஒரு கோட்பாட்டைப் பகர்ந்தார். அதாவது “கல், துரும்பு போன்…\nமனோன்மணி: நன்றிகள் பல …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/2018-08-21", "date_download": "2020-08-07T15:22:25Z", "digest": "sha1:3J5KO6SRWLYNISVFQ3JPWHYJC2BIJBDL", "length": 24621, "nlines": 286, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெனிசுலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: அபாயகரமான சுனாமிக்கு வாய்ப���பு\nஉங்கள் நாட்டுக்கு திரும்பி போய்விடு: சுவிஸில் இனவெறிக்கு இலக்காகிய இளம்பெண்\nசுவிற்சர்லாந்து August 21, 2018\nகுழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டிய பெண் பொலிசுக்கு பதவி உயர்வு: நேரில் அழைத்து பாராட்டிய ஜனாதிபதி\nரிஷப் பண்ட், ராகுல் உலக சாதனை: வெற்றியின் விளிம்பில் இந்தியா\nகேரள மக்களுக்காக கொடுக்கப்படவுள்ள 700 கோடி ரூபாயை இந்திய அரசு ஏற்காதா\nஇத்தாலியில் பொதுமக்களை முகம் சுழிக்க வைத்த பிரித்தானிய இளைஞர்கள்: வேட்டையாடும் பொலிசார்\nபிரித்தானியா August 21, 2018\nஇனி இவர்களிடம் இருந்து ஒரு ரூபாய் கூட கட்டணமாக வசூலிப்பதில்லை: நெகிழ வைத்த மருத்துவர்\nகேரள மக்களுக்காக 71 கோடியை நிதியாக கொடுத்த ரிலையன்ஸ் அறக்கட்டளை நீத்தா அம்பானி சொன்ன வார்த்தை\nதிருமணம் முடிந்த அடுத்த நாள் புகைப்படம் எடுப்பதற்காக சென்ற ஜோடி அங்கு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nகேரள வெள்ளத்தில் கடவுளிடம் பேசிய மக்கள்: யார் அந்த கடவுள்\nவித்தியாசமாக காதலை வெளிப்படுத்திய இளைஞர்: கண்ணீர் விட்ட காதலி\nபிரித்தானியா August 21, 2018\nதரையிலிருந்து 1400 அடி உயரத்தில் ஆண் குழந்தையை பிரசவித்த பெண்\nபிரித்தானியா August 21, 2018\nபுகழின் உச்சியில் இருந்த மர்லின் மன்றோவின் வாழ்க்கை குறிப்புகள்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை வழங்கிய விஜய்\nமீண்டும் அழகிரியின் பேட்டியால் தமிழக அரசியலில் பரபரப்பு\nகேரளாவிற்கு இதுவரை தமிழகம் அனுப்பிய நிவாரணம் எவ்வளவு தெரியுமா\n14 வயது சிறுவன் மீது பாலியல் புகார் கூறிய பெண்: சரியான பதிலடி கொடுத்த நீதிமன்றம்\nபிரித்தானியா August 21, 2018\nஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கோஹ்லி படை தோல்வியை நோக்கி இங்கிலாந்து அணி\nஅகதிகளை குறித்து குறை கூறிய பெண்: கடுமையாக எச்சரித்த கனடா பிரதமர் ட்ரூடோ\nசுவிற்சர்லாந்தில் தமிழ் குடும்பங்களுக்கிடையே கைகலப்பில் தொடங்கி கத்திக் குத்தில் முடிந்த தகராறு: ஒருவர் கைது\nசுவிற்சர்லாந்து August 21, 2018\nகார் மோதி 15 அடி தூரத்தில் தூக்கி வீசப்பட்ட இளைஞர்: நெஞ்சை பதறவைக்கும் காட்சி\nபிரித்தானியா August 21, 2018\nஅமெரிக்கர் என்று கூறிய நாசி போர்க் குற்றவாளி\nகஞ்சா பாவனையாளர்களின் செயற்பாட்டினால் திக்குமுக்காடும் கனடா பொலிசார்\nகேரள மக்களுக்கு உதவ போய் கிண்டலுக்கு ஆளான தமிழர்கள்\nகேரள வெள்ளத்தால் ப���திக்கப்பட்ட விமானநிலையத்திற்கு எத்தனை கோடி இழப்பு தெரியுமா\nஒரே இரவில் பலகோடி சொத்துக்களுக்கு அதிபதியான பிரித்தானிய இளைஞர்\nபிரித்தானியா August 21, 2018\nகர்ப்பிணி மனைவியையும் குழந்தைகளையும் கொன்ற அமெரிக்கர்: திடுக்கிடும் புதிய தகவல்கள்\nசருமத்தின் அழகு ஜொலிக்க சில குறிப்புகள் இதோ\nமனிதக் கழிவுகளால் நிரம்பி வழியும் சான் பிரான்சிஸ்கோ: காத்திருக்கும் பாரிய ஆபத்து\nஏழை ரசிகர் பெயரில் ஒரு கோடியை கேரளா வெள்ளத்துக்கு கொடுத்த பிரபல நடிகர்: நெகிழ்ச்சி சம்பவம்\nவிபத்தில் தூக்கிவீசப்பட்ட பெற்றோர்: தனியாக பைக்கில் சென்ற குழந்தைக்கு நடந்த அதிசயம்.. வீடியோ\nகேரள மக்களுக்காக 50 கோடி ரூபாய் வாரி வழங்கிய தொழிலதிபர் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த இந்த நபர் யார்\nகேரள வெள்ளத்தில் சிக்கிய வயதான நபர் ஊடகவியலாளர் செய்த நெகிழ்ச்சி செயல்: வைரலாகும் புகைப்படம்\nசிவப்பு விளக்கு பகுதியால் நேர்ந்த விபரீதம் இளம்பெண்ணை நிர்வாணப்படுத்தி அடித்த ஊர்மக்கள்\nபிரான்சில் ஆந்தராக்ஸ் நோய்க்கு பலியாகும் கால்நடைகள்: தடுப்பு மருந்துக்கும் தட்டுப்பாடு\nபிரித்தானியாவில் 14 வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய பொலிஸ்\nபிரித்தானியா August 21, 2018\nஅவுஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாறைகளில் பல்வேறு மர்மங்கள்\nஅவுஸ்திரேலியா August 21, 2018\nகேரளாவில் இது சரியில்லை: குறை கூறிய நடிகைக்கு வெள்ளத்தில் நேர்ந்த சோகம்\nகேரள மக்களுக்காக ரொனால்டோ இத்தனை கோடியா கொடுத்துள்ளார்\nஏனைய விளையாட்டுக்கள் August 21, 2018\nகோரமான மனித மூளை கேக் வெட்டி மகனின் பிறந்த நாளை கொண்டாடிய தாய்\nஅவுஸ்திரேலியா August 21, 2018\nபல் நோய் தொடர்பில் வெளியான புதிய தகவல்\nஅமெரிக்கர்கள் BOTOX எடுத்துக் கொள்வதற்கு இதுவும் காரணமா\nபுராதன காலத்துக்குரிய பிரபஞ்சத்தின் புகைப்படத்தை வெளியிட்ட HUBBLE\nகேரளா வெள்ள நிவாரணத்துக்கு ரூ.1.75 கோடி வழங்குகிறது பேஸ்புக்\nதொழில்நுட்பம் August 21, 2018\nசதம் விளாசியதன் மூலம் புதிய சாதனை படைத்த கோஹ்லி\nஉஷ்ணமான சூழ்நிலைகளில் இவை அதிகம் பரவும் வாய்ப்பு: எச்சரிக்கை\nஆழ்ந்த இரங்கல்கள்: கேரளாவுக்கு ஆறுதல் கூறிய கனடிய பிரதமர்\nநாயை காப்பாற்ற போய் உயிரை விட்ட பெண்\nஆண் மீன்களின் விசித்திரமான இயல்பு கண்டுபிடிப்பு\n மக்களுக்கு உதவாமல் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடிய நடிகர்கள் பதிலடி கொடுத்த துல்கர் சல்மான்\nதூக்கு கயிற்றில் தந்தை.. பிரிட்ஜில் தாய்: சூட்கேஸில் குழந்தைகள் ஒரே வீட்டில் கிடந்த 5 சடலங்கள்\nராணுவ வீரர்களின் மன உறுதிக்காக ஆபாச நடன நிகழ்ச்சி: சர்ச்சையில் சிக்கிய அதிகாரிகள்\nஅகதிகளுக்கு நாட்டை திறந்துவிட்ட சுவிட்சர்லாந்து: வரலாற்றை மறந்த நாடுகள்\nசுவிற்சர்லாந்து August 21, 2018\nவீட்டில் இருக்கும் இந்த பொருள் போதுமே\nகெத்து காட்டிய இந்திய வீரரை அசால்ட்டாக அவுட்டாக்கிய இங்கிலாந்து வீரர்: வெளியான வீடியோ\nகேரளாவில் நிறைமாத கர்ப்பிணியை ஹெலிகொப்டரில் ஏற்றியது எப்படி\nசெவ்வாயில் அடையாளங்காணப்பட்ட அந்நிய உருவம்\nதமிழனை கரம் பிடிக்க தமிழச்சியாக மாறிய வெளிநாட்டு பெண்\nகேரள வெள்ள நிதிக்கு கோடிகளை அள்ளிக் கொடுத்த மாணவி\nஇதுவரை யாரும் தராத நிதியுதவியை கேரளாவுக்கு அளித்த ஐக்கிய அரபு அமீரகம்: எத்தனை கோடிகள் தெரியுமா\nவெறும் வயிற்றில் வெந்தயத்தை சாப்பிடுவதால் உண்டாகும் அற்புத மாற்றங்கள்\nஇனி Wi-Fi இனைப் பயன்படுத்தி ஆயுதங்களைக் கண்டுபிடிக்கலாம்\nஏனைய தொழிநுட்பம் August 21, 2018\nவீட்டில் எங்கு பார்த்தாலும் பாம்புகள்: பயத்தில் தவிக்கும் கேரள மக்கள்\nபாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 14 வயது சிறுமி: கதாநாயகனாகிய வளர்ப்பு நாய்\nநிறைமாத கர்ப்பிணியின் வயிற்றில் இருந்து காணாமல் போன குழந்தை: பரபரப்பு சம்பவம்\nஜேர்மனியில் சட்ட விரோத அகதிகளின் எண்ணிக்கை எதிர்பார்த்ததைவிட குறைவு: ஆய்வு\nகொழுப்பை கரைக்கும் பாகற்காய் டீ: இன்னும் நன்மைகள் ஏராளம்\nஅன்று பல ஆண்களால் சீரழிக்கப்பட்ட பெண்ணின் இன்றைய நிலை\n12 வயது மகளை துஷ்பிரயோகம் செய்து தாயாக்கிய தந்தை: திடுக்கிடும் பின்னணி\nஆண்டர்சனின் அதிவேக பந்துவீச்சு: விக்கெட் கீப்பரை தாக்கியதில் எலும்பு முறிவு\nமீண்டும் பிரதமர் தேர்தலில் போட்டியிட தயாராகும் கனடா பிரதமர்\nகேரளாவில் 3 விநாடிகளில் வெடித்து சிதறவிருந்த ஹெலிகொப்டர்: 26 பேரை காப்பாற்றிய கடைசி தருணம்\n வசமாக மாட்டிக் கொண்ட பிரபல வீரர்கள்\nஏனைய விளையாட்டுக்கள் August 21, 2018\n60 வயதில் முதல் திருமணம் செய்த பாட்டி: மணமகன் வயது என்ன தெரியுமா\nஇம்ரான்கானுடன் மோதல்: பதவியை ராஜினாமா செய்தார் கிரிக்கெட் வாரியத் தலைவர்\nஏனைய விளையாட்டுக்கள் August 21, 2018\nகணவர் கண்முன்னால் மனைவிக்கு நேர்ந்த பயங்கரம்: அவன் தான் காரணம் என கதறிய கணவர்\nகேரளாவை சீர்செய்ய தேவைப்படும் நிதி எவ்வளவு\nவெள்ளத்தில் மூழ்கிய நாயை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய நபர்: கண்கலங்க வைக்கும் வீடியோ\nதத்துக் கொடுத்த தாயைத் தேடி 5000 மைல்கள் பயணித்த இலங்கை பெண்: நெகிழ்ச்சி சம்பவம்\nபிரித்தானியா August 21, 2018\nபணம் கொடுத்து எங்களை கஷ்டப்படுத்தாதீர்கள்: கேரளாவில் ரியல் ஹீரோக்கள்\nஎன்னுடன் நெருக்கமாக இருந்த திரைப்பிரபலங்களின் வீடியோ காட்சிகள் இதில் இடம் பெறும் பிரபல நடிகை ஸ்ரீரெட்டி அதிரடி\nபொழுதுபோக்கு August 21, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-07T15:34:28Z", "digest": "sha1:HIWKKG3ZXTX3TZMZNXO3XKNVGDLGLRRP", "length": 6850, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேவ்சர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேவ்சர் (Devsar) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் இருக்கும் நவ்சாரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கணக்கெடுப்பில் உள்ள நகரம் ஆகும்.\n2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கீட்டின்படி[1] இந்நகரின் மக்கள் தொகை 8869 ஆகும். இம்மக்கள் தொகையில் 51 விழுக்காடு நபர்கள் ஆண்கள் மற்றும் 49 விழுக்காடு நபர்கள் பெண்கள் ஆவர். தேவ்சர் நகரின் படிப்பறிவு சதவீதம் 80% ஆகும். இது நாட்டின் சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதை விட அதிகமாகும். படிப்பறிவில் ஆண்களின் சதவீதம் 84% மற்றும் பெண்களின் படிப்பறிவு சதவீதம் 75% ஆகும். மக்கள் தொகையில் 11 சதவீதத்தினர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளனர்.\nகுஜராத் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சனவரி 2016, 06:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-08-07T16:25:59Z", "digest": "sha1:OM4QV5YEYVB5U2XUMBC7QUTVLB3KOMWG", "length": 7924, "nlines": 189, "source_domain": "ta.wikipedia.org", "title": "வன்முறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐக்கிய நாடுகளின் 2002-ஆம் ஆண்டிற்கான இறப்பில் முடியும் உடல்சார் வன்முறைகளின் விகித வரைபடம் (நாடுகள்வாரியாக, 100,000 குடியிருப்புகளைக் கொண்டு கணக்கிடப்பட்டது).[1]\nவன்முறை (Violence) என்பதை உலக சுகாதார அமைப்பு கீழ்வருமாறு வரையறை செய்துள்ளது: ஒரு நபர், குழு அல்லது சமூகத்திற்கெதிராக காயம், மரணம், உளவியல் தீங்கு, வளர்ச்சியின்மை அல்லது இழப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும்படியாக அல்லது இவை நிகழ அதிகம் வாய்ப்புகளை உருவாக்கும்படியாக, உண்மையாகவோ அல்லது அச்சுறுத்தும்படியாகவோ உடல் வலிமை, அதிகாரத்தை வேண்டுமென்றே பயன்படுத்துவது வன்முறையாகும்[2]. வன்முறைகளை அரசியல், மதம், சாதி, குடும்பம், பாலியல் சார்ந்தவகைகளாக வகைப்படுத்தலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 செப்டம்பர் 2019, 05:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/2-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-07T16:34:53Z", "digest": "sha1:W62RUDPIWZVH6VQKYIHHYMLNEIAKREIG", "length": 9723, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "2-பியூட்டைன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 54.0904 கி/மோல்\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\n2-பியூட்டைன் (டைமெதில்அசிட்டிலீன், குரோடோனைலீன் அல்லது பியூட்-2-ஐன்) (2-Butyne, dimethylacetylene, crotonylene, but-2-yne) என்பது, (CH3C≡CCH3 என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டை உடைய ஒரு ஆல்க்கைன் ஆகும். செயற்கையாகத் தயாரிக்கப்படும் இச்சேர்மம், திட்ட வெப்ப அழுத்த நிலையில், நிறமற்ற, எளிதில் ஆவியாகக்கூடிய, மூக்கைத் துளைக்கும் வாசனையையுடைய திரவமாகும்.\n5-டெகைன் (டைபியூட்டைல்எதின்), 4-ஆக்டைன் (டைபுரோப்பைல்எதின்) மற்றும் 3-எக்சைன் (டைஎதில்எதின்) ஆகியவற்றுடன் 2-பியூட்டைன் (டைமெதில்எதின்) சீர்மையான ஆல்க்கைன்களின் தொகுதியை உருவாக்குகின்றது.\n1 தொகுப்பு முறை தயாரிப்பு\nஎத்தனால் கலந்த பொட்டாசியம் ஐதராக்சைடு [3] கரைசலில் உள்ள 1-பியூட்டைனின் ஒழுங்காக்கும் வினையின் காரணமாக 2-பியூட்டைனானது தயாரிக்கப்படுகிறது.\n2-பியூட்டைன், புரோப்பைனுடன் சேர்த்து, உயிர்ச்சத்து - ஈ -இன் ஒட்டுமொத்தத் தொகுப்பு முறையில் அல்கைலேற்றம் செய்யப்பட்ட ஐதரோகுயினொன்களைத் தொகுக்கப் பயன்படுத்தப்படுகிறது. [4]\nதுப்புரவு முடிந்த விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 ஆகத்து 2017, 02:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/coronavirus-7-people-recovered-in-tamilnadu-after-getting-plasma-treatment-386841.html", "date_download": "2020-08-07T16:15:33Z", "digest": "sha1:GSAVQO5UHSSVOTXONXDQUHU2Z7O4GRN3", "length": 18941, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "Plasma Therapy in TN: பிளாஸ்மா சிகிச்சை சக்சஸ்.. தமிழகத்தில் அடுத்தடுத்து குணமான 7 பேர்.. விஜயபாஸ்கர் சொன்ன மாஸ் செய்தி! | Coronavirus: 7 people recovered in Tamilnadu after getting plasma treatment - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை கருணாநிதி நினைவு நாள் ராமர்கோவில் பூமி பூஜை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகனமழை.. ரன்வேயில் வழுக்கி.. நிலைதடுமாறி இரண்டாக உடைந்த விமானம்.. கோழிக்கோட்டில் என்ன நடந்தது\nகோழிக்கோடுக்கு வந்த \"வந்தே பாரத்\" விமானம் விபத்துக்குள்ளாகி.. 2 ஆக பிளந்தது.. விமானி பலி\nமூணாறு நிலச்சரிவில் புதையுண்ட 70-க்கும் மேற்பட்ட தமிழர்கள்- வைகோ அதிர்ச்சி\n23, 25, 32, வயது உடையவர்களும் இன்று கொரோனாவால் பலி.. ஒரே நாளில் 119 பேர் மரணம்\nதேனி, தஞ்சையில் கொரோனா கோரத்தாண்டவம்.. மாவட்ட வாரியான கொரோனா நிலவரம்\nமாநிலங்களின் உரிமை.. கூட்டாட்சிக்கான குரல் கொடுத்தவர் கருணாநிதி- பிரணாப் முகர்ஜி புகழாரம்\nMovies விஜயின் தளபதி 65 படத்தை இயக்கப்போவது இவர்தானாம்.. விரைவில் உறுதி செய்யப்படவுள்ளதாம்\nFinance வரலாறு காணா சரிவில் நுகர்வோர் நம்பிக்கை\nAutomobiles ஹார்லி டேவிட்சன் பைக் கனவை நினைவாக்க இதுவே சரியான நேரம்- மலிவான ஸ்ட்ரீட் 750-ன் விலை மேலும் குறைப்பு\nLifestyle பருக்களால் வந்த தழும்புகள் போகமாட்டீங்குதா இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...\nSports மேஜர் தயான் சந்த்.. சுதந்திரத்துக்கு முன்பே இந்திய நாட்டின் பெரு���ையை உலகறியச் செய்தவர்\nEducation கல்லூரி படிப்புகளை 2 ஆண்டுகளாகக் குறைத்த புதியக் கல்வி கொள்கை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிளாஸ்மா சிகிச்சை சக்சஸ்.. தமிழகத்தில் அடுத்தடுத்து குணமான 7 பேர்.. விஜயபாஸ்கர் சொன்ன மாஸ் செய்தி\nசென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 7 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.\nFlight Service To Chennai | சென்னையில் பயணிகள் விமான சேவை தொடங்குமா\n10 லட்சம் ஆண்களை முகாமில் அடைத்து.. பெண்களை வேட்டையாடும் சீனர்கள்.. உய்குர் முஸ்லீம்கள் நிலை.. ஷாக்\nதமிழகத்தில் இன்று 827 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19372 ஆக உயர்ந்துள்ளது.\nசென்னையில் இன்று மட்டும் 559 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 12757 ஆக உயர்ந்துள்ளது. இன்று தமிழகத்தில் 12 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.\nதமிழகம் உட்பட 5 மாநிலங்களின் விமானங்கள், ரயில்கள், வாகனங்கள் நுழைய கர்நாடகா அதிரடி தடை\nஇந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக சென்னையில் இருக்கும் சில நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 10க்கும் அதிகமான நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிலருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.\nஇப்படி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த 10 பேருக்கும் உடலில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் ஏற்பட்டது. இந்த 10 பேருக்கும் உடல் நிலை மற்றும் நோய் எதிர்ப்பு திறன் இரண்டையும் கருத்தில் கொண்டு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனாவிற்காக பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்ட 7 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nஇவர்கள் எல்லோரும் ஒரே வாரத்தில் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். தற்போது மீதம் இருக்கும் சிலருக்கு இத���போல் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியா முழுக்க கொரோனாவிற்காக பிளாஸ்மா சிகிச்சையை பயன்படுத்தலாமா என்ற ஆராய்ச்சி நடந்து வருகிறது. கொரோனா மூலம் பாதிக்கப்பட்ட நபர்கள் அதில் இருந்து முழுமையாக குணமடைந்த பின் அவர்களின் உடலில் இருந்து ரத்தத்தை எடுத்து அதை வைத்து பிளாஸ்மா சிகிச்சை அளிப்பார்கள்.\nஅவர்களின் உடலில் இருக்கும் ரத்தத்தை எடுத்து அதை வேறு கொரோனா நோயாளிகளின் உடலில் செலுத்துவார்கள். ஏற்கனவே கொரோனா வந்து குணமடைந்த நபரின் ரத்தத்தில் இருக்கும் பிளாஸ்மாவை மட்டும் வெளியே எடுத்து அடுத்த கொரோனா நோயாளிக்கு செலுத்துவார்கள். இதுதான் கொரோனா பிளாஸ்மா சிகிச்சை ஆகும். தமிழகத்தில் தற்போது பிளாஸ்மா சிகிச்சை கொஞ்சம் கொஞ்சமாக பலன் அளிக்க தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\n'இழந்த பணத்தையும், புகழையும் மீட்டு விடலாம்.. ஆனால்..' பாலிவுட் சர்ச்சை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்\nசுற்றுப்புறச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையே தேவையில்லை என்பதா.. ஸ்டாலின் அதிர்ச்சி\nகொரோனாவுக்கு எதிராக தமிழகம் செம்ம மூவ்.. அதிகரித்த டிஸ்சார்ஜ்.. டெஸ்டிங் விறுவிறு\nகந்தசஷ்டி கவசம் படித்த விஜயகாந்த்... எம்மதமும் சம்மதம் என ட்வீட்\n15வயது சிறுமியும் மரணம்.. 85 பேர் இன்று கொரோனாவால் உயிரிழப்பு.. ஷாக் பட்டியல்\nதமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு.. அதிர்ச்சி தரும் பட்டியல்.. விவரம்\n4ஆவது நாளாக 6 ஆயிரத்தை தாண்டிய கொரோனா.. தமிழகத்தில் இன்றைய பாதிப்பு எவ்வளவு தெரியுமா\nதமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை மையம் அறிவிப்பு\nஇஷ்டத்திற்கு பிரிக்க... அதிமுக ஒன்றும் உங்கள் சொத்து அல்ல... பூங்குன்றன் 'சுளீர்' பதிவு\nகுறைவான பயணிகள்... 6,000 ஸ்டேஷன்களில் ரயில்கள் நிற்காது என்ற முடிவு -வேல்முருகன் கண்டனம்\nEIA: திடீரென சர்ச்சைக்கு உள்ளான \"இஐஏ வரைவு\".. உருவான கடும் எதிர்ப்பு.. என்ன நடக்கும்\nஅட இந்தப் பேனாவுல எழுதவும் முடியும்.. கொரோனாவுக்கு எதிராகப் போராடவும் முடியுமாம்..எப்படித் தெரியுமா\nமக்களுக்கு எதிரான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவினை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்- தினகரன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/special-astro-predictions?utm_source=Top_Nav_HP&utm_medium=Site_Internal", "date_download": "2020-08-07T16:33:42Z", "digest": "sha1:ZTIID4EATMXIIP2CJDBNXBLRG7TFAL35", "length": 19985, "nlines": 229, "source_domain": "tamil.webdunia.com", "title": "Future Prediction in Tamil |Daily Horoscope in Tamil | Tamil Astrology | Special Prediction | சிறப்பு பலன்கள் | குருப் பெயர்‌ச்‌சி | சனிப்பெயர்‌ச்‌சி", "raw_content": "வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஆடி மாதம் அம்மனுக்கு உகந்ததாக கூறப்படுவது ஏன் தெரியுமா....\nவெள்ளி கிழமை அம்பிகை வழிபாட்டுக்கு உகந்தது. அனைத்து செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் அனைத்துமே மங்களகரமானது. இந்நாள் எல்லா அம்பிகைக்கும் உகந்த நாள். அதிலும் ஆடி மாதம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் என்றால், இன்னமும் சிறப்பு வாய்ந்தது.\nஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் ஊற்றுவது ஏன் தெரியுமா...\nஆடி மாதம் வந்துவிட்டாலே அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் களைகட்டி விடும். அதில் முக்கியமானது அம்மன் கோவிலில் ஊற்றப்படும் கூழ். ஆடியில் அம்மனுக்கு கூழ் செய்து பக்தர்களுக்கு வழங்கினால், அன்னையின் மனம் குளிர்ந்து அருள் தருவாள் என்பது ஐதீகம்.\nசகல செல்வங்களையும் அள்ளித்தரும் சொர்ணாம்பிகை வழிபாடு \nசிவனை தரிசிக்க 16 வருடங்கள் கடுந்தவம் புரிந்தார் காகபுஜண்டர். அவரின் தவத்தினை மெச்சி 16 முகங்களோடு சிவப்பெருமான் காட்சியளித்தார்.\nஎந்த கிழமையில் பிரதோஷம் வந்தால் என்ன பலன்கள்...\nஇந்த பிரதோஷ நாளில், சிவாலயங்களுக்குச் சென்று சிவனாரையும் நந்திதேவரையும் வணங்குவது வளம் சேர்க்கும். ஒவ்வொரு கிழமைகளில் பிரதோஷம் வரும். எந்தக் கிழமையில் பிரதோஷம் வரும் போது, என்னென்ன பலன்கள் கிடைக்கும்.\nஎதிர்மறை சக்திகளை வெளியேற்றும் சக்தி கொண்ட உப்பு பரிகாரம் \nஉப்பு எதிர்மறை சக்திகளை வெளியேற்றும் சக்தி கொண்டது. உப்பை ���ையில் வைத்துக் கொண்டிருக்கும் பொழுது பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும்.\nவலம்புரி சங்கு வைத்திருப்பதால் என்னவெல்லாம் நன்மைகள் உண்டு தெரியுமா...\nஒரு வீட்டில் இச்சங்கு வைக்கப் பட்டிருந்தால் குபேரன் அருள், மகாலட்சுமியின் நித்திய வாசம் தொடர்ந்து இருக்கும். கடலில் உள்ள ஒரு வகை நத்தையின் கழிவு மூலம் ஓடு போன்று உருவாகி வருவதே சங்கு என்றாலும் குபேரன் அருளைப் பெற்றுத் தருவது.\nஹோமம் வளர்க்கும் புகையினால் உண்டாகும் நன்மைகள்...\nநாம் ஆலயங்களிலும் வீடுகளிலும் பல்வேறு வகையான ஹோமங்கள் செய்வதைக் காண்கிறோம். இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு நோக்கங்களுக்காக செய்யப்படுகின்றது. ஆனால் எந்த ஹோமம் செய்தாலும் அது நமது நன்மைக்காகவே செய்யப்படுகிறது.\nதுர்க்கை அம்மன் வழிபாட்டு குறிப்புகள் பற்றி பார்ப்போம்...\nஅஷ்டமி தினத்தில் துர்க்கைக்கு அரளி, ரோஜா, செந்தாமரை, செம்பருத்தி போன்ற சிவப்பு புஷ்பங்கள் கொண்டு அர்ச்சனை செய்யலாம். சிவப்பு வஸ்திரம் அம்பாளுக்கு அணிவிக்கலாம்.\nபிரம்ம முகூர்த்ததில் இறை வழிபாடு பெற்று தரும் பலன்கள்...\nசூரியன் உதிப்பதற்கு முன்புள்ள அதிகாலைப் பொழுதை உஷத் காலம் என்பர். அந்த சமயத்தில் தேவர்கள், சிவபார்வதி, மகாலட்சுமி போன்ற தெய்வங்கள் வானமண்டலத்தில் சஞ்சரிப்பதாக ஐதீகம்.\nஎளிய முறையிலான விநாயகர் வழிபாடுகள் பற்றி தெரிந்துகொள்வோம்...\nஎளிய முறையிலான பூஜைகளை கொண்ட விநாயகர் வழிபாடு எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. சுக்லபட்ச சதுர்த்தி அன்று அருகம்புல் சாற்றி விநாயகரை வணங்கினால் வெற்றி நிச்சயம்.\nநவகிரகங்கள்: 12 ராசிகளுக்கான அதிபதிகளின் விபரங்கள் \nசூரியன்: காசியப முனிவரின் குமாரர். ஒளிப்பிழம்பானவர். நவக்ரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர். சிம்மராசிக்கு அதிபதி. நவகிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர்.\nவாஸ்து குறைபாடுகள் நீங்க செய்யவேண்டிய பரிகாரங்கள் என்ன...\nகஷ்டங்கள் நீங்க நினைத்தது நடக்க எளிய வழி தீபம் ஏற்றுவது தான் தீப ஒளி இருக்குமிடத்தில் தெய்வ அணுகிரகம் நிறைந்திருக்கும். வீட்டில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தீபம் ஏற்றி வைக்கலாம்.\nகுபேரனை பூஜை செய்து வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் \nஒருவருக்கு செல்வம் வந்து சேரும்பொழுது பணமும் தானாக வந்து சேரும். செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். இப்படி செல்வம் உங்களிடம் சேர்ந்து நீங்கள் சந்தோசமாக இருக்க குபேர வழிபாடு மிகவும் முக்கியமான ஒன்று.\nநெற்றியில் விபூதி இட்டுக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் \nபசுமாட்டு சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு. தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயன மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத் தன்மையைக் கொடுக்கின்றது.\nஅம்பிகைக்கு உகந்த குங்கும அர்ச்சனை வழிபாடு \nஅம்பாளுக்கு சர்வமங்களா என்று ஒரு திருநாமம் உண்டு. அனைத்து மங்கலங்களையும் அருளும் தேவி. மங்கலங்கள் அருளும் அம்பிகையின் திருமேனியில் இருந்து தோன்றியதுதான் மஞ்சள். அந்த மஞ்சளில் இருந்து தோன்றியதுதான் குங்குமம்.\nமரகத லிங்கத்தின் சிறப்புகள் பற்றி தெரிந்துகொள்வோம்..\nநவகிரகங்களில் புதனுக்கு உரிய ரத்தினமாக மரகதம் கருதப்படுகிறது. எனவே, மரகத லிங்கத்தை வழிபடுவதன் மூலம் கேட்ட வரத்தை, கேட்டவுடன் பெற முடியும் என சில ஆன்மிக நூல்களில் கூறப்பட்டுள்ளது.\nசனி பிரதோஷ பூஜையின்போது செய்யப்படும் அபிஷேகப்பொருட்களும் பலன்களும் \nசனி பிரதோஷ நேரத்தில் சிவாலய வழிபாடு செய்தால் ஐந்து ஆண்டுகள் ஆலய வழிபாடு செய்த பலன் கிடைக்கும். பிரதோஷ நேரத்தில் ரிஷப தேவருக்கு அருகம்புல் மாலை அணிவித்தும் சிவப்பு அரிசி, நெய்விளக்கு வைத்தும் வழிபட்டால் சுபிட்சம் உண்டாகும்.\nசனி மஹாபிரதோஷ வழிபாட்டின் பலன்கள் என்ன...\n''தோஷம்'' என்றால் குற்றமுடையது என்பது பொருள். பிரதோஷம் என்றால் குற்றமில்லாதது. எனவே, குற்றமற்ற இந்தப் பொழுதில் இறைவனை வழிபடுவதால் நம்முடைய தோஷங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது.\nசனி மஹாப்பிரதோஷத்தின் சிறப்புகள் என்ன தெரியுமா...\nசிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும். அதிலும் சனிக்கிழமையன்று வரும் பிரதோஷம் மிகவும் உன்னதமானதாகும்.\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737204.32/wet/CC-MAIN-20200807143225-20200807173225-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}