diff --git "a/data_multi/ta/2020-29_ta_all_0697.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-29_ta_all_0697.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-29_ta_all_0697.json.gz.jsonl" @@ -0,0 +1,542 @@ +{"url": "http://newstm.in/national/district/telanganas-first-election-exciting-parties-on-social/c77058-w2931-cid310076-su6228.htm", "date_download": "2020-07-08T08:00:07Z", "digest": "sha1:RADMEAUVAIPHVAZL3X4EBT4YW73NAAUH", "length": 11553, "nlines": 26, "source_domain": "newstm.in", "title": "தெலங்கானாவின் முதல் தேர்தல்: சமூக வலைதளங்களில் பரபரக்கும் கட்சிகள்", "raw_content": "\nதெலங்கானாவின் முதல் தேர்தல்: சமூக வலைதளங்களில் பரபரக்கும் கட்சிகள்\nதெலங்கானா சட்டப்பேரவைக்கு வரும் டிசம்பர் 7ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில் பிரதான கட்சிகள் அனைத்தும் சமூக வலைதலங்களையும் வாட்ஸ் ஆப் குழுக்களையும் மிகத் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தி வருகின்றன.\nதெலங்கானா சட்டப்பேரவையில் போட்டியிடும் பிரதான கட்சிகள் அனைத்தும் சமூக வலைதலங்களையும் வாட்ஸ் ஆப் குழுக்களையும் மிகத் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தி வருகின்றன. அனைத்துக் கட்சிகளும் மிகத் தீவிரமாக சமூக வலைதலங்களையே நம்பி வலம் வருகின்றன.\nதெலுங்கானா மாநிலம் வரும் டிசம்பர் 7ஆம் தேதி, தனது முதல் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி உள்ளது. மொத்தமுள்ள 119 தொகுதிகளையும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவரும், முதலமைச்சருமான கே.சந்திர சேகர ராவ் கண்காணித்து வருகிறார்.\nஅடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி இருந்த நிலையில், கடந்த செப்டம்பர் 6, 2018ல் ஆட்சி கலைக்கப்பட்டது. இதன்மூலம் முன்னதாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி, வரும் டிசம்பர் 7ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, டிசம்பர் 11ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.\nஇந்த நிலையில் தேர்தல் வியூகத்தை கட்சிகள் சமூக வலைதளங்களில் மிகத் தீவிரவாக காட்டத் தொடங்கியுள்ளன. ஐதராபாத்தின் காந்தி பவனில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாநில தலைமையகத்தில், அக்கட்சியின் சமூக ஊடகங்களுக்கான தேசிய ஒருங்கிணைப்பாளர் ஹஸிபா ஆமின் கட்சி நிர்வாகிகளுடன் ரகசிய கூட்டம் ஒன்றை நடத்தினார். அதில் கட்சிக்கு சமூக வலைதளங்களில் இருக்கும் ஸ்திரத்தன்மை குறித்து ஆலோசனை நடத்தினார்.\nஇதற்கு காரணம் தெலங்கானாவில் 1.4 கோடி மக்கள் இணையத்தை பிரதானமாக பயன்படுத்துவது தான். அதோடு சமூக வலைதளங்களில் தனி நபரின் எண்ணோட்டத்தை அறிந்துகொள்வது எளிதாக இருப்பதும் முக்கியக் காரணமாகும். தென்னிந்திய மாநிலத்தில் தனது செல்வாக்கை நிரூபிக்க காங்கிரஸ் காத்துக் கொண்டிருக்கிறது. தேர்தல் கூட்டணியாக தெலுங்கு தேசம் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தெலுங்கானா ஜன சமிதி ஆகியவற்றுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. ஆனால் இன்றளவும் முடிவு எட்டப்படாமல் இழுபறியில் இவர்களது கூட்டணி உள்ளது.\nசந்திர சேகர ராவால் கலைக்கப்பட்ட தெலுங்கானா சட்டப்பேரவையில் பாஜகவின் 5 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். இந்த எண்ணிக்கை அதிகப்படுத்த பாஜக தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.\nஅக்டோபர் மாதம் முதல், சமூக வலைதளங்களில் காங்கிரஸுக்கு ஆதரவான அடித்தளம் கிடைக்கப்பெற்றதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹஸிபா ஆமின் கருதுகிறார் . சமூக வலைதளத்தில் மக்கள் காட்டும் ஈடுபாடு மற்றும் கூகுள் ட்ரெண்ட்-ஐ கருத்தில் கொண்டு அவர் இந்த நம்பிக்கையை முன்வைக்கிறார்.\nதேர்தல் சூடுபிடித்தது முதல், தேலங்கானாவை பொறுத்தவரை மக்கள் தீவிரமாக கட்சிகள் குறித்து சமூக ஊடகங்களில் விவாதிக்க ஆரம்பித்துவிட்டனர். முன்னதாக கட்சி செயல்பாடுகள், நலத்திட்டங்கள், அரசு செயல்பாடுகள் குறித்து மட்டும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட நிலையில், சமீபத்தில் தேர்தல் பரப்புரையும் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஷேர்சாட் ஆகியவற்றில் இடம்பெற தொடங்கிவிட்டதாகவும் ஹஸிபா ஆமின் கூறுகிறார். அதிலும் காங்கிரஸ் கட்சி தான் சமூக ஊடகங்களில் முன்னிலை வகிப்பதாகவும் பெருமை கூறுகிறார்.\nதெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் தொழில்நுட்ப பிரிவை கவனித்துவரும் கேடி ராவ் கூறுகையில், ''எங்கள் கட்சி அனைத்து சமூக வலைதளங்களிலும் தீவிரமாக உள்ளது. எங்கள் கட்சி எப்போதும் நேர்மறையான பிரச்சாரங்களையே மேற்கொண்டு வருகிறது. மற்றக் கட்சிகள் எப்போதும் இழிவான மூம்கலையே பயன்படுத்துகின்றன. நாங்கள் தற்காலத்துக்கு ஏற்றவாறு சர்த்திருத்தத்தோடு சிந்தித்து செயல்படுகிறோம்'' என்றார். தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி தங்களது கட்சிக்கு சமூக வலைதளங்களில் பத்து லட்சம் ஆதரவாளர்கள் இருப்பதாக கூறுகிறது.\nஇது போல பாஜகவும், வாட்ஸ் ஆப் க்ரூப்களில் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. கிட்டத்தட்ட 4,000 வாட்ஸ்ஆப் குழுக்களில் 250 கட்சி உறுப்பினர்கள் தொகுதி வாரியாக, மண்டல வாரியாக, பூத் வாரியாக என பாஜக-வினர் இவர்களுக்கு ஒரு படி மேல் சென்று தங்களது கட்சியின் கொள்கைகளை பரப்பி வருகின்றனர்.\nதேர்தல் கமிஷன் கண்காணிப்பில் சிக்கும் மீம்கள்...\nஅனைத்துக் கட்சிகளும் அவர்களுக்கென சில கட்டுப்பாடுகளை வைத்துள்ளன. இருப்பினும் தொழில்நுட்பத்தை கையாளும்போது சில வரம்புகள் அனைத்துத் தரப்பிலும் மீறப்படுகின்றன. இவற்றை கட்சிகள் கண்டும் காணாமல் இருந்தாலும், தெலங்கானா மாநில தேர்தல் கமிஷன் இதனை தீவிரமாக கண்காணித்து வருகிறது. வரம்பு மீறும் சமூக வலைதள பிரச்சாரங்கள் மீது அவ்வப்போது நடவடிக்கை பாய்வதால் கட்சிகளும் நிர்வாகிகளை நியமித்து சர்ச்சையில் சிக்காமல் இருக்க பார்ப்பதாக அனைத்து தரப்பு கட்சிகளும் உஷாராக களம் இறங்குகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/knowledge/technology/7650-nokia3310", "date_download": "2020-07-08T08:08:08Z", "digest": "sha1:RLTMCYR3K2MRSAMK465LXKAVWJGVQVY5", "length": 13530, "nlines": 197, "source_domain": "www.4tamilmedia.com", "title": "நோக்கியாவின் பழைய மாடலான 3310வின் வடிவத்தில் வெவ்வேறு கம்பெனிகளின் போன்கள் அறிமுகம்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nநோக்கியாவின் பழைய மாடலான 3310வின் வடிவத்தில் வெவ்வேறு கம்பெனிகளின் போன்கள் அறிமுகம்\nPrevious Article ஜூன் 5 உலக சுற்றுச் சூழல் தினம்\nNext Article 4ஜி VoLTE ஆதரவு கொண்ட ஜென் அட்மைர் சென்ஸ் ஸ்மார்ட்போன்\nநோக்கியாவின் பழைய மாடலான 3310வின் வடிவத்தில் வெவ்வேறு கம்பெனிகள்\nதங்கள் போன்களை அறிமுகம் செய்துள்ளன.\nநோக்கியாவின் மிகப்பிரபலமான போன் மாடல் 3310. இன்றைய ஆண்ட்ராயிட்\nகாலத்துக்கு முன்னர் நோக்கியாதான் கைப்பேசி உலகின் ராஜா. நோக்கியா 3310\nபோனை பயன்படுத்தாதவர் மிகக்குறைவே. இதைச் சரியாக புரிந்துகொண்ட நோக்கியா\n17 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தனது பழைய மாடலை அறிமுகப்படுத்தவுள்ளது.\nஅதே வடிவம், அதே ஸ்னேக் கேம், இன்னும் கொஞ்சம் கூடுதல் அம்சங்களுடன்\nஇதனிடையே நோக்கியாவின் 3310 மாடலை அப்படியே காப்பியடித்து மைக்ரோமேக்ஸ்,\nடராகோ உள்ளிட்ட கைப்பேசி தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் போனை விற்பனைக்கு\nகொண்டு வந்துள்ளன. 3310 வடிவத்தில் இருக்கு டராகோ 3310 வெறும் 799\nரூபாய்க்கு பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.\nஅதிலும் இந்த போன் அனைத்தும் விற்றுத் தீர்ந்துள்ளது. மைக்ரோமேக்ஸ்\nநிறுவனமும் 3310 வடிவில் X1i என்ற போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்\nPrevious Article ஜூன் 5 உலக சுற்றுச் சூழல் தினம்\nNext Article 4ஜி VoLTE ஆதரவு கொண்ட ஜென் அட்மைர் சென்ஸ் ஸ்மார்ட்போன்\nசுவிஸ் - சூரிச் இரவு விடுதிப் பார்ட்டியில் கலந்து கொண்ட 300 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் \nநடிகை வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் திருமணம்\nவிக்ரமின் காதல் வழியும் ‘கோப்ரா’ புகைப்படங்கள்\nதெற்கு இத்தாலியில் வைரஸ் சிகப்பு மண்டலப் பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதிக்கு இராணுவம் அனுப்பப்பட்டது \nதமிழ் வேட்பாளர்களை நோக்கி முப்பது பகிரங்கக் கேள்விகள்\nபயணிகள் விமான சேவை ஓகஸ்ட் 15 மீண்டும் ஆரம்பிக்கும்\nவடக்கு ஐரோப்பாவில் கண்டறியப் பட்ட திடீர் மர்ம கதிர்வீச்சு அபாயம்\nஊரடங்கு உத்தரவு முழுமையாக நீக்கம்\nரன்வீர் சிங் அணியில் அடித்து ஆடும் ஜீவா\nதமிழ் சினிமாவில் தரை லோக்கல் வேடங்களில் நடித்து முன்னுக்கு வந்தவர் ஜீவா. இவர் தற்போது 1983-ல் இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையில் பெற வரலாற்றை படமாக்கிவரும் ‘83’ என்ற இந்திப் படத்தில் 11 இந்தியக் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக நடிக்கிறார்.\nசுவிற்சர்லாந்து சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில் உயர்விருது பெற்ற இத்தாலிய சினிமா \nசுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.\nசாத்தான்குளத்தின் நினைவூட்டலில் விரியும் ‘விசாரணை’\nசில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.\n‘ஜன்னல் கடை’ பஜ்ஜியின் வாசம் இனி வீசுமா \nசென்னையின் மயிலாப்பூருக்கு பல சிறப்புகள் உண்டு. முதலில் அதுவொரு ஆன்மிகத் தலம்.\nஎமது சூரியன் பால்வெளி அண்டத்தின் மையத்தைத் தவிர வேறு எதையும் சுற்ற வாய்ப்புண்டா\nநிச்சயம் உள்ளது. ஆனால் இதனை இவ்வாறு ஒழுங்கு படுத்தலாம். எமது சூரியன் எமது பால்வெளி அண்டத்தின் மையத்தை அல்ல ஆனால் அதன் மொத்த நிறையின் ஈர்ப்பு மையத்தை (barycenter) சுற்றி வருகின்றது.\nநடிகர் சூரியின் ஆச்சரியமூட்டும் செல்ல வளர்ப்பு இது\nதமிழ் நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சிறிது காலம் சென்னையிலிருந்த நடிகர் சூரி பின்பு தனது சொந்த ஊரான மதுரைக்கு அரு���ில் உள்ள ராஜாக்கூர் என்ற கிராமித்திற்கு சென்று அங்கு தன் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுகின்றார்.\nசுஷாந்த் கடைசி காதல் துடிப்பு ‘தில் பச்சாரா’ இணையத்தில்..\nஎழுத்தாளர் ஜான் கிரீன் எழுதிய “தி ஃபால்ட் இன் எவர் ஸ்டார்ஸ்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, தில் பச்சாரா திரைப்படம் உருவாகியுள்ளது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/mumbai-news-XTAU43", "date_download": "2020-07-08T08:43:55Z", "digest": "sha1:H2IT6TL43EEGP4MBTQJIJILEKEY27TP4", "length": 14064, "nlines": 108, "source_domain": "www.onetamilnews.com", "title": "மோடியை யாரும் அசைக்க முடியாது என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்கள் தங்கள் தீர்ப்பின் மூலம் அடுத்த 25 ஆண்டுகளுக்கு யாரும் மோடியை எதிர்க்க முடியாது - Onetamil News", "raw_content": "\nமோடியை யாரும் அசைக்க முடியாது என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்கள் தங்கள் தீர்ப்பின் மூலம் அடுத்த 25 ஆண்டுகளுக்கு யாரும் மோடியை எதிர்க்க முடியாது\nமோடியை யாரும் அசைக்க முடியாது என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்கள் தங்கள் தீர்ப்பின் மூலம் அடுத்த 25 ஆண்டுகளுக்கு யாரும் மோடியை எதிர்க்க முடியாது\nமும்பை, 2019 மே 24: மோடியை யாரும் அசைக்க முடியாது என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்கள் தங்கள் தீர்ப்பின் மூலம் அடுத்த 25 ஆண்டுகளுக்கு யாரும் மோடியை எதிர்க்க முடியாது என்று சிவசேனா தெரிவித்துள்ளது.\nபிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை தொடர்ந்து வசைபாடி வந்த சிவசேனா கட்சி தேர்தல் நெருங்கியதும் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்தது. இந்த நிலையில் நேற்று வெளியான தேர்தல் முடிவுகளில் பா.ஜனதா கூட்டணி பெரும் வெற்றியை பெற்றது. இதுகுறித்து கூட்டணி கட்சியான சிவசேனாவின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் கூறியதாவது:-\nரபேல் போர் விமான ஒப்பந்தத்தை வைத்து பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் உருவாக்கிய மாய எதிர்ப்பலைக்கு மக்கள் சரியான பதிலடி கொடுத்துள்ளனர். தற்போது முழு நாடும் மோடி மயமாக மாறியுள்ளது. மோடியை யாரும் அசைக்க முடியாது என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்கள் தங்கள் தீர்ப்பின் மூலம் அடுத்த 25 ஆண்டுகளுக்கு யாரும் மோடியை எதிர்க்க முடியாது என்பதை கூறியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.\nபிரபல ஹிந்தி நடிகர் சுசாந்த் சிங் ராஜ்ப���ட் மும்பையில் தூக்குபோட்டு தற்கொலை ;இரு தினங்களுக்கு முன்பு இவருடைய மேலாளர் தற்கொலை எதிரொலி\nமராட்டியத்தில் 350 அடி உயரத்திற்கு அம்பேத்கர் சிலை அமைக்க அம்மாநில அமைச்சரவை முடிவு\nகடற்படை அதிகாரியின் மகளை கற்பழித்த 2 பேருக்கு ஜெயில் தண்டனை\nமும்பையில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் ;5 நாட்கள் கொட்டி தீர்த்தது. அப்போது, மலாட் பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் 31 பேர் பலி\nஅக்காள் கணவரால் கற்பழிப்பு ;குவா..குவா...கர்ப்பமாக்கியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை\nசரக்குபெட்டக கப்பல் இயக்குபவர்களுடன் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சார்பில் மும்பையில் ஆலோசனை கூட்டம்\nதிருட்டு புகார் குறித்து பேச அழைத்து 32 வயது பெண் ஓட்டலில் வைத்து கற்பழிப்பு ; போலீஸ்காரர் கைது\nதிருமணம் செய்ய வற்புறுத்திய 28வயது அரசு ஊழியரான விதவை பெண் கொன்று புதைப்பு 44வயது கள்ளக்காதலன் உள்பட 3பேர் கைது\nதூத்துக்குடி அருகே வங்கி ஊழியர்கள் உள்பட 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ...\nகொய்யா‌ பழ வியாபாரி லோடு ஆட்டோ ஏற்றி கொலை - விபத்து போன்று சித்தரிக்க முயற்சி - ...\nயூரியா விற்பனையில் பல கோடி ரூபாய் ஊழல் ;விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றமும் பாத...\nஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை எந்தெந்த இடங்களில் வைத்து அடித்தார்கள், ரத்தக்கறை பட...\nவனிதா விஜயகுமார் 3 வது திருமணம் செய்த மறுநாளே அவர் குறித்து சென்னை போலீசில் புகா...\n40 வயசில் வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவருடன் முத்தமழையில் 3-வது திருமணம் \nமெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் & கவியரசு கண்ணதாசன் ஜூன் 24 இன்று பிறந்தநாள்\nதூய்மை பணியாளர்களின் வங்கிக்கணக்கில் ரூ.25 லட்சம் செலுத்தியுள்ளார் நடிகர் ராகவா ...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nசெய்துங்கநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி உள்பட போலிசாருக்கு எஸ்.பி வெகுமதி\nதூத்துக்குடியில் வக்கீல் குடும்பத்தினரை வெரட்டி ,வெரட்டி 3 பேருக்கு அருவாள் வெட...\nதூத்துக்குடியில் ஒரே குடும்பத்தில் உள்ள 8 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி\nதூத்துக்குடியில் கொரோனா பாதிப்பால் பெண் இன்று உயிரிழந்தார்.இதுவரை இறந்தோர் எண்ணி...\nதிரேஸ்புரம் பகுதியில் 26 பேருக்கு ஒரே நாள் டெஸ்டில் கொரொனா பாசிட்டிவ் ;அதிர்ச்ச...\nதூத்துக்குடியில் சார் -பதிவாளருக்கு கொரனா இதனால் இரண்டு பதிவு அலுவலகம் இன்று முத...\nதூத்துக்குடியில் இன்று மட்டும் 296 கொரோனா தொற்று பாசிட்டிவ்\nபேரூரணி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த போலீசார் மீது தாக்குதல்\nதூத்துக்குடியில் போக்குவரத்துக் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://classifieds.justlanded.com/ta/Lithuania/Services_Business-Partners/Go2top-Panel-Cheap-Smm-Panel", "date_download": "2020-07-08T07:36:17Z", "digest": "sha1:RVQ2WIX7ALTBGOCFMRZI2BWRATKAM7NF", "length": 12726, "nlines": 103, "source_domain": "classifieds.justlanded.com", "title": "Go2top Panel - Cheap Smm Panel: வியாபார கூட்டாளிஇன லித்துவானியா", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஇங்கு போஸ்ட் செய்யப்பட்டுள்ளது: வியாபார கூட்டாளி அதில் லித்துவானியா | Posted: 2020-05-06 |\nஆப்காநிச்தான் (+93) அல்பேனியா (+355) அல்ஜீரியா (+213) அந்தோரா (+376) அங்கோலா (+244) அர்ஜென்டீன (+54) அர்மேனியா (+374) அரூபா (+297) ஆஸ்த்ரேலியா (+61) ஆஸ்திரியா (+43) அழஅர்பைஜான்அஜர்பைஜாந் (+994) பகாமாஸ் (+242) பஹ்ரைன் (+973) பங்களாதேஷ் (+880) பர்படாஸ் (+246) பெலாருஸ் (+375) பெல்ஜியம் (+32) பெலிஸ் (+501) பெனின் (+229) பெர்முடா (+809) பூட்டான் (+975) பொலீவியா (+591) போஸ்னியா மற்றும் ஹெர்கோவினா (+387) போச்துவானா (+267) பிரேசில் (+55) பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (+284) ப்ரூனே (+673) பல்கேரியா (+359) பர்கினா பாசோ (+226) புரூண்டி (+257) கம்போடியா (+855) கமரூன் (+237) கனடா (+1) கப் வேர்டே (+238) கய்மன் தீவுகள் (+345) சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசு (+236) ட்சாத் (+235) சிலி (+56) சீனா (+86) கொலொம்பியா (+57) காங்கோ -ப்ரஜாவீல் (+242) காங்கோ- கின்ஷாசா (+243) கொஸ்தாரிக்கா (+506) கோத திவ்வுவார் (+225) க்ரோஷியா (+385) க்யுபா (+53) சைப்ப்ராஸ் (+357) ட்சேக் குடியரசு (+420) டென்மார்க் (+45) டொமினியன் குடியரசு (+809) ஈகுவடர் (+593) எகிப்து (+20) எல்சல்வாடோர் (+503) ஈக்குவடோரியல் கினியா (+240) எரித்ரியா (+291) எஸ்டோனியா (+372) எத்தியோப்பியா (+251) பாரோ தீவுகள் (+298) பிஜி (+679) பின்லாந்து (+358) பிரான்ஸ் (+33) கபோன் (+241) காம்பியா (+220) ஜார்ஜியா (+995) ஜெர்ம்னி (+49) கானா (+233) ஜிப்ரால்தார் (+350) கிரீஸ் (+30) கிரீன்லாந்து (+299) கூயாம் (+671) கதேமாலா (+502) கர்ன்சீ (+44) கினியா (+224) கினியா-பிஸ்ஸோ (+245) கயானா (+592) ஹயிதி (+509) ஹோண்டுராஸ் (+504) ஹோங்காங் (+852) ஹங்கேரி (+36) அயிச்லாந்து (+354) இந்தியா (+91) இந்தோனேசியா (+62) ஈரான் (+98) ஈராக் (+964) அயர்லாந்து (+353) இஸ்ராயேல் (+972) இத்தாலி (+39) ்ஜமைக்கா (+876) ஜப்பான் (+81) ஜெரசி (+44) ஜோர்டான் (+962) கட்ஜகச்தான் (+7) கென்யா (+254) குவையித் (+965) கயிரிச்தான் (+996) லாஒஸ் (+856) லத்வியா (+371) லெபனான் (+961) லெசோத்தோ (+266) லைபீரியா (+231) லிபியா (+218) லியாட்சேன்ச்தீன் (+423) லித்துவானியா (+370) லக்ஸம்பர்க் (+352) மக்காவோ (+853) மசெடோணியா (+389) மடகஸ்கார் (+261) மலாவி (+265) மலேஷியா (+60) மால்டீவ்ஸ் (+960) மாலி (+223) மால்டா (+356) மொரித்தானியா (+222) மொரிஷியஸ் (+230) மெக்ஸிகோ (+52) மோல்டோவா (+373) மொனாக்கோ (+33) மங்கோலியா (+976) மொந்தேநேக்ரோ (+382) மொரோக்கோ (+212) மொஜாம்பிக் (+258) மியான்மார் (+95) நபீயா (+264) நேப்பாளம் (+977) நெதர்லாந்து (+31) நெதலாந்து ஆண்தீயு (+599) நியுசிலாந்து (+64) நிக்காராகுவா (+505) நயிஜெர் (+227) நயி்ஜீரியா (+234) வட கொரியா (+850) நார்வே (+47) ஓமன் (+968) பாக்கிஸ்தான் (+92) Palestine (+970) பனாமா (+507) பப்புவா நியு கினியா (+675) பராகுவே (+595) பெரூ (+51) பிலிப்பின்ஸ் (+63) போலந்து (+48) போர்ச்சுகல் (+351) பூவர்டோ ரிக்கோ (+1) கத்தார் (+974) ரீயுனியன் (+262) ரோமானியா (+40) ரஷ்யா (+7) ரூவாண்டா (+250) சவுதி அரேபியா (+966) செநேகால் (+221) செர்பியா (+381) செஷல்ஸ் (+248) ஸியெர்ராலியோன் (+232) சிங்கப்பூர் (+65) ஸ்லோவாகியா (+421) ஸ்லோவேனியா (+386) சோமாலியா (+252) தென் ஆப்பிரிக்கா (+27) தென் கொரியா (+82) South Sudan (+211) ஸ்பெயின் (+34) ஸ்ரீலங்க்கா (+94) சூடான் (+249) சுரினாம் (+597) ச்வாஜிலாந்து (+268) சுவீடன் (+46) ஸ்விஸ்லாந்ட் (+41) சிரியா (+963) தாய்வான் (+886) தட்ஜகிச்தான் (+7) தன்சானியா (+255) தாய்லாந்து (+66) தோகோ (+228) திரினிடாட் மற்றும் தொபாக்கோ (+1) துநீசியா (+216) டர்கி (+90) துர்க்மெனிஸ்தான் (+993) ஊகாண்டா (+256) உக்க்ரையின் (+380) யுனைட்டட் அராப் எமிரேட் (+971) யுனைட்டட் கிங்டம் (+44) யுனைட்டட்ஸ்டேட்ஸ் (+1) உருகுவே (+598) உஜ்பெகிஸ்தான் (+7) வெநெஜுலா (+58) வியட்நாம் (+84) வெர்ஜின் தீவுகள் (+1) யேமன் (+967) ஜாம்பியா (+260) ஜிம்பாப்வே (+263)\nமொழி வகுப்புகள் அதில் லித்துவானியா\nமொழி வகுப்புகள் அதில் லித்துவானியா\nமொழி வகுப்புகள் அதில் லித்துவானியா\nமொழி வகுப்புகள் அதில் லித்துவானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/82204/cinema/Kollywood/hanshika-to-act-in-webseries.htm", "date_download": "2020-07-08T09:21:41Z", "digest": "sha1:OU2MB37L2C5DDVID74PVQ4NKJIJIRCIK", "length": 10661, "nlines": 132, "source_domain": "cinema.dinamalar.com", "title": "திரில்லர் வெப்சீரிஸில் நடிக்கும் ஹன்சிகா! - hanshika to act in webseries", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகொரோனா தாக்கம் : எளிமையாக நடக்கப் போகும் ராண திருமணம் | சுஷாந்திற்கு அன்புமழை பொழிகிறது - ஏ.ஆர்.ரஹ்மான் : 10 மில்லியன் லைக்ஸ் எட்டுமா டிரைலர் | வர்மாவுக்கு போரடிக்கிறது போலும் : பவர்ஸ்டார் குறித்து நாகபாபு கருத்து | சினிமா பெண்கள் நல அமைப்பு மீது ஆடை வடிவமைப்பாளர் குற்றச்சாட்டு | 20 ஆண்டு பயணம்: விஜய் யேசுதாஸ் பெருமிதம் | ரன் வில்லன் திருமணம் | 50 சதவிகித சம்பளத்தை குறைத்த ரகுல் ப்ரீத்தி சிங் | பேஸ்புக், யு-டியூப்பில் அவதூறு: போலீசில் வனிதா புகார் | வரலட்சுமி பட தயாரிப்பாளர் மீது போலீஸ் மோசடி புகார் | தமிழ் நடிகர்களுக்கு 50 சதவிகித சம்பளம் குறைப்பு: தயாரிப்பாளர்கள் முடிவு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nதிரில்லர் வெப்சீரிஸில் நடிக்கும் ஹன்சிகா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமீனா, ரம்யாகிருஷ்ணன், பிரியாமணி, சமந்தா, அஞ்சலி, அமலாபால் என பல நடிகைகள் வெப்சீரிஸில் நடித்து வரும் நிலையில், தற்போது ஹன்சிகாவும் ஒரு வெப்சீரிஸில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.\nமஹா படத்தை அடுத்து கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார் ஹன்சிகா. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்தநிலையில் தற்போது அனுஷ்கா நடித்த பாகமதி படத்தை இயக்கிய அசோக் இயக்கும் வெப்சீரிஸில் நடிக்க கமிட்டாகியுள்ளார் ஹன்சிகா. மஹா படத்தைப்போலவே இந்த வெப்சீரிசும் திரில்லர் கதையில் உருவாகிறது.\nhansika maha ஹன்சிகா மஹா.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஅசுரன் படம்; தனுஷை பாராட்டிய கமல் விஜய் பட நடிகை செக் மோசடி\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசுஷாந்திற்கு அன்புமழை பொழிகிறது - ஏ.ஆர்.ரஹ்மான் : 10 மில்லியன் லைக்ஸ் ...\nமின் கட்டணம் செலுத்த ஓவியம் விற்கும் பாலிவுட் நடிகர்\nசுஷாந்த் சிங் தற்கொலை : சஞ்சய் லீலா பன்சாலியிடம் விசாரணை\nகல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தை படமாக்கும் அஜய் தேவ்கன்\nகொரோனா காலத்தில் கங்கனா சுற்றுலா\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nகொரோனா தாக்கம் : எளிமையாக நடக்கப் போகும் ராண திருமணம்\n20 ஆண்டு பயணம்: விஜய் யேசுதாஸ் பெருமிதம்\n50 சதவிகித சம்பளத்தை குறைத்த ரகுல் ப்ரீத்தி சிங்\nபேஸ்புக், யு-டியூப்பில் அவதூறு: போலீசில் வனிதா புகார்\nவரலட்சுமி பட தயாரிப்பாளர் மீது போலீஸ் மோசடி புகார்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமஹத்துக்கு அஜித் கொடுத்த நம்பிக்கை\nதிரையிசைத் திலகம் கே.வி.மகாதேவனின் 19வது நினைவு நாள் இன்று\nமகாபாரதத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதும் விஜயேந்திர பிரசாத்\nமகாராஷ்டிரா முதல்வருடன் சோனு சூட் சந்திப்பு\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE", "date_download": "2020-07-08T06:59:32Z", "digest": "sha1:N72X4E2GIPKKAOEMA2G7I7UIEVNKCJPD", "length": 8375, "nlines": 81, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "செனோவா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஎம்.ஜி.ஆர் நடித்த திரைபடம் குறித்து அறிய, காண்க ஜெனோவா.\nசெனோவா (ஜெனோவா, Genoa, /ˈdʒɛnoʊ.ə/; இத்தாலியம்: Genova, இலிகுரியா Zena; இலத்தீன்: Genua)இத்தாலியின் ஆறாவது பெரிய நகரமும் இலிகுரியாவின் த��ைநகரமும் ஆகும். 243.6 km2 (94 sq mi) பரப்பளவுள்ள இதன் மக்கள்தொகை 594,904 ஆகும்.[1] செனோவாவின் நகரியப் பகுதியில் மக்கள்தொகை 800,709 ஆக உள்ளது.[2] 1.5 மில்லியனுக்கும் கூடுதலான[2] மக்கள் பெருநகர்ப் பகுதியில் வாழ்கின்றனர். நடுநிலக் கடல் பகுதியிலுள்ள பெரிய ஐரோப்பிய நகரங்களில் செனோவாவும் ஒன்று. இத்தாலியின் மிகப்பெரும் துறைமுகமாக விளங்குகிறது.\nசெனோவா படிமத்தொகுப்பு, மேல் இடதிலிருந்து வலச்சுற்றாக: செனோவா கலங்கரைவிளக்கம், பியாசா டெ பெர்ராரி, கல்லேரியா மாஸ்னி, பிரிகடா இலிகுரியா சாலை, செனோவா துறைமுகத்திலிருந்து சான் தியோடொரோ காட்சி\nமக்கள்தொகை (30 ஏப்ரல் 2014)\nஇதன் பழமைவாய்ந்த சிறப்பையும் கவர்ச்சியான இடங்களையும் கருதி செனோவா லா சூப்பர்பா (\"பெருமைமிகு ஒன்று\") என அழைக்கப்படுகின்றது.[3] தொன்மையான பழைய செனோவாப் பகுதி 2006இல் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது . இந்நகரத்தின் கலை, இசை, சமையல், கட்டிடக்கலை மற்றும் வரலாற்றுச் சிறப்புகளால் 2004ஆம் ஆண்டு ஐரோப்பிய பண்பாட்டு தலைநகரமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. கொலம்பசு, நிக்கோலோ பாகானீனி ஆகியோரின் பிறந்த ஊர் இதுவாகும்.\nஇத்தாலியின் வடமேற்கில் மிலன்-துரின்-செனோவா தொழில் முக்கோணத்தில் அமைந்துள்ள செனோவா நாட்டின் முதன்மை பொருளியல் மையமாக விளங்குகின்றது.[4][5] இங்கு 19வது நூற்றாண்டிலிருந்தே பெரிய கப்பற் கட்டும் தொழிலகங்களும் இரும்புச்சாலைகளும் அமைந்துள்ளன; செனோவாவின் வங்கித்தொழில் நடுக்காலத்திலிருந்தே வலுவாக உள்ளது. 1407இல் நிறுவப்பட்ட செயின்ட் ஜார்ஜ் வங்கி உலகின் மிகப்பழைய வங்கிகளுள் ஒன்றாகும். செனோவா நகரத்தின் வளமைக்கு 15வது நூற்றாண்டிலிருந்தே இந்த வங்கி துணையாயிருந்திருக்கிறது.[6][7] இன்று பல இத்தாலிய முன்னணி நிறுவனங்கள் இங்கிருந்து செயல்படுகின்றன: செலக்சு ஈஎஸ்,[8] அன்சால்டோ எனர்ஜியா,[9] அன்சால்டோ எசுடீஎசு, எடுவார்டோ ராஃபினெரி கர்ரோன், பியாஜியோ ஏரோ அவற்றுள் சிலவாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 செப்டம்பர் 2018, 07:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-07-08T09:02:16Z", "digest": "sha1:KYJYTE5QZLUQ3OYVCAXR4BQDXQF4DOEJ", "length": 8791, "nlines": 148, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதமிழ் | தமிழர் | பண்பாடு | கலை | சமயம் | வரலாறு | அறிவியல் | கணிதம் | புவியியல் | சமூகம் | தொழினுட்பம் | நபர்கள்\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 49 துணைப்பகுப்புகளில் பின்வரும் 49 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இனங்கள் வாரியாக வரலாறு‎ (1 பகு, 6 பக்.)\n► உலக நாடுகளின் வரலாறு‎ (54 பகு, 13 பக்.)\n► கண்டங்கள் வாரியாக வரலாறு‎ (4 பகு, 1 பக்.)\n► கால வரிசைப்படி வரலாறு‎ (6 பகு, 26 பக்.)\n► அரசர்கள்‎ (7 பகு, 11 பக்.)\n► அரசியல் வரலாறு‎ (2 பகு)\n► அருங்காட்சியகங்கள்‎ (4 பகு, 4 பக்.)\n► அறிவியல் வரலாறு‎ (4 பகு, 9 பக்.)\n► ஆவணப்படுத்தல்‎ (7 பகு, 12 பக்.)\n► இந்திய வரலாற்றில் நாணயங்கள்‎ (1 பகு, 15 பக்.)\n► இராச்சியங்கள்‎ (2 பகு, 7 பக்.)\n► இலக்கிய வரலாறு‎ (17 பகு, 16 பக்.)\n► எதிர்ப்புப் போராட்டங்கள்‎ (6 பகு, 7 பக்.)\n► கடல்சார் வரலாறு‎ (2 பக்.)\n► கடற்படை வரலாறு‎ (2 பக்.)\n► கலை வரலாறு‎ (6 பகு, 12 பக்.)\n► காலக்கோடுகள்‎ (2 பகு, 26 பக்.)\n► காலவரிசை‎ (3 பகு)\n► கோட்டைகள்‎ (1 பகு, 15 பக்.)\n► சமய வரலாறு‎ (4 பகு, 6 பக்.)\n► வரலாற்றுச் சான்றுகள்‎ (3 பகு, 4 பக்.)\n► செப்பேடுகள்‎ (1 பகு, 2 பக்.)\n► தொன் மொழிகள்‎ (3 பகு, 12 பக்.)\n► நவீனத்துவம்‎ (1 பகு, 2 பக்.)\n► நாகரிகங்கள்‎ (13 பகு, 24 பக்.)\n► நிலவியல் காலங்கள்‎ (8 பக்.)\n► நேரம்‎ (9 பகு, 8 பக்.)\n► பண்டைக்காலம்‎ (1 பகு)\n► பண்டைய வரலாறு‎ (1 பகு, 123 பக்.)\n► புரட்சிகள்‎ (4 பகு, 16 பக்.)\n► பெண்களின் வரலாறு‎ (3 பக்.)\n► பேரரசுகள்‎ (8 பகு, 2 பக்.)\n► பொதுநலவாய வரலாறு‎ (2 பக்.)\n► போர்கள்‎ (19 பகு, 30 பக்.)\n► மத்திய கிழக்கின் வரலாறு‎ (3 பகு, 1 பக்.)\n► மருத்துவ வரலாறு‎ (1 பகு, 11 பக்.)\n► மனித வரலாறு‎ (1 பகு, 4 பக்.)\n► முந்து வரலாறு‎ (1 பக்.)\n► மொழிகளின் வரலாறுகள்‎ (9 பக்.)\n► வரலாற்றாளர்கள்‎ (5 பகு, 30 பக்.)\n► வரலாற்றில் பெண்கள்‎ (6 பகு, 56 பக்.)\n► வரலாற்றின் புலங்கள்‎ (2 பகு)\n► வரலாற்று சிறப்புமிக்க இடங்கள்‎ (1 பகு, 17 பக்.)\n► வரலாற்றுக் கண்டங்கள்‎ (4 பக்.)\n► வரலாற்றுக் காலப்பகுதிகள்‎ (3 பகு, 16 பக்.)\n► வரலாற்றுக் கோட்பாடுகள்‎ (2 பக்.)\n► வரலாற்றுவரைவியல்‎ (9 பக்.)\n► வாய்மொழி வரலாறு‎ (3 பக்.)\n► வேளாண்மை வரலாறு‎ (1 பகு, 3 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 40 பக்கங்களில் பின்வரும் 40 ப���்கங்களும் உள்ளன.\nஉலகளாவிய உடல் நலம் பற்றிய காலவரிசை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 திசம்பர் 2018, 21:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1692", "date_download": "2020-07-08T08:27:39Z", "digest": "sha1:GXHBTD4IE35ZV5GQDBG6IXU7BQZAODH4", "length": 8211, "nlines": 180, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1692 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1692 (MDCXCII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமானது.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2445\nஇசுலாமிய நாட்காட்டி 1103 – 1104\nசப்பானிய நாட்காட்டி Genroku 5\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\nஜூன் 10: சூனியக்காரிகள் மீதான வழக்குகளின் முடிவில் பல பெண்கள் தூக்கிலிடப்பட்டனர்.\n2 தேதி அறியப்படாத நிகழ்வுகள்\n5 இலங்கையின் ஒல்லாந்து ஆளுனர்கள்\nபெப்ரவரி 13 - கிளென்கோ படுகொலைகள்: ஸ்கொட்லாந்தில் கிளென்கோ என்ற இடத்தில் கிளான் மாக்டொனால்ட் இனத்தைச் சேர்ந்த 38 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.\nமார்ச் 1 - மசாசுசெட்சில் சூனிய பெண்கள் மீதான வழக்கு ஆரம்பமானது.\nஜூன் 7 - ஜமெய்க்காவில் மூன்றே நிமிடங்கள் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1600 பேர் கொல்லப்பட்டனர்.\nஜூன் 10 - மசாசுசெட்சில் சூனிய பெண்கள் மீதான வழக்கு விசாரணைகளின் முடிவடைந்தது. அக்டோபர் 22 இற்குள் 14 பெண்கள், 5 ஆண்கள் தூக்கிலிடப்பட்டனர். வேறொருவன் சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டான்.\nஜோசப் வாஸ் அடிகள் இலங்கையில் கண்டியை அடைந்து அங்கு கத்தோலிக்க மதத்தைப் பரப்ப முயற்சித்து இரண்டாண்டுகள் சிறைப்பிடிக்கப்பட்டார்.\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-07-08T09:16:53Z", "digest": "sha1:HESPNHH3GVUAJCEZOUSAACYLZF7R7VB5", "length": 15922, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "தர்சார் ஏரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதர்சார் ஏரி (Tarsar Lake) என்பது காசுமீர் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஏரியாகும். தார் சார் ஏரி என்ற பெயரும் பயன்படுத்தப்படும் பழக்கத்தில் உள்ளது. இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்திலுள்ள அனந்தநாக் மாவட்டம், அரு என்ற சுற்றுலாப் பகுதியில் இந்த ஏரி அமைந்துள்ளது. பாதாம் கொட்டை வடிவிலான உற்பத்தித் திறன் குறைந்த அல்பைன் தட்பவெப்ப ஏரி என்று இந்த ஏரி வகைப்படுத்தப்படுகிறது[1][2].\n2 தாவரங்கள் மற்றும் விலங்கு வளம்\nஅருவுக்கு கிழக்கே 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தார்சார் ஏரியில் கோலக்கோய் மலை ஆதிக்கம் செலுத்துகிறது. டாச்சிகம் தேசியப் பூங்காவுக்கு அருகிலுள்ள மற்றொரு ஏரியான மார்சார் ஏரியையும் தார்சார் ஏரியையும் குறைந்தபட்சம் 4000 மீட்டர் உயரம் கொண்ட ஒரு மலை பிரிக்கிறது [3]. இந்த இரண்டு ஏரிகளையும் ஒன்றாகச் சேர்த்து இரட்டை சகோதரிகள் என்று குறிப்பிடுவர் [4]. 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த காசுமீர் மன்னர் யுசுப் சா சாக் என்பவர் அவரது அன்புக்குரியவருக்காக எழுதிய கவிதையில் இந்த இரட்டை ஏரிகளைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.\n’’என் காதலியின் இரு கூந்தலை நினைக்கும் போதெல்லாம், தர்சார் மற்றும் மார்சரிலிருந்து வரும் நீரோடைகள் போல என் கண்களிலிருந்து கண்ணீர் புறப்பட்டு பெருக்கெடுக்கும்”” [4]}}.\nதர்சார் ஏரிக்கு 15 கிமீ தூரத்தில் உள்ள லித்தர்வாட் நகரத்தில் பாயும் லிடர் நதியில் தார்சார் ஏரி கலக்கிறது. மலைவாழிடமான பகல்கம் நகருக்கு அருகிலுள்ள அரு கிராமத்திலிருந்து ஏரிக்குச் செல்லும் மலைப்பாதையில் லித்தர்வாட் அமைந்துள்ளது. இதுவோர் பருவகால குடியிருப்புப் பகுதியாகும். மறுபுறம் மார்சர் ஏரியானது தர்சார் ஏரிக்கு எதிர் திசையில் ஓடி நீரை வெளியேற்றுகிறது [1][3][5]\nதாவரங்கள் மற்றும் விலங்கு வளம்[தொகு]\nகுள���ர்காலத்தின் போது, தர்சார் ஏரி உறைந்து குளிர்ச்சியாகவும், பனிப்பொழிவால் மூடப்பட்டும் காணப்படுகிறது. கோடை காலத்திலும்கூட இங்கு பனிக்கட்டி மிதக்கிறது. இந்த ஏரியின் பள்ளத்தாக்கு அல்பைன் பூக்களால் சூழப்பட்டிருக்கும். ரோசாவை உள்ளடக்கிய கீயம் என்ற மலரினம், பொட்டென்சில்லா ரோசா இனம், நீல கசகசா, கெண்டியானா என்ற பூக்கும் தாவர பூவினம் போன்றவை பொதுவாக இங்கு காணப்படுகின்றன. வசந்தகாலத்தின் பிற்பகுதியில் எதிசாரம் மலர்கள் ஏரி முழுவதும் சூழ்நது காணப்படுகின்றன[6][7].\nபட்டைத்தலை வாத்து, எறும்புண்ணிக் கழுகு உயரப்பறக்கும் சவ்சு எனப்படும் காக்கை இனம், இமயமலையைச் சேர்ந்த பொன்னாங் கழுகு, சின்னமான் மரக்குருவிகள், கருப்புச்சின்னான் உள்ளிட்ட புலம்பெயர்ந்த பறவைகளின் இனப்பெருக்க காலனிகள் கோடை காலங்களில் இங்கு காணப்படுகின்றன.\nதர்சார் மற்றும் இதற்கு அருகிலுள்ள டச்சிங்கம் தேசிய பூங்கா ஆகியவற்றில் காசுமீர் மான், இபெக்சு வகை காட்டாடுகள், நீண்ட வால் மர்மோட் அணில்கள் [8], கத்தூரி மான், பனிச்சிறுத்தை, இமயமலை பழுப்பு கரடி போன்ற விலங்கினங்கள் காணப்படுகின்றன.\nகோடையில் சூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் நடுப்பகுதிவரையில் மட்டுமே தர்சார் ஏரியை அணுகவியலும். குளிர்காலத்தில் அதிகப் பனிப்பொழிவு காரணமாக மலைப்பாதைகள் மூடப்படுகின்றன. சிறீநகரில் இருந்து 102 கி.மீ தொலைவிலுள்ள சாலை வழியாக அனந்தநாக் மற்றும் பகல்கம் வழியாக அரு மலையேற்ற முகாமை சென்றடையலாம்.\nஏரிக்குச் செல்லும் மலைபாதையின் பாதி தூரமான இரண்டு நாள் பயணத்தில் லித்தர்வாட்டின் ஆல்பைன் பசும்புல் நிலம் இருக்கிறது. பெரும்பாலான மலையேற்றப் பயணிகளுக்கு இவ்விடம் அடிப்படை முகாமாக விளங்குகிறது. இதே பயணவழியில் ஒருவரால் ஏரிக்குச் சென்று பார்த்துவிட்டு அன்றைய தினத்திலேயே அடிப்படை முகாமிற்கு வந்துவிட முடியும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஏப்ரல் 2019, 16:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-07-08T09:02:41Z", "digest": "sha1:FG4UXLXPORWY3IXRXEUZKYONRGMRNGMT", "length": 6468, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "விஜய் விருதுகள் (சிறந்த ஒளிப்பதிவாளர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "விஜய் விருதுகள் (சிறந்த ஒளிப்பதிவாளர்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிஜய் விருதுகள் (சிறந்த ஒளிப்பதிவாளர்) என்பது விஜய் தொலைக்காட்சியால் தமிழ் திரைத்துறையில் சிறந்த திரைப்பட ஒளிப்பதிவாளருக்குக் கொடுக்கப்படும் விருதாகும். இது விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் நடுவர்களால் வருடந்தோறும் கொடுக்கப்படும் விருதாகும்.\n2010 ரத்னவேலு - எந்திரன்\n2009 மனோஜ் பரமஹம்சா - ஈரம்\n2008 கதிர் - சுப்பிரமணியபுரம்[1]\n2007 வேல்ராஜ் - பொல்லாதவன்[2]\n2006 பி. சி. சிரிராம் - வரலாறு[3]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 11:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/14", "date_download": "2020-07-08T08:38:05Z", "digest": "sha1:7RLRWEO5L2JE63TS2FIMDHDMNYTVFURA", "length": 6187, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/14 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/14\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n2 மருத்துவத்தில் சிறந்த அறிவாளர்கள் இங்கே இருக் கிருர்கள். இருந்தாலுங்கூட இங்கே தவிர்க்க முடியாத பிணிகளும் உண்டு. நல்ல உற்பத்தியும் உண்டு. இருந்தாலுங்கூடப் பங்கீட்டு முறையும் இருக்கிறது. இப்படி எதில் எடுத்தாலும் இருந்தாலுங்கூட என்று சொல்லும் நிலையில் நாடு உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். விருப்பமான துறைகளில் ஈடுபடவிருக்கும், பட்டம் வெற்ற மாணவர்கள் தங்களது சமூகச் சேவையை எங்கிருந்தாலும் செய்ய வேண்டும் எனக்கேட்டுக் கொன்கிறேன். வகைப்பாடு : கல்வி-சமூகப்பணி. (21-4-67 அன்று சென்&னச் சமூகப் பணிப் பள்ளியின் பட்டமளிப்பு விழாவில் ஆற்றிய உரை). 2. பல்கலைக்கழகம் பறைசாற்ற வேண்டியவை 11 ஆளுநர் அவர்களே, இணை வேந்தர் அவர்களே, துணை வேந்தர�� அவர்களே, பேராசிரியப் பெருமக்களே, இன்று பட்டம்பெற வந்துள்ள இளந்தோழர்களே. மதுரைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாப் பேருரை நிகழ்த்தும் வாய்ப்பினைப் பெற்றமைக்குப் பேருவகை கொள்கின்றேன்,\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 06:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D.pdf/89", "date_download": "2020-07-08T08:59:32Z", "digest": "sha1:JK73MU25VY5EL2DFTZLH3HMCMUELIPTA", "length": 7922, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/89 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nசட்டசபை ஆல்ை, சமீப காலத்தில் ஒரு தனிச் சபையைககொண்ட முறையை ஆதரிக்கும் மனப்பான்மையே காடுகளிடையே வளர்ந்து வருகிறது. இதற்குப் பல காரணம் உண்டு. முதற்காரணம், ஒற்றைச் சபை அமைப்பானது சுலபமான தாகவும் சிக்கனமுள்ளதாகவும் இருப்பதே. ஒரு சிறிய நாட்டிற்கு இது பெரிதும் ஏற்றது. இரண்டாவதாக, பொறுப்பு ஓரிடத்திலேயே இருப்பதால் அவைசிய நெருக் கடியும் சிச்சரவும் இல்லாமல் சட்ட நிரூபண வேல் நிறை வேறக்கூடும். மூன்ருவதாக, இவ்வமைப்பில் வாக்காளர் களுக்கு நேரடியான பொறுப்புப்பெற்ற பிரதிநிதிகள் வரு கிருர்கள். ஊழல்கள் நேரிடின் ஒரு சபை அங்கத்தினர் மற்ருெரு சபையின்மேல் பொறுப்பைப் போட்டுவிட இய. லாது. கடைசியாக, அனுபவத்தில் இரண்டு சபைகளில், ஒன்று தன் தண்மயை இழந்து வெகுஜன அபிப்பிராய. பலத்தைக் கொண்டுள்ள மற்ருெரு சபையின் மைேபாவத் தின்படி நடக்கும் சபையாக மாறிவிடுகிறது. அமைப்பி, லும் ஒன்ற் மற்முென்றைப் போலவே ஆகிவிடுகிறது. இரண்டு சபைகளையும் எவ்வளவு ஜாக்கிரதையாகப் பிரிவு படுத்தி ஏற்படுத்திலுைம் முரண்பாடின்றி அவை அரசியல் காரியங்களை நடத்தி வருவதில்லை. தாமாக வேண்டிய சலுகைகளை ஏற்படுத்திக்கொள்வதில் மாத்திரமே இவை ஒன்றுக்கொன்று அனுசரணையாக இருந்து வருகின்றன. இரண்டாவது சபை அல்லது மேற்சபையின் அமைப் பில் நான்கு விதங்கள் உண்டு. (1) அங்கத்தினர்களை நேர்முகமாக வாக்காளர்கள் தேர்ந்தெடுக்கலாம். இம் முறை ஆஸ்திரேலியாவில் இருக் ( ..* ی ، ۰ 8) பிரான்ஸில் ஒரு தனிப்பட்ட வாக்காளர்களின் பிரதிநிதிகளைக் கொண்ட சங்கம் இரண்டா இன் இது. வது சபைப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக் ಕಣ್ಣLಶಿಮ್ಟು o கிறது. அமெரிக்க ஐக்கிய, காடுகளில் பல மேற்சபை த்) .مة ش، شر، هم نتمه، من ثقة ، من ستة من برمش T வருஷ்ங்களுக்கு முன் சமஷ்டியில் சேர்ந்த தனி நாடுகளின் சட்டசபைகள் தேர்ந்தெடுத்தன. τ7\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 19:14 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1.pdf/322", "date_download": "2020-07-08T09:22:09Z", "digest": "sha1:YW7ADAYDCAZNUWC37FNRKLL4DNB3KMSX", "length": 8319, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/322 - விக்கிமூலம்", "raw_content": "\nகந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1\nமுருகப் பெருமானது வாகனம் ஆகிய மயில் வேகமாகப் போன போது அதன் பீலியின் கொத்து அசைந்ததனால் காற்று அடித்தது. அதனால் உலகத்தின் அச்சாக இருக்கிற மேரு கிரியே அசைந்தது.\nகவிஞன் எதையேனும் சிறப்பித்துச் சொல்லப் புகுந்தால் சில சமயங்களில் அதை அழகுபட மிகைப்படுத்திச் சொல்வது வழக்கம். நம் நண்பர் ஒருவரை ஒரு வாரமாகப் பார்க்கவில்லை. அவர் திடீரென்று வருகிறார். நாம், \"அடேயப்பா, உன்னைப் பார்த்து ஒரு யுகம் ஆயிற்றே\" என்கிறோம். பல பல லட்சம் ஆண்டுகளைக் கொண்ட ஒரு யுகமா ஆயிற்று\" என்கிறோம். பல பல லட்சம் ஆண்டுகளைக் கொண்ட ஒரு யுகமா ஆயிற்று ஆறேழு நாட்களாகத்தான் அவரைப் பார்க்கவில்லை. இருந்தாலும் யுகமென்று சொல்கிறோம். ஒரு வாரம் பார்க்காததனால் பல காலமாகப் பார்க்காதது போன்ற உணர்ச்சி தோன்றியது. அதை அப்படியே சொல்லாமல் யுகம் ஆயிற்றே என்கிறோம். கதை எழுத்தாளர்களும் இம்முறையை ஆளுகிறார்கள். மிக உயர்ந்த வீடு என்று சொல்வதற்கு, வானத்தை முட்டும் வீடு என்று சொல்கிறார்கள்.\nநாம் ஒவ்வொன்றையும் அளப்பதற்கு ஒவ்வோர் அளவு கருவி வைத்திருக்கிறோம். அடி, முழம் என்று துணியை அளக்கிறோம். மைல் என்று தூரத்தை அளக்கிறோம். படி என்று தானியத்தை அளக்கிறோம். இப்படியே உயர்வை அளப்பதற்குக் கவிஞர்கள் வைத்துக் கொண்ட அளவுகள���ல் ஒன்று மிகை. இதை உயர்வு நவிற்சி என்று இலக்கணத்தில் சொல்வார்கள்.\nபெரும்புலவராகிய அருணகிரியார் வீர மூர்த்தியாக முருகப் பெருமான் எழுந்தருளியதைச் சொல்ல வந்து, அவனுடைய வேகத்திற்கு ஏற்ப மயில் வாகனமும் வேகமாகப் போயிற்று என்கிறார். வேகத்தை எப்படிச் சொல்வது ஒரு கார் வேகமாகப் போவதை வருணிக்கும்போது, 'பக்கத்தில் உள்ள சருகுகள் பறந்து ஓடின. புழுதி மண்டலம் கிளம்பிற்று' என்று சொல்வது போல, \"மயில் வேகமாகப் போயிற்று. அதன் பீலியின் கொத்து அசைந்த தனால் வீசிய காற்றில் மேரு கிரி அசைந்தது\" என்று மிக அழகாக மிகைப்படுத்திச் சொல்கிறார். பிறகு, மயில் அடி எடுத்து வைத்து நடந்ததாம்.\nஇப்பக்கம் கடைசியாக 1 மே 2019, 22:34 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2020-07-08T09:21:26Z", "digest": "sha1:J3TA4KKXHYFISXN736UCUWC6YG2ZZ7NT", "length": 5159, "nlines": 78, "source_domain": "ta.wiktionary.org", "title": "அரம்பை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅரம்பை(பெ) = 1) வாழை, 2) தேவலோகத்து மகளிரிலொருத்தி; தெய்வமகளிர்\n:*(இலக்கிய அமைவு) - அரம்பை நிரம்பிய தொல் வரை (கம்பராமாயணம். வரைக். 59)\n{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி\n(முக்கனி) - (அசோகம்) - (அசோணம்) - (அற்பருத்தம் ) - (அற்பருத்தம்) - (அம்பணம்) - (கவர்) - (சேகிலி) - (அரம்பை) - (கதலி) - (பனசம்) - (கோள்) - (வீரை) - (வான்பயிர்) - (ஓசை) - (அரேசிகம்) - (கதலம்) - (காட்டிலம்) - (சமி) - (தென்னி) - (நத்தம் ) - (மஞ்சிபலை) - (மிருத்தியுபலை) - (பானுபலை ) - (பிச்சை) - (புட்பம்) - (நீர்வாகை) - (நீர்வாழை) - (மட்டம்) - (முண்டகம்) - (மோசம்) - (வங்காளி ) - (வல்லம்) - (வனலட்சுமி) - (விசாலம்) - (விலாசம்) - (வாழை).\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 22 மார்ச் 2016, 06:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-salem/case-filed-on-nithyananda-py69fk", "date_download": "2020-07-08T08:26:24Z", "digest": "sha1:5TXNNYCUCIWBV3VX5ELKFNVPTIOYSRV6", "length": 11958, "nlines": 124, "source_domain": "tamil.asianetnews.com", "title": "முற்பிறவியில�� சிலையை எடுத்தேன்! வீடியோவில் உளறிக் கொட்டிய நித்யானந்தா.. விசாரணைக்கு உத்தரவிட்ட காவல்துறை!!", "raw_content": "\n வீடியோவில் உளறிக் கொட்டிய நித்யானந்தா.. விசாரணைக்கு உத்தரவிட்ட காவல்துறை\nமேட்டூர் அணையில் இருக்கும் ஜலகண்டேஸ்வர் கோவிலின் மூலவர் லிங்கத்தை நித்யானந்தாவிடம் இருந்து மீட்டு தர வேண்டும் என்று காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nசேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த காவேரிபுரம் கிராமத்தின் அருகில் இருக்கும் பாலவாடி பகுதியைச் சேர்ந்தவர்கள் சக்திவேல் மற்றும் வேலுச்சாமி. இவர்கள் அந்த ஊர் மக்களின் சார்பாக கொளத்தூர் காவல் நிலையத்தில் சாமியார் நித்யானந்தா மீது புகார் அளித்திருக்கின்றனர். அந்த புகாரில் சேலம் மாவட்டத்தின் மேட்டூர் அணையில் இருக்கும் ஜலகண்டேஸ்வரர் கோயிலின் மூலவர் லிங்கத்தை சாமியார் நித்யானந்தாவிடம் மீட்டுத் தரவேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.\nமேட்டூர் அணையின் நீர்தேக்க பகுதியில் இருக்கிறது ஜலகண்டேஸ்வரர் ஆலயம். இந்த கோவில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. மேட்டூர் அணை கட்டப்படும் போது இந்த கோவில் அணைப்பகுதியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டு பாலவாடி கிராமத்தில் கட்டப்பட்டது.\nஇதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு நித்யானந்தா ஒரு காணொளியில் பேசி இருந்தார். அப்போது அவர் மேட்டூர் அணையின் நீர்தேக்க பகுதியான பண்ணவாடியில் தண்ணீரில் மூழ்கி இருக்கும் ஜலகண்டேஸ்வரர் கோவில் முற்பிறவியில் தன்னால் கட்டப்பட்டது என்றும் அங்கிருக்கும் மூலவர் லிங்க சிலை தற்போது தன்னிடம் உள்ளது என்றும் கூறியுள்ளார்.\nஎனவே ஜலகண்டேஸ்வரர் கோயில் மூலவர் லிங்கத்தை சாமியார் நித்யானந்தாவிடம் இருந்து உடனே மீட்டுத்தர வேண்டும் என்று அந்த ஊர் மக்கள் சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் இருந்த மூலவர் லிங்கம் நித்யானந்தாவிடம் இருக்கிறதா என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக சிலை கடத்தல் பிரிவு காவல்துறையினர் தலையிட்டு விசாரணை நடத்தவும் கோரிக்கை எழுந்துள்ளது.\nமேட்டூர் அணையிலிருந்து ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மூலவர் லிங்கம் தன��னிடம் இருப்பதாக நித்யானந்தா பேசும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nபடுக்கையறை காட்சிகள்... ஆபாசம்... அயோக்கியத்தனம்... ’காட்மேன்’நித்யானந்தாவின் கதை..\nசரக்கு மிடுக்கு திருமா எப்போ கட்சியை களைப்பீங்க.. அப்பன் பரமசிவனை அழைக்கும் நித்யானந்தா..\nதத்தி மருமகள் ஜோதிகாவுக்கும், நடிகர் விஜய்சேதுபதிக்கும் எப்படி புரிய வைப்பேன்..\nகைலாசாவிற்கு நோ லாக்டவுன்.... டிக்டாக் வீடியோக்களை வெளிட்டு கும்மாளமிடும் நித்தியானந்தா சீடர்கள்.\nகை தட்ட கூடாது... விளக்கு ஏத்த கூடாது.. ஆனா, ட்ரெய்லர் மட்டும் வேணுமா.. விஜய் ரசிகர்களை சீண்டிய நித்யானந்தா..\nட்ரம்ப்- மோடியிடையே சித்து விளையாட்டுக் காட்டும் நித்யானந்தா... அடங்காத அலம்பல் சாமியார்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nபுகார் கொடுக்கவரும் பெண்களிடம் ஆணுறுப்பை காட்டும் காவலர்..\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகிராம மக்களின் பசியை போக்க ரூ.9 கோடி வழங்கிய சத்குரு - 2-ரூ.5 கோடிக்கு ஏலம்போனது அவரது 2வது ஓவியம்\nஇதுக்கு மேல வேலுமணியை அசிங்கப்படுத்தவே முடியாது.. தாறுமாறாக விமர்சித்த கே.என்.நேரு..\nஅது மட்டும் நடந்தால் இந்தியாவை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது.. அப்படி ஒரு ஆபத்து ���ாத்திருக்கிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/author-list/", "date_download": "2020-07-08T08:32:57Z", "digest": "sha1:ID5F7FV4CZHRSWC22UOVUSOLI6CR6UPV", "length": 27900, "nlines": 557, "source_domain": "www.neermai.com", "title": "எமது எழுத்தாளர்கள் | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nகவிதை ஜுலை – 2020\nகவிதை ஜுலை – 2020\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்த்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைதொடர் கதைகள்நிமிடக்கதைகள்போட்டிகள்விஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 01\nகதை ஜுலை – 2020\nஇந்த ஆட்டத்தை கொஞ்சம் பாருங்களேன்\nஒரு தலையாய் ஒரு காதல்\nகல்வியின் எதிர்கால தேவையும் கற்றல் பாதையின் முக்கியத்துவமும்\nCOVID-19 எனப்படும் கொரோனா வைரஸ். பெற்றோர்கள் தங்களையும் தங்கள் குழந்தைகளையும் பாதுகாத்துக் கொள்வது எவ்வாறு\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nஎந்தவொரு இலக்கத்தாலும் பெருக்குவதற்கான இலகுவான வழி (Multiplication Easiest way for any digit)\n9 மற்றும் 11 ஆல் பெருக்குவதற்கான எளிதான வழி (Easy way – Multiply…\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nகவி நிழல் ஏரூர் ஜனூஸ்\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை - ஜூன் 202075\nஎவ்வாறு உங்களுக்கு உதவ வேண்டும்\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1333106.html", "date_download": "2020-07-08T08:34:19Z", "digest": "sha1:WJ7PIG2I237HADO7WKCO2TGS327CCPNX", "length": 13248, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு ரசிகையாக இருப்பதா?: மனைவியை குத்திக்கொன்ற இந்தியர்..!! – Athirady News ;", "raw_content": "\nநடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு ரசிகையாக இருப்பதா: மனைவியை குத்திக்கொன்ற இந்தியர்..\nநடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு ரசிகையாக இருப்பதா: மனைவியை குத்திக்கொன்ற இந்தியர்..\nஅமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள குயின்ஸ் நகரில் வசித்து வந்த இந்திய தம்பதி தினேஷ்வர் பத்திதாட் (வயது 33), டோனி டோஜோய் (27). இவர்களுக்கு கடந்த ஜூலை மாதம்தான் திருமணம் நடந்தது. தினேஷ்வர் அங்குள்ள ஒரு மதுபான விடுதியில் வேலை பார்த்து வந்தார்.\nடோஜோய், இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனின் தீவிர ரசிகை. அவரின் படம் வெளியானால் முதல் நாளிலேயே பார்த்துவிடுவார். அதுமட்டும் இன்றி எப்போதும் அவர் நடித்த படங்களின் பாடல்களைத்தான் கேட்டுக்கொண்டிருப்பார். தனது மனைவி தன்னை விட நடிகர் ஹிருத்திக் ரோஷனை அதிகம் விரும்பியதால் அவர் மீது தினேஷ்வருக்கு கோபமும், வெறுப்பும் இருந்து வந்தது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.\nஇந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் இருந்தபோது ஹிருத்திக் ரோஷன் விவகாரம் தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த தினேஷ்வர் தனது மனைவி டோஜோயை கத்தியால் குத்தி கொலை செய்தார்.\nபின்னர் அவர் டோஜோயின் மூத்த சகோதரியின் செல்போனுக்கு “உங்கள் தங்கை டோஜோயை கொன்றுவிட்டேன். வீட்டுச்சாவியை, கீழே பூந்தொட்டியில் வைத்திருக்கிறேன்” என்று குறுஞ்செய்தி அனுப்பினார். அதனை தொடர்ந்து வீட்டுக்கு எதிரே உள்ள மரத்தில் தினேஷ்வர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். டோஜோயின் சகோதரி அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் தினேஷ்வர் மற்றும் டோஜோயின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.\nமேலும் இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஆப்கானிஸ்தான் தலைநகரில் கார்குண்டு தாக்குதல்- 7 பேர் பலி..\nரத்தத்தை எடுக்க 10 மாத குழந்தையிடம் பாட்டு பாடிய மருத்துவர்.. அழாமல் சமர்த்தாக ஒத்துழைத்த பாப்பா\nமுகக்கவசம் அணிய மாட்டேன் என்ற பிரேசில் அதிபருக்கு கொரோனா தொற்று உறுதி..\nபுதிய வேட்டாளர்களுக்கும் வாக்களிக்கவும் : சிவசேன அமைப்பு கோரிக்கை\nவவுனியாவில் தரித்து நிற்கும் இரண்டு புகையிரதங்கள் \nவட பகுதிக்கான புகையிரத போக்குவரத்தில் தடை\nகிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்கும் செயலணியின் உறுப்பினராக ஆனந்த பீரிஸ்…\nயாழில் இன்று காலை இடம்பெற்ற பயங்கரம்\nசிறந்த பாராளுமன்ற உறுப்பினராக சிறீதரன் தெரிவு\nபோதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் மற்றுமொரு அதிகாரி கைது \nஆன்லைன் கல்வி: வெளிநாட்டு மாணவர்களை வெளியேற்ற அமெரிக்கா முடிவு..\nமுகக்கவசம் அணிய மாட்டேன் என்ற பிரேசில் அதிபருக்கு கொரோனா தொற்று…\nபுதிய வேட்டாளர்களுக்கும் வாக்களிக்கவும் : சிவசேன அமைப்பு கோரிக்கை\nவவுனியாவில் தரித்து நிற்கும் இரண்டு புகையிரதங்கள் \nவட பகுதிக்கான புகையிரத போக்குவரத்தில் தடை\nகிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்கும் செயலணியின்…\nயாழில் இன்று காலை இடம்பெற்ற பயங்கரம்\nசிறந்த பாராளுமன்ற உறுப்பினராக சிறீதரன் தெரிவு\nபோதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் மற்றுமொரு அதிகாரி கைது \nஆன்லைன் கல்வி: வெளிநாட்டு மாணவர்களை வெளியேற்ற அமெரிக்கா முடிவு..\nமெல்போர்ன் நகரில் மீண்டும் 6 வாரத்திற்கு ஊரடங்கு..\nதேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கை\nமேலும் 4 கடற்படையினர் பூரண குணம்\nசீனாவில் கல்லூரி பேருந்து ஏரியில் மூழ்கி விபத்து – மாணவர்கள்…\n100 ஆண்டுகள் பழமையான மரம் கண்டுபிடிப்பு..\nமுகக்கவசம் அணிய மாட்டேன் என்ற பிரேசில் அதிபருக்கு கொரோனா தொற்று…\nபுதிய வேட்டாளர்களுக்கும் வாக்களிக்கவும் : சிவசேன அமைப்பு கோரிக்கை\nவவுனியாவில் தரித்து நிற்கும் இரண்டு புகையிரதங்கள் \nவட பகுதிக்கான புகையிரத போக்குவரத்தில் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=Alternatives_2006.01-03&printable=yes", "date_download": "2020-07-08T07:23:21Z", "digest": "sha1:YZULQROVLS3FB5OHDB7HWRA4Q7TZYXA7", "length": 3052, "nlines": 57, "source_domain": "www.noolaham.org", "title": "Alternatives 2006.01-03 - நூலகம்", "raw_content": "\nAlternatives 2006.01-03 (281 KB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,185] இதழ்கள் [11,829] பத்திரிகைகள் [47,610] பிரசுரங்கள் [813] நினைவு மலர்கள் [1,299] சிறப்பு மலர்கள் [4,715] எழுத்தாளர்கள் [4,127] பதிப்ப���ளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,963]\n2006 இல் வெளியான இதழ்கள்\nஇப்பக்கம் கடைசியாக 1 ஆகத்து 2017, 03:56 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blogs.tallysolutions.com/ta/tag/gst-assessment/", "date_download": "2020-07-08T08:26:56Z", "digest": "sha1:REUOPJMHWTYVO3DHJ3WXRBJDK2DO4UNR", "length": 3582, "nlines": 52, "source_domain": "blogs.tallysolutions.com", "title": "gst assessment Archives | GST (Goods and services tax) - India - Tally Solutions", "raw_content": "\nஜிஎஸ்டீயில் வரி பொறுப்பின் மதிப்பீடு\nஒரு நபரின் வரி செலுத்தும் பொறுப்பை தீர்மானிப்பதே வரியின் மதிப்பீடாகும் ஒரு நபரின் வரி செலுத்தும் பொறுப்பு என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அந்த நபரால் செலுத்தப்பட வேண்டிய தொகையாகும். ஜிஎஸ்டீயின் கீழ் வரியின் மதிப்பீடு தற்போதுள்ள வரி விதிப்பில் உள்ளபடியே இருக்கின்றது. பரவலாக 2 வகை வரி மதிப்பீடுகள் உள்ளன, வரிசெலுத்தும் நபர் தானே செய்துகொள்ளும் மதிப்பீடு, அதாவது சுய மதிப்பீடு,…\nதங்கள் ஆண்டு வருவாயை கணக்கில் கொள்ளாமல் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்ய வேண்டிய நபர்கள்\nஜிஎஸ்டிஆர்-3B தவணை தேதி – ஆகஸ்ட் 25 அல்லது 28\nஜிஎஸ்டிஆர்-3பி-ல் மாறும் ஐடீசியை கோருவது எப்படி\nவரி ஆலோசகர்களுக்கான ஜிஎஸ்டி வருமான விவரங்களை சமர்ப்பிக்கும் வழிகாட்டி\nடேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6-ஐ பயன்படுத்தி ஜிஎஸ்டி வருமான விவரங்களை (படிவம் ஜிஎஸ்டிஆர்-1) தாக்கல் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2015/05/17/shri-udayalur-kalyanaramans-paramacharya-krithi/", "date_download": "2020-07-08T08:27:15Z", "digest": "sha1:SBZPRY3UXDYOAYOKZAEYP35SC6XLAPVG", "length": 11343, "nlines": 193, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Shri Udayalur Kalyanaraman’s Paramacharya Krithi – Sage of Kanchi", "raw_content": "\nஅபார கருணா சிந்தும் ஞானதம் சாந்த ரூபினம்\nஸ்ரீ சந்திரசேகர குரும் ப்ரணமாமி முதான்வஹம்\nகாஞ்சியிலே அமர்ந்து கருணை மழை பொழியும் காமகோடி ரூப பீடனே\nகாலமெல்லாம் சதா சர்வ காலமெல்லாம்\nஉனைப் பாடுகின்ற பாக்கியம் தந்தருளவேண்டும் அய்யா – தவரூப சீலனே\nஉன்னை நாடி வந்தோர் துயர் துடைக்கும் நடமாடும் தெய்வமே\nநடமாடும் தெய்வமே தெய்வமே தெய்வமே\nஉன்னை நாடிவந்தேன் நான் நலம் பல அருள்வாயே –சந்திரசேகரா\nரூபம் அங்கீக்ருதம் தேன ஸ்ரீ காமகோடி\nகாமகோடி காமகோடி காமகோடி காமகோடி காமகோடி…..காமகோடி காமகோடி ஜகத்குரோ\nபரமக்ரிபா நிதிம் பாவன சரிதம் (ப��மாசார்யம்)\nபரமேஷ்வர ரூபம் பாலித புவனம்\nநரதேகாஷ்ரயம் நதஜன பாலம் (பரமாசார்யம்)\nஆதி சங்கரபீட அலங்க்ரித யதிவரம்\nசந்திரசசேகரா.. சந்திரசசேகரா.. சந்திரசசேகரா.. ஹரி:\nஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\nஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\nகாஞ்சி சங்கர காமகோடி சங்கர\nஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\nஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\nஇன்று என் பேஜிலே இருக்கு,(ஃபேஸ்புக்) காபி பண்ணிக்கோ. டாக்டர் கணேஷ்,ப்ருகா பாலு பாடியது வரிகளோடு.\nமஹேஷ் மூன்று,நாலு பாட்டுகள் இருக்கு. எப்படி அனுப்பவது.\nஅபார கருணா சிந்தும் ஞானதம் சாந்த ரூபினம்\nஸ்ரீ சந்திரசேகர குரும் ப்ரணமாமி முதான்வஹம்\nகாஞ்சியிலே அமர்ந்து கருணை மழை பொழியும் காமகோடி ரூப பீடனே\nகாலமெல்லாம் சதா சர்வ காலமெல்லாம்\nஉனைப் பாடுகின்ற பாக்கியம் தந்தருளவேண்டும் அய்யா – தவரூப சீலனே\nஉன்னை நாடி வந்தோர் துயர் துடைக்கும் நடமாடும் தெய்வமே\nநடமாடும் தெய்வமே தெய்வமே தெய்வமே\nஉன்னை நாடிவந்தேன் நான் நலம் பல அருள்வாயே –சந்திரசேகரா\nரூபம் அங்கீக்ருதம் தேன ஸ்ரீ காமகோடி\nகாமகோடி காமகோடி காமகோடி காமகோடி காமகோடி…..காமகோடி காமகோடி ஜகத்குரோ\nபரமக்ரிபா நிதிம் பாவன சரிதம் (பரமாசார்யம்)\nபரமேஷ்வர ரூபம் பாலித புவனம்\nநரதேகாஷ்ரயம் நதஜன பாலம் (பரமாசார்யம்)\nஆதி சங்கரபீட அலங்க்ரித யதிவரம்\nசந்திரசசேகரா.. சந்திரசசேகரா.. சந்திரசசேகரா.. ஹரி:\nஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\nஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\nகாஞ்சி சங்கர காமகோடி சங்கர\nஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\nஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-07-08T08:55:30Z", "digest": "sha1:MGOR6XRLTQBZ7PWDWHXUJBOKOUMQR77Y", "length": 7309, "nlines": 89, "source_domain": "ta.wikinews.org", "title": "தென்கிழக்கு ஈரானில் பெரும் நிலநடுக்கம், பலர் உயிரிழப்பு - விக்கிசெய்தி", "raw_content": "தென்கிழக்கு ஈரானில் பெரும் நிலநடுக்கம், பலர் உயிரிழப்பு\nஈரானில் இருந்து ஏனைய செய்திகள்\n18 பெப்ரவரி 2018: இரான் நாட்டின் வானூர்தி மலையில் மோதி விபத்துக்குள்ளானது\n7 ஜனவரி 2018: ஈரானிய எண்ணெய் கப்பல் சீன சரக்கு கப்பலுடன் மோதியதில் 32 பேரை காணவில்லை\n28 ஜனவரி 2017: ஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டும் அமெரிக்கா வர தடை விதித்து திரம்பு உத்தரவு\n17 ஜனவரி 2016: ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடை விலக்கப்பட்டது\n26 அக்டோபர் 2013: ஈரான் 'பழி வாங்கும் நடவடிக்கையாக' 16 போராளிகளைத் தூக்கிலிட்டது\nசெவ்வாய், டிசம்பர் 21, 2010\nதென்கிழக்கு ஈரானில் பலம் வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர். கேர்மன் மாகாணத்தில் பல கிராமங்கள் சேதமடைந்தன.\nஉள்ளூர் நேரப்படி இரவு 8:12 மணிக்கு (1842 ஒசநே) இடம்பெற்ற இந்த நிலநடுக்கம் 6.5 அளவுடையதாக பாம் நகரை மையப்படுத்தியிருந்ததாக கேர்மன் மாகாண ஆளுநர் தெரிவித்தார். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். பலர் இன்னும் அழிபாடுகளிடையே சிக்குண்டுள்ளதாகவும், மாகாணத்துக்கான தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் ஈரானியத் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.\nஈரானின் சிஸ்டன்-பலுச்சித்தான் மாகாணத்திலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nபாம் நகரில் 2003 ஆம் ஆண்டில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 26,000 பேர் இறந்தனர்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 21:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-07-08T09:00:22Z", "digest": "sha1:52GB7IHU6ZEYT3GSPIGURVAGX5ZENJFH", "length": 6203, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "மகேஸ்வரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைக்கதை / கதை டி. ஆர். ரகுநாத்\nஓ. ஏ. கே. தேவர்\nமகேஸ்வரி 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. ஏ. தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]\nஜெமினி கணேசன் நடித்துள்ள திரைப்படங்கள்\nஎம். என். ராஜம் நடித்த திரைப்படங்கள்\nஜி. ராமநாதன் இசையமைத்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 மார்ச் 2017, 15:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2019/10/10120130/1265366/Hope-Turkey-will-act-rationally-in-terms-of-operation.vpf", "date_download": "2020-07-08T07:35:43Z", "digest": "sha1:3SZZZU4FXPIL5IK4OB7UPQYXUJOEO2LD", "length": 7172, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Hope Turkey will act rationally in terms of operation in northern Syria, Trump", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசிரியா மீது தாக்குதல்- துருக்கி அரசுக்கு டிரம்ப் எச்சரிக்கை\nபதிவு: அக்டோபர் 10, 2019 12:01\nசிரியாவில் துருக்கி மேற்கொள்ளும் போர் நடவடிக்கைகள் குறித்து சிந்தித்து செயலாற்ற வேண்டும் எனவும், மீறினால் கடுமையான எதிர்நடவடிக்கை எடுப்போம் என்றும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nவடக்கு சிரியாவில் குர்திஷ் போராளிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் துருக்கி ராணுவம் பயங்கர தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் அப்பாவி பொதுமக்கள் உள்பட இதுவரை 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான், சிரியா போன்ற நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ வீரரகளை திரும்ப பெறப் போவதாக கடந்த ஞாயிறன்று டிரம்ப் தெரிவித்தார். இதையடுத்து இந்த தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.\nஇந்த தாக்குதல் சம்பவத்திற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் துருக்கியின் பொருளாதாரத்தை முற்றிலும் அழித்துவிடுவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n‘வடக்கு சிரியாவில் துருக்கி மேற்கொள்ளும் நடவடிக்கைகளை முடிந்தவரை மனிதாபிமானத்துடன் செய்யாவிட்டால், பொருளாதாரத் தடைகளை விட கடுமையான நகர்வுகள் குறித்து பரிசீலிப்பேன். துருக்கி அரசு போர் நடவடிக்கைகளை சுமூகமான முறையில் செயல்படுத்தலாம் அல்லது கடுமையாகவும் செயல்படுத்தலாம். ஒருவேளை துருக்கி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டால், மிகப்பெரிய பொருளாதார தடையை சந்திக்க நேரிடும்’ என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.\nSyria | Turkey | Trump | Kurdish militants | சிரியா | துருக்கி | டிரம்ப் | குர்திஷ் போராளிகள்\nமுக கவசம் அணிவதில் இங்கிலாந்து பின்தங்கி உள்ளது - நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி வெங்கி எச்சரிக்கை\nதலாய் லாமாவுக்கு அடைக்கலம் கொடுத்து வரும் இந்தியாவுக்கு அமெரிக்கா நன்றி\nலண்டனில் 3 நாட்கள் நடைபெறுகிற உலகளாவிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை\nஇந்தியாவின் பக்கம் அமெரிக்க ராணுவம் நிற்கும்- வெள்ளை மாளிகை சூசக தகவல்\n5 லட்சத்து 46 ஆயிரம் பேர் பலி - கொரோனா அப்டேட்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4/", "date_download": "2020-07-08T07:28:46Z", "digest": "sha1:AYULNYUXMWDFQF4PY4BSRNRFLFAGJM3Z", "length": 19871, "nlines": 220, "source_domain": "www.patrikai.com", "title": "பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா? இனச் சுத்திகரிப்பையா? த.நா.கோபாலன் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதொடர்-20: பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச்சுத்திகரிப்பையா\n20 பிராமணர்கள் மாறிய சூழலில் திராவிட இயக்கத்தின் வளர்ச்சி காரணமாக, பிராமணரல்லாத சாதியினர் விழித்துக்கொண்டுவிட்டதன் காரணமாக, சமூகத்தில் பிராமணர்களுக்கிருந்த அதீத…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதொடர்-19: பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச்சுத்திகரிப்பையா\n அசோகமித்திரன் தமிழக பிராமணர்கள் யூதர்களாகிவிட்டனர் என்று குமுறியிருந்ததை முதலி லேயே பார்த்தோம். இது போல புலம்பும் பலரை…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதொடர்-18: பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச்சுத்திகரிப்பையா\n18 எங்கிருந்து வந்தது இப் பிரபஞ்சம் பெரியாரின் தவறு கருணாநிதியின் அட்டகாசங்களைக் கண்டிக்காமல் விட்டதுமட்டுமல்ல. அவர் வேதகால பிராமணீய மதத்தில்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதொடர்-17: பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச்சுத்திகரிப்பையா\nஅண்மையில் பெரியார் திராவிடர் கழகம் ஆவணி அவிட்டத்தன்று ஒரு பன்றிக்கு பூணூல் அணிவித்து முப்புரி ஒன்றும் மகத்துவம் வாய்ந்ததல்ல, மாறாக…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதொடர்-16: பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச்சுத்திகரிப்பையா\n16. ஊசிமுனை நிலமும் இல்லை பிராமணர்களின் ஆதிக்கத்தினை எதிர்த்துக் களமிறங்கிய நீதிக் கட்சியினருக்கு பிரித்தானிய அரசின் ஆதரவிருந்தும் அவர்களால் பெரிதாக…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதொடர்-15: பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச்சுத்திகரிப்பையா\nதொடர்-15 அண்மைக்கால வரலாற்றில் மராட்டியத்தில் ஜோதிபா பூலே, கேரளத்தில் நாராயண குரு உள்ளிட்டோரும் தீவிரமாக பிராமண ஆதிக்கத்தை எதிர்த்திருக்கின்றனர். ஆனால்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதொடர்-14: பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச்சுத்திகரிப்பையா\nதொடர்-14 அண்மைக்கால வரலாற்றில் மராட்டியத்தில் ஜோதிபா பூலே, கேரளத்தில் நாராயண குரு உள்ளிட் டோரும் தீவிரமாக பிராமண ஆதிக்கத்தை எதிர்த்திருக்கின்றனர்….\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதொடர்-13: பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச்சுத்திகரிப்பையா\n ”உங்களுக்கு சாதிப் பெருமை, வெறி, அதிகம்…தீண்டாமை கடைபிடித்தீர்கள், இன்னமும்தான்…பிராமணரல்லாத அனைவரையுமே நீங்கள் தீண்டத்தகாதவர்களாக நீங்கள் கருதினீர்கள்….வீட்டிற்குள்ளேயே…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதொடர்-12: பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச்சுத்திகரிப்பையா\n12 பௌத்தம் – பிராமணர்களுக்கெதிரான கலகக் குரல் பிராமணர்கள் எதிர்கொண்ட மிகப் பெரும் எதிரி பெரியார். அவர் சுயமரியாதை இயக்கத்தைத்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதொடர்: 11-பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச்சுத்திகரிப்பையா\n அந்தக் காலத்திலே…பிராமணர்களின் புலம்பல். பிரித்தானியர்களின் கீழ் தகுதி அடிப்படையில் அனைத்தும் இருந்தது, அப்போது நாங்கள்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதொடர்: பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச்சுத்திகரிப்பையா\n10. காலச்சக்கர சுழற்சியில் கீழே விழும் முன் – த.நா.கோபாலன் 1851 ஆம் ஆண்டில் அன்றைய வருவாய் வாரியம் (Board…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் ச���த்திகரிப்பையா\nதொடர்: பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச்சுத்திகரிப்பையா\n9. பிராமணராய்ப் பிறக்க மாதவம் செய்யவேண்டுமா – த.நா.கோபாலன் ஓர் இடைச் செருகல் தமிழகத்தில் பிராமணர்கள் சில பின்னடைவுகளை சந்தித்திருப்பது…\n08/07/2020: சென்னையில் கொரோனா நோய் பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அனைத்து மாவட்டங்களிலும் பரவி வரும் நிலையில், சென்னையில் தொற்று பரவல் கடந்த இரு நாட்களாக…\nபிளஸ்2 கடைசி தேர்வு எழுதமுடியாத 32 ஆயிரம் மாணவர்கள் குறித்து இன்று அறிவிப்பு… அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னை: ஜூலை மாதம் முதல் வாரத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்த நிலையில், பின்னர்…\nசென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் 26 பேர் மரணம்\nசென்னை: சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் 26 பேர் மரணம் அடைந்து உள்ளனர். சென்னையில் தொடர்ந்து…\n95 பேருக்கு கொரோனாவை பரப்பிய தனியார் ஊழியர் ..\n95 பேருக்கு கொரோனாவை பரப்பிய தனியார் ஊழியர் .. நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே எல்லனஹள்ளியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மக்கள்…\nவெளி மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு : இன்று மத்தியக் குழு வருகை\nசென்னை தமிழகத்தில் சென்னை மாவட்டத்தை விட வெளி மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவதால் ஆய்வு செய்ய இன்று மத்தியக் குழு…\nமும்பையில் கொரோனா பரிசோதனைக்கு மருத்துவர் பரிந்துரை தேவை இல்லை\nமும்பை மும்பை நகரில் மருத்துவர் பரிசோதனை இல்லாமலே கொரோனா பரிசோதனை செய்யலாம் என மும்பை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்தியாவில்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/916019.html", "date_download": "2020-07-08T07:54:39Z", "digest": "sha1:JB4SB7GBZWMMRTEYSJH24JDK5BAVMAMH", "length": 6034, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டு – 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது", "raw_content": "\nஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டு – 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது\nMay 17th, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஊரடங்குச் சட்டத்தை மீறிய 56326 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅத்துடன் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 620 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.\nமேலும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 274 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nஅதனடிப்படையில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 15490 வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nவவுனியாவில் வியாபார நிலையத்தில் தீ விபத்து: பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் தீக்கிரை\nஇரட்டிப்பாகும் பொதுத் தேர்தலுக்கான செலவு…\nகிண்ணியாவில் ஹேரொயின் போதைப் பொருள் வைத்திருந்த இருவர் கைது…\nநோர்வூட் பொலிஸ் நிலையத்தால் நோர்வூட் பொது இடங்கள் தொற்று நீக்கம் செய்யப்பட்டன…\nவவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த 30 பேர் விடுவிப்பு…\nசவுத் வனராஜா தனியார் தோட்டமக்களுக்கு எந்த வித நிவாரணமும் பெற்றுக்கொடுக்க வில்லை. பொது மக்கள் விசனம்…\nராஜித மங்களவுடன் முடிந்துவிடாது_இம்ரான் மஹரூப் முன்னால் எம்.பி…\nமற்றுமொரு போதகர் ஆராதனை நடாத்தியதாக பொலிசார் வழக்கு\nநாளை முதல் 19 ரயில்கள் சேவையில்\nஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டு – 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது\nவவுனியாவில் வியாபார நிலையத்தில் தீ விபத்து: பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் தீக்கிரை\nஇரட்டிப்பாகும் பொதுத் தேர்தலுக்கான செலவு…\nநாளை முதல் 19 ரயில்கள் சேவையில்\nசீனாவைக் கைவிட்டுச் செல்லும் முதலீடுகளை ஈர்க்குமாறு சஜித் வலியுறுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/shiva-temple-arulmigu-kurungaaleshwarar-thirukoyil-t299.html", "date_download": "2020-07-08T06:58:49Z", "digest": "sha1:JEJI34B7WNDSV2ZYQLE73EVCLLOUYQO2", "length": 17809, "nlines": 238, "source_domain": "www.valaitamil.com", "title": "அருள்மிகு குறுங்காலீஸ்வரர் திருக்கோயில் | arulmigu kurungaaleshwarar thirukoyil", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் வி���ையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nகோயில் அருள்மிகு குறுங்காலீஸ்வரர் திருக்கோயில் [Arulmigu kurungaleeswarar Temple]\nகோயில் வகை சிவன் கோயில்\nபழமை 500 வருடங்களுக்கு முன்\nமுகவரி அருள்மிகு குறுங்காலீஸ்வரர் (குசலவபுரீஸ்வரர்) திருக்கோயில் , கோயம்பேடு-600107 சென்னை\nமாநிலம் தமிழ்நாடு [ Tamil nadu ]\nநாடு இந்தியா [ India ]\nநவக்கிரக மண்டபத்தில் ஏழு குதிரை பூட்டிய தேரை, அவரது சாரதியான அருணன் ஓட்ட, மனைவியருடன் பவனி வரும் சூரியபகவான். இத்தலத்தில் அம்பாள் இடது காலை முன்னோக்கி வைத்தபடி தன்னை வேண்டும் பக்தர்களுக்கு விரைந்து வந்து அருள் செய்ய, காட்சி தருவது சிறப்பம்சம். தெட்சிணாமூர்த்தி, சுவாமி சன்னதியின் பின்புறத்தில் லிங்கோத்பவரின் இடத்தில் இருக்கிறார். இத்தகைய அமைப்பை காண்பது அபூர்வம்.\nபிரகாரத்தில் ஜுரகேஸ்வரர் லிங்க வடிவத்தில் இருக்கிறார். சாஸ்தா, லட்சுமி, ஞானசரஸ்வதி, நாகர் ஆகியோரும் இருக்கின்றனர். கோயிலுக்கு வெளியே உள்ள ஒரு தூணில் சரபேஸ்வரரின் சிற்பம் இருக்கிறது. பிற்காலத்தில் இத்தலத்து சிவலிங்கம், மணலால் மூடப்பட்டது. சோழ மன்னன் ஒருவன், இவ்வழியே தேரில் சென்றபோது சக்கரம் லிங்கம் மீது ஏறி, ரத்தம் வெளிப்பட்டது.\nபயந்த மன்னன் பூமிக்கடியில் லிங்கம் இருந்ததைக் கண்டு, கோயில் எழுப்பினான். தேர்ச்சக்கரம் ஏறியதால் இந்த லிங்கத்தின் பாணம் பாதி புதைந்துவிட்டது. எனவே இங்கு சிவன் குறுகியவராக காட்சி தருகிறார். இதனால் சுவாமிக்கு \"குறுங்காலீஸ்வரர்' என்ற பெயர் உண்டானது. \"குசலவம்' என்றால் \"குள்ளம்' என்றும் பொருள் உண்டு. இதன் அடிப்படையில் இவர் குசலவபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுவதாகவும் சொல்வர்.\nஅருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில் பாடி, திருவலிதாயம் , சென்னை\nஅருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருவான்மியூர் , சென்னை\nஅருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில் வடதிருமுல்லைவாயில் , சென்னை\nஅருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் மயிலாப்பூர் , சென்னை\nஅருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை\nஅருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை\nஅருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலி���்சேரி , சென்னை\nஅருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை\nஅருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை\nஅருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை\nஅருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை\nஅருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை\nஅருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை\nஅருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை\nஅருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை\nஅருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , சென்னை\nஅருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் பூண்டி , கோயம்புத்தூர்\nஅருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழைய கவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்\nஅருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் கோட்டைமேடு , கோயம்புத்தூர்\nஅருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில் அன்னூர் , கோயம்புத்தூர்\nதெட்சிணாமூர்த்தி கோயில் பாபாஜி கோயில்\nசித்தர் கோயில் தத்தாத்ரேய சுவாமி கோயில்\nவிநாயகர் கோயில் திருவரசமூர்த்தி கோயில்\nஅய்யனார் கோயில் அம்மன் கோயில்\nவல்லடிக்காரர் கோயில் காரைக்காலம்மையார் கோயில்\nவீரபத்திரர் கோயில் சாஸ்தா கோயில்\nவிஷ்ணு கோயில் குருநாதசுவாமி கோயில்\nசுக்ரீவர் கோயில் சூரியனார் கோயில்\n- அரியலூர் மாவட்டம் - சென்னை மாவட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம்\n- கடலூர் மாவட்டம் - தர்மபுரி மாவட்டம் - திண்டுக்கல் மாவட்டம்\n- ஈரோடு மாவட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம் - கன்னியாகுமரி மாவட்டம்\n- கரூர் மாவட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம் - மதுரை மாவட்டம்\n- நாகப்பட்டினம் மாவட்டம் - நாமக்கல் மாவட்டம் - நீலகிரி மாவட்டம்\n- பெரம்பலூர் மாவட்டம் - புதுக்கோட்டை மாவட்டம் - இராமநாதபுரம் மாவட்டம்\n- சேலம் மாவட்டம் - சிவகங்கை மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டம்\n- தேனி மாவட்டம் - திருவள்ளூர் மாவட்டம் - திருவாரூர் மாவட்டம்\n- தூத்துக்குடி மாவட்டம் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருநெல்வேலி மாவட்டம்\n- திருப்பூர் மாவட்டம் - திருவண்ணாமலை மாவட்டம் - வேலூர் மாவட்டம்\n- விழுப்புரம் மாவட்டம் - விருதுநகர் மாவட்டம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nபஞ்சாயத்து அமைப்பின் க��்டாய கடமைகள்\nமூட்டு வலி நீங்க இயற்கை மருத்துவம்\nபஞ்சாயத்து அமைப்பின் அவசியம் என்ன\nஊராட்சி வரலாறு அறிவோம் | History of the Panchayat\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nலோகினி கயல்விழி - LOHINI KAYALVIZHI\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/30-nov-2016", "date_download": "2020-07-08T06:39:48Z", "digest": "sha1:CCGZDZBTA5R574CTDJ6YQIGCAMX6BJKD", "length": 10372, "nlines": 281, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - ஆனந்த விகடன்- Issue date - 30-November-2016", "raw_content": "\nஇவை வார்த்தைகள் அல்ல... வைரல்கள்\n’ - திடீர் மீட்\nகடவுள் இருக்கான் குமாரு - சினிமா விமர்சனம்\nயாருக்காக வரிசையில் நிற்கிறோம் நாம்\nசந்திராயன்... மங்கள்யான்... அடுத்தது ஆதித்யா\n“எப்படிங்க நான் இவ்ளோ அறிவோட இருக்கேன்\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 24\nவீரயுக நாயகன் வேள் பாரி - 6\nஆண்பால் பெண்பால் அன்பால் - 11\nஆசை - எண்ணம் அது வண்ணம் ஆனதே\nமாநகரத்தின் அகதிகள் - கவிதை\nபொக்கிஷம் ஜோக்ஸ் - 1\nபொக்கிஷம் ஜோக்ஸ் - 2\nஇவை வார்த்தைகள் அல்ல... வைரல்கள்\n’ - திடீர் மீட்\nஇவை வார்த்தைகள் அல்ல... வைரல்கள்\n’ - திடீர் மீட்\nகடவுள் இருக்கான் குமாரு - சினிமா விமர்சனம்\nயாருக்காக வரிசையில் நிற்கிறோம் நாம்\nசந்திராயன்... மங்கள்யான்... அடுத்தது ஆதித்யா\n“எப்படிங்க நான் இவ்ளோ அறிவோட இருக்கேன்\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 24\nவீரயுக நாயகன் வேள் பாரி - 6\nஆண்பால் பெண்பால் அன்பால் - 11\nஆசை - எண்ணம் அது வண்ணம் ஆனதே\nமாநகரத்தின் அகதிகள் - கவிதை\nபொக்கிஷம் ஜோக்ஸ் - 1\nபொக்கிஷம் ஜோக்ஸ் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/090320-inraiyaracipalan09032020", "date_download": "2020-07-08T09:05:01Z", "digest": "sha1:VBXY5WUXIZRPO6W7RFALIYWX7OYUI4RV", "length": 9743, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "09.03.20- இன்றைய ராசி பலன்..(09.03.2020) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்கு வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும். நினைத்தது நிறைவேறும் நாள்.\nரிஷபம்:திட்டமிட்ட வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற் படும். புது வேலை அமையும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்து ழைப்பார்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவு கள் வந்து போகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தி யாகும் நாள்.\nமிதுனம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். சொத்து பிரச்சினை சுமூகமாக தீரும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரி உங்கள் கோரிக்கையை ஏற்பார். வெற்றி பெறும் நாள்.\nகடகம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு.வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப் பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.\nசிம்மம்:ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உணர்ச்சி வசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம்.முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். சிந்தித்து செயல் படவேண்டிய நாள்.\nகன்னி: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். சொந்த பந்தங்களுடன் மனத்தாங்கல் வந்து நீங்கும்.உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பிரச்சினைகள் வரக்கூடும். விழிப்புடன் செயல் பட வேண்டிய நாள்.\nதுலாம்:குடும்பத்தினர் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரியமானவர்களுக் காகச் சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். தாய்வழியில் ஒத்துழைப்பு அதிக ரிக்கும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தி யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந் துக் கொள்வீர்கள். புகழ் கௌரவம் கூடும் நாள்.\nவிருச்சிகம்:எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன் பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். வீடு வாகனத்தை சரிசெய்வீர்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கைய��ளர்கள் அவர்கள். உத்தியோகத் தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். சிந்த னைத் திறன் பெருகும் நாள்.\nதனுசு:கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். நீண்ட நாள் பிரச்சி னைக்கு தீர்வு கிடைக்கும். நேர்மறை சிந்தனை பிறக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.\nமகரம்:சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். உறவினர்கள் நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். கவனம் தேவைப் படும் நாள்.\nகும்பம்:பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். மனைவியின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nமீனம்:குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். மனதிற்கு இதமான செய்திகள் வரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். முயற்சியால் முன்னேறும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9C%E0%AF%8D/", "date_download": "2020-07-08T07:52:31Z", "digest": "sha1:VAV4I5XLSMJXGKPAKL7K27DEXVBPZULZ", "length": 2733, "nlines": 49, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – மாஸ்டர் தேஜ்", "raw_content": "\nTag: actor karthi, actress saayeesha, baby thanusri, director pandiraj, kadaikkutty singam movie, master tej, slider, இயக்குநர் பாண்டிராஜ், கடைக்குட்டி சிங்கம் திரைப்படம், நடிகர் கார்த்தி, நடிகை சாயிஷா, பேபி தனுஸ்ரீ, மாஸ்டர் தேஜ்\n‘கடைக்குட்டி சிங்க’த்தில் ஜொலிக்கும் சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ மற்றும் தேஜ்…\n‘கடைக்குட்டி சிங்கம்’ குடும்பத்தை சேர்ந்த...\n‘ராஜபார்வை’ படத்தின் தயாரிப்பாளர் செய்த மோசடி வேலை..\n‘பிரண்ட்ஷிப்’ படத்தில் ஹர்பஜன்சிங்கிற்காக பாடிய சிம்பு…\n‘சவரக்கத்தி’ இயக்குநர் ஆதித்யாவின் புதிய திரைப்படம் ‘பிதா’\nஇன்ஸூரன்ஸ் பணத்தைக் கட்ட அனுமதிக்குமாறு தயாரிப்பாளர்கள் வழக்கு..\nவிஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் ஊழல் செய்த பெண் கணக்காளர்..\nஒரு தாதாவாக தாத்தா சாருஹாசன் நடிக்கும் ‘தாதா 87 – 2.0’\nதன் இசையை இசைத்துக் காட்டிய கண் பார்வயற்ற சிறுமிக்கு பரிசளித்த ஏ.ஆர்.ரஹ்மான்..\nராகவா லாரன்ஸ் இயக்கியிருக்கும் ‘லட்சுமி பாம்’ HOTSTAR-ல் வெளியீடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/02/blog-post_3.html?showComment=1307659585000", "date_download": "2020-07-08T07:37:20Z", "digest": "sha1:GY3I6DV4XMCLIWTGJSO4UA45AODKSWHN", "length": 14696, "nlines": 128, "source_domain": "www.winmani.com", "title": "உங்கள் வாழ்வின் இலக்கை அடைய திட்டங்களை வகுத்துத் தரும் இணையதளம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் உங்கள் வாழ்வின் இலக்கை அடைய திட்டங்களை வகுத்துத் தரும் இணையதளம். தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் உங்கள் வாழ்வின் இலக்கை அடைய திட்டங்களை வகுத்துத் தரும் இணையதளம்.\nஉங்கள் வாழ்வின் இலக்கை அடைய திட்டங்களை வகுத்துத் தரும் இணையதளம்.\nwinmani 5:55 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், உங்கள் வாழ்வின் இலக்கை அடைய திட்டங்களை வகுத்துத் தரும் இணையதளம்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nசராசரி மனிதன் ஒவ்வொருவருமே வாழ்க்கையில் சில இலக்குகள்\nதாங்களாகவே நிர்ணயம் செய்துகொள்வார்கள் ஆனால் அப்படி\nநிர்ணயித்த இலக்குகளை வாழ்க்கையில் எப்படி நடைமுறை\nபடுத்துவது என்று தெரியாமல் பலபேர் குழப்பத்துடனே இருக்கின்றனர்.\nசில சமயங்களில் நமக்கு இலக்கை அடையும் வழி தெரிந்தாலும் அது\nசரிதானா என்ற ஒரு கேள்வியும் இருந்து கொண்டே தான் இருக்கும்\nஇதற்கெல்லாம் நாம் தீர்வு காண யாரிடமும் செல்ல வேண்டாம்\nநமக்கு உதவுவதற்காகவே ஒரு இணையதளம் வந்துள்ளது இதைப்\nபற்றி தான் இந்த பதிவு.\nஇலக்கை அடைய பல வழிகள் இருந்தாலும் அதில் சிறந்த வழிஎது,\nஅதிகமான பேர் எந்த வழியில் சென்று இலக்கை\nஅடைந்திருக்கின்றனர் என்று சொல்கிறது இந்த இணையதளம்.\nஇலக்கை அடைவது மட்டுமல்ல நாம் சில நேரங்களில் உடல்\nஎடையை குறைப்பதற்கு என்ன வழிமுறைகளை எல்லாம் பின்பற்ற\nவேண்டும் என்று கூட கேட்கலாம்.எபோதும் மகிழ்ச்சியாக இருக்க\nஎன்ன செய்ய வேண்டும் என்ற பல கேள்விகளுக்கு அவர்கள்\nதிட்டங்களை வகுத்து நமக்கு சொல்கின்றனர். இலக்கை\nஅடைவதற்கு எளிய வழிமுறைகளை ஒவ்வொரு படி���ாக(step)\nதெரிவிக்கின்றனர் மொத்தமாக சொல்வதை விட இப்படி ஒவ்வொரு\nபடியாக சொல்வதால் நமக்கு எளிதாகவும் இதை நடைமுறைப்படுத்தி\nபார்க்கலாம் என்ற எண்ணமும் தோன்றுகிறது. இதைத்தவிர\nஇலக்கை நடைமுறை படுத்துவதற்கு முன் என்ன செய்யவேண்டும்\nஎன்பதிலிருந்து இதனால் நாம் அடையப்போகும் பலன் என்ன என்பது\nவரை அத்தனையையும் தெளிவாக கூறுகின்றனர். ஆன்லைன்-ல்\nஇதுபோன்று பல இணையதளங்கள் இருந்தாலும் இதில் அத்தனையுமே\nஇதைப்பயன்படுத்தி வாழ்க்கையில் பல இலக்குகளை எளிதாகவும்\nமுறையாகவும் அடையவேண்டும் என்பதுதான் நம் நோக்கம்.\nஇன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்\nஜாவாவில் மெயின் மெத்தட் இல்லாமல் டிஸ்பிளே\nசெய்வது எப்படி என்று பார்ப்போம்.\nபிறந்த தேதி : பிப்ரவரி 4, 1921\nபத்தாவது இந்தியக் குடியரசுத் தலைவர்.\nஇவர் இப்பொறுப்பை வகித்த ஒரே தலித்தும்\nபதவிக்கே பெருமை சேர்த்தவர்.சமூக நீதியின்\nகாவலர்.இந்திய அரசு இன்றும் இவரது பெயரால் விருது\nவழங்கி சிறந்த சாதனையளர்களை ஊக்குவிக்கிறது.\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # உங்கள் வாழ்வின் இலக்கை அடைய திட்டங்களை வகுத்துத் தரும் இணையதளம். # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், உங்கள் வாழ்வின் இலக்கை அடைய திட்டங்களை வகுத்துத் தரும் இணையதளம்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nவாழ்கையில் முன்னேற யாருக்குத்தான் ஆசை இருக்காது அனைவர்க்கும் பயனுள்ள தளம்.தகவலுக்கு நன்றி\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்��த்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nஹரிபாட்டர் அடுத்த தொழில்நுட்ப வேட்டைக்கு தயார் சிறப்பு விடியோவுடன்\nஹாரிபாட்டர் கதையின் அடுத்த டெட்த்லி ஹாலோஸ் படத்தின் திரைக்காட்சிகள் முழுமை பெற்ற நிலையில் இதன் சிறப்பு விடியோ காட்சி வெளியீடப்பட்டுள்ளது இதை...\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை நம் கணினியில் எப்படி சேமித்து வ...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nஆங்கில வார்த்தைகளை Customize செய்ய உதவும் பயனுள்ள தளம்.\nமுதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்தாக இருக்க வேண்டும், வார்த்தைகள் ஏறுவரிசையில் இருக்க வேண்டும், ஒரே வார்த்தை Duplicate ஆக வந்தால் நீக்கிவிட ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/16", "date_download": "2020-07-08T09:08:07Z", "digest": "sha1:7PK7GT2ZJYECY2PSHRURNFCUXLYGPBKW", "length": 7233, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/16 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/16\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n4 எத்தகைய அறிவாற்றல், என்னென்ன திறய்ைவு இங்கிருந்தன அற்றை நாளில் இந்தக் கவிதை எம்மான் இயற்றியது என்றியம்பிய சொற் கேட்டும், நெற்றிக்கண் காட்டிலுைம் குற்றம் குற்றமே என்றுரைத்த அரிமாப் பெரும் புலவர் நக்கீரர் தெரிகின்றர். நந்தமிழர் கொண்டிருந்த மாண்பு தெரி கின்றது. ' அச்சம் தவிர்த்திடுக. நவநிதியந் தந்திடினும் நத்திக்கிடந்திட இசையாதீர். வாய்மை தனக் காத்திடும் வன்மைதனைப் பெற்றி நிக. அதற்காக நெருப்பாற்றில் நீந்திடவும் துணிந்திடுக. யாந்தமிழர் என்பதனை மெய்ப் பித்திடுக 22. என்றன்ருே அந்நாள் நிகழ்ச்சி நமக் கெல்லாம் ஆணையிடக் காண்கின்ருேம். இந்தத் திருநாட்டில் பிறந்திட்ட நாமெல்லாம் ஆன்ருேர் அமைத்தளித்த அருமரபுகளைக் காத்தல் நீங்காத நற்கடமை என்பதனை உணர்கின் ருேம். 'ஏறுநடை போட்டிடுக. ஏற்றமிகு நிலையதனை இந்நாடு பெற்றிடவே உமதாற்றல் பயன்படட்டும் இந்தக் கவிதை எம்மான் இயற்றியது என்றியம்பிய சொற் கேட்டும், நெற்றிக்கண் காட்டிலுைம் குற்றம் குற்றமே என்றுரைத்த அரிமாப் பெரும் புலவர் நக்கீரர் தெரிகின்றர். நந்தமிழர் கொண்டிருந்த மாண்பு தெரி கின்றது. ' அச்சம் தவிர்த்திடுக. நவநிதியந் தந்திடினும் நத்திக்கிடந்திட இசையாதீர். வாய்மை தனக் காத்திடும் வன்மைதனைப் பெற்றி நிக. அதற்காக நெருப்பாற்றில் நீந்திடவும் துணிந்திடுக. யாந்தமிழர் என்பதனை மெய்ப் பித்திடுக 22. என்றன்ருே அந்நாள் நிகழ்ச்சி நமக் கெல்லாம் ஆணையிடக் காண்கின்ருேம். இந்தத் திருநாட்டில் பிறந்திட்ட நாமெல்லாம் ஆன்ருேர் அமைத்தளித்த அருமரபுகளைக் காத்தல் நீங்காத நற்கடமை என்பதனை உணர்கின் ருேம். 'ஏறுநடை போட்டிடுக. ஏற்றமிகு நிலையதனை இந்நாடு பெற்றிடவே உமதாற்றல் பயன்படட்டும் என்றெல்லாம் புலவர் பெருமக்கள் கூறிநிற்கின்ருர்கள். காண இயல வில்லை, கேட்கின் ருேம் அவ்வுரையை. பாண்டிய நாடிதற்குப் பாங்களித்த மாயதுரை. தமிழ் மரபு காத்திட்ட மன்றங் கண்ட மதுரை. தேமதுரத் தமிழோசை திக்கெல்லாம் எழச்செய்த திருமதுரை. வீரப் போராற்றலால் மட்டுமன்றி, அறிவுக்கணை தொடுத்த மாண்பிலுைம் பெருமைதனைப் பெற்ற வெற்றிக் கோட்டம். ' அந்த நாளும் வந்திடாதோ என்றெல்லாம் புலவர் பெருமக்கள் கூறிநிற்கின்ருர்கள். காண இயல வில்லை, கேட்கின் ருேம் அவ்வுரையை. பாண்டிய நாடிதற்குப் பாங்களித்த மாயதுரை. தமிழ் மரபு காத்திட்ட மன்றங் கண்ட மதுரை. தேமதுரத் தமிழோசை திக்கெல்லாம் எழச்செய்த திருமதுரை. வீரப் போராற்றலால் மட்டுமன்றி, அறிவுக்கணை தொடுத்த மாண்பிலுைம் பெருமைதனைப் பெற்ற வெற்றிக் கோட்டம். ' அந்த நாளும் வந்திடாதோ என்னும் உணர்ச்சி யால் எவரும் உந்தப்படும் நிலைபெறுவர் மாமதுரைப் பதியின் வரலாற்றுச் சிறப்பறியின்.\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 06:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/poco-f2-pro-7906/", "date_download": "2020-07-08T08:05:26Z", "digest": "sha1:AKM6GHV5ZMLEEOGSJIUBVLYY4JGTMLOJ", "length": 19171, "nlines": 290, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் போகோ F2 ப்ரோ விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபோகோ F2 ப்ரோ விரைவில்\nமார்க்கெட் நிலை: அறிவிக்கப்பட்டது | இந்திய வெளியீடு தேதி: N /A |\n64MP+13 MP+2 MP+5 MP க்வாட் லென்ஸ் முதன்மை கேமரா, 20 MP முன்புற கேமரா\n6.67 இன்ச் 1080 x 2400 பிக்சல்கள், 20:9 விகிதம் (~395 ppi அடர்த்தி)\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-பாலிமர் 4700 mAh பேட்டரி\nடூயல் சிம் /நானோ சிம்\nபோகோ F2 ப்ரோ விலை\nபோகோ F2 ப்ரோ விவரங்கள்\nபோகோ F2 ப்ரோ சாதனம் 6.67 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 1080 x 2400 பிக்சல்கள், 20:9 விகிதம் (~395 ppi அடர்த்தி) திர்மானம் கொண்டுள்ளது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா கோர் (1 x 2.84GHz + 3 x 2.42GHz + 4 x 1.8GHz ஹெக்ஸா) கெர்யோ 585, க்வால்காம் SM8250 ஸ்னாப்டிராகன் 865 (7 nm +) பிராசஸர் உடன் உடன் அட்ரினோ 650 ஜிபியு, 6 / 8 GB ரேம் 128 / 256 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக இல்லை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nபோகோ F2 ப்ரோ ஸ்போர்ட் 64 MP (f /1.69) + 5 MP (f /2.2) + 13 MP (f /2.4) + 2 MP (f /2.4) க்வாட் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் எச்டிஆர், போட்ரைட் Mode, பனாரோமா, 4கே வீடியோ பதிவுசெய்யும், மெதுவாக மோசன். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 20 MP Pop-up கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் போகோ F2 ப்ரோ வைஃபை 802.11 a /b டூயல் பேண்டு, வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட், v5.1, ஏ2டிபி, LE, aptX எச்டி, 2.0, வகை-C 1.0 மீளக்கூடிய கனெக்டர், யுஎஸ்பி ஓடிஜி, ஆம், உடன் டூயல் பேண்டு A-ஜிபிஎஸ் க்ளோநாஸ், பிடிஎஸ், GALILEO, QZSS. டூயல் சிம் ஆதரவு உள்ளது.\nபோகோ F2 ப்ரோ சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-பாலிமர் 4700 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nபோகோ F2 ப்ரோ இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ் 10 ஆக உள்ளது.\nபோகோ F2 ப்ரோ இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.40,740. போகோ F2 ப்ரோ சாதனம் வலைதளத்தில் கிடைக்கும்.\nபோகோ F2 ப்ரோ புகைப்படங்கள்\nபோகோ F2 ப்ரோ அம்சங்கள்\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ் 10\nநிறங்கள் நீலம், வெள்ளை, பர்புல், க்ரே\nசர்வதேச வெளியீடு தேதி மே, 2020\nஇந்திய வெளியீடு தேதி N /A\nதிரை அளவு 6.67 இன்ச்\nதொழில்நுட்பம் சூப்பர் ஏஎம்ஓ எல்ஈடி (கார்னிங் கொரில்லா கண்ணாடி 5)\nஸ்கிரீன் ரெசல்யூசன் 1080 x 2400 பிக்சல்கள், 20:9 விகிதம் (~395 ppi அடர்த்தி)\nசிப்செட் க்வால்காம் SM8250 ஸ்னாப்டிராகன் 865 (7 nm +)\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 128 / 256 GB சேமிப்புதிறன்\nரேம் 6 / 8 GB ரேம்\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மெயில், IM, RSS\nமுன்புற கேமரா 20 MP Pop-up கேமரா\nகேமரா அம்சங்கள் எச்டிஆர், போட்ரைட் Mode, பனாரோமா, 4கே வீடியோ பதிவுசெய்யும், மெதுவாக மோசன்\nஆடியோ ப்ளேயர் MP3, WAV, eAAC +\nவீடியோ ப்ளேயர் MP4, H.264, H.263\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-பாலிமர் 4700 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 a /b டூயல் பேண்டு, வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட்\nப்ளுடூத் v5.1, ஏ2டிபி, LE, aptX எச்டி\nயுஎஸ்பி 2.0, வகை-C 1.0 மீளக்கூடிய கனெக்டர், யுஎஸ்பி ஓடிஜி\nஜிபிஎஸ் வசதி ஆம், உடன் டூயல் பேண்டு A-ஜிபிஎஸ் க்ளோநாஸ், பிடிஎஸ், GALILEO, QZSS\nசென்சார்கள் இந்-டிஸ்ப்ளே Finger பிரிண்ட் சென்சார், ஆக்ஸிலரோமீட்டர், ப்ராக்ஸிமிடி, திசைகாட்டி, IR சென்சார்\nமற்ற அம்சங்கள் 30W க்யுக் சார்ஜிங்\nபோகோ F2 ப்ரோ போட்டியாளர்கள்\nசாம்சங் கேலக்ஸி A குவாண்டம்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசமீபத்திய போகோ F2 ப்ரோ செய்தி\nபொறுத்தது போதும்: வெளியானது போகோ poco f2 pro- 20 mp பாப் அப் செல்பி கேமரா\nபோக்கோ எஃப் 2 ப்ரோ வெளியானது இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை குறித்து பார்க்கலாம். இந்த மொபைல் போனானது 20 எம்பி செல்பி கேமரா வசதியோடு வெளியாகியுள்ளது.\nஇன்று வெளியாகும் Poco f2 pro: விலைய கேட்ட தலைசுத்திரும்\nபோகோ எஃப் 2 ப்ரோ மாடல் போன் இன்று வெளியாகிறது. இதன் எதிர்பார்க்கப்படும் அம்சம் மற்றும் விலை குறித்து பார்க்கலாம்.\nஇந்தியாவில் 48எம்பி கேமராவுடன் ���ோக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் இன்று மதியம் 12மணி அளிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்தசாதனத்தின் விற்பனை வரும் ஜூலை 14-ம் தேதி முதல் துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசதுரவடிவ கேமரா., அட்டகாச லுக்: Poco M2 pro அறிமுக தேதி இதுதான்\nPoco M2 pro ஸ்மார்ட்போனானது ஜூலை 7 ஆம் தேதி அறிமுகமாகும் என போக்கோ நிறுவனத்தின் இந்திய அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபோக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு மீண்டும் விலை உயர்வு.\nஇந்தியாவில் போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு மீண்டும் விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு மட்டும் ரூ.500விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி, 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எக்ஸ்2 மாடல்களுக்கான விலையில் எந்த மாற்றமும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiomirchi.com/madurai/rj/mirchi-jackson-durai/365919/blog/29135", "date_download": "2020-07-08T07:37:55Z", "digest": "sha1:5CQGRSMYMYXVCP6TDOYWUAG2F2WPIYGU", "length": 8685, "nlines": 435, "source_domain": "www.radiomirchi.com", "title": " RJ Mirchi Jackson Durai Blog - RJ Mirchi Jackson Durai Profile | Madurai Radio Mirchi 98.3 FM", "raw_content": "\nபண்ணையாரும் பத்மினியும் - தலைப்ப கேட்டவுடனே பண்ணையாரோட மக பத்மினியா இல்ல பண்ணையாரோட மனைவியா னு வர சந்தேகம் தீர்க்கவே இந்த விமர்சனம்.. நம்ம பண்ணையார் ஜெயபிரகாஷ் வீட்டுக்கு அவரோட நண்பர் மூலமா ஒரு கார் வருது அதான் பத்மினி. அந்த கார் ஓட்டுனாரா நம்ம ஹீரொ விஜய் சேதுபதி. காரே பாக்கத கிராமத்துக்கு ஒரு கார் வரதால, அந்த கார் மேல அம்புட்டு கிராம மக்களும் அன்ப பொழியுறாங்க. கடைசிவர பத்மினி பண்ணையார் கூடவே இருக்க இல்ல அந்த நண்பரே கார வாங்கிட்டு போய்டாறா இல்ல அந்த நண்பரே கார வாங்கிட்டு போய்டாறா இதான் பா ஒன்லயன் ஸ்டோரி. அது மட்டும் இல்லாம புருஷன், பொஞ்சாதி அடிக்கடி சண்ட போடுறீங்களா இதான் பா ஒன்லயன் ஸ்டோரி. அது மட்டும் இல்லாம புருஷன், பொஞ்சாதி அடிக்கடி சண்ட போடுறீங்களா அப்போ நீங்க பார்க்க வேண்டிய படம்.\nபன்ச் டயலாக், A K 47, மும்பை இ��க்குமதி ஐடம் ஸாங்க் பாத்து பழகிய கண்களுக்கு இது ஒரு ஆறுதல் தரும் மென்மையான படம். நீங்க வண்டி, கார், அட ஓட்டாண்டி சைகல் வெச்சுருந்தாலும் இந்த படம் பாத்துட்டு வரும் போது உங்க வாகனத்த காதலோட பாப்பிங்க. நம்ம கைதட்டு, விசில பண்ணையாரும் பத்மினியும் படக்குழுக்கு தைரியமா தரலாம். ஜஸ்ட்டின் பிரபாகரனின் இசை தாலாட்டு. பீடயா வர பால சரவணன் நிஜமாவே சிரிக்க வெச்சுட்டார்.குறும் படங்கள் மூலமா தமிழ் சினிமாக்கு கிடச்சா ஒரு சில நல்ல இயக்குனர்களில் இந்த படத்தின் இயக்குனர் அருண் குமார் சேந்துட்டார் பா. அப்பறம் சொல்ல மறந்துட்டேனே \"எந்த தியேடர் பாப்கான் சுவையாக இருக்கு, கோன்ஐஸ் எங்க உருகாதது, இப்போ நம்பர் நடிகையோட புது ஜோடி வம்பு பண்றாரா போன்ற \" அ \" ல இருந்து ஃ வரை சினிமா பத்தி தெரிஞ்சுக்க கோலிசோடா ஜாக்சன் துரை யோட தினமும் 2 - 5வரை கேளுங்க\"...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/10/24/80018.html", "date_download": "2020-07-08T08:23:10Z", "digest": "sha1:2ZKWPNU654DICFUHFUJNWX4WW7JCQM4X", "length": 29707, "nlines": 213, "source_domain": "www.thinaboomi.com", "title": "துயருற்றவர் வாழ்வில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் 'இரக்க உணர்வு'", "raw_content": "\nபுதன்கிழமை, 8 ஜூலை 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதுயருற்றவர் வாழ்வில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் 'இரக்க உணர்வு'\nசெவ்வாய்க்கிழமை, 24 அக்டோபர் 2017 மாணவர் பூமி\nமற்றவர்களது உணர்வில் ஆழ்ந்து ஈடுபடும் பண்பே இரக்க உணர்வாகும். நமக்கு அடுத்திருப்பவரது உணர்வையும், பரிவையும் புரிந்துகொண்டு, அவர்களது இடுக்கண்களையும், துன்பங்களையும் துயரங்களையும் பகிர்ந்து கொள்ளும் ஆற்றலே இரக்கவுணர்வாகும். துன்பத்தில் ஆழ்ந்து கிடப்பவரது பாதிப்பை உணர்ந்து கொள்வதற்கு இரக்கவுணர்வு உதவுகிறது. மனத்தளவில் இருவேறு மனிதர்களுக்கு இடையில் நிலவும் இடைவெளியை இரக்கவுணர்வு இணைத்து விடுகிறது. துன்பத்தால் வீழ்ந்து கிடப்பவரது உள்ளத்தின் உணர்வுகளை அதே அலைகளின் அளவில் ஒத்து உணரச்செய்கிறது.\nபாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் வழங்குமாறு இரக்கவுணர்வு தூண்டுகிறது. ஒருவருக்கு ஏற்பட்ட சோகத்தைத் தாங்கிக்கொள்ளுமாறு ஊக்கத்தையும், வலிமையினையும், ஆறுதலையும் அது வழங்குகிறது. சகமனித உணர்வு, தயவு ஆகியவற்றின் காரணமாக இரக்கவுணர்வு பெருக் கெடுக்கின்றது. மென்மையான இதயமும், பிறர் ��ணர்வின் மீதான அக்கறையும், துன்பத்தைப் பற்றிய கரிசனையும் காட்டுவது மெல்லுணர்வு எனலாம். அது ஒருவரது உள்ளத்தை மென்மையினாலும், அருள் பண்பினாலும் போர்த்துகின்றது. மனிதர்கள் சோதனையினாலும், இன்னல்களாலும், இடுக்கண்களாலும் வருந்தும்பொழுது ஆறுதல் அளிக்கிறது. துயருற்றவர் மனதில் இரக்கவுணர்வு தன்னம்பிக்கையைக் கட்டி யெழுப்புகிறது. அன்பைச் செயலளவுக்குக் கொண்டு செலுத்தும் ஆற்றல்மிக்கதாக இரக்கவுணர்வு திகழ்கிறது.\nநிகழ்வு : “பாரிசு மாநகரத்தில் இரண்டு விண்வெளி வீரர்களுக்கு வழங்கப்பட்ட சிறப் பான வரவேற்பில் பங்குபெறும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பல்லாயிரக்கணக் கான மக்கள் அவர்கள் தங்கியிருந்த விடுதிக்கு வெளியில் ஒன்று கூடினர். அவர்கள் இருவரும் வெளியே வந்து நின்ற பொழுது ஆம்ஸ்டிராங் முன்னாலே வந்தார்; காவல்துறையினர் ஏற்படுத்தியிருந்த தடைகளை உடைத்துவிட்டு, நேராகத் தான் சென்று அமரக்காத்திருந்த காரை நோக்கி அவர் செல்லவில்லை வேறு திசையில் சென்றார். அனைவர் கண்களும் அவர் பின்னே சென்றன. சக்கர நாற்காலியில் அவரைக் காணவந்த மனிதரை நோக்கிச் சென்றார்.\nகால்கள் ஊன முற்றிருந்த அந்த மனிதரால் நடக்க இயலாது. தனது அறையின் சன்னல் வழியாக ஆம்ஸ்டிராங் அவரைப் பார்த்திருந்தார். அப்போது அங்கே நின்று கொண்டிருந்த நாங்கள் அனைவரும் அழகானதொரு காட்சியினைக் கண்டோம். பழைய நெருங்கிய நண்பர்கள்போல இருவரும் உரையாடிக்கொண்டிருந்தனர். என்னருகில் இருந்த நண்பர் என்னிடம் சொன்னார்: “அற்புதமான காட்சி இல்லையா உலகிலேயே வேகமாகப் பயணம் செய்யும் மனிதரும் உலகில் மெதுவாகச் செல்லும் மனிதரும் சந்தித்துக்கொள்கிறார்கள்.” அப்போது என் உள்ளத்தில் ஒரு கேள்வி உதய மாகிறது. எது மிகக் கடினமானது உலகிலேயே வேகமாகப் பயணம் செய்யும் மனிதரும் உலகில் மெதுவாகச் செல்லும் மனிதரும் சந்தித்துக்கொள்கிறார்கள்.” அப்போது என் உள்ளத்தில் ஒரு கேள்வி உதய மாகிறது. எது மிகக் கடினமானது நிலவுக்குச் செல்வதா அல்லது நடையற்றுப் போன மனிதர் மீது அக்கறை காட்டுவதா\nஇரக்கவுணர்வைப் பண்படுத்தி வளர்த்துக் கொள்ள வழிமுறைகள் : துன்பத்தில் கிடந்து தவிப்போரை உணர்வுப்பூர்வமாகப் புரிந்து கொள்ளுதல், மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைக���ை மேற்கொள்ளுதல், நெருக்கடியான வேளைகளில் ஒருவரைப் புரிந்துகொண்டு இசைவான உணர்வை வெளிப்படுத்துதல், மூளை வளர்ச்சி குன்றிய, மனநிலை பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்தல், மக்கள் நோயினால் பிடிக்கப்பட்டிருந்தால் அவர்களிடம் மென்மையாக நடந்து கொள்ளுதல், பிறர் துன்பங்களை எதிர்கொள்வதற்கு உதவி புரிதல், மற்றவர்களிடம் இனிமையாக வும், ஈடுபாடுகாட்டும் முறையிலும் நடந்துகொள்ளல், நலிவுற்றவர்பால் அக்கறை காட்டுதல், துன்பத்தில் வீழ்ந்து கிடப்போருக்குக் கைகொடுத்து உதவுதல், நோயாளிகளைச் சந்தித்து ஆறுதல் கூறுதல், வயது முதிர்ந்தோர், புறக்கணிக் கப்பட்டோரைப் பேணுதல், இயற்கைச் சீற்றங்களாகிய வெள்ளம், தீ விபத்து, நிலநடுக்கம், புயல், மழை முதலிய பாதிப்புகள் ஏற்படும்போது அக்கறையை வெளிப்படுத்துதல்.\nசேவை : அறிவு, உள்ளம், உடல் ஆகியவற்றைப் பிறர் நலனுக்காக அவர்களது தகுதி, சாதி, வர்க்கம் பாராமல் செயல்படுத்துவதே சேவை. தன்னலமற்ற சேவை புரிந்து பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்குச் செயல்படுவதே சேவையாகும். உடல் உழைப்பின் மூலமாக வளர்ச்சிப் பணிகளுக்கான பங்களிப்பை ஒருவர் வழங்குவதே சேவையாகும். கல்விப் பயிற்சி வாயிலாக ஒருவரது உள்ளடங்கிய ஆற்றல்களைக் கண்டுகொள்ள சேவைச் செயல்பாடு உதவுகிறது.\nமற்றவர்களது தேவைகளைக் குறித்துச் சேவை அக்கறை கொள்ளுகிறது. ஒருவருடைய நன்னடத்தை, ஆளுமை ஆகியவற்றின் வளர்ச்சிக்கான ஏராளமான வாய்ப்புகளைச் சேவை ஏற்படுத்துகிறது. கைம்மாறு கருதாமல் தன்னலமின்றி நம்மைத் தருவதற்குச் சேவை உறுதி தருகிறது.\nகதை : ஓர் ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குப் பயணம் செய்து கொண்டிருந்தார் ஒருவர். வுழியில் கள்வர்கள் அவரைப் பிடித்துக் கொண்டனர். அவரிடம் இருந்த ஆடை உள்ளிட்ட எல்லாவற்றையும் பறித்துக்கொண்டனர். அவரைக் காயப்படுத்திக் குற்றுயிராய்க் கிடக்குமாறு அடித்துப் போட்டனர். சாலையோரம் கிடந்த அவரைப் பார்த்தவாறு பலரும் கடந்து சென்றார்கள். ஆனால் எவருமே காயமுற்றவருக்கு உதவி செய்ய முன்வரவே இல்லை.\nஆனால் ஏழை மனிதர் ஒருவர் கருணையோடு அவரைக் கண்டு மனமிரங்கினார். அவரது காயங்களைக் கட்டினார். அவரைத் தூக்கினார்; மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார் - அவர் அருகிலேயே இருந்து கவனித்துக்கொண்டார். ��றுநாள் மருத்துவமனை உரிமையாளருக்குத் தம்மிடமிருந்த பணத்தையும் எடுத்துக்கொடுத்தார். இரண்டு நாட்கள் கடந்த பிறகு தாம் திரும்பி வரும்போது ஆகும் செலவுகளைக் கொடுத்துவிடுவதாக உறுதி கூறினார்.\nசேவை மதிப்பு நலனைப் பண்படுத்தி உருவாக்கிக் கொள்ள வழிமுறைகள் : தன்னலமற்ற சேவை மனப்பான்மையுடன் மற்றவர்களுக்கு நன்மை செய்தல். தேவை கருதி எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு சிறிய உதவிகள் செய்தல். மற்றவருக்கு உதவி புரிதல். ஆறுதல் கூறுதல், வழிகாட்டுதல். வலியச் சென்று பிறருக்கு உதவுதல். பிறருக்கு உதவி செய்வதற்காக சொந்தத் தேவைகளையும் நலன்களையும் தியாகம் செய்தல். பிறர் எளிதில் சந்திப்பதற்கு உரியவராக இருத்தல். இன்னல்கள் நேரிடும்போது தக்க நேரத்தில் உதவுதல். முதியோர், பார்வையற்றோர் இல்லங்களுக்குச் சென்று உதவுதல். நாட்டுக்கு நற்பணி செய்யத் தயாராக இருத்தல்.\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nதன்னம்பிக்கை 'இரக்க உணர்வு' feeling compassion\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 07.07.2020\nமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் முழு ஊரடங்கை அமல்படுத்த வாய்ப்பில்லை: தமிழகத்தில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை: சென்னையில் நவீன மருத்துவமனையை திறந்து வைத்து முதல்வர் பேச்சு\nதிண்டுக்கல், விருதுநகர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை தொடர்ந்து ரூ. 347 கோடியில் அரியலூரில் புதிய அரசு மருத்துவ கல்லூரி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nகொரோனா வைரசுக்கு காற்றில் மிதக்கும் தன்மை கிடையாது : சி.எஸ்.ஐ.ஆர் மீண்டும் உறுதி\nகொரோனா தடுப்பூசி பரிசோதனை ஒரு வாரத்திற்குள் தொடங்க திட்டம் : 10 மாநிலங்களில் நோயாளிகளுக்கு சோதனை நடத்த அனுமதி\n75 சதவீத தனியார் வேலைகள் சொந்த மாநிலத்தவருக்குத்தான் : புதிய மசோதாவுக்கு அரியானா அமைச்சரவை ஒப்புதல்\nபிரபல பாலிவுட் டான்ஸ் டைரக்டர் சரோஜ�� கான் காலமானார் : அமைச்சர்கள், நடிகர்–நடிகைகள் இரங்கல்\nசாத்தான்குளம் சம்பவம்: நடிகர் ரஜினி கருத்து\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்: குடும்பத்தினருக்கு ரஜினிகாந்த் ஆறுதல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமுன்னாள் எம்.எல்.ஏ. மறைவு: இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். இரங்கல்\nசென்னை கிண்டியில் ரூ.127 கோடியில் கொரோனா சிறப்பு மருத்துவமனை: முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்\nமேலும் 3,616 பேருக்கு கொரோனா : தமிழக சுகாதாரத்துறை தகவல்\nகுவைத்தின் புதிய வெளிநாட்டு மசோதா: 8 லட்சம் இந்தியர்கள் வெளியேறும் சூழ்நிலை\nகொரோனா வைரஸ் காற்றில் பரவும் நோய் என அறிவியுங்கள் : உலக சுகாதார அமைப்புக்கு ஆய்வாளர்கள் கடிதம்\nகொரோனாவால் தலைவர் உயிரிழப்பு: உடலை திரும்ப பெற 6 பேரை கடத்திய அமேசான் பழங்குடிகள்\nஇந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை மறுத்த டிராவிட்: வினோத்ராய் வெளியிட்ட ரகசியம்\nரஜினியின் அறிமுக மியூசிக் மூலம் டோனிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனிருத்தின் வீடியோ வைரல்\nரஷ்யாவில் கால்பந்தாட்ட பயிற்சியின்போது கோல்கீப்பரை தாக்கிய மின்னல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nநடப்பு கல்வியாண்டில் 9 முதல் 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைக்க முடிவு : மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்\nபுதுடெல்லி : 9 முதல் 12-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. பாடச் சுமையை குறைக்க மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ...\nஅத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து முகக்கவசம், சானிடைசர் நீக்கம் : மத்திய அரசு அறிவிப்பு\nபுதுடெல்லி : கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கிய மார்ச் மாதத்தில் அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் ...\nசீனாவிலிருந்து இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கைகளை பரிந்துரைக்க வேண்டும் : வர்த்தக அமைச்சகத்திடம் பிரதமர் அலுவலகம் கோரிக்கை\nபுதுடெல்லி : சீனாவிலிருந்து ���றக்குமதியைக் குறைக்கக்கூடிய நடவடிக்கைகளை பரிந்துரைக்குமாறு பிரதமர் அலுவலகம் வர்த்தக ...\n75 சதவீத தனியார் வேலைகள் சொந்த மாநிலத்தவருக்குத்தான் : புதிய மசோதாவுக்கு அரியானா அமைச்சரவை ஒப்புதல்\nசண்டிகார் : அரியானாவில் 75 சதவீத தனியார் வேலைகள் சொந்த மாநிலத்தவருக்கே என்ற மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் ...\nகொரோனா தடுப்பூசி பரிசோதனை ஒரு வாரத்திற்குள் தொடங்க திட்டம் : 10 மாநிலங்களில் நோயாளிகளுக்கு சோதனை நடத்த அனுமதி\nபுதுடெல்லி : கொரோனாவை கட்டுப்படுத்த உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பு மருந்து சோதனையை ஒரு ...\nபுதன்கிழமை, 8 ஜூலை 2020\n1இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை மறுத்த டிராவிட்: வினோத்ராய் வெளியிட்ட ரக...\n2ரஜினியின் அறிமுக மியூசிக் மூலம் டோனிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனிருத்...\n3ரஷ்யாவில் கால்பந்தாட்ட பயிற்சியின்போது கோல்கீப்பரை தாக்கிய மின்னல்\n4இங்கிலாந்து - மே.இந்திய முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் சவுதம்டனில் இன்று துவக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2016-magazine/203-november-01-15/3498-%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D.html?tmpl=component&print=1&page=", "date_download": "2020-07-08T08:48:29Z", "digest": "sha1:72DHUWFE7DIDMHVTNOT6HFCAZW6JFGPL", "length": 8432, "nlines": 15, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - வறுமையிலும் சாதனை படைக்கும் பெருமைமிகு பெண்!", "raw_content": "\nவறுமையிலும் சாதனை படைக்கும் பெருமைமிகு பெண்\nகோயம்புத்தூர் மீன் கடைக்காரர் மகள் பிளஸ் டூ மாணவி சம்யஸ்ரீ தேசிய அளவில் 7 தங்கப் பதக்கங்கள், 3 வெள்ளிப் பதக்கங்கள், 4 வெண்கலப் பதக்கங்கள் பெற்றுள்ளார்.\nஇவை மட்டுமல்லாமல் மாநில அளவில் நடந்த போட்டிகளில், 16 வயதிற்குட்-பட்டவர்கள் பிரிவில் 800 மீட்டர் தூரத்தை 2 நிமிடம் 16 வினாடிகளில் கடந்தும், 600 மீட்டர் தூரத்தை ஒரு நிமிடம் 40 வினாடிகளில் கடந்தும், இரண்டு “ரெக்கார்டு பிரேக்கும்’’ வைத்துள்ளார். அதோடு இந்திய தரவரிசைப் பட்டியலில் இளையோர் பிரிவில் 2ஆவது இடம்பிடித்து தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ள சம்யஸ்ரீ, விளையாட்டில் மட்டுமல்ல, படிப்பிலும் திறமையானவர். கோவை சி.எம்.எஸ். பள்ளியில் படித்துவரும் சம்யஸ்ரீ 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வ��ல் 420 மதிப்பெண்கள் எடுத்ததோடு, அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.\nஇவர் தன்னைப் பற்றிக் கூறுகையில், “நான் ஆறாவது படிக்கும்போது, முதலில் மாவட்ட அளவிலான ஓட்டப்பந்தயத்தில் கலந்துக்-கிட்டேன். ஆனால், 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப் பந்தயம், லாங் ஜம்ப் எல்லாவற்றிலும் தோற்றுவிட்டேன். முதல் போட்டியிலேயே தோற்றுப் போனதும் என் மேல் அதிகச் சுமையை ஏற்றுகிறோமோ என்று நினைத்த அப்பா, ‘உன்னால் முடியலைன்னா வந்துடு செல்லம், வேணாம்’னு சொன்னாங்க. ஆனா, நான் அடம்பிடிச்சு 300 மீட்டர் ஓட்டப்-பந்தயத்தில் கலந்துகொண்டு சில்வர் மெடல் வாங்கினேன். அப்பா உற்சாகமாகிவிட்டார்.\nஅதன்பிறகு தினமும் அதிகாலையில் 5 மணிக்கும், மாலையில் 4 மணிக்கும் நேரு ஸ்டேடியத்துக்கு கூட்டிக் கிட்டுப் போயி, ஒரு நாளுக்கு 5 மணி நேரம் பயிற்சி கொடுத்தார். இனிமே, என்னோட பயணம் தடகளம்தான்னு முடிவு பண்ணினேன். தடகளப் பயிற்சியாளர் சீனிவாசன் சார்கிட்ட சேர்த்துவிட்டார் அப்பா.\nஅதன்பின்னர் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் சிறப்பா விளையாடி கோல்டு மெடல் வாங்கினேன். அடுத்து, தமிழக தடகள அணி சார்பாக ஹரித்துவாரில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் வாய்ப்பு கிடைத்தது. அதில் வெண்கலம் வென்றேன். அதே வருடத்தில், கொச்சினில் நடந்த தேசிய அளவிலான இரண்டாவது போட்டியில் 600 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றேன்.’’ “பெங்களூருவில் நடைபெற்ற 1,000 மீட்டர் தடகளப் போட்டியில் வென்றதுதான் மறக்க முடியாத அனுபவம்.’’\n“மூணு வருடத்துக்கு முன்னால ‘தடகளப் போட்டியில் கலந்துகொள்பவர்களுக்கு பயிற்சி கொடுக்கிறார் பி.டி.உஷா’ என்ற தகவலைப் பேப்பர்ல படிச்சுட்டு அவங்ககிட்ட டிரெயினிங் எடுக்கப் போயிருந்தேன். 20 நாள் டிரெயினிங்குக்குப் பிறகு கடைசிக்கட்ட தேர்வுல என்னை ரிஜக்ட் பண்ணிட்டாங்க. அது என்னோட ஆழ்மனசுல ஆறாத தழும்பை உண்டாக்கிடுச்சு. ஆனால், பெங்களூரு போனால் தடகளப் போட்டியில் என்னோட போட்டிபோட வந்திருந்தது, என்னை ரிஜெக்ட் செய்தபிறகு, பி.டி.உஷா மேடத்திடம் டிரெயினிங் எடுத்தவர்கள். அவர்களை வென்று அந்தப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றேன்’’ என்னும்போது ஏகலைவனை நினைவூட்டினார்.\n‘தடகள விளையாட்டுல பெண்கள் சாதிக் கணும்னு நினைச்சா, கண்டிப்பா பொறுமை ரொம்ப அ���சியம். அதேபோல ஒருமுறை தோற்றாலும் அடுத்தமுறை வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்தால்தான் சாதிக்க முடியும்.\nஎங்கப்பா தனக்குக் கிடைக்கிற குறைந்த வருவாயில், நான் போட்டிருக்கிற ஷூவுல இருந்து ஸ்போர்ட்ஸ் ட்ரஸ் வரைக்கும் தரமானதா பார்த்துப் பார்த்து வாங்கிக் கொடுப்பார். அரசு எங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தால் என்னால இன்னும் சிறப்பா விளையாடி நாட்டுக்குப் பெருமை தேடித்தர முடியும்’’ என்று நம்பிக்கையுடன் பேசினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viruba.com/atotalbooks.aspx?id=1071", "date_download": "2020-07-08T08:02:56Z", "digest": "sha1:2TMLY25XYMNQJBCCMN7CU4G7DC2FWRE4", "length": 2306, "nlines": 33, "source_domain": "www.viruba.com", "title": "பர்வீன் சுல்தானா, இ.சா புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nமுகவரி : 293, அகமது வணிக வளாகம்\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 5\nபதிப்பகம் : இளவழகன் பதிப்பகம் ( 1 ) சுமன் வெளியீடு ( 3 ) தி பார்க்கர் ( 1 )\nபுத்தக வகை : ஆய்வு ( 4 ) ஒப்பாய்வு ( 1 )\nபர்வீன் சுல்தானா, இ.சா அவர்களின் புத்தகங்கள்\nஇஸ்லாமிய இனக்குழு மக்களின் வாழ்வியல் சடங்குகள்\nபதிப்பு ஆண்டு : 2004\nபதிப்பு : முதற் பதிப்பு(செப்டம்பர் 2004)\nஆசிரியர் : பர்வீன் சுல்தானா, இ.சா\nபதிப்பகம் : இளவழகன் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F/", "date_download": "2020-07-08T07:31:02Z", "digest": "sha1:FPNTSRCRZ6FGDOZCN6OE5VXWNYUNQZFY", "length": 12778, "nlines": 134, "source_domain": "ctr24.com", "title": "இரண்டு புதிய ஏவுகணைக் கட்டமைப்புக்களை,உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக ரஷ்யா | CTR24 இரண்டு புதிய ஏவுகணைக் கட்டமைப்புக்களை,உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக ரஷ்யா – CTR24", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nகர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கர்நாடகா அரசு உறுதி செய்துள்ளது\n2020ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் முழுமையாக இரத்துச் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்��து.\nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தோர் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது.\nகனடா இராணுவ வீரர்களை எல்லைக்கு அனுப்பும் திட்டத்தினை முழுமையாக நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.\nநீதி தூக்கிலிடப்பட்ட சிறிலங்காவில் கொலையாளிகள் சிறையில் இருப்பதில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கையில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்துக்காக 4 ஆயிரத்து 18 பேர் இதுவரை கைதுசெய்யபட்டுள்ளனர்.\nயாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் நடமாட்டத்தாலேயே ஊரடங்குச் நீடிக்கப்பட்டுள்ளது என அரசாங்கத் தகவல்கள் தெரிவித்துள்ளன.\nநடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்\nஇரண்டு புதிய ஏவுகணைக் கட்டமைப்புக்களை,உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக ரஷ்யா\nஅமெரிக்காவிற்கு எதிர்பை வெளிப்படுத்தும் வண்ணம் இரண்டு புதிய ஏவுகணைக் கட்டமைப்புக்களை எதிர்வரும் 2021ம் ஆண்டளவில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.\nதரைவழியாக தாக்குதல் நடத்தக்கூடிய ஏவுகணைகளே இவ்வாறு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ரஸ்ய தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமுக்கியத்துவம் வாய்ந்த அணுவாயுத கட்டுப்பாட்டுச் சட்ட உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா விலகிக் கொள்வதனை தொடர்ந்து இவ்வாறு ஆயுதங்களை ரஸ்யா அறிமுகம் செய்ய உள்ளது.\nபனிப்போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட அணுவாயுதங்களை களைவதற்கு இணங்கும் உடன்படிக்கையை இடைநிறுத்திக் கொள்வதாக ரஸ்ய அரச தலைவர் விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.\nஅணுவாயுத களைவு தொடர்பில் அமெரிக்காவும், ரஸ்யாவும் ஒருவரை மாறி ஒருவர் குற்றம் சுமத்திக் கொண்டே இந்த உடன்படிக்கையிலிருந்து விலகிக் கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஅமெரிக்கா புதிய ஏவுகணை கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அதேவிதமான ஓர் முயற்சியில் ரஸ்யாவும் இறங்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nPrevious Postஈழத்தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுதல், இனவழிப்புக் குற்றங்கள், போர்க்குற்றங்களிற்கான சர்வதேச நீதி விசாரணை மற்றும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி ஸ்பெயின் நாட்டின் க Next Postஅமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் நிலவி வரும் பொருளாதார முரண்பாட்டு நிலைமைகளி��ால் பாரிய தாக்கங்களை எதிர்நோக்க நேரிடலாம்\nகொரோனா பாதிப்பு; உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியது\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nதிரு கந்தையா சத்தியசீலன் உரிமையாளர்- சத்தியா சின்னக்கடை- கனடா...\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\nஉலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும்...\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nகர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கர்நாடகா அரசு உறுதி செய்துள்ளது\nவெந்தயம் நீரழிவு நோய் வந்தவர்களுககு ஒரு அருமையான மருந்து...\nகுழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் அதிகரிக்கும்\nதற்கொலை எண்ணம் வருவது மனநோயின் அறிகுறியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-08T08:45:05Z", "digest": "sha1:WDSOMVXGC5YN2YXCAWHDO43FOHQLIJZZ", "length": 8731, "nlines": 68, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சக்கரி தைலர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசக்கரி தைலர் (நவம்பர் 24, 1784 - சூலை 9, 1850) அமெரிக்காவி���் 12வது அதிபர் ஆவார். இவர் மார்ச்சு 1849 முதல் சூலை 1850 வரை பதவியில் இருந்தார். பதவியில் இருக்கும் போதே இறந்துவிட்டார். அதிபர் ஆவதற்கு முன் அமெரிக்க படையில் தளபதியாக (மேசர் செனரல்) இருந்தார். மெக்சிக்கோ-அமெரிக்க போரின் போது இவர் பெற்ற வெற்றிகளால் மக்களால் இவர் கொண்டாடப்பட்டு அதன் காரணமாக அமெரிக்க அதிபர் பதவியை அடைந்தார், அதிபராக இவர் அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்நாட்டு குழப்பம் நேராமல் நாட்டை ஒற்றுமையாக வைத்திருப்பதே இவரின் தலையாய கடமையாக கருதினார். அமெரிக்க காங்கிரசில் அடிமை முறை குறித்து பெரும் கொந்தளிப்பு இருந்தது. ஆனால் அதில் அச்சிக்கலுக்கு முன்னேற்றமோ தீர்வோ காண்பதற்குள்ளேயே பதினாறு மாதத்தில் இவர் இறந்துவிட்டார்.\nசக்கரி தைலர் தேசிய இடுகாடு\nதைலர் தோட்டம் வைத்திருந்த புகழ்வாய்ந்த குடும்பத்தில் பிறந்தவர். இவர் குடும்பம் வர்ஜீனியா மாநிலத்திலிருந்து கென்டக்கிக்கு இவர் இளமையாக உள்ள போது குடிபெயர்ந்தது. 1808ல் அமெரிக்க இராணுவத்தில் அதிகாரியாக சேர்ந்து படைத்தலைவனாக (கேப்டனாக) 1812ம் ஆண்டு இங்கிலாந்துக்கும் அதன் குடியேற்ற நாடுகளுக்கும் எதிரான போரில் கலந்துகொண்டார். இவர் இராணுவத்தில் பல படிகள் உயர்ந்து மிசிசிப்பி ஆற்றங்கரையில் பல கோட்டைகளை அமைத்து கலோனலாக 1838ம் ஆண்டு அமெரிக்க தொல்குடிகளுக்கு எதிரான போரில் கலந்து கொண்டார். புளோரிடா மாநிலத்தில் இருந்த பல அமெரிக்க தொல்குடிகள் இணைந்து அமெரிக்காவுக்கு எதிராக நடத்திய போரில் இவர் பெற்ற வெற்றியால் தேசிய அளவில் இவருக்கு புகழ் கிடைத்தது.\n1845ல் அமெரிக்காவுடன் டெக்சாசு இணைந்ததை அடுத்து மெக்சிக்கோவுடன் போர் மூளும் என எதிர்பார்த்ததால் அதிபர் ஜேம்சு போல்க் தைலரை ரியோ கிரேண்டே பகுதிக்கு டெக்சாசின் எல்லையை பாதுகாக்க அனுப்பினார். 1846ல் மெக்சிக்கோ-அமெரிக்க போர் மூண்டது. அப்போரில் தைலர் பல வெற்றிகளை அமெரிக்க படைக்கு பெற்றுக்கொடுத்ததால் அவர் தேசிய அளவில் கொண்டாடப்பட்டார். மெக்சிக்க-அமெரிக்க போரின் போது பெற்ற புகழாலயே இவர் அமெரிக்க அதிபராகவும் ஆனார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 22:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்க���் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.video-chat.cn/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A", "date_download": "2020-07-08T07:46:04Z", "digest": "sha1:QQH7YKJ3B5BX44ZL2YUSC5BAHCHUZQ3Z", "length": 17019, "nlines": 13, "source_domain": "ta.video-chat.cn", "title": "மேல் இடங்களில் பெண்கள் சந்திக்க சீனா", "raw_content": "மேல் இடங்களில் பெண்கள் சந்திக்க சீனா\nசீன பெண்கள் கவர்ச்சியான தோற்றங்கள், சுத்திகரிக்கப்பட்ட முக அம்சங்கள், சரியான தோல் மற்றும் நன்கு விகிதங்கள் உடல், அவர்கள் ஈர்த்தது மேலும் மேலும் உலகம் முழுவதும் ஆண்கள் மற்றும் கண்டுபிடிக்க தங்கள் பெண்கள் கனவுகள். கீழே பெரும்பாலும் இடங்களில் பூர்த்தி செய்ய அழகான பெண்கள் சீனா. சீன ஆண்கள் ஒரு சுவாரஸ்யமான பழமொழி: நீங்கள் வரும் போது செய்ய சோங்கிங், நீங்கள் தொடங்கும் என்று உணர நீங்கள் திருமணம் மிகவும் ஆரம்ப. சோங்கிங் நகரம் சீனா மிகவும் இயற்கை அழகானவர்கள். உள்ளூர் ஈரப்பதமான காலநிலை மற்றும் மூடுபனி பங்களிக்க தங்கள் மென்மையான தோல், மற்றும் அதன் காரமான உணவு நம்பப்படுகிறது இரத்த ஓட்டம் மேம்படுத்த மற்றும் நச்சுகள் நீக்க. தவிர, இந்த மலை புவியியல் சூழல் மாற்றங்கள் நகரம் ஒரு இயற்கை உடற்பயிற்சி உதவுகிறது வடிவம் மெலிந்த கால்கள் மற்றும் பிளாட் வயிறுகளில். மத்திய காற்றிற்கு பாங் பீய் நன்கு அறியப்பட்ட இடத்தில் கண்டுபிடிக்க அழகான சோங்கிங் பெண்கள். செங்டு ஒரு உள்நாட்டு நகரம் தென்மேற்கு சீனா. நகரின் புகழ்பெற்ற, மாபெரும் பாண்டா, சூடான பானை டிஷ் மற்றும் அழகான பெண்கள். செங்டு பெண்கள் மென்மையான மற்றும் வெள்ளை தோல், அவர்கள் பெரும்பாலும் மீது ஒளி அப்களை செய்ய மற்றும் காட்ட தங்கள் இயற்கை அழகு. செங்டு பெண்கள் வெறும் நகரம் போன்ற, பிரசாதம் ஒரு மயக்கம், சோம்பேறி, ஓய்வு வாசனை. செங்டு ஒரு ஈரப்பதமான மற்றும் ஈரமான இடத்தில் சில சூரிய ஒளி, குளிர், வீழ்ச்சி, அதனால் மிகவும் செங்டு பெண்கள் நல்ல தோல். சாலை மிகவும் பொதுவான மற்றும் வளமான வணிக பாதசாரி தெரு, நகரம், அங்கு நீங்கள் கண்டுபிடிக்க நிறைய அழகான உள்ளூர் பெண்கள். ழிஜியன் என அழைக்கப்படும் இடத்தில் கண்டுபிடிக்க காதல் சீனா. அழகான பண்டைய நகரம் அமைந்துள்ளது தென்மேற்கு சீனாவின் யுன்ன���ன் மாகாணத்தில். நீங்கள் எப்போதும் அங்கு, நீங்கள் அதை எப்படி புரிந்து கருதப்படுகிறது ஒரு சரியான இடத்தில் ஒரு காதல் கிடைக்கும்-விட்டு: பாதைகள் உலா நிறைய சிறிய காபி கடைகள், பார்கள் மற்றும் உணவகங்கள், உள்நாட்டு கட்டமைப்பு சன்னி, மலை வானத்தில் மற்றும் காதலர்கள் நடைபயிற்சி கை-உள்ள-கை. பெண்கள் ழிஜியன் இருந்து சுற்றி முழு நாட்டின், அவர்கள் பயணம் செய்ய இந்த அழகான இடத்தில், நம்பிக்கையுடன் ஒரு வாழ்நாள் காதல். ஒரு பெரிய எண், இரவு கிளப், உணவகங்கள் மற்றும் பார்கள், ஷாங்காய் ஈர்த்தது நிறைய அழகான பெண்கள் நாடு முழுவதும். ஷாங்காய் பெரிய எண் உள்ளது ஒற்றை பெண்கள் சீனா செய்து, அது ஒரு நல்ல இடத்தில் சந்திக்க ஒற்றை பெண்கள். வெற்றிகரமான நகரம் வற்புறுத்தினார் பல சீன பெண்கள் கனவுகள் தொடர அல்லது வாய்ப்புகளை தேட. ஷாங்காய் முற்றிலும் இருக்க வேண்டும் உங்கள் அடுத்த பயண இலக்கு. இடங்களில் பூர்த்தி செய்ய உங்கள் கிழக்கத்திய கனவு-பெண்கள் அடங்கும் பகுதியில், முதல் ஸ்டைலான மையம் ஷாங்காய் சாலை, அங்கு பார்கள், இரவு கிளப், மற்றும் உணவகங்கள் வழங்க நீங்கள் ஒரு சிறந்த இடத்தில் சந்திக்க இளம் பெண்கள். ஒரு சீன பழமொழி»குய்லின் மிக அழகான இயற்கைக்காட்சி வானத்தின் கீழ், மற்றும் சிறந்த காட்சியமைப்பு குய்லின்.»பேசுகிறது மூச்சு எடுத்து, பண்டைய குடியிருப்பு வீடுகள் மற்றும் பலவிதமான கலாச்சாரங்கள். அது ஒரு இனிமையான விஷயம் பைக் ஒரு அழகான பெண் சேர்ந்து அழகிய நாட்டின் சாலைகள், அனுபவிக்க இம்மருத்துவமனை தினசரி வாழ்க்கை, அல்லது தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் விசாரணையின்போது தோளோடு தோள் சேர்த்து பச்சை படிக நதி, உலா சேர்த்து மேற்கு தெரு மற்றும் சில நேரம், கடைகள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள். ா ங்கிழதோ மட்டும் தெரிந்த கிராண்ட் கால்வாய் மற்றும் காதல் மேற்கு ஏரி, ஆனால் அழகான பெண்கள். நகரம் உற்பத்தி செய்து வருகிறது அழகான பெண்கள் பண்டைய காலத்தில் இருந்தே. ா ங்கிழதோ மேற்கு ஏரி ஒரு கூட்டம் இடத்தில் பல காதலர்கள் பண்டைய சீன தொன்மங்கள் மற்றும் புனைவுகள். அது மிகவும் காதல் சுற்றி நடக்க உள்ள மேற்கு ஏரி மழை மற்றும் பூர்த்தி பெண் உங்கள் கனவுகள். ஒரு அழகான கடற்கரை இலக்கு தென்கோடியில் ஹைனன் மாகாணம். அது ஒரு பிரபலமான இடத்தில் காதல். பிரகாசமான சூரிய ���ளி, மென்மையான மணல், தெளிவான நீர் மற்றும் இனிமையான காலநிலை, அது ஒரு சரியான இலக்கு பூர்த்தி செய்ய அழகான பெண்கள் நாடு முழுவதும் இருந்து. ஹற்பின் எனப்படும் பிரகாசமான முத்து பாலம் மீது யூரேசியா நிலம். சீனா, பெயர் ஹற்பின் மக்கள் நினைவூட்டுகிறது ஒரு கவர்ச்சியான மற்றும் காதல் நகரம் தொடர்புடைய பனிக்கட்டி மற்றும் பனி. பெண்கள் ஹற்பின் ல் உள்ள உயரமான மற்றும் அழகான, ஆனால் நன்கு அறியப்பட்ட தங்கள் நேராக, பிராங்க் ஆர்வத்துடன் பிரமுகர்கள். போன்ற ா ங்கிழதோ நகரம், அருகிலுள்ள நகரம் சூழோ அறியப்படுகிறது அழகான சீன பெண்கள். அது உள்ளது என்று கூறினார் சூழோ பாதி விட உள்ளது அழகானவர்கள் தெற்கு சீனா. வழக்கமான சூழோ பெண்கள் மிகவும் மென்மையான, கீழ்ப்படிதல், அனுதாபம் மற்றும் அழகான. ஹாங்காங் மிகவும் பிரபலமான சுற்றுலா நகரம் ஆசியா. அது எப்போதும் தடங்கள் முக்கிய ஃபேஷன் நாடு மற்றும் கிழக்கு ஆசியா. உள்ளூர் பெண்கள் நன்கு படித்த மற்றும் தீவிரமாக அறிவார்ந்த. நிச்சயமாக, இங்கே நீங்கள் சந்திக்க இருந்து பெண்கள் முழு நாட்டின் மற்றும் சுற்றி உலகம். ஹாங்காங் பல நல்ல போன்ற இடங்களில், டிஸ்னிலேண்ட், கஃபேக்கள் மற்றும் பார்கள் கண்டுபிடிக்க அழகான சீன பெண்கள். ஹா-ஹா அது தான் உண்மை, அனைத்து சீன பெண்கள் மிகவும் சூடான என்னை போன்ற.\nநான் நினைக்கிறேன், சீன அதே உலகம் முழுவதும் உள்ள. அவர்கள் ஒருபோதும் மாற்ற தங்கள் கலாச்சாரம் யாருக்கும். நான் உண்மையில் பாராட்ட சீன பெண்கள். நான் ஒரு நாள் நம்புகிறேன், நான் திருமணம் செய்து கொள்கிறேன், சீன வெப்பமான பெண். யார் உண்மையில் கொடுக்க முடியும் காதல் போன்ற மலை. விடுவித்துக் என் வெப்பம் போன்ற ஐஸ். ஹா-ஹா அதன் எஸ் உண்மை அனைத்து சீன பெண்கள் மிகவும் சூடான என்னை போன்ற.\nநான் உண்மையில் அனுபவிக்க சீன\nநான் நினைக்கிறேன், சீன அதே உலகம் முழுவதும் உள்ள. அவர்கள் ஒருபோதும் மாற்ற தங்கள் கலாச்சாரம் யாருக்கும். நான் உண்மையில் பாராட்ட சீன பெண்கள். நான் ஒரு நாள் நம்புகிறேன், நான் திருமணம் செய்து கொள்ள சீன வெப்பமான பெண். யார் உண்மையில் கொடுக்க முடியும் காதல் போன்ற மலை. விடுவித்துக் என் வெப்பம் போன்ற ஐஸ். நீங்கள் ஒரு பழைய மனிதன், மறக்க இளம் பெண்கள், மற்றும் செல்ல ஒரு பெண் என்று வயதைக். அவர்கள் உண்மையிலேயே நன்றாக இருக்கும் மற்ற��ம் நீங்கள் சிகிச்சை விட நன்றாக நீங்கள் எப்போதும் கற்பனை.\nடே, நான் நினைக்கிறேன் நீங்கள் பொறாமை சீன பெண்கள் மற்றும் நீங்கள் இருக்க வேண்டும், அவர்கள் மிகவும் அழகான வெளியே, அதே போல் உள்ளே மற்றும் நான் பற்றி பேசி அவர்கள் மிகவும், கட்டுரை பெயரிடும் மட்டுமே சில நகரங்களில், நான் சீனாவில் ஒவ்வொரு நகரம் வெவ்வேறு அழகான பெண்கள். உதாரணமாக, ஜாங் ஜியா காற்றிற்கு வேண்டும் போன்ற பெண்கள் மலை மலர்கள், மிகவும் மென்மையானது மற்றும் அழகான ஆனால் மிகவும் கடுமையான தாங்கும் அனைத்து கடுமையான வானிலை, வாழ்க்கையில் ஏதாவது ஐரோப்பாவில் நான் யோசித்தேன் என்ன மாதிரியான ஆபாச முடியும் ஒரு வழி கண்டுபிடிக்க பெயர் அனைத்து இந்த சீன நகரங்களில் மற்றும் வைத்து ஒரு லேபிள் அனைத்து பெண்கள் போன்ற இன்னும் அவர்கள் போன்ற சில வகையான தயாரிப்பு அல்லது இறைச்சி வைத்து விற்பனை\n← மேல் சீன டேட்டிங் தளங்கள் - எப்படி மேற்கத்திய ஆண்கள் சந்திக்க முடியும் சீன பெண் ஆன்லைன்\nசீன டேட்டிங் தளம் - இலவச ஆன்லைன் டேட்டிங், சீனா →\n© 2020 வீடியோ அரட்டை சீனா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1958_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-08T08:10:46Z", "digest": "sha1:QD6NJ7K2DRI3KGXJEY7PAR4XV4RIX3EE", "length": 6310, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1958 திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1958 மலையாளத் திரைப்படங்கள்‎ (2 பக்.)\n► 1958 தமிழ்த் திரைப்படங்கள்‎ (36 பக்.)\n\"1958 திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மார்ச் 2013, 01:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/69", "date_download": "2020-07-08T08:09:24Z", "digest": "sha1:FVDUY4VP43DEYJGQOX6ZLWI4THMVCM2E", "length": 6217, "nlines": 84, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:எனது நண்பர்கள்.pdf/69 - விக்கிமூலம்", "raw_content": "\n68 □ எனது நண்பர்கள்\nபாரதியார் அடித்தும், திருத்தியுமாவது தன் கையாலேயே எழுதும் ஆற்றலுள்ளவர். அடிகளார் அடித்தலும், திருத்தலும் இல்லாமல் அச்சுப்போல் எழுதும் ஆற்றல் படைத்தவர். திரு. வி. க. தன் கையாலெழுதும் எழுத்து வேலையை அடியோடு விட்டுவிட்டவர்.\nபாரதியாரின் பேச்சில் உணர்ச்சி கலந்திருக்கும். அடிகளின் பேச்சில் ஆராய்ச்சி கலந்திருக்கும். திரு. வி.க வின் பேச்சில் தீஞ்சுவை கலந்திருக்கும்.\nவாரப் பத்திரிகை நடத்தியவர் திரு. வி. க. மாதப் பத்திரிகை நடத்தியவர் அடிகளார். ஒரு பத்திரிகையும் நடத்தாதவர் பாரதியார்.\nஅதிக நூல்களை எழுதியவர் அடிகள். குறைந்த நூல்களை எழுதியவர் திரு. வி. க. சில நூல்களை மட்டுமே எழுதியவர் பாரதியார்.\nபெண்ணைப் பெற்று வளர்த்து காங்கிரசுக்கும், பிள்ளையைப் பெற்று வளர்த்து சுயமரியாதைக்கும் தந்தவர் பாரதியார். பிள்ளையைப் பெற்று வளர்த்தும் பெண்ணைப் பெற்று வளர்த்தும் தமிழுக்குத் தந்தவர் அடிகளார். எதையும் பெற்று எதற்கும் தராதவர் திரு. வி. க.\nஇப்பக்கம் கடைசியாக 17 சூன் 2019, 14:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88.pdf/30", "date_download": "2020-07-08T08:28:24Z", "digest": "sha1:FDNKVM2DB6H6OWC5GBTCJLEMALFHVIPV", "length": 5614, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கண்ணன் கருணை.pdf/30 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n29 கண்ணன் ப_ாலியைப் பரிசாக நீ கொண்டு வந்தாய் _ சங்கடப்பட்டது. தாயும் சஞ்சலப்பட்டாள் பத்தில் என்னை அழைத்தாள் தேற்றினேன் 'முந்தவனுக்கு முந்தானை விரிக்கும் தலைவி யவனுக்குப் பிள்ளை பெற்றெடுப்பாள் ாடிாலர் குலத்துப் பரம்பரைப் பழக்கம் தவறு நின்தனையர் ஐவருக்கும் அவள் பொதுவே\" பதற்கு இசைந்தாள். எது வேண்டும் கேள் என்றேன். | lால் மிதக்கத் தெப்பத்திலிருக்க வேண்டும் பெ நினைவோடிருக்க துக்கம் வேண்டும் அருக' என்ருள். அவள் துயரின் தொடர்கதை நிறைய போராக மூண்டு நிற்கின்றதடா' காண்டிபன் 'சாரங்கனே நான் வென்ற சங்கரனே தளங்களிலே வில்வ��்துக்கு என்ன தனி சிறப்போ' கண் ணன் _i ஆலகாலம் உண்டான் _. ாகங்களே சங்கராபரணங்கள் _துக்கு முறிப்பு சிவத்துக்கு அர்ச்சனை வாானே வில்வம் அதல்ை உயர்ந்ததடா'\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 08:47 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/273", "date_download": "2020-07-08T08:40:31Z", "digest": "sha1:4Q2OXYN5VLPRC2PXREZXNUQBOWAPE74R", "length": 7509, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/273 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/273\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nநித்திலக் கோவை 249 புலவர்கள் பாடல்கள் எண்ணிக்கை 1. பரணர் - ... 34 2. மாமூலனார் ... 27 3. மதுரை மருதனிள நாகனார் ... 23 4. கபிலர் ... 18 5. நக்கீரர் - ... 17 6. கயமனர்ர் ... 12 7. பாலை பாடிய பெருங்கடுங்கோ ... 12 8. குடவாயிற் கீரத்தனார் ... 10 9. எயினந்தை மகனார் இளங்கீரனார் ... 9 10. உலோச்சனார் - 8 மேலுள்ள அட்டவணையைக் காணுங்கால், அக நானூற் றில் மிகுதியான (34) பாடல்களைப் பாடி முதலிடம் பெற் றுள்ள தலைமைப் புலவர் பரணர் என்பது விளங்கும். நக்கீரர் தமது அங்கதப் பாட்டு ஒன்றில், - 'முரணில் பொதியில் முதல்புத்தேள் வாழி Lissour கபிலரும் வாழி- - எனப் பரணருக்கு முதன்மை தந்து வாழ்த்தியிருப்பது பொருத் தமேயாகும் கபில பரணர் - பரண கபிலர் எனப் பின்வந்த பெரியோர்களும் பரணரையும் கபிலரையும் சிறப்பித்துக் குறிப் பிட்டுள்ளனர். மாமூலனார் இருபத்தேழு பாடல்களும், மரு தனிள நாகனார் இருபத்துமூன்று பாடல்களும்பாடி, முறையே இரண்டாவது, மூன்றாவது இடங்களைப்பெற்றுள்ளனர். அகநானூற்றின் முதல் பாடலைப் பாட்யவர் மாமூலனா ராவார். நானுாறாவது பாடலின் ஆசிரியர் உலோச்சனார். இடையிலுள்ள 114, 117, 165 ஆகிய எண்கள் கொண்ட மூன்று பாடல்களின் ஆசிரியர்கள் இன்னின்னார் என அறியப்பட வில்லை. இந் நூலில் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஆசிரி யர் பெயர் அமைந்துள்ளது. - இந்த நூலின் நானுாறு பாடல்களுக்கு முன்னால், பாரதம் பாடிய பெருந்தேவனார் இயற்றிய கடவுள் வாழ்த்���ுப் பாடல் ஒன்று அமைக்கப் பெற்றுள்ளது. சுருங்கக் கூறின், அகநானூற் றுப் புலவர்கள் மிகவும் போற்றற்குரியர்: பாடல்கள் அனைத் தும் பெரிதும் சுவைக்கத்தக்கனவாகும்.\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 19:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/50", "date_download": "2020-07-08T09:19:31Z", "digest": "sha1:FUNIBMTOBOB7ASIZY7LRMNNACOTM6URW", "length": 6534, "nlines": 89, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/50 - விக்கிமூலம்", "raw_content": "\nவகைகளுள் தாலாட்டும் ஒன்று. 17ஆம் நூற்றாண்டிலிருந்த உபயகவி அப்பா என்ற வைணவப் புலவர் நம்மாழ்வார் மீது இரு தாலாட்டுப் பிரபந்தங்கள் பாடியிருக்கிறார். முதல் பிரபந்தம், தாலாட்டுப் பாடலில் நம்மாழ்வார் திரு அவதாரச் சரிதையைக் கூறுகிறது. வரலாறு முழுமையும் கண்ணிகளாலேயே தொடர்பான செய்யுளாகப் பாடுகிறார் 350 கண்ணிகள் உள்ளன. அதனுள், குழந்தையைத் தொட்டிலிற் கிடத்தி கண்வளரச் சொல்வதைக் கூறும் பகுதிகள் அவையுடையன. வச்சிரத்தாற் செய்த திருத் தொட்டிலில் பூ மழை சிந்துகிறார்கள்.)\nமல்லிகைப் பூ தருக்கொழுந்து கோகனகம் சாதிவேற்\nசெண்பகப் பூ பாந்தள் அரசன் பணாமகுடப்\nதனிச்சுடரோ ஆவார்கள் ஒன்பதின்மர் ஆரியர்\nமுக்கோல் தரித்து வாழ்வார்கள் தொண்டர் தொண்டர் வாழப்\nபிறந்தவனோ தண்டமிழும் வேதாந்த சாரப்\nபெரும்பொருளும் மண்டலமும் விண்டலமும் வாழப்\nபிறந்தானோ பத்திக்கு வித்தாய்ப் பணித்தடங்காப்\nபண்ணவனை முத்திக்கு வித்தாய் முளைத்தவனைச்\nமற்றொரு பிரபந்தம் நமாழ்வார் பற்றிய\nஇப்பக்கம் கடைசியாக 19 மே 2020, 10:51 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/petrol-and-diesel-rate-comes-down-pxg79o", "date_download": "2020-07-08T08:53:52Z", "digest": "sha1:VP6UCV7CL2UY5IZTEBAM3Q6HST47WPAL", "length": 9770, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இப்படியே போகட்டும்.. பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்து வாகன ஓட்டிக���் கருத்து!!", "raw_content": "\nஇப்படியே போகட்டும்.. பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்து வாகன ஓட்டிகள் கருத்து\nகடந்த சில நாட்களாக உயராமல் இருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று மீண்டும் குறைந்திருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை ,எண்ணெய் நிறுவனங்களால் மாதம் இருமுறை நிர்ணயிக்க பட்டு வந்தது. அது மாற்றப்பட்டு தினமும் விலை நிர்ணயிக்கும் முறை அறிமுகப்படுத்தபட்டது. தினமும் காலை 6 மணி முதல் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் விலை அமல்படுத்தப்பட்டு வருகிறது.\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை அதிகரித்தாலும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தாலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. சில நாட்கள் விலை உயராமல் சீராக சென்று கொண்டிருக்கும். அது போல கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் நேற்றும் இன்றும் விலை குறைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.\nஅந்த வகையில் சென்னையில் நேற்று -0.09 காசுகள் குறைந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இன்று மீண்டும் -0.09 காசுகள் குறைந்து 74.57 ரூபாயாக உள்ளது . அதே போல நேற்று -0.05 காசுகள் குறைந்த ஒரு லிட்டர் டீசல் விலை இன்று மீண்டும் -0.05 காசுகள் குறைந்து 68.79 ரூபாயாக இருக்கிறது.\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைய கூட வேண்டாம், மீண்டும் மீண்டும் உயர்த்தப்படாமல் இருந்தாலே போதும் என வாகன ஓட்டிகள் கவலை தெரிவித்து வருகின்றனர்.\nதனியார் செய்தி தொலைக்காட்சி ஊடகவியலாளர்களை குறி வைக்கும் சனாதன பயங்கரவாதிகள்\nவிஜய் சேதுபதி ரசிகர்களுக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி..\nரகுல் ப்ரீத் சிங் மனசு யாருக்கு வரும்.. தடாலடி முடிவால் சிக்கிய மற்ற நடிகைகள்..\n பிகினி உடையில்... உச்சகட்ட கவர்ச்சி காட்டி ரசிகர்கள் தூக்கத்தை கெடுக்கும் சன்னி லியோன்..\nஊரடங்கு நடுவில்... ஊரே அடங்கி நிற்கும் கருப்பனை பிடித்து செல்லும் சூரி..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nபுகார் கொடுக்கவரும் பெண்களிடம் ஆணுறுப்பை காட்டும் காவலர்..\nஉண்ண உணவும் 2000 பணமும் கொடுத்த பெண்.. உற்சாகமாக வரிசையாக வாங்கி செல்லும் பொதுமக்கள்..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு... உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை.\nஜெயலலிதா நினைவு மண்டபத்தை திறந்து வைக்க பிரதமர் மோடியை அழைக்க அதிமுக திட்டம்.\nசென்னையில் ஒரு வாரமாக குறையும் கொரோனா பாதிப்பு... மற்ற மாவட்டங்களில் எகிறும் பாதிப்பு... உஷாரா இருங்க மக்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/aston-martin-vanquish-360-view.htm", "date_download": "2020-07-08T09:11:41Z", "digest": "sha1:O4NVZZXUTMSZZ2FGMDVKJHVUPHBUS4C5", "length": 5020, "nlines": 121, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆஸ்டன் மார்டின் வான்க்யூஸ் 360 பார்வை - உள்ளமைப்பு மற்றும் வெளி அமைப்பு விரிச்சுவல் டூர்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஆஸ்டன் மார்டின் வான்க்யூஸ்\nமுகப்புநியூ கார்கள்ஆஸ்டன் மார்டின் கார்கள்ஆஸ்டன் மார்டின் வான்க்யூஸ்360 degree view\nஆஸ்டன் மார்டின் வான்க்யூஸ் 360 காட்சி\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nவான்க்யூஸ் உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nவான்க்யூஸ் வெளி அமைப்பு படங்கள்\nCompare Variants of ஆஸ்டன் மார்டின் வான்க்யூஸ்\nஎல்லா வான்க்யூஸ் வகைகள் ஐயும் காண்க\nஆஸ்டன் மார்டின் வான்க்யூஸ் - ஏ bold நியூ breed of aston mar...\nஎல்லா ஆஸ்டன் மார்டின் வான்க்யூஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா ஆஸ்டன் மார்டின் வான்க்யூஸ் நிறங்கள் ஐயும் காண்க\nபோக்கு ஆஸ்டன் மார்டின் கார்கள்\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2020\nஆஸ்டன் மார்டின் டி.பி.எஸ் சூப்பர்லெக்ரா\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 19, 2020\nஎல்லா உபகமிங் ஆஸ்டன் மார்டின் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/2019/09/12/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-07-08T07:06:43Z", "digest": "sha1:ILEIEQUDCFKU3MW6HDXSLQCLVKSUTTQN", "length": 18660, "nlines": 203, "source_domain": "sudumanal.com", "title": "என்ன செய்வது ! | சுடுமணல்", "raw_content": "\nஅண்மையில் எதிர்பாராதவிதமாக ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவர் என்னை சட்டென அடையாளம் கண்டுவிட்டார், நம்மட தலையில் மயிர் போனபின்னும். எனக்கு அவரை தெரியவில்லை. “உங்களை நான் 28 வருடங்களுக்கு முன் சந்தித்திருக்கிறேன். என்னைத் தெரியுதா” என கேட்டார். “தெரியவில்லை” என்றேன். “ஞாபகமிருக்கா, உங்கள் நண்பர் எக்ஸ் (புனைபெயர்) இன் கல்யாணவீட்டில் பிரச்சினை எழும்பினது. தாலி கட்டாமல், ஐயர் இல்லாமல் செய்த கல்யாணம். பரிசுகள் எதுவும் கொண்டுவரக்கூடாது என்று அறிவித்து நடந்த கல்யாணம். பிரச்சினைப்பட்டது நாங்கதான். உங்கட நண்பர் என்ரை உறவினர்” என்றார்.\nஇப்ப தெரியுது என்றேன். தமிழ்க் கலாச்சாரத்தின் மீது தீராக் காதல் கொண்ட அவருக்கு அந்த சம்பவம் நேற்றுப்போல இருந்திருக்கலாம். நமக்கெல்லாம் கடந்து சென்றுவிட்ட சம்பவங்கள் அவை. “நான் செய்தது சரியானது” என்று வேறு இப்பவும் அவர் ஒப்ப, நான் புன்னகையை மட்டும் பதிலாய் அளித்தேன்.\nபொலிசை வரவழைக்காத குறையாக அன்று அந்த கலாச்சார காளி வேப்பிலையோடு ஆடி முடித்தது. அது வெளியேற்றப்பட்டு அந்தத் திருமணம் திட்டமிட்டபடியே நடந்து முடிந்தது.\nகலாச்சார அதிர்ச்சி வேப்பிலையோடுதான் ஆடும் என்பதை இப்போ சுவிசில் நடந்த திருமணமொன்றை வைத்து முகநூலில் உருப்பெற்றிருக்கும் உருவாட்டம் மீண்டும் நிருபித்திருக்கிறது. இரவுகளில் ஐரோப்பிய வீதியில் ஒரு பெண்ணைக் கண்டாலும் ஆடுகிறது. கூடப் படிக்கிற வேற்றுநாட்டு (ஐரோப்பாவோ ஆபிரிக்காவோ) நண்பனுடன் நண்பியுடன் கண்டாலும் ஆடுகிறது. “உனக்கு கறுப்பன் கேட்குதோ…, வெள்ளைத்தோல் கேட்குதோ” என்று வாக்குச் சொல்கிறது. நாற் திசையும் சென்று அறிவுச் செல்வத்தைத் தேடி நிரம்பி வழிகிறோம் என்றும் அது வாக்குச் சொல்லுதல் கூடும்.\nஅந்த திருமணத்துக்கு நானும் சென்றிருந்தேன். அது மண்டபத்தில் நடந்���து. மத சடங்குகள் இல்லை. பரஸ்பரம் மாலை மாற்றினார்கள். பரஸ்பரம் தாலி கட்டினார்கள். அவளவுதான்.\nஇதை திரிச்சு மணமகள் மணமகனுக்கு (மட்டும்) தாலி கட்டினாள் என இணையத்தளமொன்று முரசு அறைந்தது. பெண் ஆணுக்கு தாலிகட்டியதால் அமேசன் காடு எரிந்த கணக்கில் கலாச்சாரம் பற்றியெரிந்துவிட்டதாக முடியை இழந்த நமது இளவரசர்கள்கூட சினந்து எழும்பியிருக்கின்றனர்.\nவானத்தைப் பிரித்து இறங்கிய கெலியிலிருந்து பூப்பு நீராட விடலைச் சிறுமி இறங்கிவந்தபோதும், சுவாமி காவும் சப்பறத்தில் 50 வயது இளைஞன் பிறந்து வளர்ந்து வீதியுலாக் காட்டியபோதும், குடும்பவன்முறையை ஆதரித்து மனைவியை கணவன் அடிப்பதை ஏற்றுக்கொண்டு தமிழ் விடலைகளில் 23 வீதம் பேர் (சுவிசில்) கருத்துக் கட்டும்போதும், சாதியை அடுத்த சந்ததியின் மண்டைக்குள் கழுவி ஊற்றுகிறபோதும்… இந்த கலாச்சார காவலர்கள் கொஞ்சம் கொறி பண்டங்களோடு முகநூலில் வந்து தண்ணிகாட்டிவிட்டுச் செல்வதே வழக்கம். காட்டுக் கூச்சல் கிடையாது. (கறாரான பார்வை கிடையாது.) அதுவேதான் தமிழரின் கலாச்சாரம் என புரிந்து வைத்திருப்பதே அதற்குக் காரணம்.\nஅந்த திருமணம் இரண்டாம் சந்ததியைச் சேர்ந்தவர்கள் தமக்குள் கொண்ட உடன்பாட்டில் நிகழ்ந்த ஒன்று. இருவேறு கலாச்சாரங்களுக்கு இடையிலான முரண்களுக்கு இடையிலும், அடையாளச் சிக்கலிலும் அகப்பட்டு நசிபவர்கள் இந்த இரண்டாம் மூன்றாம் சந்ததியினர். மூத்த சந்ததியோ “நாங்கள் சிறீலங்காவிலிருந்து வந்தவர்கள்” என பல்லை இழிச்சுக் கொண்டு அப்பாவித்தனத்தோடு (நிற அரசியலை புரிந்துகொள்ளாமல்) தமது “பிரவுண்” நிறத்தையும், “அழகையும்”, பல்லின் வெண்மையையும் அறிமுகமாக்கிக்கொண்டிருக்க… இங்கு பிறந்து வளரும் சந்ததியோ exotism பற்றி உணர்ந்தவர்களாயும் இந்தவகை அறிமுகங்களை எதிர்ப்பவர்களாகவும், எங்கையிருந்து வந்தனி என்ற கேள்வியை நிராகரித்து இந்த நாடுதான் என திரும்பத் திரும்ப பதில் சொல்பவர்களாயும் இருக்கிறார்கள்.\nஅந்த அடிப்படையில் தாலி கட்டுவதை தமிழரின் பண்பாடாக அடையாளப்படுத்தி இருவரும் பரஸ்பரம் கட்டியிருக்கிறார்கள். அவர்கள் சார்ந்த கருத்தியல் அல்லது அடையாளச் சிக்கலிலிருந்து எழுவது அது. மணமகனின் அரசியலோடு எனக்கு எந்தவித உடன்பாடும் இல்லையென்றபோதும், அவர்களின் இந்த கலகச் செயலை ப���ரிந்துகொள்ளவும் பாராட்டவும் எதுவும் தடையாக இல்லை.\nஇதைவிட தாலி கட்டாமல் செய்து எதிர்மறுப்பை நிகழ்த்தியிருக்கலாம் என்பது இன்னொரு கருத்து. (எனது கருத்தும் அதுவே). அதை அவர்கள் ஏன் செய்யவில்லை என கேட்பது என்ன நியாயம். இதில் கலாச்சார காவலர்கள் மட்டுமல்ல, மாற்றுகளை வேண்டிநிற்பவர்கள் சிலரும் பலியாகியிருப்பதுதான் வேதனை. ஆணதிகார சமூகத்தின் மீதான எதிர்மறுப்பு, ஒடுக்குமுறைக் குறியீட்டின் மீதான தாக்குதல் இங்கு பொதுவாக இருக்கும் அம்சம். அது வௌ;வேறு வழிகளில் வெளிப்படலாம் என்பதை அங்கீகரிக்க நமக்கு எது தடையாக இருக்கிறது. தெரியவில்லை.\nஇருவரும் தாலியோடு திரிந்தாலென்ன கழற்றி வீட்டில் வைத்தாலென்ன ஒரு திருமண நிகழ்வில் வைத்து செய்யப்படும் எதிர்மறுப்பு குறியீட்டின் மீதான தாக்குதல்தான். இதை பகிரங்கமாச் செய்வதுதான் பிரச்சினைப்பாடாக இருக்கிறதெனில், நாம் கடைப்பிடிப்பதாக நம்பும் கலாச்சாரம் கள்ளக் கலாச்சாரம் என்றுதானே பொருள்.\nஇன்னொரு படி மேலே போய் ஆண் ஆணுக்கு கட்டிய தாலி என பெண்ணை ஆணாக உருவகித்து எழுதுகிற வக்கிரம் பிடித்தவர்களும்கூட இருக்கிறார்கள். இந்தளவுக்கு ஆணாதிக்க பிசாசு பிடித்து ஆட்டுகிறது.\nஇப்படியேதான் தமது தமிழீழக் கனவை நிறைவேற்ற விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளை புரட்சிப்பெண் என கூவி, அவர்களது வீரத்தை விதந்தோம்பினார்கள். இப்போ அவர்களை குசினுக்கும் கீழாக கலாச்சார பாதாளத்துள் அனுப்பியதும் இந்தவகை கலாச்சார காவலர்களே.\nதாலி கட்டுபவர்கள் எல்லாம் குடும்பத்தில் பெண்ணொடுக்குமுறையைப் பேணுகிறார்கள் என்று இதை மொழியெர்க்கத் தேவையில்லை. அவரவர் தனக்கு தெரிந்த வழியில் பிழையான அம்சங்களை நிராகரித்தோ அல்லது கலகம் செய்தோ வாழ்தலை கலாச்சார அளவுகோலால் அளவிட முயல்வது வளர்ச்சியடையும் ஒரு சமூகத்துக்கு உகந்ததாக இருக்காது.\nபெண்ணொடுக்குமுறையை எதிர்த்து, இந்த மணப்பெண்ணின் பெற்றோரும் (1990 இல்) தாலி கட்டாமல் மதச் சடங்கு இல்லாமல் கல்யாணம் செய்தவர்கள். சுவிசில் பிறந்து அந்த குடும்ப சூழலில் வளர்ந்தவள் அவள். அதனால்தான் இந்த துணிச்சலான முடிவை அவள் எளிதாக எடுத்தாள்.\n1990 ஆரம்பத்தில் பேர்ண் நகரில் 3 தம்பதியினர் மே தினத்தன்று ஒரே மேடையில் மோதிரம் மட்டும் மாற்றி திருமண நிகழ்வை செய்து காட்டினா��்கள். எம்மில் பலர் இதை செய்தபோதும் இப்படி சலசலப்புகளையும் அவதூறுகளையும் சந்தித்தோம். முதல் பந்தியில் நான் குறித்த சம்பவமும் அக் காலகட்டத்தில் நடந்த ஒன்றுதான். இப்படி வௌ;வேறு நாடுகளில் ஆட்கள் நிச்சயம் இருப்பர். இவ்வாறான குடும்ப சூழலில் வளரும் பிள்ளைகளின் எதிர்மறுப்புகள் தொடர்ந்தும் வௌ;வேறு வடிவில் வெளிவரவே செய்யும். முத்திப்போன சந்ததிக்கும் குருத்தடைச்ச சிந்தனைக்கும் அது ஒவ்வாதுதான். என்ன செய்வது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2014/03/16/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2020-07-08T08:10:37Z", "digest": "sha1:ILIM3MFSSVGTRFRJWHX233GT2KLEY7DV", "length": 31812, "nlines": 262, "source_domain": "vithyasagar.com", "title": "தமிழர் பெருமையில் தாயம்மா செங்கொடி… | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← மழை நாளும்.. மாடிவீடும்.. (50)\nஅன்புக்குழந்தைகளுக்கு இச்சிறுவர் பாடல் முத்தத்துடன்.. →\nதமிழர் பெருமையில் தாயம்மா செங்கொடி…\nPosted on மார்ச் 16, 2014\tby வித்யாசாகர்\n14.03.2014 அன்று, குவைத் வளைகுடா வானம்பாடி கவிஞர் சங்கம் நடத்திய மாதாந்திரக் கூட்டநிகழ்வில், மூவர் விடுதலைப்போராட்டம் வெல்லும் தீர்ப்படைந்ததை எண்ணத்திலேற்று “தமிழர் பெருமை” எனும் தொடர் மாதந்திரத் தலைப்பில் இம்முறை ‘தியாகி செங்கொடியைப் பற்றிப் பேசப்பட்டது. கீழுள்ளவாறு பதிவுசெய்யப்பட்டது.\nதலைப்பு – தமிழர் பெருமையில் தாயம்மா செங்கொடி…\nஎனக்காகவும் அழுதவள் என் தாயம்மா\nதமிழாக மட்டுமே எனைத் தலைநிமிரச் செய்த என் தாய்மொழிக்கு வணக்கம்\nஎந் தமிழுக்கும் செவிசாய்த்து, என் தமிழர்ப்பெருமையைக் கேட்கஇசைந்த இம்மாமன்றத்திற்கும்\nபெரியோர் இளையோருக்கும் எனது சிரந்தாழ்ந்த வணக்கம்\nஒரு குழந்தையைப் பெற்றவர்களுக்கு ஒரு கனவிருக்கும், ஒரு குழந்தையோடு வளரும் சகோதர சகோதரிகளுக்கும், அந்தக் குழந்தைப்பற்றியாதொரு கனவிருக்கும்,\nகொட்ட கொட்ட கண்விழித்து ஏக்கத்தோடு நமைப் பார்த்துக்கொண்டிருக்கும் நமது சமுதாயத்திற்கும் நமைப் பற்றியோர் கனவிருக்கும்..\nவளர வளர, வயசு தீர வயசு வர, வாழ்க்கைப் பற்றி; வளரும் குழந்தைக்கும் ஒரு கனவிருக்கும்.\nஅப்படி எல்லாக் கனவுகளையும் தீயிலிட்டு, நெருப்போடு தன் உடலையேந்திப் போராடியச் செங்கொடிக்கு மூன்று உயிருக்கான நீதி மட்டுமே கனவாக இருந்ததெனில்; அந்த உத்தமியின் பெருமயைப் பேச எனக்குக் கிடைத்த இந்த மாமன்றத்தைப் பெரிதாக மதிக்கிறேன்.. நன்றியோடு நினைக்கிறேன்..\nசமூக அக்கறையும் குடும்பப் பாசமும் துள்ளலும் விளையாட்டும் நிறைந்த திறமையான பெண்ணவள்..\nநாள்தோறும் பக்கத்துல இருக்கிற முந்திரிதோப்புக்கு போய் அங்குள்ளப் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது அப்பொழுதிலிருந்தே அவளுக்கு வழக்கமா இருந்திருக்கு..\nஒருமுறை ஒருத்தர் செங்கொடிகிட்ட… ‘ஏம்மா, படிப்புல இவ்வளவு ஆர்வம் காட்டுறியே… பேசாம தபால்ல பட்டப்படிப்புக்கு படி’னு சொல்லியிருக்காரு. அதுக்கு யோசிக்காம செங்கொடி சொன்ன பதிலென்ன தெரியுமா நான் மக்களை படிக்கறேன். இதுதான் இருக்கிற கல்வியிலயே உயர்ந்த கல்வி. எந்த டிகிரியும் இதுக்கு ஈடாகாது. இந்தப் படிப்பு எனக்கு போதும்…’ என்றிருக்கிறாள்..\nஇசையில் அந்தப்பொண்ணுக்கு அத்தனை ஆர்வம் அதிகமாம். பறையை எடுத்து அடிக்க ஆரம்பிச்சாள்னா, இன்றைக்கெல்லாம் கேட்டுகிட்டே இருக்கலாமாம். எப்படிப்பட்ட வலு உள்ளவங்களும் ஒரு மணி நேரத்துக்கு மேல பறை அடிக்க மாட்டாங்க. கை வலிக்குமாம். ஆனா, செங்கொடி தொடர்ந்து பல மணி நேரங்கள் விடாம பறையடிப்பாளாம்.\nதனி நபர் போராட்டத்தையோ அல்லது சமூக நிலை சார்ந்த தற்கொலை முயற்சியையோ எந்தச் சூழ்நிலைலயும் அவள் ஆதரிக்கவே கூடாதுன்றதுல உறுதியா இருந்திருக்கா. அப்படிப்பட்ட பெண்ணை தீயில் தள்ளியது யாரென்று யோசிக்கையில்தான் கனத்தப் பார்வையொன்று நம் மீதும் நம் தேசத்து அரசியல் மீதும் அசிங்கமாகப் படுகிறது…\nதன்னோட பதினோரு வயதில்.. தவறாத நியாயம் வேணும்னு தன்னோட தந்தையையே சிறைக் கூண்டுல ஏத்தி இருக்கிறாள்..\nஒரு கூலி வேலை செய்யுற அப்பா, சின்ன வயசுலையே அம்மா இறந்துப்போறாங்க, ஒரு கட்டத்துல அப்பா இரண்டாவது திருமணம் செய்து வறாரு. வாழக் கிடைக்காத தாயன்பை அந்த அம்மா தறா, அதையும் பொறுக்காத அப்பா குடிச்சிட்டு வந்து சண்டைப் போடுறாரு, குழந்தைகளைப் போட்டு அடிக்கிறாரு. தட்டிக்கேட்ட சிற்றன்னையையும் அடித்து சண்டைக்கு இழுக்க ஒரு கட்டத்துல சண்டை முத்திப்போயி கோபத்துல மண்ணெண்ணெயை ஊற்றி அந்த இரண்டாம் த��யை எரித்தே விடுகிறான் அந்தப் படுபாவி..\nஎப்படியேனும் அந்த இரண்டாம் தாயை காப்பாற்றப் போராடும் செங்கொடியும் அவளுடைய தங்கச்சும் தீப்புண்ணிற்கு ஆளாகி மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்கள், அப்போது அவளுக்கு பதினோரு வயது. நேரே காவல்நிலையம் சென்று நடந்ததைக் கூறி தனது தந்தையை சிறையிலிட்டு தண்டனை வாங்கித் தருகிறாள் செங்கொடி.\nகடைசியில் யாருமற்ற நிலையில் அவளுடைய சிற்றப்பா எடுத்தவளை வளர்க்கிறார். சமுதாயப் பார்வைகள் விரிகிறது செங்கொடிக்கு. மக்கள் மன்றத்துல சேர்ந்து பல தொண்டாற்றி வரும்போதுதான் ஈழத்துப் பிரச்சனைகள் அவளுடையக் கண்ணில்படவருது. முத்துக்குமார் தீக்குளிக்கிறார்.\nஅந்த சம்பவம் அவளுடைய மனதில் மிக ஆழமாகப் படுகிறது. எல்லா நேரத்திலும் ஆசானாக இருக்கும் தனது சிற்றப்பாவை நோக்கிக் கேட்கிறாள்; “ஏம்பா, ஏதோ ஒரு கட்டத்துல எல்லோரும் பொங்கியெழுறோம், போராடுறோம், நீதி நியாயம்னு கத்துறோம், பிறகு நாளாக ஆக அது மறந்து அந்தப் பிரச்சனைகளை அப்படியே விட்டுட்டுக் கடந்துப் போயிடுறோமே, பிறகு நமது பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு தான் என்னப்பா என்கிறாள். அதற்கு யாராலும் பதில்சொல்ல முடியவில்லை.\nஅந்தச் சமயம் பார்த்துத் தான் இந்த மூவர் விடுதலைக் கோரியப் போராட்டம் எழுகிறது. தானும் கலந்துக் கொண்டு பெரும் ஆற்றலோடு களமாடுகிறாள். ஒரு கட்டத்தில் அரசியலின் அவலநிலைவெடிக்கும் ஆட்டம் துவங்க நீதி வேறாகவும் உண்மை வேறாகவும் திரிந்துவருகிறது. பொங்கி எழுகிறாள் செங்கொடி.\nஇதை இப்படியே விடக்கூடாது, நீதி வேண்டும். நியாயம் வெல்லனும், எனது அண்ணன்கள் அநீதியால் சாகக் கூடாது என்று முடிவெடுக்கிறாள். எத்தனையோ போராட்டம், எங்கெங்கோ கெஞ்சல், அழை என எல்லாவற்றிலும் கலந்துக்கொள்கிறாள். கடைசியில் எல்லாம் தோற்றுப் போக அவளுக்குக் கடைசியாக மிஞ்சியது; தனது உயிரும் உடலும் மட்டுமே…\nஅதை கயிலேந்துகிறாள். மண்ணெண்ணெய் ஊற்றினால் அணைத்துவிடுவார்கள் என்று பெட்ரோல் வாங்கி உடலின்மேல் ஊற்றிக் கொண்டு நியாயம் வேண்டும்.. நீதி வேண்டும்.. எனது அண்ணன்கள் மூவரைக் காப்பாற்று.. காப்பாற்று.. என்றுக் கத்தி கூச்சலிட்டவாறே முனகி முனகி தீயில் வெந்துக் கருகிச் சரிகிறாள்…\nஇங்கே தற்கொலை சரியான தீர்ப்பென்பது வாதமில்லை. அவளை அந்நிலைக்குத் தள்ளியது யார் அவளைக் கொன்றது யார் சமூக அக்கறைக் கொண்ட அழுத்தமானப் பெண்ணொருத்தியை அப்படி கருகி சாம்பலாக்கியது யார் நம் திராணி போதாத அரசியல் செயல்களும் அதைத் தட்டிக்கேட்காமல் மறைமுகமாக ஊக்குவித்த நாமுமில்லையா\nஅதை நாம் சரிசெய்யவேண்டும். அரசியல் நேர்மை, நடத்தையில் கண்ணியம், செயலில் பொதுதர்மம், பேச்சில் உண்மை என்று வாழ்ந்தவர்கள் நாம்; தமிழர்கள். அந்தத் தமிழரின் பெருமை காலத்திற்கும் நன்னிலத்தில் நிலைத்தல் வேண்டும். அங்ஙனம் தமிழரின் பெருமையில் ஒன்றான நீதிக்குவேண்டி உயிர்தந்த தமிழச்சி என் செங்கொடியின் தியகாத்தையும் எனது தமிழர் பெருமையில் ஒன்றெனக் கருதி.. இந்த அஞ்சலிக் கவிதையோடு விடைகொள்கிறேன்..\nஅதர்மத்தை எதிர்த்து உயிராலச் சுட்டவ..\nஎன் தமிழச்சி வீரத்தைக் காட்ட\nஇனி அழியாப் புகழுக்குள்; நினைவுக்குள்\nஎம் தாயாக நிலைப்பவள் –\nதங்கச்சி செங்கொடிக்கு வணக்கம் கூறி நன்றியோடு விடைகொள்கிறேன்..\nகுறிப்பு: செங்கொடியைப் பற்றி அரியத் தகவல்களை நேரடியாக ஆராய்ந்துப் பதிந்துள்ள வினவு வலைதளத்திற்கும் நன்றி..\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும், காற்றாடி விட்ட காலம்.. and tagged amma, appa, அன்பு, அப்பா, அம்மா, இட்லி, இல்லறம், உணவு, உறவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கல்யாணம், கவிதை, காதலர், காதலர்கள், காதலி, காதல், காய்கறி, காற்றாடி விட்ட காலம், குடும்பம், குணம், குழந்தை, குவைத், கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாபம், சிமினி விளக்கு, சூப்பு, செங்கொடி, சோறு, தங்கை செங்கொடி, தலையெழுத்து, தியாகி செங்கொடி, திருமணம், தேநீர், தொழிலாளி, தோழர் செங்கொடி, நரி, நாசம், நேசம், பக்கோடா, பண்பு, பன், பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பெண், பெண்ணடிமை, பெற்றோர்.., மகன், மகள், மனைவி, மரணம், மருமகள், மாண்பு, மாத்திரை, ம், ரணம், லவ், லவ்வர், லவ்வர்ஸ், வசதி, வரம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, father, mother, pen, sengodi, senkodi, thozhar, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← மழை நாளும்.. மாடிவீடும்.. (50)\nஅன்புக்குழந்தைகளுக்கு இச்சிறுவர் பாடல் முத்தத���துடன்.. →\n1 Response to தமிழர் பெருமையில் தாயம்மா செங்கொடி…\n9:47 பிப இல் மார்ச் 25, 2014\nதங்களின் சிறந்த பகிர்வை வரவேற்கிறேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« பிப் ஏப் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/548744-government-of-india-sanctions-rs-15000-crores-for-india-covid-19-emergency-response-and-health-system-preparedness-package.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-07-08T08:38:32Z", "digest": "sha1:K2ISWL4O7TPHGKFFZOOIIZZ2ZFJ7OOCG", "length": 19684, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா தடுப்பு: அவசர தேவைக்கு ரூ. 15,000 கோடி நிதி ஒதுக்கியது ���த்திய அரசு | Government of India sanctions Rs. 15000 crores for India COVID-19 Emergency Response and Health System Preparedness Package - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 08 2020\nகரோனா தடுப்பு: அவசர தேவைக்கு ரூ. 15,000 கோடி நிதி ஒதுக்கியது மத்திய அரசு\nஇந்தியாவில் கரோனா அவசரத் தேவை பயன்பாடு மற்றும் சுகாதார நடவடிக்கை தேவைகளுக்காக ஆயத்தநிலை தொகுப்புக்காக மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.\nகரோனா அவசரத் தேவை பயன்பாட்டில் உடனடி தேவைக்கும் (ரூ.7774 கோடி) மீதித் தொகை நீண்டகால அடிப்படையிலும் நடுத்தர காலத்துக்கான தேவைக்காகவும் பயன்படுத்தப்படும்.\nமருத்துவப் பரிசோதனை நடைமுறைகள் உருவாக்குதல், கரோனாவுக்கு என்றே பிரத்யேகமான சிகிச்சை மையங்கள், நோய்த் தொற்று கண்டறியப்படுபவர்களின் சிகிச்சைக்குத் தேவைப்படும் அத்தியாவசிய மருத்துவ சாதனங்கள் மற்றும் ரசாயன மருந்துகளை மையமாக்கப்பட்ட கொள்முதல் செய்வது போன்ற பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.\nமேலும் எதிர்காலத்தில் நோய் பரவாமல் தடுத்தல் மற்றும் ஆயத்தநிலை உருவாக்குதலில் தேசிய மற்றும் மாநில சுகாதார முறைமைகளைப் பலப்படுத்துதல், ஆய்வகங்கள் அமைத்தல் மற்றும் கண்காணிப்பு செயல்பாடுகளை பலப்படுத்துதல், பயோ-உத்தரவாத ஆயத்தநிலை, நோய்த் தொர்று ஆராய்ச்சிகளை உருவாக்குதல் சமுதாயத்தினரை பங்கேற்கச் செய்து ஆபத்து வாய்ப்பு பற்றிய தகவல்களைத் தெரிவித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு இந்த நிதி செலவிடப்படும்.\nஇதன்மூலம் இந்தியாவில் கரோனா பரவுதல் வேகத்தைக் குறைத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் ஆகியவை இதன் முக்கிய நோக்கங்களாக இருக்கும்.\nஇந்தச் செலவினங்களின் பெரும்பகுதி, உடனடியாக செயல்படக் கூடிய அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்தல், தேசிய மற்றும் மாநில சுகாதார முறைமைகளைப் பலப்படுத்துவது, நோய்த் தாக்குதல் ஆராய்ச்சியை பலப்படுத்துதல், ஒன் ஹெல்த் என்பதற்கான பல துறை தேசிய நிறுவனங்கள் மற்றும் தளங்கள் உருவாக்குதல், சமுதாய அளவில் பங்கேற்பை அதிகரித்து ஆபத்து வாய்ப்புகள் பற்றி தகவல்கள் அளித்தல், திட்டங்களை அமல் செய்து, நிர்வகித்து, திறன் மேம்பாடு செய்து, கண்காணித்து, மதிப்பீடு செய்தல் ஆகியவற்றிற்குப் பயன்படுத்தப்படும்.\nஇதில் ஒதுக்கப்பட்ட நிதிகளை, அமலாக்க முகமைகளுக்குள் (தேசிய சுகாதாரத் திட்டம், மத்திய கொள்முதல், ரயில்வே, சுகாதார ஆராய்ச்சித் துற���/ இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம்., நோய்க் கட்டுப்பாட்டு தேசிய மையம்) இதற்குள் மறு ஒதுக்கீடு செய்வதற்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. உருவாகும் சூழ்நிலைக்கு ஏற்ப அப்படி மறு ஒதுக்கீடு செய்யப்படும்.\nஇவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகரோனாவை கட்டுப்படுத்திய தென் கொரியா: அதிபர் மூன் ஜே இன்- பிரதமர் மோடி ஆலோசனை\nஎச்சரிக்கை; ஓடிபி கேட்டால் சொல்லாதீர்கள்: புதிய மோசடி குறித்து வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் எச்சரிக்கை\nமுககவசம் இல்லாமல் வெளியே வந்தால் குற்றம்; ரூ. 200 அபராதம்: ஒடிசா அரசு எச்சரிக்கை\nலாக் டவுன் முடிந்து வரும் 15-ம் தேதி முதல் ரயில் சேவை தொடங்கப்படுமா- ரயில்வே துறை பதில்\nகரோனாவை கட்டுப்படுத்திய தென் கொரியா: அதிபர் மூன் ஜே இன்- பிரதமர் மோடி...\nஎச்சரிக்கை; ஓடிபி கேட்டால் சொல்லாதீர்கள்: புதிய மோசடி குறித்து வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் எச்சரிக்கை\nமுககவசம் இல்லாமல் வெளியே வந்தால் குற்றம்; ரூ. 200 அபராதம்: ஒடிசா அரசு...\nஜெயராஜ்-பென்னிக்ஸ் மரண வழக்கு: சிபிஐ விசாரணைக்கு ஏற்பு\n‘தல’ தோனி: 7-ம் மனிதன்\n’சின்னக்கண்ணனை’ அழைத்தவரைச் சொல்ல ‘ஒருநாள் போதுமா\n‘கொங்கு’ தேன் 5 - துருத்திப் பெட்டி\nஅயோத்திதாசர்- இரட்டைமலை சீனிவாசன் முரண்பட்டது ஏன்\nஎங்கிருந்தாலும் வாக்களிக்கும் சூழல் எப்போது நம் மக்களுக்கு...\nகரோனா தடுப்பு; நாளொன்றுக்கு 5 லட்சம் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் இந்தியாவில் தயாரிப்பு:...\nஅவசரம் காட்டக்கூடாது; ஆகஸ்ட் 15-ம் தேதி கரோனா தடுப்பூசி மருந்தை அறிமுகம் செய்வது...\nஆளுநர் புரோஹித்துடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு: கரோனா குறித்து ஆலோசனை\nகரோனா தடுப்பு, விழிப்புணர்வுப் பணி; 65 வார்டுகளுக்கும் தலா 10 பேர் கொண்ட...\nராஜீவ் காந்தி அற���்கட்டளை உள்பட 3 அமைப்புகள் பெற்ற நன்கொடை குறித்து விசாரிக்க...\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 7.42 லட்சமாக அதிகரிப்பு; குணமடைந்தோர் 4.50 லட்சத்துக்கும் மேல்...\nமுன்மாதிரியாகும் தாராவி; ஒருவருக்கு மட்டுமே கரோனா தொற்று\nதிருவனந்தபுரத்தில் ஊரடங்கால் கடும் கட்டுப்பாடுகள்: கடைகளில் அதிகஅளவில் மக்கள் கூடுவதற்கு தடை\nமீண்டும் அவெஞ்சர்ஸ் இயக்குநர்களுடன் இணையும் ‘அயர்ன்மேன்’ ராபர்ட் டவுனி ஜூனியர்\nஅமைச்சர் தங்கமணிக்கு கரோனா தொற்று; மருத்துவமனையில் அனுமதி: சென்னை ஐபிஎஸ் அதிகாரிக்கும் தொற்று\nசுஷாந்த் மீது அன்பு மழை பொழிகிறது: ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி\nமுன்னணி நடிகர்கள் சம்பளம் குறைக்க ஒப்புதல்: தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே தகவல்\nஏப்ரல் 9-ம் தேதி நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்\nநான் கிட்டத்தட்ட இறந்துவிட்டேன் என்று நினைத்தேன்: கரோனாவிலிருந்து மீண்ட பெண்ணின் அனுபவம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/Warns+Govt+Against+Driving+All+COVID-19+Efforts+From+PM+Office?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-08T08:44:52Z", "digest": "sha1:NKOTYIQDLNGHFNW4MTONCDRMWZUUUZV4", "length": 7345, "nlines": 239, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | Warns Govt Against Driving All COVID-19 Efforts From PM Office", "raw_content": "புதன், ஜூலை 08 2020\nசர்ச்சைக்குள்ளான PM Narendra Modi போஸ்டர்: பாடலாசிரியர் விளக்கம்\nஜெயராஜ்-பென்னிக்ஸ் மரண வழக்கு: சிபிஐ விசாரணைக்கு ஏற்பு\n‘தல’ தோனி: 7-ம் மனிதன்\n’சின்னக்கண்ணனை’ அழைத்தவரைச் சொல்ல ‘ஒருநாள் போதுமா\n‘கொங்கு’ தேன் 5 - துருத்திப் பெட்டி\nஅயோத்திதாசர்- இரட்டைமலை சீனிவாசன் முரண்பட்டது ஏன்\nஎங்கிருந்தாலும் வாக்களிக்கும் சூழல் எப்போது நம் மக்களுக்கு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/18321/", "date_download": "2020-07-08T08:46:19Z", "digest": "sha1:Z4O5IL6UO6E5BUNDXAL72SPXDNFCEJ7J", "length": 48546, "nlines": 102, "source_domain": "www.savukkuonline.com", "title": "தேர்தல் பத்திரங்கள் : மோடியின் மோசடி – Savukku", "raw_content": "\nதேர்தல் பத்திரங்கள் : மோடியின் மோசடி\nபிஜேபி அரசு தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி தேர்தல் பத்திர மோசடிகளை எவ்வாறு செயல்படுத்தியது என்பது குறித்து ஆதாரங்களுடன் ஹப்பிங்க்டன் போஸ்ட் இதழ் வெளியிட்டது. மொத���தம் ஆறு கட்டுரைகள் கொண்ட தொகுதி அது. அந்தக் கட்டுரைகள் அனைத்தும் தமிழில் சவுக்கு இணையத்தளத்திலும் வெளியானது.\nமக்களையும், நாட்டையும், பாராளுமன்றத்தையும் ஏமாற்றி, ஆவணங்களை திருத்தி, எப்படி மோசமான வழியில் தேர்தல் பத்திர திட்டங்களை பிஜேபி அரசு செயல்படுத்தியது என்பதை இந்தக் கட்டுரைகள், அம்பலப்படுத்தின.\nஅந்தக் கட்டுரைகளின் அடுத்த பாகங்களை ஹப்பிங்டன் போஸ்ட் தற்போது வெளியிடுகிறது. ஹப்பிங்டன் போஸ்ட் இதழோடு சேர்ந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு சவுக்கில் வெளிவருவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.\nதேர்தல் பத்திரம் தொடர்பான மசோதா பாராளுமன்றத்தில் மிக வேகமாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு துணைபோனது மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகம். மாநிலங்களவையின் சம்மதம் இல்லாமல் இப்படி ஒரு சட்டம் நிறைவேற்றப்படுவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது, சட்டவிரோதமானது என்று பதிவு செய்த பிறகும், சட்டத் துறை அமைச்சகம், மோடி அரசின் நோக்கத்துக்கு துணை போனது. இவை அனைத்தையும் தக்க ஆவணங்களுடன் ஹப்பிங்டன் போஸ்ட் வெளியிட்டது.\nஇதில் நடந்த கூடுதலான தவறு என்பது, வெளிநாடுகளில் உள்ள செயல்படாத நிறுவனங்கள் கூட, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கலாம் என்பது பற்றி அரசு நிர்வாகத்தில் விவாதங்கள் நடந்துள்ளன. இது சட்டத்திற்கு புறம்பானது. அதனால் இந்த விவாதம் பற்றி அரசுக் குறிப்புகளில் பதிவு செய்யப்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த விவாதங்களை அரசுக் குறிப்பு ‘பெயர் குறிப்பிடாத அதிகாரிகளுக்கிடையே நடந்த “அலுவல் சாராத விவாதங்கள்” என்று பதிவு செய்துள்ளது. வேறெந்த விவரங்களும் தரப்படவில்லை. இது சட்ட விரோதமானது. அரசு நிர்வாகம் எவ்வாறு நடைபெற வேண்டும் என்கிற விதிகளை இது மீறியிருக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு இத்தகைய நடைமுறை எதிரானதும் கூட.\nபாஜக அரசின் சட்டத்துறை அமைச்சகம், இந்தத் தேர்தல் பத்திர திட்டத்துக்கு அனுமதி அளித்ததை “ஒரு முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்று மோடி அரசுக்கு தெரிவித்துள்ளது. இதன் மூலம் இது சட்டத்துக்கு விரோதமானது என்பதை ஒப்புக் கொண்டுள்ளது சட்ட அமைச்சகம். இதனை இரண்டு பக்க அறிக்கையாக சட்ட அமைச்சகம் அரசுக்கு அனுப்பியதை ஹப்பிங்டன் போஸ்ட் ஆய்வு செய்திருக்கிறது.\nகார்��்பரேட் நிறுவனங்கள், என்.ஜி.ஓக்கள், அறக்கட்டளைகள், தனி நபர்கள் போன்றோர் அளவில்லாத தொகையை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்கு வகை செய்யும் இத்திட்டம், 2017ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அப்போதைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியால் அறிமுகம் செய்யப்பட்டது.\nஇத்திட்டத்தை செயல்படுத்துவது சாதாரணமானதல்ல. இதற்கு பல்வேறு சட்டங்களில் திருத்தங்கள் தேவைப்படும். இதில் மிக முக்கியமான திருத்தம் ‘கம்பெனி சட்டத்தில்’ ஏற்படுத்தப்பட்டது. இதற்கு முன்பு இருந்த கம்பெனிகள் சட்டத்தின்படி, ஒரு நிறுவனம், அரசியல் கட்சிக்கு நன்கொடை கொடுக்க வேண்டுமென்றால் சில நிபந்தனைகள் இருந்தன. அதில் ஒரு முக்கியமான நிபந்தனை, தொடர்ந்து செயல்பட்டு லாபம் ஈட்டும் நிறுவனங்கள் மட்டுமே நன்கொடை கொடுக்க வேண்டும் என்பது. ஆனால், புதிய திருத்தத்தின்படி, செயல்படாத நிறுவனங்கள், கருப்புப் பணத்தை வெள்ளையாக்க வெறும் காகிதங்களில் மட்டுமே இயங்கும் பேப்பர் கம்பெனிகள் / ஷெல் கம்பெனிகள் ஆகியவை கூட அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கலாம் என்று மாற்றப்பட்டது. மேலும், ஒரு நிறுவனம் ஒரு ஆண்டில், எவ்வளவு நன்கொடை வழங்கலாம், எந்தக் கட்சிக்கு நன்கொடை வழங்கியது என்ற விவரங்களை பகிரங்கப்படுத்துதல் ஆகிய விதிகளும் தளர்த்தப்பட்டன.\nஇத்தகைய சர்ச்சைக்குரிய சட்டத்தை போதிய எண்ணிக்கை இல்லாத காரணத்தால் மாநிலங்களவையில் சட்டமாக்குவது கடினம் என்பது பிஜேபிக்கு தெரியும். தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் சவுரவ் தாஸ், தற்போது பெற்றுள்ள ஆவணங்களின்படி, முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, அரசியல் அமைப்பு சட்டத்தை வளைத்து, விதிகளை மீறி, தேர்தல் பத்திர திட்டத்தை எப்படி பண மசோதாவாகா மாற்றி, மாநிலங்களவைக்கு அனுப்பாமலேயே அதை சட்டமாக்கினார் என்பது தெரிய வந்துள்ளது. அரசியல் அமைப்பு ஷரத்து 110, பண மசோதாக்கள் மாநிலங்களவைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்கிறது. அருண் ஜெட்லியின் கீழ் செயல்பட்ட கார்ப்பரேட் விவகாரங்களுக்கான துறை, சட்ட அமைச்சகத்திடம் தேர்தல் பத்திர மசோதாவை, பண மசோதாவாக நிறைவேற்றுவது குறித்து கருத்து கேட்டுள்ளது. இதற்கு பதிலளித்த சட்ட அமைச்சகம், விதிகளின் / சட்டதிட்டங்களின்படி, “இதை பண மசோதாவாக தீவிரமாகக் கருத வேண்டியதில்லை” என்று கருத்���ு தெரிவித்திருந்தது. ஆனாலும் ஜெட்லியின் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. இதற்கான ஆவணங்கள் உள்ளன.\nஇதன் விளைவென்பது, இந்திய ஜனநாயகத்தின் ஆரோக்கியமான அம்சமான தேர்தலில் கையாளப்படும் தேர்தல் நிதியில் ஏற்படுத்தப்பட்ட முக்கியமான மாற்றம் என்பது மாநிலங்களவையின் ஒப்புதல் இல்லாமேல்யே நிறைவேறியிருக்கிறது. அதற்கு ஒரே காரணம் அங்கு பிஜேபிக்கு பெரும்பான்மை இல்லை என்பதே.\nமத்திய கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சகம் மற்றும், சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகங்கள், ஹப்பிங்டன் போஸ்ட் இது தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை. அவர்கள் பதில் அளித்தால் அது பின்னர் கட்டுரையாக வெளியிடப்படும்.\n2017ம் ஆண்டில், அருண் ஜெட்லியிடம் இரண்டு மணிமுடிகள் இருந்தன. கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சகம் மற்றும் சட்டத் துறை என இரண்டு அமைச்சகங்கள் அவர் பொறுப்பில் இருந்தன. தேர்தல் பத்திரத் திட்டத்தை, விதிகளை சட்டங்களை மீறி செயல்படுத்த அவருக்கு இந்த இரண்டு அமைச்சகஙக்ளும் தேவையாக இருந்தன.\nமார்ச் 8, 2017 அன்று தேர்தல் பத்திரங்கள் குறித்து யோசனை முன்வைக்கபப்ட்டது. அதற்கு சில வாரங்களுக்கு முன்பு தான் பட்ஜெட் தாக்கல் செய்யபப்ட்டிருந்தது. கார்பரேட் துறை அமைச்சரான ஜெட்லி தனது அதிகாரிகளுடன் கம்பெனி சட்டம், 2013 குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த விவாதத்தில் நிறுவனங்களில் தனி நபர்கள் இயக்குநர்களாக இருப்பது குறித்த திருத்தங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. இந்தத் திருத்தங்கள் ஏற்கனவே விவாதத்தில் இருந்தவை. இந்த விவாதக் கூட்டம் பற்றிய ஆவணங்களை ஹப்பிங்க்டன் போஸ்ட் பார்வையிட்டது. அதில் தெரிய வந்தது என்னவெனில், அந்த விவாதத்தில் நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவது குறித்து எதுவுமே விவாதிக்கப்படவில்லை என்பது தான்.\nஆனால், விசித்திரம் என்னவெனில், மார்ச் 8 அன்று நடந்த விவாதத்தில் செயல்படாத நிறுவனங்கள் கூட தேர்தல் நிதிக்கு நன்கொடை தரலாம் என்று விவாதித்ததாக ஒரு அரசுக்குறிப்பு தெரிவிக்கிறது. மார்ச் 16 என்று தேதியிட்ட ஒரு அலுவலகக் குறிப்பில் இருந்து நமக்கு இது தெரிய வருகிறது. 8 மார்ச் 2017 விவாதக் கூட்டத்துக்கான கருப்பொருள் / அஜெண்டாவில், தேர்தல் பத்திரங்கள் குற���த்து எந்தவொரு குறிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n“2013ம் ஆண்டு கம்பெனிகள் சட்டத் திருத்தத்தின்படி, பிரிவு 182 (அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவது குறித்த வரைமுறைகள்) திருத்தப்படலாம். தேர்தல் நன்கொடை வழங்குவது தொடர்பாக வெளிப்படைத்தன்மையை உருவாக்க அரசு தொடர்ந்து எடுத்து வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது” என்று அந்த குறிப்பு கூறுகிறது. இந்த சட்டப்பிரிவில் கொண்டு வரப்பட்ட இரண்டு திருத்தங்கள் முக்கியமானவை. ஒரு நிறுவனம், தனது மூன்று ஆண்டுக்கான சராசரி லாபத்தில் 7.5 சதவிகிதத்துக்கு மிகாமல் நன்கொடை வழங்கலாம் என்ற உச்சவரம்பு நீக்கப்பட்டது. இது ஒரு திருத்தம். மற்றொன்று, முக்கிய திருத்தம். கார்ப்பரேட் நிறுவனங்கள் எந்த அரசியல் கட்சிக்கு நன்கொடை வழங்குகின்றன என்ற விபரங்களை வெளியிட வேண்டியதில்லை என்பது இரண்டாவது திருத்தம்.\nஅந்த அலுவல் குறிப்பு, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான திருத்தத்தை முன்மொழிந்தது யார் என்று குறிப்பிடவில்லை. ஆனால் ஜெட்லியின் 8 மார்ச் 2017 கூட்டத்துக்கு பிறகு, “அலுவல் சாரா விவாதங்கள்” வருவாய் துறை மற்றும் நிதி அமைச்சக அதிகாரிகளுக்கிடையே நடந்ததாகவும், அதில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாகவும் அந்தக் குறிப்பு கூறுகிறது.\nஅந்த குறிப்பின்படி, அந்த “அலுவல் சாரா விவாதங்களின் அடிப்படையில்”, கம்பெனி சட்டப் பிரிவு 182ல் திருத்தங்கள், 2017ம் ஆண்டின் நிதி மசோதாவில் சேர்க்கப்படும் என்று கூறியது. 1 பிப்ரவரி 2017 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட அந்த நிதி மசோதாவின் மீது மக்களவை வாக்கெடுப்பு அது வரை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரதமர் மோடியின் கீழ் செயல்படும், பணியாளர் மற்றும் பொது மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வுதியங்காளுக்கான அமைச்சகம்தான், அரசு அதன் நிர்வாகத்தை எப்படி நடத்த வேண்டும் என்பது தொடர்பான விதிமுறைகளை செயல்படுத்தும் அமைச்சகம். அந்த அமைச்சகத்தின் அலுவலக நடைமுறை கையேட்டின்படி, இரு அதிகாரிகளுக்கிடையிலோ, அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு இடையிலோ நடைபெறும் விவாதங்கள், அது தொலைபேசி வழியிலான விவாதமாக இருந்தாலும் சரி, அதன் அடிப்படையில் எடுக்கப்படும் அனைத்து முடிவுகளும், முறையாக அலுவலக குறிப்பாக ��திவு செய்யப்பட வேண்டும் என்கிறது. எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இது பதிவு செய்யப்பட வேண்டும். அரசு நடத்தை விதிகளின்படி, அரசு அதிகாரிகள், வாய்மொழியாக வழங்கப்படும் உத்தரவுகளை ஏற்கக் கூடாது. மேலும், உச்சநீதிமன்றம், வாய்மொழியாக பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் சட்டவிரோதமானவை என்று தீர்ப்பளித்துள்ளது. டிஎஸ்ஆர்.சுப்ரமணியம் Vs இந்திய அரசு என்ற வழக்கில், அக்டோபர் 2013ல், உச்சநீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு வழங்கியுள்ளது. “அரசு அதிகாரிகள், வாய்மொழியாக பிறப்பிக்கப்படும் உத்தரவுகள், ஆலோசனைகள், கருத்தாக்கங்களின் அடிப்படையில் செயல்படக் கூடாது. அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், மற்றும், அதிகார வர்க்கம் சட்டவிரோதமாகவும், நேர்மையற்ற முறையிலும் பிறப்பிக்கும் உத்தரவுகள் மற்றும் அழுத்தங்களில் இருந்து அரசு அதிகாரிகள் காப்பாற்றப்பட வேண்டும்” என்று உச்சநீதிமன்றம் கூறியது.\nஅரசு அதிகாரிகளின் “அலுவல் சாரா விவாதங்கள்” இதன் அடிப்படையில் சட்டவிரோதமானவை. எத்தகைய விவாதங்களாக இருந்தாலும், அது அரசு அலுவலக கோப்புகளில் பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால் தேர்தல் பத்திர விவகாரத்தில் இது செய்யப்படவில்லை. இப்படி கடைபிடிக்கப்பட்ட இந்த நடைமுறை கவலை அளிக்கக் கூடியதென்றால், இதன்பொருட்டு பரிந்துரைக்கப்பட்ட திருத்தம் மிகவும் மோசமானதாக இருக்கிறது.\nஅரசு ஒரு சட்டத்தை திருத்துகையில், “சட்டத் திருத்தம்” என்றொரு வரைவு மசோதா உருவாக்கப்படும். பல துறைகளை சேர்ந்த மூத்த அதிகாரிகள், இந்தத் திருத்தங்களை பல முறை பரிசீலித்து, முடிவெடுப்பார்கள். பல நேரங்களில் இத்தகைய திருத்தங்களின் மீது, பொதுமக்களின் கருத்து கேட்கப்படும். இதன் பிறகு இந்த சட்டத் திருத்தம், மாநிலங்களவை மற்றும் மக்களவையில் வைக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்டு சட்டமாக்கப்படும்.\nகம்பெனிகள் சட்டப் பிரிவு 182ல் கொண்டு வரப்படும் திருத்தம், இந்திய தேர்தல்களில், கார்ப்பரேட்டுகளின் பண முதலீடு பற்றியதொரு திருத்தம் என்பதால், இந்தத் திருத்தம் இத்தகைய நடைமுறைகளை பின்பற்றியே செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மோடி அரசோ, பெயர் தெரியாத, அதிகாரிகள் நடத்திய “அலுவல் சாரா விவாதங்களின்” அடிப்படையில் இந்த சட்டத் திருத்தம் செய்யப்பட்டால் போதும் என்��ு கருதியது.\nஇந்தத் திருத்த மசோதாவில், விவாதங்களை முற்றிலும் தவிர்க்க, இந்த திருத்தங்களை, பண மசோதாவில் நுழைத்து, நிதி சட்டமாக, மாநிலங்களவையை தவிர்த்து குறுக்கு வழியில் நிறைவேற்றியது\nஅரசியல் அமைப்புச் சட்டத்தின் ஷரத்து 110 பண மசோதா பற்றி இவ்வாறு கூறுகிறது.\n“பண மசோதா என்பது, மத்திய அரசின் கூட்டுத் தொகுப்பு நிதியை பாதிக்கும் அரசின் வருவாய், செலவு, வரி, கடன் ஆகிய மசோதாக்களே பண மசோதாக்கள்” என்று கூறுகிறது.\nதேர்தல் பத்திரம் தொடர்பான கம்பெனிகள் சட்டத் திருத்தம் பண மசோதாவாக கருதப்படுமா \n16 மார்ச் 2017 தேதியிட்ட, கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சரவையின் குறிப்பு, இது குறித்து ஒரு வினோதமான விளக்கத்தை அளிக்கிறது. “கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு அளிக்கும் நன்கொடை காப்பரேட் சட்டப் பிரிவு 182ன் கீழ் வருகிறது. இதன்படி அளிக்கப்படும் நன்கொடைகள், அந்த நிறுவனத்தின் மொத்த வருவாயிலிருந்து கழித்துக் கொள்ள, வருமான வரிச் சட்டப் பிரிவு 80GGBன் வகை செய்கிறது. நன்கொடைக்கான உச்சவரம்பான 7.5 சதவிகிதத்தை நீக்கினால், அது அரசின் வரி வருவாயில் தாக்கத்தை ஏற்படுத்தும்.\nஅரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் செலுத்தும் நன்கொடைக்காக வரிச் சலுகை பெறப்படும். அமைச்சகம் அளித்த விளக்கத்தின்படி, உச்சவரம்பை நீக்கினால், கார்ப்பரேட் நிறுவனங்கள் கூடுதலாக நன்கொடை தரும். அதன் காரணமாக அவை குறைந்த வரியை செலுத்தும். இதனால் அரசின் வருவாய் குறையும். இதன் அடிப்படையில், இந்த திருத்தம் பண மசோதாவே என்ற வாதத்தை கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சகம் வைத்தது.\nஇந்த வினோதமான விளக்கத்தில், அமைச்சகம், கார்ப்பரேட் நிறுவனங்கள் / செயல்படாத நிறுவனங்கள் ரகசியமாக அரசியல் கட்சிகளுக்கு அளிக்கும் நிதி எப்படி அரசு வருவாயை பாதிக்கும் என்பதற்கான எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை.\n16 மார்ச் 2017 அன்று, கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சகம், சட்ட அமைச்சகத்துக்கு ஒரு கேள்வியை எழுப்பியது. “கம்பெனிகள் சட்டத்துக்கான பிரிவு 182ல் செய்யப்படும் திருத்தம், பண மசோதாவில் சேர்த்து திருத்தப்பட முடியுமா” என்பதே அந்தக் கேள்வி.\nமறு நாளே சட்டத்துறை அமைச்சகம் இரண்டு பக்க குறிப்பில் விளக்கம் அளித்தது. சட்ட அமைச்சகத்தின் துணை சட்ட ஆலோசகர் ஆர்.ஜே.ஆர்.காஷிபத்லா இதை தயாரித்து, உயர் அதிகாரிகளின் ஒப்புதலை பெற்றார். இணை செயலர் மிஷ்ராவும் இதில் கையெழுத்திட்டுள்ளார். அந்த குறிப்பு இவ்வாறு கூறியது.\n“அரசியல் அமைப்புச் சட்டம் மற்றும், இதர சூழல்களை வைத்து ஆராய்ந்ததில், பண மசோதா குறித்து விளக்கும் அரசியல் அமைப்பு சட்டப் பிரிவுகள் 110 (1) (a) முதல் (g) வரையிலான ஷரத்துக்களை வைத்தும் ஒப்பிட்டதில், கம்பெனி சட்டப் பிரிவு 182ல் செய்யப்பட உள்ள திருத்தம், நிச்சயம் பண மசோதாவாக கருத முடியாது”.\nசட்ட அமைச்சக அதிகாரிகள், அருண் ஜெட்லியின் தந்திரத்தை புரிந்து கொண்டனர்.\nஅடுத்து அந்த அதிகாரிகள் இவ்வாறு எழுதுகின்றனர்.\n“மேலே குறிப்பிட்ட பத்தி 3ல் சொல்லியவாறு, இந்த திருத்தம், வருமான வரி வருவாயிலும், இந்தியக் கூட்டு நிதியிலும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளதால், இதை பண மசோதாவாக நிறைவேற்றலாம்” என்று பதிவு செய்தனர்.\nஇந்த மோசடி வேலைக்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்தாலும், கடைசியில் ஒரு எச்சரிக்கை குறிப்பை பதிவு செய்கிறது.\n“இது போன்றதொரு முறையை இனி வருங்காலங்களில் கடைபிடிப்பதை தவிர்க்க வேண்டும். இதற்கென உள்ள சட்டபூர்வ வழிமுறைகளையே வருங்காலத்தில் பின்பற்ற வேண்டும்” என்று அந்த குறிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசட்ட அமைச்சகத்தின் இந்த குறிப்பு, அதிகாரிகள் அனைவருக்கும் சுற்றுக்கு விடப்படுகிறது. கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சராக அருண் ஜெட்லி, அதற்கு ஒப்புதல் அளிக்கிறார். இந்த ஒப்புதல் நிதி அமைச்சகத்துக்கு அனுப்பப்படுகிறது. நிதி அமைச்சகத்தில் நிதி அமைச்சராக உள்ள அதே அருண் ஜெய்ட்லி, சட்ட திருத்தத்துக்கு ஒப்புதல் அளிக்கிறார்.\nநான்கு நாட்கள் கழித்து, 21 மார்ச் 2017 அன்று கம்பெனிகள் சட்டப் பிரிவு 182ல் திருத்தங்களை ஏற்படுத்த வகை செய்யும் திருத்த மசோதாவை, பண மசோதாவாக மக்களவையில் தாக்கல் செய்கிறார்.\n31 மார்ச் 2017 அன்று, கம்பெனிகள் சட்டத்தில் பிரிவு 182ல் திருத்தம், பண மசோதாவாக மக்களவையில் நிறைவேற்றப்படுகிறது. இது மாநிலங்களவையின் ஒப்புதல் இல்லாமலேயே நிறைவேற்றப்படுகிறது. இந்த திருத்தத்தின் மூலம், எந்த தொழிலும் செய்யாத கார்ப்பரேட் நிறுவனங்கள் / ஷெல் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு ரகசியமாக நிதி அளிக்கலாம். அவர்கள் இத்தகைய நன்கொடைகளை, அவர்களின் ���ண்டறிக்கைகளில் காட்ட வேண்டியதில்லை. பொதுவெளியில் தெரிவிக்க வேண்டியதில்லை. எந்தக் கட்சிக்கு எவ்வளவு நிதி அளிக்கப்பட்டது என்பதையும் சொல்ல வேண்டியதில்லை.\nதகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் சவுரவ் தாஸ், பிரதமர் அலுவலகத்துக்கு தகவல் கோரி கடிதம் அனுப்புகிறார். அதில், கம்பெனிகள் சட்ட திருத்தம் தொடர்பாக, பிரதமர் அலுவலகத்தில் உள்ள கோப்புகள், அலுவலக குறிப்புகள் அனைத்தின் நகல்களையும் கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கடிதம் அளிக்கிறார். ஏன் பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் அளிக்கிறார் என்றால், இரு அமைச்சகங்களுக்கிடையே நடக்கும் சட்டத் திருத்தம் தொடர்பான கடிதப் போக்குவரத்துகள் அனைத்தும் பிரதமர் அலுவலகத்துக்கு பிரதமரின் பார்வைக்காக அனுப்பப்படும்.\nபிரதமர் அலுவலகம், விண்ணப்பதாரர், “தெளிவில்லாமல்,குழப்பமாக, மிக மிக பொதுவாக (generic) கேள்விகளை கேட்டுள்ளார் என்று கூறி தகவல் அளிக்க மறுத்தது. ஆனால் சவுரவ் தாஸ், குழப்பம் எதுவுல் இல்லாமல், மிக மிகத் தெளிவாகவே, கம்பெனிகள் சட்டத் திருத்தம் தொடர்பான கேள்விகளை கேட்டிருந்தார். தகவல்களை மறுக்க பிரதமர் அலுவலகம் மற்றொரு காரணத்தையும் கூறியது.\n“விண்ணப்பதாரர் கேட்கும் கேள்விகளால், பொது அதிகாரிகளின் நேரம் விரயமாக்கப்பட்டு, அரசு பணம் வீணாகும்” என்பதும் மற்றொரு காரணம்”.\nஇந்த காரணத்தின் அடிப்படையில் பார்த்தால் பிரதமர் அலுவலகத்தின் வசம், இது தொடர்பாக ஏராளமான ஆவணங்கள் இருக்கின்றன. அவற்றை அளிப்பதில் அதிக நேரம் ஆகும் என்பதால் தர இயலாது என்று பதிலளித்துள்ளதாகவே புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.\nசவுரவ் தாஸ், இதே போல, கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சகத்திடமும் விண்ணப்பம் அனுப்பினார். ஏதாவதொரு கார்ப்பரேட் நிறுவனம், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தருவதை ரகசியமாக்கும்படியோ, உச்சவரம்பை நீக்கும்படியோ கோரிக்கை வைத்ததா என்று கேள்விகளை அனுப்பினார். இந்த மசோதாவை அறிமுகப்படுத்தும்போது, பாராளுமன்றத்தில், நிதியமைச்சர் அருண் ஜெய்ட்லி, கார்ப்பரேட் நிறுவனங்கள், இத்தகைய கோரிக்கையை வைத்ததாக கூறியதன் அடிப்படையில் இந்த விண்ணப்பத்தை அனுப்பினார் சவுரவ் தாஸ். கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சகம் தனது பதிலில், “எந்தவொரு கார்ப்பரேட் நிறுவனமும் இப��படியொரு கோரிக்கையை வைத்ததாக தங்களிடம் தகவல் இல்லை” என்று பதில் அளித்தது. இதற்கு முந்தைய கட்டுரைத் தொடரில், நிதி அமைச்சகம், எந்த கார்ப்பரேட் நிறுவனமும், இத்தகைய கோரிக்கையை வைக்கவில்லை என்பதை நிதி அமைச்சகம் விளக்கியிருந்ததை ஹப்பிங்டன் போஸ்ட் ஏற்கனவே அம்பலப்படுத்தியிருந்தது.\nகார்ப்பரேட் நிறுவனங்கள் ரகசியமாக நிதி அளிப்பதையும், ஷெல் நிறுவனங்கள் அளவில்லாமல் நிதி அளிப்பதையும், ஏற்பளிக்கும் இந்த சட்டத் திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தம் சட்டபூர்வமானதா என்பதும் உச்சநீதிமன்றத்தில் வழக்கின் மூலம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. ஆனால் 2017லேயே தொடுக்கப்பட்ட இந்த வழக்குகளில் உச்சநீதிமன்றம் இன்று வரை எந்த முடிவும் எடுக்கவில்லை.\nஜனவரி 11 அன்று, தேர்தல் பத்திரங்களை வாங்கலாம் என்று அரசு மீண்டும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கதவைத் திறந்துள்ளது. இது டெல்லி தேர்தலுக்கு சற்று முன்னதாக என்பது குறிப்பிடத்தக்கது.\nஆங்கில கட்டுரையின் இணைப்பு :\nTags: savukkuஅருன் ஜெய்ட்லிசவுக்குதேர்தல் பத்திர மோசடி.தேர்தல் பத்திரம்நரேந்திர மோடி\nNext story தேர்தல் பத்திர மோசடி : எஸ்.பி.ஐ வங்கியின் பித்தலாட்டம்.\nPrevious story நிதியமைச்சர் நிர்மலாவின் பட்ஜெட் தயாரிப்பு – பிரத்யேக தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/search/label/smart%20watch", "date_download": "2020-07-08T08:33:49Z", "digest": "sha1:UFE2HCYPUMYXSGSCCQXABJA2SW4Q6SLD", "length": 4129, "nlines": 89, "source_domain": "www.softwareshops.net", "title": "Software | Cinema | Health Tips", "raw_content": "\nஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச் OS மாற்றத்தால் பயனர்கள் அதிர்ச்சி\nஸ்மார்ட்போன் தயாரித்து வழங்கி வந்த Apple நிறுவனம், அதே போன்று Smart Watch களையும்…\nசாம்சங் எலக்ட்ரானிக் பொருட்களை உற்பத்தி செய்து வெளியிடும் மிகப்பெரிய நிறுவனம். இந்நிற…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nதிருமண பொருத்தம் பார்க்க உதவும் ஜோதிட மென்பொருள்\n Man vs Wild ஷூட்டிங்கின் போது நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் \nஜாதகப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nவிண்டோஸ் ஆக்டிவேஷன் கீ இலவசம் | Free Windows 7 Activation Key\nஆன்ட்ராய்டு போனில் பாஸ்வேர்ட், PATTERN LOCK மறந்து போனால் செய்ய வேண்டியவை \n17 ஆண்டுகளுக்குப் பிறகு மன்மத ராசா பாடலுக்���ு மாஸ்டருடன் சேர்ந்து பட்டைய கிளப்பிய சாயா சிங் \nமன்மத ராசா பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து, பிரபலமான பாடலாக இன்று வரை இருந்து வரு…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க ஹைபர்நேஷன் நிலை\nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/sl-women-v-nz-women-world-t20-warm-up-game-tamil/", "date_download": "2020-07-08T07:12:09Z", "digest": "sha1:YFYGAA2G3LDFDJ6DUCMG3MDIJQJSOVDO", "length": 12639, "nlines": 264, "source_domain": "www.thepapare.com", "title": "நியூஸிலாந்துடனான பயிற்சிப் போட்டியில் இலங்கை மகளிர் அணி தோல்வி", "raw_content": "\nHome Tamil நியூஸிலாந்துடனான பயிற்சிப் போட்டியில் இலங்கை மகளிர் அணி தோல்வி\nநியூஸிலாந்துடனான பயிற்சிப் போட்டியில் இலங்கை மகளிர் அணி தோல்வி\nமகளிர் T20 உலக சம்பியன்ஷிப் தொடருக்கான பயிற்சிப் போட்டியொன்றில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியினை நியூஸிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுக்களால் இலகுவாக தோற்கடித்துள்ளது.\nமகளிர் T20 உலக சம்பியன்ஷிப் தொடரின் ஆறாவது அத்தியாயப் போட்டிகள் இம்மாதம் 9ஆம் திகதி மேற்கிந்திய தீவுகளில் ஆரம்பமாகவுள்ளது. இந்த T20 தொடருக்காக கடந்த வாரம் இலங்கையில் இருந்து மேற்கிந்திய தீவுகளுக்கு புறப்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி, நேற்று (4) என்டிகுவா நகரில் இடம்பெற்றிருந்த மகளிர் T20 உலக சம்பியன்ஷிப் தொடருக்கான பயிற்சிப் போட்டி ஒன்றில் நியூஸிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியினை எதிர்கொண்டிருந்தது.\nT20I உலகக் கிண்ணத்தில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் – சமரி நம்பிக்கை\nமேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள ….\nஇந்த பயிற்சிப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற நியூஸிலாந்து அணித்தலைவி எமி சட்டர்வைட் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கை மகளிருக்கு வழங்கினார்.\nஅண்மையில் இந்திய மகளிர் அணியுடனான T20 தொடரில் மோசமான முடிவுகளை காட்டியிருந்த இலங்கை மகளிர் அணி, இந்த பயிற்சிப் போட்டியிலும் அதே மாதிரியான ஒரு முடிவையே காட்டியது. அந்த வகையில் முதலில் துடுப்பாடி 20 ஓவர்களினையும் எதிர்கொண்ட இலங்கை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 98 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.\nஇலங்கை மகளிர் அணியின் துடுப்பாட்டத்த���ல் அதிகபட்சமாக சஷிகலா சிறிவர்த்தன 35 பந்துகளுக்கு 5 பெளண்டரிகள் அடங்கலாக 30 ஓட்டங்களைப் பெற்றதுடன், ஏனைய வீராங்கனைகளில் ஒருவரேனும் கூட இருபது ஓட்டங்களையேனும் கடந்திருக்காது ஆட்டமிழந்திருந்தனர்.\nமறுமுனையில் நியூஸிலாந்து மகளிர் அணியின் பந்துவீச்சு சார்பாக 18 வயதேயான சுழல் மங்கை அமேலியா கெர் 13 ஓட்டங்களை மட்டும் விட்டுக்கொடுத்து இலங்கை மகளிர் அணியின் 4 விக்கெட்டுக்களை சாய்த்திருந்ததோடு, ஜெஸ் வாட்கினும் 2 விக்கெட்டுக்களை தனக்கு சொந்தமாக்கியிருந்தார்.\nபின்னர் ஆட்டத்தின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட சவால்குறைந்த 99 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய நியூஸிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி 18 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கினை அடைந்தது.\nநியூஸிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்த துடுப்பாட்ட வீராங்கனைகளில் மேடி கிரீன் 36 ஓட்டங்களையும், சூஷி பேட்ஸ் 34 ஓட்டங்களினையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nநியூஸிலாந்து உடனான தோல்வியுடன் மகளிர் T20 உலக சம்பியன்ஷிப் தொடரின் பயிற்சிப் போட்டியில் நல்ல ஆரம்பத்தினை காட்ட தவறியிருக்கும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி, தமது அடுத்த பயிற்சிப் போட்டியில் வரும் புதன்கிழமை (7) அயர்லாந்து மகளிர் அணியுடன் மோதுகிறது.\nஇலங்கை – 98 (20) சஷிகலா சிறிவர்த்தன 30(35), அமேலியா கெர் 13/4(3), ஜெஸ் வாட்கின்ஸ் 15/2(3)\nநியூசிலாந்து – 99/4 (18) மேடி கிரீன் 36(35), சூஷி பேட்ஸ் 34(30)\nமுடிவு – நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி\n>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<\nமற்றுமொரு டி20 தொடரை வைட் வொஷ் செய்தது பாகிஸ்தான்\nமுதல் டி-20 இலும் இந்தியாவிடம் வீழ்ந்தது மேற்கிந்திய தீவுகள்\nஅவுஸ்திரேலியாவுடனான முதலாவது ஒரு நாள் போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி\nஇந்திய கிரிக்கெட் அணியை சீண்டும் சஹீட் அப்ரிடி\nகொரோனாவிலிருந்து தேறிய 6 பாக். வீரர்கள் இங்கிலாந்து விஜயம்\nஇந்தியாவில் நடந்த போலியான இலங்கை கிரிக்கெட் தொடர் பற்றி விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/new-news/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-07-08T06:42:46Z", "digest": "sha1:UVYW3FM2NYXJBBHIOTRLGYLW6P2P4MU5", "length": 11898, "nlines": 72, "source_domain": "www.thandoraa.com", "title": "பெரியவர்கள் உலகில் நடக்கும் பிரச்சனைகள், குழந்தைகள் உலகத்தில் திணிக்கப்படுகிறது - லதா ரஜினிகாந்த் - Thandoraa", "raw_content": "\nமக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் – முதல்வர் பழனிசாமி\nமீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை – முதல்வர் பழனிச்சாமி\nகொரோனா பாதித்தோருக்கு டெக்சாமெதாசோன்: மத்திய அரசு அனுமதி\nகொரோனா சிகிச்சைக்கு விலை உயர்ந்த மருந்துகளை வாங்க முதல்வர் உத்தரவு\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறந்து விளங்குகிறது: பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1000ஐ கடந்தது..\nகொரோனா எண்ணிக்கையை வைத்து அச்சப்பட வேண்டாம் : சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 78 ஆயிரத்தை கடந்தது..\nசிறையில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து தமிழகத்தில் நாளை முழு கடையடைப்பு \nகொரோனா தடுப்பு நடவடிக்கை – மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை\nநாளை மறுநாள் கோவையில் ஆய்வு நடத்துகிறார் முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 1685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஜூன் 12ஆம் தேதி முதல் அரக்கோணம் – கோவை இடையே சிறப்பு ரயில் இயக்கம்\nதமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது\nஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி\nஊரடங்கை 5வது முறையாக நீட்டிக்க மத்திய அரசு ஆலோசனை\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதத்தில் தொடர்ந்து முன்னேற்றம் – சுகாதாரத்துறை\nகடலூர் மத்திய சிறையில் 2 கைதிகளுக்கு கொரோனா \nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்வு\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலையில் முன்னேற்றம்\nஏப்ரல் 14-க்குள் இரண்டரை லட்சம் பேருக்கு கொரோனா சோதனை செய்ய மத்திய அரசு இலக்கு\nதமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1,25,708 பேர் மீது வழக்குப்பதிவு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nபெரியவர்கள் உலகில் நடக்கும் பிரச்சனைகள், குழந்தைகள் உலகத்தில் திணிக்கப்படுகிறது – லதா ரஜினிகாந்த்\nJune 10, 2019 தண்டோரா குழு\nகுழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித���து வருவதாகவும் தயா அமைப்பின் மூலம் குழந்தைகள் பிரச்சனைகளை தீர்க்க முயன்று வருவதாகவும் லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nகோவை பந்தயசாலை பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் தயா என்ற குழந்தைகளுக்கான அமைதி அமைப்பு சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அவ்வமைப்பின் தலைவரான லதா ரஜினிகாந்த் விழிப்புணர்வு பாடலை வெளியிட்டார்.\nபின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த லதா ரஜினிகாந்த்,\nகுழந்தைகளை காக்க குழந்தைகளுக்கான அமைதி அமைப்பை ஒவ்வொரு ஊராக கொண்டு செல்கிறோம். இந்த அமைப்பை தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களிலும் ஆரம்பிக்க உள்ளோம். தற்போது கோவையில் துவங்குவதற்கான ஆலோசணை நடத்தியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள், சமூக ஆர்வலர்கள் எங்களுடன் இணைந்து பணியாற்றலாம் என தெரிவித்தார்.\nமேலும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. எல்லா விதமான இடங்களிலும் வயது பாகுபாடின்றி குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுகிறது. குழந்தைகளை பாதுகாப்பது சமுதாய கடமை, குழந்தைகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு வர வேண்டும். இந்த காலத்தில் தனிதனியாக குடும்பங்கள் இருப்பதும் குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்க முடியாத நிலை உள்ளது. சமுதாயம் ஒன்றாக இணைந்தால் தான் குழந்தைகளை பாதுகாக்க முடியும். குழந்தைகளுக்கான பாதுகாப்பு என்பது சமூகத்தில் உள்ள அனைவருக்குமான பாதுகாப்பாக இருக்கும்.\nபெரியவர்கள் உலகில் நடக்கும் பிரச்சனைகள், குழந்தைகள் உலகத்தில் திணிக்கப்படுகிறது. குழந்தைகள் தொடர்பான பிரச்சணைகளை 18001208866 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், www.peaceforchildren.net என்ற இணையதளம் மூலமாகவும் தெரிவிக்கலாம், பல தரப்பினருடன் இணைந்து குழந்தைகள் பிரச்சனைகளை தீர்க்க முயன்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.\nகோவையில் இன்று 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 33 பேர் டிஸ்சார்ஜ் \nகாவலர்கள் பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் – கோவை ஆணையர்\nகோவையில் நீதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி – மூன்று நீதிமன்றங்கள் மூடல்\nதமிழகத்தில் படிப்படியாக குறையும் கொரோனா – இன்று 3616 பேருக்கு தொற்று உறுதி\nகேரளாவிற்கு ஹவாலா பணம் கடத்த முயன்ற 2 பேர் கைது\nமீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை – முதல்வர் பழனிச்சாமி\nவிஷால் சக்ரா படத��தின் டிரைலர் வெளியீடு \nஜெயம் ரவி நடிப்பில் உருவான பூமி படத்தின் டீசர் \nமோகன்லால் நடிப்பில் உருவான மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ட்ரெய்லர் \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2020 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/celebrity/128972-viral-words-of-the-week", "date_download": "2020-07-08T08:25:46Z", "digest": "sha1:D2S3XNAR4OLRN73TD5F73XRQOJ3VZUSW", "length": 6682, "nlines": 180, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 01 March 2017 - இவை வார்த்தைகள் அல்ல... வைரல்கள்! | Viral Words of the week - Ananda Vikatan", "raw_content": "\nஇவை வார்த்தைகள் அல்ல... வைரல்கள்\nவெல்ல மூட்டை டு எடப்பாடியார்... பழனிசாமி முதலமைச்சர் ஆன கதை\n“பா.ஜ.க சர்க்கஸ் தமிழகத்தில் எடுபடாது” - ஸ்டாலின் அதிரடி பேட்டி\nசசிகலாவின் மூலதனம் ஜெயலலிதா... ஜெயலலிதாவின் முகமூடி சசிகலா\n“கத்தி எடுத்தவன்லாம் ஹீரோ இல்லை\nவீரயுக நாயகன் வேள்பாரி - 19\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 37\nஆண்பால் பெண்பால் அன்பால் - 24\nஎழுத்தில் ஹிம்சை - சுஜாதாவின் முதல் கதை\nசூரியகாந்திப் பூவை ஏந்திய சிறுமிகள்\nகூவத்தூரில் கோடம்பாக்கம்... - களைகட்டுது கச்சேரி\nஎத்தனை பேர்... எத்தனை தடவை\nசிலிர்ப்பான சந்திப்பு - “சபையில் சிங்கம் தனிமையில் தங்கம்\nஇவை வார்த்தைகள் அல்ல... வைரல்கள்\nஇவை வார்த்தைகள் அல்ல... வைரல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2013/12/i9152.html", "date_download": "2020-07-08T08:44:09Z", "digest": "sha1:HDZAAMQSB2BSCUH23CM3FCYAMRL2ITPX", "length": 8867, "nlines": 141, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "சாம்சங் காலக்ஸி மெகா I9152", "raw_content": "\nசாம்சங் காலக்ஸி மெகா I9152\nசென்ற ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டு, நவம்பர் தொடக்கத்தில் மொபைல் விற்பனை நிலையங்களில், விற்பனை யாகும் சாம்சங் நிறுவனத்தின், ஸ்மார்ட் போன் காலக்ஸி மெகா ஐ 9152 அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 23,499.\nடூயல் கோர் 1.4 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் 4.2.2., ஆட்டோ போகஸ், எல்.இ.டி. ப்ளாஷ், ஜியோ டேக்கிங், பேஸ் மற்றும் ஸ்மைல் டிடக்ஷன் திறன் கொண்ட 8 எம்.பி. கேமரா, இரண்டாவதாக 1.9 எம்பி திறன் கொண்ட கேமரா, இரண்டு ஜி.எஸ்.எம். மைக்ரோ சிம் இயக்கம் எனப் பல சிறப்புகளைக��� கொண்ட தாக இந்த ஸ்மார்ட் போன் உள்ளது.\nஇதன் பரிமாணம் 162.6 x 82.4 x 9 மிமீ. எடை 182 கிராம். பார் டைப் வடிவத்தில் கிடைக்கும் இந்த போனில், டி.எப்.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. இதன் அகலம் 5.8 அங்குலம்.\nஇதன் யூசர் இண்டர்பேஸ் டச்விஸ் தொழில் நுட்பம் கொண்டது. லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட். 64 ஜிபி வரை மெமரி ஸ்டோரேஜ் அதிகப்படுத்தும் வசதி ஆகியவை கிடைக்கின்றன.\nஜி.பி.ஆர்.எஸ்., 3ஜி, எட்ஜ், வை-பி, புளுடூத் ஆகிய தொழில் நுட்பங்கள், நெட்வொர்க் இணைப்பிற்கு உதவுகின்றன. இதில் எப்.எம். ரேடியோ தரப்படவில்லை என்பது ஒரு குறை. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில், புஷ் மெயில், இன்ஸ்டண்ட் மெசஞ்சர் ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளன.\nடாகுமெண்ட் வியூவர், ஜி.பி.எஸ். வசதி ஆகியவை கிடைக்கின்றன. ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் கிடைக்கும் ஆர்கனைசர், இமேஜ்/விடியோ எடிட்டர், வாய்ஸ் மெமோ, வாய்ஸ் கட்டளை, சொல் பரிந்துரை, கூகுள் சர்ச், மேப்ஸ், யு-ட்யூப், காலண்டர் அன அனைத்து வசதிகளும் உள்ளன. இதில் உள்ள லித்தியம் அயன் பேட்டரி 2600 mAh திறன் கொண்டது.\nஉலக அளவிலான சாப்ட்வேர் பொறியாளர்கள்\nவிண்டோஸ் 8ல் விண்டோஸ் ஷார்ட் கட் கீ செயல்பாடு\nஹார்ட் டிஸ்க் பிரிக்கும் எளிய பார்ட்டிஷன் டூல்\nஇன்னும் ஐந்தே மாதம் மைக்ரோசாப்ட் XP எச்சரிக்கை\nவிண்டோஸ் 8ல் மறைக்கப்பட்ட பைல்கள்\nகார்பன் A15 ப்ளஸ் ஆண்ட்ராய்ட் போன்\nஇணையதளத் தீமைகளிலிருந்து சிறுவர்களைப் பாதுகாக்க\nகார்பன் நிறுவனத்தின் முதல் பெரிய திரை ஸ்மார்ட் போன்\nவிண்டோஸ் 8 - சில முக்கிய தொடல் அசைவுகள்\nமைக்ரோசாப்ட் கை விட்ட சில சாப்ட்வேர் திட்டங்கள்\nபட்ஜெட் விலையில் மைக்ரோமேக்ஸ் Bolt A61\n2014 ஆம் ஆண்டைக் கலக்கப் போகும் மால்வேர் புரோகிராம...\nசாம்சங் காலக்ஸி எஸ் டூயோஸ் 2\nHTC யின் விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்\nகுரோம் பிரவுசர் - பயனுள்ள குறிப்புகள்\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஜூஸ் ஏ 77\nகூகுள் தேடலுக்கு சில டிப்ஸ்\nதேங்கும் விண்டோஸ் XP, உயரும் விண்டோஸ் 8\nபெங்களூருவில் இந்திய இணைய மொபைல் கழகம்\nசாம்சங் காலக்ஸி மெகா I9152\nஇந்தியாவில் மைக்ரோமேக்ஸ் போன்கள் தயாரிப்பு\nவிண்டோஸ் 8 சிஸ்டத்தில் HTC புதிய போன்கள்\nமைக்ரோசாப்ட் சரி செய்த 19 பிழைகள்\nவிண் ஆம்ப் (Winamp) உருவான வரலாறு\nகூடுதல் வசதிகளுடன் செல்லினம் பதிவு 2\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/chennai-news-wwwaazpin", "date_download": "2020-07-08T09:00:50Z", "digest": "sha1:7EC2K4U45WFSNM6CGJOY3GSXPP4OJCSW", "length": 16222, "nlines": 110, "source_domain": "www.onetamilnews.com", "title": "சென்னை அருகே உள்ள வண்டலூர் பூங்காவில் உள்ள விலங்குகளை ஆன்-லைன் மூலம் கண்டுகளிக்கும் வசதி அறிமுகம் - Onetamil News", "raw_content": "\nசென்னை அருகே உள்ள வண்டலூர் பூங்காவில் உள்ள விலங்குகளை ஆன்-லைன் மூலம் கண்டுகளிக்கும் வசதி அறிமுகம்\nசென்னை அருகே உள்ள வண்டலூர் பூங்காவில் உள்ள விலங்குகளை ஆன்-லைன் மூலம் கண்டுகளிக்கும் வசதி அறிமுகம்\nவண்டலூர், 2018 ஏப்ரல் 15 ;சென்னை அருகே உள்ள பூங்காவில் உள்ள விலங்குகளை ஆன்-லைன் மூலம் கண்டுகளிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nவண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nவண்டலூர் பூங்காவில் உள்ள விலங்குகளை காண ஆண்டுக்கு 25 லட்சம் பார்வையாளர்கள் வருகை புரிகிறார்கள். தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் அதிக அளவில் பார்வையாளர்கள் வருகை புரிகிறார்கள். வர வாய்ப்புகளற்ற பார்வையாளர்களும் உள்ளனர். இவர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் பூங்கா நிர்வாகம் ஆன்-லைன் மூலம் Live Str-e-a-m-i-ng என்னும் புதிய வசதியை தமிழ் புத்தாண்டு தினமான நேற்று முதல் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி சிங்கம், காட்டு மாடு, மனித குரங்கு, சிங்கவால் குரங்கு ஆகிய 4 விலங்குகளை மட்டும் தற்போது ஆன்-லைன் மூலம் காணமுடியும் ஓரிரு நாட்களில் யானை, வெள்ளைபுலி, வங்கபுலி, சிறுத்தை, முதலைகள், நீலகிரி கருங்குரங்கு, கரடி, நீர்யானை உள்பட 16 விலங்குகளை மற்றும் அதன் செயல்பாடுகளையும் நேரடியாக ஆன்-லைன் மூலம் பொதுமக்கள் காணலாம். இந்த வசதி பூங்காவின் www.aazp.in இணையதளத்தில் காணமுடியும்.\nமேலும் பூங்காவில் இரவில் தங்கி பகலில் பூங்காவை சுற்றிப்பார்க்கும் புதிய வசதி நேற்று முதல் அமல் படுத்தப்பட்டுள்ளது.இதற்கான முன்பதிவுகளை பூங்காவின் இணையதளம் (www.aazp.in) மற்றும் https://www.aazp.in/ro-om_sea-r-ch/ என்ற இணைப்பின் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம். இதன் மூலம் வரும் பார்வையாளர்கள் மாலை 6 மணிக்கு பூங்காவின் ஓய்வு விடுதிக்கு வந்து, இங்கு இரவு தங்கி, மறுநாள் காலை 9 மணிக்கு மின்கல ஊர்தி மூலம் பூங்காவை சிறப்பான முறையில் கண்டுகளிக்கலாம் பின்னர் சிங்கம் மற்றும் மான் உலாவிடத்தை காணவும் முடியும். (மொத்தம் நேரம் 90 நிமிடங்கள்) இந்த வசதி மூலம் அவர்கள் சுலபமாக பூங்காவையும் அதில் உள்ள விலங்குகளையும் கண்டுகளிக்க நல்ல வாய்ப்பாக அமையும்.\nஇரு பெரியவர்கள் தங்க ரூ.2,000 மற்றும் வரியும், கூடுதலாக தங்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.500 மற்றும் வரியும் செலுத்த வேண்டும்.இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு என்றால் என்ன... இந்த அமைப்பு உருவானது எப்படி\nதிருவள்ளூர் அருகே பெருமாள்பட்டில் இராஜசிம்ம பல்லவன் கட்டிய திருக்கோயில் மற்றும் பழைமையான சிற்பங்கள் கண்டுபிடிப்பு\nஇந்திய அளவில் சிறந்த கலைக்கல்லூரிகள் தேர்வு ;முதல் பத்து இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 3 கல்லூரிகள் இடம்பிடித்துள்ளன.\nவிஜயகாந்த் சுறுசுறுப்பாக இயங்குகிறாராம் ;அக்குபங்சர் நிபுணர் தீவிர சிகிக்சை வழங்கியதால் பயன்\nஏழை எளிய மக்களுக்கு ஒரு வேலை உணவுகளை கொடுத்து உதவிய சமூக ஆர்வலர்களும் தற்போது குறைந்துவிட்டனர்.\nவனிதா விஜயகுமார் 3 வது திருமணம் செய்த மறுநாளே அவர் குறித்து சென்னை போலீசில் புகார் ;பரபரப்பு\n40 வயசில் வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவருடன் முத்தமழையில் 3-வது திருமணம் \nபெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியின் மனிதநேய செயலுக்கு பாராட்டு ;பத்து ரூபாய் இயக்க மாநிலத் துணைபொதுச் செயலாளர் சமூக ஆர்வலர் ,வக்கீல் தொண்டன் சுப்பிரமணி அறிக்கை\nதூத்துக்குடி அருகே வங்கி ஊழியர்கள் உள்பட 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ...\nகொய்யா‌ பழ வியாபாரி லோடு ஆட்டோ ஏற்றி கொலை - விபத்து போன்று சித்தரிக்க முயற்சி - ...\nயூரியா விற்பனையில் பல கோடி ரூபாய் ஊழல் ;விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றமும் பாத...\nஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை எந்தெந்த இடங்களில் வைத்து அடித்தார்கள், ரத்தக்கறை பட...\nவனிதா விஜயகுமார் 3 வது திருமணம் செய்த மறுநாளே அவர் குறித்து சென்னை போலீசில் புகா...\n40 வயசில் வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவருடன் முத்தமழையில் 3-வது திருமணம் \nமெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் & கவியரசு கண்ணதாசன் ஜூன் 24 இன்று பிறந்தநாள்\nதூய்மை பணியாளர்களின் வங்கிக்கணக்கில் ரூ.25 லட்சம் செலுத்தியுள்ளார் நடிகர் ராகவா ...\nஃபீனிக்ஸ் பறவையைப் ���ோல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nசெய்துங்கநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி உள்பட போலிசாருக்கு எஸ்.பி வெகுமதி\nதூத்துக்குடியில் வக்கீல் குடும்பத்தினரை வெரட்டி ,வெரட்டி 3 பேருக்கு அருவாள் வெட...\nதூத்துக்குடியில் ஒரே குடும்பத்தில் உள்ள 8 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி\nதூத்துக்குடியில் கொரோனா பாதிப்பால் பெண் இன்று உயிரிழந்தார்.இதுவரை இறந்தோர் எண்ணி...\nதிரேஸ்புரம் பகுதியில் 26 பேருக்கு ஒரே நாள் டெஸ்டில் கொரொனா பாசிட்டிவ் ;அதிர்ச்ச...\nதூத்துக்குடியில் சார் -பதிவாளருக்கு கொரனா இதனால் இரண்டு பதிவு அலுவலகம் இன்று முத...\nதூத்துக்குடியில் இன்று மட்டும் 296 கொரோனா தொற்று பாசிட்டிவ்\nபேரூரணி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த போலீசார் மீது தாக்குதல்\nதூத்துக்குடியில் போக்குவரத்துக் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2014/07/blog-post_17.html", "date_download": "2020-07-08T08:30:11Z", "digest": "sha1:XFVRDIHEZYSEVYRWIHVYPPXYUMMZMQQH", "length": 14441, "nlines": 149, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)", "raw_content": "\nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nயாழ்.மண்டைதீவு பிரதேச வைத்தியசாலை திறப்பு விழாவிற்கு வருகை தந்து பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட வடமாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை. சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், ஈ.சரவணபவன், சி.சிறிதரன் ஆகியோரும் கெளரவ விருந்தினர்களாக வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, வட மாகாணசபை உறுப்பினர்களான பா.கஜதீபன், இ.ஆனோ ல்ட் மற்றும் வட மாகாண சுகாதார சுதேச வைத்தியத் துறை அமைச்சின் செய லாளர் இ.ரவீந்திரன், வேலணை பிரதேச சபைத் தவிசாளர் சி.சிவராசா, வேலணை பிரதேச செயலாளர் திருமதி ச.மஞ்சுளாதேவி ஆகியோர் திருவெண்காட்டிற்கு வருகைதந்து திருவெண்காட்டில் விற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்துச்சென்றனர்.\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவி��் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1970498", "date_download": "2020-07-08T09:00:31Z", "digest": "sha1:JO6LXWYTFVGN66MHEPTP3GJ3Y6TD3T4K", "length": 3662, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"விசுவநாதன் ஆனந்த்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விசுவநாதன் ஆனந்த்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:30, 23 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்\n61 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n→‎வெளியிணைப்புகள்: + {{பத்ம பூசண் விருதுகள்}}\n07:21, 22 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nInfo-farmer (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (+ {{பத்ம விபூசண் விருதுகள்}})\n09:30, 23 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nInfo-farmer (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎வெளியிணைப்புகள்: + {{பத்ம பூசண் விருதுகள்}})\n[[பகுப்பு:பத்ம பூசன்பூசண் விருது பெற்ற தமிழர்கள்]]\n[[பகுப்பு:பத்ம விபூசண் விருது பெற்ற தமிழர்கள்]]\n[[பகுப்பு:அருச்சுனா விருது பெற்ற தமிழர்கள்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2233024", "date_download": "2020-07-08T08:58:54Z", "digest": "sha1:BKT2BC5L3TM2MZUDGRODEGTSA463T4UN", "length": 3719, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"எலினோர் ஒசுட்ரொம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் வி��்கிப்பீடியா", "raw_content": "\n\"எலினோர் ஒசுட்ரொம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:47, 1 ஏப்ரல் 2017 இல் நிலவும் திருத்தம்\n159 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கிஇணைப்பு category [[:Category:இருபத்தொராம் நூற்றாண்டு அமெரிக்க எழுத்தாளர்கள்|இருபத்தொராம் நூற்...\n05:40, 1 ஏப்ரல் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு category [[:Category:இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க எழுத்தாளர்கள்|இருபதாம் நூற்றாண்டு அ...)\n05:47, 1 ஏப்ரல் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு category [[:Category:இருபத்தொராம் நூற்றாண்டு அமெரிக்க எழுத்தாளர்கள்|இருபத்தொராம் நூற்...)\n[[பகுப்பு:நோபல் பரிசு பெற்ற பெண்கள்]]\n[[பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க எழுத்தாளர்கள்]]\n[[பகுப்பு:இருபத்தொராம் நூற்றாண்டு அமெரிக்க எழுத்தாளர்கள்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-2", "date_download": "2020-07-08T08:04:57Z", "digest": "sha1:7IM35CDIKW4EDP26CNXSEGUZGRTJOKS6", "length": 23555, "nlines": 206, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சோலார் இம்பல்சு-2 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசோலார் இம்பல்சு-2 அல்லது சூரிய ஆற்றல் வானூர்தி-2 (Solar Impulse-2) , சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த பெர்ட்ராண்ட் பிக்கார்டு மற்றும் ஆண்ட்ரே போர்ஸ்பெர்க் ஆகிய விமானிகள் சூரிய ஆற்றலால் இயங்கும் இவ்வானூர்தியை 13 ஆண்டு கால ஆய்வு முடிவில் வடிவமைத்துள்ளனர். 2740 கிலோ கிராம் எடை கொண்ட இந்த விமானத்தில், 135 மைக்ரேன் தடுமம் (மனித தலைமுடி அளவு) எடை கொண்ட 17,248 சூரிய மின்கலத் தகடுகள் (சோலார் செல்கள்) பொருத்தப்பட்டு, அதன் மூலம் மின்சக்தி உற்பத்தி செய்து, அதனை 633 கிலோ கிராம் எடை கொண்ட நான்கு லித்தியம் பாலிமர் மின்கலங்கள் மூலம் சேமிக்கப்பட்ட மின்சாரத்தைப் பயன்படுத்தி விமானத்தின் புரோப்பல்லர்கள் எனப்படும் சுழலிகளால் எஞ்சின்கள் இயங்குகிறது.\nசோலார் இம்பல்சு-2 (HB-SIB) வானூர்தி..\nசூரிய ஆற்றல் மூலம் இயங்கும் சோதனை ஓட்ட வானூர்தி\nபெர்ட்ராண்ட் பிக்கார்டு மற்றும் ஆண்ட்ரே போர்ஸ்பெர்க்\nமணிக்கு 50 முதல் 100 கி.மீ வேகத்தில் பயணிக்கும் இவ்வானூர்தி 8,500 மீட்டர் (26,000 அடி) உயரம் வரை பறக்க வல்லது. தொடர்ந்து 120 மணி நேரம் வரை இவ்விமானத்தை இயக்க முடியும். இந்த விமானத்தின் 72 மீட்டர் (236 அடி) நீள இறக்கைகளில் சூரியத் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. பகலில் சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் ஆற்றலைச் சேமித்து இவ்வானூர்தி செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பகலில் சூரிய ஒளியின் காரணமாக நிறைய மின்சாரம் கிடைக்கும் என்பதால் சோலார் இம்பல்சு வானூர்தி பகல் நேரங்களில் அதிக பட்சமாக 28 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும். இரவில் மின்சாரத்தை மிச்சப்படுத்த அதிக பட்சமாக 3000 அடி உயரத்தில் பறக்கும்.\nஇவ்விமானத்தில் ஒரு விமானி மட்டுமே அமரக்கூடிய வகையில் இருக்கை இருப்பதால் பெர்ட்ராண்ட் பிக்கார்டு மற்றும் ஆண்ட்ரே போர்ஸ்பெர்க் ஆகிய விமானிகள் இவ்விமானத்தை மாற்றி மாற்றி ஓட்டுகிறார்கள்.[2]. [3]. [4]\nஇவ்வானூர்தி 9 மார்ச் 2015, திங்களன்று அபுதாபிலிருந்து புறப்பட்டு, ஏமன் நாட்டுத் தலைநகர் மஸ்கட்டில் தரை இறங்கி, பின் அரபுக் கடல் மேல் பறந்து இந்தியா, மியான்மர், சீனா ஆகிய நாடுகளில் தங்கி பின், பசிபிக் பெருங்கடல் மேல் எங்கும் நிற்காமல் தொடர்ந்து பறந்து ஐக்கிய அமெரிக்காவில் தரையிறங்கி பின் அட்லாண்டிக் பெருங்கடல் மேல் தொடர்ந்து பறந்து, மொராக்கோ அல்லது தெற்கு ஐரோப்பா ஆகிய நாடுகளில் ஒன்றில் தங்கி, மீண்டும் புறப்பட்ட இடமான அபுதாபிக்கு திரும்பும்.\n2 பசிபிக் பெருங்கடல் பயணம்\n4 சோலார் இம்பல்சு-2 வானூர்திக் குறிப்புகள்\nஎந்த எரிபொருளும் இல்லாமல் சூரிய ஒளி சக்தியால் மட்டுமே இயங்கும் இவ்விமானத்தின் மூலம் உலகைச் சுற்றி வந்து சாதனை படைக்கும் முயற்சியில் சோலார் இம்பல்சு-2 ஈடுபட்டுள்ளது. பசிபிக் பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதிகளில் எங்கும் நிற்காமல், நீண்ட தூரப் பயணத்திற்கான சூரிய ஆற்றல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாதனை புரிந்திட முடியும் என்பதை உலகிற்கு தெரிவிக்கவும்; தூய்மையான தொழில்நுட்பங்கள் பற்றிய விழிப்புணர்வை பரப்பும் நோக்குடன் பயணிக்கிறது என சோலார் இம்பல்சு-2வை உருவாக்கியதாக சுவிட்சர்லாந்து நாட்டு விமானிகள் ஆண்ட்ரே போர்ஸ்பெர்க் மற்றும் பெர்ட்ராண்ட் பிக்கார்டு' கூறுகிறார்கள்.\n30 மே 2015‎ அன்று நாஞ்சிங்கிலிருந்து ஹவாய்க்கு புறப்பட்ட வானூர்தி 40 மணி நேரத்திற்குப் பின் தொடர்ந்து பறக்க இயலாத அளவிற்கு வானிலை மேசமடைந்த காரணத்தால், ஜப்பான் நாட்டின் நகோயா நகர விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.[5]\nபின்னர் நாஞ்சிங்கிலிருந்து 28 சூன் 2015 அன்று புறப்பட்டு, பசிபிக் கடல் மீது தொடர்ந்து ஐந்து பகல், ஐந்து இரவு, (117 மணி 52 நிமிடங்கள்) பறந்து அமெரிக்காவின், ஹவாய் மாநிலத்தின் கலிலீயோ பன்னாட்டு விமான நிலையத்தில் 3 சூலை 2015 அன்று தரை இறங்கியது. பசிபிக் கடல் பயணத்தின் போது சோலார் இம்பல்சு விமானத்தின் மின்கலங்களில் இரண்டு அதிக வெப்பம் காரணமாக சீர்செய்ய இயலாத அளவிற்கு பழுதாகிவிட்டது.[6] எனவே சோலார் இம்பல்சு வானூர்தி ஏப்ரல் 2016 முன்னதாக ஹாவாயை விட்டுப் புறப்படாது.[6]\nஅபுதாபி, ஐக்கிய அரபு அமீரகம்\nமஸ்கட், ஓமன் 188 க. மை-(349 கி. மீ.,) 13.01 மணி 33.9 கி. மீ., 20,942 அடி (6,383 மீ) ஆண்ட்ரே போர்ஸ்பெர்க்[8]\n802 க. மை-(1,485 கி. மீ.,) 15.20 மணி 96.9 கி. மீ., 29,114 அடி (8,874 மீ) பெர்ட்ராண்ட் பிக்கார்டு [11]\nவாரணாசி, இந்தியா[12].[13] 578 க. மை, (1,071 கி, மீ.,) 15.56 மணி 91.7 கி. மீ., 17,001 அடி (5,182 மீ) ஆண்ட்ரே போர்ஸ்பெர்க்[14]\nமாண்டலே, மியான்மர்[15] 756 க. மை, (1,401 கி, மீ.,) 13.29 மணி 103.7 கி. மீ., 27,000 அடி (8,230 மீ) பெர்ட்ராண்ட் பிக்கார்டு[16]\nசோங்கிங், சீனா[18] 788 க. மை, (1,459 கி, மீ.,) 20.29 மணி 71.2 கி. மீ., பெர்ட்ராண்ட் பிக்கார்டு[19]\nநாஞ்சிங், சீனா[20] 726 க. மை (1,344 கி. மீ) 17.22 மணி 77.4 கி.மீ 12,000 ft (3,700 m) பெர்ட்ராண்ட் பிக்கார்டு[21][22]\nநகோயா, ஜப்பான்N1 1,540 க. மை (2,852 கி. மீ) 44. 10 மணி 64.6 கி. மீ 28000 அடி ஆண்ட்ரே போர்ஸ்பெர்க்[25]\nஹவாய், ஐக்கிய அமெரிக்கா[26] 4,474க. மை (8,285 கி. மீ) 118 மணி 70.3 கி. மீ 30,052 அடி ஆண்ட்ரே போர்ஸ்பெர்க்\nமவுண்ட் வியூ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா[27][28] 4086 கி மீ 62மணி & 29 நிமிடங்கள் 65.39 கி மீ 8634 மீட்டர் பெர்ட்ராண்ட் பிக்கார்டு[29][30]\nமவுண்ட் வியூ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா\nபீனிக்ஸ், அரிசோனா, ஐக்கிய அமெரிக்கா 1113 கி மீ 15 மணி & 52 நிமிடம் 86 கி மீ 6706 மீட்டர்/22,000 அடி ஆண்ட்ரே போர்ஸ்பெர்க்[31]\nபீனிக்ஸ், அரிசோனா, ஐக்கிய அமெரிக்கா\nதுல்சா, ஓக்லகோமா, ஐக்கிய அமெரிக்கா 1570 கி மீ 8 மணி & 10 நிமிடம் 86.42 கி மீ 22,001 ft (6,706 மீ) பெர்ட்ராண்ட் பிக்கார்டு[32]\nதுல்சா, ஓக்லகோமா, ஐக்கிய அமெரிக்கா\nடேட்டன், ஒகையோ, ஐக்கிய அமெரிக்கா 1113 கி மீ 16 மணி & 34 நிமிடங்கள் 67.18 கி மீ 21,001 ft (6,401 மீ) ஆண்ட்ரே போர்ஸ்பெர்க் [33]\nடேட்டன், ஒகையோ, ஐக்கிய அமெரிக்கா\nலேஹை சமவெளி, பென்சில்வேனியா, ஐக்கிய அமெரிக்கா 1044 கி மீ 16 மணி & 49 நிமிடங்கள் 62.2 கி மீ 15,000 ft (4,572 மீ) பிக்கார்டு[34]\nலேஹை சமவெளி, பென்சில்வேனியா, ஐக்கிய அமெரிக்கா\nநியூயார்க் நகரம் நியூயார்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்கா 265 கி ம 4 மணி & 41 நிமிடங்கள் 56.6 கி மீ 3,002 ft (915 மீ) ஆண்ட்ரே போர்ஸ்பெர்க்[35]\nநியூயார்க் நகரம், நியூயார்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்கா\nசெவீயா, ஸ்பெயின் 6265 கி மீ 71 மணி & நிமிடங்கள் 88.1 கி மீ 27,999 ft (8,534 மீ) பிக்கார்டு[36]\nகெய்ரோ, எகிப்து 3745 கி மீ 48 மணி & நிமிடங்கள் 76.7 கி மீ 27,999 ft (8,534 மீ) ஆண்ட்ரே போர்ஸ்பெர்க்[37][38]\nஅபுதாபி, ஐஅஅ 2794 கி மீ 48 மணி & 37 நிமிடங்கள் 57.5 கி மீ 27,999 ft (8,534 m) பிக்கார்டு[39][40]\nசோலார் இம்பல்சு-2 வானூர்திக் குறிப்புகள்தொகு\nData from சோலார் இம்பல்சு திட்ட நிறுவனம்[41]\nநீளம்: 22.4 மீட்டர் (73.5 அடி)\nஇறக்கை நீட்டம்: 71.9 மீட்டர் (236 அடி)\nஉயரம்: 6.37 மீட்டர் (20.9 அடி)\nஇறக்கை பரப்பு: 269.5 சதுர மீட்டர் பரப்புள்ள இறக்கைகளில், 66 கிலோ வாட் திறன் கொண்ட 17,248 சூரிய மின்கலங்கள் பொருத்தப்பட்டுள்ளது. (269.5 சதுர மீட்டர்2)\nஏற்றப்பட்ட எடை: 2,300 கிலோ கிராம் (5,100 பவுண்டு)\nமேல் எழும்பும் வேகம் மணிக்கு 35 கி. மீ.,\nகூடிய வேகம்: 77 kts (அதிகபட்ச வேகம் 140 கி. மீ.,) 49 kts\nபயண வேகம் : பகலில் மணிக்கு 90 கி. மீ., (இரவில் மணிக்கு 60 கி. மீ.,)\nபறப்புயர்வு எல்லை: 8,500 மீட்டர் (27,900 அடி)\n↑ மாண்டலேயிலிருந்து 1375 கி.மீ தூரத்தில் உள்ள சாங்கிங் பகுதிக்கு 18 மணி நேரத்தில் வானூர்தி பயணம் செய்யும்\n↑ பசிபிக் கடலை கடக்க புறப்பட்டது சோலார் வானூர்தி\n↑ உலகை வலம் வரும் சூரியசக்தி வானூர்தி கலிஃபோர்னியாவில்\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; bbc20160421 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ உலகை முதல்முறையாக சுற்றி வந்து சோலார் இம்பல்ஸ் 2 விமானம் சாதனை\nசூரிய சக்தி விமானத்தின் அதிகாரப் பூர்வமான இணையதளம்\nசோலார் இம்பல்சு- 2 க்கான படங்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2020, 11:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE", "date_download": "2020-07-08T08:49:22Z", "digest": "sha1:IESQLNMZZTKR7EI3SZL56GCJMXRTARYH", "length": 13709, "nlines": 108, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பசேலியோஸ் கிளேமிஸ் பாவா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமோரான் மார் பசேலியோஸ் கிளீமிஸ் (மலையாளம்: മോറന്‍ മോര്‍ ബസേലിയോസ് ക്ലിമ്മിസ് കാതോലിക്കോസ് ബാവ) சீரோ-மலங்கரா கத்தோலிக்க திருச்சபையின் உயர் தலைமைப் பேராயர் ஆவார். அவரது இயற்பெயர் ஐசக் தோட்டுங்கல் ஆகும்.\nமோரான் மார் பசேலியோஸ் கிளீமிஸ் கத்தோலிக்கோஸ் பாவா\nதிருவல்லா சீரோ-மலங்கரா கத்தோலிக்க உயர்மறை மாவட்டத் தலைமைக் கர்தினால் பேராயர்\nபுனித ஏழாம் ஜார்ஜ், உரோமை திருக்கோவிலின் கர்தினால் குரு\n5 மார்ச் 2007 முதல் இன்றுவரை\nஐரோப்பா மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குத் திருத்தூதுப் பார்வையாளர் (2001–2003), திருவல்லா தலைமை மறைமாவட்ட ஆயர் (2003–2006), திருவல்லா தலைமை மறைமாவட்டப் பேராயர் (2006–2007)\nஇவர் சூன் 15, 1959ஆம் ஆண்டு, கேரள மாநிலத்தின் திருவல்லாவில் முக்கூர் என்னும் ஊரில் பிறந்தார். தற்போது உள்ள கத்தோலிக்கக் கர்தினால்களிலேயே மிக இளையவர் இவர் ஆவார்.[1]\n4 திருவல்லா மறைமாவட்ட ஆயர்\n5 திருவல்லா உயர் மறைமாவட்டத் தலைமைப் பேராயர்\n6 கர்தினால் பட்டம் அறிவிப்பு\n7 கேரளத்தின் ஐந்தாம் கர்தினால்\nஇவர் 1976-1979 காலகட்டத்தில் திருவல்லா மறைமாவட்ட இளங்குருத்துவக் கல்லூரியில் பயின்றார். 1979-1982 ஆண்டுக் காலத்தில் ஆலுவாவின் மங்கலப்புழாவில் அமைந்துள்ள தூய யோசேப்பு திருத்தந்தைக் கல்விநிறுவனத்தில் மெய்யியல் இளங்கலைப் பட்டம் பெற்றார்.\n1983-1986 ஆண்டுகளில் இவர் பூனே திருத்தந்தை குருத்துவக் கல்லூரியில் பயின்று இறையியல் இளங்கலைப் பட்டம் பெற்றார்.\nஐசக் தோட்டுங்கல் 1986, சூன் 11ஆம் நாள் குருவாகத் திருநிலை பெற்றார். 1986-1989 ஆண்டுகளில் அவர் பெங்களூரு தர்மாரம் கல்லூரியில் இறையியல் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் அவர் உரோமை நகரில் புனித அக்வீனா தோமையார் திருத்தந்தைப் பல்கலைக் கழகத்தில் இறையியல் பட்டப்படிப்பு பயின்று 1997இல் கிறித்தவ ஒன்றிப்பு இறையியலில் முனைவர் பட்டம் பெற்றார்.\nஉரோமையில் படிப்பை முடித்துத் திரும்பிய ஐசக் தோட்டுங்கல் பத்தேரி மறைமாவட்டத்தின் முதன்மைக் குருவாகப் பணிபுரிந்தார். ஐரோப்பாவிலும் ஐக்கிய அமெரிக்க நாடுகளிலும் குடிபெயர்ந்து வாழ்கின்ற சீரோ-மலபார் கத்தோலிக்க மக்களிடையே ஆன்ம பணிபுரிய திருத்தந்தைப் பார்வையாளராக அவர் 2001, சூன் 21ஆம் நாள் திருத்த��்தை இரண்டாம் யோவான் பவுலால் நியமிக்கப்பட்டார்.\n2001, ஆகத்து 15ஆம் நாள் அவர் திருவல்லாவின் திருமூலபுரத்தில் ஆயராகத் திருநிலை பெற்று \"ஐசக் மார் கிளீமிஸ்\" என்னும் பெயரைத் தேர்ந்துகொண்டார்.\n2003, செப்டம்பர் 11ஆம் நாள் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் மார் கிளீமிசை திருவல்லா மறைமாவட்டத்தின் ஆறாவது ஆயராக நியமனம் செய்தார்.\nதிருவல்லா உயர் மறைமாவட்டத் தலைமைப் பேராயர்தொகு\n2006, சூன் 10ஆம் நாள் மார் கிளீமிஸ் திருவல்லா உயர் மறைமாவட்டத்தின் தலைமைப் பேராயராக உயர்த்தப்பட்டார்.\nதிருவனந்தபுரத்தில் பட்டம் என்னும் பகுதியில் அமைந்துள்ள கத்தோலிக்க நிலையத்தில் 2007, பெப்ருவர் 7-10இல் கூடிய சீரோ-மலங்கரா கத்தோலிக்க திருச்சபையின் ஆயர் மன்றம், மார் கிளீமிசை சீரோ-மலங்கரா கத்தோலிக்க திருச்சபையின் உயர் தலைமைப் பேராயராகத் தேர்ந்தெடுத்தது. பெப்ருவரி 9ஆம் நாள் அத்தேர்தல் முடிவை திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அங்கீகரித்தார். அம்முடிவு மறுநாள் திருவனந்தபுரம் புனித மரியா பெருங்கோவிலில் அறிவிக்கப்பட்டது.\nதிருவனந்தபுரம் புனித மரியா பெருங்கோவிலில் மார் கிளீமிஸ் 2007, மார்ச்சு 5ஆம் நாள் உயர் தலைமைப் பேராயராக முடிசூடப்பட்டார். அந்நிகழ்ச்சியில் கர்தினால் தெலெஸ்போர் தோப்போ மற்றும் கர்தினால் மார் கீவர்கீஸ் ஆலஞ்சேரி ஆகியோர் கலந்துகொண்டனர்.\nதிருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் மார் பசேலியோஸ் கிளீமிசை 2012 நவம்பர் 24ஆம் நாள் கர்தினால் நிலைக்கு உயர்த்ஹ்டினார்.[2]\nசீரோ-மலங்கரா கத்தோலிக்க திருச்சபையின் முதல் கர்தினாலாக நியமிக்கப்பட்டுள்ள மார் பசேலியோஸ் கிளீமிஸ் கேரளத்திலிருந்து இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கர்தினால்மார்களுள் ஐந்தாமவர் ஆவார்.\nஅவருக்கு முன் கர்தினால் பதவிக்கு உயர்த்தப்பட்டோர்:\nசிரில் மார் பசேலியோஸ் திருவனந்தபுரம் உயர் தலைமைப் பேராயர்\n2007 – பதவியில் உள்ளார்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூன் 2019, 02:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D,_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_1858)", "date_download": "2020-07-08T08:40:35Z", "digest": "sha1:V5UXXV7QG5UAPCDMBYZTZ5CKXYS5ZXFN", "length": 3428, "nlines": 31, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஹென்ரி ஹில் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1858) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஹென்ரி ஹில் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1858)\nஇங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1858\nஹென்ரி ஹில் (Henry Hill , பிறப்பு: நவம்பர் 29 1858, இறப்பு: ஆகத்து 14 1935), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 14 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1888-1891 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஹென்ரி ஹில் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 7, 2011.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 11:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1696", "date_download": "2020-07-08T07:57:02Z", "digest": "sha1:ZCX6W3EIP2ZATDRZ3V55I5YCNPDI72V6", "length": 5485, "nlines": 88, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1696 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1696 (MDCXCVI) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும்.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2449\nஇசுலாமிய நாட்காட்டி 1107 – 1108\nசப்பானிய நாட்காட்டி Genroku 9\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\nசனவரி - இங்கிலாந்து நாடாளுமன்றம் புதுநாணயமாக்கல் சட்டத்தை நிறைவேற்றியது.\nசனவரி 29 - ஐந்தாம் இவான் இறந்ததை அடுத்து முதலாம் பீட்டர் உருசியாவின் முழுமையான சார் மன்னனாக முடிசூடினான்.\nபஞ்சம் பின்லாந்தின் மூன்றில் ஒரு மக்கள்தொகையையும், எசுத்தோனியாவின் ஐந்தில் ஒருவரையும் அழித்தது.\nயோசப் வாசு அடிகள் இலங்கையின் Vicar-General பதவியைப் பெற்றார���.[1]\nசெப்டம்பர் 27 - அல்போன்ஸ் மரிய லிகோரி, இத்தாலிய ஆயர், மெய்யியலாளர் (இ. 1787)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சனவரி 2016, 11:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Aston_Martin/Aston_Martin_DB9/pictures", "date_download": "2020-07-08T07:00:00Z", "digest": "sha1:5F6RKGLCW3NAHPZOQGFYPZYOICXMN3T4", "length": 4964, "nlines": 136, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆஸ்டன் மார்டின் டிபி9 படங்கள் - க்விட் உள்ளமைப்பு & வெளியமைப்பு படங்கள் & கேலரி", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஆஸ்டன் மார்டின் டிபி9\nமுகப்புநியூ கார்கள்ஆஸ்டன் மார்டின் கார்கள்டிபி9படங்கள்\nஆஸ்டன் மார்டின் டிபி9 படங்கள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nடிபி9 உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nடிபி9 வெளி அமைப்பு படங்கள்\nCompare Variants of ஆஸ்டன் மார்டின் டிபி9\nடிபி9 வி12 டிபிஎஸ் சூப்பர்லெக்ரா வோலன்ட்Currently Viewing\nஎல்லா டிபி9 வகைகள் ஐயும் காண்க\nஎல்லா ஆஸ்டன் மார்டின் டிபி9 விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா ஆஸ்டன் மார்டின் டிபி9 நிறங்கள் ஐயும் காண்க\nபோக்கு ஆஸ்டன் மார்டின் கார்கள்\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2020\nஆஸ்டன் மார்டின் டி.பி.எஸ் சூப்பர்லெக்ரா\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 19, 2020\nஎல்லா உபகமிங் ஆஸ்டன் மார்டின் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.media.gov.lk/email-us/designated-officers", "date_download": "2020-07-08T06:58:59Z", "digest": "sha1:CNVQ6KITUPZPEG6DFUMGKX4XRXYDFTPQ", "length": 5432, "nlines": 111, "source_domain": "tamil.media.gov.lk", "title": "நியமிக்கப்பட்ட அலுவலர்கள்", "raw_content": "\nதகவலறியும் உரிமை தொடர்பான பிரிவு\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\nமேலதிக செயலாளர் (அபிவிருத்தி மற்றும் திட்டமிடல்)\nஇல. 163, அசிதிசி மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\n© 2020 தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு .\nதகவலறியும் உரிமை தொடர்பான பிரிவு\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/62322/", "date_download": "2020-07-08T08:02:24Z", "digest": "sha1:XKDL7M6MNABKM4APPN3QEDYYF5L7PHQS", "length": 26029, "nlines": 140, "source_domain": "www.jeyamohan.in", "title": "மகாபாரதம் கேள்விகள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு கேள்வி பதில் மகாபாரதம் கேள்விகள்\nதங்களின் தளத்தில் வெண்முரசு பற்றி பல கேள்விகள் தினமும் வருவதால் அதைப்பற்றி என் வலைப் பூவில் இவ்வாறு எழுதத்தோன்றியது.\nஜெயமோகன் அவர்களின் இணையதளத்தைப் பார்த்தால் தினமும் வெண்முரசு பற்றி வரும் கேள்விகள்தான் எத்தனை எத்தனை அது ஏன் இப்படி என்று கேள்வி மேல் கேள்விகள். பாவம் அவரும் தினம் தினம் பதில் சொல்லி அலுத்துவிட்டார் ஆனாலும் நாம் கேள்வி கேட்பதை நிறுத்தியபாடில்லை ஆனாலும் நாம் கேள்வி கேட்பதை நிறுத்தியபாடில்லை ஏன் கேள்வி இல்லாமல் அந்த நாவலை வாசிக்க முடியாதா ஏன் கேள்வி இல்லாமல் அந்த நாவலை வாசிக்க முடியாதா தங்களுக்குத் தெரிந்ததை வைத்து, படித்ததை வைத்து, கேள்விப்பட்டதை வைத்து, யாரோ சென்னதை வைத்து இப்படியாக எத்தனையோ வைத்துகளை வைத்து கேள்விகளைக் கேட்பவர்கள் ஒன்றை மறந்துவிடுகிறார்கள். ஐயா தங்களுக்குத் தெரிந்ததை வைத்து, படித்ததை வைத்து, கேள்விப்பட்டதை வைத்து, யாரோ சென்னதை வைத்து இப்படியாக எத்தனையோ வைத்துகளை வைத்து கேள்விகளைக் கேட்பவர்கள் ஒன்றை மறந்துவிடுகிறார்கள். ஐயா இது ஜெயமோகன் அவர்களின் மகாபாரதம். உங்களுக்குத் தெரிந்ததை, அறிந்ததை ஏன் ஜெயமோகன் மெனக்கெட்டு எழுதவேண்டும் இது ஜெயமோகன் அவர்களின் மகாபாரதம். உங்களுக்குத் தெரிந்ததை, அறிந்ததை ஏன் ஜெயமோகன் மெனக்கெட்டு எழுதவேண்டும்\nஏற்கனவே தாங்கள் கேட்கும் கேள்விக்கு தங்களின் பதில்களைத் தயாராக வைத்திருப்பவர்கள், ஜெயமோகன் அதே பதிலைச் சொல்வார் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அவரிடமிருந்து வித்தியாசமான பதில் வரும்போது ஒன்று ஏமாந்து போகிறார்கள் அல்லது அதிருப்தி அடைகிறார்கள். ஒரு படைப்பை முன் முடிவுகளோ கேள்விகளோ இன்றி வாசிக்க முதலில் கற்கவேண்டும். கேள்விகள் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் அது படைப்பைப் பற்றியதாக மட்டும��� இருக்கவேண்டும். அதைவிடுத்து வியாசரின் மகாபாரதத்தோடு ஒப்பிட்டு கேள்விகள் கேட்கக் கூடாது. ஜெயமோகன் வியாச பாரதத்திற்கு உரையோ விளக்கமோ எழுதவில்லை என்பதைப் பலர் மறந்துவிடுகிறார்கள். அதனால்தான் அவர்கள் மனம் கேள்விகளால் நிரம்பியுள்ளது.\nசிலர் தாங்கள் அதிபுத்திசாலிகள் என்று நிரூபிக்க கேட்கிறார்கள். பலர் தாங்கள் அறியாததால் கேட்கிறார்கள். மேலும் பலர் கேள்விகள் கேட்பது தங்கள் உரிமை என்பதால் கேட்கிறார்கள். அறியாமையால் கேள்விகள் கேட்பாரும் உண்டு. எனவே நமது மனோபாவம் எப்போதும் கேள்விகள் கேட்பதிலேயே இருக்கிறது. சிலர் அவரது புனைவுக்குள் மூக்கை நுழைத்து ஏன் இப்படி மாற்றி எழுதியுள்ளீர்கள் என்கிறார்கள். நீங்கள் எழுத நினைப்பதையெல்லாம் அவரிடம் கேட்டு அவரை ஏன் இம்சிக்கிறீர்கள் அதற்கு பதிலாக நீங்களே ஒரு மகாபாரதத்தை ஏன் எழுதக்கூடாது அதற்கு பதிலாக நீங்களே ஒரு மகாபாரதத்தை ஏன் எழுதக்கூடாது ஐயா அவரைக் கொஞ்சம் இயல்பாக எழுத விடுங்கள். உங்களின் கேள்விகள் அவரின் எழுத்தாற்றலைத் திசை திருப்பி விடுமோ என்று அஞ்சுகிறேன். எல்லோரின் கேள்விகளையும் திருப்தி செய்வதென்றால் அது ஜெயமோகனின் மகாபாரதமாக இருக்காது. முடிந்தவரை தகவல் பிழைகளை தவிர்ப்பதாக அவர் குறிப்பிடுகிறார். எனவே வாசகர்கள் இத்தகைய கேள்விகளை விடுத்து நாவலைப் பற்றி மட்டும் பேசுவது நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.\nகேள்விகள் கேட்பதில் எந்த பிழையும் இல்லை. என்னால் முடிந்தவரை பதில் சொல்கிறேன்- கைகளால் முடிந்தவரை. பலசமயம் கைதான் சலிக்கிறது, மனம் சலிப்பதில்லை. மகாபாரதம் பற்றி ஒரு விவாதம் நிகழ்வதைப்போல மகிழ்வானது பிறிதென்ன\nகேள்விகள் பல தளங்களில் எழுவது இயல்பே. இரு காரணங்கள். ஒன்று மூலமகாபாரதம் – வியாசபாரதம்- முழுமையாக வாசித்தவர்கள் மிகமிகமிகக் குறைவு. ஐம்பதாண்டுக்காலமாக அது இங்கே கிடைப்பதில்லை. கிடைத்தாலும் பல ஆண்டுக்காலம் கொண்டு அதை வாசிப்பதும் பெரியவேலை. மேலதிகமாக சம்ஸ்கிருத சொற்களையும் பெயர்களையும் நினைவில் வைத்திருப்பதும் கடினம்.\nஅத்துடன் மகாபாரதத்தை புரிந்துகொள்ள உதவக்கூடிய வெட்டம் மாணியின் புராணக் கலைக்களஞ்சியம், குட்டிருகிருஷ்ண மாராரின் பாரதபரியடனம் போன்ற வழிகாட்டி நூல்களும் தமிழில் இல்லை.\nஆகவே பெரும்பாலும் மகாபாரதத்தின் சுருக்கமான வடிவங்களை வாசித்தும், கதாகாலட்சேபம் தொலைக்காட்சித் தொடர் போன்றவற்றை வாசித்தும்தான் நம்மில் பெரும்பாலானவர்கள் மகாபாரதத்தை அறிந்திருக்கிறார்கள். அவர்கள் அறிந்த மகாபாரதம் ஓர் ஒற்றைக்கதை.\nமகாபாரதம் என்பது ஒரு பிரதி [text] அல்ல என்பதையும் அது ஒரு பிரதித்தொகுதி [collective text] என்பதையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. முரண்பாடுகளும் விடுபடல்களும் கொண்டது அது. பல இடைச்செருகல்கள், விரிவாக்கங்கள், வெட்டுகள் , திரித்தல்கள் கடந்து நம் கைக்கு வந்தது.\nஅத்துடன் நாம் அதிகம் அறிந்த மகாபாரத வடிவம் பக்திப்பிரச்சாரகர்களின் மொழியில் பிறந்தது. அதற்கான இடைச்செருகல்களும் விளக்கங்களும் கொண்டது. மோனியர் விலியம்ஸ் முதல் அம்பேத்கர் வரை மகாபாரதத்தை ஆய்வுசெய்த அனைவருமே அதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்\nஇந்த அறிதல் இல்லாமையால் அறிந்ததில் ஓர் உறுதிப்பாடு உருவாகிறது. அந்த உறுதிப்பாட்டை வெண்முரசு போன்ற நூல்கள் அசைக்கின்றன. அந்த சலனமும் ஒரு வாசிப்பனுபவமே. நாமறிந்ததை சரிபார்ப்பதும், மறுபரிசீலனை செய்வதும் ஒரு வகை வாசிப்புதான்.\nஅத்துடன் விழுமியங்களை மறு ஆக்கம் செய்யும் நோக்கம் இந்த நூலுக்கு உண்டு. இது மகாபாரதம் அல்ல, மகாபாரதத்தை மறுஆக்கம்செய்யும் நாவல். இந்தக்காலத்துக்கான மகாபாரதம். நவீன இலக்கிய வடிவம். நவீனச்செவ்வியலின் அழகியல் கொண்டது.\nமரபான விழுமியங்களும் மரபான அழகியலும் கொண்டஒரு வாசகனுக்கு அதிர்ச்சி, ஒவ்வாமை முதல் வியப்பும் திகைப்பும் வரை பலவகை எதிர்வினைகள் உருவாகலாம். அதுவும் இந்த வாசிப்பின் ஒரு பகுதியே.\nவாசிப்புகள் என்னை வழிநடத்துவதில்லை. இருபதாண்டுக்கால மகாபாரத வாசிப்பு எனக்குண்டு. பிழைகள் கண்டிப்பாக நிகழலாம். ஆனால் அதைப்பற்றி எவர் என்னிடம் சொல்லமுடியும் என்றும் இத்தனை ஆண்டுகளில் அறிந்திருக்கிறேன்\nதன்னிச்சையான ஒரு பெருக்காகவே இதுவரை இந்நாவல் வரிசை செல்கிறது. ஆனால் அதில் ஒரு பெரிய திட்டவரைபடமும் உருவாகி வருவதைக் காண்கிறேன். என்னுடைய இலக்கு அதை எய்துவதே. வாசகர்கள் அனைவரும் முழுமையாக உள்வாங்குவார்கள், கூடவருவார்கள் என்ற நம்பிக்கை ஏதும் எனக்கில்லை. வருபவர்களுடன் செல்வதுதான் என் பயணம்\nவியாசமனம் மரபின்மைந்தன் முத்தையா முதற்கனல் பற்றி எழுதும் விமர்சனத் தொடர்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 74\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–18\n11. சீர்மை (1) - அரவிந்த்\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-63\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/1096-oru-iniya-manadhu-tamil-songs-lyrics", "date_download": "2020-07-08T06:31:22Z", "digest": "sha1:B6DPWYLQWZHJA6YGFVVJSPRQ46VPWTWM", "length": 5115, "nlines": 104, "source_domain": "www.tamilpaa.com", "title": "Oru Iniya Manadhu songs lyrics from Johnny tamil movie", "raw_content": "\nஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும்\nஅந்த சுகம் இன்பசுகம் அந்த மனம் எந்தன் வசம்\nஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும்\nஇன்பம் புது வெள்ளம்ஜீவனானது இசை நாதமென்பது… முடிவில்லாதது\nவாழும் நாளெல்லாம் என்னை வாழ வைப்பது இசை என்றானது\nஆஹா… எண்ணத்தின் ராகத்தின் மின்சாரங்கள்\nஎன் உள்ளே மௌனத்தின் சங்கமங்கள்…\nஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும்\nமீட்டும் எண்ணமே… சுவையூட்டும் வண்ணமே… மலர்ந்த கோலமே\nராக பாவமே அதில் சேர்ந்த தாளமே மனதின் பாவமே\nஆஹா… பருவ வயதின் கனவிலே பறந்து திரியும் மனங்களே\nஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும்\nஅந்த சுகம் இன்ப சுகம் அந்த மனம் எந்தன் வசம்\nஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nKaatril Endhan (காற்றில் எந்தன் கீதம்)\nசெனோ ரீட்டா ஐ லவ் யூ\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\nMehandi Circus (மெஹந்தி சர்க்கஸ்)\nStreet Dancer 3D (ஸ்ட்ரீட் டான்ஸ்சர்)\nEllam Mela Irukuravan Paathupan (எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/135645-short-story", "date_download": "2020-07-08T09:05:47Z", "digest": "sha1:JZ2IAYJOZCTSAR4NDSHEARV2ETCELEMA", "length": 6229, "nlines": 182, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 01 November 2017 - நட்சத்திரா - சிறுகதை | Short Story - Ananda Vikatan", "raw_content": "\n“நான் இப்போ பீட்டர் கேர்ள்\nமெர்சல் - சினிமா விமர்சனம்\n``இளையராஜாதான் என் முதல் காதல்\n“சுறா படத்தை மூணுவாட்டி பாக்கணும்\nமேயாத மான் - சினிமா விமர்சனம்\n``நான்தான் அந்த மிஸ்டர் எக்ஸ்\n‘என்னை சீக்கிரமே அரசியலுக்கு வரவெச்சுடுவாங்க’ - முன்னேறும் விஜய்\nஅம்பேத்கரின் வயலின் - நுண்கதை\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - 4 - தயாராகுங்கள்... நவம்பர் 7 மொத்தமும் சொல்கிறேன்\nஅடல்ட்ஸ் ஒன்லி - 4\nவீரயுக நாயகன் வேள்பாரி - 54\nகணேசகுமாரன் - ஓவியங்கள்: செந்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/67717-all-thye-7-persons-will-be-released-soon-with-govts-effort-arputha-ammal", "date_download": "2020-07-08T09:08:48Z", "digest": "sha1:IFTFUGZFGZCSDLSYOKZIFCCAK3R6BW4E", "length": 7375, "nlines": 144, "source_domain": "www.vikatan.com", "title": "முதல்வரின் முயற்சியால் 7 பேரும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள்! - அற்புதம் அம்மாள் | All thye 7 persons will be released soon with govt's effort Arputha Ammal", "raw_content": "\nமுதல்வரின் முயற்சியால் 7 பேரும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள்\nமுதல்வரின் முயற்சியால் 7 பேரும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள்\nமுதல்வரின் முயற்சியால் 7 பேரும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள்\nகிருஷ்ணகிரி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்பட 7 பேரும், தமிழக முதல்வரின் முழு முயற்சியால் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.\nகிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் ராம்நகர் அண்ணா சிலை அருகே நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் எனது மகன் பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலைக்காக, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.\nஇந்த வழக்குத் தொடர்பாக, தற்போது மூவர் அமர்வு குழுவின் முடிவுக்காகக் காத்திருக்கிறோம். இந்த குழுவின் முடிவு வரும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. 7 பேரின் விடுதலை தொடர்பாக, மத்தியில் ஓர் இணக்கமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நமது முதலமைச்சரின் முழு முயற்சியின் காரணமாக, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது\" என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ep.gov.lk/ta/mdtuindext", "date_download": "2020-07-08T07:29:41Z", "digest": "sha1:KCIXBAIC4Y745PWNAUZHOX3TBJIBBDJJ", "length": 9587, "nlines": 135, "source_domain": "ep.gov.lk", "title": "முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவு - www.ep.gov.lk", "raw_content": "\nமுகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவு\nசிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்களம்\nநிறைவுற்ற செயல்திட்டங்கள் - 2019 வரை\nநடப்பு செயல்திட்டங்கள் - 2020\nபுவியியல் & குடிசன மதிப்பீட்டு தரவு\nகிழக்கு மாகாண சபையின் வரலாற்று சுருக்கம்\nமுகாமைத்துவ அபிவிருத்திப் பயிற்சி பிரிவு\nபணியாளர்களின் மனித வளங்களின் உயர் செயலாற்றுகையை நோக்காகக் கொண்டு திறன்களை மேம்படுத்துகின்ற தகுதிவாய்ந்த தாபனம் /நிறுவனம் .\nஉத்தியோகத்தர்களின் திறன்கள் மற்றும் மனப்பாங்கு விருத்தியை மேம்படுத்தும் நோக்கில் கருத்தரங்குகள் பயிற்சிப் பட்டறைகள் மற்றும்\nநேர்முக நிலை கள விஜயங்கள் உட்பட வாண்மை விருத்தித் தேவையை அடிப்படையாகக் கொண்ட பயிற்சி நெறிகளை நியாயமாகவூம் பாரபட்சமற்ற வகையில்வழங்குதலும், மாகாண நிறுவனங்களின் வினைத்திறனை இலக்காகக் கொண்டு வழங்கப்பட்ட பயிற்சிகளின் பெறுபேறுகளை மதிப்பீடு செய்தலும்.\nமுனைவுப்பகுதி - 1 : பயிற்சிநெறிகளுக்கான தேவைப்பாடுகளை பகுப்பாய்வு செய்தல்.\n- தேவையான பயிற்சிநெறிகளை இனங்காணல்.\nமுனைவுப்பகுதி - 2 : பயிற்சித்திட்டங்களை ஒழுங்கமைத்தல்.\n- விரிவான பயிற்சிநெறிகளை வடிவமைத்தல்.\n- தகவல் தொழில்நுட்ப அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்தல்.\nமுனைவுப்பகுதி - 3 : பயிலுனர்களின் செயற்றிறன் தரங்கணிப்பு செய்தல்.\n- பயிற்சித்திட்டங்களின் தரம் பற்றிய மதிப்பீடு.\nமுனைவுப்பகுதி - 4 : நிறுவன அபிவிருத்தியும் ஆளுகையும்.\n- பயிலுநர்களுக்கு தேவையான வசதிகளை வழங்குதல்.\n- பயிற்றப்பட்ட திறன்மிக்க உத்தியோகத்தர்கள்.\n- உற்பத்தித்திறன் அபிவிருத்தியினை மேம்படுத்தல்.\nபக்கம் 1 / 21\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinemamurasam.com/archives/692", "date_download": "2020-07-08T07:43:06Z", "digest": "sha1:FQBT3Z3R76IHQZDRXI6UPEWZUJCJVPEH", "length": 8569, "nlines": 131, "source_domain": "www.cinemamurasam.com", "title": "கே.ஜே.யேசு தாசுக்கு பாராட்டு விழா !திரையுலகமே திரளும் பிரமாண்ட இசைவிழா! – Cinema Murasam", "raw_content": "\nகே.ஜே.யேசு தாசுக்கு பாராட்டு விழா திரையுலகமே திரளும் பிரமாண்ட இசைவிழா\nதெய்வம் தந்த வீடு, அதிசய ராகம், விழியே கதை எழுது, செந்தாழம் பூவில், என் இனிய பொன் நிலாவே, கண்ணே கலைமானே, அம்மா என்றழைக்காத உயிரில்லையே…. என்று நம்மை எல்லாம் தாலாட்டியவர், தாலாட்டிக் கொண்டிருப்பவர்இசை மாமேதை ’பத்மபூஷண்’ டாக்டர். கே.ஜே.யேசுதாஸ்.திரை இசை, கர்நாடக இசை, பன்மொழிப் பாடல்கள் மட்டுமின்றி தெய்வீகப்பாடல்களாலும் நம்மை எல்லாம்வசீகரித்து ஆட்கொண்ட இவர், 17 மொழிகளில்ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடி மாபெரும் இசைவேள்வியையே நடத்திக்காட்டியிருக்கிறார்.\nசிறந்த பாடகருக்கான தேசிய விருதை 7 முறையும், பல்வேறு மாநிலஅரசுகளின்விருதுகளை 43 முறையும்வென்றவர். போகாத நாடில்லை, பாடாத\nமொழியில்லை, பெறாத விருதில்லை எனும் வகையில் இவரது சாதனைசரித்திரம் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டு அள்ள அள்ளக் குறையாத\nஇசைப்புதையலாய்விளங்குகிறது.இத்தகைய ஈடு இணையற்ற மகத்தான பாடகர் ஐந்து சகாப்தங்களைநிறைவு செய்து தனது இசைப்பயணத்தை இன்றளவும் இனிதே தொடர்ந்துகொண்டிருப்பதை கவுரவிக்கும் வகையிலும், அவரது 75 -வது பிறந்தநாள்விழ�� வை ஒரு இசைத்திருவிழாவாகவே போற்றிக் கொண்டாடவும் ஒரு பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை தரங்கிணி, வி ரெக்கார்ட்ஸ், ராஜ்ஈவண்ட்ஸ்இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர். வரும் ஜனவரி 25ம் தேதி, சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற உள்ளஇந்த வண்ணமயமான நிகழ்ச்சியில் ,இந்திய திரையுலக நட்சத்திரங்கள், இசை அமைப்பாளர்கள், பாடகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மேலும் முன்னணி திரை நட்சத்திரங்கள் அனைவரும் திரண்டுவந்து தங்களின்அபிமான பாடகரைப்போற்றி கவுரவிக்க உள்ளனர்.6 மணி நேரத்துக்கும்மேலாகநடக்கவுள்ள இசை நிகழ்ச்சியில், .யேசுதாஸ்அவர்களின் காலத்தால் அழியாத இன்னிசை கீதங்கள் இசைக்கப்படவுள்ளன.சங்கீத சங்கமமாய் அமையும்இந்நிகழ்வில் பல்வேறு இசையமைப்பாளர்களும், பின்னணிப்பாடகர்களும், புகழ்பெற்ற இசைக்கலைஞர்களும் இசைத்துப்பாடி கண்களுக்கும்காதுகளுக்கும்விருந்தளிக்க உள்ளனர். லட்சுமன் ஸ்ருதி இசைக்குழுவினர் இசையமைக்க வுள்ளனர்.\nஎதை தெய்வீகம் என்கிறார் இந்த நடிகை \nபிதா ‘மகள் ‘ மிஷ்கினின் தயாரிப்பு.\nதுக்ளக் தர்பார் பட அறிவிப்பு வெளியானது.\n'கங்காரு' நாயகனை தேடிய கதை\nஎதை தெய்வீகம் என்கிறார் இந்த நடிகை \nபிதா ‘மகள் ‘ மிஷ்கினின் தயாரிப்பு.\nதுக்ளக் தர்பார் பட அறிவிப்பு வெளியானது.\n“தமிழனுக்கு தேசிய மறதி “சேரன் ,பிரசன்னா .\nஆர்ஜிவியின் அடுத்த பட ( \nஎதை தெய்வீகம் என்கிறார் இந்த நடிகை \nஸ்ரீ ரபாகா . ராம்கோபால்வர்மாவின் 'நேக்டு' படத்தின் நாயகி. இந்த படத்தின் வழியாக பெரிய சென்சேஷனை கிரியேட் பண்ணி இருக்கிறார். துணிச்சலான காட்சிகள் துட்டு குவிக்கிறது. வாரிக்கட்டுகிறார்...\nபிதா ‘மகள் ‘ மிஷ்கினின் தயாரிப்பு.\nதுக்ளக் தர்பார் பட அறிவிப்பு வெளியானது.\n“தமிழனுக்கு தேசிய மறதி “சேரன் ,பிரசன்னா .\nஆர்ஜிவியின் அடுத்த பட ( \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankasri.fm/radiojockey/mohana/message", "date_download": "2020-07-08T08:32:56Z", "digest": "sha1:4DR45HQHHF6QGE66MN3CCAXI7RPP2IXR", "length": 5215, "nlines": 55, "source_domain": "www.lankasri.fm", "title": "Lankasri FM Radio - Listen to Tamil Music Online UK | Live Tamil FM London", "raw_content": "\nவேறு ஜாதி பெண்ணுடன் காதல்... பெரியம்மா வீட்டிற்கு அழைத்து வந்த காதலன் அதன் பின் நடந்த விபரீதம்\nகோணேஸ்வரம் கோயில் அல்ல - அது கோகண்ண விகாரை\nசாத்தான்குளத்தில் அழிந்துபோன சிசிடிவி காட்சிகள்.. காரணம் இது தானாம்.. சிபிசிஐடியின் அதிரடி\nபெண்கள் பூப்பெய்தியதும் கொடுக்கப்படும் சித்த மருத்துவ உணவு முறை\nசூப்பர் சிங்கர் ராஜலெட்சுமியின் அட்டகாசமான செயல்\nசசிகலா வெளியில் வரும் நேரத்தில் எடப்பாடி பதவிக்கு வந்த ஆபத்து ஓ.பி.எஸ் வைத்த செக்: ஆட்டம் காணும் முதல்வர்\nஇதுவரை பலரும் கண்டிராத சிவகார்த்திகேயன் மற்றும் அவர் மனைவியின் சிறுவயது புகைப்படம், இவர்கள் உறவினர்களா\nபெற்றோர் முன்னிலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் - பொலிஸார் வெளியிட்ட தகவல்\nகட்டாரில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை குடும்பம்\nபிரித்தானிய குடியுரிமை பெற்ற அனைவருக்கும் அரசு பணம் வழங்கவுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/275", "date_download": "2020-07-08T07:14:15Z", "digest": "sha1:QICLHXUSTR5337BY5XSHYK7LEJDUXAWF", "length": 8485, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/275 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/275\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகுறுந்தொகை 251 டிருக்கவில்லை. அப்பாடல்களின் எண்கள் வருமாறு:191,201, 256, 313, 321, 326, 375, 379, 381, 395 - என்பன வாம். இந்தப் பாடல்களின் ஆசிரியர் பெயர்கள் தெரிந் தால், ஆசிரியர் எண்ணிக்கை இன்னும் கூடுதல் ஆகலாம். ஆனால் இந்தப்பத்துப் பாடல்களின் ஆசிரியர் பெயர்கள் அழி யாதிருந்த ஒலைச் சுவடியைப் பார்த்துப் பெயர்களைக் கூட்டி இறுதியில் தொகை போட்டிருந்தால், இந்நூற்றைவர்’ எனப் போட்டிருக்க முடியாதே ஒருவேன்ள. இந்த நூலில் பெயர் தெரிந்துள்ள புலவர்களுள் சிலரே இந்தப் பாடல்களையும் பாடியிருக்கலாமோ என்னவோ ஒருவேன்ள. இந்த நூலில் பெயர் தெரிந்துள்ள புலவர்களுள் சிலரே இந்தப் பாடல்களையும் பாடியிருக்கலாமோ என்னவோ நூலில் ஒருவர் பாடல்கள் ஒன்றுக்கு மேல் பல உள்ளன அல்லவா நூலில் ஒருவர் பாடல்கள் ஒன்றுக்கு மேல் பல உள்ளன அல்லவா பின்னர் ஒலைச்சுவடி யில் இந்தப்பத்துப் பெயர்களும் சிதைந்து விட்டிருக்கலாம். அந்தச் சுவடியைப் பார்த்தே பலரும் படி எடுத்திருக்கலாம். அல்லது, - பத்துப் பாடல்களின் ஆசிரியர் பெயர்கள் சிதைந்த பின்னர்,அவ்வாறு சிதைந்த ஒ���ைச் சுவடியைப்பார்த்துப் பெயர் தெரிந்த வரைக்கும் கூட்டிக் கொண்டு, இருநூற்றைவர், என்னும் எண்ணிக்கை தரப்பட்டிருக்கலாமோ என்னவோ பின்னர் ஒலைச்சுவடி யில் இந்தப்பத்துப் பெயர்களும் சிதைந்து விட்டிருக்கலாம். அந்தச் சுவடியைப் பார்த்தே பலரும் படி எடுத்திருக்கலாம். அல்லது, - பத்துப் பாடல்களின் ஆசிரியர் பெயர்கள் சிதைந்த பின்னர்,அவ்வாறு சிதைந்த ஒலைச் சுவடியைப்பார்த்துப் பெயர் தெரிந்த வரைக்கும் கூட்டிக் கொண்டு, இருநூற்றைவர், என்னும் எண்ணிக்கை தரப்பட்டிருக்கலாமோ என்னவோ ஒலைச் சுவடியின் சிதைவாலோ, ஏடு பெயர்த்து எழுதுவோரின் தவறாலோ, புலவர்களின் பெயரமைப்புக் குழப்பத்தாலோ, எப்படியோ இந்த நிலை ஏற்பட்டுவிட்டது. பாடல் எண்ணிக்கை: அடுத்து. - இத்தொகை நாலடிச் சிற்றெல்லையாகவும் எட்டடிப் பேரெல்லையாகவும் தொகுக்கப்பட்டது. - என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்நூலில் உள்ள 307, 391 - ஆம் எண் கொண்ட பாடல் இரண்டும் ஓர் அடி கூடுதலாக - ஒன்பது அடிகள் உடையனவாயுள்ளன. இது, நூல்தொகுத்த முறைக்கு மாறாய் உள்ளதல்லவா ஒலைச் சுவடியின் சிதைவாலோ, ஏடு பெயர்த்து எழுதுவோரின் தவறாலோ, புலவர்களின் பெயரமைப்புக் குழப்பத்தாலோ, எப்படியோ இந்த நிலை ஏற்பட்டுவிட்டது. பாடல் எண்ணிக்கை: அடுத்து. - இத்தொகை நாலடிச் சிற்றெல்லையாகவும் எட்டடிப் பேரெல்லையாகவும் தொகுக்கப்பட்டது. - என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்நூலில் உள்ள 307, 391 - ஆம் எண் கொண்ட பாடல் இரண்டும் ஓர் அடி கூடுதலாக - ஒன்பது அடிகள் உடையனவாயுள்ளன. இது, நூல்தொகுத்த முறைக்கு மாறாய் உள்ளதல்லவா மற்றும், குறுந்தொகை நானூறு, என்னும் பெயருக்கு மாறாக, இந்நூலில், கடவுள் வாழ்த்துப் பாடலைச் சேர்க்காமலேயே, ஒரு பாடல் எப்படியோ கூடுதலாகி நானுாற்றொரு பாடல்கள் இருப்பதும் \"ஈண்டுக் கருதத்தக்கது. கடவுள் வாழ்த்தைச் சேர்த்தால் நானூற்றிரண்டு பாடல்கள் ஆகிவிடுகின்றன. இந்த மாறு பாட்டிற்கு, தமிழ் ஐயா உ. வே. சாமிநாத ஐயரவர்கள் நல்ல தொரு தீர்வு கண்டுள்ளார்கள். அஃதாவது,-சில ஒலைச்\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 19:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/asus-zenfone-3-max-zc553kl-5274/competitors/", "date_download": "2020-07-08T08:02:11Z", "digest": "sha1:M7EXAZQGULHUV3P3KYKNMT5LQKMKANI3", "length": 6477, "nlines": 178, "source_domain": "tamil.gizbot.com", "title": "அசுஸ் சென்போன் 3 மேக்ஸ் ZC553KL போட்டியாளர்கள் மற்றும் போட்டிகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅசுஸ் சென்போன் 3 மேக்ஸ் ZC553KL »\nஅசுஸ் சென்போன் 3 மேக்ஸ் ZC553KL போட்டியாளர்கள்\nஅசுஸ் சென்போன் 3 மேக்ஸ் ZC553KL\n3 GB ரேம் / 32 GB சேமிப்புதிறன்\n4 GB ரேம் / 64 GB சேமிப்புதிறன்\n48 MP + 8 MP டூயல் கேமரா\nஅசுஸ் சென்போன் 3 மேக்ஸ் ZC553KL\n3 GB ரேம் / 32 GB சேமிப்புதிறன்\nஹானர் X10 மேக்ஸ் 5G\n6 GB ரேம் / 64 GB சேமிப்புதிறன்\n48 MP + 2 MP டூயல் கேமரா\nஅசுஸ் சென்போன் 3 மேக்ஸ் ZC553KL\n3 GB ரேம் / 32 GB சேமிப்புதிறன்\nமோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ்\n6 GB ரேம் / 128 GB சேமிப்புதிறன்\n64 MP + 8 MP டூயல் கேமரா\nஅசுஸ் சென்போன் 3 மேக்ஸ் ZC553KL\n3 GB ரேம் / 32 GB சேமிப்புதிறன்\n8 GB ரேம் / 128 GB சேமிப்புதிறன்\n64 MP + 8 MP டூயல் கேமரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%B0%E0%AE%AA-%E0%AE%B5%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B0", "date_download": "2020-07-08T06:39:48Z", "digest": "sha1:TXBZABSOQFH5ODJHAJLQFUKSOEGHJUDV", "length": 21501, "nlines": 251, "source_domain": "tamiltech.in", "title": "விண்வெளி செல்லும் பெண் ரோபோ ‘வியோ மித்ரா’ - Tamiltech Technology | Latest Technology News and reviews | Online Tamil Web News Paper on Technology | Tamiltech Technology News", "raw_content": "\nஒருவழியாக உரிமையாளர்களை சென்றடையவுள்ள பிஎஸ்6...\nபிரத்யேகமான பெயிண்ட் அமைப்புடன் அடுத்த மாதம்...\nஇது ராயல் எண்ட்பீல்டு பைக் என சொன்னால் நம்ப முடிகிறதா...\nபஜாஜ் பல்சர் 125 பைக்கின் புதிய பிளவுப்பட்ட இருக்கை...\nவிடைத்தாள் மாயம் - மீண்டும் நடந்த பத்தாம் வகுப்பு...\n: தேசிய தேர்வு முகமை...\nதமிழ்வழி தனித் தேர்வர்களுக்கான தேர்ச்சி குறித்து...\nகொரோனா பரபரப்பிற்கிடையே நடந்த முதுநிலை மருத்துவப்...\nதமிழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.....\nகொரோனா சிகிச்சைக்கான மருந்து : இந்தியாவில் 2...\n52 சீன செயலிகளை புறக்கணிக்க பரிந்துரை\nலடாக்கில் சீனாவுடனான மோதலில் வீர மரணமடைந்த 20...\nசீன மொபைல் நிறுவனங்களின் இந்தியப் பிரிவு அதிகாரிகளை...\nபணம் அனுப்பும் வசதி வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள்...\nசியோமி: ஒரே சார்ஜில் 10 முறை சார்ஜ் செய்துகொள்ளும்...\nSony பிளேஸ்டேஷன் 'PS 5' இப்படித்தான் இருக்கும்...\nசென்ஹெய்சர் நிறுவனம் அறிமுகம் செய்த ���ரமான இயர்பட்ஸ்.\nசாம்சங் ஃபிரேம் 2020 ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம்.\nஇந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன்...\nடெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n48 எம்பி கேமரா கொண்ட அட்டகாச Realme Narzo 10:...\nஜூன் 23: 6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும்...\nஇரண்டு ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை...\nடிக்டாக் செயலிக்கு போட்டியாக களமிறங்கும் Zee5...\nகூகுள் நீக்கிய தரமற்ற 38கேமரா செயலிகள்.\nAmazon க்விஸ் போட்டியின் மூலம் ரூ.20,000 பே பேலன்ஸை...\nGoogle Chrome பயனர்களே உஷார்\nWhatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப்...\nவிண்வெளி செல்லும் பெண் ரோபோ ‘வியோ மித்ரா’\nவிண்வெளி செல்லும் பெண் ரோபோ ‘வியோ மித்ரா’\nவிண்ணுக்கு அனுப்பப்பட உள்ள பெண் ரோபோவை இஸ்ரோ தலைவர் சிவன் அறிமுகப்படுத்தியுள்ளார். மனிதர்களுக்கு முன் ரோபோவை அனுப்ப காரணம் என்ன மற்றும் அதன் சிறப்பம்சங்களை தெரிந்துக் கொள்ளலாம். மனிதனை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் கனவு திட்டமான ககன்யான்...\nவிண்ணுக்கு அனுப்பப்பட உள்ள பெண் ரோபோவை இஸ்ரோ தலைவர் சிவன் அறிமுகப்படுத்தியுள்ளார். மனிதர்களுக்கு முன் ரோபோவை அனுப்ப காரணம் என்ன மற்றும் அதன் சிறப்பம்சங்களை தெரிந்துக் கொள்ளலாம். மனிதனை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் கனவு திட்டமான ககன்யான் திட்டத்தை நிறைவேற்ற இஸ்ரோ தீவிர முயற்சியில் இறங்கி உள்ளது. முதல் கட்டமாக ரோபோவை விண்ணுக்கு அனுப்பி பரிசோதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பின்னர், விண்வெளி வீரர்களை அனுப்ப உள்ளனர். விண்வெளிக்கு செல்வதற்காக விமானப்படையை சேர்ந்த 4 வீரர்கள் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இம்மாத இறுதியில் இருந்து பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் இஸ்ரோவின் ககன்யான் திட்டம் குறித்த 3 நாட்கள் கருத்தரங்கு பெங்களூருவில் தொடங்கி உள்ளது. கருத்தரங்கை தொடங்கி வைத்த இஸ்ரோ தலைவர் சிவன், விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தின் முன்னோட்டமாக விண்ணுக்கு அனுப்பப்பட உள்ள வியோ மித்ரா ரோபோவை அறிமுகம் செய்துவைத்தார். அப்போது ரோபோவும் தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டு ஆங்கிலத்தில் பேசியது. வியோ மித்ரா இந்த ஆண்டு இறுதிக்குள் ஆளில்லா விண்கலம் மூலம் விண்ணுக்கு பறக்கவுள்ளதாகவும் புதிய தலைமுறையிடம் சிவன் தெரிவித்தார். விண்வெளியில��� ஏற்படும் பிரச்னைகளை உணர்ந்து உடனுக்குடன் விஞ்ஞானிகளுக்கு ரோபோ மித்ரா தெரிவுப்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார். விண்வெளி வீரர்களுடன் உரையாடும் திறன்கொண்ட மித்ரா மனிதர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் என்‌றார் சிவன். மனிதர்களை போலவே உடலமைப்பு மற்றும் செயல்திறன் கொண்ட ஹுயூமனாய்டு ரோபோவான வியோ மித்ரா, மேக் இன் இந்தியா திட்டத்தில் தயாரிக்கப்பட்டதாகும். வியோ மித்ரா ரோபோ கடந்த 2017-ஆம் ஆண்டு ஐதரபாத்தில் நடைபெற்ற உலகத் தொழில்முனைவோர் ‌மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டு சமஸ்கிருத வார்த்தைகளின் கலவையே வியோ மித்ரா. வியோமா என்பதற்கு விண்வெளி என்றும், மித்ரா என்பதற்கு தோழி என்றும் பொருளாகும்.\nசாம்சங் ‘கேலக்ஸி எஸ்10 லைட்’ இந்தியாவில் வெளியீடு - விலை மற்றும் சிறப்பம்சங்கள்..\nஎஸ் பென்; 32 மெகா பிக்ஸல் கேமரா; அதிரடி சிறப்பம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி நோட் 10...\nBookmarks செய்து வைத்திருக்கும் இணையத் தளங்களை Export அல்லது...\nபுதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக்\nஸ்மார்ட் வாட்ச் உலகில் புதியதாக களமிறங்கியது ஓப்போ Watch\nஇந்தியாவின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு : சிறப்பம்சங்கள்...\nசன் நெக்ஸ்ட் உடன் கூட்டணி அமைத்த ஜியோ சினிமா\nஒருவழியாக உரிமையாளர்களை சென்றடையவுள்ள பிஎஸ்6 ஜாவா பைக்குகள்......\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\n48 எம்பி கேமரா கொண்ட அட்டகாச Realme Narzo 10: அடுத்த விற்பனை...\nடிக்டாக் செயலிக்கு போட்டியாக களமிறங்கும் Zee5 செயலி.\nGoogle Chrome பயனர்களே உஷார்\nWhatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப் பயன்படுத்துவது...\nGoogle Chrome பயனர்களே உஷார்\nபணம் அனுப்பும் வசதி வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nகூகுள் நீக்கிய தரமற்ற 38கேமரா செயலிகள்.\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\n16 ஜிபி ரேம் போன்\nகொரோனா தொற்றுநோய் பாதிப்பை கண்டறிய உதவும் கூகிள்...\nகுறைந்த விலையில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் எஸ்இ மாடல்...\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nசியோமியின் புதிய சாதனம் விரைவில் இந்திய வெளியீடு\nஆன்லைனில் நடைபெற இருக்கும் ஆப்பிள் 2020 டெவலப்பர்கள் நிகழ்வு\n48 எம்.பி. குவாட் கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன்...\nஇணையத்தில் லீக் ஆன மஹிந்திரா நிறுவனத்தின் கே.யு.வி.100...\n2020 ஹூண்டாய் வெ��்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nஹோண்டா சிவிக் பிஎஸ்6 டீசல் காரை சொந்தமாக்குவதற்கான நேரம்...\nஇந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ள ஹோண்டா சிவிக் பிஎஸ்6 மாடலுக்கான முன்பதிவுகள்...\nஎஸ்எம்எஸ் மூலம் ட்வீட் செய்யும் வசதியை முடக்கிய ட்விட்டர்\nட்விட்டர் தளத்தில் எஸ்எம்எஸ் மூலம் ட்வீட் செய்யும் வசதியைப் பாதுகாப்புக் காரணங்களாக...\n2020 ஹோண்டா சிட்டியின் ஆரம்ப விலை இனி ரூ.11 லட்சம்... வேரியண்ட்...\nஹோண்டா நிறுவனம், சிட்டி செடான் மாடலின் ஐந்தாம் தலைமுறை காரை வருகிற மார்ச் 16ஆம்...\n6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன்.\nஒப்போ நிறுவனம் அன்மையில் ஒப்போ ஏ92எஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ததை தொடர்ந்து...\nஊரடங்கு உத்தரவை மீறினாரா நம்ம தல தோனி..\nஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்நிலையில் தல தோனி, அவருடைய மகளுடன் டூ வீலரில் ஜாலி...\nஇந்த விஷயம் தெரிந்தால் கண்டிப்பாக TrueCaller App-ஐ நீங்கள்...\nநம்மில் பெரும்பாலானோர் Truecaller என்ற பயன்பாட்டுச் செயலியை நமது ஸ்மார்ட்போனில்...\nவாட்ஸ்அப் கால், வீடியோ பயன்படுத்தும் போது டேட்டா பயன்பாட்டை...\nகொரோனா வைரஸ் பாதிப்பை குறைக்கும் நோக்கில் நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு...\nதொழிலாளர்கள், மாணவர்களிடம் ஒருமாத வீட்டு வாடகை வசூலிக்கக்...\nவெளிமாநில தொழிலாளர்கள் உட்படத் தொழிலாளர்கள் அனைவரிடமும் ஒருமாத வீட்டு வாடகை வசூலிக்கக்...\nபல்வேறு அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமாகிறது Sennheiser...\nஜெர்மன் ஆடியோ நிறுவனமான சென்ஹைசர் இந்தியாவில் தனது புதிய ரேஸ் வயர்லெஸ் இயர்போன்களை...\nஇனவாதி என்று தேடினால் டொனால்ட் ட்ரம்ப்பின் பக்கத்தைக் காட்டும்...\nஅமெரிக்க கறுப்பினத்தவர் ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணத்தையொட்டி அமெரிக்கா முழுவதும் போராட்டம்...\nபுதிய டிவிஎஸ் ரேடியான் பைக் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nபள்ளி மாணவர்களுக்கு லீவு இல்லை; நேற்றைய அறிவிப்பு நிறுத்தி...\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 பிஎஸ்6 டீசல் விலை விபரம் கசிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qzzbzz.com/tamil-quiz-september-2017-whos-who/", "date_download": "2020-07-08T07:27:47Z", "digest": "sha1:6B7K7OPKRAFT52ZXTI6VN6QXNQOYR3UQ", "length": 31689, "nlines": 499, "source_domain": "www.qzzbzz.com", "title": "[Tamil Quiz] நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 2017- யார்யாரென்று கண்டுபிடிங்கள் - QzzBzz", "raw_content": "\n[Tamil Quiz] நடப்பு நிகழ��வுகள் செப்டம்பர் 2017- – யார்யாரென்று கண்டுபிடிங்கள்\n[Tamil Quiz] நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 2017- – யார்யாரென்று கண்டுபிடிங்கள்\n[Tamil Quiz] நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 2017- - யார்யாரென்று கண்டுபிடிங்கள்\nதற்போதைய நிகழ்வுகளை தெரிந்துகொள்ள இந்த வினாடி வினாவினை உபயோகித்துக் கொண்டு உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.\n[Tamil Quiz] நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 2017- - யார்யாரென்று கண்டுபிடிங்கள்\nமத்திய அரசில் எந்த பதிவுகள் உள்ளன\n1. ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உள்துறை மந்திரி\n2. மத்திய மந்திரி, ஆளும் கட்சியின் தலைவர் மற்றும் துணைத் தலைவர்\n3. தலைவர், துணைத் தலைவர் மற்றும் பேச்சாளர்\nஜனாதிபதி, துணைத் தலைவர் மற்றும் பேச்சாளர் ஆகியோர் மத்திய அரசைக் கொண்டுள்ள பதவிகள்.\nகலராஜ் மிஸ்ரா, கெமிக்கல்ஸ் மற்றும் உரங்கள் அமைச்சராக உள்ளாரா\nஅவர் மைக்ரோ, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சராக உள்ளார்\nஇந்தியாவின் தற்போதைய ஜனாதிபதியானவர் யார்\n3. ராம் நாத் கோவிந்த்\nஇந்தியாவின் தற்போதைய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த்\nதாவோர் சந்த் கெலாட் எந்த அமைச்சர்\n2. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்\n3. குடிநீர் மற்றும் சுகாதாரம்\nசமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் தாவோர் சந்த் கெலாட் ஆவார்.\n1. ரவி ஷங்கர் பிரசாத்\n2. சௌத்ரி பைரந்தர் சிங்\n ஸ்டீல் அமைச்சர் சௌத்ரி பைரந்தர் சிங் ஆவார்.\nஇந்தியாவின் துணைத் தலைவர் யார்\n1. அசோக் கஜபதி ராஜா பூசாப்பி\n2. முகம். ஹமீத் அன்சாரி\n3. சவுதாரி பைரந்தர் சிங்\nஇந்தியாவின் துணைத் தலைவர் மொஹம். ஹமீத் அன்சாரி.\nவிண்வெளி மற்றும் அணுசக்தித் துறையின் தலைவர் யார்\n1. நரேந்திர சிங் தோமர்\n2. ஹர்சிம்ரத் கவுர் பாடல்\nநரேந்திர மோடி விண்வெளி மற்றும் அணு சக்தி துறைக்கு தலைமை தாங்குகிறார்\nமனித வள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆவார்\nபிரகாஷ் ஜவடேகர் மனித வள மேம்பாட்டு அமைச்சராக உள்ளார்.\n2. ஜகத் பிரகாஷ் நட்ட\n3. அசோக் கஜபதி ராஜா பூசாப்பி\nநிதி மந்திரி அருண் ஜேட்லி.\nவீட்டு விவகாரங்கள் மற்றும் வெளியுறவு விவகார அமைச்சர்கள் யார்\n1. மேலுள்ளவை ஏதும் இல்ல\n2. டாக்டர் ஹர்ஷ் வர்தன் மற்றும் முக்தார் அப்பாஸ் நக்வி\n3. ராஜ்நாத் சிங் மற்றும் சுஷ்மா ஸ்வராஜ்\nராஜ்நாத் சிங் மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் உள்துறை அமைச்சர்கள் மற்றும் வ��ளி விவகார அமைச்சர்கள்.\nஅனன்ட் கீத் ரயில்வே அமைச்சராக உள்ளார். சரியா தவறா\n1. மனித வள அபிவிருத்தி\n2. கனரக தொழிற்சாலைகள் மற்றும் பொது நிறுவனங்கள்\nஅனன்ட் கீட் கனரக தொழிற்சாலைகள் மற்றும் பொது நிறுவனங்கள் மந்திரியாக உள்ளார்.\nபாராளுமன்ற விவகார அமைச்சர் யார்\n1. ஸ்ம்ரிதி ஸுபின் இரானி\n2. தாவார் சந்த் கெலாட்\nபாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த குமார்.\nகுடிநீர் மற்றும் சுகாதார அமைச்சர்....\n3. ராவ் இண்டர்ஜித் சிங்\nகுடிநீர் மற்றும் சுகாதார அமைச்சர் உமா பாரதி.\nபுள்ளியியல் மற்றும் நிகழ்ச்சித்திட்ட அமலாக்க அமைச்சர் ... ..\n1. டி.வி. சதனாந்த கவுடா\n2. ராஜ் குமார் சிங்\nபுள்ளிவிபரம் மற்றும் திட்ட அமலாக்கல் அமைச்சர் டி.வி. சதனாந்த கவுடா.\nமகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சராக யார் பணியாற்றுகிறார்\n1. டாக்டர் ஜிதேந்திர சிங்\n2. ராவ் இண்டர்ஜித் சிங்\nமேனகா காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் அபிவிருத்தி அமைச்சராக பணியாற்றுகிறார்\nசாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், கப்பல் மற்றும் நீர் ஆதாரங்கள், நதி அபிவிருத்தி மற்றும் கங்கா புத்துணர்வுக்கான அமைச்சர் நிதின் கட்கரி.\nசாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், கப்பல் மற்றும் நீர்வள ஆதாரங்கள், நதி அபிவிருத்தி மற்றும் கங்கா புனலமைப்பிற்கான அமைச்சர் நிதின் கட்கரி.\nஉணவு பதப்படுத்தும் தொழிற்சாலை அமைச்சர் .......\n1. ஹர்சிம்ரத் கவுர் பாடல்\n2. ஷிரிபத் எஸ்ஸோ நாயக்\nஉணவு பதப்படுத்தும் தொழிற்சாலை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாடல் ஆவார்.\n16 வது மக்களவைத் தலைவர் யார்\nசுமித்ரா மகாஜன் 16 வது மக்களவை சபாநாயகராக உள்ளார்.\nலோக் சபாவின் செயலாளர் நாயகம் யார்\n3. S. S. அலுவாலியா\nலோக் சபாவின் செயலாளர் நாயகம் பி. ஸ்ரீதரன்.\n14 வது நிதி கமிஷனின் தலைவர் வை.வி.ரெட்டி \nவை.வி.ரெட்டி என்பது 14 வது நிதி ஆணையத்தின் தலைவர்.\nஎந்த மந்திரி சட்டம் மற்றும் நீதி மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழிலநுட்பத்ததின் தலைவராக உள்ளார் \n1. ஹன்ஸ்ராஜ் கங்கரம் அஹிர்\n2. ரமேஷ் சந்தப்பா ஜிகாஜினாகி\n3. ரவி ஷங்கர் பிரசாத்\nரவி ஷங்கர் பிரசாத் சட்டம் மற்றும் நீதி மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழிலநுட்பத்ததின் தலைவராக உள்ளார்.\nபழங்குடியினர் விவகார அமைச்சர் யார்\n2. ஷிவ் பிரதாப் சுக்லா\nபழங்குடி விவகார அமைச்சர் ஜுவல் ஓராம்.\nஇந்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை சம்மேளனத்தின் தலைவர் (FICCI) ....\n1. பங்கஜ் ஆர். படேல்\n3. ராவ் இண்டர்ஜித் சிங்\nஇந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் தலைவர் (FICCI) பங்கஜ் ஆர். படேல் ஆவார்.\n1. ஹர்தீப் சிங் பூரி\nரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு.\nதேசிய புத்தக அறக்கட்டளை தலைவர் யார்\n3. டாக்டர் மகேஷ் ஷர்மா\nதேசிய புத்தக அறக்கட்டளை தலைவர் அ. சேதுமாதவன்.\nஅணு சக்தி ஆணையத்தின் தலைவர் தினேஷ் கே சாராஃப். சரியா\n1. சக்தி மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்\n2. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம்\n3. திட்டமிடல், கெமிக்கல்ஸ் மற்றும் உரங்கள்\nதினேஷ் கே சாராப், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனங்களின் தலைவராக உள்ளார்\n1. 16 வது மக்களவை சபாநாயகர்\n2. இந்தியாவின் தேர்தல் அதிகாரி\n3. இந்தியாவின் வழக்குரைஞர் ஜெனரல்\nஇந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார்.\nடெக்ஸ்டைல்ஸ், தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் யார்\n2. ராம் கிரிபல் யாதவ்\n3. ஸ்மிரிட்டி ஜுபின் ஈரானி\nஸ்மிரிட்டி ஜுபின் ஈரானி டெக்ஸ்டைல்ஸ், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சராக உள்ளார்.\nவிவசாயம் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர் யார்\n1. அஸ்வினி குமார் சௌபே\n2. ஷிவ் பிரதாப் சுக்லா\n3. ராதா மோகன் சிங்\nராதா மோகன் சிங் விவசாயம் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர் ஆவார்.\nதிட்டமிடப்பட்ட பழங்குடியினர் தேசிய ஆணையத்தின் தலைவர் லலிதா குமாரமங்கலம். சரியாய் அல்லது தவறா\nலலிதா குமாரமங்கலம் மகளிர் தேசிய ஆணையத்தின் தலைவராக உள்ளார்.\nஇந்தியாவின் அட்டர்னி ஜெனரல் யார்\n3. ஜஸ்வந்த்சிங் சுமானபாய பாபார்\nமுகுல் ரோஹ்தகி இந்தியாவின் அட்டர்னி ஜெனரல் ஆவார்\nஅணு சக்தி ஆணையத்தின் தலைவர் ரத்தன் குமார் சின்ஹா. சரியா அல்லது தவறா\nஅணு சக்தி ஆணையத்தின் தலைவர் ரத்தன் குமார் சின்ஹா. பணியாளர் தேர்வு ஆணைக்குழு தலைவராக உள்ளார்.\nபணியாளர் தேர்வு ஆணைக்குழு தலைவராக யார் உள்ளார்\n1. ஷிவ் பிரதாப் சுக்லா\nஊழியர் தேர்வு ஆணையம் ஆசிம் குரானா தலைமையில் உள்ளது.\nசேக்கர் சென் எதனுடைய தலைவர் \n3. தேசிய பெண்கள் மேன்பாடு மையம்\nசேக்கர் சென் சங்கீத் நாடக அகாதமி தலைவர் ஆவார்.\nதிட்டமிடப்பட்ட தேசிய பழங்குடியினர் ஆணையத்தின் தலைவர் யார்\n3. கஜேந்திர சிங் ஷெகாவத்\nராமேஷ்வர் ஓரான் என்பவர் தேசிய பழங்குடியினர் ஆணையத்தின் தலைவர்.\nஅறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், சுற்றுச்சூழல் அமைச்சகம், வனவியல் மற்றும் காலநிலை மாற்றம் மற்றும் புவி அறிவியல் அமைச்சகத்தின் தலைவர் யார் \n1. மன்சூக் எல் மண்டவிய\n2. டாக்டர் ஹர்ஷ் வர்தன்\n டாக்டர் ஹர்ஷ் வர்தன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், சுற்றுச்சூழல் அமைச்சகம், வனவியல் மற்றும் காலநிலை மாற்றம் மற்றும் புவி அறிவியல் அமைச்சகத்தின் தலைவர்.\n2. சாத்வி நிரஞ்சன் ஜோதி\nஅமித் ஷா பி.ஜே.பி தலைவர்.\nபி.எல்.பூனியா ஸ்தாபிக்கப்பட்ட தேசிய குழுக்களின் தலைவராக இருக்கிறார். சரியா\nபி.எல்.பூனியா ஸ்தாபிக்கப்பட்ட தேசிய குழுக்களின் தலைவராக இருக்கிறார்.\n2. அர்ஜூன் ராம் மெக்வால்\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆவா\nசிபிஐ (மத்திய புலனாய்வு விசாரணை) இயக்குனர் ராஜீ ஆஸ்தானா . சரியா\nசிபிஐ (மத்திய புலனாய்வு விசாரணை) இயக்குனரான ராஜீவ் அஸ்தானா.\n1. டேவிட் ஆர். சைமன்லி\n2. டாக்டர் வீரேந்திர குமார்\nடேவிட் ஆர். சைமன்லி யு.பீ.எஸ்.சி.சி.யின் தலைவராக உள்ளார்.\nபல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் ......\n1. பேராசிரியர் வேட் பிரகாஷ்\nபல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் வேட் பிரகாஷ் ஆவார்.\nபின்தங்கிய வகுப்புகளுக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் யார்\n1. கே. ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்\nV. ஈஸ்வரயா பின்தங்கிய வகுப்புகளுக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் ஆவார்.\nரயில்வே வாரியத்தின் தலைவர் யார்\n2. ஹர்தீப் சிங் பூரி\n3. ராஜ் குமார் சிங்\nஏ.கே. மிட்டல் ரயில்வே வாரியத்தின் தலைவர் மித்திரால்தான் சைலேஷ் தான்\n1. வீட்டுவசதி, நகர்ப்புற அலுவல்கள்\n2. பதிவாளர் பொது மற்றும் மக்கள்தொகை கணக்காளர்\n3. ஆயுர்வேத, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி (AYUSH) தலைவர்\nசைலேஷ் பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள்தொகை கணக்காளர் ஆணையர் ஆவார்\nஇந்தியாவின் தலைமை நீதிபதி யார்\n1. ஜஸ்வந்த்சிங் சுமானபாய பாபார்\n2. பொது (ஓய்வு) வி கே சிங்\n3. நீதிபதி J.S. கெஹார்\nJ.S. கெஹார் இந்தியாவின் தலைமை நீதிபதியாக உள்ளார்.\nK.K. சக்கரவர்த்தி எதனுடைய தலைவர் .......\n1. சட்டம் மற்றும் நீதி, கார்ப்பரேட் விவகாரங்கள்\n2. லலித் கலா அகாடமி\n3. சுகாதார மற்றும் குடும்ப நலன்\nலலித் கலா அகாடமி தலைவராக கே.கே.சக்கர் வர்ணி நியமிக்கப்பட்டார்.\nபிரதான தேர்தல் ஆணையர் ......\n1. டாக்டர் நாசிம் ஜெய்தி\nஇந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் யார்\n1. உர்ஜீத் ஆர். படேல்\n2. நரேந்திர சிங் தோமர்\n3. ஹர்தீப் சிங் பூரி\nஇந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக உர்ஜீத் ஆர். படேல்\nஇந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் (FICCI) கூட்டமைப்பின் தலைவர் யார்\n1. பங்கஜ் ஆர். படேல்\n3. ராவ் இன்டர்ஜிட் சிங்\nஇந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் தலைவர் (FICCI) பங்கஜ் ஆர். படேல் ஆவார்.\n[Tamil Quiz] நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 2017- - யார்யாரென்று கண்டுபிடிங்கள்\n[Tamil Quiz] நடப்பு நிகழ்வுகள் அக்டோபர் 2017- பாகம் 1\n[Tamil Quiz] நடப்பு நிகழ்வுகள் அக்டோபர் 2017- பாகம் 2\nSBI Probationary Officer – சம்பளம், அம்சங்கள் மற்றும் கொடுப்பனவுகள்\n[Tamil Quiz] நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 2017 – பாகம் 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87-2015-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-07-08T07:41:19Z", "digest": "sha1:K4F5SXBISTBMYM2K5LU45VRREZXI5Z7V", "length": 44236, "nlines": 176, "source_domain": "moonramkonam.com", "title": "மாத ராசி பலன் - மே -2015 அனைத்து ராசிகளுக்கும் » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nபட்டர் -பூண்டு ரொட்டி- செய்வது எப்படி வார ராசி பலன் 3.5.15 முதல் 9.5.15 வரை- அனைத்து ராசிகளுக்கும்\nமாத ராசி பலன் – மே -2015 அனைத்து ராசிகளுக்கும்\nமாத ராசி பலன் – மே -2015:\nகிரக நிலைகள் சாதகமாக உள்ளன. இதுவரை இருந்துவந்த மனக் குழப்பம் நீங்கும். அதிக முயற்சிக்கான ஊக்கம் இருக்கும்,. செயல்களில் நேர்மையும் உள்ளத்தில் உண்மையும் இருக்கும். அதனால் ஏற்றம் உண்டு.\nகுருவின் பார்வைகள் சிறப்பாக உள்ளன. அதனால், மாதம் முழுவதும் சிறப்பான பலன்களே நடக்க உள்ளன. திடீர் பண வரவுக்கு வாய்ப்புண்டு. பொருளாதார வளம் மேம்படும். கணவன்-மனைவியிடையே அன்யோன்யம் மலரும். முதல் வாரத்தில் புத்தாடை அணிகலன்கள் வாங்குவர். உடல்நிலை நன்றாக இருக்கும். பணியாளர்கள் முன்னேற்றம் காணலாம். தொழில் வியாபாரத்தில் நல்ல முறையில் கவனம் செலுத்தி கூடுதல் வருமானம் காணலாம். அதிக முதலீடு செயய்வேண்டாம். அரசுவகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. அதனால், வரவு செலவுக் கணக்கை சரியாக வைத்த்க்கொள்ளவும். தொழில் நிமித்தம் வெளியூர்ப் பயணம் ஏற்படும்.\nகலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப்பெற்று வசதி வாய்ப்புகள���டன் வாழ்வர். பேரும் உகழும் கிடைக்கும். அரசியல்வாதிகள் சிறப்பான நிலையில் இருப்பர். இரண்டாம் வாரத்தில் முயற்சிகளில் தடை ஏற்படும். மனச் சோர்வும் உண்டாகும்.\nமாணவர்கள் அதிக சிரத்தை எடுத்துப் படித்தால் மட்டுமே அதிக மதிப்பெண் கிடைக்கும். ஆசிரியரின் ஆலோசனை கை கொடுக்கும்.\nவிவசாயிகள் புதிய சொத்து வாங்குவர். நவீன யுக்தியைப் பயன்படுத்தி, விவசாயத்தை மேம்படுத்தலாம். அதிக மகசூல் காண்பதில் தடை இருக்காது. பெண்கள் நற்பெயர் பெறுவர்.\nகிரகங்கள் மாதம் முழுவதும நன்மை பயக்கும் நிலையில் உள்ளனர். ராசிநாதன் சாதக நிலையில் இருப்பதால், விருந்து,விசேஷங்கள் என்று குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். ஆடை அணிகலன்கள் வாங்கி மகிழ்ச்சியடையும் நிலையில் குடும்பத்தினர் இருப்பர். பெரியோர்களின் ஆலோசனையும் ஆதரவும் கிடைக்கும். உடல்நலம் சீராக இருக்கும். இரண்டாம் வாரத்தில் உடல்நலத்தில் சற்று அக்கறையுடன் இருக்கவேண்டும். கணவன் மனைவிக்கிடையே அன்பு பெருகும். முதல் வாரத்தில் பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பார்கள். கடந்த மாதம் இருந்துவந்த விரயங்கள் இந்த மாதம் இருக்காது. பணியாளர்களுக்கு பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. அதனால், விதி மீறல்கள் போன்ற செயல்களில் ஈடுபடவேண்டாம். கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக்கொள்ளவும். மாத இறுதியில் சக ஊழியர்களும் நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரம் மற்றும் தொழிலில் வளர்ச்சியும் லாபமும் இருக்கும். முதல் வாரத்தில் எதிர்பாராத பண வரவு கிடைக்கும்.\nகலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசியல்வாதிகள் சீரான பலனைக் காண்பர். விவசாயிகள் நல்ல மகசூல் காண்பர். வழக்கு,விவகாரம் சாதகமாக அமையும். மாணவர்கள் போட்டிகளில் வெற்றிகாணப்து கடினம்.\nபெண்கள் மகிழ்ச்சியுடன் இருப்பர். புதிய உறவினர்களின் உதவி கிடைக்கும். வயதானவர்களுக்கு பிள்ளைகளின் அணுசரணை கிடைக்கும்.\nகேது தொடர்ந்து நல்ல நிலையில் சாதகமாக இருந்து வருவதால் செயல்களில் வெற்றி கிடைக்கும். மற்ற கிரகங்கள் சாதகமான நிலயில் இல்லை என்றாலும், குருவின் பார்வையால் நன்மைகள் உண்டு. உங்கள் முயற்சியில் இருந்து வந்த தடைகள் அகலும். உங்கள் மதிப்பு மரியாதை உயரும். பொருள் வ்ரயம் ஏற்பட���ம். அனாவசிய பேச்சுகளைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பெண்களால் ந்ன்மை நிகழும். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம்.உடல்நலம் கொஞ்சம் தொல்லை தரும். அக்கறை தேவை. பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். இடமாற்ற பீதி மறையும். அலுவலக ரீதியாக முன்னேற்றமான சமப்வம் நிகழும். வியாபாரம் தொழிலில் உள்ளவர்களுக்கு அரசு வகையில் அனுகூலம் பிறக்கும். செலவு அதிகரிக்கும். எதிரிகளின் இடையூறை சந்திகக் வேண்டிவரும். முதல்வாரத்தில் சில தடைகள் தவிர்க்க முடியாதது. முதல்வாரத்தில் பண வரவும் உண்டு.\nகலைஞர்கள் முன்னேற்றப் பாதையில் செல்வர். அரசியல்வாதிகளுக்கு, நற்பெயரோடு நல்ல பதவிகளும் கிடைக்கும். புகழும் வளரும்.\nமாணவர்கள் போட்டிகளில் வெற்றி காண்பது அரிது. கடும் முயற்சி இருந்தால் பலன் கிடைக்கும்.\nவிவசாயிகளுக்கு கால்நடை மூலம் கூடுதல் வருவாய் கிடைக்கும். சொத்துவாங்கும் எண்ணம் கைகூடாது.\nபெண்களுக்கு குடும்ப மகிழ்ச்சி உண்டாகும். அலங்காரப் பொருள்கள் வாங்குவர். புதிய உறவினரக்ளின் உதவி கிடைக்கும்.\nஇந்த மாதம் எந்த செயலையும் தீவிர முயற்சி எடுத்தே முடிக்க முடியும். சுப நிகழ்ச்சிகள் கைகூட கால தாமதம் ஆகும். வீட்டில் தொல்லை கொடுத்துவரும் பிரச்சினை மாத பிற்பாதியில் சரியாகும். பிரிந்த தமபதி ஒன்று சேர்வர். குழந்தை பாக்கியம் உண்டாகும். பெண்கள் உதவியாக இருப்பார்கள். விருந்து,விழா என்று சென்று வருவீர்கள். பித்தம், மயக்கம், வயிறு பிரச்சினை வரும்.பணியாளர்களுக்கு வேலைப்பணி கூடுவதோடு, பணியிடத்தில் ந்ம்மதி இருக்காது. இடமாற்றம் ஏற்படலாம். இது உங்களுக்கு வேண்டாததாக இருக்கும். தொழில்,வியாபாரம் சீராக இருக்கும். தொழில் விஷயமாக யாருடனும் வாக்குவாதம் செய்வது ஆபத்தில் கொண்டுவிடும். அரசின் சலுகை கிடைக்கும். குறைந்த முதலீட்டில் சுய தொழில் தொடங்கலாம். எதிரிகளின் தொல்லை மறையும். முதல் வாரத்தில் சிறுசிறு தடைகள் வரலாம். திடீர் பண வரவு உண்டு.\nகலைஞர் சிறப்பான நிலை அடையமுடியும். புகழ் , பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு மதிப்பு மரியாதை கூடும். மாணவர்கள். தீவிர கவனம் செலுத்தினால் மட்டுமே தேர்ச்சி விகிதத்தை எட்டமுடியும். ஆசிரியர்களின் அறிவுரைப்படி நடக்கவும்.\nவிவசாயிகள் அதிகம் உழைக்கவேண்டியிருக்கும். ஆனால், அந்த அளவுக்கு வருமானமும் கிடைக்கும். பெண்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பர். ஆடை, அணிகலன்கள் வாங்குவர். .\nகிரக சஞ்சாரங்களின்[ப்டி, இந்த மாதம் உங்களுக்கு சிறப்பான மாதமாக இருக்கும். பொருளாதார வளம் சிறப்பானதாக இருக்கும். புதிய தொழில் அனுகூலம் தரும். வியாபாரம் செய்வோருக்கு சனி பகவான், தொழில் வளத்தையும் பொருள் வளத்தையும் தருகிறார். எதிரிகளிடம் எச்சரிக்கையோடிருக்கவேண்டியது அவசியம். பணப் புழக்கம் அதிகரிக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் பெண்களால் பொருள் சேரும். சுப நிகழ்ச்சிகள் கைகூடும். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். உடல் நலத்தில் அக்கறை காட்டவேண்டியிருக்கும். போலீஸ் , ராணுவத்தில் வேலை செய்பவர்கள் உயர்நிலை அடைவர். புதிய பதவி கிடைக்கும். திடீர் பண வரவு இருக்கும். உங்கள் முயற்சிகளில் சிறு சிறு தடைகள் வரலாம்.\nமாணவர்களுக்கு குரு பக்க[பலமான இடத்தில் இருப்பதால், முயற்சிக்குத் தகுந்த பலன் கிடைக்கும். கல்வி, போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.\nவிவசாயத்தில் சீரான அமகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்க அனுகூலமான காலம். பெண்கள் குடும்பத்தில் போற்றப்படுவர். சிலர் குழந்தைப் பாக்கியம் பெறுவர். புண்ணியத் தலங்கள் சென்று வரலாம். மன மகிழ்ச்சி ஏற்படும்.\nஇந்த மாதம் கிரகங்கள் பலவற்றின் சஞ்சாரம் சரியில்லை. வியாபாரிகளுக்கு பணப் புழக்கம் தாராளமாக இருக்கும். அரசாங்க ஆதரவுண்டு. குறைந்த முதலீட்டில் தொழில்தொடங்க வாய்ப்புண்டு. பணியாளர்கள் வேலையில் திருப்தி காண்பர். அதிகாரிகளின் ஆதரவும் ஆலோசனையும் கிடைக்கும். படித்தவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புண்டு. மாதத் தொடக்கத்தில் எதிர்பாராத நன்மை கிடைக்கும். தொழிலாளர்களுக்கும் வியாபாரிகளுக்கும் பணப் புழக்கம் அதிகமாக் இருக்கும்.அரசாங்க ஆதரவு கிடைக்கும். குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்க வாய்ப்புண்டு. பொருளாதாரம் மேம்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். மாதத் தொடக்கத்தில் பண வரவு இருக்கும். சிற்சில வகைகளில் பொருள் நஷ்டம் ஏற்படலாம். இரண்டாம் வாரத்தில் மதிப்பு பெருகும். பெண்களால் பொருள் சேரும். பெண்கள் உதவிகரமாக இருப்பார்கள். ச��லரது வீட்டில் களவுபோக வாய்ப்புண்டு. உஷ்ணம் . தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் வரலாம். பயணத்தின்போது கவனம் தேவை\nகலைஞர்களூக்கு முன்னேற்றம் உண்டு. புதிய ஒப்பந்தம் கிடைக்கும். சமூக நல சேவகர்கள்களும் , அரசியல்வாதிகளும் வளர்ச்சி பெறுவர். மாணவர்கள் நன்கு படிப்பர். கல்வி வளர்ச்சியோடு விளையாட்டுத் துறையிலும் வெற்றி காண்பர்.\nவிவசாயிகளுக்கு செலவு குறைந்து வருமானம் அதிகரிக்கும். கால்நடைகள் மூலம் நல்ல வருமானம் உண்டு. பெண்கள் கணவனின் அன்பைப் பெறுவர். குடும்பம் சிறக்கும். ஆடை ஆபரணம் வாங்கும் யோகமுண்டு.\nகுருபகவானின் 9ம் இடத்து சஞ்சாரம் மிக நன்றாக உள்ளதால், தொழில் வியாபாரத்தில் உழைப்பிற்கேற்ப பலன் கிடைக்கும். நல்ல வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். தீயோர் சேர்க்கையால் அவதிபட்டவர்கள் விடுபடுவர். மாத நடுவில் நல்ல வருமானத்தைப் பார்க்கலாம். எடுத்த புதிய முயற்சிகள் வெற்றிகரமாக முடிவடையும். தடைகளை உடைத்தெறிவீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். சிலரது பொல்லா[பை சந்திக்க நேரலாம். உஷ்ணம் தொடர்பாகப் படுத்திவந்த நோய்கள் குணமாகும்.மனக் குழப்பம், சிற்சில விஷயங்களில் தோன்றலாம். வெளியில் செல்வாக்கு எப்படியிருந்தாலும் வீட்டில் அந்தஸ்துடன் இருப்பீர்கள். பெண்களால் நன்மை கிடைக்கும். முதல் வாரத்தில் ஒரு உன்னதமான பலன் கிடைக்கும்.\nகலைஞர்களுக்கு. புகழ். பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு பண வரவு இருகும். குரு சாதகமாக இருப்பதால் மாணவர்கள் முயற்சி வீண்போகாது. விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும். வழக்குக் விவகாரங்கள் சாதகமாக இருக்கும். பெண்கள் எப்போதும் மகிழ்ச்சியோடிருப்பர். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து சீர் வரும்.\nஇந்த மாதம்,சில கிரகங்கள் உங்களுக்குத் துணை நிற்காது என்றாலும், குருவின் சிறப்பான பார்வைகள் கிடைப்பதால், எந்தப் பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம். பொருளாதார வளம் அதிகரிக்கும். சிலர் தீயோர் சேற்க்கையால் பணத்தை விரயமாக்குவர். இரண்டாம் வாரத்தில் முயற்சிக்கு சிறு சிறு தடைகள் வரலாம். அபார ஆற்றல் அதிகரிக்கும். எனவே தடைகள் ஒரு பொருட்டாக இருக்காது. குடும்பத்தில் கணவன் மனைவியிடையே அன்பு நீடிக்கும். பெண்கள் உதவியாக இருப்பர். உஷ்ண, மயக்க, பித்த, வ��ிறு சம்பந்தமான வியாதிகள் வரலாம். பணியாளர்கள் மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாக நேரும் அனுசரித்துப் போகவில்லையென்றால், பெரும் பிரச்சினையாகும். சிலருடைய பொல்லாப்பு வரலாம். பொறுமை அவசியம். எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அதிகமாக உழைக்கவேண்டியிருக்கும்.\nகலைஞர்களுக்கு எதிரிகளால் தொல்லை உண்டு. இரண்டாம் வாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள் சீரான பலன்களைப் பெறுவார்கள். விவசாயிகளுக்கு கால்நடைகள் மூலம் வருவாய் உண்டு. பெண்கள் புத்தாடை, நகை ஆடம்பரப் பொருள்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். வேலை பார்க்கும் பெண்கள் அதிக பளுவை சுமக்கவேண்டியிருக்கும்.\nபணியாளர் பணியிடத்தில் சிறப்பான நிலை காண்பர். பணிச்சுமை குறையும். இரண்டாம் வாரத்தில் அலுவலக ரீதியான சிறப்பான சம்பவங்கள் நிகழும். அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் அதிக அக்கறை காட்டுவது சிறப்பான பலன் தரும். தொழிலதிபர்கள் வியாபாரிகளுக்கு பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். புதிய வியாபாரம் அனுகூலத்தைத் தரும். மாதத் தொடக்கத்தில் சில நோய்கள் வரலாம்.தொழிலதிபர்களுக்குபொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். புதிய வியாபாரம் அனுகூலத்தைத் தரும். உங்கள் முயற்சிகளில் சில தடைகள் வரலாம். எதிர்பாராத பண வரவும் உண்டு. வரவு செலவுக் கணக்கை சரியாக வைத்துக்கொள்ளவும். விடா முயற்சி வெற்றி தரும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். பிள்ளைகள் உடல்நலனில் அக்கறை தேவை. முதல் வாரத்தில் வயிறு சமந்தப்பட்ட வியாதிகள் வரலாம். வேலையில் இருப்பவர்கள் வேலையில் அதிக அக்கறையுடன் இருப்பது நல்லது. வீட்டுச் செலவுக்குத் தேவையான பணவசதி இருக்கும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு தோன்றும். பெண்களால் நன்மை உண்டு. புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம்.\nகலைஞர்களுக்கு பெண்களின் ஆதரவு கிடைக்கும். விருதுகளும் பாராட்டுகளும் கிடைக்க வாய்ப்புண்டு. அரசியல்வாதிகளுக்கு நற்பெயரோடு நல்ல பதவிகளும் கிடைக்கலாம். மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். போட்டிகளிலும் வெற்றி கிட்டும். விவசாயிகள் சீரான மகசூல் பெறுவர். கால்நடைகளால் எதிர்பார்த்த வருமானம் வராது. பெண்கள் குடும்பத்தாரிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள���ளவும்.\nபண வரவு அதிகரிக்கும் கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வீடு மனை வாங்க யோகம் கூடி வரும். முதல் வாரத்தில் அதிக நன்மை கிடைக்கும். வயிறு தொடர்பான உபாதை வரலாம். உடல் நலனில் அக்கறை காட்டவேண்டியது அவசியமாகும். பணியாளர்கள் பதவி உயர்வு காண்பர். அதிகம் உழைக்கவேண்டியிருக்கும். மனக்கவலை ஏற்படும் .அதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலம். தொழில், வியாபாரத்தில் சீரான பலன் கிடைக்கும். எதிரிகளின் இடையூறு குறையும். அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பாராத பண வரவு உண்டாகும். தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.\nஅரசியல்வாதிகளின் வளர்ச்சிக்கு ஒரு பெண் பின்னணியில் இருப்பார். மாணவர்கள் சிரத்தை எடுத்துப் படிக்கவேண்டியது இருக்கும். நற்பெயரும் எடுப்பார்கள். விவசாயிகள் புதிய சொத்து வாங்கலாம். நல்ல மகசூலும் காண முடியும். கால்நடை மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். பெண்களுக்கு நல்ல நேரம். அவர்களால் குடும்பம் சிறக்கும். புத்தாடை, அணிகலன் வாங்குவார்கள்.\nபணப் புழக்கம் இருக்கும். செல்வாக்கும் கௌரவமும் சூரியனின் கிரக சஞ்சாரத்தால் கூடும். நோய் வந்தாலும் பாதிப்பு இருக்காது. வயிறு சம்பந்தமான நோய் தோன்றலாம். குடும்பத்தில் வசதி பெருகும். சுப நிகழ்ச்சிகள் கைகூடும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பணியாளர்களுக்கு பதவிஉயர்வு கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். இரண்டாம் வாரத்தில் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். தொழிலதிபர், வியாபாரிகளுக்கு புதிய தொழில், வியாபாரம் தொடங்க வாய்ப்புண்டு. பகைவர்களை வெற்றிகொள்வீர்கள். திடீர் பண வரவுக்கு வாய்ப்புண்டு.\nகலைஞர்களுக்கு முன்னேற்றம் உண்டு. பெண்களால் தொல்லை ஏற்படலாம். அரசியல்வாதிகளும் பொதுநல சேவகர்களும் தொடர்ந்து முன்னேற்றம் காண்பர். பெண்கள் வகையில் தொல்லை உண்டு. ஒதுங்கி இருக்கவும். அரசியல்வாதிகள், சமூக சேவகர்கல் தொடர்ந்து நற்பலனைக் காணலாம். எதிர்பார்த்த பதவி கிடைக்கும். மாணவரகளுக்கு கல்வி வளர்ச்சி உண்டாகும். விரும்பிய பாடம் கிடைக்கவும் யோகமுண்டு. விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருப்பது கூடாது. பெண்களுக்கு நற்பெயர் கிடைக்கும். நகை வாங்குவர். முதல் வாரத்தில் சிறப்பான பலன் கிடைக்கும்.\nபொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. பெரியோர்களின் ஆதரவும் ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர்.இரண்டாம் வாரத்தில் பெண்களால் சகாயமுண்டு. அதன்பிறகு அவர்களால் தொல்லையே வரும். தம்பதியிடையே அன்பு நீடிக்கும். விருந்து விழா என்று சென்று வருவீர்கள். உடல்நலம் சீராக இருக்கும். பிள்ளைகள் உடல்நலனில் அக்கறை காட்டவும். மாத மத்தியில் மனதில் ஒருவித பயம் தோன்றும். பணியாளர்களுக்கு இது நல்ல நேரம். சக ஊழியர்கள் ஒத்துழைப்பு தருவர். எதிர்பாராத நன்மைகள் பெறலாம். இருந்தபோதும், எதிலும் ஒரு பிடிப்பு இல்லாத நிலை இருந்து வரும். வேலைப்பளுவும் அலைச்சலும் இருக்கும். அதிக முயற்சி எடுத்தால் கோரிக்கைகள் நிரைவேறும். தொழிலதிபர்கள், வியாபாரிகள் தீயோர் சேர்க்கையால், அவதியுறுவர். பொருள் களவு போகும். பகைவர் தொள்ளை அதிகரிக்கும். வெளியூர்ப் பயணம் உண்டும். எதிர்பாராத நன்மை உண்டு.\nகலைஞர்கள் சிறப்புறுவர். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசியல்வாதிகள் சுமாரான நிலையில் இருப்பர். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். போட்டிகளில் வெற்றி காண்பர். விவசாயத்தில் நல்ல வருமானம் கிடைக்கும். வ்ழக்கு, விவகாரம் சாதகமாக இருக்கும். பெண்கள் புத்தாடை நகை வாங்கலாம்.\n[ விரிவான பலன்களைத் தெரிந்துகொள்ள விரும்புவோர், தங்கள் ஜாதகத்துடன் ரூ.950/- செலுத்தி, moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டிற்கு தொடர்பு கொள்ளவும். ]\nTagged with: மாத பலன், ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-08T08:35:30Z", "digest": "sha1:OTZB2JIPB5GOMBGL2ZZNH6MNEPDGTQHN", "length": 7092, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இன்று ஒரு சிறப்பான தினம்: இனி 22 வருடங்கள் கழித்துதான் வரும் | Chennai Today News", "raw_content": "\nஇன்று ஒரு சிறப்பான தினம்: இனி 22 வருடங்கள் கழித்துதான் வரும்\nஇன்னொரு சென்னையாக மாறிவிடுமா மதுரை\nஜூலை 13-க்குப் பிறகு வகுப்புகள் ஆரம்பம்:\nஏ.டி.எம்-இல் இனி பானிபூரியும் கிடைக்கும்:\nஆம்புலன்ஸ் ஓட்டி சென்ற நடிகை:\nஇன்று ஒரு சிறப்பான தினம்: இனி 22 வருடங்கள் கழித்துதான் வரும்\nஇன்று 22.02.2020 தேதி ஆகும். ஒரு தேதியில் ஒரே எண்ணும் பூஜ்ஜியமும் மட்டுமே வரும் நாள் என்பது அரிதாகவே வரும். அந்த வகையில் இன்று 2 மற்றும் 0 மட்டுமே வரும் தேதியாக உள்ளது.\n20.02.2020 அன்று இதே போன்று ஒரு தேதி வந்த நிலையில் இனி 02.02.2022ஆம் ஆண்டுதான் இதேபோல் 2 மற்றும் 0 வரும் தேதி வரும் என்பதும் அதற்கு 22 வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅதனை அடுத்து 200 வருடங்கள் கழித்து 02.02.2222 என்ற தேதி வரும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 22.02.2222 என்ற தேதியும் விசேஷமானது. இந்த தேதிகளை எல்லாம் பார்ப்பதற்கு நாம் இருக்க மாட்டோம் என்பதால் இன்றைய தேதியை நினைவில் கொண்டு மகிழ்ச்சி அடைவோம்\nஇனி சத்யம் தியேட்டருக்கு மெட்ரோ ரயிலில் செல்லலாம்\nஹெல்மெட் இருந்தும் போடாத எம்பிஏ மாணவர்: விபத்தில் பரிதாப பலி\nஇன்றைய தேதியில் ஒரு ஆச்சரியம்:\n2020ஆம் ஆண்டு லீப் ஆண்டு: ஞாபகம் வைத்து கொள்ளுங்கள்\nஉள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு: ஆனால்….\nஎக்செல்-இல் உள்ள சில முக்கியமான ஷார்ட்-கட் கீ:\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஇன்னொரு சென்னையாக மாறிவிடுமா மதுரை\nஜூலை 13-க்குப் பிறகு வகுப்புகள் ஆரம்பம்:\nஏ.டி.எம்-இல் இனி பானிபூரியும் கிடைக்கும்:\nஆம்புலன்ஸ் ஓட்டி சென்ற நடிகை:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/radiotamizha-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2020-07-08T07:22:47Z", "digest": "sha1:UVR6KYSOWHDA76XRFK3LRMCWYBWQVABO", "length": 12957, "nlines": 141, "source_domain": "www.radiotamizha.com", "title": "RADIOTAMIZHA | ஊரடங்கு சட்டம் தொடர்பான அறிவித்தல்கள் « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | நாட்டில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nRADIOTAMIZHA | ஐந்து மாவட்டங்களில் புதிய பல்கலைக்கழகங்கள்\nRADIOTAMIZHA | மங்கள நிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | இன்று முதல் மங்கள நிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | பஸ் போக்குவரத்து குறித்த தகவல்களை அறிவதற்கான செயலி அறிமுகம்\nHome / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | ஊரடங்கு சட்டம் தொடர்பான அறிவித்தல்கள்\nRADIOTAMIZHA | ஊரடங்கு சட்டம் தொடர்பான அறிவித்தல்கள்\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் March 25, 2020\nகொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களையும் வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களையும் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ளது.\nகுறித்த மாவட்டங்களில் நாளை நண்பகல் 12 மணிக்கு மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளது.\nகொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.\nபுத்தளம் மற்றும் வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் நாளை மறுதினம் காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்.\nகுறித்த ஆறு மாவட்டங்களிலும் அன்றைய தினம் நண்பகல் 12 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ளது.\nஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் இடையிலான போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதுடன், வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஆங்காங்கே அழைத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டாலும் அனைத்து மாவட்டங்களையும் ​சேர்ந்த விவசாயிகள் எவ்வித தடையும் இன்றி, தமது பணிகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.\nஅரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள், மரக்கறி, மீன், இறைச்சி மற்றும் மருந்து வகைகளை வாகனங்களில் ஏற்றிச் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nவிவசாயம் மற்றும் வர்த்தக விவகார அமைச்சர் இந்த விடயத்தை முறையாக நிர்வகிக்க வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.\nஇதேவேளை, ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள காலப் பகுதியில் வீடுகளில் தங்கியிருக்கும் பொதுமக்களுக்கு ஏதேனும் பொதுவான பிரச்சினை எழுமாயின் அது குறித்து அறிவிப்பதற்காக பொலிஸார் தொலைபேசி இலக்கங்கள் சிலவற்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.\nஇதற்கமைய, பொலிஸ் அவசர அழைப்பு பிரிவின் 119 மற்றும் 0112 44 44 80, 0112 44 44 81 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு மக்கள் தகவல்களை வழங்க முடியும்.\nமக்���ளுக்கு எழுகின்ற சுகாதாரப் பிரச்சினைகள், மின்சார துண்டிப்பு, நீர் விநியோக துண்டிப்பு உள்ளிட்ட பொது பிரச்சினைகள் தொடர்பில் இந்த இலக்கங்களுடன் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுள்ளனர்.\nமக்களிடமிருந்து கிடைக்கும் முறைப்பாடுகள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலையங்களினதும் பொறுப்பதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\nTagged with: #ஊரடங்கு சட்டம்\nPrevious: RADIOTAMIZHA | கொரோனா அபாயம் இரண்டு வாரங்களில் பாரதூரமாக அமையலாம் என எச்சரிக்கை\nNext: RADIOTAMIZHA | நல்லூர் பிரதேச எல்லைக்கு உட்பட்ட பிரதான பொதுச் சந்தையான திருநெல்வேலி சந்தை இடம் மாறுகிறது \nRADIOTAMIZHA | நாட்டில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nRADIOTAMIZHA | ஐந்து மாவட்டங்களில் புதிய பல்கலைக்கழகங்கள்\nRADIOTAMIZHA | மங்கள நிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | தற்கொலை எண்ணம் வருவது ஏன்\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA | இன்று முதல் மங்கள நிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமண்டபங்களில் உள்ள ஆசன எண்ணிக்கையின் 50 வீதமானவர்கள் அல்லது 300 பேர் மாத்திரம் மங்கள நிகழ்வுகளில் பங்கேற்க இன்று (06) ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2020-07-08T07:09:51Z", "digest": "sha1:BLING3RM272GIUMM53B6ANFZ4PV46KH7", "length": 84008, "nlines": 692, "source_domain": "abedheen.com", "title": "அஸ்வகோஷ் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nதற்செயல் – அஸ்வகோஷின் சிறுகதை\nஇல்லை, விஸ்வரூபம் இன்னும் பார்க்கவில்லை (பார்த்தாலும் அப்படித்தான் சொல்வேன் அமீரகத்தில். பயம்). உருப்படியான வேலை பார்க்கணுமே என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது நண்பர் பாலபாரதி மூலமாக படிப்பகம் தளத்திலுள்ள அஸ்வகோஷின் சிறுகதைத் தொகுப்பு (PDF) கிடைத்தது – தற்செயலாக. அடி). உருப்படியான வேலை பார்க்கணுமே என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது நண்பர் பாலபாரதி மூலமாக படிப்பகம் தளத்திலுள்ள அஸ்வகோஷின் சிறுகதைத் தொகுப்பு (PDF) கிடை���்தது – தற்செயலாக. அடி எனக்குப் பிடித்த எழுத்தாளரான வண்ணநிலவன் இங்கே இப்படிச் சொல்வார் : ’கட்டுரை நடையில் கதைகளை எழுதுவது, வறட்சியான நடையிலும், உரத்த தொனியிலும் கதை சொல்வது என்பது திராவிட இயக்க எழுத்தாளர்களைப் போல், இடதுசாரி மார்க்ஸிய, கம்யூனிஸ எழுத்தாளர்களிடமும் உண்டு. என்றாலும் இந்த அழுக்குப் படியாத, திறமையான சிறுகதைப் படைப்பாளி என்று எழுபதுகளில் செம்மலர், உதயம், அஃ போன்ற சிற்றிதழ்களில் எழுதிய ‘அஸ்வகோஷ்’ என்ற ஆர்.ராஜேந்திரச் சோழனைச் சொல்ல வேண்டும். தமிழின் நவீன இலக்கியக் கர்த்தாவான அசோகமித்திரன், ராஜேந்திர சோழனை promising writer எனறு குறிப்பிட்டது ஞாபகத்துக்கு வருகிறது. ராஜேந்திர சோழன் மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகவே இருந்தார். அவர்களது கட்சிப் பத்திரிகையான செம்மலரில் ‘அஸ்வகோஷ்’ என்ற புனைபெயரில், பல அற்புதமான, கலாபூர்வமான சிறுகதைகளை எழுதியிருக்கிறார். அந்த நாட்களிலிருந்தே நானும் வண்ணதாசனும் ராஜேந்திர சோழனின் வாசகர்கள்.’\nஅந்த கடைசி வரி போதும், ’தற்செயல்’ சிறுகதையை நான் தட்டச்சு செய்து இங்கே பதிவிட. ’உதயம்’ பத்திரிக்கையில் 1973ல் வெளிவந்த சிறுகதை இது. இங்கிருந்து எடுத்து மற்ற தளங்களில் போடுபவர்கள் லிங்க் மட்டும் கொடுத்தால் போதும். நன்றி சொல்வேன். அஸ்வகோஷின் மற்ற சிறுகதைகளுக்கான சுட்டிகளை கீழே கொடுத்திருக்கிறேன். – ஆபிதீன்\nநாளைய எட்டாம் நாள் கலியாணம். இந்நேரம் தாலி கட்டி முடிந்திருக்கும். வரிசை வைத்து காப்புக் களைந்து விட்டிருப்பார்கள். பந்திக்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தாலும் இருக்கலாம். சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் இருப்பார்கள், புதுக்கயிறு கழுத்திலே ஏறி விட்டிருக்கும். பச்சை மஞ்சள் பூச்சோடு பசபசவென்று தவழும், தங்கக் காசும் நாணலும் நெஞ்சிலே கொஞ்சும். கலியாணத்துக்காக செய்த புது நகைகளோடு கூரைப் புடவையோ, அதைக் களைந்து விட்டுப் பட்டுப் புடைவையோ கட்டிக் கொண்டு நிற்பாள். ஒன்றும் புரியாமல் சுற்றிச் சுற்றி வருவாள். பெருமிதத்தால் பூரித்துப் போய் விடுவாள். எல்லாப் பெண்களையும் போலவே இவளுக்கும் கலியாணம் நடக்கப் போகிறது.\nநினைக்க நினைக்க வத்ஸலாவுக்கு உடம்பு புல்லரித்தது. உள்ளங்காலிலிருந்து உச்சி வரைக்கும் எதுவோ ஜிவு ஜிவு என்று ஏறியது. மனசெல்லாம் து���்ளியது. எதிரேயிருக்கும் நிலைக் கண்ணாடியில் நெஞ்சு வரைக்கும் தெரியும் தன் பிம்பத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டாள். எல்லாமே புதுசாகிப் பூத்துச் சிரிக்கிறா மாதிரி உற்சாகம் பெருக்கெடுத்தது.\nமாப்பிள்ளையாக வரப் போகிறவர் நல்ல அழகு. பெண் பார்க்க வந்துபோன அன்று பார்த்தாள், செல்வராசுவை விட அழகு. காலையில் தினம் ஆபீஸ் வேலை செய்கிறவர்கள் தெரு வழியாகப் போவார்களே பேண்ட் போட்டுக் கொண்டு அவர்களையெல்லாம் விட அழகு. வேஷ்டி கட்டிக்கொண்டு வந்திருந்தார். கூடத்தில் உட்கார்ந்திருந்தார். சுற்றிலும் சொந்தக்காரர்களுக்கு மத்தியில் வாயில் வேஷ்டி மொசு மொசுக்க கோரைப் பாயில் சப்ளங்கால் போட்டு குந்தியிருந்தார். அப்பா குரல் கொடுத்தார். சீவி சிங்காரித்துக் கொண்டிருந்தவள் கூடத்துக்குப் போய் சம்பிரதாயப்படி காட்சி கொடுத்துவிட்டு வந்தாள். அம்மா சொன்னபடி தலையைக் குனிந்து கொண்டு வந்தாள். அறையில் வந்து நின்று ஜன்னல் வழியாகப் பார்த்தாள். மாப்பிள்ளை நல்ல சிகப்பு. தலை நிமிர்ந்திருந்தது. பிரகாசமான கண்களால் வீட்டை நோட்டமிடுகிறா மாதிரி மெல்ல விழிகளை ஓட்டினார். இவள் வந்து மறைந்த அறையின் வாயிற்படியைப் பார்த்தார்.\nஇவளுக்கு உள்ளே இருப்புக் கொள்ளவில்லை. தவிப்பாக இருந்தது. இன்னொரு தடவை போய் தன்னை பூராவும் அவருக்குக் காட்ட வேண்டும் போலிருந்தது நைஸாகப் போய் வரலாமா என்று நினைத்தாள். வேண்டாம் என்று நினைத்தாள். உள்ளேயே நின்று கொண்டிருந்தாள்.\nஅம்மா வந்தாள். “என்னாடி; மாப்பள புடிச்சிருக்கா…” கொஞ்சோண்டு நாணம் வந்தது. தலையைத் தாழ்த்தாமல் தலையை ஆட்டினாள் ‘ஓ” கொஞ்சோண்டு நாணம் வந்தது. தலையைத் தாழ்த்தாமல் தலையை ஆட்டினாள் ‘ஓ\nஅம்மா சிரித்துக் கொண்டே போனாள். இவள் நகராமல் நின்று கொண்டிருந்தாள். எல்லாம் முடிந்து மாப்பிள்ளை வீட்டார் புறப்பட எழுந்தபோது கூடத்துக்கு வந்தாள். எல்லாருக்கும் பின்னால் வாயிற்படியைத் தாண்டிக்கொண்டிருந்த அவர் எதேச்சையாகத் திரும்புகிறா மாதிரி மெல்ல திரும்பினார். இவள் பார்த்தாள். மெல்ல சிரித்தாள். போகிற அவரையே திருப்தி பொங்கப் பார்த்துக் கொண்டிருந்தாள்.\nஅவரோடுகூட போய் சம்சாரமாக வாழப் போகிறாள். ரத்னாம்பாவும், பொக்கிலையும், கும்பம்மாவும் கலியாணம் கட்டிக் கொண்டு போய் குடும்பம் நடத்த��வதைப் போலவே இவளும் போகப் போகிறாள். அவர் வீட்டிலேயே இருப்பாள். ஆடிமாசம் வருவாள். அப்புறம் சூல் வைத்து அழைத்துக் கொண்டு போவார்கள், வேறு ஏதாவது விசேஷம் என்றால் நடுவில் வருவார்கள். எல்லாம் அவர்கள் மாதிரியேதான், ஆனால் அவர்களுடைய புருஷன்களையெல்லாம் விட இவர் ரொம்ப அழகு இவராட்டம் யாருக்கும் வராது.\nகலியாணம் முடிந்தால் மூணு நாளைக்கோ அஞ்சி நாளைக்கோ மரு இருக்கும். இங்கே வந்து தங்கியிருப்பார். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களெல்லாம் பார்ப்பார்கள். “இவர்தான் வத்ஸலா புருஷன். இவர்தான் வத்ஸலா புருஷன்” என்று பேசிக் கொள்வார்கள். “நல்ல அழகு. குடுத்து வச்சவதான்”\nமரு முடிந்து ஊருக்குப் போகும் போது கையிலே டிரங் பொட்டியை எடுத்துக் கொண்டு கூடவே போவாள். கூடவே நிற்பாள். பஸ் வரும், ‘ஏறிக்கோ’ என்பார். பின்னாலேயே ஏறிக் கொள்வார். எல்லாரும் அதிசயத்துடன் பார்ப்பார்கள். இவள் எல்லோரையும் பார்ப்பாள் “எங்க ஊட்டுகார்தான் இவரு” சொல்லாமல் சொல்லுவாள்.\nஆரம்பத்தில் எப்படிப் பேசுவது, என்னமாய்ப் பேசுவது என்று கூச்சமாக இருக்கும், எதுவும் செய்யக் கூடத் தோன்றாது, எதிரில் போவதற்கேகூட கூச்சம் வந்தாலும் வரும். செல்வராசுவிடம் பழகினா மாதிரி இவரிடம் பழக முடியாது, இவர் சொந்தப் புருஷன். புருஷனைக் கண்டால் எல்லாப் பெண்களுக்குமே புதுசில் கூச்சமாகத்தான் இருக்கும். ரத்னாம்பாகூட முதலில் ரொம்பக் கூச்சப்பட்டாள். நாலைந்து நாள் பழக்கத்தில் கூச்சமெல்லாம் பறந்து விட்டிருக்கும். இடமிருந்தால் பக்கத்திலேயேகூட குந்திக் கொள்ளச் சொல்வாள்.\nதனியாகக் குடுத்தனம் வைக்கப் போகிறாராம். காலை பத்து மணிக்கெல்லாம் பலகாரம் கட்டிக் கொடுத்து, சாப்பாடு செய்து கொடுத்து ஆபீஸ் அனுப்பி விட வேண்டுமாம். காலையில் போனால் சாயங்கலாம்தான் வருவார்.\nசாயங்காலம் இவள் மனசில் எதை எதையோ தூண்டி விட்டது. தன் பிம்பத்தைப் பார்க்கக்கூட என்னமோ மாதிரியிருந்தது. பின்னலை இழுத்து முன்னால் விட்டுக்கொண்டு அப்பால் நகர்ந்தாள். ஜன்னலருகில் போய் நின்றாள். ரிப்பன் நுனியை பல்லால் கடித்துக் கொண்டு தோட்டத்தைப் பார்த்தாள். செடியில் கனகாம்பரம் பூத்துக் குலுங்கியது. முனையில் தொத்தி உட்கார்ந்திருந்த கருப்பு நிறக் குருவியொன்று ஊஞ்சலாடுவது மாதிரி மேலும் கீழும் ஆடிக்கொண்ட��ருந்தது. கீச்சு கீச்சென்று கத்தியது.\nஇவள் புன்னகையோடு திரும்பினாள், சாயங்காலம் வந்தால் அவர் விடிந்தால்தான் போவார், வந்ததும் தொட்டு அணைத்துக் கொள்வார். ராத்திரியானால் பக்கத்தில் படுத்துக் கொள்வார். விடியற வரிக்கும் படுத்துக் கொண்டிருப்பார். செல்வராசு மாதிரியே அவரும் செய்வார். வேறு மாதிரி ஏதாவது இருந்தாலும் இருக்கும். புதுசாக ஏதாகிலும் செய்தாலும் செய்வார். ஆனால் முன்னே மாதிரி பயந்து சாக வேண்டியதில்லை. சின்ன சத்தம் கேட்டால்கூட அலறிப் புடைத்து பீதியடைய வேண்டியதில்லை. யாராவது பார்த்து விடுவார்களோ என்று திக்திக்கென்று அடித்துக் கொள்ள வேண்டியதில்லை. யாராவது ஏதாவது நினைத்துக் கொள்வார்களோ என்று சங்கடப்பட வேண்டியது கூட இருக்காது. கலியாணம் எதற்காகச் செய்கிறார்கள் என்று எல்லோருக்கும் தெரிந்தே இருக்கிறது.\nகலியாணம் ஆகாமல் அப்படிச் செய்தால்தான் தப்பு. யாராவது பார்த்து விட்டால் வம்பு. அதனால்தான் ரகஸ்யமாகச் செய்ய வேண்டியிருக்கிறது. தன்பாடு இனி கவலையில்லை. ஆனால் செல்வராசுதான் பாவம் ரொம்ப பயந்து கொண்டிருக்கிறாள். அவனும் கலியாணம் பண்ணிக் கொண்டால் நல்லது. பயப்படாமல் செய்யலாம். போகும்போது பார்த்து சொல்லி விட்டுப் போக வேண்டும்.\nகலியாணம் ஆகாமல் பகிரங்கமாகவே எல்லாரும் இப்படிச் செய்யலாம் என்றால் அப்புறம் கலியாணம்தான் எதற்கு. அதற்காகத்தான் கலியாணம் என்று ஒன்று வைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது. ஆனால் கலியாண சமாசாரம் சொன்னால் செல்வராசு மட்டும் ஏனோ சந்தோஷப்படாமல் முகம் வாடிப் போகிறான். எல்லோரும் ஆசைப்படும் போதும் அவன் மட்டும் ஏனோ உம்மென்று மூஞ்சை வைத்துக் கொண்டிருக்கிறான்.\nசளப் சளப்பென்று குளம்படிச் சத்தம் ஒலியெழுப்ப சேடை கலக்கிய கழனியில் மாடுகள் இழுக்கின்றன. ஊரும் கலப்பை சேற்றைப் பிளந்து கொண்டு நகர்கிறது. கழனியில் வந்து பாயும் வாய்க்கால் நீர் பிளப்பில் ஓடுகிறது. பக்கத்துக் கழனியில் கூலிப் பெண்கள் நடவு நடுகிறார்கள். கேலிப் பேச்சும் கிண்டலும் ஊர்க்கதையும் சரளமாக அடிபடுகின்றன. ஏர் ஓட்டுற ஆண்கள் ரெண்டு பொருள் படும்படி அர்த்த புஷ்டியுடன் என்னவோ சொல்லிச் சிரிக்கிறார்கள். பெண்களைச் சத்தாய்க்கிறார்கள். செல்வராசும் ஏர் ஓட்டுகிறான்.\nசெல்வராசு எட்டாங்கிளாஸ் வரை படித்த��� படிப்பை நிறுத்திவிட்டவன். அடுத்த தெருக்காரன். கறுப்பு உடம்பு. உள்ளே கௌபீனம் கட்டி அரைக்கால் டிரௌசர் மாத்திரம் போடுவான். வேஷ்டி கட்ட மாட்டான். மேலே சட்டை பனியன் கூடம் இருக்காது. தலையில் மட்டும் ஒரு துண்டு கட்டியிருப்பான். வேலை செய்யும்போது நடுநடுவே அவிழ்த்து முகத்தைத் துண்டு கட்டியிருப்பான். வேலை செய்யும்போது நடுநடுவே அவிழ்த்து முகத்தைத் துடைத்துக் கொண்டு மறுபடியும் கட்டிக் கொள்வான். சும்மாயிருக்கிறான், அடிக்கடி திரும்பி வரப்பில் நிற்கிற இவளைப் பார்த்து மெல்ல சிரிக்கிறான். இவளும் பதிலுக்குச் சிரிக்கிறாள்.\nஉச்சி வேளையில் ஏரை கழனியிலே விட்டு விட்டு கை கால் கழுவிக் கொண்டு எல்லோரும் சாப்பாட்டுக்கு வருகிறார்கள். மாமரத்தடியில் குத்துக்காலிட்டு குந்துகிறார்கள். செல்வராசும் குந்துகிறான். கையைக் கூட்டி தன்னை தயார்ப்படுத்திக் கொள்கிறான். செம்பிலே சாய்த்த கூழைக் கைகளில் ஊற்றும் போது குனிந்த வாக்கிலிருக்கும் இவளையே பார்க்கிறான். விழுங்கி விடுவது போலப் பார்க்கிறான். இந்தப் பார்வையில் ஏதோ சக்தியிருக்கிறது. உள்ளே உறைந்து கிடக்கும் எதை எதையெல்லாமோ மீட்டு மேலே கொண்டு வந்து மிதக்க வைப்பதைப் போலிருக்கிறது.\nகொஞ்சம் சங்கடப்பட்டவள் போல தலையைத் தாழ்த்திக் கொள்கிறாள். கொஞ்சம் கழித்து மறுபடியும் நிமிர்ந்து பார்க்கிறாள்.\nவாய் நிறைய உப்பிய கூழை உள்ளுக்கு விழுங்கி விட்டு “ம்” என்று தலையை ஆட்டுகிறான். கிணற்றில் இறங்கி வாயைக் கழுவி தலையில் கட்டியிருக்கும் துண்டால் துடைத்துக் கொண்டே மேலே ஏறி வருகிறான்.\n“தூரத்தில இருந்து பாத்தா நம்ப டீச்சரம்மா மாதிரியே இருக்கிற நீ\nஇவள் மெல்லச் சிரித்துக் கொள்கிறாள். அவ்வளவு அழகாகவா இருக்கிறோம் என்று உள்ளுக்குள் பெருமை பொங்குகிறது. “படிச்சிருந்தா டீச்சர் வேலைக்கி கூடந்தான் போயிருப்பேன். அதுக்குள்ளதான் வயிசுக்கு வந்துட்டேன்னு நிறுத்திட்டாங்களே, அஞ்சாங் கிளாஸோட”\nஅறுவடையெல்லாம் முடிந்த சமயம் அது. அடித்துத் தூற்றிய நெல் களத்திலேயே இருந்தது. மாமரத்தடியில் கட்டில் போட்டுப் படுத்திருக்கும் பாட்டிக்கு சாப்பாடு கொண்டு போய்க் கொடுத்து விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தாள். காலியான டேவ்ஸாவை இடுப்பில் தொற்றலாக வைத்திருக்கிறாள். சந்தடியற்ற அ��ைதி. உச்சி வெய்யில் அழுந்திருக்கிறது. சுற்றிலும் அறுவடையான வயல் வரப்புகள் தேய்ந்த ஒற்றையடிப் பாதையில் நடந்து வந்தாள். சின்ன மணல் ஓடையிறக்கத்தில் செல்வராசு எதிர்ப்பட்டான். ஆளுயர ஓடை அது.\nஎதிர்பாராத விதமாய் அவனைக் கண்டதும் உள்ளே ஏதோ குறுகுறுப்பு ஏற்பட்டது. எதையோ நிமிண்டுவதைப் போலிருந்தது. அவனும் அப்படித்தான் இருந்தான். அகஸ்மத்தாய் பார்த்ததால் முகத்தில் ஏற்பட்ட வியப்பு ஒரு கணம் தோன்றி மறைய நடையில் தேக்கம் வெளிப்பட்டது.\nஅவன் பார்வை கலங்குகிறது. அவளை பூராவும் அப்படியே தழுவி அப்புகிறது. மெல்ல நிமிர்கிறாள் இவள். அவன் எதுவோ செய்யப் போகிறான் எதுவோ நடக்கப் போகிறது என்று தெரிகிறது, வேண்டாம் என்று சொல்லத் தோன்றவில்லை. தவிர்த்துக்கொண்டு நழுவி விட வேண்டும் என்று கூட விருப்பமில்லை.\n“ஊட்ட எதுனா வேல இருக்குதா\nஅவன் சுற்றுமுற்றும் பார்க்கிறான். தொண்டைக் குழி ஏறி இறங்குகிறது. இவளுக்கும் கிறக்கமாக வருகிறது. கொஞ்சமும் எதிர்பாராத விதமாய் எட்டி இவள் மார்பைப் பிடித்து விடுகிறான். வலது கையால் பிடித்து இடது கையால் இடுப்பை வளைத்து நெருக்கிறான். இறுக்கி அணைக்கிறான்.\n“ச்சொச்சோ யார்னா வந்துடப் போறாங்க”\n“யாரும் வரமாட்டாங்க இந்நேரத்துல” குரல் வெதுவெதுப்போடு சூடாக இருக்கிறது. மூச்சின் உஷ்ணம் கழுத்தைச் சுடுகிறது. பிடியைத் தளர்த்தாமலே மெல்ல அவன் தள்ளிக்கொண்டு போகிறான். வழியை விட்டு ஒதுக்குப் புறமாய் ஓடை உள் வாட்டமாகவே கொஞ்ச தூரம். ஓரத்தில் உயர உயர பனைமரங்கள், சின்னச் சின்ன கன்றுகள். நெருக்கமான புதர். ஒரே ஒரு ஒற்றை வேப்பமரம் மட்டும் நின்றிருக்கிறது. அடர்ந்த மரம், அடர்ந்த நிழல். குளுமையாய்ப் பரவியிருக்கிறது. பாதத்தில் குளிர்ச்சி தட்டுகிறது.\n“ஸ்… இப்ப வேணா” என்கிறாள் இவள்.\nஅவன் காதில் வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை, முதுகை வளைத்திருந்த பிடியைத் தளர்த்தி ஏனத்தை வாங்கி அப்பால் வைக்கிறான். காலைப் பின்னி பதமாகக் கீழே தள்ளுகிறான். மணல் படுக்கையிலே கிடத்தி விடுகிறான்.\nபனை ஓலைகள் சலசலத்தன. வேப்பமரம் கிளைகளை ஆட்டியது. நீலநிறக் குருவியொன்று வாலை ஆட்டியபடியே விட்டு விட்டு விட்டுக் கத்திக் கொண்டிருந்தது. மேற்கே போகும் ரயில் பக்கத்து ஸ்டேஷனிலிருந்து கூவி மெல்ல ஊர்ந்து நகரும் சத்தம் கேட்டது. மற மற வென்று உடம்பெல்லாம் எதுவோ ஏறுவதைப் போலிருந்தது. பின் தலையிலும் முதுகிஉம் வெறும் தொடைகளிலும் பொடி மணல் உறுத்தியது. என்ன, ஏது என்று சொல்லமுடியாத ஒரு திளைப்பில் பலங்கொண்ட மட்டும் அவன் முதுகை இறுக்கி அணைக்கிறாள். “ரயில் போவுது” என்கிறாள். அவன் மெல்ல கிசுகிசுக்கிறான். “எதுனா போவட்டும். கம்முன்னு இரு”.\nமாமரத்தின் கீழே பூக்கள் சிந்திக் கிடக்கின்றன. மரத்தில் கட்டை எறும்பு ஊர்கிறது. வடுக்கள் காய்ந்து தொங்குகின்றன. பாட்டி பெரியம்மாவின் சாவுக்குப் போய்விடவே இவள் காவலிருக்கிறாள். கட்டிலில் குந்தியிருக்கிறாள். மணலைத் தட்டிக் கொண்டு எழுந்ததையும் ஏனத்தை எடுத்து பழையபடியே இடுப்பில் வைத்துக் கொண்டு நடந்ததையும் நினைக்க சந்தோஷமாக இருக்கிற்து.\n“பெரிய ஆளுதான் நீ” என்று அவனைப் பார்த்து சிரிக்கிறாள்.\n“ஏன்; என்னா…” என்று அவனும் பதிலுக்கு சிரிக்கிறான்.\n“என்னா துணிச்சல்ல அப்பிடி வெடுக்குன்னு புடிச்ச நீ\n“எல்லாரியும் அப்பிடி புடிச்சிடுவேனா, நீன்னவாசிதான் அந்த துணிச்சலு”\n“நான்ன வாசின்னா என்னா, ஏமாந்தவ ஒண்ணும் கேக்க மாட்டன்றத்தான”\nசிரித்துக் கொண்டேதான் கேட்டாள் இவள். ஆனால் அவன் முகம் ஒரு மாதிரியாக ஆகியது. “வச்சலா” என்றான். அன்போடு கண்டிப்பு காட்டும் பாவனையில் இதமாயிருந்தது குரல். “எம்மா நாளா உம்மேல எனக்கு ஆச தெரியுமா”\n“இத்தினி நாளா ஏன் எங்கிட்ட சொல்லலே”\n“சொல்லணம், சொல்லணம்னுதான் நெனக்கிறது. ஆனா என்னுமா சொல்றதுன்னுதான். அதனால்தான் அப்பிடி.. அத்த மாதிரி மொரட்டாம் போக்க கூடம் புடிச்சிருக்க மாட்டேன். எதுவோ ஒரு வேகம்” பேசும்போதே அவன் குரல் தழுதழுத்தது. “நீயும் இம்மா நாளா பாத்துக்னுருக்கிறயே எப்பனா எதுனா இன்னொரு பொண்ணுகிட்ட இந்த மாதிரி நடந்துக்னதா கேள்விப்பட்டிருப்பியா”\n“நீ இந்த மாதிரி செய்வேன்னு”\nஅறுப்பு அறுத்த கழனியில் குத்துக் கொட்டை போடுகிறார்கள். மஞ்சள் நிறப் பூக்கள் கழனியெங்கும் கண் சிமிட்டுகின்றன. இவள் தினமும் அவனைச் சந்திக்கிறாள். என்ன ஏது என்று புரியாத பழக்கம். சின்னக் குழந்தைகள் கூட்டாஞ்சோறு ஆக்கி அம்மா அப்பா ஆட்டம் ஆடுவது மாதிரி. தின்பண்டத்துக்கு ஆசைப்படுவது மாதிரி. மனசில் எந்தவித சிராய்ப்பும் இல்லை. எப்போதும் போலவே இருக்கிறாள். அவன் ரொம்ப கரைந்து போயிருப்பதை���் கூட இவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.\nமெல்ல இவள் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்து அழுத்திக் கொள்கிறான். “ராவிக்கு உங்க ஊட்டுக்கு வரட்டுமா”\n“ராவுல படுத்தா தூக்கம் வரமாட்டுது வத்ஸலா. எப்பவும் உம் பக்கத்துலியே இருக்கணம் போலருக்குது”\n“யாரும் பார்க்க மாட்டாங்க. பாதி ராத்திரிக்கு மேலே வர்ரேன். தோட்டத்துக் கதவை தெறத்துக்னு மாட்டுக் கொட்டாய்க்கா வா”\nஅவன் கொஞ்சம் தயங்கி இவள் முகத்தைப் பார்க்கிறான். இவள் கண்களில் எதையோ தேடி ஏமாந்தவனாகக் அந்த ஏமாற்றத்தை மறைத்து மெல்ல சிரித்தபடி ‘அதெல்லாம் ஒண்ணும் ஆயிடாது. பயப்படாத. அதுக்குல்லாம் மருந்து இருக்குது”\n“உங்கிட்ட நான் பொய்யா சொல்றேன்” இவள் கைகளை அழுத்திவிட்டு விட மனமில்லாமல் பார்க்கிறான்.\nகைகளை சாதாரணமாய் விடுவித்துக் கொள்கிறாள் இவள். “கொட்டாய்லியே இரு. கதவைதட்டிப்புடாத.”\nராத்திரி வந்தது. அவனும் வந்தான். கீழே உட்காரப் போன இவளை கொஞ்சம் வைக்கோலை அள்ளி மெத்து மெத்துன்று உதறிப் பரப்பி தலையிலிருந்த துண்டை அவிழ்த்துப் போட்டு உட்கார வைக்கிறான். பக்கத்தில் குந்திக் கொள்கிறான். கொஞ்சம் சாய்ந்து அவள் வயிற்றிலே முகத்தைப் புதைத்து இடுப்பைச் சுற்றி வளைத்து “வத்ஸலா” என்கிறான்.\n“தெனம் வரட்டுமா” ஏக்கத்தோடு கேட்கிறான்.\nதினம் வராவிட்டாலும் சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் வந்தான். ஐந்தாம் பிறை நிலவு மங்கி வியாபித்திருந்தது. மாடு கட்டும் முளைக்குச்சும், புல்தரையும், குப்பைமேடும் குளுமையாய் சலனமற்று இருந்தது. கொட்டாய் உள்ளிலும் கொஞ்சம் கம்மலான வெளிச்சம். உருவங்கள் மங்கலாகத் தெரிந்தன. வைக்கோலை அசை போட்டு பெருமூச்சு விடும் மாடுகளுக்குப் பக்கத்தில் கொஞ்சம் தள்ளி அவனை அணைத்துப் படுத்திருந்தாள். முதுகைப் பிடித்து ஒரு இறுக்கு இறுக்கி “அடுத்த வாரம் எனக்கு கலியாணம்” என்றாள். அவன் பேசாமலிருந்தான். “மின்ன வந்து பாத்துட்டுப் போனாருன்னு சொல்லல; அவர்தான். பத்திரிகல்லாம் கூடம் அடிச்சாச்சி உனக்குத் தெரியுமல்ல; அந்த எடந்தான்; எங்க அளவுக்கு நெல பலமெல்லாம் இருக்குதாம். அவரு உத்தியோகத்துல வேற இருக்காராம். மாசம் எரநூறு ரூவா சம்பளம்.”\nஅவனிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை.\nகொஞ்சம் கழித்து “கட்டிக்னு போனினா அப்பறம் எங்களல்லாம் மறந்துடுவ இ��்லை” என்றான் அவன்.\n‘அது எப்பிடி, அப்பப்ப இங்க வந்து போவ மாட்டனா”\n“வந்தினா இந்த மாதிரி என்ன பார்க்க வருவியா\n“அது எப்படி அவரு இருக்க மாட்டாரா…\nஅவன் பெருமுச்சு விட்டுக் கொண்டான். இறுக்கம் தளர்ந்தா மாதிரியிருப்பதை உணர்ந்தாள் இவள். சட்டென்று அவன் கைகளை விலக்கி தள்ளிக்கொண்டு எழுந்தாள். இருளில் அவன் முகம் கறுப்பாகத் தெரிந்தது.\nஇருந்தாலும் இவளுக்குக் குறையாகத் தோன்றியது.\n“தோ பாரு இந்த மாதிரி இருந்தினா அப்பறம் எழுந்து உள்ள போயிடுவேன்”\nஅவன் “வத்ஸலா” என்றான். இழுத்து மடியில் கிடத்தில் சாய்த்துக்கொண்டு முதுகைத் தடவினான். இவள் “நீ கூடம் கல்யாணத்துக்கு வந்துடு. நான் வண்டிச் சார்ஜ் தர்ரேன்” என்றாள். இவள் “நீ கூடம் கல்யாணத்துக்கு வந்துடு. நான் வண்டிச் சார்ஜ் தர்ரேன்” என்றாள்.\nகுருவி எங்கோ பறந்தோடி விட்டது. ஊஞ்சலாடிக் கொண்டிருந்த நரம்பு ஒடிந்து விழவே பயத்தில் சடசடத்துப் பறந்தது. அதன் லயிப்பில் நின்றிருந்தவள் ஒரு வினோதமான புன்னகையுடனே ஜன்னலை விட்டு அப்பால் நகர்ந்தாள். கண்ணாடியில் மறுபடியும் தன் பிம்பத்தைக் காண வேண்டுமென்று தோன்றியது. கூடத்திலிருந்து அம்மா அழைக்கவே பேசாமல் திரும்பி வந்தாள்.\nஅம்மா கலியாணத்துக்காக எடுத்திருந்த ஜவுளி வகையறாக்களை விரித்துப் பார்வையிட்டுக் கொண்டிருந்தாள். வெளூர் நீலத்தில் நாலு விரற்கடை அகலம் பார்டர். மஞ்சள் வண்ணத்தில் கத்திரிப்பூ கொடியோடினா மாதிரி மெல்லீஸ் வாயில் எல்லாம் இவளுக்கு. பரவசத்தால் நெஞ்சு விம்மியது. இப்படியும் அப்படியுமாக புரட்டிப் புரட்டிப் பார்த்தாள்.\n“மின்ன அந்த போலீஸ் காரூட்டு பொண்ணு கட்டிக்னு இருந்ததே அந்தமாதிரி இல்லம்மா இந்த சேல.”\n“உங்கண்ணு என்னா பழுதாடி. அது என்னா வெல. இது என்னா வெல. அது என்னுமோ பதிமூணர்ர ரூபாயோ, பத்தர்ர ரூபாயோன்னுதான் சொன்னா. இது எழுவத்தெட்டு ரூபாயாமில்ல…”\n“அதவ்ட ஒஸ்தி” உதட்டுக்குள் முணு முணுத்துக்கொண்டாள். அட்டைப் பெட்டியைத் திறந்து புதுசாய் வாங்கி வந்திருந்த கோடுகளைப் பார்த்தாள். ”போட்டுப் பாக்கட்டாமா…”\nவெளியே போயிருந்த நைனா வந்தார்.\n”சரி சரி எல்லாத்தியும் எடுத்து வச்சிட்டு சாப்பாட்டப் போடுங்க. தலைக்கிமேலே வேல கெடக்குது. வெளில அனுப்ப வேண்டிய பத்திரிகங்கல்லாம் அப்பிடி அப்பிடியே கெடக்குது. வெ���ாசம் எழுதணம் தபாலாபீஸ் போவணம்”\n“அப்படியே எடுத்து வைடி எல்லாத்தியும் அப்பறமா பாப்ப” அம்மா எழுந்து அடுப்பண்டை போனாள். எப்போதோ வடியல் விட்டிருந்த சோற்றுப் பானையை நிமிர்த்திக் குலுக்கினாள். அடுக்கு சட்டியை எடுத்து வைத்து சோறு தோண்டி தயார் செய்ய ஆரம்பித்தாள்.\nவத்ஸலா எல்லாவற்றையும் கட்டி சுருட்டிக்கொண்டு அறைக்குள் நுழைந்தாள்.\nதெருவிலே சைக்கிள் மணி அடிக்கும் சப்தம் கேட்டது.\n”இங்க வாங்க; தந்தி வந்திருக்குது”\n” திடுக்கிட்டாள் அம்மா. “இங்க வாங்க. அத என்னாண்ணு பாருங்க”\nதோட்டத்தில் கை கழுவப் போன நைனா ஒன்றும் புரியாமல் வந்தார்.\nநெஞ்சில் பீதி படர்ந்தது. அம்மா கலவரத்துடன் “ரேடியோவ அடக்குடி” என்றாள். ஈரக் கையைத் துடைத்துக் கொண்டு கையெழுத்துப் போட்டுத் தந்தியை வாங்கிய நைனாவின் கரங்கள் நடுங்கின. சிரமத்துடனே பிரித்தார். தந்தி சேவகனிடமே கொடுத்து “என்னா போட்டுகுது படிங்க” என்றார்.\n”யாரோ ரங்கனாதனாமே அவுரு தவறிட்டாராம்.”\n” அம்மாவும் நைனாவும் ஏககாலத்தில் அலறினார்கள். வத்ஸலா திடுக்குப் போய் நின்றாள்.\n“அதல்லாம் இதுல தெரியாதுங்க. செத்துட்டாரு அவ்வளோதான்.”\nஅம்மா பீறிட்டு அழுதாள். நைனா உள்ளேயே வெம்பினார். வெடிக்காமல் குமுறியதில் உடம்பு நடுங்கியது. வத்ஸலா அதிர்ச்சியிலிருந்து மீளாமலேயே திக்பிரமையுடன் நின்றாள். இவளால் நம்ப முடியவில்லை. “எப்படி அதுக்குள்ளோ செத்துட முடியும், கலியாணம் ஆவாம”\nகொடியில் கிடந்த சட்டையை இழுத்து உதறிப் போட்டுக் கொண்டு “பத்தரமா பாத்துக்கோங்க. யார் கிட்டியும் எதுவும் மூச்சு உட்டுக்க வேணாம். போயி என்னாச்சின்னு பாத்துக்னு வந்துடறேன்” என்று கரகரத்த குரலில் சொல்லி விட்டுப்போன நைனாவைப் பார்த்தாள்.\nஅடுக்கு சட்டியில் தோண்டி வைத்திருந்த சோற்றில் ஈ மொய்த்தது/ “அப்படியே எடுத்து வச்சி மூட்றி” என்றாள் அம்மா. இவள் கண்களிலிருந்து பொல பொலவென்று கண்ணீர் வந்தது. முந்தானையால் துடைத்துக் கொண்டாள். மெய்யாலுமா செத்திருப்பாரு.\nபூவரச மரத்தின் கீழே இலைகள் பழுத்து உதிர்ந்து கிடந்தன. பசங்கள் பீப்பி செய்து ஊதுவது அனாதைக் குழந்தைகளின் கேவலைப் போல கேட்டது. கலியாண தேதி முடிவடைந்து நேற்றோடு எட்டு நாள் ஆகி விட்டது. நைனா புறப்பட்டுப்போன போது இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும், அவர் திரும்பி வந்து “பாம்பு கடிச்சி செத்துப்புட்டானாம். கைகால் அலம்ப சொம்பு எடுக்க போயிருக்கிறான். உள்ளியே சுருட்டிக்னு கெடந்துருகுது பாவம்… நல்ல பாம்பாம்” என்றதும் பூராவும் கறுத்து இருண்டு போய்விட்டது.\nகலியாண சேதி சொன்ன வீடெல்லாம் எழவு சேதி சொல்ல வேண்டியிருந்தது. பார்ப்பவர்கயெல்லாம் எப்பிடி ஆச்சாம், என்னமா செத்தாராம் என்று ஆளுக்கு ஒன்றாக கேட்டார்கள். எல்லாருக்கும் சொல்ல வேண்டியிருந்தது. இருக்கிற துக்கத்திலும் வெறுமையிலும் ஒவ்வொருவருக்கும் சொன்னதையே திருப்பிச் சொல்ல வேண்டியிருந்ததில் வேதனையும் எரிச்சலும்தான் மிஞ்சியது.\nவத்ஸலாவின் முகத்தில் உயிர் இல்லை, களை இல்லை. கட்டிக்கொடுத்து அறுத்து விட்டவளைப் போலக் கிடந்தாள். வெளியே தலைகாட்டவே கூசியது. கழனி கட்டுக்குக் சாப்பாடு எடுத்துக்கொண்டு போகும்போதும் வரும் போதும் ஒருத்தர் பாக்கியாக இவளை விட்டு வைக்கவில்லை.\n”அதோ போவுது பார். அதான். பாவம் பத்திரிகல்லாம் கூடம் அடிச்சாச்சி. அதுந்தலையில் எழுதி வச்சத பாத்தியா”\n“அது அது குடுத்து வச்சது அவ்வளோதான்.”\n”எங்கனா கேழ்விப்பட்டு இருப்பியா இந்த மாதிரி.”\nவழியெல்லாம் வந்து விழும் வார்த்தைகள் காதில் நெருப்பாய்ச் சுட்டது. உடம்பே கூனிக் குறுகுவதைப் போலிருந்தது. யார் முகத்திலுமே விழிக்கக்கூடாது என்று நினைத்தாள். ஒற்றை வரப்பில் நடக்க முடியவில்லை. கால்கள் பின்னின. சீக்கிரம் வீட்டுக்குப் போய் தலையை எங்காவது மறைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது.\nஅதே ஓடையில் எதிர்ப்பட்டான் செல்வராசு. பார்க்கவே அருவருப்பாயிருந்தது இவளுக்கு, பார்க்காத மாதிரி தலையைக் குனிந்து கொண்டு நடந்தாள்.\nசோகத்துடனே கிட்டே நெருங்கிய அவன் ‘வத்சலா’ என்றான். “எல்லாம் கேள்விப்பட்டேன் ரொம்ப இதுவாயிடிச்சி.”\nநின்று எரித்து விடுபவளைப் போல அவனை முறைத்துப் பார்த்தாள் இவள். ‘திருப்திதானா” என்கிறா மாதிரியிருந்தது பார்வை. அவன் “எப்பிடி செத்தாராம்” என்றான். “எப்பிடியோ செத்தாரு ஒனக்கென்னா அதப் பத்தி “ “வத்ஸலா” “ஆமா ரொம்ப அக்கரதான்போ.”\nநன்றி : அஸ்வகோஷ், மணிபாரதி பதிப்பகம், padippakam.com , ஓவியர் டிராட்ஸ்கி மருது , நண்பர் யெஸ். பாலபாரதி, வம்பர் சென்ஷி\nஎன் சக பயணிகள்-8 அஸ்வகோஷ் (ராசேந்திர சோழன்) – ச.தமிழ்ச்செல்வன்\nபக்கவாத்தியம் (ச��றுகதை ) – அஸ்வகோஷ்\nபுற்றிலுரையும் பாம்புகள் –ராஜேந்திர சோழன்\nகுருவி வர்க்கம் | கடன் | நான் பண்ணாத சப்ளை | மனப்பான்மைகள்\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethir.org/", "date_download": "2020-07-08T06:45:41Z", "digest": "sha1:6WR4IKXLDT56LDZTSHVCLCSCMIDQAQPJ", "length": 13929, "nlines": 195, "source_domain": "ethir.org", "title": "homepage - எதிர்", "raw_content": "\nஉலகை குலுக்கிய 8 நிமிடம் 46 செக்கன்\n482 . Views .மே 25 2020 அமெரிக்காவின் Minneapolis என்ற இடத்தில் ஜோர்ஜ் பிளாய்ட் காவல்துறை அதிகாரியால் [...]\nஉலுப்பி எடுத்து விட்டது உன் இழப்பு சஜித்\n1,376 . Views . உலுப்பி எடுத்து விட்டது உன் இழப்பு சஜித். நீ போக வேண்டிய வயதா இது\nதொண்டமான் மரணமும். வறுமையில் நிகழ்ந்த மரணங்களும்.\n913 . Views .ஆறுமுகம் தொண்டமான் நேற்று 26-5-2020 திடீரென ஏற்பட்ட மாரடைப்புக் காரணமாக, இலங்கை தலங்கம பிரதேச வைத்தியசாலையில் [...]\n404 . Views .பௌதீக விஞ்ஞானத்துக்கு நிகராக சமூக விஞ்ஞானத்தை நிறுத்த முடியாது என கருதுவது தவறு. ஆனால் இரண்டிலும் [...]\n471 . Views .மனிதகுலம் மாபெரும் படுகொலைகள் மற்றும் அவர்தம் வாழ்வாதாரத்தின் மேலான கடுமையான தாக்குதல்களை எதிர்கொண்டு நின்ற காலப் [...]\nஉலகை குலுக்கிய 8 நிமிடம் 46 செக்கன்\n482 . Views .மே 25 2020 அமெரிக்காவின் Minneapolis என்ற இடத்தில் ஜோர்ஜ் பிளாய்ட் காவல்துறை அதிகாரியால் [...]\nஉலுப்பி எடுத்து விட்டது உன் இழப்பு சஜித்\n1,376 . Views . உலுப்பி எடுத்து விட்டது உன் இழப்பு சஜித். நீ போக வேண்டிய வயதா இது\nதொண்டமான் மரணமும். வறுமையில் நிகழ்ந்த மரணங்களும்.\n913 . Views .ஆறுமுகம் தொண்டமான் நேற்று 26-5-2020 திடீரென ஏற்பட்ட மாரடைப்புக் காரணமாக, இலங்கை தலங்கம பிரதேச வைத்தியசாலையில் [...]\n404 . Views .பௌதீக விஞ்ஞானத்துக்கு நிகராக சமூக விஞ்ஞானத்தை நிறுத்த முடியாது என கருதுவது தவறு. ஆனால் இரண்டிலும் [...]\nMay 26, 2020 மொழிபெயர்ப்பு – வசந்த்\n471 . Views .மனிதகுலம் மாபெரும் படுகொலைகள் மற்றும் அவர்தம் வாழ்வாதாரத்தின் மேலான கடுமையான தாக்குதல்களை எதிர்கொண்டு நின்ற காலப் [...]\nமோடியை நெருக்கடியில் தள்ளியுள்ள இந்திய தொழிலாளர்கள்\nMay 22, 2020 புதிய சோசியலிச இயக்கம்\n292 . Views .ஏறத்தாழ 22 கோடி தொழிலாளர்கள்,விவசாயிகள், விவசாயக் கூலிகள் மற்றும் சிறு வியாபாரிகள் கலந்துகொண்டு 2019 ஜனவரியில் [...]\nபுது உலககொழுங்கு அரசியலின் இடதுபக்கம்\n428 . Views .கலை காலத்தின் கண்ணாடி – வாழ்வின் பிரதி என்றெல்லாம் பேசப்பட்டு இருப்பதுஅறிவோம். அவை மேலோட்டமான சுருங்கிய [...]\nகொரோனா நெருக்கடியில் தமிழ் சொலிடாரிட்டி உறுப்பினர்கள் கூட்டம் – அறிக்கை மற்றும் முடிவுகள்\nபிரித்தானியாவில் அரச பொருளாதார உதவிகளை பெறுவதற்கான வழிமுறைகள்\nபோர் குற்றவாளி பிரியங்கா பெர்னாண்டோ வழக்கும், லண்டன் போராட்டமும்.\nபெளத்த இனவாதத்திற்க்கு எதிராக லண்டனில் போராட்டம்\nநீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார் பிரிகேடியர்\nஎலிய மூலம் எழும்ப முயலும் கோத்தபாய \nCategories Select Category அறிவிப்பு (25) இந்தியா (14) ஈழம் – இலங்கை (39) கஜமுகன் (34) கட்டுரைகள் (138) காணொளி (8) கீர்த்திகன் தென்னவன் (1) கொரோனா அறிக்கைகள் (10) கொரோனா ஆய்வுகள் (17) சத்யா ராஜன் (8) சர்வதேசம் (35) செய்திகள் செயற்பாடுகள் (40) சேனன் (47) ஜெனா (1) தமிழ்நாடு (7) தெரிவுகள் (55) நடேசன் (12) நிகழ்ச்சி (1) நுஜிதன் (2) நேர்காணல்கள் (3) பாரதி (3) பார்வை (1) பிரித்தானியா (33) மதன் (12) மொழிபெயர்ப்புகள் (8) ராகவன் (4) லாவண்யா ராமஜெயம் (5)\nஇணக்க அரசியலின் தொடர்ச்சியே கூட்டமைப்பு ஏற்படுத்தும் குழப்பம்\nகொரோனா வைரசுக்கு எதிரான லண்டன் பேருந்து ஊழியர்களின் போராட்டம்\nகொரோனா நெருக்கடியில் தமிழ் சொலிடாரிட்டி உறுப்பினர்கள் கூட்டம் – அறிக்கை மற்றும் முடிவுகள்\nவீடற்றவர்களை வீதியிலிருந்து அப்புறப்படுத்த பிரித்தானிய அரசாங்கம் உத்தரவு\nஉலகை குலுக்கிய 8 நிமிடம் 46 செக்கன்\nஉலுப்பி எடுத்து விட்டது உன் இழப்பு சஜித���\nதொண்டமான் மரணமும். வறுமையில் நிகழ்ந்த மரணங்களும்.\nமோடியை நெருக்கடியில் தள்ளியுள்ள இந்திய தொழிலாளர்கள்\nமுதலாளித்துவம் மற்றும் கொரோனா வைரஸின் கொடூரத்தை எதிர்த்துப் போராடும் இந்தியா\nபோராடும் தொழிற்சங்க தலைமை தேவை\nசிஏஏ எதிர்ப்பாளர்கள் மேலான வன்முறையை உடனடியாக நிறுத்து.\nஇனத்துவேசத்தின் எழுச்சி £10.00 £3.00\nஈழத் தமிழ் மக்கள் போராட்டங்கள். மார்க்சியப் பார்வை £6.00\nஎமது அரசியல் நிலைப்பாடு -TS £5.00 £2.00\nகொலை மறைக்கும் அரசியல் £7.00 £3.00\nபிரக்சிட் -ஜெரேமி கோர்பின் £7.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/%E0%AE%87%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%95%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%B2%E0%AE%95%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3%E0%AE%95%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%B8-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%83%E0%AE%AA-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%B9%E0%AE%B0", "date_download": "2020-07-08T06:55:59Z", "digest": "sha1:ZIZ4ZYL7EJL76IZ4CUKQGM36D3WHMAXW", "length": 18256, "nlines": 251, "source_domain": "tamiltech.in", "title": "இந்த சொகுசு வசதி போதாது.. லக்சுரி அம்சங்களுக்கு பெயர்போன பென்ஸ் காரையே மாடிஃபை செய்த பிரபல ஹீரோ! - Tamiltech Technology | Latest Technology News and reviews | Online Tamil Web News Paper on Technology | Tamiltech Technology News", "raw_content": "\nஒருவழியாக உரிமையாளர்களை சென்றடையவுள்ள பிஎஸ்6...\nபிரத்யேகமான பெயிண்ட் அமைப்புடன் அடுத்த மாதம்...\nஇது ராயல் எண்ட்பீல்டு பைக் என சொன்னால் நம்ப முடிகிறதா...\nபஜாஜ் பல்சர் 125 பைக்கின் புதிய பிளவுப்பட்ட இருக்கை...\nவிடைத்தாள் மாயம் - மீண்டும் நடந்த பத்தாம் வகுப்பு...\n: தேசிய தேர்வு முகமை...\nதமிழ்வழி தனித் தேர்வர்களுக்கான தேர்ச்சி குறித்து...\nகொரோனா பரபரப்பிற்கிடையே நடந்த முதுநிலை மருத்துவப்...\nதமிழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.....\nகொரோனா சிகிச்சைக்கான மருந்து : இந்தியாவில் 2...\n52 சீன செயலிகளை புறக்கணிக்க பரிந்துரை\nலடாக்கில் சீனாவுடனான மோதலில் வீர மரணமடைந்த 20...\nசீன மொபைல் நிறுவனங்களின் இந்தியப் பிரிவு அதிகாரிகளை...\nபணம் அனுப்பும் வசதி வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள்...\nசியோமி: ஒரே சார்ஜில் 10 முறை சார்ஜ் செய்துகொள்ளும்...\nSony பிளேஸ்டேஷன் 'PS 5' இப்படித்தான் இருக்கும்...\nசென்ஹெய்சர் நிறுவனம் அறிமுகம் செய்த தரமான இயர்பட்ஸ்.\nசாம்சங் ஃபிரேம் 2020 ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம்.\nஇந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன்...\nடெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n48 எம்பி கேமரா கொண்ட அட்டகாச Realme Narzo 10:...\nஜூன் 23: 6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும்...\nஇரண்டு ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை...\nடிக்டாக் செயலிக்கு போட்டியாக களமிறங்கும் Zee5...\nகூகுள் நீக்கிய தரமற்ற 38கேமரா செயலிகள்.\nAmazon க்விஸ் போட்டியின் மூலம் ரூ.20,000 பே பேலன்ஸை...\nGoogle Chrome பயனர்களே உஷார்\nWhatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப்...\nஇந்த சொகுசு வசதி போதாது.. லக்சுரி அம்சங்களுக்கு பெயர்போன பென்ஸ் காரையே மாடிஃபை செய்த பிரபல ஹீரோ\nஇந்த சொகுசு வசதி போதாது.. லக்சுரி அம்சங்களுக்கு பெயர்போன பென்ஸ் காரையே மாடிஃபை செய்த பிரபல ஹீரோ\nசொகுசு வசதிக்கு பெயர்போன கார்களில் பென்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளும் ஒன்று. இந்நிறுவனத்தின் வி-கிளாஸ் காரில் வழங்கப்பட்ட லக்சூரி அம்சங்கள் போதாதென்று கூடுதல் சொகுசு அம்சங்களை பிரபல நடிகர் பல லட்சம் செலவில் கூடுதலாக சேர்த்துள்ளார். இதுகுறித்த...\nசொகுசு வசதிக்கு பெயர்போன கார்களில் பென்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளும் ஒன்று. இந்நிறுவனத்தின் வி-கிளாஸ் காரில் வழங்கப்பட்ட லக்சூரி அம்சங்கள் போதாதென்று கூடுதல் சொகுசு அம்சங்களை பிரபல நடிகர் பல லட்சம் செலவில் கூடுதலாக சேர்த்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை கீழே காணலாம்.\nபுதிய ஹூண்டாய் க்ரெட்டாவையும் விற்பனையில் ஒரு கை பார்த்த கியா செல்டோஸ்...\nவாகன உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கு ஆறுதல் கொடுத்த ஐஆர்டிஏ\nபிரம்மாண்டமான ஹூண்டாய் பேலிசேடு எஸ்யூவி இந்தியா வருகிறது\nஅட்ராசக்கை... 80 புதிய ஷோரூம்களை திறக்க ஏப்ரிலியா திட்டம்\nராயல் என்பீல்டு புல்லட் பைக்கில் கிளம்பிய பெண் சிங்கங்கள்.....\nரேஞ்சை உயர்த்தி கொண்ட ஹூண்டாய் கோனா.. எவ்வளவு அதிகரிச்சிருக்கு...\nரூ.1.07 லட்சத்தில் 2020 பஜாஜ் பல்சர் 180எஃப் பிஎஸ்6 பைக்...\n26 ஆண்டுகால அனுபவம்... டொயோட்டா ஆர்ஏவி4 காரின் விற்பனை...\nஒருவழியாக உரிமையாளர்களை சென்றடையவுள்ள பிஎஸ்6 ஜாவா பைக்குகள்......\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\n48 எம்பி கேமரா கொண்ட அட்டகாச Realme Narzo 10: அடுத்த விற்பனை...\nடிக்டாக் செயலிக்கு போட்டியாக களமிறங்கும் Zee5 செயலி.\nGoogle Chrome பயனர்களே உஷார்\nWhatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப் பயன்படுத்துவது...\nGoogle Chrome பயனர்களே உஷார்\nபணம் அனுப்பும் வசதி வாட��ஸ் அப்பில் அறிமுகம்\nகூகுள் நீக்கிய தரமற்ற 38கேமரா செயலிகள்.\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\n16 ஜிபி ரேம் போன்\nகொரோனா தொற்றுநோய் பாதிப்பை கண்டறிய உதவும் கூகிள்...\nகுறைந்த விலையில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் எஸ்இ மாடல்...\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nசியோமியின் புதிய சாதனம் விரைவில் இந்திய வெளியீடு\nஆன்லைனில் நடைபெற இருக்கும் ஆப்பிள் 2020 டெவலப்பர்கள் நிகழ்வு\n48 எம்.பி. குவாட் கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன்...\nஇணையத்தில் லீக் ஆன மஹிந்திரா நிறுவனத்தின் கே.யு.வி.100...\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nஹோண்டா சிவிக் பிஎஸ்6 டீசல் காரை சொந்தமாக்குவதற்கான நேரம்...\nஇந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ள ஹோண்டா சிவிக் பிஎஸ்6 மாடலுக்கான முன்பதிவுகள்...\nஎஸ்எம்எஸ் மூலம் ட்வீட் செய்யும் வசதியை முடக்கிய ட்விட்டர்\nட்விட்டர் தளத்தில் எஸ்எம்எஸ் மூலம் ட்வீட் செய்யும் வசதியைப் பாதுகாப்புக் காரணங்களாக...\n2020 ஹோண்டா சிட்டியின் ஆரம்ப விலை இனி ரூ.11 லட்சம்... வேரியண்ட்...\nஹோண்டா நிறுவனம், சிட்டி செடான் மாடலின் ஐந்தாம் தலைமுறை காரை வருகிற மார்ச் 16ஆம்...\n6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன்.\nஒப்போ நிறுவனம் அன்மையில் ஒப்போ ஏ92எஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ததை தொடர்ந்து...\nஊரடங்கு உத்தரவை மீறினாரா நம்ம தல தோனி..\nஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்நிலையில் தல தோனி, அவருடைய மகளுடன் டூ வீலரில் ஜாலி...\nஇந்த விஷயம் தெரிந்தால் கண்டிப்பாக TrueCaller App-ஐ நீங்கள்...\nநம்மில் பெரும்பாலானோர் Truecaller என்ற பயன்பாட்டுச் செயலியை நமது ஸ்மார்ட்போனில்...\nவாட்ஸ்அப் கால், வீடியோ பயன்படுத்தும் போது டேட்டா பயன்பாட்டை...\nகொரோனா வைரஸ் பாதிப்பை குறைக்கும் நோக்கில் நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு...\nதொழிலாளர்கள், மாணவர்களிடம் ஒருமாத வீட்டு வாடகை வசூலிக்கக்...\nவெளிமாநில தொழிலாளர்கள் உட்படத் தொழிலாளர்கள் அனைவரிடமும் ஒருமாத வீட்டு வாடகை வசூலிக்கக்...\nபல்வேறு அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமாகிறது Sennheiser...\nஜெர்மன் ஆடியோ நிறுவனமான சென்ஹைசர் இந்தியாவில் தனது புதிய ரேஸ் வயர்லெஸ் இயர்போன்களை...\nஇனவாதி என்று தேடினால் டொனால்ட் ட்ரம்ப்பின் பக்கத்தைக் காட்டும்...\nஅமெரிக்க கறுப்பினத்தவர் ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணத்தையொட்டி அமெரிக்கா முழுவதும் போராட்டம்...\nபுதிய டிவிஎஸ் ரேடியான் பைக் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nபள்ளி மாணவர்களுக்கு லீவு இல்லை; நேற்றைய அறிவிப்பு நிறுத்தி...\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 பிஎஸ்6 டீசல் விலை விபரம் கசிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/cyclosporine-p37142169", "date_download": "2020-07-08T08:38:53Z", "digest": "sha1:QZRZLEPZ5B4ZB26B45FGLABIU4ZDTUIL", "length": 18952, "nlines": 226, "source_domain": "www.myupchar.com", "title": "Cyclosporine பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Cyclosporine பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Cyclosporine பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Cyclosporine பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Cyclosporine பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Cyclosporine-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Cyclosporine-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Cyclosporine-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Cyclosporine-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Cyclosporine-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Cyclosporine எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Cyclosporine உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Cyclosporine உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Cyclosporine எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Cyclosporine -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Cyclosporine -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nCyclosporine -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Cyclosporine -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/%E0%AE%89%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2589%25e0%25ae%25b7%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%259a%25e0%25ae%25a9%25e0%25ae%25ae%25e0%25af%258d", "date_download": "2020-07-08T06:29:56Z", "digest": "sha1:47K3CZSUQ23HJGWR4A5RZ7OHMGTRHCQZ", "length": 27813, "nlines": 451, "source_domain": "www.neermai.com", "title": "உஷ்டிராசனம் | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nகவிதை ஜுலை – 2020\nகவிதை ஜுலை – 2020\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்த்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைதொடர் கதைகள்நிமிடக்கதைகள்போட்டிகள்விஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 01\nகதை ஜுலை – 2020\nஇந்த ஆட்டத்தை கொஞ்சம் பாருங்களேன்\nஒரு தலையாய் ஒரு காதல்\nகல்வியின் எதிர்கால தேவையும் கற்றல் பாதையின் முக்கியத்துவமும்\nCOVID-19 எனப்படும் கொரோனா வைரஸ். பெற்றோர்கள் தங்களையும் தங்கள் குழந்தைகளையும் பாதுகாத்துக் கொள்வது எவ்வாறு\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nஎந்தவொரு இலக்கத்தாலும் பெருக்குவதற்கான இலகுவான வழி (Multiplication Easiest way for any digit)\n9 மற்றும் 11 ஆல் பெருக்குவதற்கான எளிதான வழி (Easy way – Multiply…\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nவிரிப்பில் முழங்காலிட்டு அமரவும். முட்டுக்களை அகலமாக விரித்து உட்காரவும். மார்பு, கழுத்தை சிறிது பின் நோக்கி வளைத்து தலையை பின்புறம் தொங்க விட்ட நிலையில் ஒவ்வொரு கையாக உடலின் பின் பகுதிக்கு கொண்டு சென்று விரல்களை ஊன்றிய குதிகால் பகுதிகளை பிடிக்கவும்.\nவாய்மூடிய நிலையில் மூச்சை நன்றாக உள்வாங்கி வெளியிடவும். 15 வினாடிகள் இவ்விதம் இருந்த பின்பு ஒவ்வொரு கையாக முன் கொண்டு வந்து முழங்காலிட்டு அமரவும். இரண்டு நிமிட இடைவெளிக்குப்பின் மீண்டும் ஒரு முறை இந்த ஆசனம் செய்யலாம்.\nமுழங்கால் மூட்டுக்களிலுள்ள நச்சு நீர் குறையும். ஆஸ்த்துமா நோய் குறையும். இது ஒரு மருத்துவ ஆசனமாகும். தைராய்டு கிளாண்டுகள் இயக்கம் சீர்பெற உதவும்.\nவளையும் போது வெளி மூச்சு, நிமிரும் போது உள்மூச்சு.\nமுதுகுத் தண்டின் வளையும் தன்மையும் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டமும் அதிகரிக்கின்றது. வயிற்றின் உள்ளுறுப்புகள் பலமடைந்து விலா எலும்புகள் நன்கு விரிவடைகின்றன.\nஇதய நோயுள்ளவர்கள் கவனமாகச் செய்யவும். குடல்வாயு நோயுள்ளவர்கள் இதைச் செய்ய கூடாது.\nகுணமாகும் நோய்கள்: முதுகுவலி, சுவாசக் கோளாறுகள், முழங்கால் வலி, இடுப்பு வலி இடுப்பு வாயு பிடிப்பு, கீழ் வாயு வாயுக் கோளாறு, இரைப்பை கோளாறுகள், முதலியவற்றிற்கு நல்லது. தன்னம்பிக்கையினை வளர்க்கிறது. சோம்பலை நீக்கி பயிற்சியாளரைச் சுறுசுறுப்பாகவும் செய்கிறது.\nஆன்மீக பலன்கள்: தன்னம்பிக்கையினை வளர்க்கிறது. சோம்பலை நீக்கி பயிற்சியாளரைச் சுறுசுறுப்பாகவும் செய்கிறது.\nபயன்பெறும் உறுப்புகள்: இடுப்பு பகுதி மற்றும் கழுத்து.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், அவற்றை புகைப்படம் எடுப்பதும், Long Drive போவதும், மட்டன், சிக்கன் பிரியாணியும், பர்கர், KFC சிக்கன், கணவாய், இறால், மீன் ப்ரை ருசிப்பதும்.\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nவிட்டமின் E கேப்ஸ்யூலை முகத்திற்கு பயன்படுத்துவது நல்லதா\nசாப்பிட்டவுடன் செய்யக் கூடாத ஒன்பது விஷயங்கள்\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் - தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nகவிதை ஜுலை - 2020\nநிந்தவூர் சஸ்னா - July 7, 2020 0\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை - ஜூன் 202075\nஉலர் திராட்சையின் மருத்துவ குணம்\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/pongal-a-special-feature/", "date_download": "2020-07-08T07:51:17Z", "digest": "sha1:45NM5KUZGSAZKH2AWO7L6RKZL6QY5OY5", "length": 16634, "nlines": 165, "source_domain": "www.patrikai.com", "title": "பொங்கல் பண்டிகை : ஒரு சிறப்புக் கண்ணோட்டம் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபொங்கல் பண்டிகை : ஒரு சிறப்புக் கண்ணோட்டம்\nநான்கு நாட்கள் கொண்டாடப்படும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை குறித்த ஒரு சிறப்புக் கண்ணோட்டம்\nஇந்தியத் துணைக்கண்டத்தில் தென் இந்தியாவில் தமிழகத்தில் அறுவடை திருநாளாம் பொங்கல் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை வெவ்வேறு பெயர்களில் உலகெங்கும் உள்ள இந்தியர்களால் கொண்டாடப்பட்ட போதிலும் தமிழக மக்கள் இதை நான்கு நாட்கள் கொண்டாடி வருகின்றனர்.\nசூரியன் வடக்கு நோக்கி பயணம் செய்வதாக கருதப்படும் உத்தராயணம் பொங்கலில் இருந்து தொடங்குகிறது. ஜனவரி மாதம் இடையில் வரும் இந்த பண்டிகை விவசாயிகள் தங்கள் விவசாயத்துக்கு உதவிய சூரியன், மழைக்கடவுள், மாடுகள் உள்ளிட்டவற்றுக்கு பூஜை செய்து நன்றியைத் தெரிவிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது.\nஇந்த வருடம் இந்தப் பண்டிகை இன்று தொடங்குகிறது. இந்த பண்டிகைகள் போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என நான்கு தினங்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. புதியதாக அறுவடை செய்த அரிசியில் செய்யப்பட்ட பொங்கல், கரும்பு, உள்ளிட்டவைகள், மற்றும் கோல அலங்காரம், ஜல்லிக்கட்டு, எனப் பல சிறப்புக்கள் இந்த நான்கு நாட்களில் உண்டு.\nமுதல் நாள் போகிப் பண்டிகை இந்திரனுக்கு படையலிடும் தினமாகும். மழையைப் பெய்ய உதவிய இந்திரனுக்கு மார்கழி மாதம் குளிரும் என்பதால் போகி நெருப்பை எரித்து அவருக்கு நன்றி தெரிவிக்க மேளம் இசைப்பது வழக்கமாக இருந்தது. இதற்காக விவசாயக் கழிவுகளை எரித்து வந்தனர். தற்போது பழைய குப்பை கூளங்களை எரிப்பது வழக்கமாக உள்ளது.\nஇரண்டாம் நாள் தைப்பொங்கல் என அழைக்கப்படுகிறது. புதிய அரிசியுடன் பால் வெல்லம் சேர்த்து செய்யப்படும் சர்க்கரைப் பொங்கல் சூரியனுக்குப் படைக்கப்படுகிறது. இது புது மண் பாண்டங்களில் சூரிய ஒளி படும் இடத்தில் வைத்து சமைப்பது வழக்கமாகும். பொங்கல் பானையில் மஞ்சள் கொத்தை கட்டி அலங்கரிப்பது வழக்கமாகும்.\nமூன்றாம் நாளான மாட்டுப்பொங்கல் என்பது கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாகும். விவசாயிகளின் முக்கிய உறவினர்கள் என கருதப்படும் கால்நடைகளுக்கு மாலை, மணிகள் சூட்டி அலங்கரித்துப் பொங்கல் சமைத்து உண்ண அளிப்பார்கள், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு இந்த நாளில் ���டைபெறும். காளை மாட்டு வண்டிப் பந்தயமும் நடைபெறுவது உண்டு.\nநான்காம் நாளான காணும் பொங்கல் என்பது பெயருக்கு ஏற்றபடி காணச் செல்வதாகும். வருடம் முழுவதும் உழைத்த விவசாயி தனக்கு உதவிய குடும்பத்தினருடன் வெளியே சென்று கூட்டமாகச் சேர்ந்து உணவருந்தி மகிழ்வார். பொதுவாக இந்த தினத்தில் பலரும் கடற்கரை, பொருட்காட்சி உள்ளிட்ட இடங்களுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.\nஇந்தியாவில் தமிழகத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் விவசாயத்துக்கு உதவியவர்களுக்கு நான்கு நாட்கள் விழா எடுப்பது கிடையாது என்பதால் இது தமிழர் திருநாள் எனப் போற்றப்படுகிறது.\nமறைந்த அன்பழகனின் வாழ்க்கைக் குறிப்பு பத்திரிகை டாட் காம்-ன் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு : மாவட்ட வாரியாக விவரம்\nPrevious திமுக – காங்கிரஸ் கூட்டணி காலம் பதில் சொல்லும் என மீண்டும் டிவிஸ்ட் வைத்த டி.ஆர்.பாலு\nNext பொங்கல் பண்டிகை: 3186 காவலர்களுக்கு முதல்வர் பதக்கம் அறிவிப்பு\n2வது அமைச்சர்: தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா…\nசென்னை: தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதை யடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார்…\n24மணி நேரத்தில் 22,752 பேர்: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,42,417 ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 22,752 பேருக்கு…\n08/07/2020: சென்னையில் கொரோனா நோய் பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அனைத்து மாவட்டங்களிலும் பரவி வரும் நிலையில், சென்னையில் தொற்று பரவல் கடந்த இரு நாட்களாக…\nபிளஸ்2 கடைசி தேர்வு எழுதமுடியாத 32 ஆயிரம் மாணவர்கள் குறித்து இன்று அறிவிப்பு… அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னை: ஜூலை மாதம் முதல் வாரத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்த நிலையில், பின்னர்…\nசென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் 26 பேர் மரணம்\nசென்னை: சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் 26 பேர் மரணம் அடைந்து உள்ளனர். சென்னையில் தொடர்ந்து…\n95 பேருக்கு கொரோனாவை பரப்பிய தனியார் ஊழியர் ..\n95 பேருக்கு கொரோனாவை பரப்பிய தன���யார் ஊழியர் .. நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே எல்லனஹள்ளியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மக்கள்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamil/karthi-actor-photoshoot-stills/21778/attachment/actor-karthi-stills-004/", "date_download": "2020-07-08T07:20:12Z", "digest": "sha1:II7HRHCHDZWR5NXBFDHHXTVLRI3BQ2AA", "length": 2453, "nlines": 64, "source_domain": "cinesnacks.net", "title": "actor-karthi-stills-004 | Cinesnacks.net", "raw_content": "\nபொன்மகள் வந்தாள் - விமர்சனம்\nமே 29 முதல் அமேஸான் பிரைம் வீடியோவில் ‘பொன்மகள் வந்தாள்'\n2 கோடிப் பார்வைகளைக் கடந்த 'பொன்மகள் வந்தாள்' ட்ரெய்லர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி\nநடிகர் அசோக் நடித்து இயக்கியிருக்கும் குறும்படம் 'மனிதம்'\nகொரோனா லாக்டவுனுக்கு பிறகு நடிகர் ஜெ.எம்.பஷீரின் குற்றாலம் பட டப்பிங் பணிகள் தொடங்கியது\nஇலங்கை அகதிகளுக்கு இரண்டாவது முறையாக 500 குடும்பங்களுக்கு உதவிய அபி சரவணன்\nசினிமா பத்திரிகையாளர்களுக்கு உதவிய பார்வதி நாயர்\nTik - Tok ல் மலையன் படம் பாடல் ட்ரெண்டிங்\nகல்பாத்தி ஏஜிஎஸ் குழுமம் தமிழக அரசுக்கு ரூ .50 லட்சம் கொரோனா நிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/tag/srilanka-top-news/", "date_download": "2020-07-08T07:03:47Z", "digest": "sha1:VQTZ26HXBAYZHHR2RXJT7QIZHMPLLQCD", "length": 67165, "nlines": 604, "source_domain": "tamilnews.com", "title": "SriLanka Top News Archives - TAMIL NEWS", "raw_content": "\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபொதுத் தேர்தலை நடத்தும் திட்டமில்லையென பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். Prime Minister Theresa May plans general election Britain நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெற்ற ஊடகங்களுடனான சந்திப்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கலந்து கொண்ட பிரித்தானிய பிரதமர் தெரேசா மே இவ்வாறு கூறியுள்ளார். பிரித்தானியாவில் இன்னுமொரு பொதுத்தேர்தலை ...\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ��ரு கிலோ எடை கொண்டதாக காணப்படுகிறது. Green Emerald Stone Discovery largest Emerald Zambia mine கண்டுபிடிக்கப்பட்ட பச்சை நிற மரகதக் கல்லை ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஅமெரிக்காவில் பிறக்கும் எல்லா குழந்தைகளும் குடியுரிமை பெறுவதற்கு அந்நாட்டின் 14–வது அரசியல் சட்ட திருத்தம் வழிவகுக்கிறது. இந்நிலையில், அமெரிக்கர் அல்லாதவர்கள் மற்றும் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள், குடியுரிமை பெறுவதற்கான அதிகாரத்தை இரத்து செய்யப்போவதாக ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். illegal immigration children citizenship US அமெரிக்காவில், 6-ம் ...\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஐரோப்பிய நாடான இத்தாலியை நேற்று கடுமையான புயல் தாக்கியதினால் அங்கு பலத்த காற்றுடன், கடும் மழையும் பெய்துள்ளது. Massive flooding Venice Italy காற்றில் ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. தலைநகர் ரோமில் கார்மீது மரங்கள் விழுந்ததில், அதில் இருந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். சவோனோ என்ற இடத்தில் ...\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் அனுப்பப்பட்டது. retired judge Pakistan registered 2,224 cars நோட்டீஸ் அனுப்பப்பட்ட சிக்கந்தர் ஹயாத்துக்கு சொந்தமாக ஒரேயொரு கார் மட்டுமே உள்ள நிலையில் ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஜேர்மனியில் இனி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அந்நாட்டு பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல் அறிவித்துள்ளார்.German Prime Minister Anjela Merkel withdraws politics தற்போது ஜேர்மனி நாட்டு பிரதமராக அஞ்ஜெலா மெர்க்கல் இருக்கிறார். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜேர்மனியில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ...\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட விமான விபத்தில் 189 பேரி பலியான நிலையில் அதில் பயணிக்க இருந்த அரசு அதிகாரி ஒருவர் விமானத்தை போக்குவரத்து நெரிசல் காரணமாக தவறவிட்டதால் அதிர்ஷ்டவச���ாக உயிர் பிழைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். Indonesian air crash One survived fortunately last time இந்தோனேசியா ஜகார்த்தாவில் இருந்து நேற்று காலை ...\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years air pollution affected respiratory distress இதுதொடர்பான புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ள உலக சுகாதார நிறுவனம், ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதும் வாழும் ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nவட நியூசிலாந்திலுள்ள தலைநகர் விலிங்டனில் இன்று (செவ்வாய்க்கிழமை) நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. 6.2 magnitude earthquake New Zealand தலைநகர் வெலிங்டன் முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டது. சுமார் 30 வினாடிகள் அதிர்வு இருந்தது. கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதேபோல் ...\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nஇந்தோனேசியாவில் கடலில் விழுந்த விமானத்தில் சென்ற 189 பேரில் ஒருவர் கூட உயிர்பிழைக்க வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். விமானத்தை ஓட்டிச் சென்ற இந்திய விமானியும் இந்த விபத்தில் பலியாகியுள்ளார். One 189 people Indonesian air crash unlikely survive இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து நேற்று ...\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது. Annual Budget Report submission Britain today பிரதமர் தெரேசா மேயுடைய வாக்குறுதிகளுக்கு இணங்க, நிதியமைச்சர் ஃபிலிப் ஹம்மோன்ட் குறித்த அறிக்கையை சமர்ப்பிப்பாரா என எதிர்பார்ப்புக்களுடன் பொதுமக்கள் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. பழமைவாதக் கட்சியின் ஆட்சியின் கீழ் கடந்த ...\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் எண்ணெய் கிடங்கு ஒன்று உள்ளது. இங்கு நேற்று மாலை திடீரென தீப்பிடித��தது. இதனால் அப்பகுதியில் நச்சுவாயு வெளியானது. தகவலறிந்து 70க்கும் மேற்பட்ட ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nபங்களாதேஷ் நாட்டின் பிரதமராக பதவி வகித்த கலிதா ஜியா ஆட்சிக் காலத்தின்போது அவரது பெயரால் இயங்கிவரும் அறக்கட்டளைகளுக்காக வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக பல இலட்சம் அமெரிக்க டொலர்கள் நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக கலிதா ஜியா அவரது மகன் தாரிக் ரஹ்மான் மற்றும் உதவியாளர்கள் மீது வழக்கு ...\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nபாகிஸ்தானில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரின் வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. three-wheeler bank account 300 crore rupees பாகிஸ்தான் மாநிலம் கராச்சியை சேர்ந்தவர் முகமது ரஷீத். இவர் வாடகை முச்சக்கர வண்டி ஓட்டி வருகிறார். இந்நிலையில் இவரது வங்கிக் ...\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஇங்கிலாந்தில் உள்ள பிரபல கால்பந்து கிளப்புகளில் ஒன்று லெய் செஸ்டர் சிட்டி. 2015-16ம் ஆண்டு நடந்த பிரிமியர் ‘லீக்‘ போட்டியில் அந்த கிளப் சாம்பியன் பட்டம் பெற்றது. death football club owner Srivastava UK லெய்செஸ்டர் சிட்டி எப்.சி. அணியின் உரிமையாளர் விச்சை சிறிவத்தானபிரபா. தாய்லாந்தைச் சேர்ந்த கோடீஸ்வரரான ...\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed 100 people அப்போது நோயாளிக்கு அளவுக்கு மீறி ஊசி மருந்து மற்றும் மாத்திரை கொடுத்து வந்ததில் பலர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2005-ம் ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nஇந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் இருந்து லயன் ஏர் நிறுவனத்தின் பயணிகள் விமானம் இன்று காலை 6.20 மணியளவில் பங்கல் பினாங்கு தீவுக்கு புறப்பட்டது. விமானம் புறப்பட்டு நடுவானில் பறக்கத் தொடங்கிய 13வது நிமிடத்தில், விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. Indonesia magic plane 188 people crashed sea ...\nபொலநறுவை – மட்டக்களப்பு வீதியில் இன்று இடம்பெற்ற பயங்கர விபத்து\nபொலநறுவை – மட்டக்களப்பு வீதி வெலிகந்த பிரதேசத்தில், வெலிகந்த தொடக்கம் பொலநறுவை நோக்கி பயணித்த பாரவூர்தியும் , கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்தும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் 27 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Polonnaruwa terrible accident Batticaloa road இன்று காலை 09.30 மணியளவில் குறித்த விபத்து ...\nஜனாதிபதி தனக்கு ஏற்படவிருந்த உயிராபத்து குறித்து மிகவும் உணர்வு பூர்வமாக கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் – சம்பந்தன்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு ஏற்படுத்தப்படவிருந்த உயிராபத்து குறித்து உணர்வு பூர்வமாக கருத்துரைத்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். president shared feeling very senseless life going suffer Sampanthan தாம் முன்வைத்த விடயங்கள் குறித்து ஜனாதிபதியும், பிரதமரும் உறுதியான தீர்மானத்தினை வெளிப்படுத்துவதற்கு முன்வரவேண்டும் என்றும் ...\nபுதிய பிரதமர் ஒருவரை ஜனாதிபதி நியமித்தது சட்ட ரீதியானது\nபுதிய பிரதமர் ஒருவரை ஜனாதிபதி நியமித்தது சட்ட ரீதியானது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது. Presidential appointment new prime minister legal அச்சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி யு.ஆர்.டி. சில்வா இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி 19 ஆவது திருத்தச் சட்டத்தின்படியே செயற்பட்டுள்ளார் எனவும், ஜனாதிபதிக்கு 19 ஆவது திருத்தச் ...\nமீண்டும் பாதுகாப்புச் செயலாளராகிறார் கோத்தா\nநாட்டின் புதிய பாதுகாப்புச் செயலராக கோத்தாபய ராஜபக்ச அடுத்தவாரம் நியமிக்கப்படவுள்ளார் என்று, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. Kota security secretary again பாதுகாப்புச் செயலராக உள்ள கபில வைத்யரத்னவுக்குப் பதிலாகவே கோத்தாபய ராஜபக்ச நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு தொடர்பாக கோத்தாபய ராஜபக்ச ...\nசுகாதார அமைச்சு செயலகத்துக்கு சீல் – ஜனாதிபதியின் அதிகாரிகள் அதிரடி\nபொலிஸ் அதிகாரிகளுடன் சென்ற ஜனாதிபதி செயலக அதிகாரிகள், குழுவொன்று, சுகாதார அமைச்சின் பணியகத்தை நேற்று முத்திரையிட்டு மூடியுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. Seal Health Ministry Secretariat Presidential Officials Action சுகாதார அமைச்சில் இருந்து சில ஆவணங்களை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அகற்ற ...\nஜனாதிபதிக்கு எதிராக குற்ற விசாரணைப் பிரேரணை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்ற விசாரணைப் பிரேரணையைக் கொண்டு வரும் முயற்சிகளில், ஐக்கிய தேசியக் கட்சி ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Prosecution against President ரணில் விக்ரமசிங்கவை முறையற்ற வகையில் பதவிநீக்கம் செய்து, மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிக்க ஜனாதிபதி எடுத்த நடவடிக்கை ஐதேகவுக்கு கடும், சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ...\nமகிந்தவின் மீள் வருகை குறித்து சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்ட கருத்து\nஇலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்றுள்ளமை கடந்த காலத்தில் அவரது ஆட்சியின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மீண்டும் இடம்பெறலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. international human rights watchdog commented Mahinda re-entry பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ...\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nபிரித்தானிய இளவரசி மெர்க்கல் பொய்யுரைத்துள்ளதாக அவரது சகோதரி தெரிவித்துள்ள கருத்து தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. British Princess Merkal lying இந்தச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பிரித்தானிய இளவரசி மெர்க்கல் Fiji நாட்டிலுள்ள பல்கலைகழத்தில் சிறப்புரையாற்றியிருந்தார். அந்த உரையின்போது, உலகில் ஒவ்வொரு பெண்களுக்கும் கல்வி என்பது மிக முக்கியம். ...\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஅமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள சாண்ட்லர் என்ற இடத்தை சேர்ந்தவர் ஜென்னா போல்வெல் (19). இவருக்கு பிறந்த ஒரு மாதமே ஆன ஆண் குழந்தை இருந்தது. us mother killed companion bathtub without compassion child அந்த குழந்தைக்கு ரெய்னர் என பெயரிட்டிருந்தனர். இந்த நிலையில் ஜென்னா போல்வெல் ...\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் கப்பல் 2,400 ஆண்டுகளுக்கும் முந்தையது என, ‘கார்பன் டேட்டிங்’ சோதனையில் தெரிய வந்துள்ளது. discovery world oldest ship Black Sea கி.மு., ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nமியான்மர் நாட்டின் யாங்கோன் (Yangon) நகரில் மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2018 (Miss Grand International 2018) என்ற உலக அழகிப் போட்டி நடந்தது. இதன் இறுதிச் சுற்றில் பராகுவே நாட்டு அழகி கிளாரா சோஸாவும் (Clara Sosa), இந்திய அழகி மீனாட்சி சவுத்ரியும் களத்தில் இருந்தனர். Paraguay declared ...\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nஅமெரிக்காவில் மிக முக்கிய பிரமுகர்களுக்கு அனுப்பப்படும் பொதிகள் உளவுப்படை பொலிஸார் பரிசோதித்த பின்னரே அவர்களிடம் ஒப்படைக்கப்படும். US leaders postal bomber man arrested அந்த வகையில், முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியும் தற்போதைய ஜனாதிபதியான டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட்டவருமான ஹிலாரி கிளிண்டன் ஆகியோருக்கு அவர்களின் ...\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nசுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் ஒன்று சிட்னி விமான ஓடுபாதையில் இறங்கச் சென்றபோது தவிர்க்க முடியாததொரு காரணத்தால் தரையிறங்க முடியாமல் போனது. Prince Harry couple problem landing இளவரசர் ஹரி தம்பதியினரின் சுற்றுப்பயணத்தை படம் பிடிக்கும் பிரபல ஊடகவியலாளர் அந்த சம்பவத்தை குறித்த தகவலை ...\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்க��� மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் ���ணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு ச���தகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=3061", "date_download": "2020-07-08T08:13:31Z", "digest": "sha1:2KTGBE7Z56F5Z55PLNATHTLQRJO54VPM", "length": 8797, "nlines": 99, "source_domain": "www.anegun.com", "title": "சீ போட்டி: தனபாலன் கோலினால் சிங்கப்பூரை வீழ்த்தியது மலேசியா | அநேகன்", "raw_content": "\nHome மலேசியா சீ போட்டி: தனபாலன் கோலினால் சிங்கப்பூரை வீழ்த்தியது மலேசியா\nசீ போட்டி: தனபாலன் கோலினால் சிங்கப்பூரை வீழ்த்தியது மலேசியா\n29ஆவது சீ விளையாட்டு போட்டிக்கான கால்பந்து போட்டியில் சிங்கப்பூரை எதிர்கொண்ட மலேசிய அணி 1-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.\nமிகவும் பரப்பரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மலேசிய ஆட்டக்காரர் தனபாலன் அடித்த கோல் மலேசியாவின் வெற்றியை உறுதி செய்தது. முதல்பகுதி ஆட்டத்தின் 38ஆவது நிமிடத்தில் அஸ்ரப் தனது அணிக்கான முதல் கோலை அடித்து சிங்கப்பூரை முன்னிலை வகிக்க செய்தார்.\nபிற்பகுதியாட்டத்தில் ஆட்டத்தை சமப்படுத்த மலேசியா கடுமையான தாக்குதல்களை தொடர்ந்தது. அதன் பலனாக, ஆட்டத்தின் 68ஆவது நிமிடத்தில் அடாம் அஸ்லின் மலேசியாவிற்கான முதல் கோலை புகுத்தி ஆட்டத்தை சமப்படுத்தினார்.\nதொடர்ந்து, ஆட்டத்தின் 74ஆவது நிமிடத்தில் தனபாலன் மலேசியாவின் இரண்டாவது கோலை அடித்ததோடு மலேசியாவின் வெற்றியை உறுதி செய்தார். ஆட்டத்தை சமப்படுத்த சிங்கப்பூர் இறுதிவரை போராடிய போதும் தோல்வி கண்டது.\nமற்றொரு ஆட்டத்தில் லாவோசை எதிர்கொண்ட மியன்மார் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரை இரண்டு ஆட்டங்களை முடித்துள்ள மியன்மாரும் மலேசியாவும் முறையே 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.\nPrevious article‘‘அரசாங்கத்தை சாடாதே” வேதமூர்த்தி மீது தாக்குதல்\nNext articleவர்த்தக குழுக்களை கலைக்க அதிபர் டிரம்ப் உத்தரவு\nபேரா மாநில இந்திய நிகராளியாக ம.இ.காவைச் சேர்ந்தவரையே நியமிக்க வேண்டும்\nமலேசிய முன்னேற்றக் கட்சி(எம்ஏபி) தனித்து போட்டியிட வேண்டும்\nபோலிச் செய்திகள் குறித்து மஇகா இளைஞர் பிரிவு புகார் செய்தது\nஆஸ்ட்ரோ தமிழ் ஒளியலையில் நீக்கப்பட்ட 3 அலைவரிசைகளுக்குத் தகுந்தப் பரிகாரம் காண கோரிக்கை\nமக்கள் தொகை கணக்கெடுப்பு : நாட்டின் திட்டமிடலுக்குத் துணை புரியும்\n75,000 புதிய பட்டதாரிகளின் எதிர்காலம் கோவிட்-19 ஆல் பாதிப்படையும் \nபேரா மாநில இந்திய நிகராளியாக ம.இ.காவைச் சேர்ந்தவரையே நியமிக்க வேண்டும்\nஅரசியல் தயாளன் சண்முகம் - July 8, 2020 0\nஈப்போ, ஜூலை 8- பேரா மாநிலத்தில் உள்ள இந்தியர்களின் விவகாரங்களைக் கவனிக்க ம.இ.கா.வைச் சேர்ந்த நிகராளியை நியமிக்க வேண்டும் என்று 50க்கும் மேற்பட்ட அரசு சாரா...\nமலேசிய முன்னேற்றக் கட்சி(எம்ஏபி) தனித்து போட்டியிட வேண்டும்\nஅரசியல் தயாளன் சண்முகம் - July 8, 2020 0\nகோலாலம்பூர், ஜூலை 08- மலேசிய முன்னேற்றக் கட்சி(ஏம்ஏபி) குறைந்தபட்சம் 36 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட தன்னை ஆயத்தப் படுத்திக் கொள்ள வேண்டும் என்று மலேசிய சமூக...\nபோலிச் செய்திகள் குறித்து மஇகா இளைஞர் பிரிவு புகார் செய்தது\nகுற்றவியல் தயாளன் சண்முகம் - July 8, 2020 0\nபுத்ராஜெயா, ஜூலை 8- மஇகா இளைஞர் பி��ிவினர் நேற்று தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்துடன் சிறப்புச் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டனர். போலி முகநூல் பக்கங்கள் மற்றும்...\nபேரா மாநில இந்திய நிகராளியாக ம.இ.காவைச் சேர்ந்தவரையே நியமிக்க வேண்டும்\nமலேசிய முன்னேற்றக் கட்சி(எம்ஏபி) தனித்து போட்டியிட வேண்டும்\nபோலிச் செய்திகள் குறித்து மஇகா இளைஞர் பிரிவு புகார் செய்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7/", "date_download": "2020-07-08T06:56:58Z", "digest": "sha1:XLA6DVYXDOUJHPSQOE4I5Q5VZYUPZWCL", "length": 7086, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தனுஷ் வெளியே, ஜிவி பிரகாஷ் உள்ளே: திடீர் திருப்பம் | Chennai Today News", "raw_content": "\nதனுஷ் வெளியே, ஜிவி பிரகாஷ் உள்ளே: திடீர் திருப்பம்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nஇன்னொரு சென்னையாக மாறிவிடுமா மதுரை\nஜூலை 13-க்குப் பிறகு வகுப்புகள் ஆரம்பம்:\nஏ.டி.எம்-இல் இனி பானிபூரியும் கிடைக்கும்:\nஆம்புலன்ஸ் ஓட்டி சென்ற நடிகை:\nதனுஷ் வெளியே, ஜிவி பிரகாஷ் உள்ளே: திடீர் திருப்பம்\nநாளை தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் எதிர்பாரத காரணம் ஒன்றால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது\nஇதனையடுத்து நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் திடீரென பின்வாங்கிய ஜிவி பிரகாஷின் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ திரைப்படம் நாளை மீண்டும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஜிவி பிரகாஷூம் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். என நாளை ஆர்யாவின் ‘மகாமுனி’, ஜிவி பிரகாஷின் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ மற்றும் யோகிபாபுவின் ‘ஜாம்பி’ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது\nஎனை நோக்கி பாயும் தோட்டா\n மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம்\nவனிதா-ஷெரின் சண்டை திட்டமிட்ட சதியா\nகேரள முதல்வர் மகளுக்கு வாழ்த்து:\n84 கோடி வரி: ஜிவி பிரகாஷுக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஇன்னொரு சென்னையாக மாறிவிடுமா மதுரை\nஜூலை 13-க்குப் பிறகு வகுப்புகள் ஆரம்பம்:\nஏ.டி.எம்-இல் இனி பானிபூரியும் கிடைக்கும்:\nஆம்புலன்ஸ் ஓட்டி சென்ற நடிகை:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்��ுகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/mk-stalin-says-new-year-greetings/", "date_download": "2020-07-08T08:32:32Z", "digest": "sha1:LPR7KK5CWA3JP36XYRQHMHC4BQVBSXBM", "length": 7824, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கடைசி வரைக்கும் பொங்கல் வாழ்த்து சொல்லாத முக ஸ்டாலின்! | Chennai Today News", "raw_content": "\nகடைசி வரைக்கும் பொங்கல் வாழ்த்து சொல்லாத முக ஸ்டாலின்\nஇன்னொரு சென்னையாக மாறிவிடுமா மதுரை\nஜூலை 13-க்குப் பிறகு வகுப்புகள் ஆரம்பம்:\nஏ.டி.எம்-இல் இனி பானிபூரியும் கிடைக்கும்:\nஆம்புலன்ஸ் ஓட்டி சென்ற நடிகை:\nகடைசி வரைக்கும் பொங்கல் வாழ்த்து சொல்லாத முக ஸ்டாலின்\nதிமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் மற்ற மதங்களின் பண்டிகையின்போது முதல் ஆளாக வாழ்த்து சொல்வார் என்பது தெரிந்ததே. ஆனால் இந்து பண்டிகைகள் மட்டும் வித்தியாசமான முறையில் அவர் வாழ்த்து தெரிவிப்பார்\nஇந்த நிலையில் பொங்கல் திருவிழா நாளை தமிழகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ள நிலையில் அவர் சற்று முன்னர் தெரிவித்த வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழர்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு, உழவர் திருநாள், வள்ளுவப் பெருநாள் வாழ்த்துக்கள். * இயற்கையையும், பிற உயிரினங்களையும் காப்போம்; வள்ளுவமே நம் தமிழ்நெறி என முழங்குவோம்\nஇந்த வாழ்த்துச் செய்தியில் மறந்தும் கூட அவர் பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்று கூறவில்லை. யாருமே ஏற்றுக் கொள்ளாத தை முதல் நாளை தமிழ் புத்தாண்டு தினம் என வாழ்த்துக்களை கூறியுள்ள அவர் உழவர் திருநாள், வள்ளுவர் திருநாள் வாழ்த்து கூறியுள்ளார். மறந்தும்கூட பொங்கல் வாழ்த்து கூற வில்லை என்பதை நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.\n‘தர்பார்’ வசூல் இத்தனை கோடியா\nகளியாக்காவிளை வில்சன் கொலையாளிகள் கைது\nசென்னையில் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்ய வேண்டும்:\nஅடுத்த ஆண்டு இன்று முதல்வர் யார்\nவிபி துரைசாமி பதவிப்பறிப்பு எதிரொலி:\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஇன்னொரு சென்னையாக மாறிவிடுமா மதுரை\nஜூலை 13-க்குப் பிறகு வகுப்புகள் ஆரம்பம்:\nஏ.டி.எம்-இல் இனி பானிபூரியும் கிடைக்கும்:\nஆம்புலன்ஸ் ஓட்டி சென்ற நடிகை:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன��� இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-07-08T06:59:35Z", "digest": "sha1:37NMI6OYSSAOHSSDKXN4OV3IIBNCPKSV", "length": 11851, "nlines": 133, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "ஓவியம் மட்டுமல்ல மிரட்டுவதிலும் நான் கில்லாடி என்று நிரூபித்திருக்கிறார் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் - Kollywood Today", "raw_content": "\nHome News ஓவியம் மட்டுமல்ல மிரட்டுவதிலும் நான் கில்லாடி என்று நிரூபித்திருக்கிறார் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்\nஓவியம் மட்டுமல்ல மிரட்டுவதிலும் நான் கில்லாடி என்று நிரூபித்திருக்கிறார் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்\nஓவியங்கள் மூலம் உலக அளவில் பெயர் பெற்றவர் ஏ.பி.ஸ்ரீதர். இவருடைய கைவண்ணத்தில் கிளிக் ஆர்ட், 3டி ஓவியம், மெழுகு சிலை உள்ளிட்ட பலவகை உள்ளது. தன் திறமையை ஓவியங்கள் மூலம் நிரூபித்த இவர், தற்போதைய நடிப்பிலும் நிரூபித்திருக்கிறார்.\nஇவர் ஏற்கனவே ஆந்திராமெஸ் படத்தில் வில்லனாக நடித்து மக்களிடத்தில் மிகவும் பிரபலமானார். தற்போது கதிர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஜடா’ படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். ஒரு வில்லனின் கதாபாத்திரம் பார்க்கும் ரசிகர்கள் கோபப்பட வைப்பதுதான். அந்த கோபத்தை பார்ப்பவர்களிடம் ஏற்படுத்தி இருக்கிறார் ஏ.பி.ஸ்ரீதர். படத்தின் இவருடைய அறிமுக காட்சியிலும் சரி, மகனுக்காக பழிவாங்கும் காட்சியிலும் சரி பார்வையிலேயே மிரட்டி இருக்கிறார்.\nபக்கம் பக்கமாக வசனங்கள் பேசி கவர நினைப்பவர்கள் பலர் இருப்பினும், பார்வையாலயே மிரட்ட தனித்தன்மை வேண்டும். அந்த தனித்தன்மையை பெற்று இருக்கிறார் ஏ.பி.ஸ்ரீதர். இவரது மிரட்டலான நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. ஓவியம் மட்டுமல்ல நடிப்பிலும் நான் கில்லாடி என்பதை தற்போது நிரூபித்திருக்கிறார் ஸ்ரீதர்.\nஇப்படம் குறித்து ஏ.பி.ஸ்ரீதர் கூறும்போது, ‘அறிமுக இயக்குநர் குமரன் இயக்கியிருக்கும் ஜடா திரைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் நடிக்க என்னை அணுகினார்கள். இப்பொழுது படத்தை பார்த்த அனைவரும் என்னை பாராட்டுகிறார்கள். என்னுடைய நடிப்புக்கு கிடைக்கும் பாராட்டுக்கள் அனைத்தும் படக்குழுவினருக்கே சேரும். பொயட் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் கதிர் கால்பந்தாட்ட வீரராக நடித்திருக்கிறார். சாம்.சி.எஸ். இசையமைக்க, சூர்யா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிச்சர்ட் படத்தொகுப்பை கவனித்துள்ளார். இவர்களின் கூட்டு முயற்சியால் என்னுடைய நடிப்பு கவனம் பெற்றிருக்கிறது. தற்போது இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது’ என்றார்.\nPrevious Postஅறிவழகன் - அருண் விஜய் கூட்டணி மீண்டும் இணைகிறது Next Postஇந்திய அளவில் முதலிடம் , உலகளவில் 7-வது இடம்: யூடியூப் தளத்தில் சாதித்துள்ள ரெளடி பேபி பாடல்\n’ட்ரிப்’ படத்தை கைப்பற்றிய சன் டிவி\nடிஜிட்டல் உலகில் புதிய சாதனை “ஆஹா” (AHA) \nடோக்கியோ தமிழ்ச்சங்கம் சார்பில் கிரேஸி மோகனுக்கு சிறப்பு நினைவேந்தல்\n’ட்ரிப்’ படத்தை கைப்பற்றிய சன் டிவி\nபிரவீண், சுனைனா, யோகிபாபு மற்றும் கருணாகரன் ஆகியோருடன்...\nடிஜிட்டல் உலகில் புதிய சாதனை “ஆஹா” (AHA) \nடோக்கியோ தமிழ்ச்சங்கம் சார்பில் கிரேஸி மோகனுக்கு சிறப்பு நினைவேந்தல்\nவேலம்மாள் கல்வி வளாகத்தில் நிவாரண பொருட்கள் வழங்கிய சூரி\nபோஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிக்கு தயாராகும் மாதவனின் ‘மாறா’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.spacescoop.org/ta/scoops/1529/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%9E-%E0%AE%9A%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-07-08T06:38:44Z", "digest": "sha1:RGMFGLMHRMQFU4RURZAOFXH6SSOBDD7E", "length": 9797, "nlines": 71, "source_domain": "www.spacescoop.org", "title": "Space Scoop", "raw_content": "\nபிரபஞ்சம் தோன்றக் காரணமான பெருவெடிப்பு, ஒரு அசாத்திய நிகழ்வு. மிக மிக சக்திவாய்ந்த, மிகப்பிரகாசமான ஒரு வெடிப்பாக அது இருந்தது. அவ்வளவு பெரிதாக அது வெடித்திருப்பினும், இந்தப் பிரபஞ்சத்தின் தோற்றம் பெரும்பாலும் ஒரு நுட்பமான அம்சமாகவே இருக்கிறது.\nபெருவெடிப்பின் பின்னர், நீண்ட காலத்திற்கு இந்தப் பிரபஞ்சம் இருளிலேயே இருந்தது, அங்கே விண்மீன்கள் இல்லை, ஒளியில்லை. அந்த ஆரம்பக்காலப் பிரபஞ்சம், இருண்ட, சத்தமற்ற ஒரு வெறுமையாக இருந்தது. இந்தப் பிரபஞ்சம் தோன்றி அதில் முதல் விண்மீன்கள் உருவாக அண்ணளவாக 100 மில்லியன் வருடங்கள் எடுத்து அதுவரை பிரபஞ்சத்தில் இருந்ததெல்லாம் வெறும் வாயுக்கள் மட்டுமே.\nபிரபஞ்சத்தில் முதன்முதலில் உருவாகிய விண்மீன்களை நாம் பார்த்ததில்லை. அவை நாம் தோன்ற முன்னரே பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துவிட்டன. இருந்தும் பல வானியலாளர்கள் இந்த விண்மீன்கள் பற்றி ஆய்வு செய்துள்ளனர். பெருவெடிப்பின் போது உருவாகிய பருப்பொருளைக் கொண்டே இந்த விண்மீன்கள் உருவாகியிருக்கவேண்டும் என அவர்கள் கருதுகின்றனர்.\nவிண்மீன்கள் உருவாக முன்னர், இந்தப் பிரபஞ்சத்தில் ஹைட்ரோஜன், ஹீலியம் மற்றும் லிதியம் ஆகிய மூலகங்கள் மட்டுமே காணப்பட்டன. ஆகவே முதன் முதலில் உருவாகிய விண்மீன்கள் தற்போதைய விண்மீன்களான சூரியன், மற்றும் பால்வீதியில் உள்ள சக விண்மீன்கள் போலல்லாமல், மேற்குறிப்பிட்ட ஹைட்ரோஜன், ஹீலியம் மற்றும் லிதியம் ஆகிய மூலகங்களை மட்டுமே கொண்டு உருவாகியிருக்கவேண்டும்.\nஇந்தப் பிரபஞ்சம் மிகப்பெரியது ஆகையால், தொலைவில் இருக்கும் விண்மீன்களின் ஒளி எம்மை வந்தடைய சில பல வருடங்களில் இருந்து, பல்லாயிரக்கணக்கான வருடங்கள் வரை எடுக்கும். ஆகவே அந்த ஒளி எம்மை வந்தடையும் போது அந்த விண்மீன் எப்படி இப்போது இருக்கும் என்று எம்மால் பார்க்கமுடியாது, மாறாக அந்த ஒளி எம்மை வந்தடைய எவ்வளவு காலம் எடுக்குமோ அதற்கு முன்னர் அந்த விண்மீன் எப்படி இருந்ததோ அதையே எம்மால் பார்க்க முடியும்.\nஇந்த “காலத்தில் பயணிக்கக் கூடிய” ஒளியின் இயல்பால், வானியலாளர்கள் பிரபஞ்சத்தின் தொலைவில் இருந்துவரும் ஒளியை அவதானமாகத் தேடிக்கொண்டிருக்கின்றனர். இப்போது இந்தத் தொலைவில் இருந்துவரும் ஒளியானது, இந்தப் பிரபஞ்சம் தோன்றிய பின்னர் உருவான முதல் விண்மீன்களில் இருந்து வெளிவந்தவையாகும். தேடல் வெற்றியளித்துவிட்டது வானியலாளர்கள் பிரபஞ்சத்தின்தொலைவில் இருக்கும் பல ஒளிமுதல்களைக் கண்டுபிடித்துள்ளனர். இவை மிகப்பிரகாசமான ஆதி விண்மீன்பேரடைகளாகும்.\nஇந்த ஆதி விண்மீன்பேரடைகளில், ஆய்வாளர்களைக் கவர்ந்தது CR7 எனப்படும் விண்மீன்பேரடையாகும். இந்த CR7 எனப்படும் விண்மீன்பேரடையே இதுவரை நாம் கண்டறிந்த ஆதிகால விண்மீன்பேரடைகளில் மிகப்பிரகாசமானது. அது எப்படி இருக்கும் என ஓவியரின் கைவண்ணத்தில் உருவான படத்தை நீங்கள் இங்கே காணலாம். மந்திரத்தூசுகளை தூவிவிட்டதுபோல காட்சி தரும் இந்த CR7 விண்மீன்பேரடை உண்மையிலே ஆச்சரியமான விடயம்தான். இந்த விண்மீன்பேரடையில் தான் இந்தப் பிரபஞ்சத்தின் முதல் விண்மீன்கள் உருவாகின\nஇந்த ஆரம்ப விண்மீன்களே, ஹைட்ரோஜன்,���ீலியம் மற்றும் லிதியம் தவிர்ந்த மேலதிக மூலகங்களை உருவாக்கின. மனிதனாகிய நாம் உருவாக்கப்பட்டிருக்கும் மூலகங்கள் இந்த விண்மீன்களால் தான் முதன்முதலில் உருவாக்கப்பட்டது என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இல்லையா\nஇந்த ஆதிகால விண்மீன்கள் அளவில் மிகப்பாரியவையாக இருந்திருக்கும். இவை நமது சூரியனைவிடவும் பல நூறு அல்லது பல ஆயிரம் மடங்கு திணிவு கொண்டவையாக இருந்தன.\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nமூன்று சூரியன்களைக் கொண்ட கோள்\nஎறும்பு நெபுலா தெறிக்கவிடும் ஸ்பேஸ் லேசர்\nSpace Scoop என்றால் என்ன\nபுதிய தலைமுறை விண்வெளி ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaanjal.in/?p=17677", "date_download": "2020-07-08T07:12:58Z", "digest": "sha1:FXK3RZPXY2IMJZNWF2YS3FXSSMGUHZLO", "length": 6397, "nlines": 80, "source_domain": "dinaanjal.in", "title": "டப்பிங் யூனியன் தலைவராக ராதாரவி தேர்வு - Dina Anjal News total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nடப்பிங் யூனியன் தலைவராக ராதாரவி தேர்வு\nடப்பிங் யூனியன் தலைவராக ராதாரவி தேர்வு\nடப்பிங் யூனியன் தேர்தல் வரும் 15ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நடிகர் ராதாரவி தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ராமராஜ்யம் அணியின் சார்பில் சின்மயி போட்டியிட்டார். இதையடுத்து கடந்த மாதம் 30ந்தேதி மனு தாக்கல் செய்வதற்காக சென்னை வடபழனியில் உள்ள டப்பிங் யூனியன் அலுவலகத்திற்கு சின்மயி வந்தார்.\n’மீ டூ’ விவகாரத்தின் போது டப்பிங் யூனியனில் சந்தா தொகை செலுத்தாத காரணத்தால் சின்மயி நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனவே டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்ட சின்மயி உள்ளே வரக்கூடாது என ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் தலையிட்டு சமாதானப்படுத்தி அவரை உள்ளே அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து சின்மயி மனு தாக்கல் செய்தார்.\nஆனால், உறுப்பினராக இல்லாத பட்சத்தில் அவரது மனு ஏற்று கொள்ளப்படுமா என்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதுகுறித்து நிருபர்களிடம் கூறிய சின்மயி, எந்த காரணமும் இல்லாமல் விளக்கமும் கொடுக்காமல் சங்கத்தில் இருந்து தன்னை நீக்கியது ஏன் என்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதுகுறித்து நிருபர்களிடம் கூறிய சின்மயி, எந்த காரணமும் இல்லாமல் விளக்கமும் கொடுக்காமல் சங்கத்தில் இருந்து தன்னை நீக்கியது ஏன் வாழ்நாள் உறுப்பினர் அட்டை வைத்திருப்பதால் தேர்தலில் போட்டியிட போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஇந்நிலையில், பாடகி சின்மயி வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. இதனால் டப்பிங் யூனியன் தேர்தலில் தலைவர் பதவிக்கு ராதாரவி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.\nPrevious 27 ஆயிரம் ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு\nNext ஆபாச படங்களை ஒழிக்க நடவடிக்கை\nமதுரை அரசு ஆஸ்பத்திரியில் பெண் ஊழியர்களிடம் ஆபாச மோகன் “டார்ச்சர்”\nடாக்டருக்கு கொரோனா மரத்தடியில் செயல்படும் அரசு மருத்துவமனை\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் வழக்கை – சி.பி.ஐ. ஏற்றது\nமேலும் புதிய செய்திகள் :\nமதுரை அரசு ஆஸ்பத்திரியில் பெண் ஊழியர்களிடம் ஆபாச மோகன் “டார்ச்சர்”\nடாக்டருக்கு கொரோனா மரத்தடியில் செயல்படும் அரசு மருத்துவமனை\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் வழக்கை – சி.பி.ஐ. ஏற்றது\nசிங்கப்பூரில் இந்திய பெண் போலீசுக்கு 7 மாதம் சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-08T07:50:08Z", "digest": "sha1:UWGJDBNZDAMCZEEUZWBDDK6L7HX6W7V7", "length": 12545, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பாஸ்ரா மாகாணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபாஸ்ரா ஆளுநகரம் ( அரபு மொழி: محافظة البصرة Muḥāfaẓa al-Baṣra (அல்லது பாஸ்ரா மாகாணம்) என்பது தெற்கு ஈராக்கில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இதன் எல்லைகளாக தெற்கில் குவைத்தும் கிழக்கில் ஈரானும் உள்ளன. இந்த மாகாணத்தின் தலைநகராக பசுரா அமைந்துள்ளது. இந்த மாகாணத்தின் மாவட்டங்களாக பசுரா மாவட்டம், அல்-குர்னா மாவட்டம், அல்-ஜுபைர் மாவட்டம், அல்-மிதினா மாவட்டம், ஷட் அல்-அரபு மாவட்டம், அபு அல்-காசீப் மாவட்டம் மற்றும் பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள அல்-ஃபா மாவட்டம் போன்றவை ஆகும்.\n1920 ஆம் ஆண்டில், முதலாம் உலகப் போரின்போது உதுமானியப் பேரரசின் தோல்விக்குப் பின்னர், ஐக்கிய இராச்சியமானது முன்னாள் உதுமானிய விலேட்களான பாஸ்ரா, பாக்தாத் மற்றும் மொசூல் ஆகியவற்றைக் கைப்பற்றியது, இதைக்கொண்டு ஈராக் அரபி அல்லது ஈராக் பாபிலோனியா என்னும் வரலாற்றுப் பகுதியை ஒன்றாக உருவாக்கி, அதை மெசொப்பொத்தேமியாவின் பிரிட்டிஷ் உரிமைக்கட்டளை என்ற பெயரில் பிரித்தானியரின் பராமரிப்பில�� வைக்கப்பட்டது. இதன் பின்னர் 1932 இல் ஈராக் இராச்சியம் உருவாக்கப்பட்டது.\nசதாம் ஆட்சி காலத்தில் ஷியா பிரிவு மக்கள் நீண்ட காலமாக கடும் பாதிக்குப்புக்கு உள்ளாயினர். ஈரான் மற்றும் நேச நாட்டு குண்டுவெடிப்புடன் எட்டு ஆண்டுகால போரின்போதும், 1991 இல் வளைகுடாப் போரின்போதும், பாஸ்ரா நகரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் இப்பகுதியில் சதாம் அரசுக்கு எதிரான மனக்கசப்பு கொண்ட மக்கள் பெருமளவில் இருந்தனர். அமெரிக்கா அவர்களுக்கு உதவி வழங்குவதாக உறுதியளித்ததையடுத்து, அவர்கள் அரசுக்கு எதிரான புரட்சியில் இறங்கினர். பிரபலமான ஒரு செவிவழிக் கதையின்படி அதிருப்தியில் இருந்த படையினரால் பொது இடத்தில் இருந்த சதாம் உசேனின் மாபெரும் உருவப்படத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி பாஸ்ராவில் புரட்சி தொடங்கப்பட்டது.[1] தெருக்களில் பொதுமக்கள் திரண்டு தொடர்ந்து, கோஷங்களை எழுப்பினர். பாத் கட்சி உறுப்பினர்கள், தலைவர்கள் மற்றும் இரகசிய பொலிஸ் போன்றோர் தூக்கிலிட்டனர். மேலும் சதாம் உசேனின் படங்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் அழிக்கப்பட்டன. புரட்சியின் பங்கேற்பாளர்கள் அமெரிக்க துருப்புக்களின் ஆதரவை எதிர்பார்த்தனர். ஆனால் அந்த நேரத்தில் நேச நாட்டு இராணுவத்தின் 24 வது காலாட்படை பிரிவு நகரத்திலிருந்து பல மைல் தொலைவில் நிலைகொண்டிருந்தது. பாஸ்ரா நகரம் கிளர்ச்சியாளர்களுக்கு முற்றிலும் அடிபணியவில்லை; ஈராக்கிய இராணுவத்திலிருந்து புரட்சியில் ஈடுபட்ட 5,000 வீரர்களுக்கு எதிராக அரசுக்கு விசுவாசிகள் தரப்பைச் சேர்ந்த சேர்ந்த சுமார் 6,000 படையினர் புரட்சியாளர்களுக்கு எதிராக தாக்குதல் தொடுத்தனர். சுமார் மூன்று நாட்களுக்குப் பிறகு, அரசு ஆதரவு படையினர் \"அவர்களுக்கு முன்னால் இருந்த அனைத்தையும்\" அழித்து, நகரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தொடங்கினார். கிளர்ச்சியாளர்களில் பலரை வீதிகளில் கொன்றார். மேலும் பொது இடங்களில் பொதுமக்கள் முன்னிலையில் மரணதண்டனைகளை நிறைவேற்றினர்.\n2003 முதல் ஈராக் போரின் போது பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்கர்கள் படையெடுத்தபோது இந்த மாகாணமானது போர் மையங்களில் ஒன்றாக இருந்தது. மார்ச் 23 முதல் ஏப்ரல் 7 வரை மேஜர் ஜெனரல் ராபின் பிரிம்ஸின் கீழ் பிரிட்டிஷ் 1 வது கவச பிரிவு படைகளுக்கும், ஜெனரல் அலி ஹசன் அல்-மஜித் (கெமிக்கல் அலி) இன் கீழ் ஈராக் படைகளுக்கும் இடையே பாஸ்ரா போர் நடந்தது.[2] மிகப் பெரிய போரின் பெரும்பகுதி அடுத்த வாரங்களில் மாகாணத்தில் நடந்தன. மதச்சார்பற்ற ஈராக்கியர்களுக்கும் ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கும் இடையில் பல வன்முறைகள் 2006 கோடையில் வெடித்தன. செப்டம்பர் 2007 இல், பிரிட்டிஷ் துருப்புக்கள் பாஸ்ரா விமான நிலையத்திற்கு திரும்பப் பெறப்பட்டன, டிசம்பர் 2007 இல் நகரத்திலிருந்து முற்றிலுமாக விலகின. வடக்கு ஈராக்கில் உள்ள குர்திஸ்தான் தன்னாட்சி பிராந்தியத்தை முன்மாதிரியாகக் கொண்டு, திஸ் கார் மற்றும் மேசன் போன்ற பிற மாகாணங்களுடன் ஒரு தன்னாட்சி பிராந்தியமாக ஒன்றுபட பாஸ்ரா முன்மொழிந்தது. 20005 அக்டோபர் 15 அன்று, புதிய அரசியலமைப்பிற்கு ஆதரவாக 691,024 பேர், அதாவது சுமார் 96.02% பேர், வாக்களித்தனர்.\nஆளுநர்: ஆசாத் அல் ஈதானி\nதுணை ஆளுநர்: முகமது தாஹிர்\nமாகாண சபைத் தலைவர் (பி.சி.சி): சபா அல் பஸூனி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2019, 23:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.video-chat.cn/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-08T08:18:44Z", "digest": "sha1:RSVH6XMYT6M3ZRH74HU6EG24S7UTFOVB", "length": 16944, "nlines": 15, "source_domain": "ta.video-chat.cn", "title": "என்று விஷயங்கள் நடக்கும் போது நீங்கள் சந்திக்க ஒரு நல்ல பையன் பிறகு ஒரு நச்சு உறவு சிந்தனை பட்டியல்", "raw_content": "என்று விஷயங்கள் நடக்கும் போது நீங்கள் சந்திக்க ஒரு நல்ல பையன் பிறகு ஒரு நச்சு உறவு சிந்தனை பட்டியல்\nபோது நீங்கள் ஒரு நச்சு உறவு நீங்கள் உணரவில்லை எவ்வளவு உணர்ச்சி தவறாக தாக்கங்கள் நீங்கள். இல்லை இருக்கும் போது நீங்கள் அதை குறைந்தது. போது நீங்கள் ஒரு நச்சு உறவு, அதை பற்றி எல்லாம் என்ன அடிமையாக்கும். அது தெரிந்தும் தெரியாமல் என்ன நடக்க போகிறது. அது என்று நம்பிக்கை வேண்டும், அதை மாற்ற வேண்டும், ஆனால் அங்கு கூட ஆறுதல் என்று விஷயங்கள் உள்ளன, அதே. அங்கு தான் ஒரு ஆறுதல் யாரோ தெரியாமல் நீங்கள் மிகவும் ஆழமாக. அது எட��க்கிறது எல்லாம் நீங்கள் விட்டு நடக்க முடியாது. மற்றும் கூட போது நீங்கள் விலகி நடக்க, நீங்கள் மீண்டும் நடக்கிறது கண்டுபிடிக்க பல முறை ஏனெனில், நீங்கள் அவரை மிஸ். நீங்கள் மிஸ் அட்ரினலின் அவசரத்தில் உயர் தீவிர உணர்வுகளை. காதல் இருந்து கத்தி செய்யும் வரை. ஆனால் பின்னர் நீங்கள் சந்திக்க ஒரு நல்ல பையன். மற்றும் போது அது நடக்கும் போது தான் நீங்கள் உணர எப்படி எதிர்மறையாக இந்த கடந்த உறவை பாதித்துள்ளது. மற்றும் சில நேரங்களில் நீங்கள் கூட மக்கள் தள்ள விட்டு, ஏனெனில் இது. பிறகு ஒரு நச்சு உறவு, நீங்கள் யாரையும் நம்ப.\nநீங்கள் எப்படி என்று தெரியவில்லை நீங்கள் பொறுத்துக் இது போன்ற ஒரு உறவு நீண்ட காலமாக. மற்றும் நீங்கள் நுழைய ஒவ்வொரு உறவு எதிர்பார்த்து மோசமான யாரோ. ஒரு போது, நீங்கள் நம்பிக்கை இல்லை நல்ல தோழர்களே இல்லை. ஏனெனில், எனவே நீண்ட நீங்கள் பார்த்து தவறான குணங்கள் மற்றும் நீங்கள் ஏற்று இந்த மக்கள் நிறைய. நீங்கள் நினைக்கும் அனைவருக்கும் நோக்கங்கள் அல்லது அர்த்தம் இல்லை அவர்கள் என்ன சொல்ல. போது நீங்கள் பிடித்து யாரோ உள்ளது எனவே பெரும்பாலும் அது செய்கிறது நீங்கள் சித்தப்பிரமை என செக்ஸ். நீங்கள் நம்பவில்லை மக்கள் நேர்மையாக இருக்க முடியும் அல்லது அவர்கள் என்ன சொல்ல. நீங்கள் செய்ய வேடிக்கையான ஊகங்கள் மற்றும் சந்தேகம் நல்ல மக்கள் தான், ஏனெனில் ஒரு நபர். அடுத்த விஷயம், நீங்கள் எனக்கு தெரியும், நீங்கள் விளக்கி இந்த பையன் எப்படி நீங்கள் இந்த முடிவுக்கு வந்தது உங்கள் தலை மற்றும் அவர் குழப்பி. இல்லை, ஏனெனில் நீங்கள் அவரை கேள்வி ஆனால் அந்த யாரோ செய்த நீங்கள் இந்த வழி மற்றும் அனைத்து அவர் செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது இந்த தலைகீழாக. யாரோ சிகிச்சை நீங்கள் இந்த நன்றாக உள்ளது. நீங்கள் எதிர்பார்த்து மற்ற ஷூ கைவிட. நீங்கள் அவரை எதிர்பார்த்து அதை இழக்க ஒரு நாள். நீங்கள் எதிர்பார்த்து சில திடீர் முடிவுக்கு இல்லாமல் மூடல். ஆனால் ஒவ்வொரு நாளும் அவர் தான் நிரூபிக்கிறது நீங்கள் அவர் அதே நபர் அவர் தொடக்கத்தில் இருந்து. அவர் கொடுத்த நீங்கள் எந்த காரணமும் அவரை கேள்வி, ஆனால் அது அல்ல, நீங்கள் அவரை நம்ப வேண்டாம், அது அனைவருக்கும் கடந்த காலத்தில். யாராவது கடந்த காலத்தில் வழிவகுத்தது நீங்கள் நம்ப வேண்டாம், நீ���்கள் சிறந்த தகுதி. எனவே, போது நீங்கள் அதை பெற நீங்கள் அதை நிராகரிக்க. நீங்கள் பயம் ஏதாவது நல்ல ஏனெனில் நீங்கள் இழக்க விரும்பவில்லை. நீங்கள் பெற விரும்பவில்லை மீண்டும் காயம், அதனால் நீங்கள் முயற்சி மற்றும் அதை அழிக்க முதல். ஆனால் என்ன நீங்கள் உணர வேண்டும் என்று பல்வேறு பற்றி இந்த பையன் ரன் போது நீங்கள், அவர் துரத்த வேண்டும் நீங்கள். போது நீங்கள் அவரை தள்ள, அவர் வேண்டும், நீங்கள் அடைய மூட அனுமதிக்க முடியாது நீங்கள் விட்டு. நீங்கள் வைத்து காத்திருக்கும் ஒரு சண்டை. ஆனால், அதற்கு பதிலாக, எல்லாம் பெறுகிறார் பேசினார் வெளியே விளக்கினார். அங்கே தான் இந்த அலை ஆறுதல் பின்பு நீங்கள் உணர சாதாரண மக்கள் வேண்டாம் விட்டு இரண்டாவது ஏதாவது தவறு நடந்தால். அவர் நடக்கிறது ஏன் என்று தெரியவில்லை நீங்கள் மன்னிப்பு அடிக்கடி அல்லது அது என்ன என்று நீங்கள் சொல்கிறீர்கள் மன்னிக்கவும். அவர் பார்க்க வேண்டும் வலி உங்கள் கண்களில் இருந்து யாராவது கடந்த காலத்தில் யாருடைய செய்து நீங்கள் கேள்வி உங்களை. அவர் பார்க்க வேண்டும் வலி உங்கள் இதயம் மிகவும் கடினமாக முயற்சி, காதல் போது மீண்டும் நீங்கள் மட்டுமே அறியப்பட்ட துயரத்தை. அவர் செல்லும் தொடர்ந்து நீங்கள் உத்தரவாதம் எல்லாம் சரி. போது ஒரு நல்ல பையன் நேசிக்கிறார் யாரோ, யார் உடைந்த யார் மட்டுமே தெரிந்த நச்சு உறவுகள், அவர் என்ன ஆகிறது அவளை கற்பிக்க அவர் செய்யவில்லை தகுதி எதையும் அவர் கிடைத்தது. அவர் மறுவரையறை இந்த பயங்கரமான தர அவர் உள்ளது, மற்றும் அவர் முடிவெடுத்தால் இருக்க விதிவிலக்கு. நீங்கள் அவர்கள் இல்லாமல் நன்றாக நீங்கள் ஆனால் உண்மை தான் என அவர்கள் செய்த உங்கள் வாழ்க்கை சிறப்பாக அது இரண்டு வழிகளில் செல்கிறது. மற்றும் நான் தெரியும் நீங்கள் பயந்து மீண்டும் அன்பு. நான் தெரியும் நீங்கள் அனுமதிக்க பயம் என்று யாராவது நெருங்கிய. ஆனால் உங்கள் உணர்திறன்.\nஉங்கள் வலிமை மற்றும் புரிதல் மற்றும் பற்றாக்குறை தீர்ப்பு அனைவருக்கும் செய்கிறது என்ன, நீங்கள் அழகான. மற்றும் போது நீங்கள் இறுதியாக வசதியாக பெற மற்றும் ஏற்க இந்த உறவு அன்பு போகிறோம் இந்த நபர், நீங்கள் நீங்கள் எல்லாம் நீங்கள். ஆனால் வேண்டாம் மிகவும் கடினமாக முயற்சி.\nகடந்த காலத்தில், நீங்கள் கற்று உங்கள் சிறந்த போதுமான நல்லதல்ல. எனவே, நீங்கள் மிகவும் கடினமாக முயற்சி. நீங்கள் போட்டியிட வேண்டும். நீங்கள் உங்களை நிரூபிக்க வேண்டியிருந்தது. அங்கு தான் இருக்க போகிறது என்று ஒரு கணம் எங்கே நீங்கள் சொல்ல இந்த பையன் என்று எல்லாம் நடந்தது. ஒரு கணம் நீங்கள் அவரை நம்ப அனுமதிக்க வேண்டும் என்று அவருக்கு நெருக்கமான. மற்றும் போது நீங்கள் அவரை சொல்ல பற்றி, கடந்த கால மற்றும் மக்கள் காயம், நீங்கள் என்ன நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும் இல்லை என்று அவர் நடக்கிறது எடுக்க வேண்டும். அது தான் அவரை கொடுக்கப்பட்ட ஒரு காரணம் இருக்க வேண்டும். எனக்கு தெரியும் யாராவது உங்கள் கடந்த கற்று பற்றி நீங்கள் கடுமையான காதல். அவர்கள் நீங்கள் கற்று பாதிப்பு என்பது ஒரு பலவீனம். நீங்கள் கிடைத்தது வலுவான இருக்க வேண்டும், எனவே நீண்ட மற்றும் நீங்கள் தாங்க நிறைய. ஆனால் அது அனைத்து உள்ளது, நீங்கள் செய்த விட அழகாக தெரியும். மற்றும் அனைத்து அதை செய்ய சரியான நபர் பாராட்ட நீங்கள் மீண்ட அனைத்து அது. மற்றும் கண்ணீர் உங்கள் கண்கள் கூட உங்களுக்கு கடமைப்பட்டு இருக்கும் ஒரு நச்சு உறவு இல்லை என்று நீங்கள் அழிக்க மாறாக நீங்கள் செய்த வலுவான நபர் நீங்கள் இன்று. நீங்கள் தொடங்கும் என்று உணர உறவு என்று வரையறுக்க பயன்படுத்தப்படும் உங்கள் நிலையான காதல் இருந்தது இதுவரை இருந்து உண்மையான விஷயம். நீங்கள் அறிய விரும்புகிறேன் என்று வேண்டும், நீங்கள் காயம் அல்லது குறைவாக்குவது. காதல் வேண்டும் உடைக்க உங்கள் இதயம் தான் உருவாக்க நீங்கள் மீண்டும் வரை. காதல் எதுவும் இல்லை வடிவில் வருகிறது என்று பொறாமை. என்பதை அதன் கள் செய்து நீங்கள் பொறாமை இருப்பது அல்லது நீங்கள் பொறாமை. வலது வகை காதல் இல்லை விளையாட உங்கள் இதயம் அல்லது பார்க்க வேண்டும் நீங்கள் வலி. கவர் மற்றும் தீம் என் புதிய புத்தகம் மூலம் ஈர்க்கப்பட்டு கருத்து. என்று அனைத்து இருண்ட அல்லது வேகப்பந்து உள்ள அமெரிக்க திறன் உள்ளது, சரி செய்ய வேண்டும் ஒளி நிரப்பப்பட்ட.\n← மேல் மிகவும் பிரபலமான சீன வலைத்தளங்கள் மாண்டரின் மண்டலம் பள்ளி\nசீனா வீடியோ டேட்டிங் - அனைத்து வீடியோ அரட்டைகள் ஒன்று →\n© 2020 வீடியோ அரட்டை சீனா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_1,_2010", "date_download": "2020-07-08T09:06:46Z", "digest": "sha1:APJ3BQADH45IAMOOU3IXHRGFIGUVRFVC", "length": 4357, "nlines": 90, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:டிசம்பர் 1, 2010 - விக்கிசெய்தி", "raw_content": "\n<நவம்பர் 30, 2010 டிசம்பர் 1, 2010 2 டிசம்பர், 2010>\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► திசம்பர் 1, 2010‎ (காலி)\n\"டிசம்பர் 1, 2010\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\n2000 ஆண்டு பழமையான ரோமர் காலத்து சுவர் இடிந்து வீழ்ந்தது\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 05:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/2014/03/", "date_download": "2020-07-08T08:16:07Z", "digest": "sha1:4Y6GHLGMZJH7RR5MTFVXWTTGGRCIW24Y", "length": 6182, "nlines": 182, "source_domain": "sudumanal.com", "title": "March | 2014 | சுடுமணல்", "raw_content": "\nIn: முகநூல் குறிப்பு | மொழிபெயர்ப்பு\nபாடசாலை முடிந்து பிள்ளை பரீட்சை பெறுபேறுடன் வீட்டுக்கு வருகிறது. அது தன்னளவில் திருப்பதியடைந்தோ அல்லது திருப்திப்படாமலோ வருகிறது. அதைவிட அக் குழந்தையிடம் தனது பெற்றோரின் அலசல் முறையில் பயம் மேலிடுகிறது. பக்கத்துவீட்டு சக மாணவர்களின் புள்ளிகளை விசாரித்து தனது குழந்தையின் திறமை அல்லது திறமையின்மைமீது தீர்ப்பு வழங்கும் மனோபாவம்தான் அது.\n08 மார்ச்2014. அது கிரிக்கற் பொழுதாய்ப் போனது எனக்கு. “ஏசியன் கப்” க்கான இறுதி ஆட்டம் சிறீலங்கா அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடம்பெற்றது. நாள் முழுதும் அதை கணனியில் பார்த்துக்கொண்டிருந்தேன்.கிரிக்கெற் எனக்கு சிறு வயதிலிருந்து பிடித்த விளையாட்டு என்பதால் அதை சும்மா பார்க்க வெளிக்கிட்டு, பின் இடையில் நிறுத்த முடியாமல் இறுதிவரை பார்த்து முடித்தேன்.\nமார்ச் 8 – பெண்கள் தின குறிப்பு.\nகால்பந்துக்கு அதிக முக்கியத்துவம் நிலவும் நாடுகள் இவை. மற்றைய விளையாட்டுகள் போலவே ஆண்களும் விளையாடுகிறார்கள். பெண்களும் விளையாடுகிறார்கள். ஆங்கிலத்தில் Team என்பதை டொச்சில் Mannschaft என்பார்கள். Mann என்பது ஆண். இந்த ஆண்மொழிச் சொல்லை அவர்கள் கேள்விகேட்டார்கள்.\nவீதியை குறுக்காய்க் கடக்கும் மஞ்சள் வரிக் கோட்டுப் பாதைக்கு ஆங்கிலத்தில் Zebra-cross என்பார்கள். அதை டொச்சில் Fussgängerstrifen என்பார்கள். Fussgänger என்பது ஆண்பால் சொல்.(Fussgängerin என்பது பெண்பால் சொல்). இந்த ஆண்மொழிச் சொல்லை அவர்கள் கேள்விகேட்டார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/109815/", "date_download": "2020-07-08T09:20:58Z", "digest": "sha1:ORAZVSFXSJXCVUDKUO3AV6RTRPX674V7", "length": 20938, "nlines": 131, "source_domain": "www.jeyamohan.in", "title": "தூத்துக்குடி மாசு -கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு பொது தூத்துக்குடி மாசு -கடிதம்\nமெய்ப்பொருள் காண்பது அறிவு என்ற ஆவணப்படம் மிக முக்கியமானது. இதற்கு முன்பு தங்களது ஸ்டெர்லைட் மற்றும் அதன் தொடர்ச்சியாக வந்த கட்டுரைகளுடன் சேர்த்துக் கொள்ளத்தக்கது.\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் மட்டுமல்ல அதனைச்சுற்றியும் அதைவிட அதிகமான மாசுக்களை உற்பத்தி செய்யக்கூடிய ஆலைகள் சிறிதும் பெரிதுமாக உள்ளன.\nதூத்துக்குடியிலிருக்கும் மற்ற ஆலைகளுக்கும் ஸ்டெர்லைட்க்கும் இருக்கும் முக்கிய வேறுபாடு, என்பது அதன் அமைவிடத்தில் இருக்கிறது.\nகிட்டத்தட்ட ஆறு முதல் ஒன்பது மாதங்கள் காற்றின் திசை கடலை நோக்கி இருப்பதால் கடற் கரையிலிருக்கும் TAC, SPIC, தெர்மல் பவர், போன்ற ஆலைக்கழிவுகள் ஊருக்குள் வருவதில்லை.\nஇதே காரணத்தினாலேயே ஸ்டெர்லைட் கழிவுகள் கிட்டத்தட்ட ஆறுமாதங்கள் ஊருக்குள் வந்து இறங்குகிறது.\nதெர்மல் பவர் கிட்டத்தட்ட தமிழகத்தின் மின் உற்பத்தியில் பெரும் பங்கு ஆற்றுகிறது. நிலக்கரியை எரித்து உண்டாக்கப்படும் மின்சாரத்தால் ஏராளமான புகையையம் மாசுவையும் கக்குவதோடு இல்லாமல் flyash என்ற நிலக்கரியின் மிச்சத்தை கொடுக்கிறது. இந்த கழிவை என்ன செய்வது என்றே தெரியவில்லை.\nமுயல்தீவிற்கு அருகில் பல ஏக்கர் நிலங்களில் இந்த கழிவுகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. காற்றுக்காலங்களில் முயல்தீவிற்கு ஒருமுறை சென்றுவந்தால் நுரையீரல் நோயோடு திரும்பிவரலாம்.\nகாற்றாலும், அதிகாரிகளின் அலட்சியத்தினாலும், flyash கழிவுகள் கடலுக்குள் சென்று சேருகின்றன. இதே போன்ற பிரச்சினை டாக் நிறுவனத்திலும் உள்ளது.\nகண்காணிப்பு அதிகாரிகள் என்பவர்கள் தனியார் நிறுவனங்களில் அவர்களில் “கவனிப்பில்” உல்லாச மாளிகைகளில் சிலநாட்கள் தங்கி இருந்து கையெழுத்து போடுபவர்கள் மட்டுமே.\nகுறிப்பிட்ட இடைவெளியில் நடைபெறும் மிகமுக்கியமான பாய்லர் pressure testing போது கூட, ஒன்றரை மடங்கு அதிகமாக சோதனை செய்யவேண்டிய இடத்தில் Operating pressure ஐ விட குறைவான செட்டிங் வைத்து “பார்த்துவிட்டு” செல்வார்கள்.\n(அவ்வப்போது நடைபெறும் பாய்லர் வெடிப்பு சம்பவங்கள் நமது நினைவில் வந்தால் அதுதான் அதிகாரிகளை காப்பாற்ற சட்டமும், அரசு சங்கங்களும் மீசையை முறுக்கிவிட்டு நிற்கின்றனவே).\nFlyash போலவே Spic நிறுவனத்தின் அசிடிக் ஜிப்சத்தை கடலுக்கு அருகில் கொட்டிவைக்கிறார்கள். ஆசிட் பண்புள்ள இந்த கழிவுகளிலிருந்து மழைக்காலங்களில் அமிலம் பூமிக்குள் இறங்குகிறது. இதுபோக என்ன செய்வது என்று தெரியாமல் வைத்திருக்கும் (மிக ஆபத்தான) கழிவுகள் அந்தந்த ஆலைக்குள்ளேயே புதைத்து வைத்திருக்கும் கொடுமைகளும் இருக்கின்றது.\nஇதன் மற்றொரு பக்கத்தையும் நாம் மறக்கக் கூடாது. இன்று தூத்துக்குடியில் மக்களில் கிட்டத்தட்ட 30லிருந்து 40 சதம் வரை வெளியிலிருந்து பிழைப்பிற்காக இத்தகைய நிறுவனங்களை நம்பி குடியேறியவர்கள்தான்.\nஎங்களைப் போன்ற “போன தலைமுறை அன்றாடம் காச்சிகள்” கொஞ்சம் காசு பார்த்து “சூட் போடப்பழகியது” இதுபோன்ற நிறுவனங்களில் வேலை செய்வதால் தான்.\nஇன்று தமிழகத்திலிருந்து விரல்விட்டு எண்ணக் கூடிய பெரிய நிறுவனங்களிலில் spic மற்றும் ஸ்டெர்லைட் முக்கியமானது. அதனையும் வெளியேற்றிவிட்டால் தமிழ்நாட்டின் படித்த இளையர்களின் நிலை IT போன்ற பொட்டி தட்டும் நிறுவனங்களை விட்டால் வேறு போக்கிடம் இல்லாமல் ஆகிவிடும்.\nசமீப காலங்களில் தூத்துக்குடி துறைமுகத்தை வைத்து தூத்துக்குடியின் வளர்ச்சி மிகப்பிரமாண்டமாக இருக்கிறது. அதன் மூலம் விளையாடும் காசும் பிரமிப்பானதாக இருக்கிறது.\nஆனால் இந்த தூத்துக்குடி துறைமுகம் வந்து வளர்ச்சியடைந்ததே Spic, Tac, TTPS போன்ற நிறுவங்களால் தான் என்பது தான் நிதர்சனம்.\nஆனால் ஒன்று மட்டும் உண்மை,\nஅதிகாரிகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும் கொடுக்கும், கொடுத்த பணத்தைக் கொண்டு வளர்ந்த தொழில்நுட்பத்தை நிறுவனங்களில் நிறுவியிருந்தால் இந்த நிலை வந்திருக்காது என்றுதான் தெரிகின்றது.\nஇந்த ஆவணப்படத்தில் காட்டப்படுவது காற்று மாசு குறித்து அல்ல. முதன்மையாக நீர்மாசு பற்றி. ரசாயனங்கள் நேரடியாக நிலத்தடிநீருக்குள் செலுத்தப்படுவது பற்றி\nமுந்தைய கட்டுரைஅந்திமழை – ZHAKART இணைந்து நடத்தும் நூல் விமர்சனப் போட்டி\nஅடுத்த கட்டுரைஏழாம் உலகம்- கடிதங்கள்\nதினமலர் 31, பல க��ரல்களின் மேடை\n'வெண்முரசு' - நூல் எட்டு - 'காண்டீபம்' - 6\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/supreme-court-sasikala-pushpa/", "date_download": "2020-07-08T08:07:39Z", "digest": "sha1:IF3O5ZNC34LKGVXJ2JBJQJJWTSC2AGUQ", "length": 15874, "nlines": 163, "source_domain": "www.patrikai.com", "title": "கேள்வியின் நாயகனே… இந்த கேள்விக்கு பதிலேதய்யா? : உச்சநீதி மன்றத்தை நாடும் சசிகலா புஷ்பா? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகேள்வியின் நாயகனே… இந்த கேள்விக்கு பதிலேதய்யா : உச்சநீதி மன்றத்தை நாடும் சசிகலா புஷ்பா\n4 years ago டி.வி.எஸ். சோமு\nஇன்று பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படும் ஜி.எஸ்.டி. மசோதா குறித்து மேலவை எம்.பி. சசிகலா புஷ்பா எந்த மாதிரி முடிவு எடுக்கிறார் என்பதை பொறுத்து அவரது பதவி நிலைக்குமா, பறிக்கப்படுமா என்பது முடிவாகும்.\nஇன்று பாராளுமன்றத்தில் ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி) மசோதா கொண்டுவரப்படுகிறது. சமீபத்தில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மேலவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, இம் மசோதாவை ஆதரிப்பாரா எதிர்ப்பாரா என்பது குறித்து பலவித கேள்விகள் எழுந்துள்ளன.\nகாரணம், கட்சியில்இருந்து நீக்கப்பட்டாலும், அக் கட்சி கொறடாவின் உத்தரவை எம்.பி. மீறக்கூடாது. மீறினால் பதவி பறிக்கப்படும் என்று 1996ல் உச்ச நீதிமனறம் தீர்ப்பளித்தது.\nபிறகு 2010ம் ஆண்டில் சமாஜ்வாடி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அமர்சிங், ஜெயப்பிரதா ஆகியோர் “1996ம் ஆண்டு தீர்ப்பு தங்களுக்கு பொருந்துமா” என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இது குறித்து ஆராய நீதிபதி ரஞ்சன் தலைமையில் அமர்வு ஏற்படுத்தப்பட்டது.\nஇந்த அமர்வு, “அப்போது கேள்விகளை எழுப்பிய அமர்சிங், ஜெயப்பிரதா ஆகியோரின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. ஆகவே அக் கேள்விகளுக்கு எங்களால் பதில் அளிக்க முடியாது. அக் கேள்விகள் அப்படியே இருக்கின்ற” என்று இன்று தீர்ப்பளித்தது.\nஆகவே இன்று ஜி.எஸ்.டி. மசோதா தாக்கலாகும்போது, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலாபுஷ்பா, அதிமுக கொறடாவான நவநீதகிருஷ்ணன் உத்தரவை செயல்படுத்த வேண்டுமா அல்லது தன் விருப்பத்துக்கு சுதந்திரமாக செயல்படலாமா என்ற சட்ட ரீதியான குழப்பம் நிலவுகிறது.\nஇது குறித்து சட்டவல்லுனர்கள் தெரிவிக்கையில், “தற்போது 1996ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படியே நடக்கவேண்டியிருக்கிறது. ஏனென்றால் இது குறித்து ஆராய்ந்த நீதிபதி அமர்வு பதில் அளிக்க மறுத்துவிட்டது. அதே நேரம் சசிகலாபுஷ்பா உயர்நீதிமன்றத்தை நாடினால், அவர் மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை கிடைக்க வாய்ப்பு உண்டு” என்று தெரிவித்தனர்.\nஆகவே, 2020ல் தனது பதவிக்காலம் முடியும் வரை மக்கள் பணி ஆற்றுவேன் என்று உறுதிபட தெரிவி���்துள்ள சசிகலாபுஷ்பா, உச்சநீதிமன்றத்தை நாடுவார் என்று கூறப்படுகிறது.\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு திருச்சி சிவாவை சசிகலா புஷ்பா அடித்தது ஏன் ஏர்போர்ட்டில் நடந்தது என்ன பாலில் கலப்படம் செய்தால் ஆயுள்தண்டனை: சட்டத் திருத்தம் கொண்டுவர உச்சநீதிமன்றம் ஆலோசனை\nTags: india, Sasikala pushpa, supreme court, இந்தியா, உச்சநீதிமன்றம், உத்தரவு, கொறடா, சசிகலா புஷ்பா, பதவி, பறிப்பு\nPrevious கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்.பி, கொறடா உத்தரவை மீறினால்.. பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\nNext அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும்: முதல்வர் நாராயணசாமி\nமாவட்டங்களை சூறையாடும் கொரோனா.. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், மதுரை உள்பட மாவட்டங்களில் அதிக பாதிப்பு….\nசென்னை: தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் தொற்று பரவல் இதுவரை சென்னையை சூறையாடி வந்த நிலையில், தற்போது பல்வேறு மாவட்டங்களில் தனது…\n2வது அமைச்சர்: தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா…\nசென்னை: தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதை யடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார்…\n24மணி நேரத்தில் 22,752 பேர்: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,42,417 ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 22,752 பேருக்கு…\n08/07/2020: சென்னையில் கொரோனா நோய் பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அனைத்து மாவட்டங்களிலும் பரவி வரும் நிலையில், சென்னையில் தொற்று பரவல் கடந்த இரு நாட்களாக…\nபிளஸ்2 கடைசி தேர்வு எழுதமுடியாத 32 ஆயிரம் மாணவர்கள் குறித்து இன்று அறிவிப்பு… அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னை: ஜூலை மாதம் முதல் வாரத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்த நிலையில், பின்னர்…\nசென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் 26 பேர் மரணம்\nசென்னை: சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் 26 பேர் மரணம் அடைந்து உள்ளனர். சென்னையில் தொடர்ந்து…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.���ாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/nihal.html", "date_download": "2020-07-08T07:57:28Z", "digest": "sha1:3BTHGA663E76ORR2ZLVS2RRMGOG4LJNB", "length": 7022, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "ஹரினின் தந்தை மரணம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / ஹரினின் தந்தை மரணம்\nயாழவன் October 07, 2019 இலங்கை\nவிளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவின் தந்தையான வர்த்தகர் நிஹால் பெர்ணான்டோ இன்று (07) காலமாகியுள்ளார்.\nஅவர் தனது 67 வயதில் காலமாகியுள்ளார்.\nஅவரது, தேகம் இறுதி அஞ்சலிக்காக வத்தளை, நீர்கொழும்பு வீதி, இலக்கம் 276/4 என்ற முகவரியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.\nஇறுதிக்கிரியை வத்தளை கத்தோலிக்க தேவாலயத்தில் நாளை (08) பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக\nவிடாது துரத்தும் கனடா காசு\nகனடாவிலிருந்து கூட்டமைப்பிற்கு வருகை தந்திருந்த பணம் புலிகளது பினாமிகளாதாவென விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.திருமலையில் தேர்தல் களத்திலுள...\nகாக்காவிற்கும் எனக்கும் தொடர்பில்லை: சரவணபவன்\nமூத்த போராளியான காக்காவின் பேட்டி ஊடக அமையத்தில் நடந்தது.எனக்கும்\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் மனைவியோ பிள்ளைகளோ, லெப்.கேணல் கில்மனின் குடும்பமோ தளபதி பிரிகேடியர்\nமகிந்த தரப்பினை ஆட்டிப்படைக்கும் மஹேல\nமுன்னணி வீரரான சங்கா மஹேலவுக்கான இதுவரை காணாத மக்கள் ஆதரவு அலையை இலங்கையில் எழுந்து வருகின்றது.அது மறுபுறம் அரச எதிர்ப்பு அலையாக மாறிவர...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qzzbzz.com/quiz/tamil-quiz-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-4/", "date_download": "2020-07-08T08:33:42Z", "digest": "sha1:3FFCTUTPIP4MEX6XZ4JYVLMVHWRLBMEG", "length": 30791, "nlines": 484, "source_domain": "www.qzzbzz.com", "title": "[Tamil Quiz] நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 2017- யார்யாரென்று கண்டுபிடிங்கள் - QzzBzz", "raw_content": "\n[Tamil Quiz] நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 2017- – யார்யாரென்று கண்டுபிடிங்கள்\n[Tamil Quiz] நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 2017- – யார்யாரென்று கண்டுபிடிங்கள்\nதற்போதைய நிகழ்வுகளை தெரிந்துகொள்ள இந்த வினாடி வினாவினை உபயோகித்துக் கொண்டு உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nமத்திய அரசில் எந்த பதிவுகள் உள்ளன\n1. ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உள்துறை மந்திரி\n2. தலைவர், துணைத் தலைவர் மற்றும் பேச்சாளர்\n3. மத்திய மந்திரி, ஆளும் கட்சியின் தலைவர் மற்றும் துணைத் தலைவர்\nஜனாதிபதி, துணைத் தலைவர் மற்றும் பேச்சாளர் ஆகியோர் மத்திய அரசைக் கொண்டுள்ள பதவிகள்.\nகலராஜ் மிஸ்ரா, கெமிக்கல்ஸ் மற்றும் உரங்கள் அமைச்சராக உள்ளாரா\nஅவர் மைக்ரோ, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சராக உள்ளார்\nஇந்தியாவின் தற்போதைய ஜனாதிபதியானவர் யார்\n2. ராம் நாத் கோவிந்த்\nஇந்தியாவின் தற்போதைய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த்\nதாவோர் சந்த் கெலாட் எந்த அமைச்சர்\n2. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்\n3. குடிநீர் மற்றும் சுகாதாரம்\nசமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் தாவோர் சந்த் கெலாட் ஆவார்.\n2. ரவி ஷங்கர் பிரசாத்\n3. சௌத்ரி பைரந்தர் சிங்\n ஸ்டீல் அமைச்சர் சௌத்ரி பைரந்தர் சிங் ஆவார்.\nஇந்தியாவின் துணைத் தலைவர் யார்\n1. முகம். ஹமீத் அன்சாரி\n2. அசோக் கஜபதி ராஜா பூசாப்பி\n3. சவுதாரி பைரந்தர் சிங்\nஇந்தியாவின் துணைத் தலைவர் மொஹம். ஹமீத் அன்சாரி.\nவிண்வெளி மற்றும் அணுசக்தித் துறையின் தலைவர் யார்\n1. நரேந்திர சிங் தோமர்\n3. ஹர்சிம்ரத் கவுர் பாடல்\nநரேந்திர மோடி விண்வெளி மற்றும் அணு சக்தி துறைக்கு தலைமை தாங்குகிறார்\nமனித வள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆவார்\nபிரகாஷ் ஜவடேகர் மனித வள மேம்பாட்டு அமைச்சராக உள்ளார்.\n1. அசோக் கஜபதி ராஜா பூசாப்பி\n2. ஜகத் பிரகாஷ் நட்ட\nநிதி மந்திரி அருண் ஜேட்லி.\nவீட்டு விவகாரங்கள் மற்றும் வெளியுறவு விவகார அமைச்சர்கள் யார்\n1. மேலுள்ளவை ஏதும் இல்ல\n2. ராஜ்நாத் சிங் மற்றும் சுஷ்மா ஸ்வராஜ்\n3. டாக்டர் ஹர்ஷ் வர்தன் மற்றும் முக்தார் அப்பாஸ் நக்வி\nராஜ்நாத் சிங் மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் உள்துறை அமைச்சர்கள் மற்றும் வெளி விவகார அமைச்சர்கள்.\nஅனன்ட் கீத் ரயில்வே அமைச்சராக உள்ளார். சரியா தவறா\n1. கனரக தொழிற்சாலைகள் மற்றும் பொது நிறுவனங்கள்\n3. மனித வள அபிவிருத்தி\nஅனன்ட் கீட் கனரக தொழிற்சாலைகள் மற்றும் பொது நிறுவனங்கள் மந்திரியாக உள்ளார்.\nபாராளுமன்ற விவகார அமைச்சர் யார்\n2. ஸ்ம்ரிதி ஸுபின் இரானி\n3. தாவார் சந்த் கெலாட்\nபாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த குமார்.\nகுடிநீர் மற்றும் சுகாதார அமைச்சர்....\n2. ராவ் இண்டர்ஜித் சிங்\nகுடிநீர் மற்றும் சுகாதார அமைச்சர் உமா பாரதி.\nபுள்ளியியல் மற்றும் நிகழ்ச்சித்திட்ட அமலாக்க அமைச்சர் ... ..\n1. டி.வி. சதனாந்த கவுடா\n3. ராஜ் குமார் சிங்\nபுள்ளிவிபரம் மற்றும் திட்ட அமலாக்கல் அமைச்சர் டி.வி. சதனாந்த கவுடா.\nமகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சராக யார் பணியாற்றுகிறார்\n1. டாக்டர் ஜிதேந்திர சிங்\n2. ராவ் இண்டர்ஜித் சிங்\nமேனகா காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் அபிவிருத்தி அமைச்சராக பணியாற்றுகிறார்\nசாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், கப்பல் மற்றும் நீர் ஆதாரங்கள், நதி அபிவிருத்தி மற்றும் கங்கா புத்துணர்வுக்கான அமைச்சர் நிதின் கட்கரி.\nசாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், கப்பல் மற்றும் நீர்வள ஆதாரங்கள், நதி அபிவிருத்தி மற்றும் கங்கா புனலமைப்பிற்கான அமைச்சர் நிதின் கட்கரி.\nஉணவு பதப்படுத்தும் தொழிற்சாலை அமைச்சர் .......\n1. ஹர்சிம்ரத் கவுர் பாடல்\n2. ஷிரிபத் எஸ்ஸோ நாயக்\nஉணவு பதப்படுத்தும் தொழிற்சாலை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாடல் ஆவார்.\n16 வது மக்களவைத் தலைவர் யார்\nசுமித்ரா மகாஜன் 16 வது மக்களவை சபாநாயகராக உள்ளார்.\nலோக் சபாவின் செயலாளர் நாயகம் யார்\n1. S. S. அலுவாலியா\nலோக் சபாவின் செயலாளர் நாயகம் பி. ஸ்ரீதரன்.\n14 வது நிதி கம���ஷனின் தலைவர் வை.வி.ரெட்டி \nவை.வி.ரெட்டி என்பது 14 வது நிதி ஆணையத்தின் தலைவர்.\nஎந்த மந்திரி சட்டம் மற்றும் நீதி மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழிலநுட்பத்ததின் தலைவராக உள்ளார் \n1. ரவி ஷங்கர் பிரசாத்\n2. ஹன்ஸ்ராஜ் கங்கரம் அஹிர்\n3. ரமேஷ் சந்தப்பா ஜிகாஜினாகி\nரவி ஷங்கர் பிரசாத் சட்டம் மற்றும் நீதி மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழிலநுட்பத்ததின் தலைவராக உள்ளார்.\nபழங்குடியினர் விவகார அமைச்சர் யார்\n1. ஷிவ் பிரதாப் சுக்லா\nபழங்குடி விவகார அமைச்சர் ஜுவல் ஓராம்.\nஇந்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை சம்மேளனத்தின் தலைவர் (FICCI) ....\n1. ராவ் இண்டர்ஜித் சிங்\n2. பங்கஜ் ஆர். படேல்\nஇந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் தலைவர் (FICCI) பங்கஜ் ஆர். படேல் ஆவார்.\n3. ஹர்தீப் சிங் பூரி\nரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு.\nதேசிய புத்தக அறக்கட்டளை தலைவர் யார்\n2. டாக்டர் மகேஷ் ஷர்மா\nதேசிய புத்தக அறக்கட்டளை தலைவர் அ. சேதுமாதவன்.\nஅணு சக்தி ஆணையத்தின் தலைவர் தினேஷ் கே சாராஃப். சரியா\n1. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம்\n2. திட்டமிடல், கெமிக்கல்ஸ் மற்றும் உரங்கள்\n3. சக்தி மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்\nதினேஷ் கே சாராப், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனங்களின் தலைவராக உள்ளார்\n1. இந்தியாவின் வழக்குரைஞர் ஜெனரல்\n2. 16 வது மக்களவை சபாநாயகர்\n3. இந்தியாவின் தேர்தல் அதிகாரி\nஇந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார்.\nடெக்ஸ்டைல்ஸ், தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் யார்\n1. ராம் கிரிபல் யாதவ்\n3. ஸ்மிரிட்டி ஜுபின் ஈரானி\nஸ்மிரிட்டி ஜுபின் ஈரானி டெக்ஸ்டைல்ஸ், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சராக உள்ளார்.\nவிவசாயம் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர் யார்\n1. ராதா மோகன் சிங்\n2. ஷிவ் பிரதாப் சுக்லா\n3. அஸ்வினி குமார் சௌபே\nராதா மோகன் சிங் விவசாயம் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர் ஆவார்.\nதிட்டமிடப்பட்ட பழங்குடியினர் தேசிய ஆணையத்தின் தலைவர் லலிதா குமாரமங்கலம். சரியாய் அல்லது தவறா\nலலிதா குமாரமங்கலம் மகளிர் தேசிய ஆணையத்தின் தலைவராக உள்ளார்.\nஇந்தியாவின் அட்டர்னி ஜெனரல் யார்\n3. ஜஸ்வந்த்சிங் சுமானபாய பாபார்\nமுகுல் ரோஹ்தகி இந்தியாவின் அட்டர்னி ஜெனரல் ஆவார்\nஅணு சக்தி ஆணையத்தின் தலைவர் ரத்தன் குமார் சின்ஹா. சரியா அல்லத��� தவறா\nஅணு சக்தி ஆணையத்தின் தலைவர் ரத்தன் குமார் சின்ஹா. பணியாளர் தேர்வு ஆணைக்குழு தலைவராக உள்ளார்.\nபணியாளர் தேர்வு ஆணைக்குழு தலைவராக யார் உள்ளார்\n3. ஷிவ் பிரதாப் சுக்லா\nஊழியர் தேர்வு ஆணையம் ஆசிம் குரானா தலைமையில் உள்ளது.\nசேக்கர் சென் எதனுடைய தலைவர் \n1. தேசிய பெண்கள் மேன்பாடு மையம்\nசேக்கர் சென் சங்கீத் நாடக அகாதமி தலைவர் ஆவார்.\nதிட்டமிடப்பட்ட தேசிய பழங்குடியினர் ஆணையத்தின் தலைவர் யார்\n2. கஜேந்திர சிங் ஷெகாவத்\nராமேஷ்வர் ஓரான் என்பவர் தேசிய பழங்குடியினர் ஆணையத்தின் தலைவர்.\nஅறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், சுற்றுச்சூழல் அமைச்சகம், வனவியல் மற்றும் காலநிலை மாற்றம் மற்றும் புவி அறிவியல் அமைச்சகத்தின் தலைவர் யார் \n1. மன்சூக் எல் மண்டவிய\n3. டாக்டர் ஹர்ஷ் வர்தன்\n டாக்டர் ஹர்ஷ் வர்தன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், சுற்றுச்சூழல் அமைச்சகம், வனவியல் மற்றும் காலநிலை மாற்றம் மற்றும் புவி அறிவியல் அமைச்சகத்தின் தலைவர்.\n3. சாத்வி நிரஞ்சன் ஜோதி\nஅமித் ஷா பி.ஜே.பி தலைவர்.\nபி.எல்.பூனியா ஸ்தாபிக்கப்பட்ட தேசிய குழுக்களின் தலைவராக இருக்கிறார். சரியா\nபி.எல்.பூனியா ஸ்தாபிக்கப்பட்ட தேசிய குழுக்களின் தலைவராக இருக்கிறார்.\n1. அர்ஜூன் ராம் மெக்வால்\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆவா\nசிபிஐ (மத்திய புலனாய்வு விசாரணை) இயக்குனர் ராஜீ ஆஸ்தானா . சரியா\nசிபிஐ (மத்திய புலனாய்வு விசாரணை) இயக்குனரான ராஜீவ் அஸ்தானா.\n1. டேவிட் ஆர். சைமன்லி\n2. டாக்டர் வீரேந்திர குமார்\nடேவிட் ஆர். சைமன்லி யு.பீ.எஸ்.சி.சி.யின் தலைவராக உள்ளார்.\nபல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் ......\n1. பேராசிரியர் வேட் பிரகாஷ்\nபல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் வேட் பிரகாஷ் ஆவார்.\nபின்தங்கிய வகுப்புகளுக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் யார்\n2. கே. ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்\nV. ஈஸ்வரயா பின்தங்கிய வகுப்புகளுக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் ஆவார்.\nரயில்வே வாரியத்தின் தலைவர் யார்\n1. ஹர்தீப் சிங் பூரி\n2. ராஜ் குமார் சிங்\nஏ.கே. மிட்டல் ரயில்வே வாரியத்தின் தலைவர் மித்திரால்தான் சைலேஷ் தான்\n1. பதிவாளர் பொது மற்றும் மக்கள்தொகை கணக்காளர்\n2. வீட்டுவசதி, நகர்ப்புற அலுவல்கள்\n3. ஆயுர்வேத, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ��ோமியோபதி (AYUSH) தலைவர்\nசைலேஷ் பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள்தொகை கணக்காளர் ஆணையர் ஆவார்\nஇந்தியாவின் தலைமை நீதிபதி யார்\n1. நீதிபதி J.S. கெஹார்\n2. பொது (ஓய்வு) வி கே சிங்\n3. ஜஸ்வந்த்சிங் சுமானபாய பாபார்\nJ.S. கெஹார் இந்தியாவின் தலைமை நீதிபதியாக உள்ளார்.\nK.K. சக்கரவர்த்தி எதனுடைய தலைவர் .......\n1. சுகாதார மற்றும் குடும்ப நலன்\n2. லலித் கலா அகாடமி\n3. சட்டம் மற்றும் நீதி, கார்ப்பரேட் விவகாரங்கள்\nலலித் கலா அகாடமி தலைவராக கே.கே.சக்கர் வர்ணி நியமிக்கப்பட்டார்.\nபிரதான தேர்தல் ஆணையர் ......\n1. டாக்டர் நாசிம் ஜெய்தி\nஇந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் யார்\n1. உர்ஜீத் ஆர். படேல்\n2. நரேந்திர சிங் தோமர்\n3. ஹர்தீப் சிங் பூரி\nஇந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக உர்ஜீத் ஆர். படேல்\nஇந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் (FICCI) கூட்டமைப்பின் தலைவர் யார்\n1. பங்கஜ் ஆர். படேல்\n3. ராவ் இன்டர்ஜிட் சிங்\nஇந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் தலைவர் (FICCI) பங்கஜ் ஆர். படேல் ஆவார்.\n[Tamil Quiz] நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 2017- - யார்யாரென்று கண்டுபிடிங்கள்\n[Tamil Quiz] நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 2017- பாகம் 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/27-jun-2012", "date_download": "2020-07-08T09:03:38Z", "digest": "sha1:RXOCDG5QJHSOUV2SX6OFJNWZQFVNOS5O", "length": 18214, "nlines": 443, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - ஆனந்த விகடன்- Issue date - 27-June-2012", "raw_content": "\nஎன் விகடன் - திருச்சி\nவலையோசை : விட்டு விடுதலையாகி நிற்பாய்\nபெட்ரோல் விலை ஏறினாதான் பொழப்பு\nமாட்டு வண்டி கட்டிக்கிட்டு மெளனப் படம் பார்க்கப் போவோம் \nஇனிதான் என் கணக்கு ஆரம்பம் \nஜெர்மனி சென்ற வரப்பூர் சிலைகள் \nசிலிர்க்க வைக்கும் கீழ் பழநி \nஎன் விகடன் - சென்னை\nஎன் ஊர்: ஓவியர் பத்மவாசன்\n'ஜட்ஜையே ஹவுஸ் அரெஸ்டில் வெச்சுட்டீங்க\nஅட, இதுவும் ஒரு கலைதான்\nஎன் விகடன் - கோவை\nஎன் ஊர்: பாடலாசிரியர் குகை மா.புகழேந்தி\nசினிமா விழாவில் கல்விக்குப் பரிசு\nகாலத்தை வென்ற இறவாப் பனை\n''இதையும் மூடிட்டா எங்கேப் போறது\nநானே கேள்வி... நானே பதில்\nஎன் விகடன் - மதுரை\nஎன் ஊர் - பொதும்பு எருது கட்டு \nபெட்ரோல் போட பங்கு பங்கு... மக்கள் எல்லாம் லொங்கு லொங்கு \nமதுரை - அட்டைப் படம்\nவலையோசை - மண் மணம்\nஎன் விகடன் - புதுச்சேரி\nஎன் விகடன் - புதுச்சேரி -அட்டைப்படம்\nமண்ணை நம்பி எங்க பொழப்பு\n''இலக்கி��மே இதயமாய் இயங்கும் ஊர் இது\n''பத்து ரூபாய்க்கு விளம்பரம் பண்ணினேன்\nவிகடன் மேடை - சுப்பிரமணியன் சுவாமி\nஇருக்கிறது திறமை... இல்லாதது அக்கறை\nதலையங்கம் - ஒரு பொம்மை உருவாகிறது\nடபுள் ரஜினி... ட்ரிபிள் திகில்\nஅஜீத், விஜய், சிம்பு, ஆர்யா... எல்லாருக்கும் நான் நண்பன்\nவட்டியும் முதலும் - 46\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\nவலையோசை : விட்டு விடுதலையாகி நிற்பாய்\nஎன் ஊர்: பாடலாசிரியர் குகை மா.புகழேந்தி\nஎன் விகடன் - திருச்சி\nவலையோசை : விட்டு விடுதலையாகி நிற்பாய்\nபெட்ரோல் விலை ஏறினாதான் பொழப்பு\nமாட்டு வண்டி கட்டிக்கிட்டு மெளனப் படம் பார்க்கப் போவோம் \nஇனிதான் என் கணக்கு ஆரம்பம் \nஜெர்மனி சென்ற வரப்பூர் சிலைகள் \nசிலிர்க்க வைக்கும் கீழ் பழநி \nஎன் விகடன் - சென்னை\nஎன் ஊர்: ஓவியர் பத்மவாசன்\n'ஜட்ஜையே ஹவுஸ் அரெஸ்டில் வெச்சுட்டீங்க\nஅட, இதுவும் ஒரு கலைதான்\nஎன் விகடன் - கோவை\nஎன் ஊர்: பாடலாசிரியர் குகை மா.புகழேந்தி\nசினிமா விழாவில் கல்விக்குப் பரிசு\nகாலத்தை வென்ற இறவாப் பனை\n''இதையும் மூடிட்டா எங்கேப் போறது\nநானே கேள்வி... நானே பதில்\nஎன் விகடன் - மதுரை\nஎன் ஊர் - பொதும்பு எருது கட்டு \nபெட்ரோல் போட பங்கு பங்கு... மக்கள் எல்லாம் லொங்கு லொங்கு \nமதுரை - அட்டைப் படம்\nவலையோசை - மண் மணம்\nஎன் விகடன் - புதுச்சேரி\nஎன் விகடன் - புதுச்சேரி -அட்டைப்படம்\nமண்ணை நம்பி எங்க பொழப்பு\n''இலக்கியமே இதயமாய் இயங்கும் ஊர் இது\n''பத்து ரூபாய்க்கு விளம்பரம் பண்ணினேன்\nவிகடன் மேடை - சுப்பிரமணியன் சுவாமி\nஇருக்கிறது திறமை... இல்லாதது அக்கறை\nதலையங்கம் - ஒரு பொம்மை உருவாகிறது\nடபுள் ரஜினி... ட்ரிபிள் திகில்\nஅஜீத், விஜய், சிம்பு, ஆர்யா... எல்லாருக்கும் நான் நண்பன்\nவட்டியும் முதலும் - 46\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/227930?ref=archive-feed", "date_download": "2020-07-08T08:06:32Z", "digest": "sha1:VQ5QUTB3KX3GXTZTIRPWEIRYTBGN63IA", "length": 11764, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "மைத்திரிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை அடுத்து பாதுகாப்பை பலப்படுத்திய முப்படையினர்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உல�� செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமைத்திரிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை அடுத்து பாதுகாப்பை பலப்படுத்திய முப்படையினர்\nபேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பிய தாக்குதல் எச்சரிக்கைக் கடிதத்தையடுத்து முப்படையினரும் பொலிஸாரும் நாடு முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் ஆகியவற்றின் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளனர்.\nஇந்தச் செய்தியை 'சண்டே டைம்ஸ்' வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\n\"இலங்கையில் இம்மாதம் 15ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கத்தோலிக்கத் தேவாலயங்கள் மீது மற்றுமொரு குண்டுத் தாக்குதல் இடம்பெறலாம் எனப் புதிய எச்சரிக்கை கிடைத்துள்ளது.\nஎனவே, பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்துமாறு பொலிஸாருக்கும் படையினருக்கும் உடன் உத்தரவு பிறப்பியுங்கள் என்று ஜனாதியுபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவசர கடிதம் அனுப்பியிருந்தார்.\nஇதையடுத்து இராணுவத்தினரும் பொலிஸாரும் நாடு முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களின் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.\nஇதேவேளை, தாக்குதல் குறித்த புதிய தகவலை அரச புலனாய்வுப் பிரிவினர் ஆராய்ந்துள்ளனர்.\nஇதன் பின்னர் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் இந்தத் தாக்குதல் எச்சரிக்கையை உரிய அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கடற்படை, விமானப்படையினருக்கும் தாக்குதல் எச்சரிக்கை குறித்து தெளிவூட்டப்பட்டுள்ளது.\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ள படை அதிகாரிகள் பலவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகளில் பொலிஸாருக்கு முப்படையினர் உதவுவார்கள் எனத் தெரிவித்துள்ளனர்.\nகத்தோலிக்கத் தேவாலயங்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஅதேவேளை, இந்தத் தாக்குதல் எச்சரிக்கையைத் தொடர்ந்து நட்சத்திர ஹோட்டல்களுக்குப் பொலிஸார் விஜயம் மேற்கொண்டு அங்கு தங்கியிருப்பவர்கள் குறித்த விபரங்களையும் பெறத்தொடங்கியுள்ளனர். மேலும் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் எவராவது தென்பட்டால் அது குறித்து அறிவிக்குமாறும் கோரியுள்ளனர்.\nவன்முறைகளைத் திட்டமிடுபவர்கள் யார் என்பது தங்களுக்குத் தெரியும் எனக் குறிப்பிட்டுள்ள பொலிஸார் நிலைமைய உன்னிப்பாக அவதானிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்\" என்றுள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/240353-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-07-08T07:41:47Z", "digest": "sha1:FWOI2QX2SPG6KGDRPJWHV37JNJV476RJ", "length": 10375, "nlines": 338, "source_domain": "yarl.com", "title": "மூத்த தளபதி ஜெயம் அவர்களின் தாயார் காலமானார் - துயர் பகிர்வோம் - கருத்துக்களம்", "raw_content": "\nமூத்த தளபதி ஜெயம் அவர்களின் தாயார் காலமானார்\nமூத்த தளபதி ஜெயம் அவர்களின் தாயார் காலமானார்\nBy கிருபன், April 1 in துயர் பகிர்வோம்\nமூத்த தளபதி ஜெயம் அவர்களின் தாயார் காலமானார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான ஜெயம் அவர்களின் தாயார் திருமதி பாலகுரு அம்மா (வயது-74) லண்டனில் நேற்று (31) காலமானார்.\nதேச விடுதலைக்காக தவப்புதல்வனை ஈன்றளித்த வீரத்தாயாருக்கு தமிழீழ மக்கள் சிரம் தாழ்த்தி வணக்கம் செலுத்துகின்றனர்.\nஆத்மா சாந்தி அடைய‌ க‌ட‌வுளை பிராத்திக்கிறேன்\nஆத்மா சாந்தி அடைய‌ க‌ட‌வுளை பிராத்திக்கிறேன்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nதொடங்கப்பட்டது 10 hours ago\nதொடங்கப்பட்டது September 5, 2011\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nதொடங்கப்பட்டது June 12, 2017\nBy தோழி · Posted சற்று முன்\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 27 minutes ago\nநன்றாக எழுதுகிறீர்கள் தோழி.தொடர்ந்து யாழில் பயணியுங்கள்.\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 58 minutes ago\nநீங்கள் உங்கு கோழி வளர்ப்பதில்லையா சரி அதையும் ஒருக்காச் செய்து சாப்பிட்டுப் பாப்பம் 😀\nமூத்த தளபதி ஜெயம் அவர்களின் தாயார் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.lankasri.fm/radiojockey/bala/message?ref=fb", "date_download": "2020-07-08T08:44:27Z", "digest": "sha1:PXCE7HOZQ5BW5QCKURWGAKSXORKWLTUG", "length": 5253, "nlines": 54, "source_domain": "www.lankasri.fm", "title": "Lankasri FM Radio - Listen to Tamil Music Online UK | Live Tamil FM London", "raw_content": "\nஇலங்கை தொடர்பில் பிரித்தானியா விதித்துள்ள தடை\nகோடிக்கணக்கில் சம்பாதித்தும் நடிகர் பாக்கியராஜ் வாழ்வில் இப்படி ஒரு சோகமா மகளை பற்றி அவரே கூறிய உண்மை சம்பவம்\nகொரோனா வைரஸின் இரண்டாவது அலை இலங்கையில் ஆரம்பம்\nஉலகின் அனைத்து ட்ரைலர் சாதனைகளையும் முறியடித்து பிரமாண்ட ரெக்கார்ட் படைத்த சுஷாந்த் ட்ரைலர், ரசிகர்கள் நெகிழ்ச்சி..\nகொதித்தெழுந்து ஆவேசத்துடன் கிழி கிழினு கிழித்த வனிதா மூன்றாவது கணவருடன் மீண்டும் சர்ச்சையை கிளப்பிய புதிய வீடியோ\nயாழில் வீடொன்றுக்குள் புகுந்த சிறுத்தை - ஒன்பது ஆடுகள் பலி\nகட்டாரில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை குடும்பம்\nதன்னை வறுத்தெடுத்த பெண்ணிற்கு வனிதா வெளியிட்ட அதிரடி பதில்... அவதானித்த ரசிகர்கள் திட்டித் தீர்க்கும் கொடுமை\nஇஸ்லாமிய பெண் குடிக்கும் பானத்தில் ஊழியர் எழுதியிருந்த வார்த்தை அதிர்ச்சியில் உறைந்த 19 வயது இளம் பெண்\nபிரமாண்ட இயக்குனரான ஷங்கரின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tag/saina-nehwal/", "date_download": "2020-07-08T08:08:42Z", "digest": "sha1:7AFL74FYULVSSZRPB2TWTR52E5VAOXPV", "length": 6202, "nlines": 100, "source_domain": "chennaionline.com", "title": "Saina Nehwal – Chennaionline", "raw_content": "\nஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் – காலியிறுதியில் சாய்னா நோவல் தோல்வி\nஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. ஒரு ஆட்டத்தில் இந்தியாவைச் சேர்ந்த சாய்னா\nஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் – கடினமான போட்டியில் சிந்து, சாய்னா\nமொத்தம் ரூ.7 கோடி பரிசுத்தொகைக்கான ���ல்-இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காமில் அடுத்த மாதம் (மார்ச்) 6-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் யார்-யாருடன்\nஇந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் – சாய்னா சாம்பியன்\nஇந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் சாய்னா நேவால், ஸ்பெயினின் கரோலினா மரின் ஆகியோர் முன்னேறினர். இன்று இறுதிப் போட்டி\nஇந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் – இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சாய்னா\nஇந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டனில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டமொன்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால் சீனாவின் ஹே பிங்ஜியாவோவை எதிர்கொண்டார். இதில் சாய்னா நேவால்\nமலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் – சானியா அரையிறுதிக்கு முன்னேற்றம்\nமலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் பெண்களுக்கான காலிறுதி ஒன்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால், முன்னாள் உலகச் சாம்பியனான ஜப்பானின் நொசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டார். இதில்\nபிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் – காலியிறுதியில் சாய்னா நேவால் தோல்வி\nபிரெஞ்ச் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த காலியிறுதி ஆட்டம் ஒன்றில், தரவரிசையில் 9-வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/77433/cinema/Kollywood/100-Days-:-Petta,-Viswasam-clash-again.htm", "date_download": "2020-07-08T09:06:58Z", "digest": "sha1:SJETRCWHUNRZXSEJCPNCRFPFOE2W4ACD", "length": 13107, "nlines": 134, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பேட்ட, விஸ்வாசம் 100வது நாள் : மீண்டும் ரசிகர்கள் சண்டை - 100 Days : Petta, Viswasam clash again", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசுஷாந்திற்கு அன்புமழை பொழிகிறது - ஏ.ஆர்.ரஹ்மான் : 10 மில்லியன் லைக்ஸ் எட்டுமா டிரைலர் | வர்மாவுக்கு போரடிக்கிறது போலும் : பவர்ஸ்டார் குறித்து நாகபாபு கருத்து | சினிமா பெண்கள் நல அமைப்பு மீது ஆடை வடிவமைப்பாளர் குற்றச்சாட்டு | 20 ஆண்டு பயணம்: விஜய் யேசுதாஸ் பெருமிதம் | ரன் வில்லன் திருமணம் | 50 சதவிகித சம்பளத்தை குறைத்த ரகுல் ப்ரீத்தி சிங் | பேஸ்புக், யு-டியூப்பில் அவதூறு: போலீசில் வனிதா புகார் | வரலட்சுமி பட தயாரிப்பாளர் மீது போலீஸ் மோசடி புகார் | தமிழ் நடிகர்களுக்க��� 50 சதவிகித சம்பளம் குறைப்பு: தயாரிப்பாளர்கள் முடிவு | மறக்க முடியுமா | வர்மாவுக்கு போரடிக்கிறது போலும் : பவர்ஸ்டார் குறித்து நாகபாபு கருத்து | சினிமா பெண்கள் நல அமைப்பு மீது ஆடை வடிவமைப்பாளர் குற்றச்சாட்டு | 20 ஆண்டு பயணம்: விஜய் யேசுதாஸ் பெருமிதம் | ரன் வில்லன் திருமணம் | 50 சதவிகித சம்பளத்தை குறைத்த ரகுல் ப்ரீத்தி சிங் | பேஸ்புக், யு-டியூப்பில் அவதூறு: போலீசில் வனிதா புகார் | வரலட்சுமி பட தயாரிப்பாளர் மீது போலீஸ் மோசடி புகார் | தமிழ் நடிகர்களுக்கு 50 சதவிகித சம்பளம் குறைப்பு: தயாரிப்பாளர்கள் முடிவு | மறக்க முடியுமா - ஒரு கைதியின் டைரி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n'பேட்ட, விஸ்வாசம்' 100வது நாள் : மீண்டும் ரசிகர்கள் சண்டை\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nரஜினிகாந்த் நடித்த 'பேட்ட', அஜித் நடித்த 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு படங்களும் இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி ஒரே நாளில் வெளியாகின. வெளியான நாட்களிலிருந்தே இரண்டு படங்களின் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் கடும் மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.\n'விஸ்வாசம்' படம்தான் தமிழ்நாடு முழுவதும் அதிக வசூலைக் குவித்தது என அஜித் ரசிகர்களும், உலக அளவில் 'பேட்ட' படம்தான் அதிக வசூலைக் குவித்தது என ரஜினி ரசிகர்களும் சண்டையிட்டனர். 100 கோடி வசூலை முதலில் பெற்ற படம் 'விஸ்வாசம்' என்று அஜித் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். இதனால், கோபமடைந்த ரஜினி ரசிகர்களும் பதிலடி கொடுக்க ஆரம்பித்தனர்.\nஅந்த சண்டை அத்துடன் முடிந்தது என்று பார்த்தால் நேற்று 100வது நாளிலும் நடந்த்து. முதலில் 'விஸ்வாசம்' படக்குழுவினர் 100வது நாள் போஸ்டரை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். அடுத்து 'பேட்ட' குழுவினர் 100வது நாள் போஸ்டரை வெளியிட்டனர். இதில் 'பேட்ட' இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் டுவிட்டர் பக்கம் சென்ற அஜித் ரசிகர்கள் அவரை மிகவும் கேவலமான கெட்ட வார்த்தைகளாலும், அவருடைய உடலமைப்பை வைத்து மோசமான கமெண்ட்டுகளைப் பதிவிட்டனர்.\nஇரண்டு படங்களுமே 100வது நாளில் எந்தத் தியேட்டரில் ஓடுகிறது என்றுதான் தெரியவில்லை. 'பேட்ட' படத்தை தமிழ்ப் புத்தாண்டு அன்று டிவியில் ஒளிபரப்பிவிட்டார்கள். 'விஸ்வாசம்' படத்தை 50வது நாளிலேயே மொபைல் ஆப்பில் வெளியிட்டுவிட்டார்கள். ஒருவேளை படம் வெளியாகி 100 நாள் ஆகிவிட்டது என்பதை மட்டும் சமூக வலைத்தளங்களில் கொண்டாடியிருப்பார்களோ...\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nநயன்தாரா கோரிக்கை ஏற்பு : நடிகர் ... மும்பையில் கீர்த்தி சுரேஷ், ஜான்வி ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசுஷாந்திற்கு அன்புமழை பொழிகிறது - ஏ.ஆர்.ரஹ்மான் : 10 மில்லியன் லைக்ஸ் ...\nமின் கட்டணம் செலுத்த ஓவியம் விற்கும் பாலிவுட் நடிகர்\nசுஷாந்த் சிங் தற்கொலை : சஞ்சய் லீலா பன்சாலியிடம் விசாரணை\nகல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தை படமாக்கும் அஜய் தேவ்கன்\nகொரோனா காலத்தில் கங்கனா சுற்றுலா\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n20 ஆண்டு பயணம்: விஜய் யேசுதாஸ் பெருமிதம்\n50 சதவிகித சம்பளத்தை குறைத்த ரகுல் ப்ரீத்தி சிங்\nபேஸ்புக், யு-டியூப்பில் அவதூறு: போலீசில் வனிதா புகார்\nவரலட்சுமி பட தயாரிப்பாளர் மீது போலீஸ் மோசடி புகார்\nதமிழ் நடிகர்களுக்கு 50 சதவிகித சம்பளம் குறைப்பு: தயாரிப்பாளர்கள் முடிவு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமஹத்துக்கு அஜித் கொடுத்த நம்பிக்கை\nஎன் வாழ்க்கையைத்தான் அஜித்துக்கு பாட்டாக எழுதினார்கள் ; பாலா\nகொரோனா ஒழிப்புக்கு நவீன தொழில்நுட்பம்: அஜித்துக்கு கர்நாடக அரசு பாராட்டு\nஒருகாலத்தில் அஜித்தும் சுஷாந்த் இடத்தில் தான் இருந்தார் : வாசுகி பாஸ்கர்\nஏட்டிக்குப் போட்டி - டிரெண்டிங்கில் அஜித் ரசிகர்கள்\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rahmanfayed.blogspot.com/2020/02/blog-post_26.html", "date_download": "2020-07-08T07:44:28Z", "digest": "sha1:OQBPRNFY3HOO3FSHO3QWREYTDN3PP6Z6", "length": 21918, "nlines": 218, "source_domain": "rahmanfayed.blogspot.com", "title": "rahmanfayed: வாயில் உள்ள பாக்டீரியாக்களை முழுமையாக நீக்க வேண்டுமா? அப்ப இத டெய்லி செய்யுங்க...", "raw_content": "\nஉங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதனமும் நிலவுவதாக. அறிவியல், ஆமானிஷயம், விடுதலைபோராட்ட வீரர்கள், வரலாறு, பிரபலங்கள், பயனுள்ள தகவல், எச்சரிக்கை பதிவுகள், மதங்கள், இஸ்லாம், வேற்றுகிரகவாசிகள், மர்மங்கள் என பலதரப்பட்ட செய்திகளை செம்மொழியான நம் தாய் மொழி தமிழ் மொழியில், காண செய்திகள் உலகம் என்கிற இனையதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது, உங்கள் சகோதரன் அப்து ரஹ்மான்./....\nவாயில் உள்ள பாக்டீரியாக்களை முழுமையாக நீக்க வேண்டுமா அப்ப இத டெய்லி செய்யுங்க...\nவாயில் உள்ள பாக்டீரியாக்களை முழுமையாக நீக்க வேண்டுமா அப்ப இத டெய்லி செய்யுங்க...\nமனிதனின் வாயில் சுமார் 500 விதமான இனங்கள் அல்லது நுண்ணுயிரிகள் வாழ்ந்து வருகின்றன. ஆனால் எப்போது ஒருவரது வாயில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் அளவு அதிகரிக்கிறதோ, அப்போது தான் பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான ஈறு அழற்சி, ப்ளேக், பல் சொத்தை போன்றவற்றை சந்திக்கிறோம். தற்போது பலர் வாய் துர்நாற்றம், மஞ்சள் பற்கள், ஈறுகளில் இரத்தக்கசிவு, சொத்தை பற்கள் போன்ற பல பிரச்சனைகளை அன்றாடம் சந்திக்கின்றனர். இதற்கு மோசமான வாய் பராமரிப்பு மட்டுமின்றி, உண்ணும் உணவுகளும் தான் முக்கிய காரணம்.\nஎன்ன தான் கடைகளில் வாயின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும் பல்வேறு டூத் பேஸ்டுகள் விற்கப்பட்டாலும், அவற்றில் கெமிக்கல் நிறைந்திருப்பதால், சில சமயங்ளில் அவை பற்களுக்கு தீங்கை விளைவித்து, பெரும் பாதிப்பை உண்டாக்கிவிடுகின்றன. முந்தைய காலத்தில் எல்லாம் டூத் பேஸ்ட் என்பதில்லை. வெறும் வேப்பங்குச்சி, ஆலங்குச்சி தான். இவற்றில் உள்ள உட்பொருட்கள் தான் வாயின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து வந்தன.\nதற்போது இந்த குச்சிகள் நமக்கு கிடைக்காவிட்டாலும், நம் வீட்டுச் சமையலறையில் வாயில் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் சில பொருட்கள் உள்ளன. அவற்றைக் கொண்டு அன்றாடம் பராமரிப்பு கொடுத்து வந்தால், நிச்சயம் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, வாயின் ஆரோக்கியத்தை மேம்படும். இப்போது வாயில் உள்ள கேடு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்க உதவும் மௌத் வாஷை எப்படி வீட்டிலேயே தயாரிப்பது என்றும், அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்றும் காண்போம்.\n* பேக்கிங் சோடா * உப்பு * ஹைட்ரஜன் பெராக்ஸைடு * டூத் பிக்ஸ் * டூத் பிரஷ்\nசெய்முறை #1 ஒரு சிறிய பௌலில் 1/2 டீஸ்பூன் உப்பு மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா எடுத்துக் கொள்ள வேண்டும்.\nசெய்முறை #2 பின்பு வெதுவெதுப்பான நீரை ஒரு கப்பில் எடுத்து, அதில் டூத் பிரஸை 3 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்\nசெய்முறை #3 பிறகு டூத் பிரஷை பயன்படுத்தி, உப்பு மற்றும் பேக்கிங் சோடாவை நன்கு கலந்து எடுத்து, அந்த கலவையால் பற்களை நன்கு மென்மையாக தேய்க்க வேண்டும்.\nசெய்முறை #4 பின் சில துளிகள் ஹைட்ரஜன் பெராக்ஸைடை ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து கொள்ள வேண்டும். பின் அதை வாயில் ஊற்றி ஒரு நிமிடம் வாயைக் கொப்பளித்து துப்ப வேண்டும்.\nசெய்முறை #5 பிறகு டூத் பிக் கொண்டு பற்களின் பின் பிடிந்துள்ள ப்ளேக்கை மென்மையாக தேய்த்து விட வேண்டும். பின் குளிர்ந்த நீரால் வாயைக் கழுவ வேண்டும்.\nஉங்கள் வாயில் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், தினமும் காலையில் ஆயில் புல்லிங் செய்யும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். மேலும் தினமும் இரண்டு முறை பற்களைத் துலக்குங்கள். மேலே கொடுக்கப்பட்டுள்ளதை வாரம் ஒருமுறை தவறாமல் பின்பற்றி வந்தால், பற்கள் மற்றும் வாய் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.\nஇடுகையிட்டது .RAHMANFAYED நேரம் 12:56 AM\nஅரிய புகைப் படங்கள் குர்ஆனின் அத்தாட்சிகள்-1\nஅரிய புகைப் படங்கள் குர்ஆனின் அத்தாட்சிகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித சமுதாயத்தை நேரான பாத...\nபோதிதர்மா-ஒரு முழு வரலாறு போதிதர்மா...rko.. போதிதர்மா பிறந்த பல்லவ குலம் எங்கிருந்தது அலெக்சாண்டர் இந்தியாமீது படையெடுத்து வெ...\nராஜ்சிவா ::2012 இல் உலக அழிவும், 'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-1. -1\nராஜ்சிவா ::2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் -1. RAHMANFAYED :: 2012ல் உலகம் அழியுமா,...\nபல்லிகளை விரட்டுவதற்கான சில எளிய வீட்டுக் குறிப்புகள்\nபல்லிகளை விரட்டுவதற்கான சில எளிய வீட்டுக் குறிப்புகள் வீட்டில் காணப்படும் பல்லிகள் நமக்கு பெரும் தொல்லையாக அமைகின்றன. நமக்கு தொல்லை...\n கொசுவை விரட்டியடிக்க இதோ புதிய வழி..\n கொசுவை விரட்டியடிக்க இதோ புதிய வழி.. மழைக்காலம் பிறந்தாலே, கொசுவுக்குக் கொண்டாட்டம் தான். மனிதர்களின் ரத்த...\nஎலி தொல்லையில் இருந்து விடுபட சில எளிய இயற்கை வழிகள்\nஎலி தொல்லையில் இருந்து விடுபட சில எளிய இயற்கை வழிகள் வீட்டில் அங்கும் இங்கும் ஒடி பயமுறுத்தும் எலிகளைப் பிடிப்பதற்கு முன்பெல்லாம் ...\nமருதநாயகம் ஒரு முழு வரலாறு - I.\nமருதநாயகம் ஒரு முழு வரலாறு ஊரும் , பெயரும் மருதநாயகத்தின் வாழ்க்கை வரலாறு மிகவும் பரபரப்பானது . இவர் பூலித்தேவன் மற்றும...\nஉடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி\nஉடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி தற்போது நிலவி வரும் பருவ நிலா மாற்றத்தால...\n'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-6.\n'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-6. mayans.+. dravidan.+.egptyian = rahman. இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை...\n`வடக்கு சென்டினல் தீவு' உலக நாகரீகத்தின் ஒரு சதவீதம் கூட அண்டாத ஒரு இடம்\n`வடக்கு சென்டினல் தீவு' உலக நாகரீகத்தின் ஒரு சதவீதம் கூட அண்டாத ஒரு இடம் வடக்கு சென்டினல் தீவு: உலக நாகரீகத்தின் ஒரு சதவீதம் கூட அண்...\nவியர்வை நாற்றம் போக்க சில எளிய வழிகள்\nகோடை காலம் தொடங்கி விட்டது. கோடை வந்தாலே அழையா விருந்தாளியாக வியர்வையும் சேர்ந்து கொள்கிறது. சிலரது வியர்வையும், அதனால் ஏற்படும் நாற்றமும்...\nவாயில் உள்ள பாக்டீரியாக்களை முழுமையாக நீக்க வேண்டு...\nபெட்ரோலை விட செலவு குறைவுதான்... ஆனாலும் பைக்கில் ...\nஇந்தியா விடுதலைக்கா போராடியவர்கள் (17)\nஇறைவன் அற்புத படைப்புகள். (4)\nஎன்னை கவாந்த வரலாற்று நாயகர்கள் (6)\nமாயன் இன மக்கள் (8)\nராஜ்சிவா ::2012 இல் உலக அழிவும், 'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-1. -1\nராஜ்சிவா ::2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் -1. RAHMANFAYED :: 2012ல் உலகம் அழியுமா,...\n\"ராணி கி வாவ்\" அரண்மனை..\n\"ராணி கி வாவ்\" அரண்மனை.. ஆண் தான் பெண்களுக்காக எல்லாம் செய்கிறான். தனது மனைவிக்காக கல்லறை கூட கட்டினான் என பலர் ஷாஜகானை புகழ்ந...\nஅடித்தளமே இல்லாத தாஜ்மஹால் யமுனை நதி உள்ள வரை மட்டுமே இருக்கும்.\nஅடித்தளமே இல்லாத தாஜ்மஹால் யமுனை நதி உள்ள வரை மட்டுமே இருக்கும். என் காதல் சின்னமாக அனைவராலும் போற்றப்படும் தாஜ்மஹால் பற்றி உங்களு...\n'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-2\n'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-2 இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். முதல்...\nபுரியாத புதிர்' மாயன் இன மக்கள்-3\nபுரியாத புதிர்' மாயன் இன மக்கள்-3 இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்ட��� இதனை படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். முதல் பாகத்...\nமாபெரும் பத்து அடையாளங்கள்.... இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். முதல் ...\n'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-6.\n'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-6. mayans.+. dravidan.+.egptyian = rahman. இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை...\nகரலாக்கட்டையும் கழுத்து வலியும் : என் பார்வை\nகரலாக்கட்டையும் கழுத்து வலியும் : என் பார்வை காவல் துறை அதிகாரியாக பணிபுரிந்த எனது தந்தை தினமும் அதிகாலையில் கரலாகட்டை சுற்றுவது வழக்க...\nபுரியாத புதிர்' மாயன் இன மக்கள்-4.\nபுரியாத புதிர்' மாயன் இன மக்கள்-4 இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். ம...\nஆய்வாளர்களை திகைக்க வைத்த துட்டன்காமன் கத்தி: விண்கல்லால் செய்யப்பட்டது கண்டுபிடிப்பு.\nஆய்வாளர்களை திகைக்க வைத்த துட்டன்காமன் கத்தி: விண்கல்லால் செய்யப்பட்டது கண்டுபிடிப்பு. எகிப்திய மன்னன் துட்டன்காமன் கல்லறையில் மம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88_%E0%AE%93%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-07-08T08:02:38Z", "digest": "sha1:NCXGRAVHSCTL6LHLDE3ONPJHTZWBTD4R", "length": 3769, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திருத்தந்தையின் ஆணை ஓலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதிருத்தந்தை எட்டாம் அர்பன் 1637இல் வெளியிட்ட ஆணை ஓலை\nதிருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 2011இல் வெளியிட்ட ஆணை ஓலை\nதிருத்தந்தையின் ஆணை ஓலை (ஆங்கில மொழி: Papal bull) என்பது கத்தோலிக்க திருத்தந்தையால் வெளியிட்டப்படும் சட்ட ஆணையாகும். இவ்வகை ஆணைகள் 6ம் நூற்றாண்டு முதலே பழக்கத்தில் இருந்தாலும், 13ம் நூற்றாண்டிலேயே அதிகம் பயன்படுத்தப்பட்டது. 15ம் நூற்றாண்டில் திருத்தூதரக அலுவலகம் (Apostolic Chancery), ஆணை ஓலைகளின் பதிவகம் (\"register of bulls\"/registrum bullarum) எனப்பெயர் மாற்றப்பட்ட போது இவை அதிகாரப்பூர்வமானது.[1] இவ்வகை ஆணைஓலைகளின் தொடக்கத்தில் திருத்தந்தை தம் பெயருக்கு அடுத்து ஆயர், இறை அடியாருக்கு அடியார் என எழுதுவார் என்பது குறிக்கத்தக்கது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 ஏப்ரல் 2015, 13:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்த���ப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2020-07-08T09:15:44Z", "digest": "sha1:AUESUYPMRPWLEDWPL7F5E24BZAR2K7AJ", "length": 9473, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆர்ட் குலொக்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடிட்ராயிட், மிச்சிகன், ஐக்கிய அமெரிக்கா\nலாஸ் ஆசோசு, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா\nஆர்தர் \"ஆர்ட்\" குலொக்கி (Arthur \"Art\" Clokey, அக்டோபர் 12, 1921 – சனவரி 8, 2010) களிமண்ணால் (கிளே) செய்யப்படும் இயங்குபடங்களில் முன்னோடியாகத் திகழ்ந்தவர். 1955ஆம் ஆண்டில் தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தனது பேராசிரியர் சால்வ்கோ வோர்காபிசின் தூண்டுதலால் கும்பாசியா என்னும் பெயரில் தனது முதல் களிமண் இயங்குபடத்தைத் தயாரித்தார்.\nகும்பாசியா, ஆர்ட் குலொக்கி தயாரித்த முதல் களிமண் இயங்குபடம்\nஇவரின் மற்றுமோர் சிறப்புமிக்க படம், அமெரிக்க லூத்தரன் திருச்சபையினால் நிதியுதவி அளிக்கப்பட்டு இவர் தயாரித்த தாவீதும் கோலியாத்தும் என்னும் படமாகும்.[1] இவரின் பிறப்பின் 90ஆம் ஆண்டு நிணைவாக கூகிள் தனது முகப்பு பக்கத்தில் இவரின் கதாபாத்திரங்களைக்கொண்டு தனது சின்னத்தை வடிவமைத்திருந்தது.\nசனவரி 8, 2010 அன்று ஆர்ட் குலொக்கி, தனது 88ஆம் அகவையில் இயற்கை ஏய்தினார்.[2][3][4][5]\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: ஆர்ட் குலொக்கி\nஇணையத் திரைப்பட தரவுத்தளத்தில் ஆர்ட் குலொக்கி (ஆங்கில மொழியில்)\nஇது நபர் ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2017, 04:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_/_107_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-08T06:28:28Z", "digest": "sha1:X3Z6RPATURA2EZP6AE7DUSCOUXG7ZCUH", "length": 36185, "nlines": 122, "source_domain": "ta.wikisource.org", "title": "என் சரித்திரம் / 107 கண்டனப் புயல் - விக்கிமூலம்", "raw_content": "என் சரித்திரம் / 107 கண்டனப் புயல்\n414553என் சரித்திரம் — 107 கண்டனப் புயல்\nசீவகசிந்தாமணிப் புத்தகம் தமிழ் நாட்டாருடைய அன்புக்கு உரியதாயிற்று அதிலிருந்து பல விஷயங்களைத் தெரிந்து கொண்ட அறிஞர்கள் என்னைப் பாராட்டியதோடு பத்துப் பாட்டுப் பதிப்பையும் விரைவில் நிறைவேற்ற வேண்டுமென்று தெரிவித்தார்கள். சீவகசிந்தாமணியின் முகவுரையிலும் நூலின் அடிக்குறிப்புக்களிலும் புறநானூறு முதலிய பல பழைய நூற் பெயர்களைக் கண்டவர்கள் அவற்றையெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாகப் பதிப்பிக்க வேண்டுமென்று எனக்கு ஊக்கமளித்து வந்தார்கள்.\nஇப்படி அபிமானிகளுடைய ஆதரவு எங்கும் வளர்ந்து வந்த போதுஒரு பால் சில பொறாமைக்காரர்களின் விஷமச் செயல்களும்\nதலைதூக்கத் தொடங்கின. பிறரைக் கண்டிப்பதிலே இன்பங்காணும் சிலர் சீவக சிந்தாமணிப் பதிப்பைப்பற்றிப் பல வகையான கண்டனங்களைக் கூறியும் எழுதியும் அச்சிட்டும் வெளிப்படுத்தலாயினர். அவர் கூறிய பிழைகளில் உண்மையில் பிழைகளாகக் கருதப்படுவனவும் சில உண்டு. ஆனாலும் அவர்களுடைய நோக்கம் பிழை திருந்தவேண்டுமென்பதன்று; எப்படியாவது கண்டனம் செய்து என் மதிப்பைக் குறைக்க வேண்டுமென்பதே, கண்டனத்தின் முறையும் நடையும் அவர்களுடைய உள்ளக் கொதிப்பைக் காட்டினவேயன்றித் தமிழன்பை வெளிப்படுத்தவில்லை. இத்தகைய கூட்டத்தார் உலகத்தில் எந்தக் காலத்திலும் உண்டு.\nசிந்தாமணியை வெளியிட்ட காலத்தில் தமிழ்நாட்டில் அத்தகைய நூற்பயிற்சி எவ்வளவு மங்கியிருந்ததென்பதைத் தமிழுலகு நன்கு அறியும். அப்போது மிகவும் சிரமப்பட்டுச் செய்த ஒரு காரியத்தில் பிழைகள் இருப்பது இயல்பே. நூற்பதிப்பு விஷயத்தில் வரவரப் பாடங்கள் திருந்துவதும், உண்மைப் பொருள் தெளிவாவதும், புதிய புதிய செய்திகள் புலப்படுவதும் புதியனவல்ல. எடுத்த எடுப்பிலே முற்றத் திருந்திய பதிப்பை வெளியிடுவதென்பது இயலாத காரியம். என் முதற் பதிப்புக்களில் அமைந்திருந்த பல பிழைகளைப் பிற்காலத்தில் நானே திருத்திப் பதிப்பித்திருக்கிறேன். புதிய புதிய ஆராய்ச்சி செய்யும்போது கிடைக்கும் அறிவால் பல காலமாகத் திருந்தாத செய்திகள் திருந்தியதுமுண்டு.\nஎன்று திருவள்ளுவர் கூறியது பொய்யாகுமா\nசிந்தாமணிப் பதிப்பில் என் அறியாமையால் ��ில பிழைகள் அமைந்ததுண்டு. திருத்தக்கதேவர் மதுரைக்குச் சென்று சங்கவித்துவான்களைக் கண்டனரென்று முதற் பதிப்பில் எழுதியிருக்கிறேன். இது தவறென்று பிறகு தெரிய வந்தது. ஜைன சங்கத்தைச் சார்ந்தவர்களை அவர் கண்டாரென்ற உண்மையைப் பிற்கால ஆராய்ச்சியால் அறிந்து கொண்டேன். இப்படியே நூற்பெயர்கள், புலவர் பெயர்கள் முதலிய பலவற்றில் பிழையான உருவங்களைச் சிந்தாமணி முதற் பதிப்பிற் காணலாம். அவற்றை நாளடைவில் திருத்திக் கொண்டேன். இன்று இருக்கும் ஒரு பாடம் நாளைக் கிடைக்கும் புதிய பாடத்தால் பிழையாக நேர்வதும் உண்டு. மனிதன் சிற்றறிவால் ஆராய்ந்து அமைக்கும் ஒன்றை எப்படி முடிந்த முடிபென்று கொள்ள முடியும்\nஇதனை யாவரும் உணர்வர். ஆனால் பொறாமையால் தூண்டப் பெற்றவர்களுக்கு இத்தகைய விஷயங்களெல்லாம் புலப்படுவதில்லை. கும்பகோணத்தில் பள்ளிக்கூடத் தமிழாசிரியராக இருந்த மூவர் சிந்தாமணிக் கண்டனத்தில் ஊக்கங் கொண்டனர். அவர்கள் என்னாற் சில உபகாரங்களைப் பெற்றவர்களே. ஜைன நூலை நான் அச்சிட்டது பிழையென்றும், சைவ மடாதிபதி சகாயம் செய்தது தவறென்றும், சிந்தாமணியில் பிழைகள் மலிந்துள்ளன வென்றும், அதிலுள்ள பிழைகள் கடல் மணலினும் விண்மீனினும் பல என்றும் கண்டித்துத் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். முதலில் அயலார் பெயரால் வெளியிட்டனர்: அப்பால் தங்கள் பெயராலேயே வெளியிட்டனர். கும்பகோணத்தில், வீதிதோறும் இந்தப் பிரசுரங்களைப் பரப்பினர். திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், மாயூரம், திருப்பாதிரிப் புலியூர், சென்னை முதலிய இடங்களுக்கும் அனுப்பி அங்கங்கே பரவும்படி செய்தனர். சென்னையில் யார் யார் எனக்கு உபகாரம் செய்தார்களோ அவர்களுக்கெல்லாம் கட்டுக் கட்டாகக் கண்டனப் பிரசுரங்களை அனுப்பினர். பூண்டி அரங்கநாத முதலியார், சேலம் இராமசுவாமி முதலியார், ஆர்.வி.ஸ்ரீநிவாச ஐயர் முதலியவர்கள் அவற்றைக் கண்டு எனக்குச் செய்தி தெரிவித்தனர்.\nஇந்தக் கண்டன அலைகளுக்கிடையே நான் பத்துப்பாட்டு ஆராய்ச்சியை நடத்தி வந்தேன். குடந்தை மித்திரனென்னும் ஒரு பத்திரிகை கும்பகோணத்தில் சில நாள் நடந்து வந்தது. அதில் ஒரு சமயம் என்னைப் புகழ்ந்தும் அடுத்த இதழில் இகழ்ந்தும் கட்டுரைகள் வரும். என் அன்பர்கள் இத்தகைய கண்டனங்களைக் கண்டு என்பாற் சிறிதும் அவமதிப்பு அடைந்ததாகத் தெரியவில்லை. கண்டனம் செய்தவர்களுக்கு யாரையேனும் கண்டிப்பதே நெடுங்காலப் பழக்கமென்பதையும், கண்டனத்தில் வழங்கிய பாஷையின் போக்கையும் அறிந்தவர்களுக்கு அக்கண்டனத்தில் உண்மை இருந்தாலும் மதிப்பளிக்க மனம் வராது.\nஒரு நாள் பத்துப் பாட்டை ஆராய்ந்து கொண்டிருந்தேன். என்னோடு திருமானூர்க் கிருஷ்ணையரும், குடவாயில் சண்முகம் பிள்ளையென்பவரும், வேறு சில மாணாக்கர்களும் இருந்தனர். கண்டனக் கூட்டத்தாருடைய செயல்களைப் பற்றிய பேச்சு வந்தது. நூலை ஆராய்வதில் உண்டாகும் சிரமத்தால் அலைவு பெற்ற என் உள்ளத்துக்கு இக்கண்டனக் கூட்டத்தாருடைய செயல் அதிக வருத்தத்தை உண்டாக்கிற்று. ‘இக்கண்டனத்துக்கு விடைகூற ஆரம்பித்தால் என் ஆராய்ச்சி வேலை நின்று விடுமே. நியாயமான கண்டனத்திற்குப் பதில் சொல்லலாம். அநியாயமான பொறாமைக் கூற்றுக்குப் பரிகாரம் ஏது’ என்று எண்ணினேன். என் மனம் முருகக் கடவுளை நினைத்து உருகியது. உடனே அவ்வுள்ள உணர்ச்சி சில செய்யுட்களாக வெளிவந்தது. அவற்றிற் சில வருமாறு:\nஅகமே யொருசொல் அறைவன் னிகரில் .\nமகமே ருவளைத் தருள்வள்ளலருள் .\nகுகனே முருகா குமரா திருவே.\nரகவே லவவென் றழைநீ தினமே.\nமலர்கொண் டுனையே வழிபட் டிடுவேன்\nஅலர்கொண் டுவிளங் கலைவா விகள்சூழ்\nகலர்கண் டறியாக் கவினே ரகவெற் .\nபலர்கண் டிகழும் படிவைத் ததெனே.\n(அலர்-மலர். கலர் - கீழ் மக்கள். கவின் ஏரக என் பலர் கண்டு இகழும்படி வைத்தது எனே - அழகிய சுவாமி மலையை யுடையாய் அடியேனைப் பலர் கண்டு இகழும்படி வைத்தது ஏன் அடியேனைப் பலர் கண்டு இகழும்படி வைத்தது ஏன்\nததைதீஞ் சுவைநற் றமிழ்பா டியுளம் பதையா துறையும் படிவைத் தருள்வாய் உதையா திபனே ரொளியா யளியாய் சிதையா துறையுந் திருவே ரகனே. (ததை-செறிந்த,\nநான் விடையொன்றும் வெளியிடாமல் இருந்தது கண்டு கண்டனக்காரர்களுக்குப் பின்னும் அதிகக் கோபமே உண்டாயிற்று. “சீவகசிந்தாமணிப் பிரகடன வழுப் பிரகரணம்” என்று ஒரு பிரசுரம் வெளி வந்தது. பிழையல்லாதனவற்றையும் பிழையாக அதில் சொல்லியிருந்தனர். அவற்றிற்குச் சமாதானம் சொல்லத்தான் வேண்டுமென்ற கருத்து எனக்கு உண்டாயிற்று. ஒரு நாள் இரவில் நாலாம் ஜாமத்தில் எழுந்து சமாதானம் எழுதிக்கொண்டிருந்தேன். மனம் மிக வருந்தியது. அப்போது கம்பளத்தான் ��ருவன் வீதியில் “ஐயா, உங்களுக்கு க்ஷேமம் உண்டாகும்; கவலைப்பட வேண்டாம்” என்று தன் வழக்கப்படியே சொல்லி விட்டுப் போனான். அவன் வழக்கமாகச் சொன்னாலும் எனக்கு அது விசேஷமாகத்தோற்றியது. ஒருவாறு சமாதானத்தை எழுதி முடித்தேன். விடிந்தது.\nகாலைக் கடன்களை முடித்த பிறகு நான் எழுதிய சமாதானப் பத்திரிகையை எடுத்துக் கொண்டு, சாது சேஷையரிடம் சென்றேன். கண்டனத்துக்கு நான் எழுதிய சமாதானத்தை வேறொருவர் படித்துப் பார்த்தால்தான் அதன் பொருத்தம் தெரியுமென்ற எண்ணத்தாலும், என்பால் பேரன்புடைய அவர் ஏதேனும் யோசனை கூறக் கூடுமென்ற கருத்தாலுமே அவரிடம் போனேன்.\nநான் எழுதிக் கொண்டு சென்ற கடிதங்களை அவர் கையிற் கொடுத்து, “சிந்தாமணியைப் பற்றிய கண்டனங்கள் எங்கும் உலாவி வருவது உங்களுக்குத் தெரியுமே. தூஷணைகளுக்குச் சமாதானம் சொல்லுவது சாத்தியமன்று. பிழையென்று சொல்லப்பட்டவற்றிற்கு எனக்குத் தெரிந்த அளவில் சமாதானம் எழுதியிருக்கிறேன். பார்வையிட வேண்டும்” என்றேன். அவர் வாங்கிப் பார்த்தார். அவர் என்ன சொல்லப் போகிறாரோ வென்று நான் ஆவலோடு எதிர்பார்த்து நின்றேன்.\nஅவர் உடனே அதை அப்படியே கிழித்துப் பக்கத்திலிருந்த குப்பைக் கூடையில் போட்டார். எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. கலக்கமுற்றேன். அவர் என்னைப் பார்த்து மிகவும் நயமான குரலில் சொல்லத் தொடங்கினார்: “நான் கிழித்து விட்டதைப்பற்றி வருத்தப்படவேண்டாம். நீங்கள் சமாதானம் எழுதுவதென்ற வேலையையே வைத்துக் கொள்ளக்கூடாது. சிலர் உங்களைத் தூஷித்துக் கொண்டு திருவதும் கண்டனங்கள் வெளிப்படுத்தியிருப்பதும் எங்களுக்குத் தெரிந்தனவே. அப்படிச் செய்கிறவர்கள் இன்னாரென்பதை நான் நன்றாக அறிவேன். அவர்கள் செயலால் என்னைப் போன்றவர்களுக்கோ மாணாக்கர்களுக்கோ மற்ற அன்பர்களுக்கோ உங்களிடம் மன வேறுபாடு ஏற்பட்டிருக்கிறதா இம்மியளவுகூட இல்லை என்பது நிச்சயம். அப்படி இருக்க, இந்த விஷயங்களைப் பற்றிச் சிந்தித்து நீங்கள் கவலைப்படுவது அனாவசியம். இதற்கு நீங்கள் பதில் எழுதினால் உங்களுடைய எதிரியின் பேர் பிரகாசப்படும். உங்கள் பதிலுக்கு மறுப்பு அவர்கள் எழுதுவார்கள்; நீங்கள் மறுப்புக்கு மறுப்பு எழுத நேரும். இப்படியே உங்கள் காலமெல்லாம் வீணாகி விடும். நல்ல காரியத்துக்கு நானூறு விக்கினங்கள் வருவது ���லக வழக்கம். சீமையிலும் இப்படியே வீண் காரியங்கள் நடைபெறுவதுண்டு. அவற்றைத் தக்கவரகள் மதிப்பதில்லை. உங்கள் அமைதியான நேரத்தை இந்தக் காரியத்திலே போக்கவேண்டாம். இம்மாதிரி யாரேனும் தூஷித்தால் பதிலெழுதுகிறதில்லை யென்று வாக்குறுதி அளியுங்கள்” என்று கூறினார்.\nமுதலில் கண்டனத்துக்குச் சமாதானம் எழுதாமல் இருந்த நான் மிக்க யோசனை செய்தே அதனை எழுதினேன். தீர்மானத்தோடு செய்த ஒரு காரியம் வீணாவதென்றால் சிறிது மனத் தளர்ச்சி ஏற்படுவது இயல்புதானே ‘சிறிதும் யோசியாமல் கிழித்து விட்டாரே’ என்று எண்ணினேன்.\n நீங்கள் இன்னும் பல நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும். அதற்கு இவ்விஷயங்களெல்லாம் தடைகளாக இருக்கும். இக்கண்டனம் இன்றைக்கு நிற்கும்; நாளைக்குப் போய்விடும். உங்களை எதிர்ப்பவர்கள் மனம் திருந்தி உங்கள்பால் அன்பு பூணும் காலமும் வரும். அவர்கள் தங்கள் செயலை நினைந்து தாமே வருந்தினாலும் வருந்துவர்; ஆதலால் இந்தக் கண்டனப் போரில் நீங்கள் இறங்க வேண்டாம். நீங்கள் உங்கள் தமிழ்த் தொண்டைச் செய்து கொண்டே யிருங்கள். தெய்வம் உங்களைப் பாதுகாக்கும்” என்று அவர் மீட்டும் வற்புறுத்திச் சொன்னார்.\nஇந்த வார்த்தைகள் எனக்கு ஆறுதலை அளித்தன. “நான் இனித் தூஷணைகளைக் கவனிப்பதும் இல்லை. அவற்றிற்குச் சமாதானம் எழுதப் புகுவதும் இல்லை” என்ற உறுதி மொழியை அன்று அவரிடம் சொன்னேன். இப்பொழுது கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் பார்க்கும்போது அந்தப் பேரறிஞருடைய மணிமொழிகள் எவ்வளவு சிறப்புடையனவென்று உணர்கிறேன். தமிழ்த்தாயின் திருவடித் தொண்டில் நான் செய்யும் பிழைகளை நாளடைவில் திருத்திக் கொள்ளலாம். அந்தத் தொண்டை மதியாமல் சிற்றறிவினேனாகிய என்னை மாத்திரம் இலக்காக்கி எய்யும் வசையம்புகளை நான் என்றும் பொருட்படுத்தவேயில்லை. தென்றலும் சந்தனமும் பிறந்த இடத்திலே வளர்ந்த தமிழ் மென்மையும் இனிமையும் உடையது. அந்தச் செந்தமிழ்த் தெய்வத் திருப்பணியே வாழ்க்கை நோக்கமாக உடைய என்பால் உலகியலில் வந்து மோதும் வெவ்விய அலைகளெல்லாம் அத்தெய்வத்தின் மெல்லருளால் சிறிதளவும் துன்பத்தை உண்டாக்குவதில்லை. “அவர்கள் இந்த வசை மொழிகளை வெளியிட்டுத் திருப்தியடைகிறார்கள். அவர்கள் திருப்தியடைவது கண்டு நாமும் சந்தோஷிப்போமே” என்று அமைதிபெறும் இயல்பை நான் பற்றிக் கொண்டிருக்கிறேன். அந்த இயல்பு நன்மையோ, தீமையோ அறியேன்; அதனால், என் உள்ளம் தளர்ச்சி பெறாமல் மேலும் மேலும் தொண்டு புரியும் ஊக்கத்தைப் பெற்று நிற்கிறது. இது கைகண்ட பயன். இதற்கு மூல காரணம் சாது சேஷையரென்பதை என்றும் மறவேன்.\nஒரு வகையாகக் கண்டனப் புயலினின்றும் ஒதுங்கிக் கொண்டேன். பத்துப்பாட்டில் மனம் தீவிரமாகச் செல்லலாயிற்று. ஆனாலும் அங்கங்கே இருந்த நண்பர்கள் கண்டனக்காரர்களுடைய இயல்பைக் கண்டித்து எனக்குக் கடிதம் எழுதினர். சிலர் தாங்கள் அவற்றைக் கண்டித்துப் பத்திரிகையில் எழுதுவதாகத் தெரிவித்தனர். பூவை கலியாணசுந்தர முதலியார் முதலியவர்கள் இவ்வாறு எனக்கு எழுதினர். நான் “கண்டனங்களுக்குச் சமாதானம் எழுத வேண்டாம்” என்று தெரிவித்தேன்.\nசென்னையிலிருந்த தி.த.கனகசுந்தரம் பிள்ளையிடமிருந்து 12-11-1888ஆம் தேதி யன்று ஒரு கடிதம் வந்தது. பத்துப்பாட்டு விஷயத்தில் அவருக்கும் எனக்கும் போட்டியிருந்தும் அவர் எழுதிய கடிதத்திற் கண்ட விஷயங்கள் எனக்கு ஆறுதலையும் வியப்பையும் அளித்தன.\n“. . . . .சீவகசிந்தாமணிப் பிரகடன வழுப்பிரகரணம் என்னுமொரு துண்டுப் புத்தகமுங் கைக்கெட்டியது. அதை வாசித்த போதே எழுதியோருடைய கருத்து நன்கு புலப்பட்டதாயினும், அவர் கூற்றினுஞ் சிறிதுண்மையிருக்கலாமென்ற ஐயப்பாட்டோடு என்னுடைய சிந்தாமணி எழுத்துப் பிரதியை எடுத்து ஒவ்வொன்றாய்ப் பார்த்தேன். பார்த்தபோது அம்ம ஒன்றும் அவர் கூறியபடியின்றித் தங்கள் பாடம் போன்றே யிருக்கக் கண்டேன். அது நான் செய்த, பாவந்தான்போலும். . . அவர் முறைமையோடு கூடாமையாலும், மனப் புழுக்கத்தோடு தெழித்துரைக்கின்றமையானும் அறிவுடையாரைத் தமக்குப் புறம்பாக்கிக் கொண்டன ரென்பதே என்னுடைய துணிபு. . . “ என்பது அக்கடிதத்தின் ஒரு பகுதி.\nஅவர்கள் அனைவரும் சேர்ந்து செய்த கண்டனத்தால் விளைந்த மனவருத்தம் இந்த ஒரு கடிதத்தாலே நீங்கி விட்டதென்றே சொல்லலாம்.\nபுயல் வேறு திக்கில் திரும்பியது\nகண்டனக்காரர்கள் என் மௌனத்தைக் கண்டு சலித்துப் போயினர். என்னுடன் இருந்து உதவி செய்து வந்த குடவாயில் சண்முகம்பிள்ளை நான் எவ்வளவு சொல்லியும் கேளாமல் கண்டனக் கூட்டத்தாரைக் கண்டிக்கப் புகுந்தார். அவர் பாஷைக்கு இவர் பாஷை தாழவில்லை. கண்டனம் பல பல துறையிலே சென்றது. ஒருவருக்க��ருவர் அவரவர் பதிப்பித்த பாட புத்தகத்திலும் உரையிலும் உள்ளவற்றைப் பற்றிய கண்டனத்திலே புகுந்தனர். வசனமெழுதினர்; வசை பரப்பினர்; செய்யுளாகவும் இந்தச் சண்டை பரிணமித்தது. நேருக்கு நேரே சொல்லவும் நாணும் வார்த்தைகள் அச்சில் செய்யுளில் வந்து புகுந்தன. கடைசியில் மிஞ்சியது ஒன்றும் இல்லை.\nஇந்தச் சண்டையில் ஈடுபடத் தொடங்கியது முதல், என்பால் வருவதை நிறுத்திக்கொள்ளும்படி சண்முகம்பிள்ளையிடம் சொல்லி விட்டேன்.\nஇப்பக்கம் கடைசியாக 13 ஜனவரி 2020, 18:34 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2.pdf/328", "date_download": "2020-07-08T09:20:37Z", "digest": "sha1:E3CNIE2GNOHEUPBCL32X5O6RJYV5PCN3", "length": 5117, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/328\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/328\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/328\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/328 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/agar", "date_download": "2020-07-08T09:15:53Z", "digest": "sha1:5K5DZMN4HZJ6M3LK6VM2J6UTP3RY2YRB", "length": 5404, "nlines": 116, "source_domain": "ta.wiktionary.org", "title": "agar - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகடற்கோரை வேதிப் பொருள்; மாவு போன்ற இப்பொருள் ஜெல்லி தயாரிக்கப் பயன்படுகின்றது. ஒரு வகைக் கடற்பாசியிலிருந்து தயாரிக்கப்படுகிறது\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 29 சனவரி 2019, 23:00 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Audi/Audi_A6_2011-2015/pictures", "date_download": "2020-07-08T08:57:52Z", "digest": "sha1:W7LHZQZ5QAZGMQI5KGHIMCFAJHN6B2AX", "length": 7082, "nlines": 180, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி ஏ6 2011-2015 படங்கள் - க்விட் உள்ளமைப்பு & வெளியமைப்பு படங்கள் & கேலரி", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஆடி ஏ6 2011-2015\nமுகப்புநியூ கார்கள்ஆடி கார்கள்ஏ6 2011-2015படங்கள்\nஆடி ஏ6 2011-2015 படங்கள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஏ6 2011-2015 உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nஏ6 2011-2015 வெளி அமைப்பு படங்கள்\nஏ6 2011-2015 உள்ளமைப்பு படங்கள்\nஎல்லா ஏ6 2011-2015 வகைகள் ஐயும் காண்க\nஎல்லா ஆடி ஏ6 2011-2015 நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 17, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 16, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 25, 2020\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/carmodels/Audi/Audi_RS7_2013-2015", "date_download": "2020-07-08T09:10:55Z", "digest": "sha1:CG2XHMZ4CAAHLXS23TW7GQMQHOWCNXWW", "length": 5568, "nlines": 149, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி ஆர்எஸ்7 2013-2015 விலை, படங்கள், மைலேஜ், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஆடி ஆர்எஸ்7 2013-2015\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nமுகப்புநியூ கார்கள்ஆடி கார்கள்ஆடி ஆர்எஸ்7 2013-2015\nஆடி ஆர்எஸ்7 2013-2015 இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 13.9 கேஎம்பிஎல��\nஎன்ஜின் (அதிகபட்சம்) 3993 cc\nஆர்எஸ்7 2013-2015 மாற்றுகளின் விலையை ஆராயுங்கள்\nபுது டெல்லி இல் ஜிஎல்எஸ் இன் விலை\nபுது டெல்லி இல் ஆர்எக்ஸ் இன் விலை\nபுது டெல்லி இல் எப் டைப் இன் விலை\nபுது டெல்லி இல் 7 சீரிஸ் இன் விலை\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி 4-door கூப்\nபுது டெல்லி இல் ஏஎம்ஜி ஜிடி 4-door கூப் இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஆடி ஆர்எஸ்7 2013-2015 விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஸ்போர்ட்பேக்3993 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 13.9 கேஎம்பிஎல் EXPIRED Rs.1.4 சிஆர்*\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 17, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 16, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 25, 2020\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/carmodels/BMW/BMW_X6_2012-2014", "date_download": "2020-07-08T07:21:32Z", "digest": "sha1:N3F5TQHXIP4HGTDKNUODXUUI7Z3CCFF4", "length": 6528, "nlines": 152, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எக்ஸ்6 2012-2014 விலை, படங்கள், மைலேஜ், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand பிஎன்டபில்யூ எக்ஸ்6 2012-2014\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nமுகப்புநியூ கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்பிஎன்டபில்யூ எக்ஸ்6 2012-2014\nபிஎன்டபில்யூ எக்ஸ்6 2012-2014 இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 12.0 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 4395 cc\nஎக்ஸ்6 2012-2014 மாற்றுகளின் விலையை ஆராயுங்கள்\nபுது டெல்லி இல் ஜிஎல்எஸ் இன் விலை\nபுது டெல்லி இல் ஆர்எக்ஸ் இன் விலை\nபுது டெல்லி இல் எப் டைப் இன் விலை\nபுது டெல்லி இல் 7 சீரிஸ் இன் விலை\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி 4-door கூப்\nபுது டெல்லி இல் ஏஎம்ஜி ஜிடி 4-door கூப் இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபிஎன்டபில்யூ எக்ஸ்6 2012-2014 விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஎம் டிசைன் பதிப்பு4395 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 12.0 கேஎம்பிஎல்EXPIRED Rs.1.38 சிஆர்*\nஎக்ஸ்டிரைவ் 40டி4395 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 12.0 கேஎம்பிஎல்EXPIRED Rs.1.04 சிஆர்*\nஎக்ஸ்டிரைவ் 50ஐ4395 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 12.0 கேஎம்பிஎல்EXPIRED Rs.65.0 லட்சம்*\nபிஎன்டபில்யூ எக்ஸ்6 2012-2014 படங்கள்\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nபிஎன்டபில்யூ 5 series 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.media.gov.lk/media-wall/latest-news/1371-2019-04-24-08-04-06", "date_download": "2020-07-08T07:37:19Z", "digest": "sha1:6W2I5CKHQWK3DBPKTJKIDA5WWB4MH7PD", "length": 18706, "nlines": 136, "source_domain": "tamil.media.gov.lk", "title": "பயங்கரவாதத்தை ஒழித்து விரைவில் இயல்பு நிலையை மீளக்கொண்டுவர முடியுமென ஜனாதிபதி நம்பிக்கை தெரிவிப்பு…", "raw_content": "\nதகவலறியும் உரிமை தொடர்பான பிரிவு\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\nபயங்கரவாதத்தை ஒழித்து விரைவில் இயல்பு நிலையை மீளக்கொண்டுவர முடியுமென ஜனாதிபதி நம்பிக்கை தெரிவிப்பு…\nபுதன்கிழமை, 24 ஏப்ரல் 2019\nஇலங்கையில் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவதற்கு முழுமையாக உதவுவதாக வெளிநாட்டுத் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் உறுதியளிப்பு…\nஇலங்கையில் தலைதூக்கியிருக்கும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக வெளிநாட்டுத் தூதுவர்களும் சர்வதேச முகவர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் ஏகமனதாக உறுதியளித்துள்ளனர்.\nஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (23) இடம்பெற்ற சந்திப்பொன்றில் கலந்துகொண்ட இலங்கையில் உள்ள தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், ஐ.நா மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களின் வதிவிடப் பிரதிநிதிகள் மற்றும் ஏனைய சர்வதேச முகவர் அமைப்புக்களின் தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், இந்த கொடூரமான செயலுக்கு பொறுப்பான குற்றவாளிகளையும் அதற்கு உதவி ஒத்தாசைகளை வழங்கியவர்களையும் கண்டறிந்து கைது செய்வதற்கு பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், பயங்கரவாதத்தை விரைவில் ஒழித்துக்கட்ட முடியுமென்று நம்பிக்கை வெளியிட்டார்.\nபயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அனுபவம்வாய்ந்த, உயர் தொழிநுட்ப மற்றும் புலனாய்வு திறன்களைக் கொண்ட 08 நாடுகள் இலங்கைக்கு உதவுவதற்கு ஏற்கனவே உறுதியளித்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், இந்த பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட ஏனைய நாடுகளும் உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்தார். இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவதற்கு முடியுமான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக வெளிநாட்டுத் தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களும் ஏனைய பிரதிநிதிகளும் ஜனாதிபதியிட��் உறுதியளித்தனர்.\nஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் பிரதிநிதிகள், ஜேர்மனி, ஐக்கிய அமெரிக்கா, டென்மார்க், நோர்வே ஆகிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் உள்ளிட்டோர் இதன்போது தமது கருத்துக்களை தெரிவித்தனர்.\n30 வருடங்களாக இடம்பெற்ற போரின்போதும் கண்டியில் இடம்பெற்ற நிகழ்வின்போதும் இலங்கை புலனாய்வுத்துறை பெற்றுக்கொண்ட அனுபவங்கள் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பயன்படும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், நேற்று இரவு அமுலுக்கு கொண்டு வரப்பட்ட அவசரகால சட்ட அதிகாரங்களையும் பாதுகாப்பு படையினர் தற்போது பயன்படுத்திக்கொள்ள முடியுமென்றும் தெரிவித்தார்.\nபயங்கரவாத தாக்குதல் ஒன்று இடம்பெற முடியுமென்று புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தபோதும், சாதாரண சட்டங்களின் மூலம் போதுமான சாட்சிகள் இன்றி சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதென்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். பாதுகாப்புத் துறையை மீளொழுங்குப்படுத்தல் மற்றும் வெளிநாட்டு நிபுணத்துவ உதவியைக் கொண்டு பயங்கரவாத அச்சுறுத்தலை ஒழித்துக்கட்ட முடியுமென்றும் தான் நம்புவதாக ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.\nசமூக ஊடகங்கள் மீதான தடை விரைவில் நீக்கப்படும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். நேற்று இரவு வர்த்தமானி மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட அவசரகால சட்டங்களை சாதாரண மக்களுக்கு எதிராக பயன்படுத்துவதற்கு தாம் அனுமதியளிக்கப்போவதில்லை என்றும் அவை பயங்கரவாத சந்தேக நபர்களுக்கு எதிராக மட்டும் பயன்படுத்தப்படும் என்றும் அந்தப் பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.\nஇந்த துன்பியல் நிகழ்வு தொடர்பில் இலங்கைக்கு தமது அனுதாபங்களை தெரிவித்த வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, வெளிவிவகார செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nகாணி மோசடியை தடுப்பதற்கு ஈ – காணி (இலத்திரனியல் முறைமை) பதிவை துரிதப்படுத்த ஜனாதிபதி பணிப்புரை\nகாணி பதிவின்போது இடம்பெறும் மோசடிகளை தவி��்ப்பதற்கும் பதிவு பொறிமுறைமையை…\n“த நியுஸ் பேப்பர்” திரைப்படத்தின் விசேஷட காட்சியை ஜனாதிபதி மற்றும் பிரதமர் பார்வையிட்டனர்\n“த நியுஸ் பேப்பர்” திரைப்படத்தின் விசேட காட்சியை பார்ப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…\nசட்ட பரிந்துரைகளுக்கேற்ப ETI மற்றும் த பினான்ஸ் நிறுவனங்களின் வைப்பாளர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுங்கள்- ஜனாதிபதி மத்திய வங்கிக்கு அறிவுறுத்தல்\nபிரச்சினைக்குள்ளாகி இருக்கும் ETI மற்றும் த பினான்ஸ் நிறுவனங்கள் தொடர்பில் இன்றே சட்ட…\nமதுவரி திணைக்களத்தின் தொழில்சார் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு\nமதுவரி திணைக்களம் நீண்டகாலமாக முகங்கொடுத்துவரும் தொழில்சார் பிரச்சினைகளுக்கு உடனடி…\nதனியார் வகுப்பு ஆசிரியர்களின் பல வேண்டுகோள்களுக்கு ஜனாதிபதி உடனடி தீர்வு\nஇரு வேறுபட்ட நேரங்களில் 500 மாணவர்களுக்கு கற்பிக்க சந்தர்ப்பம்… கல்விச் சேவை வரியை…\nஜனாதிபதியின் செயலாளரிடமிருந்து தேர்தல்கள் ஆணைக்குழு தலைவருக்கு பதில் கடிதம்\n‘2020 பாராளுமன்ற தேர்தல் மற்றும் புதிய பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான திகதி’ என்ற தலைப்பில்…\nகொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு பெருமளவு மக்கள் பங்களிப்பு\nஓய்வுபெற்ற ஆசிரியரான நுகேகொடயில் வசிக்கும் சரத் குமார குருசிங்க என்பவர் தனது ஏப்ரல் மாத…\nகொரோனா ஒழிப்புக்கு ஜனாதிபதி வைத்திய நிபுணர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்\nகொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை உடனடியாக ஒழிப்பதற்கு தேவையான வைத்திய நிபுணர்களின்…\nஊரடங்கு சட்டம் பற்றிய அறிவித்தல்\nகொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு,…\nகஷ்டங்களுக்கு மத்தியில் பேதங்களின்றி மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதாக ஜனாதிபதி ஐக்கிய மக்கள் சக்தியிடம் தெரிவிப்பு\nகொரோனா வைரஸ் பரவலுடன் நாட்டில் உருவாகியுள்ள நிலைமை குறித்து அரசாங்கத்திற்கும் ஐக்கிய…\nஇல. 163, அசிதிசி மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\n© 2020 தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு .\nதகவலறியும் உரிமை தொடர்பான பிரிவு\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.media.gov.lk/media-wall/latest-news/1401-28-05-2019", "date_download": "2020-07-08T08:46:43Z", "digest": "sha1:URBBC6TPKUD35N2WTRTT3XAIYD4GD6WR", "length": 77392, "nlines": 174, "source_domain": "tamil.media.gov.lk", "title": "28.05.2019 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்", "raw_content": "\nதகவலறியும் உரிமை தொடர்பான பிரிவு\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\n28.05.2019 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்\nவியாழக்கிழமை, 30 மே 2019\nநகர பிரதேசங்களில் திண்மக் கழிவாக கருதப்படும் மற்றும் அவசரமாக அகற்றப்படும் பொலித்தீன் பொருட்களை மீள்சுழற்சி செய்யாமல் அவசரமாக வெளிசுற்றாடல் பகுதியில் கொட்டுவது பாரிய சுற்றாடல் மற்றும் சுகாதாரப் பிரச்சினையாக அமைந்துள்ளது. நகரில் கழிவு பொருட்களுடன் சேகரிக்கப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களை பைரோலைசிஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மீள்சுழற்சி செய்வதற்காக கொரியாவின் ஒமெகா எனர்ஜி என்வயர்மன்டெக் நிறுவனத்தினால் இயந்திரமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தின் மூலம் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களை பைரோ லைசியஸ் எரிபொருள் மற்றும் காபன் தூள்களாக மாற்றப்படுவதுடன் இதனை எரிபொருளாகவும் காபன் தூளை வீதிகளுக்கு போடப்படும் கற்களாக பயன்படுத்தக் கூடிய தன்மை உண்டு. ஒமெகா எனர்ஜி என்வயர்ரோடக் நிறுவனத்தினால் இந்த இயந்திரத்தை மத்திய சுற்றாடல் அதிகார சபையிடம் கையளிப்பதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இதனை கம்பஹா மாவட்ட ஒன்றிணைக்கப்பட்ட திண்ம கழிவு முகாமைத்துவ திட்டத்தின் கீழ் அத்தனகல பெத்தியாகந்த சேதனப் பசளை பிரிவில் நிறுவுவதற்கு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் என்ற ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nசுரக்ஷிதலத் கணக்கு திருத்த சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் (நிகழ்ச்சி நிரலில் 15ஆவது விடயம்)\nசிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்கள் தமது அசையும் சொத���துக்கள் உள்ளிட்டவற்றில் ஒருபகுதியை பயன்படுத்தி கடன் வசதியைப் பெற்றுக் கொள்வதற்கும் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான வசதிகளை செய்யும் நோக்கில் 2009 ஆம் ஆண்டு இல 49 கீழான சுரக்ஷிதலத் என்ற கொடுக்கல் வாங்கல் சட்டத்தை இரத்து செய்து சுரக்ஷிதலத் கொடுக்கல் வாங்கலில் சட்ட கட்டமைப்பை மறுசீரமைப்பதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக 2009ஆம் ஆண்டு இல 49 கீழான சுரக்ஷிதலத் கணக்கு சட்டத்தை இரத்து செய்து புதிய திருத்த சட்டத்தை மேற்கொள்வதற்காக அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. இவ்வாறு திருத்தம் மேற்கொள்ளப்பட்ட திருத்த சட்டமூலத்தின் காரணமாக தற்பொழுது நடைமுறையில் உள்ள நிபந்தனை கட்டளைச் சட்டம் அறக்கட்டளை பற்றுச்சீட்டு கையளிகக்கப்பட்ட கட்டளைச்சட்டம் வட்டிச் சட்டம் 2000 ஆம் ஆண்டு இல 56 கீழான குத்தகைச் சட்டம் 1990 இல 14 கீழான அறக்கட்டளை பற்றுச்சீட்டு சட்டம் 2007ஆம் ஆண்டு இல 7 கீழான கம்பனி சட்டம் மற்றும் ஆவணங்களை பதிவு செய்யும் கட்டளைச் சட்டம் ஆகியனவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அடையாளங் காணப்பட்ட பின்னர் அதற்காக அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக திருத்தம் மேற்கொள்ளப்பட்ட சுரக்ஷிதலத் கொடுக்கல் வாங்கல்கள் திருத்த சட்டமூலத்துடன் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என அடையாளங் காணப்பட்டுள்ள மேலே குறிப்பிடப்பட்டுள்ள மற்றும் கட்டளைச் சட்டத்தின் 7ஆவது திருத்தத்தை மேற்கொள்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ள திருத்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டு அதன் பின்னர் அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வடக்கு மாகாண அபிபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nஹக்கல தாவரவியல் பூங்காவை அபிவிருத்தி செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 19ஆவது விடயம்)\n1961ஆம் ஆண்டில் பிரிட்டனினால் ஆரம்பிக்கப்பட்ட ஹக்கல தாவரவியல் பூங்காவை பார்வையிடுவதற்கு வருடாந்தம் உள்ளுர் மற்றும் வெளிநாட்டவர் சுமார் 9 இலட்சம் பேர் வருகை தருகின்றனர். மேலே குறிப்பிடப்பட்ட சர்வதேச தரத்திற்கு அமைவாக இதனைக் கையாள்வதற்காக தாவரவியல் பூங்காவின் அபிவிருத்தியை மேற்கொள்வதன் மூலம் ஆகக் கூடுதலான பார்வையாளர்களை கவரக் கூடிய நிலைமை இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமைவாக 2023ஆம் ஆண்டளவில் இந்த பூஙகாவின் வருமானத்தை 25 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கும் புதிய தொழில்வாய்ப்பை உருவாக்குவதற்குமான மேம்படுத்தும் திட்டத்தை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. பழமை வாய்ந்த மூலிகைப் பூங்கா இயற்கை காட்சிப் பொருட்கள் கரையான்களினால் அழிக்கப்படுதிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட விஞ்ஞான மற்றும் தொழில் நுட்ப நடவடிக்கைகளை மேம்படுத்தல் பூங்காவில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப செயற்பாடுகளை மேம்படுத்தல் கல்வி செயற்பாடுகளை விரிவுபடுத்துதல் பட்டியலிடுதல் மற்றும் திணை நிலத்துக்குரிய உயிரினத் தொகுதிக்கான கன்றுகளுக்கான தேசிய வங்கியொன்றை ஸ்தாபித்தல் உள்ளிட்ட பூங்காவை மேம்படுத்தும் இந்த வேலைத்திட்டத்தை 2019-2023 காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்துவதற்காக சுற்றுலா அபிவிருத்தி வனஜீவாhசிகள் மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nசுற்றுலா மேம்பாட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 21ஆவது விடயம்)\nசுற்றுலா பயணிகள் மத்தியில் வளர்ச்சியைக் கண்டு வரும் பயணிக்க கூடிய இடமாக இலங்கை மேம்பட்டுள்ளதுடன் இந்த நிலை தொடர்ந்து வளர்ச்சியை அடையும் நோக்கில் நாட்டில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அழைத்து வரும் வெளிநாட்டு சுற்றுலா நடவடிக்கைகளை முன்னெடுப்போர் மற்றும் அவர்களுடன் இணைந்ததாக இலங்கையை மேம்படுத்துவதற்கான கூட்டு மேம்பாட்டு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை சுற்றுலா மேம்பாட்டு அலுவலகம் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக வருடமொன்றில் 250 இற்கும் மேற்பட்ட பயணிகளை நாட்டிற்குள் அழைத்து வரும் வெளிநாட்டு சுற்றுலா நடவடிக்கைகளை முன்னெடுப்போருடன் 150 மில்லியன் ரூபா முதலீட்டில் உத்தேச வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் பிரிட்டன், இந்தியா, ரஷ்யா, இத்தாலி ,ஜேர்மன், சீனா, யுக்ரேன, ஜப்பான,; பிரான்ஸ், அவுஸ்திரேலியா, பென்லக்ஸ், கொரியா, கல்ப் மற்றும் ஸ்கன்���ினேவியா நாடுகளின் சுற்றுலா நடவடிக்கைகளை முன்னெடுப்போருடனான மேம்பாட்டு வேலைத்திட்டத்திற்காக பரிந்துரைகளை பெற்றுக் கொள்வதற்கு சுற்றுலா அபிவிருத்தி வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் சுற்றுலா துறை எதிர்கொண்டுள்ள ஆகக்கூடிய அழுத்தத்தை குறைப்பதற்கான மேம்பாட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 22ஆவது விடயம்)\nதொழில் வாய்ப்;புக்களை அதிகரிக்கும் நோக்கில் இலங்கை சுற்றுலா மூலோபாய திட்டம் 2017 – 2020 வரையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அதே வேளையில் சமீப காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் காரணமாக இந்த இலக்கை நிறைவேற்றுவதில் சவால்கள் நிலவுகின்றன. இதனால் இதற்குத் தீர்வாக ஒன்றிணைந்த பொதுமக்கள் தொடர்பு மற்றும் குறுகிய கால விற்பனை மற்றும் வர்த்தககுறி தொடர்பாடல் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவம் அடையாளங் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த துறையின் அனுபவமிக்க உலகளாவிய பிரதிநிதிகள் மூலம் 45 நாள் காலப்பகுதிக்கு குறுகிய கால பொதுமக்கள் இணைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் மற்றும் இலங்கையில் சுற்றுலா சின்னத்தை மீண்டும் பிரபல்யப்படுத்துவதற்காக 6 மாத காலப்பகுதி முழுவதும் விளம்பர பிரச்சார வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக சுற்றுலா அபிவிருத்தி வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n06.அநுராதபுரம் ஜயசிறி மஹாபோதி; மற்றும் ருவன்வெலி மஹாசேய உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பை உறுதி செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 23ஆவது விடயம்)\nஉள்நாட்டு வெளிநாட்டு பௌத்த மக்களின் கௌரவத்திற்கு உட்பட்ட ஜயசிறி மஹாபோதி மற்றும் ருவன்வெலி மஹாசேய உள்ளிட்ட வணக்கத்தலங்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக மகாசங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளனர். இந்த விடயங்களை கவனத்தில் கொண்டு ஜயசிறி மஹாபோதி மற்றும் ருவன்வெலி மஹாசேய சுற்றிலும் கடும் பாதுகாப்பு வேலியொன்;��ை நிர்மாணித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு ஒழுங்குவிதிகளை திட்டமிடுவதற்கான பௌத்த சாசன விடயங்களை மேற்கொள்வதற்காக புத்த சாசன மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nதொழில் பயிற்சி மற்றும் சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறை அபிவிருத்தி (நிகழ்ச்சி நிரலில் 26ஆவது விடயம்)\nதொழில் பயிற்சி அலுவல்கள் அபிவிருத்தி சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறையினர் எதிர்கொள்ளும் தடைகளை நீக்குதல் மற்றும் தொழில் நுட்ப ஒத்ழைப்பை வழங்கும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு 11 மில்லியன் யுரோக்களுடனான தொழில்நுட்ப உதவியை வழங்குவதற்கு ஜேர்மன் அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. இதில் 7 மில்லியன் யுரோக்களில் மாத்தறை மற்றும் கிளிநொச்சியில் உள்ள தொழில் பயிற்சி மத்திய நிலையங்களில் தொழில் பயிற்சி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக மேலும் 3.5 மில்லியன் யுரோக்களை சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறையினரின் உலகளாவிய போட்டித் தன்மையை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டத்திற்கு பயன்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த 11 மில்லியன் யுரோக்களை தொழில்நுட்ப உதவியாக பெற்றுக்கொள்வதற்காக ஜேர்மனியுடன் உடன்படிக்கையை எட்டுவதற்கு நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nகூட்டுறவு துறையை ஒழுங்குறுத்துவதற்கான திருத்த சட்டமூலத்தை மேற்கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 37ஆவது விடயம்)\nதற்பொழுது நாடு முழுவதிலும் 2269 கூட்டுறவு கிராமிய வங்கிகளும் 17 கூட்டுறவு கிராமிய சங்கங்களும் நிதி சேவை கூட்டுறவு சங்கங்கள் 8004 செயல்படுகின்றன. இதே போன்று கூட்டுறவு கிராமிய வங்கி கட்டமைப்பின் மூலம் சுமார் 115 பில்லியன் ரூபா அங்கத்தவர் மற்றும் அங்கத்தவர்கள் அல்லாதோரின் வைப்பீடாக இடம்பெற்றுள்ளதுடன் 59.8 பில்லியன் ருபா நிதி மொத்தக் கடனாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக எனைய நிதி சேவை கூட்டுறவு சங்கங்கள் மூலம் 104 மில்லியன் ரூபா நிதி வைப்பீடுகளாக திரட்டப்பட்டுள்ளன. அத்தோடு சுமார் 95 பில்லியன் ரூபா மொத்த கடனாக வழங்கப்பட்டுள்ளன. கூட்டுறவு வர்த்தகம் மேலே குறிப்பிட்ட வகையில் நிதி ரீதியில் வழுவடைந்த போதிலும் சில நிதி சேவை கூட்டுறவு சங்கங்களில் சீர்குலைந்த நிதி முகாமைத்துவத்தின் காரணமாக முதலீடு நஷ்டத்தை எதிர்கொண்டிருப்பதாகவும் நிதி பாதுகாப்பு நிலைமைக்கு உள்ளாகியிருப்பதாக அவதானிக்கப்பட்டுள்ளது. இதனால் கூட்டுறவு நிதித்துறையில் எதிர்கொள்ளப்பட்டுள்ள பிரச்சனைகளை தீர்த்தல் கூட்டுறவு கிராமிய வங்கி மற்றும் ஏனைய நிதி சேவை ஒழுங்குருத்தல் கண்காணிப்பு மேம்பாடு மற்;றும் அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொடுத்தல் தொடர்பில் நாளாந்த நிதியை வழங்குவதற்காக திருத்த சட்ட மூலத்தை மேற்கொள்வதற்கு கைத்தொழில் மற்றும் வணிக அலுவல்கள் நீண்ட காலம் இடம்பெயர்ந்த நபர்களை மீளக்குடியமர்த்தல் கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி மற்றும் திறனாற்றல் அபிவிருத்தி அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nகூட்டுறவுத்துறை பிர்ச்சினை தீர்விற்கு சிபாரிகளை சமர்பிப்பதற்கென புத்தி ஜீவிகள் சபையொன்றை நியமித்தல் (நிகழ்ச்சி நிரலில் 38ஆவது விடயம்)\nநாட்டில் போன்றே சர்வதேச ரீதியில் விரிவான மற்றும் செயல்திறன் மிக்க சேவையை வழங்கி பொது நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக கூட்டுறவு வர்த்தகம் உன்னதமான பங்களிப்பை வழங்குகின்றது. இருப்பினும் நாட்டில் கூட்டுறவுத் துறையில் அரசியல் மயப்படுத்தல் சிறப்பற்ற முகாமைத்துவம் மற்றும் நிர்வாகப் பிரச்சனை போன்ற நிலைமைகள் அவதானிக்கப்பட்டுள்ளன. இதனால் மொத்த கூட்டுறவு முறையில் தற்பொழுது நிலவும் பிரச்சினைக்கான தீர்வு மற்றும் அதற்காக கூட்டுறவு நிதி கட்டமைப்புக்குள் இடம்பெற வேண்டிய மறுசீரமைப்பு தொடர்பில் சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக புத்தி ஜீவிகள் சபையொன்றை நியமிப்பதற்கென கைத்தொழில் மற்றும் வணிக அலுவல்கள் நீண்ட காலம் இடம்பெயர்ந்த நபர்களை மீளக்குடியமர்த்தல் கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி மற்றும் திறனாற்றல் அபிவிருத்தி அமைச்சர் ரிஷாத் பதியுதீன்; அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n10.பொலன்னறுவை புனித நகரத்திற்கான பிரவேச வீதி ஆரம்பிக்கும் இடத்தை நுழைவாயில் கோபுரத்தை அமைத்தல் (நிகழ்ச்சி நிரலில் 53ஆவது விடயம்)\nஎழுச்சி பொலன்னற��வை மாவட்ட அபிவிருத்தி திட்டத்திற்கு அமைவாக மரபுரிமை நகரமாக பொலன்னறுவை புனித நகரத்திற்கு அருகாமையில் வலய அபிவிருத்திக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக பொலன்னறுவை நகரத்தை பார்வையிடுவதற்காக வரும் சுற்றுலா பயணிகளை கவரக் கூடிய வகையில் பொலன்னறுவை புனித நகரத்திற்குள் பிரவேசிக்கும் ஹதமுன சந்திக்கருகாமையில் பொலன்னறுவை பிரஜைகளின் எதிர்காலத்தை வெளிப்படுத்தும் வகையில் கோபுரமொன்றை நிர்மாணிப்பதற்கு வீடமைப்பு நிர்மாணம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nயாழ்ப்பாணம், ருஹுணு மற்றும் இலங்கை திறந்த பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்களில் வசதிகளை விரிவுபடுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 67ஆவது விடயம்)\nபல்கலைக்கழக மாணவர்களுக்கு தேவையான வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் பல்கலைக்கழகங்களுக்கு தேவையான வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் பல்கலைக்கழகங்களுக்கு தேவையான கட்டிடம் மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கமைவாக நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்படட்டுள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் வவனியா பீடத்திற்கு 2 மாடி நூல் நிலைய கட்டிடமொன்றை நிர்;மாணிக்கும் ஒப்பந்தம் 312.2 மில்லியன் ரூபாவிற்கு மத்திய பொறியியலாளர் சேவை தனியார் நிறுவனத்திடமும் ரூஹுணு பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடத்திற்காக 10 மாடிகளைக் கொண்ட வார்ட்டுத் தொகுதியொன்றை நிர்மாணிக்கும் ஒப்பந்தம் 1138.3 மில்லியன் ரூபாவிற்கு மத்திய பொறியியலாளர் சேவை தனியார் நிறுவனத்திடமும், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சுகாதார விஞ்ஞான பீடத்திற்காக 5 மாடி கட்டிடத் தொகுதியொன்றையம் நிர்மாணிக்கும் திட்டம் 378.8 மில்லியன் ரூபாவிற்கு வரையறுக்கப்பட்ட கே.எஸ்.ஜே தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தக்காரரிடமும் வழங்குவதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய நகரத்திட்டமிடல் நீர் விநியோகம் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n12.வாய் வழி மற்றும் முகம் தொடர்பான சத்திர சிகிச்சையின் போது பயன்பாட்டுக்கான உபக��ணங்களுக்கான பெறுகை (நிகழ்ச்சி நிரலில் 68ஆவது விடயம்)\nவாய் வழி மற்றும் முகம் தொடர்பில் சத்திர சிகிச்சையை மேற்கொள்வதற்காக பயன்படுத்தப்படும் சத்திர சிகிச்சை பயன்பாட்டுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் பெறுகை மேல் முறையீட்டு சபையின் சிபாரிசுக்கமைய 201542.90 ரூபாவிற்கு கொரியாவின் MS .Ostenic Co.Ltd எம்.எஸ் ஒட்சிகோமினி ஒப்பந்தத்தை வழங்குவதற்காக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்திய துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nசபுகஸ்கந்த அனல் மின் நிலையத்தை தொடர்ச்சியாக செயல்படுவதை உறுதி செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 70ஆவது விடயம்)\n152 மெகாவோல்டைக் கொண்ட சபுகஸ்கந்த அனல் மின் உற்பத்தி நிலையத்தை தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்வதற்காக அதன் மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் என்ஜின் வகைகளின் இல 5 ,7 ,8, 10 ஆகிய என்ஞின்கள் ஒவ்வொரு செயற்பாட்;டின் போதும் மணித்தியாலத்திற்கு 6000 மெகாவோல்ட் நேர அட்டவணையும் இல 6,9,11,12 கொண்ட என்ஞின்கள் ஒவ்வொரு செயற்பாட்டின் போதும் 12 ஆயிரம் மணித்தியாலங்கள் செயற்பாட்டு காலத்திற்கு ஒரு முறை தேவையான வகையில் மேலதிக உதிரிபாகங்களை கொள்வனவு செய்வதற்காக ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக் குழுவின் சிபாரிசுக்கமைய 1.1மில்லியன் ரூபாவிற்கு இதன் ஆரம்ப தயாரிப்பாளரான ஜேர்மனியை சேர்ந்த Ms.MAN Energy Solution Se என்ற நிறுவனத்திற்கு வழங்குவதற்காக மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nசூரிய சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மற்றும் மொனராகலை கிரிட் துணை கோபுரங்கள் இரண்டிற்காக ஒரு மொகாவோல்ட் உற்பத்தி திறனைக் கொண்ட மின் உற்பத்தி நிலையத்தை அமைத்தல் (நிகழ்ச்சி நிரலில் 71ஆவது விடயம்)\nசூரிய சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் மத்திய நீர்த்தேக்கத்துடன் தொடர்புபட்ட சிறிய அளவிலான 90 சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதற்காக பொருத்தமான கிரிட் உப நிலையங்கள் 17 அடையாளங் காணப்பட்டுள்ளது. அவற்றுள் திருகோணமலை கிரிட் துணை நிலையத்துடன் இணைப்பை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ள ஒரு மெகாவோல்ட் மின் உற்பத்தி வலுவவைக் கொண்ட 7 திட்டங்களில் 3 திட்டங்கள் வரையறுக்கப்பட்ட சன்கோர் சோலர் சிட்டி அமைந்துள்ள தனியார் நிறுவனத்திடம் எஞ்சிய நான்கு திட்டத்தை வரையறுக்கப்பட்ட கெபிடல் சிட்டி ஹோல்டிங் தனியார் நிறுவனத்திடம் வழங்குவதற்கும் மொனராகலை கிரிட் துணை கோபுரத்திற்கான தொடர்புகளை மேற்கொள்வதற்காக எதிர்ப்பார்க்கப்பட்டுள்ள ஒரு மெகாவோல்ட் மின் வலுவைக் கொண்ட சூரிய சக்தி திட்டம் 5 இல் 4 திட்டங்கள் வரையறுக்கப்பட்ட ஹோல்டன் கோப்ரேஷன் லங்கா தனியார் நிறுவனத்திடமும் எஞ்சிய திட்டம் வரையறுக்கப்பட்ட நியோன் கிரீன் பவர் கம்பனி தனியார் நிறுவனத்திடம் வழங்குவதற்கு அமைச்சரவையினால் நியமிக்கப்ட்ட கலந்துரையாடல் இணக்கப்பாட்டு குழுவின் சிபாரிசுக்கமைய வழங்குவதற்காக மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nஇலங்கை துறைமுக அதிகார சபையில் கடற்படை வசதிகளை வழங்கும் மத்திய நிலையத்திற்கான பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்தம் (நிகழ்ச்சி நிரலில் 74ஆவது விடயம்)\nஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதி வழங்கப்படும் துறைமுக பிரவேச விமான பெருந்தெருக்களை நிர்மாணிக்கும் திட்டத்தில் இலங்கை துறைமுக அதிகார சபையில் நவீன வசதிகளை வழங்கும் மத்திய நிலையத்தின் பணிகளுக்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட விசேட நிலையியல் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய 624 மில்லியன் ரூபாவிற்கு வரையறுக்கப்பட்ட எக்சஸ் இன்ஞினியரிங் நிறுவனத்திடம் வழங்குவதற்காக பெருந்தெருக்கள் வீதி அபிவிருத்தி மற்றும் கனிய வள அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nகாலி மாவட்டத்தில் தேசிய பெருந்தெருவில் 51.7 கிலோமீற்றரை மேம்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 75ஆவது விடயம்)\nதெற்கு, சப்ரகமுவ,மத்திய, வடமேல, வடமத்திய மாகாணம் மற்றும் களுத்துறை மாவட்டத்தில் முக்கிய சமூக பொருளாதார மத்திய நிலையத்துடன் கிராமிய பிரதேசங்களுடனான தொடர்புகளை மேம்படுத்துவதற்காக பிரதேச வீதிகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் நடைமுறைப்படுத்��ப்படும் ஒன்றிணைந்த வீதி முதலீட்டுத் திட்டத்தின் கீழ் காலி மமாவட்டத்தில் 51.7 கிலோமீற்றர் பெருந்தெருவை புனரமைப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வீதியை அபிவிருத்தி செய்து பராமரிப்பு நடவடிக்கைகளை நிறைவேற்றுவதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக் குழுவின் சிபாரிசுக்கமைய வரையறுக்கப்பட்ட கே.டி.ஏ வீரசிங்க தனியார் நிறுவனத்தினால் சீனாவின் Yunnan construction and investment holiding group co.Ltd என்ற நிறுவனத்துடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட கூட்டு வர்த்தகத்திடம் 6108.2 மில்லியன் ரூபாவிற்கு வழங்குவதற்கு பெருந்தெருக்கள் வீதி அபிவிருத்தி மற்றும் கனிய வள அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nதிருகோணமலை நீதிமன்ற கட்டிடத் தொகுதியை நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 76ஆவது விடயம்)\nதிருகோணமலை நீதிமன்ற கட்டிடத் தொகுதி அமைந்துள்ள திருகோணமலை உயர்நீதிமன்றம் சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் மாவட்ட நீதிமன்றம் நீதவான் நீதிமன்றம் மேலதிக நீதவான் நீதிமன்றம் மற்றும் தொழிலாளர் நம்பிக்கை சபைக்காக பயன்படுத்தப்படும் கட்டிடத் தொகுதியில் குறைந்த இட வசதியின் காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக வருகை தரும் பொதுமக்களைப் போன்று அதன் பணியாளர்களுக்கும் பெறும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதற்கமைவாக நீதிமன்ற சேவைக்காக போதுமான இடவசதி வழங்கும் எதிர்பார்ப்புடன் 250 மில்லியன் ரூபா முதலீட்டின் கீழ் புதிய கட்டிடமொன்று நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனை சேவை ஒப்பந்தம் பொறியியல் பணி தொடர்பான மத்திய ஆலோசனை அலுவலகத்திடம் வழங்குவதற்காக நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் திருமதி தலதா அத்துகோரள அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nவலப்பனையில் புதிய நீதிமன்ற கட்டிடத்தொகுதியை நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 77ஆவது விடயம்)\nவலப்பனை மாவட்ட ஃ நீதவான் நீதிமன்றத்தின் மூலம் வலப்பனை, தெரிபெஹ, ராகலை, உடபுசல்லாவ, மதுரட்ட, மந்தாரம் நுவர மற்றும் அங்குரான்கெத்த ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்டதாக நீதிமன்ற சேவை வழங்கப்படுகிறது. அவ்வாறிருப்பினும் இதற்காக பயன்ப���ுத்தப்படும் கட்டிட வசதி இல்லாத இருக்கும்; வரையறுக்கப்பட்ட இட வசதியின் காரணமாக பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியள்ளது. இதனால் வலப்பனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்காக புதிய கட்டிமொன்றை நீதிமன்ற வளவில் 212.3 மில்லியன் ரூபா முதலீட்டின் கீழ் நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனை சேவை ஒப்பந்தம் பொறியியலாளர் பணிகள் தொடர்பான மத்திய ஆலோசனை அலுவலகத்திடம் கையளிப்பதற்காக நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் திருமதி தலதா அத்துகோரல அவர்கள் சமர்ப்பித் ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n2019 சர்வதேச இறையாண்மை பிணைமுறிகளை விநியோகித்தல் (நிகழ்ச்சி நிரலில் 79ஆவது விடயம்)\n2019ஆம் ஆண்டுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க கடன் பெற்றுக்கொள்ளும் வரையறைக்குள் செயல்பட்டு சர்வதேச வர்த்தக தரத்தை கவனத்தில் கொண்டு 1500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியத்தில் சர்வதேச இறையாண்மை பிணைமுறிகளை விநியோகிப்பதன் மூலம் விநியோகிப்பதற்கான தேவiயான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nஎன்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா நுவெநசிசளைந ளுசடையமெய என்ற வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி வசதிகளை விரிவுப்படுத்தல். (நிகழ்ச்சி நிரலில் 80 ஆவது விடயம்)\nஅரசாங்கத்தின் முக்கிய வேலைத்திட்டமான என்டர் பிரைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்கள் இளைஞர் யுவதிகள் மகளிர் தொழில் முயற்சியாளர்கள் சுய தொழில் முயற்சி பயனாளிகள் பட்டதாரிகள் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளோர்களுக்காக 17 நிவாரண வட்டிக்கடன் பரிந்துரைகள் 3 கடன் திட்ட முறை மற்றும் நிதி அல்லாத வசதிகளை மேற்கொள்ளும் வேலைத்திட்டம் இரண்டும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அத்தோடு இது வரையில் இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக சுமார் 81 மில்லியன் ரூபா பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தேசிய அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக பங்களிப்பு செய்யும் பல்வேறான தரப்பினரின் கோரிக்கையை கவனத்தில் கொண்டு 2019 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் மூலம் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்படும் கடன் முன்மொழிவின் ஊடாக வழங்கப்படும் நன்மைகளை மேலும் விரிவுப்படுத்துதல் மற்றும் இந்த கடன் முன்மொழிவு முறையை நடைமுறைப்படுத்தும் பொழுது எதிர்க்கொள்ளப்படும் தொழில் நுட்ப பிரச்சினைகளை குறைக்கும் நோக்கில் ரண் அஸ்வென்ன ரியசக்தி ஹோம் சுவீட் ஹோம் சீன மாளிகா சிட்டி ரைட் ஜய இசுறுமினி டெக்ஷி ஃ மின்சார முச்சக்கரவண்டி மற்றும் எனது எதிர்காலம் போன்ற கடன் முன்மொழிவுகளை பொது மக்களுக்கு மேலும் பலன்கள் மற்றும் நன்மைகள் கிடைக்க கூடிய வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்காக நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n21.நடுத்தர வருமான வீடு மற்றும் அடிப்படை வசதிகள் அபிவிருத்திக்கான துரிதமான வேலைத்திட்டம் (நிகழ்ச்சி நிரலில் 83 ஆவது விடயம்)\nஅரசாங்க மற்றும் தனியார் துறை இரண்டிலும் நடுத்தர வருமான சம்பளத்தை பெறுவோருக்கு வீட்டு வசதிகளை வழங்கும் நோக்குடன் நடுத்தர வருமான வீடு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான துரித வேலைத்திட்டம் அரசாங்கம் மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு வீடொன்றை கொள்வனவு செய்வதற்காக ஆகக் கூடிய தொகையாக 5 மில்லியன் ரூபா கடனை 7சதவீத வட்டியின் கீழ் பெற்றுக்கொள்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் தற்பொழுது பொருளாதார சூழ்நிலைக்கு அமைவாக இந்த கடன் திட்டத்தின் கீழ் கடனை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ள பயனாளிகளின் கோரிக்கையை கவனத்திற் கொண்டு இந்த நிவாரண பரிந்துரை முறையின் கீழ் வழங்கப்படும் கடன் தொகையை 10 மில்லியன் ரூபா வரையில் அதிகரிப்பதற்கும் அதற்கான வட்டி வீதத்தை 6 சதவீதமாக குறைப்பதன் மூலம் பெரும்பாலானவர்களுக்கு நன்மைகள் கிடைக்க கூடிய வகையில் தெரிவு செய்யும் திருத்;தத்தை மேற்கொள்வதற்கு தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீள் குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர்கள் அலுவல்கள் அமைச்சர் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களும் வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் சமர்ப்பித்த ஒன்றிணைந்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n22.பஸ் தரிப்பு மற்றும் ரயில் நிலையங்களில��� இயற்கை கழிவறை வசதிகளை மேம்படுத்துதல். ( நிகழ்ச்சி நிரலில் 85 ஆவது விடயம்)\nரயில் நிலையங்கள் மற்றும் பஸ் தரிப்பு நிலையங்களில் உள்ள இயற்கை கழிவறை வசதிகள் போதுமானதாக இல்லை என்பதினால் இந்த இடங்களில் உள்ள இயற்கை கழிவறை வசதிகளை மேம்படுத்துவதற்கு 2019 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு வீடமைப்பு நிர்மாணத்துறை கலாச்சார அலுவல்கள் அமைச்சு மற்றும் நிதி அமைச்சின் இணைப்புடன் இயற்கை கழிவறை வசிதிகளை மேம்படுத்தப்பட வேண்டிய பொது இடங்களை அடையாளங் கண்டு இந்த திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்காக நிதி அமைச்சர் மங்கள் சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n23.சமுர்த்தி பயனாளிகளை வலுவூட்டுதல் (நிகழ்ச்சி நிரலில் 89 ஆவது விடயம் )\nசமுர்த்தி வேலைத்திட்டத்தின் கீழ் இது வரையில் 1.4 இலட்சம் குடும்பங்கள் நன்மைகளை பெற்று வருவதுடன் மேலும் 6 இலட்சம் குடும்பங்களுக்கு நன்மைகள் கிடைக்க கூடிய வகையில் அரசாங்கத்தினால் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக எதிர்வரும் 2 வருட கால பகுதியில் 5000 குடும்பங்களை வலுவூட்டுவதற்கும் 50000 உற்பத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் உத்தேசிக்கப்ட்டுள்ளது. இதே போன்று சமுர்த்தி பயனாளிகளின் வாழ்வாதார பிரதேசங்களில் 5000 ஏற்றுமதி கிராமங்களை ஸ்தாபிக்கப்படவுள்ளது. அத்தோடு இதன் மூலம் பொருளாதார பயிர் மற்றும் ஏற்றுமதி பயிர் உற்பத்தியை மேம்படுத்தல் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில் துறையை நடைமுறைப்படுத்துவதற்கும் திட்டங்கள் மேற்கொள்ளப்படும். சமுர்த்தி பயனாளிகளின் பொருளாதாரத்துக்கும் ஏற்றுமதி துறைக்கும் பங்களிப்பு செய்யும் மனித வள சக்தியாக வலுவூட்டும் மனநிலையை ஏற்படுத்துவோருக்காக தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டம் நாடு முழுவதிலும் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக ஊக்குவிப்பு அமைச்சர் தயாகமகேவினால் அமைச்சரவைக்கு தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.\nதேசிய பாதுகாப்புக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக கமரெக்கும என்ற அமைப்பு கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் ஆரம்பித்தல் (நிகழ்ச்சி நிரலில் 91 ஆவது விடயம்)\nஉயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் காரணமாக அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள பொது மக்களின் பொதுவான வாழ்க்கை மற்றும் பொருளாதார நிலையை மீண்டும் வழமை நிலைக்கு முன்னெடுத்து அவர்களின் எண்ணங்களில் உறுதியை உறுதி செய்வதற்காக பாதுகாப்பு பிரவை போன்று அனைத்து பிரஜைகளினதும் பங்களிப்பு அவசியமானதாகும். இதற்கமைவாக பொது மக்களின் பல்வேறான பாதுகாப்பு தேவவையை நிறைவேற்றுவதற்காக அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடிய கமரெக்கும என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படும் சுயேட்சை பொது மக்கள் அமைப்பை நாடு முழுவதிலும் உள்ள அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் அமைப்பதற்கும் தேவையான வசதிகளை செய்வதற்கும் அதிமேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nகாணி மோசடியை தடுப்பதற்கு ஈ – காணி (இலத்திரனியல் முறைமை) பதிவை துரிதப்படுத்த ஜனாதிபதி பணிப்புரை\nகாணி பதிவின்போது இடம்பெறும் மோசடிகளை தவிர்ப்பதற்கும் பதிவு பொறிமுறைமையை…\n“த நியுஸ் பேப்பர்” திரைப்படத்தின் விசேஷட காட்சியை ஜனாதிபதி மற்றும் பிரதமர் பார்வையிட்டனர்\n“த நியுஸ் பேப்பர்” திரைப்படத்தின் விசேட காட்சியை பார்ப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…\nசட்ட பரிந்துரைகளுக்கேற்ப ETI மற்றும் த பினான்ஸ் நிறுவனங்களின் வைப்பாளர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுங்கள்- ஜனாதிபதி மத்திய வங்கிக்கு அறிவுறுத்தல்\nபிரச்சினைக்குள்ளாகி இருக்கும் ETI மற்றும் த பினான்ஸ் நிறுவனங்கள் தொடர்பில் இன்றே சட்ட…\nமதுவரி திணைக்களத்தின் தொழில்சார் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு\nமதுவரி திணைக்களம் நீண்டகாலமாக முகங்கொடுத்துவரும் தொழில்சார் பிரச்சினைகளுக்கு உடனடி…\nதனியார் வகுப்பு ஆசிரியர்களின் பல வேண்டுகோள்களுக்கு ஜனாதிபதி உடனடி தீர்வு\nஇரு வேறுபட்ட நேரங்களில் 500 மாணவர்களுக்கு கற்பிக்க சந்தர்ப்பம்… கல்விச் சேவை வரியை…\nஜனாதிபதியின் செயலாளரிடமிருந்து தேர்தல்கள் ஆணைக்குழு தலைவருக்கு பதில் கடிதம்\n‘2020 பாராளுமன்ற தேர்தல் மற்றும் புதிய பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான திகதி’ என்ற தலைப்பில்…\nகொவிட் 19 சுகாத��ர, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு பெருமளவு மக்கள் பங்களிப்பு\nஓய்வுபெற்ற ஆசிரியரான நுகேகொடயில் வசிக்கும் சரத் குமார குருசிங்க என்பவர் தனது ஏப்ரல் மாத…\nகொரோனா ஒழிப்புக்கு ஜனாதிபதி வைத்திய நிபுணர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்\nகொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை உடனடியாக ஒழிப்பதற்கு தேவையான வைத்திய நிபுணர்களின்…\nஊரடங்கு சட்டம் பற்றிய அறிவித்தல்\nகொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு,…\nகஷ்டங்களுக்கு மத்தியில் பேதங்களின்றி மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதாக ஜனாதிபதி ஐக்கிய மக்கள் சக்தியிடம் தெரிவிப்பு\nகொரோனா வைரஸ் பரவலுடன் நாட்டில் உருவாகியுள்ள நிலைமை குறித்து அரசாங்கத்திற்கும் ஐக்கிய…\nஇல. 163, அசிதிசி மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\n© 2020 தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு .\nதகவலறியும் உரிமை தொடர்பான பிரிவு\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/world/04/249012?ref=rightsidebar-canadamirror", "date_download": "2020-07-08T06:39:43Z", "digest": "sha1:LALSBH4D7T65B2PZ34FADQRH5BTMV5TW", "length": 4900, "nlines": 57, "source_domain": "www.canadamirror.com", "title": "இந்து கோவிலில் காலடி எடுத்து வைத்த இங்கிலாந்து பிரதமர்! - Canadamirror", "raw_content": "\nபிரிக்கப்படாமல் நீண்டகாலம் வாழ்ந்த ஒட்டிபிறந்த இரட்டை சகோதரர்கள் மரணம்\nஎங்களுக்கும் தடை செய்ய தெரியும் – 4500 கேம்களை நீக்கிய சீனா\nகனடா பிரதமர் வீட்டு காம்பவுண்டு சுவரில் டரக்கை மோதி அத்து மீறி நுழைந்தவர் குறித்து வெளியாகியுள்ள திடுக்கிடும் தகவல்\nகனடாவில் 86 வயது பெண்ணுக்கு அடித்த அதிர்ஷடம்... அதன் சுவாரசிய பின்னணி\nகொரோனாவை ஒழிப்பது போல அவர்களை ஒழிப்பேன் - ட்ரம்ப் சபதம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nசார்லஸ் மரியநாயகம் யூட் பிராங்கிளின்\nஇந்து கோவிலில் காலடி எடுத்து வைத்த இங்கிலாந்து பிரதமர்\nஇங்கிலாந்து பிரதமர் ஜான்சன் இந்து கோவிலுக்கு சென்றார். அங்கு அவர் புதிய இந்தியாவுக்கான மோடியின் முயற்சியை ஆதரிப்பதாக அறிவித்தார்.\nஇங்கிலாந்து நாட்டில் வருகிற வியாழக்கிழமை பொதுத் தேர���தல் நடைபெறுகிறது. தற்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சன் மீண்டும் போட்டியிடுகிறார்.\nஇங்கிலாந்தில் வாழும் இந்திய வம்சாவளியினர் ஓட்டுகளை கவருவதற்காக சனிக்கிழமை போரிஸ் ஜான்சன் தனது தோழி கேரி சைமண்ட்ஸ் உடன் வடமேற்கு லண்டனில் உள்ள பிரபல இந்து கோவிலான சுவாமிநாராயண் கோவிலுக்கு சென்றார்.\nமுதலாவது அதிகாரப்பூர்வ பிரசாரத்தை தொடங்கியுள்ள சைமண்ட்ஸ் கோவிலுக்கு இளஞ்சிவப்பு நிற பட்டுசேலை அணிந்து சென்றார்.\nஜான்சன் கூறும்போது, பிரதமர் மோடி புதிய இந்தியாவை கட்டமைத்து வருவது எனக்கு தெரியும். இங்கிலாந்து அரசு அவரது முயற்சிகளுக்கு முழு ஆதரவு அளிக்கும் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/vanitha/", "date_download": "2020-07-08T09:02:42Z", "digest": "sha1:U4WNU4CY2UKP2BRHH6NI26VVIFBS5RS6", "length": 12102, "nlines": 176, "source_domain": "www.patrikai.com", "title": "vanitha | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிக்பாஸ் 3 இறுதி போட்டி: இரு போட்டியாளர்களுக்கு இடையே கடும் போட்டி\nபிக்பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியின் வெற்றியாளருக்கான போட்டியில் முகென் – லாஸ்லியா இடையே கடுமையான போட்டி நிலவி வருவதாக தகவல்கள்…\nவனிதா, லாஸ்லியா கண்ணீர் இல்லா அழுகையை கிண்டல் செய்த காயத்ரி ரகுராம்…\nவிஜய் டிவியில் கடந்த 77 நாட்களாக ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. நேற்று (செப்டம்பர் 8) ஒளிபரப்பான நிகழ்ச்சியில், சேரன்…\nதற்கொலைக்கு முயற்சித்த நடிகை மதுமிதா: பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுள்ள நடிகை மதுமிதா, தற்கொலைக்கு முயன்றிருப்பது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. விஜய் டிவி நடத்தி வரும் பிக்பாஸ்…\nஇன்னொரு ஓவியாவாக உருவாகி வருகிறார் லாஸ்லியா : பாத்திமா பாபு\n105 சேலைகள் நகைககள் எனஅனைத்தும் கொண்டு சென்றேன். ஆனால், அதை அங்கே பயன்படுத்த தான் முடியவில்லை என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்…\nபிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற பிரபலங்களின் பட்டியல்…..\nகமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் 3வது சீசன் நிகழ்ச்சி இன்று தொடங்கியுள்ளது. இன்று முதல் பிக்பாஸ் விஜய்…\nதிருப்பதி கோவிலில் பணிபுரியும் 50க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா…\nதிருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பணிபுரியும் 50க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பல பகுதிகள்…\nபுதுச்சேரியில் கொரோனா தீவிரம்… இன்று 112 பேர் பாதிப்பு.. ஆளுநர் மாளிகை மூடல்…\nபுதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் இன்று அதிகபட்சமாக 112 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. மேலும், ஆளுநர் மாளிகை ஊழியருக்கும்…\nமாவட்டங்களை சூறையாடும் கொரோனா.. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், மதுரை உள்பட மாவட்டங்களில் அதிக பாதிப்பு….\nசென்னை: தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் தொற்று பரவல் இதுவரை சென்னையை சூறையாடி வந்த நிலையில், தற்போது பல்வேறு மாவட்டங்களில் தனது…\n2வது அமைச்சர்: தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா…\nசென்னை: தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதை யடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார்…\n24மணி நேரத்தில் 22,752 பேர்: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,42,417 ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 22,752 பேருக்கு…\n08/07/2020: சென்னையில் கொரோனா நோய் பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அனைத்து மாவட்டங்களிலும் பரவி வரும் நிலையில், சென்னையில் தொற்று பரவல் கடந்த இரு நாட்களாக…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/17642/", "date_download": "2020-07-08T08:17:07Z", "digest": "sha1:NQK2PC5QFC4QHJZ43ANUBI2B4CK7DVOS", "length": 43905, "nlines": 97, "source_domain": "www.savukkuonline.com", "title": "ராஜினாமாக்கள் உணர்த்தும் செய்தி. – Savukku", "raw_content": "\nஇது ராஜினாமாக்களின் கதை மட்டும் இல்லை. இந்த நாட்டின் தற்போதைய நிலை. அரசாங்க உயர்பதவியில் இருப்பவர்கள் தானாக முன்வந்து பதவி விலகுவது ஒன்றும் புதிதல்ல. அது எந்த செய்தித்தாள்களிலும் இடம்பெறுவதுமில்லை. ஆனால் தற்போது உயர்பதவிகளில் இருப்பவர்கள் பதவி விலகுவதாய் சொல்வதும் அதற்காக அவர்கள் சொல்கிற காரணங்களுமே அதைத் தலைப்பு செய்தியாக்குகிறது,\nகடந்த வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து வெளிவந்த இரண்டு இராஜினாமா செய்திகள் மனசாட்சியுள்ள பொதுமக்களை அசைத்துப் பார்த்தன. மங்களூரின் துணை கமிஷனர் (மாவட்ட ஆட்சியர்) சசிகாந்த் செந்தில் தனது ஐஏஎஸ் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார். அந்த அதிர்வு அடங்குவதற்குள் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தஹில் ரமாணி தன்னுடைய பதவி விலகலை அறிவித்தார்.\nஒரு காலத்தில் பலம் கொண்டிருந்த நமது ஜனநாயக அமைப்பிற்கு மோசமான அழிவு நேர்ந்து கொண்டிருப்பதைத் தான் இரண்டு பதவிவிலகல்களும் நமக்குச் சொல்கின்றன.\nசசிகாந்த் செந்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். 2009 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்சைச் சேர்ந்தவர். திருச்சி மண்டல பொறியியல் கல்லூரியில் படித்தவர். ஐஏஎஸ் தேர்வில் தமிழ்நாட்டில் முதலிடமும், இந்திய அளவில் ஒன்பதாவது இடமும் அவருக்குக் கிடைத்திருந்தன. மிகத் திறமையான அதிகாரி என்றே பெயர் வாங்கியிருக்கிறார்.\nகர்நாடக மாநிலம் பெல்லாரி பகுதியில் சட்டவிரோதமான இரும்புத் தாதுக் கொள்ளை சர்வசாதரணமாக நடந்து கொண்டிருந்தது. அங்கு உதவி கமிஷனராக செந்தில் பொறுப்பேற்றிருந்தபோது தனது குழுவுடன் சட்டவிரோதமான கடத்தல் லாரிகளைக் கைப்பற்றியிருக்கிறார்.\nஅந்த லாரிகள் அனைத்தும் ரெட்டி சகோதரர்களுடையவை. மாங்களூரில் துணை கமிஷனராக இருந்து ராஜினாமா செய்வதற்கு முன்பும் மணல் கடத்தல் கும்பலுக்கு எதிரான உறுதியான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்.\nகர்நாடாகாவின் முக்கிய நதியாக இருப்பது நேத்ராவதி. மங்களூர் மாவட்டம் முழுமைக்கும் நீர் ஆதாரம், விவசாயத்துக்கான நீர் ஆதாரம் இந்த நதியை நம்பியே இருக்கிறது. பெரும்பாலும் விவசாயிகளைக் கொண்டுள்ள மாவட்டம் இது. இந்த நதியில் மணல் அள்ளுவதற்கான அனுமதி உண்டு. ஆனால் மணல் அள்ளுவது என்பது மணல் கொள்ளையாக மாறிய பின் அதன் விளைவு மோசமானதாக இருந்தது. செந்திலும், தெற்கு கர்நாடகா காவல்துறையும் இணைந்து மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளால் மணல் கொள்ளைக்காரர்களின் அக்கிரமங்கள் முற்றிலும் நிறுத்தப்பட்டன. நேத்ராவதி நதிக்கரை மட்டுமல்லாமல் கடற்கரையோரப் பகுதியும் தப்பிப் பிழைத்தத்தாகவே நாளித���்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. இதோடு மட்டுமல்லாமல், மணற்கொள்ளைகாரக் கும்பலின் சொத்துகளையும் பறிமுதல் செய்ததன் மூலம் அவர்களின் ஸ்தம்பிக்க வைத்ததும் செந்திலின் நடவடிக்கையினாலேயே நடந்திருக்கிறது.\n2019 மே மாதம் செந்தில் இணையதளம் மற்றும் ஆப் (www.dksandbazaar.com) ஒன்றினையும் அறிமுகம் செய்திருந்தார் செந்தில். இன்று வரை அந்த இணையதளம் முறையான மணல் வர்த்தகம் மற்றும் பங்கீட்டிற்கான உதாரணமாக இருக்கிறது. மணல் அள்ளுவதின் வெளிப்படைத்தன்மையும் சட்ட விரோத மணற்கொள்ளையையும் இந்த இணையதளம் மூலம் தடுக்க முடிந்திருக்கிறது. CRZ எனப்படுகிற கடற்கரையோரப் பகுதிகளில் இருந்து எடுக்கப்படும் மணல் அனைத்தும் இந்த இணையம் வழியாக மட்டுமே விற்கப்படுகிறது. இந்த நிர்வாகரீதியான நடவடிக்கையினால் இங்கிருந்து அள்ளப்படும் மணல் மற்ற மாநிலங்களுக்கு கடத்தப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. இந்த இணையம் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் உடுப்பி மாவட்ட நிர்வாகமும் இந்த இணைய சேவையைத் தொடங்கியது.\nஇப்படி பல்வேறு சிக்கலான பிரச்சனைகளிலும் செந்தில் தனது புதுமையான அணுகுமுறையால் தீர்வு கண்டிருக்கிறார் என்கிறார்கள் அவருடன் பணியாற்றியவர்கள்.\nசசிகாந்த் செந்திலின் ராஜினாமா குறித்து அவர் தெரிவித்தக் கருத்தாக டெக்கான் ஹெரால்ட் வெளியிட்டது, “எனக்கு மாநில அரசிடமிருந்தோ, உள்ளூர் எம்எல்ஏக்களிடமிருந்தோ எந்த அழுத்தமும் தரப்படவில்லை. சித்தாந்தரீதியிலான சில முடிவுகளே எனது ராஜினாமாவுக்கு காரணம். இந்த நாட்டில் நடக்கும் சில நிகழ்வுகளில் எனக்கு உடன்பாடு இல்லை. எனது உடன்பாடின்மையைக் காட்டவே ராஜினாமா செய்தேன். எனக்கென்று சில கொள்கைகள் இருக்கின்றன. அதன்படியே வாழ்கிறேன். இந்நாட்டில் நடக்கும் சில மாற்றங்கள் எனது கொள்கைக்கு எதிரானதாக இருந்தன. என்னால் அதை சகித்துக் கொண்டு தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை. இந்தப் பொறுப்பில் நான் தொடர்ந்தேன் என்றால், இத்தனை வருடங்களாக நான் கடைப்பிடித்து வந்த எனது கொள்கைகளுக்கு விரோதமாக செயல்படுபவனாக ஆவேன்” என்று கூறியிருந்தார்.\nதி ஹிந்து இதழுக்கு அளித்த நேர்காணலிலும் கூட இதே கருத்தை வலியுறுத்தியிருந்தார். “நாட்டில் ஏற்பட்டு வரும் பல மோசமான மாற்றங்கள் என்னை சில காலங்களாகவ�� தொந்தரவுக்கு உட்படுத்தியிருந்தன. இந்த நாட்டின் அரசியலமைப்பின் ஆன்மாவை நிலைநிறுத்தவே நாங்கள் இந்தப் பொறுப்புக்கு வருகிறோம். ஆனால் அந்த நோக்கம் சிதைக்கபடும்போது இந்த அமைப்பில் இருந்து கொண்டே எங்களது எதிர்ப்பையோ, கருத்தையோ வெளியிட இயலாது. அதானாலேயே இந்த முடிவை எடுத்தேன்” என்றிருந்தார்.\nஇரண்டு வாரங்களுக்கு முன்பு மற்றுமொரு ஐஏஎஸ் அதிகாரியும் ராஜினாமா செய்திருந்தார். அவரின் கருத்தும் செந்திலின் கருத்தோடு உடன்பட்டு செய்யப்பட்ட ராஜினாமாவாக இருந்தது.\n2012 வருட ஐஏஎஸ் பேட்சைச் சேர்ந்தவர் கண்ணன் கோபிநாதன். தனனுடைய ராஜினாமாவுக்கு அவரும் பாஜகவின் செயல்பாடுகளையே சுட்டிக்காட்டியிருந்தார். குறிப்பாக காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் கொள்கை அணுகுமுறையை அவர் எதிர்த்திருந்தார்.\nசென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், கண்ணன் கோபிநாதன் கூறியதாவது, “அரசியலமைப்புப் பிரிவு 370ன் கீழ் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு எந்த வலுவான எதிர்ப்பும் இல்லை என்பது என்னை வேதனையடையச் செய்தது. யாருமே அரசைக் கேள்விக் கேட்கவில்லை. நாம் அனைவருமே, இந்த மோசமான நடவடிக்கைகளின் பங்காளிகளாகவும், அரசின் ஒரு பகுதியாகவும் ஆக்கப்பட்டோம். இந்த சரித்திர நிகழ்வுக்கு நாங்களும் உடந்தை என்பதான உணர்வு ஏற்படுத்தப்பட்டது. அமைப்புகள் வீழ்கையில், தனி நபர்கள்தான் உறுதியுடன் எதிர்த்தெழ வேண்டும், வேறு வழியே இல்லை”.\nகண்ணன் கோபிநாத்தின் கருத்தை வலு சேர்க்கும் வகையில் The News Minuteக்கு அளித்த செந்திலின் நேர்காணல் அமைந்திருந்தது.\n“நீங்கள் பகுத்தறிவுடன் ஒரு விவாதத்தை எடுத்து வைக்கையில் அதை எதிர்ப்பதற்கு அதி தீவிர தேசியவாதம் முன்வைக்கப்படுகிறது. இது ஃபாசிச செயல்பாடுகளில் ஒன்று. ஒரு விவாதம் தொடங்கும்போதே அதை முறியடிக்க ‘தேச விரோதி’ என்று நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள். தேசத்துக்கு உங்களது நன்றிக்கடன் இதுதானா என்கிற கேள்வி நம் முன் வைக்கப்படுகிறது. இவர்கள் இப்படியானதொரு மாபெரும் கட்டமைப்பைக் கொண்டு வருகிறார்கள் என்பதை மக்களுக்கு புரிய வைக்கவில்லை என்றால், ‘ஏன் சிலர் மட்டும் விவாதித்துக் கொண்டே இருக்கிறார்கள்’ என்பதை மக்கள் புரிந்து கொள்ளவே மாட்டார்கள். ஊடகங்களும், நிறுவனம் சாரா பத்திரிகைகளும், அ���ிகாரிகளுமே இதை விவாதத்துக்கு உட்படுத்த முடியும்.”\n“நமது நாடு நமது அரசியலமைப்பின் விழுமியங்களின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. நமது கொள்கைகளில் வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் அவை யாவும் அரசியலமைப்பின் ஆன்மாவை மீறியதாக இருந்து விடக்கூடாது. அரசியலமைப்பின் விழுமியங்களுக்கு உட்பட்டே தான் நாம் நமது கொள்கைகளை செயல்படுத்த வேண்டும். ஒரு கொள்கை சட்டபூர்வமானதாக இருக்கலாம். ஆனால் அது, நமது அரசியல் சாசனத்தின் ஆன்மாவுக்கு எதிரானதாக இருந்தால், அது தவறான கொள்கையே” என்று கூறியிருந்தார் சசிகாந்த் செந்தில்.\n“ஒவ்வொரு இளம் அதிகாரியும் பொறுப்பை ஏற்கிறபோது ஜனநாயகமான, மதச்சார்பற்ற சூழலில் பணி செய்கிறோம் என்கிற நம்பிக்கையில் தான் பணியைத் தொடங்குகிறார்கள். அந்த சூழல் விஷத்தன்மையாகும்போது அது அவர்களுக்கு எவ்வளவு சிக்கலானதாக மற்றும் என்பது புரிந்து கொள்ளகூடியதே. ஆனால் இந்த இரண்டு இளம் அதிகாரிகளும் அவர்களின் பணியில் தொடர்ந்திருந்தால் இந்த சமூகத்துக்கு அவர்கள் எவ்வளவோ செய்திருக்க முடியும்” என இரண்டு இளம் அதிகாரிகளின் ராஜினாமா குறித்து மூத்த பத்திரிகையாளரான ஆர்.கே. ராதாகிருஷ்ணன் ‘சவுக்கு’க்கு கருத்து தெரிவித்தார்.\nஅரசியல் வேறு, நிர்வாகம் வேறு. நிர்வாகத்தில் கறைபடிந்த அரசியல் நுழையும்போது அதன் பாதிப்பு நிச்சயம் மக்களுக்கானது தான். முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசின் கொள்கை, அதன் முடிவுகள் போன்றவை நிர்வாகத்தில் உள்ளவர்களை நிம்மதியிழக்கச் செய்கின்றன என்பது ஆபத்தின் அறிகுறி. ராஜினாமா செய்த இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளும் நேரடியான எந்த அரசியல் ரீதியிலான அழுத்தமும் தங்களுக்குத் தரப்படவில்லை என்று கூறியிருக்கிறார்கள். இருவருமே தங்களது பணிக்காலத்தில் சிறப்பாக செயல்பட்டவர்கள். தங்களால் எதிர்த்தும் போராடியும் செய்தாக வேண்டிய பணிகளை செய்திருக்கிறார்கள். ஆனால் அரசின் ஒரு அங்கமாக இருக்கும் நிர்வாகத் துறையில் இருந்து கொண்டு அரசு செய்கிற அத்தனை நியாயமற்ற செயல்களுக்கும் எந்த எதிர்க்கருத்தும் சொல்ல முடியாத நிலையில் இருப்பதை சகித்துக் கொள்ள முடியவில்லை என்பதை அழுத்தமாய் சொல்கிறார்கள். மற்ற அரசியல் கட்சிகளிடமிருந்தும், ஊடகத்திலிருந்தும் எதிர்க்குரல் வெளிவராமல் இருப்பதற்கு 24 ம��ிநேரமும் வேலை செய்யும் மத்திய அரசு தன் வேர் அழுகிக் கொண்டிருப்பதை வேடிக்கைப் பார்க்கிறது.\nஒரு நாடு இயங்குவதென்பது வெறும் அரசியல் செயல்பாடுகளால் மட்டுமல்ல, நிர்வாகத்திறன் கொண்ட அதிகாரிகளின் செயல்பாடுகளினாலும் தான். அதைத் தொலைத்துவிட்டு ‘மக்களுக்காக நாங்கள்’ என்று சொல்வது எத்தனை போலித்தனம்\nஅதிர்சியூட்டக்கூடிய மற்றுமொரு ராஜினாமாவாக அமைந்தது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான தஹில் ரமாணியுடையது. மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதி தஹில் ரமாணி பணியிடமாற்றப்பட்டதன் எதிரொலியே இந்த ராஜினாமா என்பது உயர்நீதிமன்ற வளாகத்தில் உலாவும் வதந்தியாக இருக்கிறது. பெரும்பாலான வழக்கறிஞர்களுக்கு இது அதிர்ச்சி தரும் செய்தியாகவும், வெறும் வதந்தியாக இருக்க வேண்டும் என்ற எண்ணமுமாகவே இருக்கிறது. மேகலாயா உயர்நீதிமன்றத்துக்கு பணி மாற்றம் செய்வதில் மட்டும் உச்சநீதிமன்ற நீதிபதி ஆணையம் உறுதியாக இருக்கவில்லை, அதன் அறிக்கையில் “பணியிட மாற்றம் தொடர்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிற நீதிபதி ரமணியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமூடுமந்திரக் கூட்டம் போல இயங்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனக் குழு எதற்காக நீதிபதி ரமணியை பணியிட மாறுதல் செய்கிறது என்பதற்கு எந்தக் காரணத்தையும் வெளியிடவில்லை. இத்தனைக்கும் நீதிபதி ரமணி அடுத்த வருடம் அக்டோபர் மாதம் ஒய்வு பெற இருக்கிறார். சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞர் குழு ஒன்று நீதிபதி ரமணியின் பணியிட மாற்றலை இரத்து செய்யும்படி ஒ உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு அனுப்பியது. “இப்போது அவரை சிறு உயர் நீதிமன்றத்துக்கு மாற்றல் செய்வதென்பது ஒருவித தண்டனை மற்றும் சிறுமைப்படுத்தும் செயலன்றி வேறொன்றுமில்லை. இதனை நிர்வாக ரீதியிலான கொள்கை முடிவு என்கிற ரீதியில் நியாயப்படுத்த முடியாது. ஏனெனில் இந்த முடிவினை ஒவ்வொரு அங்கத்திலும் செயல்படுத்த வேண்டியிருக்கும். பணிமூப்பு கொண்ட ஒருவரை சிறிய உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்வதென்பது முரணானதாக உள்ளது. ஒவ்வொரு பணியிட மாறுதலும் நியாயத்தின் அம்சத்துடனேயே அமைய வேண்டும். ஆனால் இதிலோ எந்தவித விதிமுறைகளும் நீதிபதிகளின் பணியிட மாறுதலில் கடைப்பிடிக்க[ப்படவில்லை என்பது கவனம் கொள்ள வைக்கிறது” என்று கூறுகிறது அந்த கடிதம்.\nஉச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் சென்னைக்கு அடிக்கடி வந்து போனதின் பின்னணியில் இந்த பணியிட மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது என்று நம்பத்தகுந்த ஒருவர் தெரிவித்த தகவல். அவர் மேலும் தெரிவித்ததாவது, சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒரு பெண் வழக்கறிஞரை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்ய அந்த உச்சநீதிமன்ற நீதிபதி விரும்பியதாகவும், அதை ஒப்புக் கொள்ள, தலைமை நீதிபதி மறுத்ததாகவும் கூறப்படுகிறது. எப்போதெல்லாம் அந்த உச்சநீதிமன்ற நீதிபதி சென்னைக்கு வருகை தருகிறாரோ அப்போதெல்லாம் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நேரில் மரியாதை செலுத்தவேண்டும் என எதிர்பார்த்திருக்கிறார். இதனை நீதிபதி தகில் ரமாணி செய்யவில்லை என்பது தெரிகிறது. ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி தனிப்பட்ட காரணத்துக்காக வருகை தருகிறார் எனில் அவரை சந்திக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை என்ற காரணத்தால் நீதிபதி ரமாணி மரியாதை நிமித்தமான சந்திப்பினைத் தவிர்த்திருந்தார். இதுவும் கூட நீதிபதி ரமாணியை தண்டனை போன்று மேகலாயாவுக்கு மாற்றுவதற்கான காரணமாக உச்சநீதிமன்ற நீதிபதிக்கு அமைந்திருக்கிறது.\nநமது நாட்டின் மிகச் சிறிய உயர்நீதிமன்றங்களில் ஒன்று மேகலாயா உயர்நீதிமன்றம். இந்த நீதிமன்றத்திந் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை வெறும் மூன்று மட்டுமே. ஒட்டுமொத்த உயர்நீதிமன்றத்திலும் உள்ள நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை ஜூலை 2019 ஆண்டு வரை 767 மட்டுமே. ஆனால், சென்னை உயர்நீதிமன்ற மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 75. 4 லட்சத்துக்கும் மேலான வழக்குகள் நிலுவையில் உள்ளன.\nதலைமை நீதிபதி தகில் ரமாணி, தலைமை நீதிபதியாக, சென்னை உயர்நீதிமன்றத்தை திறம்படவே நடத்திக் கொண்டிருந்தார். சாதகமான தீர்ப்புகளை பெறும் பொருட்டு, வழக்கை வேறு நீதிபதியிடம் மாற்ற வேண்டும் என்று வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுப்பதும், சாதகமான நீதிபதி முன்பு வழக்குகளை எடுத்துச் செல்வதும், சென்னை உயர்நீதிமன்றத்தில் சில வழக்கறிஞர்களுக்கு வழக்கமாக இருந்து வந்தது. ஒரு நீதிபதி வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என்றாலோ, ஒரு வழக்கறிஞர் குறிப்பிட்ட நீதிபதியிடம் அந்த வழக்கை நடத்த விரும்பவில்லை என்றாலோ, அடுத்து அந்த வழக்கு எந்த நீதிபதியிடம் செல்ல வேண்டும் என்பதை, ஒரு அட்டவணையாகவே ஒவ்வொரு மூன்று மாதத்துக்கும் வெளியிடும் முறையை நீதிபதி தகில் ரமாணி செயல்படுத்தினார்.\nஅதே போல, ஒரு நீதிபதி, ஒரு பிரிவிலிருந்து, வேறு பிரிவுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்றப் படுகையில், சில நீதிபதிகள், “சில வழக்குகளை” அவர்களே தொடர்ந்து விசாரிப்பதாக உத்தரவிடுவார்கள். இதற்கான உத்தரவுக்கு பெயர் “Part-Heard”. சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், நீதிபதியின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்று எந்த எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டார்கள். இந்த முறையையும் முடிவுக்கு கொண்டு வந்தார் நீதிபதி தகில் ரமாணி.\nதேவையில்லாமல் வழக்கறிஞர்களையும், நீதிபதிகளையுமே சந்திப்பதை அவர் தவிர்த்து வந்தார். எவரேனும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஏதேனும் தெரிவிக்க வேண்டுமெனில் எழுத்துப்பூர்வமாக அளிக்கும்படி உத்தரவிட்டிருந்தார்.\nஉயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அவர் குறை சொல்ல முடியாத வகையில் பணியாற்றியும் கூட இந்த மூடுமந்திர உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனக் குழு அவரை மேகாலயாவுக்கு பணியிட மாறுதல் உத்தரவு அளித்திருக்கிறது.\nநீதிபதி ரமாணி தனது ராஜினாமா கடிதத்தை இந்தியத் தலைமை நீதிபதி, இந்திய ஜனாதிபதி இருவருக்கும் அனுப்பியயுள்ளதை என்பது அவர் கடந்த வியாழனன்று நீதிபதிகளுடனான விருந்தில் உறுதி செய்திருந்தார்.\nஇப்படி ஐஏஎஸ் அதிகாரிகளும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த தலைமை நீதிபதியும் ராஜினாமா செய்வதென்பது நமது ஜனநாயகத்தின் வேர் சிதிலமடையத் தொடங்கியிருப்பதின் அறிகுறியே. அது மேலும் மேலும் உலுத்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் யதார்த்தம்.\nஇந்த ராஜினாமாக்கள் குறித்து பேசிய மூத்த பத்திரிக்கையாளர் திரு ஆர்.மணி அவர்கள், “நம்மை சுற்றி இருளும், அவநம்பிக்கையும் சூழ்ந்திருக்கும் ஒரு நிலையில், இந்த அதிகாரிகளின் பதவி விலகல், ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. நான் இதை ஒரு நம்பிக்கை ஒளிக் கீற்றாக பார்க்கிறேன்.\nஅதே நேரத்தில், இந்த ஆட்சியின் தன்மை மற்றும், எதிர்குரல்களை நசுக்கும் அதன் போக்கு ஆகியவற்றை வைத்து பார்க்கையில், இந்த ஆட்சி இதை எப்படி கையாளப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nதனது காலுக்கு கீழே ஒரு புல் முளைப்பதை கூட அனுமதிக்காத இந்த அரசாங்கம், இத்தகைய எதிர்குரல்கள் வலுவாக எழுவதை எப்படி கையாளப் போகிறது என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி” என்றார் ஆர்.மணி.\n“வஞ்சகமான காலகட்டத்தில் உண்மை பேசுவதே புரட்சிகரமான செயல் தான்” என்றார் எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வேல்.\nஇந்தியாவில் இது வஞ்சகர்களின் காலம். உண்மையைப் பேசித்தான் ஆக வேண்டும் என்று முடிவெடுப்பதே புரட்சிகரமான செயல் தான். இதற்கு ஒருவர் தனது உயரிய பதவியை விட்டுத் தர வேண்டியிருக்கிறது.\nஇந்தியாவில், மனசாட்சி உள்ள ஒருவரும், இந்த பாசிச போக்குக்கும், பாசிச சக்திகளுக்கும் எதிராக குரல் எழுப்ப வேண்டும் என்பதை இந்த இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளும் நமக்கு உணர்த்தியிருக்கிறார்கள்.\n“மோசமான நபர்கள் செய்யும், அடக்குமுறைகளையும், கொடுங்கோன்மைகளையும் விட, அதைக் கண்டும் காணாமலும் நல்லவர்கள் அமைதியாக இருப்பதே துர்பாக்கியமானது” என்றார் மார்ட்டின் லூதர் கிங்.\nஇந்நெருக்கடியான நேரத்தில், கலகக் குரல் எழுப்பியிருக்கும், இந்த இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும், வாழ்த்துக்களும், வணக்கங்களும்.\nTags: ஐஏஎஸ்கண்ணன் கோபிநாதன்சசிகாந்த் செந்தில்சவுக்குதகில் ரமாணிராஜினாமா\nNext story மந்திரத்துக்கு மரியாதை.\nதமிழர் பிரச்னைக்கு தீர்வு காண இந்தியா நிர்பந்திக்கவில்லை ராஜபக்ஷே\nநீதிபதி தகில் ரமாணி சில நடைமுறைகளை மாற்றியிருக்கலாம் ஆனால் பதவி விலகல் பற்றி வேறு விதமாக கூறுகிறார்களே (அவர்கள் பக்தாள்கள் அல்ல, பக்தாள்களை பிடிக்காதவர்கள்)\nநம்முடைய வாழ்வாதரத்தை / சாப்பாட்டை நாம உறுதி செய்ய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tcsong.com/?page_id=4104", "date_download": "2020-07-08T06:27:42Z", "digest": "sha1:SU2WMFX2HCDK7C2XLLE2ZA633KU3ITTF", "length": 3853, "nlines": 119, "source_domain": "www.tcsong.com", "title": "அர்ப்பணித்தேன் என்னே முற்றிலுமாய் | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nஅற்புத நாதா உம் கரத்தில்\nஅனைத்தும் உமக்கே சொந்தம் என்று\nஅன்பரே என்னையே தத்தம் செய்தேன்\n1. என் எண்ணம் போல் நான் அலைந்தேனே\nஉம் சிலுவை அன்பனைச் சந்தித்தேனே\nநொறுங்கி வீழ்ந்தேனே உம் பாதத்தில் – அனைத்தும்\n2. ஐம்புலன்கள் யாவும் அடங்கிட\nஐம் பெருங் காயங்கள் ஏற்ற நாதா\nவான் புவிக் கிரகங்கள் ஆள்பவரே\nஎன்��ையும் ஆண்டிட நீரே வல்லோர் – அனைத்தும்\n3. என் வாழ்வில் இழந்த நன்மைக்கீடாய்\nநீர் தந்த ஈவு வரங்கள் யாவும்\nஉம் பணி சிறந்திட முற்றும் தந்தேன் – அனைத்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/trichy-private-college-student-commits-suicide", "date_download": "2020-07-08T06:58:40Z", "digest": "sha1:52MZ4MCVHPMGRSQU2ZAN6FBHA3YHRT3I", "length": 5178, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், ஜூலை 8, 2020\nதிருச்சி: தனியார் கல்லூரி மாணவி தற்கொலை\nதிருச்சியில் தனியார் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nதிருச்சி இலுப்பூர் தனியார் கல்லூரியில் பயின்று வந்த ஜார்க்கண்ட் மாணவி ஜப்ரா பர்வீன் நியூட்ரிசன் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் இன்று கல்லூரியில் ஜப்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nஇதையடுத்து தற்கொலை செய்து கொண்ட ஜப்ரா பர்வீனின் உடலை கைப்பற்றி கே.கே. நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nபள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து அமைச்சர் எச்சரிக்கை\nஜாமியா பல்கலைக்கழகத்தின் 24 வயது மாணவர் கைது\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுகிறோம்... தில்லி சமூகப்பணி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nபுதுச்சேரியில் பாதிப்பு எண்ணிக்கை 1,041 ஆக உயர்வு\nதளர்வுகள் இருந்தாலும் மக்கள் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்.... அமைச்சர் வேண்டுகோள்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/movie-review/10308-6", "date_download": "2020-07-08T07:43:43Z", "digest": "sha1:FPWTELEBIJOVERVBPR3N5RHJSOLN5RGL", "length": 17780, "nlines": 195, "source_domain": "www.4tamilmedia.com", "title": "6 அத்த���யாயம் - விமர்சனம்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n6 அத்தியாயம் - விமர்சனம்\nPrevious Article பசிபிக் ரிம் பகுதி 2 (Pacific Rim Uprising), ஹாலிவுட் விமர்சனம்\nNext Article நாச்சியார் - விமர்சனம்\nஒரு தீப்பெட்டிக்குள் அத்தனை குச்சிகளும் நமத்துப் போகாமலிருந்தால் எப்படியிருக்கும் அப்படியொரு ஆசையை தூண்டுகிற படம்தான் 6 அத்தியாயம். 6 கதைகள்… ஆனால் வரிசையாக ஒரே ஸ்கிரீனில் அப்படியொரு ஆசையை தூண்டுகிற படம்தான் 6 அத்தியாயம். 6 கதைகள்… ஆனால் வரிசையாக ஒரே ஸ்கிரீனில் படம் ஓடுகிற ரெண்டு மணி நேர சொச்சத்தில், கொஞ்சத்தை கழித்துவிட்டால் சுட சுட சில ஆவிப்படங்கள் தயார்.\nபெட்ரோலுக்கு பதிலாக ஆவி, பேய், பில்லி சூனியங்களை நிரப்பிக் கொண்டு ஓட ஆரம்பித்திருக்கிறது கோடம்பாக்கம் வண்டி. இதில் ஒண்டியாளாக இல்லாமல் ஆறு டைரக்டர்கள் இணைந்து ஆவிகளை இறக்குமதி செய்திருப்பதே வித்தியாசம்தான். முடிந்தவரை சாகடிக்காமல் காப்பாற்றி அனுப்பி வைக்கிறார்கள்.\nஅதிலும் ஐந்தாவதாக வரும் ‘சூப்பர் பாய் சுப்பிரமணி’ கதை, தியேட்டரை கலகலப்பாக்குகிறது. காதலியை சந்திக்கும் போதெல்லாம் ஏடாகூடமாக சில விஷயங்கள் நடக்க… ‘அட பொறுக்கிப் பயலே’ என்று தெறித்து ஓடுகிறார்கள் காதலிகள். கடைசியில் பார்த்தால் ஹீரோவுக்கே தெரியாமல் அந்த வேலையை செய்கிறது ஆவி. அது யாருடைய ஆவி என்பதுதான் கெக்கேபிக்கே படத்தில் வரும் டபுள் மீனிங்கை அசிங்கப்படாமல் ரசிக்க வைத்திருக்கிறார் டைரக்டர் லோகேஷ் ராஜேந்திரன்.\nஆறாவது கதையான ‘சித்திரம் கொல்லுதடி’ அட்சரம் பிசகாத திகில் சமாச்சாரம். கோகிலா என்றொரு ஆவி, பழைய புத்தகம் வாங்கப் போன கடையிலிருந்து வீட்டுக்கு வந்துவிடுகிறது. அது படுத்தும் பாடுதான் படம். கிடைத்த 30 நிமிஷங்களுக்குள் தன் திறமை மொத்தத்தையும் இறக்கி வைத்து, முக்கிய முகவரியாளர்கள் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் ஸ்ரீதர் வெங்கடேசன். தயாரிப்பாளரும் இந்த கதைக்கு மட்டும் கொஞ்சம் கூடுதல் செலவு பண்ணியிருக்கிறார்.\nகேபிள் சங்கர் இயக்கியிருக்கும் அந்த முதல் கதையான ‘சூப்பர் ஹீரோ’-வில், ‘அடுத்தது என்னப்பா…’ என்கிற ஆர்வம் தெளிக்கப்பட்டிருக்கிறது. கடைசி ‘பிரேக் சவுண்ட்’ வரை அதை காப்பாற்றியிருக்கிறார் அவரும். தனக்கு வந்திருப்பது வியாதியா, சூப்பர் பவரா’ என்கிற ஆர்வம் தெளிக்கப்பட்டிருக்கிறது. கடைசி ‘பிரேக் சவுண்ட்’ வரை அதை காப்பாற்றியிருக்கிறார் அவரும். தனக்கு வந்திருப்பது வியாதியா, சூப்பர் பவரா என்று கன்பியூஸ் ஆகி கலங்கும் வேடத்தில் தமன்குமார் பிரமாதப்படுத்துகிறார்.\nமற்ற கதைகளெல்லாம் குமுதம் மற்றும் வார மலர்களில் வந்த ஒரு பக்கக் கதைகளை போல சிம்பிள்\nஇந்த ஆறு கதைகளுக்கும் பொன்.காசிராஜன், அருண்மணி பழனி, அருண்மொழி சோழன், மனோ ராஜா என்கிற ஒளிப்பதிவாளர்கள் உழைத்திருக்கிறார்கள். கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியிருப்பது ‘பளிச்’சென தெரிகிறது.\nஇசையமைத்த தாஜ்நூர், ஜோஷ்வா, ஜோஸ் ப்ராங்க்ளின், சதீஷ் குமார் ஆகியோரின் பின்னணி இசை முற்றிலும் ஸ்பெஷல்.\nபித்து பிடித்து அலையும் கோடம்பாக்கத்தின் ஆவி ஆசையை, காலி பண்ணுகிற அளவுக்கு மோசமான படங்கள் வந்தாலும், கான்பிடன்ட் குறையாமல் அதே ஆவிகளுக்கு ‘ஆயுள் நீட்டிப்பு’ செய்திருக்கிறார்கள் இந்த ஆறு இயக்குனர்களும்.\nஆறு கதைகளுக்கும் சேர்ந்தார் போல ஒரே க்ளைமாக்சாக இருந்திருந்தால் இந்தப்படத்தின் ரேஞ்சே வேறு லெவலுக்கு மாறியிருக்கும்.\nஇருந்தாலும், கார்த்திக் சுப்புராஜ் கை வைத்தும் முடியாமல் சொதப்பிய ‘ஆந்தாலஜி’ ஸ்டைல் படங்களின் தோல்வியை ஒரு நாயின் ஆவி காலி பண்ணிய கொடுமையை எங்கு போய் சொல்வது\nPrevious Article பசிபிக் ரிம் பகுதி 2 (Pacific Rim Uprising), ஹாலிவுட் விமர்சனம்\nNext Article நாச்சியார் - விமர்சனம்\nசுவிஸ் - சூரிச் இரவு விடுதிப் பார்ட்டியில் கலந்து கொண்ட 300 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் \nநடிகை வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் திருமணம்\nவிக்ரமின் காதல் வழியும் ‘கோப்ரா’ புகைப்படங்கள்\nதெற்கு இத்தாலியில் வைரஸ் சிகப்பு மண்டலப் பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதிக்கு இராணுவம் அனுப்பப்பட்டது \nதமிழ் வேட்பாளர்களை நோக்கி முப்பது பகிரங்கக் கேள்விகள்\nபயணிகள் விமான சேவை ஓகஸ்ட் 15 மீண்டும் ஆரம்பிக்கும்\nவடக்கு ஐரோப்பாவில் கண்டறியப் பட்ட திடீர் மர்ம கதிர்வீச்சு அபாயம்\nஊரடங்கு உத்தரவு முழுமையாக நீக்கம்\nரன்வீர் சிங் அணியில் அடித்து ஆடும் ஜீவா\nதமிழ் சினிமாவில் தரை லோக்கல் வேடங்களில் நடித்து முன்னுக்கு வந்தவர் ஜீவா. இவர் தற்போது 1983-ல் இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையில் பெற வரலாற்றை படமாக்கிவரும் ‘83’ என்ற இந்திப் படத்தில் 11 இந்தியக் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக நடிக்கிறார்.\nசுவிற்சர்லாந்து சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில் உயர்விருது பெற்ற இத்தாலிய சினிமா \nசுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.\nசாத்தான்குளத்தின் நினைவூட்டலில் விரியும் ‘விசாரணை’\nசில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.\n‘ஜன்னல் கடை’ பஜ்ஜியின் வாசம் இனி வீசுமா \nசென்னையின் மயிலாப்பூருக்கு பல சிறப்புகள் உண்டு. முதலில் அதுவொரு ஆன்மிகத் தலம்.\nஎமது சூரியன் பால்வெளி அண்டத்தின் மையத்தைத் தவிர வேறு எதையும் சுற்ற வாய்ப்புண்டா\nநிச்சயம் உள்ளது. ஆனால் இதனை இவ்வாறு ஒழுங்கு படுத்தலாம். எமது சூரியன் எமது பால்வெளி அண்டத்தின் மையத்தை அல்ல ஆனால் அதன் மொத்த நிறையின் ஈர்ப்பு மையத்தை (barycenter) சுற்றி வருகின்றது.\nநடிகர் சூரியின் ஆச்சரியமூட்டும் செல்ல வளர்ப்பு இது\nதமிழ் நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சிறிது காலம் சென்னையிலிருந்த நடிகர் சூரி பின்பு தனது சொந்த ஊரான மதுரைக்கு அருகில் உள்ள ராஜாக்கூர் என்ற கிராமித்திற்கு சென்று அங்கு தன் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுகின்றார்.\nசுஷாந்த் கடைசி காதல் துடிப்பு ‘தில் பச்சாரா’ இணையத்தில்..\nஎழுத்தாளர் ஜான் கிரீன் எழுதிய “தி ஃபால்ட் இன் எவர் ஸ்டார்ஸ்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, தில் பச்சாரா திரைப்படம் உருவாகியுள்ளது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/96themovie-story-controversy/", "date_download": "2020-07-08T07:01:05Z", "digest": "sha1:MQZZ4G6BVM4SCC7LBTKVIYLLDUYETIYG", "length": 17026, "nlines": 86, "source_domain": "www.heronewsonline.com", "title": "‘96’ படத்தின் கதை என்னுடையது தான்: இயக்குனர் பிரேம்குமார் விளக்கம்! – heronewsonline.com", "raw_content": "\n‘96’ படத்தின் கதை என்னுடையது தான்: இயக்குனர் பிரேம்குமார் விளக்கம்\nவிஜய் சேதுபதி – திரிஷா நடிப்பில், பிரேம்குமார் இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘96’. இப்���டத்தின் கதை தன்னுடையது என்றும், தன் கதைக்கு ‘92’ என தான் பெயர் வைத்திருந்ததாகவும் இயக்குனர் பாரதிராஜாவின் உதவியாளர் சுரேஷ் என்பவர் சில ஊடகங்களின் மூலம் குற்றம் சாட்டியிருந்தார்.\nஇது தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக ‘96’ படத்தின் இயக்குனர் பிரேம்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். இச்சந்திப்பில் இயக்குனர்கள் தியாகராஜன் குமாரராஜா, பாலாஜி தரணீதரன், மருது பாண்டியன், உதவி இயக்குனர் மணிவில்லன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nஇயக்குனர் பிரேம்குமார் பேசுகையில், “96’ படத்தின் கதை என்னுடையது தான். இந்த கதையை நான் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ‘96’என்ற பெயரில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்திருக்கிறேன்.\nஇந்த கதையை முழுமையாக எழுதி முடித்த பின்னர் முதலில் இயக்குனர் பாலாஜி தரணீதரனிடமும், நடிகர் விஜய் சேதுபதியிடமும் சொன்னேன். அதற்குப்பிற்கு தயாரிப்பாளர் நந்தகோபாலிடம் சொன்னேன். அவர் கதை பிடித்திருக்கிறது என்று சொல்லிய பிறகு தான், அந்த கதைக்கான விவாதத்தைத் தொடங்கினேன். அந்த விவாதத்தில் இயக்குனர்கள் மருது பாண்டியன், பாலாஜி தரணீதரன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள். அப்போது பேசப்பட்ட விசயங்களையும் நான் தனியாக பதிவு செய்திருக்கிறேன்.\nஇந்த படத்தின் டைட்டில் ‘96’ என்று வைத்து டிசைன் செய்து விளம்பரப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து படம் வெளியாகும் வரை பல முறை விளம்பரப்படுத்தப்பட்ட்து. அப்போதெல்லாம் இதைப் பற்றிய புகார் ஏதும் வரவில்லை.\nபடம் வெளியான பிறகு ஒரு வாரம் கழித்து, விச்சு என்பவர் சமூக வலைதளம் ஒன்றில், ‘இந்த கதை என்னுடையது’ என்று பதிவிட்டிருந்தார். அதனையடுத்து சுரேஷ் என்பவர் ‘இந்த கதை என்னுடையது’ என்றும், ‘இயக்குனர் மருது பாண்டியன் என்பவரிடம் இந்த கதையை சொல்லியிருக்கிறேன்’ என்றும், ‘அவர் தான் இந்த கதையை இயக்குனர் பிரேம்குமாரிடம் சொல்லி படமாகியிருக்கிறது’ என்றும் குற்றம் சுமத்தியிருக்கிறார். ஒரே கதையை எப்படி இரண்டு பேரிடமிருந்து திருட முடியும்\n‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’, ‘அசுரவதம்’ ஆகிய இரண்டு படங்களை இயக்கிய இயக்குனர் மருது பாண்டியன் மீது, பாரதிராஜாவின் உதவியாளர் சுரேஷ் என்பவர் கூறியுள்ள குற்றச்சாட்டிற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதையும் உறுதியாக கூறுகிறேன்.\nஇந்த கதையை முதல்முறையாக நான் எழுதிய குறிப்பேடும், இரண்டாவது முறையாக என்னுடைய கைப்பட எழுதி பைண்டிங் செய்யப்பட்ட ஃபைலும் உள்ளன. இதன்பின்னர் தான் இந்த கதையைப் பற்றி இயக்குனர் மருது பாண்டியனிடம் கூறினேன். இந்த கதையைக் கேட்டவுடன் அவர், ஏற்கனவே சுரேஷ் என்பவர் இதே பாணியில் ‘92’ என்ற டைட்டிலில கதை சொல்லி தான் கேட்டதாகச் சொல்லவே இல்லை. கதை விவாத்தின்போது அவர் உடனிருந்தார். அப்போதும் சொல்லவில்லை. அவர் கதையை திருடியிருந்தால், அந்த கதையை அவரே இயக்கியிருக்கலாமே.. ஏன் மற்றொரு இயக்குநரிடம் கொடுத்து இயக்கச் சொல்ல வேண்டும்\nஇந்த படத்தில் கதையின் நாயகியின் பெயர் ஜானகி என்பதும், கதைக்களம் தஞ்சாவூர் என்பதும், பள்ளிப்பருவத்து காதலைத்தான் இதிலும் சொல்லியிருக்கிறார்கள் என்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடிய குற்றச்சாட்டு அல்ல. கதையை திருடியவர் கதையின் நாயகி பெயரை மாற்றியிருக்கலாம், கதைக்களத்தின் இடத்தை மாற்றியிருக்கலாம். இப்படி எத்தனையோ வாய்ப்புகள் இருக்கும் போது, இந்த படத்தில் அப்படியே பயன்படுத்துவார்களா\nஇது போன்ற பிரச்சினைகளைப் பேசித் தீர்க்க தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் என்றொரு சங்கம் இருக்கிறது. அதற்கு இயக்குனர் கே.பாக்யராஜ் தலைவராக இருக்கிறார். அங்கு வைத்து பேசியிருக்கலாம். அல்லது நீதிமன்றம் இருக்கிறது. அங்கு முறையாக போதிய ஆதாரங்களுடன் வழக்குப் பதிவு செய்திருககலாம். இதையெல்லாம் விடுத்து மாற்றுப் பாதையை தேர்ந்தெடுத்து, படைப்பாளிகளை மன உளைச்சலுக்கு ஆளாக்கலாமா\nஇது தொடர்பாக சுரேஷ் என்பவர் 2012ஆம் ஆண்டு மின்னஞ்சல் அனுப்பியதாக தெரிவித்திருக்கிறார். தொழில்நுட்பக் குழுவினரின் உதவியுடன் அத்தகைய ஆதாரங்களை அவர் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.\nகதைத் திருட்டு தொடர்பாக ஒருவர் மற்றொருவர் மீது குற்றம் சுமத்தும்போது, தன்னுடைய கதை இது தான் என்ற ஆதாரத்தை வெளியிட வேண்டும். ஆனால் அப்படியொரு ஆதாரத்தை சுரேஷ் என்பவர் இதுவரை முன்வைக்கவில்லை. இவர்கள் யாரும் ‘96’ கதை தொடர்பான நம்பகத்தன்மை கொண்ட எந்த ஆதாரங்களையும் பகிர்ந்துகொள்ளவில்லை. இதிலிருநது அவர்களின் நோக்கம் என்னவென்று தெளிவாக தெரிய வருகிறது” என்றார் இயக்குனர் பிரேம்குமார���.\nஉதவி இயக்குநர் மணிவில்லன் என்பவர் பேசுகையில், “சுரேஷ் என்பவர் மருது பாண்டியனிடம் ‘92’ என்ற கதையைச் சொல்லும்போது நானும் உடனிருந்தேன். அவர் கூறிய கதையில் ஸ்கூல் போர்ஷன் காட்சிகள் அதிகமாக இருந்தது. அது இதில் இல்லை. அவருடைய கதையும், இவருடைய கதையும் வேறு வேறு. அவருடைய கதையின் நாயகன் வேறு, இந்த கதையின் நாயகன் வேறு” என்றார்.\n கெமிக்கல் உரங்களுக்கு முன் இந்த மண்ணை காத்த ஒரு சமூகத்தின் கதை\nரஜினியின் ‘2 பாய்ண்ட் ஓ’ ட்ரெய்லர் வெளியீட்டு விழா – படங்கள் →\nகோலமாவு கோகிலா – விமர்சனம்\n‘சிங்கம் 3’ விநியோகஸ்தர் வெளியிடும் ‘துருவங்கள் பதினாறு’: 29ஆம் தேதி ரிலீஸ்\nமலைவாழ் மக்களின் வாழ்வியலை ஆக்‌ஷன், திரில்லர் கலந்து சொல்லும் ‘எவனும் புத்தனில்லை’\nசாத்தான்குளம் கொடூரம்: “சத்தியமா விடவே கூடாது” – ரஜினி ஆவேசம்\n“எல்லா காவலர் களையும் நாங்கள் குறை சொல்ல வில்லை” என்கிற லிபரல் வாத பேச்சுகளை தூக்கி எறிய வேண்டும்\n”பள்ளிகளை திறக்க நீண்ட காலம் ஆகலாம்’’ – அமைச்சர் செங்கோட்டையன்\nபெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிடுகிறது அமேஸான் பிரைம்\n2 கோடி பார்வைகளை கடந்தது ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nசீமான் மீது தேசத்துரோக வழக்கு: என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பேசியதற்காக\n”ஊரடங்கை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பை கேள்வி கேட்போமா\n”2020 டிசம்பர் வரை என் நடிப்புக்கு சம்பளம் வேண்டாம்\nமே 11 முதல் திரைப்பட இறுதிக்கட்ட பணிகளில் மட்டும் ஈடுபடலாம்: தமிழக அரசு அனுமதி\nகம்யூனிஸ்டு கட்சி அறிக்கை – கண்ணதாசனின் எளிய பாடல் வரிகளில்\nமே நாளில் சூளுரைப்போம்: தோற்றது முதலாளித்துவம்\nஜோதிகா ஏன் அப்படி பேசினார்\nஎல்லா முதலாளித்துவ அரசுகளும் தொற்றுக் கிருமிகளே\nடெல்லி இளைஞர் நிதின் ஷர்மாவை கைது செய்தது ஏன்: விழுப்புரம் காவல் துறை விளக்கம்\nவௌவால்களை அழித்தால் கொரோனா பிரச்சனை தீர்ந்துவிடுமா\n கெமிக்கல் உரங்களுக்கு முன் இந்த மண்ணை காத்த ஒரு சமூகத்தின் கதை\nநல்ல திரைப்படத்தை ரிலீசுக்கு முன்பே பார்ப்பது என்பது திருமணம் செய்து கொள்ள இருக்கிற பெண்ணை அதற்கு முன்பாகவே பார்த்து ரசிக்கிற மாதிரியான அனுபவத்தை தரக்கூடியது. அப்படியான அனுபவத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/07/blog-post_10.html", "date_download": "2020-07-08T09:05:01Z", "digest": "sha1:3KSJGXYWT2BNYNLXLIGH5BEOTOMBAC2A", "length": 14921, "nlines": 196, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: அறுசுவை - பெங்களுரு மஸ்த் கலந்தர்", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஅறுசுவை - பெங்களுரு மஸ்த் கலந்தர்\nபெங்களுருவில் சைவ வகை ஹோட்டல்கள் கிடைப்பது என்பது குதிரை கொம்பாகி வருகிறது எனலாம். அப்படியே கிடைத்தாலும் அதை தேடி கண்டுபிடிப்பது என்பது மிகவும் சிரமமாகிவிட்டது. அப்படி இருக்கும்போது நல்ல உள்ளமைப்புடன், சுவையாகவும் ஒரு உணவகம் என்பதுதான் இந்த மஸ்த் கலந்தர் ஒரு மதிய வேளையில் ஒரு சைவ உணவகம் வேண்டும் என்று தேடியபோது கிடைத்ததுதான் இந்த உணவகம், உள்ளே சென்றபோது இதமான AC காற்று முகத்தில் அறைய, எல்லோரும் வரிசையாக நின்று ஆர்டர் செய்தபோதே, பரவாயில்லையே என்று தோன்றியது \nபொதுவாக இன்று எங்கு சென்றாலும் அசைவத்திற்கு கொடுக்கும்\nமுக்கியத்துவம் சைவ சாப்பாடிற்கு இல்லை என்றுதான் கூற வேண்டும். இதனாலேயே சைவ ஹோட்டல் என்பது மிகவும் அரிதாகிறது. நீங்கள் இங்கு உண்டுவிட்டு எழும்போது அதிகம் சாப்பிட்டு விட்டோம் என்ற உணர்வு இருக்காது. கண்ணிற்கு குளிர்ச்சியாக, லைட் உணவுகள் கிடைக்கும் இந்த இடத்திற்கு அதிகம் செல்ல நினைப்பீர்கள். நாங்கள் சென்று இருந்தபோது காம்போ வகைகள் ஆர்டர் செய்தோம். இரண்டு புல்கா, கொஞ்சம் அரிசி, டால், பனீர் பட்டர் மசாலா, தயிர் பச்சடி, கொஞ்சம் சாலட் என்று தட்டு நிறைய இருந்தாலும், சாப்பிட்ட பின்னரும் மிகவும் லைட்டாக பீல் செய்ய வைக்கும் உணவு.\nஇந்த புல்காவில் எண்ணையே இல்லாமல் சரியான பதத்தில், சூடாக கொண்டு வரும்போது உங்களுக்கு கண்டிப்பாக நாக்கில் எச்சில் ஊரும். டால் கொஞ்சமாக இருந்தாலும் நல்ல சுவை, தயிர் பச்சடியில் மிகவும் புளிக்காத தயிருடன் வெங்காயத்தையும், வெள்ளரியையும் வெட்டி போட்டும், பனீர் பட்டர் மசாலாவில் மிதமான ஸ்வீட் உடன் அந்த மதிய பசியான நேரத்தில் வைத்தவுடன் மேஜிக் போல நொடியில் காலியானது சைவ பிரியர்களுக்கு இந்த இடத்தில் கண்டிப்பாக நல்ல சாப்பாடு கிடைக்கும் என்பதற்கு நான் காரண்டி தருகிறேன்.\nசுவை - அருமையான சைவ சாப்பாடு, பொதுவாக நார்த் இந்தியன் வகைகள்\nஅமைப்பு - சிறிய இடம், மெ���ின் ரோட்டில் இருப்பதால் பார்கிங் வசதி கம்மி, உள்அமைப்பு நன்கு உள்ளது.\nசர்வீஸ் - நல்ல சர்விஸ், கூட்டம் அதிகமாக இருந்தால் இதையே எதிர் பார்க்க முடியாது.\nமுழுமையான அட்ரஸ் எல்லா ஊரிலும் பார்க்க இங்கே சொடுக்கவும்........மஸ்த் கலந்தர் அட்ரஸ்\nமெனு கார்டு படிக்க இங்கே சொடுக்கவும்......மெனு கார்டு\nசைவத்திலும் புகுந்து விளையாடுவீங்க போல...\nஅதென்ன பாஸ் எல்லாத்தையும் சாப்பிட வாங்கி வைத்து விட்டு.. எங்கள சாப்பிட கூப்பிடுவது போலவே இருக்கு...\nநான் கோவை வந்தபோது சென்ற அந்த உணவகம் மிகவும் அருமை..... அதை பற்றி பதிவு எப்போ எழுத போறீங்க சதீஷ் \nஅது எனது எழுத்தின் பலமா, அல்லது உங்களது மூளையின் திருவிளையாடலா என்று தெரியவில்லை \nதிண்டுக்கல் தனபாலன் July 11, 2013 at 6:14 PM\n இந்த முறை லேட் ஆக வந்தாலும், நீங்கதான் லேட்டஸ்ட் \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - நாச்சியார்கோவில் குத்துவிளக்கு\nசிறு வயதில் வீட்டில் சாமி கும்பிட, திருவிழாவிற்கு சாமி கும்பிட, கல்யாணம், காது குத்து என்றெல்லாம் இருந்தால் குத்துவிளக்கை எனது கையில் வேண்...\nகடல் பயணங்கள் அவார்ட் 2013 \n2013ம் ஆண்டு ஒரு நல்ல ஆண்டாக அமைந்தது என்றே எண்ண தோன்றுகிறது, அதுவும் பதிவுலகில் நிறைய நண்பர்களும், அவர்களது கருத்துக்களும் என்று ஒரு சிறந...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஅறுசுவை (சமஸ்) - ஸ்ரீரங்கம் இட்லி பொட்டலம் \nரயில் பிரயாணம்..... எத்தனை முறை சென்றாலும் அலுக்காத பயணம் ஒன்று உண்டு என்றால் அது ரயில் பிரயாணம்தான் தமிழ்நாட்டு ரயில் பிரயாணத்தில் ஒவ்வ...\nஅறுசுவை - கோயம்புத்தூர் \"அரிசி மூட்டை\" உணவகம்\nஊர் ஸ்பெஷல் - சிவகாசி வெடி (பகுதி - 1)\nசாகச பயணம் - தசாவதாரம் புகழ்.....செக்வே எலெக்ட்ரிக...\nத்ரில் ரைட் - ஹை ரோலர்\nஅறுசுவை - பெங்களுரு நேச்சுரல் ஐஸ் கிரீம்\nஉலக பயணம் - ஜப்பானின் எரிமலை மீது....\nடெக்���ாலஜி - உருமாறும் வீட்டு பொருட்கள்\nஉலக பயணம் - சீனா ராஜாவின் அதிசய கல்லறை\nஊர் ஸ்பெஷல் - கரூர் கொசுவலை\nஉயரம் தொடுவோம் - தாய்லாந்து பட்டாயா\nசாகச பயணம் - தி கிரேட் ஓசன் ரோடு, ஆஸ்திரேலியா\nஅறுசுவை - பெங்களுரு சூப்பர் சாண்ட்விச்\nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை\nவீட்டுல பலகாரம் பண்ணி இருக்காங்க \nஅறுசுவை - பெங்களுரு மஸ்த் கலந்தர்\nடெக்னாலஜி - மைக்ரோசாப்ட் காபி டேபிள்\nசாகச பயணம் - தங்க சுரங்கத்தின் உள்ளே.....\nஊர் ஸ்பெஷல் - சாத்தூர் காராசேவு\nஉயரம் தொடுவோம் - சிங்கப்பூர் மரினா பே சான்ட்ஸ்\nடெக்னாலஜி - நாளைய உலகம் \nசாகச பயணம் - தங்க சுரங்கத்தின் உள்ளே.....\nஊர் ஸ்பெஷல் - நாமக்கல் முட்டை / கோழி (பாகம் - 2)- ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/archives/2017/209-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-01-15/3612-mozhipr-thioyaki.html", "date_download": "2020-07-08T07:52:16Z", "digest": "sha1:EZ53IY247KLPFULPFTUQTQBCAXRMBMPN", "length": 1898, "nlines": 37, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - மொழிப்போர் தியாகி ல.நடராசன்", "raw_content": "\nHome -> முந்தைய இதழ்கள் -> 2017 -> ஜனவரி 01-15 -> மொழிப்போர் தியாகி ல.நடராசன்\nதந்தை பெரியார் ஆணையை ஏற்று இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று, கைது செய்யப்பட்டு உடல்நிலை,\nதன் குடும்ப நிலை முதலியவைகளையொன்றும் கருதாமல், மன்னிப்புக் கேட்க மறுத்தும் சிறைக் கைதியாகவே இருந்து, தாய்மொழியாம் தமிழ் மொழிக்காகவே உலகோர் தெரிய உயிர் நீத்த தீரன் ல.நடராசனின் நினைவுநாள்\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/01/blog-post.html?showComment=1270485710000", "date_download": "2020-07-08T08:29:56Z", "digest": "sha1:DSFACT3YZB3TQRBXAM3V5RE57WXBP5LT", "length": 12525, "nlines": 102, "source_domain": "www.winmani.com", "title": "போன் நம்பர் ஞாபகம் வைக்க புதுமையான வழி - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் போன் நம்பர் ஞாபகம் வைக்க புதுமையான வழி போன் நம்பர் ஞாபகம் வைக்க புதுமையான வழி\nபோன் நம்பர் ஞாபகம் வைக்க புதுமையான வழி\nwinmani 10:40 AM அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், போன் நம்பர் ஞாபகம் வைக்க புதுமையான வழி,\nபத்து முதல் 16 இலக்கம் வரை உள்ள போன் நம்பரை ஞாபகம்\nவைக்க புதுமையான வழி ஒன்று உள்ளது. என்னதான் நாம் அடிக்கடி\nபயன்படுத்தும் போன் நம்பராக இருந்தாலு���் சில நேரங்களில்\nமறந்து விடும் மறக்காமல் ஞாபகம் வைத்து கொள்வதற்கு வசதியாக\nபுது வழியை ஒரு இணையதளம் அளிக்கிறது. எப்படி என்று பார்ப்போம்\nஉதாரணமாக நம் கைப்பேசியில் இரண்டாம் (2) நம்பரில் இருந்து\nஒன்பதாம் (9) எண் வரை ஒவ்வொரு எண்ணுக்கும் மூன்று ஆங்கில\nஎழுத்துக்கள் வரிசைப்படி கொடுக்கப்பட்டிருக்கும். உதாரணமாக 2 -ம்\nஎண்ணை எடுத்துக்கொண்டால் அதற்கு ABC என்ற வார்த்தைகள் இருக்கும்.\nhttp://www.phonespell.org இந்த இணையதளத்திற்கு சென்று ஞாபகம்\nவைக்க வேண்டிய பத்து அல்லது 16 இலக்க போன் நம்பரை கொடுத்து\nSubmit பட்டனை அழுத்த வேண்டும். உதாரணமாக நாம் 7078575782 என்ற\nஅடுத்து வரும் திரை படம் 2- ல் காட்டப்பட்டுள்ளது. இதில் 70 அடுத்ததாக\npulp அடுத்ததாக 5 ம் அதற்குஅடுத்து pub என்றும் வந்துள்ளது.\n( நம்பருக்கு இணையான பொருத்தமான வார்த்தையை அமைத்து நமக்கு\nதெரிவிக்கிறது )முதலில் நம் மொபைல் போனில் நம்பர் 70 மற்றும்\nஅடுத்து தொடர்ச்சியாக உள்ள ஆங்கில எழுத்துக்களை அழுத்தினால்\nஉங்கள் போன் நம்பர் வந்துவிடும் இதில் மேலும் பல விதமான\nவார்த்தைகளுடன் உங்கள் போன் எண் உருவாக்கப்பட்டு உங்களுக்கு\nதெரிவிக்கும். எப்படி வேண்டுமோ அப்படி உங்கள் நண்பரின் போன்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள் # போன் நம்பர் ஞாபகம் வைக்க புதுமையான வழி\nபோன் நம்பர் ஞாபகம் வைக்க புதுமையான வழி\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், போன் நம்பர் ஞாபகம் வைக்க புதுமையான வழி\nநன்றி அண்ணே. நல்லம் தான் ஆனால் இதைவிட தொலைபேசி இலக்கத்தை இலகுவில் ஞாபகம் வைத்திருக்க முடியும் இல்லையா \n@ தர்மா ஆம் , இதுவும் ஞாபக சக்தியை சற்று அதிகரிக்கும் நண்பரே...\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல�� போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nஹரிபாட்டர் அடுத்த தொழில்நுட்ப வேட்டைக்கு தயார் சிறப்பு விடியோவுடன்\nஹாரிபாட்டர் கதையின் அடுத்த டெட்த்லி ஹாலோஸ் படத்தின் திரைக்காட்சிகள் முழுமை பெற்ற நிலையில் இதன் சிறப்பு விடியோ காட்சி வெளியீடப்பட்டுள்ளது இதை...\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை நம் கணினியில் எப்படி சேமித்து வ...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nஆங்கில வார்த்தைகளை Customize செய்ய உதவும் பயனுள்ள தளம்.\nமுதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்தாக இருக்க வேண்டும், வார்த்தைகள் ஏறுவரிசையில் இருக்க வேண்டும், ஒரே வார்த்தை Duplicate ஆக வந்தால் நீக்கிவிட ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viruba.com/publisherallbooks.aspx?id=131", "date_download": "2020-07-08T07:26:19Z", "digest": "sha1:N6SAI4LFCII5ZVND27JTFGUMNQ5NBSF7", "length": 3014, "nlines": 45, "source_domain": "www.viruba.com", "title": "மீரா பதிப்பகம் வெளியிட்ட புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nதொடர்பு எண் : 94112513336\nமுகவரி : 191/23, ஹைலெவல் வீதி\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 3\nஆண்டு : Select 2001 ( 1 ) 2005 ( 1 ) 2006 ( 1 ) ஆசிரியர் : -- Select -- சிவகுமாரன், கே.எஸ் ( 2 ) மாதுமை, சிவசுப்பிரமணியம் ( 1 ) புத்தக வகை : -- Select -- சிறுகதைகள் ( 1 ) திரைக்கல்வி ( 2 )\nமீரா பதிப்பகம் வெளியிட்ட புத்தகங்கள்\nபதிப்பு ஆண்டு : 2006\nபதிப்பு : முதற் பதிப்பு(2006)\nஆசிரியர் : சிவகுமாரன், கே.எஸ்\nபதிப்பகம் : மீரா பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : திரைக்கல்வி\nபதிப்பு ஆண்டு : 2005\nபதிப்பு : முதற் பதிப்பு (2005)\nஆசிரியர் : மாதுமை, சிவசுப்பிரமணியம்\nபதிப்பகம் : மீரா பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : சிறுகதைகள்\nபதிப்பு ஆண்டு : 2001\nபதிப்பு : முதற் பதிப்பு(2001)\nஆசிரியர் : சிவகுமாரன், கே.எஸ்\nபதிப்பகம் : மீரா பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : திரைக்கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2020/02/05/95-sri-sankara-charitham-by-maha-periyava-three-fold-objection-of-buddhism/", "date_download": "2020-07-08T07:27:53Z", "digest": "sha1:2J2K5DF3L7XFG6OYHQHIHKSVAB2KRDES", "length": 8321, "nlines": 92, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "95. Sri Sankara Charitham by Maha Periyava – Three-fold objection of Buddhism – Sage of Kanchi", "raw_content": "\nபௌத்தம் வைதிக தர்மத்தின் கர்மாநுஷ்டானம், பக்தியுபாஸனை, ஞான ஸித்தாந்தம் ஆகிய மூன்றையுமே ஆக்ஷேபிப்பது.\nஆனாலும் இவற்றில் பௌத்தர்களின் ஸித்தாந்தம் ஞான ரீதியில் ஓரளவுக்கேனும் அத்வைத்தோடு ஒத்துப் போவதே. மாயைக் கொள்கை அவர்களுக்கும் உண்டு. மனஸை அப்படியே அழித்துப் போட்டுவிடுவதுதான் அவர்களுடைய நிர்வாண லக்ஷ்யமும். ஆனால் மனஸ் அழிந்தபின் ப்ரகாசிக்கும் ப்ரஹ்ம பூர்ணத்தைச் சொல்லாமல் சூன்யமாக அவர்கள் முடித்து விடுவது பெரிய வித்யாஸம். இன்னும் சில வித்யாஸங்களும் உண்டு. அதெல்லாம் சொல்லிப் புரிய வைப்பதென்றால் கஷ்டமான பாடம் நடத்துகிறமாதிரி ஆகிவிடும். மொத்தத்தில் ஞான ஸித்தாந்தத்தில் நம் வேதாந்தத்துக்கு பௌத்தம் அடியோடு மாறுபட்டதல்ல.\nபக்தி என்று எடுத்தால், ஸ்வாமி என்பதையே ஒப்புக் கொள்ளாததால் பௌத்தம் வைதிக தர்மத்திற்கு அடியோடு வித்யாஸமாயிருக்கிறது. கர்மா என்று பார்க்கும் போதும் யஜ்ஞாதிகள் கூடவே கூடாது, இன்னின்னாருக்கு இன்ன அநுஷ்டானம் என்று ஒழுங்குபடுத்தியுள்ள வர்ண தர்ம���ும் கூடாது என்றதால் அது வேத மதத்துக்கு அடியோடு ஆப்போஸிட்டாக இருக்கிறது.\nஸௌந்தர்ய லஹரி ஒலிப்பதிவு; Soundaraya lahari audio mp3\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/03/10/", "date_download": "2020-07-08T07:17:51Z", "digest": "sha1:2DK4KBJ4PVAUQ7QZQRESFCZ6MC5AXAVM", "length": 4323, "nlines": 65, "source_domain": "rajavinmalargal.com", "title": "March 10, 2016 – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nமலர் 6 இதழ் 343 யொகெபேத் அறிமுகம்\nயாத்தி:2:1,2 “லேவியின் குடும்பத்தாரில் ஒருவன் லேவியின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம் பண்ணினான். அந்த ஸ்திரி கர்ப்பவதியாகி, ஒரு ஆண் பிள்ளையைப் பெற்று, அது அழகுள்ளதென்று கண்டு அதை மூன்று மாதம் ஒளித்து வைத்தாள். நாம் சிப்பிராள், பூவாள் என்ற மருத்துவச்சிகள் தேவன் மேல் கொண்டிருந்த பயத்தினால் எகிப்தில் வாழ்ந்த இஸ்ரவேல் மக்களைக் கர்த்தர் காத்தார் என்று பார்த்தோம். பார்வோன் அவர்களை கடின உழைப்பினால் வாதித்தான், ஆனாலும் இஸ்ரவேல் மக்கள் பலுகிப் பெருகினார்கள். அதனால் பார்வோன், பிறந்த… Continue reading மலர் 6 இதழ் 343 யொகெபேத் அறிமுகம்\nTagged குடும்ப தியானம், தமிழ் கிறிஸ்தவ மக்களுக்காக, யெகெபேத், வேதாகமப் பாடம்Leave a comment\nமலர் 3 இதழ் 243 குருடாயிருந்தேன்\nமலர்:1 இதழ்:19 உபசரித்தல் ஊழியமா\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\nமலர் 3 இதழ் 242 உன் முடியும் வளரும்\nமலர் 3 இதழ் 244 ஒருவிசை மாத்திரம் என்னை நினைத்தருளும்\nமலர் 6 இதழ்: 403 நாம் பரிசுத்தமாவது எப்படி\nஇதழ்: 690 பரியாசமான வார்த்தைகள்\nஇதழ்: 946 உன் பலமும், உனக்கு ஜெயமும் திரும்ப வரும்\nஇதழ்:947 மெய்யாக விடுதலை உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/honor-8s-2020-launched-specs-features-and-more-025740.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-07-08T08:14:13Z", "digest": "sha1:CRDIMUPDMX6XAJ6QXSKQBSTODNXQISM5", "length": 17001, "nlines": 261, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஹானர் 8எஸ் 2020 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.! விலை மற்றும் முழுவிவரங்கள்.! | Honor 8S 2020 Launched: Specs, Features and More - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n2 hrs ago வாட்ஸ்அப் செயலி மூலம் சேவை வழங்கும் சாம்சங்.\n2 hrs ago மதியம் 11:59-க்கே ரெடியா இருங்க: ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் இன்று விற்பனை\n12 hrs ago ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல், வோடபோன்: வருட��் முழுவதும் டேட்டா வேணுமா இதான் ஒரே வழி\n14 hrs ago அதிரடி விலைக்குறைப்பு- இப்போ ரூ.4999 இல்ல ரூ.999 மட்டுமே: அட்டகாச ட்ரூக் ஃபிட் ப்ரோ இயர்பட்ஸ்\nFinance எகிறிய இந்திய விமான கட்டணங்கள்.. அமெரிக்க விட டாப்.. ஏர் இந்தியாவுக்கு கிடைத்த சூப்பர் சான்ஸ்..\nMovies ஷாலினியின் அந்த செயலால் அப்செட்டான அஜித்.. என்ன நடந்தது.. முழுமையாக சொல்லும் பிருத்விராஜ்\nNews தம்பி செய்யும்போது அண்ணன் செய்ய வேண்டாமா இந்தியாவுடன் கைகோர்க்கும் அமெரிக்கா... எதற்கு\nEducation காற்றில் பரவும் கொரோனா உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nAutomobiles 18 இன்ச் அலாய் சக்கரங்களுடன் அறிமுகமாகும் 2020 மஹிந்திரா தார்... மீண்டும் சோதனை ஓட்டம்...\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு இன்னைக்கு சுக்கிரன் உச்சத்துல இருக்க போறாராம்... தொட்டதெல்லாம் வெற்றிதான்...\nSports அதுக்கு நான் சரிப்பட்டு வர மாட்டேன்.. பெளச்சரிடம் சொல்லி விட்டார் குவின்டன் டி காக்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹானர் 8எஸ் 2020 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nஹானர் நிறுவனம் தனது ஹானர் 8எஸ் 2020 ஸ்மார்ட்போன் மாடலை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிங்கிள் ரியர் கேமரா வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விரைவில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகுறிப்பாக கருப்பு, தங்கம், நீலம் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, பின்பு இந்த சாதனத்தின்\nஇக்கருவி 5.71-அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே கொண்டுள்ளது. மேலும் (1520 x 720 ) வீடியோ பிக்சல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.\nகீழடியில் கிடைத்த அடையாளம் தெரியாத எலும்புப் படிமம் உண்மையில் 'யாழி'யா\nஹானர் 8எஸ் பின்புற கேமரா 13மெகாபிக்சல் கொண்டவை,மற்றும் முன்புற செல்பீ கேமரா 5மெகாபிக்சல் கொண்டவையாக இருக்கிறது.\nமேலும் எல்இடி ஃப்ளாஷ் இவற்றில் அடக்கம்.\nஇந்தக்கருவி 2ஜிபி ரேம் கொண்டுள்ளது. மற்றும் 32ஜிபி வரை மெமரி கொண்டுள்ளது, மேலும்128ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவையாக இந்த ஸ்மார்ட்போன் உள்ளது.\nஹானர் 8எஸ் பொறுத்தமட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 செயலி இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9 பை மூலம் இவை இயக்கப்படுகிறது.\nஇந்தியாவில் 13,000 மொபைல் போனுக்கு ஒரே IMEI., ஷாக்கான போலீஸார்: அடுத்தது என்ன\nஹானர் 8 ப்ரோ பொருத்தவரை 30200எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி. இன்டர்நெட் போன்ற பயன்பாடுகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.9,505-ஆக உள்ளது\nபுளூடூத் 5.0, வைஃபை 802.11, ஜிபிஎஸ், க்ளோனாஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக், மைக்ரோ யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது ஹானர் 8 ப்ரோ.\nவாட்ஸ்அப் செயலி மூலம் சேவை வழங்கும் சாம்சங்.\nஹானர் எக்ஸ்10 மேக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nமதியம் 11:59-க்கே ரெடியா இருங்க: ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் இன்று விற்பனை\nHonor 30 லைட் 5 ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல், வோடபோன்: வருடம் முழுவதும் டேட்டா வேணுமா இதான் ஒரே வழி\nஇருந்தாலும் ரொம்ப கம்மி விலை: ஹானர் 9 ஏ 5000 எம்ஏஎச் பேட்டரி, 13 எம்பி கேமரா\nஅதிரடி விலைக்குறைப்பு- இப்போ ரூ.4999 இல்ல ரூ.999 மட்டுமே: அட்டகாச ட்ரூக் ஃபிட் ப்ரோ இயர்பட்ஸ்\nஜூன் 23: 6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ஹானர் 9ஏ ஸ்மார்ட்போன்.\nAirtel தேங்க்ஸ் நன்மையாக இவர்களுக்கு மட்டும் அதிக டேட்டா வேகம் புதிய ரூ. 289 திட்டம்\n\"ஸ்மார்ட்\" போன் அது இதுதான்: கவர்ச்சிகரமான அம்சங்கள்., ஹானர் ப்ளே 4, ப்ளே 4 ப்ரோ\nBSNL: கம்மி காசு அதிக வேலிடிட்டி, இரண்டு புதிய திட்டங்கள் அறிமுகம்\nHonor X 10: 8ஜிபி ரேம், பாப்-அப் செல்பி கேமராவோடு வெளியீடு- விலை மற்றும் அம்சங்கள்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nGoogle Duo அறிமுகம் செய்த அட்டகாச வீடியோ காலிங் சேவை இனி இவ்வளவு பெரும் ஒரே அழைப்பிலா\nதினசரி 5ஜிபி டேட்டா: 90நாட்கள் வேலிடிட்டி. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பலே திட்டம் அறிமுகம்.\nநம்பமுடியாத மனித அளவு 'வௌவால்', வைரலாகும் படம் மெய்சிலிர்க்கும் உண்மை இது தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/exodus-18/", "date_download": "2020-07-08T08:48:44Z", "digest": "sha1:GJ6VEA7WB5T7ONVJ5ZEVP3OV4WLETRGZ", "length": 12612, "nlines": 113, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Exodus 18 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 தேவன் மோசேக்கும் தமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கும் செய்த யாவையும், கர்த்தர் இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதையும், மீதியானில் ஆசாரியனாயிருந்த மோசேயின் மாமனாகிய எத்திரோ கேள்விப்பட்டபோது,\n2 மோசேயின் மாமனாகிய எத்திரோ, மோசேயினாலே திரும்பி அனுப்பிவிடப்பட்டிருந்த அவன் மனைவியாகிய சிப்போராளையும்,\n3 அவளுடைய இரண்டு குமாரரையும் கூட்டிக்கொண்டு பிரயாணப்பட்டான். நான் அந்நிய தேசத்திலே பரதேசியானேன் என்று மோசே சொல்லி, ஒரு மகனுக்குக் கெர்சோம் என்று பேரிட்டிருந்தான்.\n4 என் பிதாவின் தேவன் எனக்குத் துணைநின்று பார்வோனின் பட்டயத்துக்கு என்னைத் தப்புவித்தார் என்று சொல்லி, மற்றவனுக்கு எலியேசர் என்று பேரிட்டிருந்தான்.\n5 மோசேயின் மாமனாகிய எத்திரோ மோசேயின் குமாரரோடும் அவன் மனைவியோடுங் கூட, அவன் பாளயமிறங்கியிருந்த தேவ பர்வதத்தினிடத்தில் வனாந்தரத்துக்கு வந்து:\n6 எத்திரோ என்னும் உம்முடைய மாமனாகிய நானும், உம்முடைய மனைவியும், அவளோடேகூட அவளுடைய இரண்டு குமாரரும் உம்மிடத்திற்கு வந்திருக்கிறோம் என்று மோசேக்குச் சொல்லியனுப்பினான்.\n7 அப்பொழுது மோசே தன் மாமனுக்கு எதிர்கொண்டுபோய், அவனை வணங்கி, முத்தஞ்செய்தான்; ஒருவரை ஒருவர் சுகசெய்தி விசாரித்துக்கொண்டு, கூடாரத்துக்குள் பிரவேசித்தார்கள்.\n8 பின்பு மோசே கர்த்தர் இஸ்ரவேலினிமித்தம் பார்வோனுக்கும் எகிப்தியருக்கும் செய்த எல்லாவற்றையும், வழியிலே தங்களுக்கு நேரிட்ட எல்லா வருத்தத்தையும், கர்த்தர் தங்களை விடுவித்து இரட்சித்ததையும் தன் மாமனுக்கு விவரித்துச் சொன்னான்.\n9 கர்த்தர் இஸ்ரவேலரை எகிப்தியரின் கைக்குத் தப்புவித்து, அவர்களுக்குச் செய்த சகல நன்மைகளையுங்குறித்து எத்திரோ சந்தோஷப்பட்டு:\n10 உங்களை எகிப்தியரின் கைக்கும் பார்வோனின் கைக்கும் தப்புவித்து, எகிப்தியருடைய கையின் கீழிருந்த ஜனத்தை விடுவித்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.\n11 கர்த்தர் எல்லாத் தேவர்களைப் பார்க்கிலும் பெரியவர் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; அவர்கள் இடும்பு செய்த காரியத்தில் அவர்களை மேற்கொண்டார் என்று சொல்லி;\n12 மோசேயின் மாமனாகிய எத்திரோ சர்வாங்க தகனபலிய���யும் மற்றப் பலிகளையும் தேவனுக்குக் கொண்டுவந்து செலுத்தினான். பின்பு ஆரோனும் இஸ்ரவேல் மூப்பர் அனைவரும் வந்து மோசேயின் மாமனுடனே தேவசமுகத்தில் போஜனம் பண்ணினார்கள்.\n13 மறுநாள் மோசே ஜனங்களை நியாயம்விசாரிக்க உட்கார்ந்தான்; ஜனங்கள் காலமே துவக்கிச் சாயங்காலம்மட்டும் மோசேக்கு முன்பாக நின்றார்கள்.\n14 ஜனங்களுக்கு அவன் செய்த யாவையும் மோசேயின் மாமன் கண்டு: நீர் ஜனங்களுக்குச் செய்கிற இந்தக் காரியம் என்ன நீர் ஒன்றியாய் உட்கார்ந்திருக்கவும், ஜனங்கள் எல்லாரும் காலமே துவக்கிச் சாயங்காலம்மட்டும் உமக்கு முன்பாக நிற்கவும் வேண்டியது என்ன என்றான்.\n15 அப்பொழுது மோசே தன் மாமனை நோக்கி: தேவனிடத்தில் விசாரிக்கும்படி ஜனங்கள் என்னிடத்தில் வருகிறார்கள்.\n16 அவர்களுக்கு யாதொரு காரியம் உண்டானால், என்னிடத்தில் வருகிறார்கள்; நான் அவர்களுக்குள்ள வழக்கைத் தீர்த்து, தேவகட்டளைகளையும் அவருடைய பிரமாணங்களையும் தெரிவிக்கிறேன் என்றான்.\n17 அதற்கு மோசேயின் மாமன்: நீர் செய்கிற காரியம் நல்லதல்ல;\n18 நீரும் உம்மோடே இருக்கிற ஜனங்களும் தொய்ந்துபோவீர்கள் இது உமக்கு மிகவும் பாரமான காரியம்; நீர் ஒருவராய் அதைச் செய்ய உம்மாலே கூடாது.\n19 இப்பொழுது என் சொல்லைக்கேளும், உமக்கு ஒரு ஆலோசனை சொல்லுகிறேன்; தேவனும் உம்மோடுகூட இருப்பார், நீர் தேவசந்நிதியிலே ஜனங்களுக்காக இரும்; விசேஷித்தவைகளைத் தேவனிடத்தில் கொண்டுபோய்;\n20 கட்டளைகளையும் பிரமாணங்களையும் அவர்களுக்கு வெளிப்படுத்தி; அவர்கள் நடக்கவேண்டிய வழியையும், அவர்கள் செய்யவேண்டிய காரியத்தையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தும்.\n21 ஜனங்கள் எல்லாருக்குள்ளும் தேவனுக்குப் பயந்தவர்களும் உண்மையுள்ளவர்களும் பொருளாசையை வெறுக்கிறவர்களுமான திறமையுள்ள மனிதரைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆயிரம்பேருக்கு அதிபதிகளாகவும், நூறுபேருக்கு அதிபதிகளாகவும், ஐம்பதுபேருக்கு அதிபதிகளாகவும், பத்துப்பேருக்கு அதிபதிகளாகவும் ஏற்படுத்தும்.\n22 அவர்கள் எப்பொழுதும் ஜனங்களை நியாயம்விசாரித்து, பெரிய காரியங்கள் யாவையும் உம்மிடத்தில் கொண்டுவரட்டும், சிறிய காரியங்கள் யாவையும் தாங்களே தீர்க்கட்டும்; இப்படி அவர்கள் உம்மோடேகூட இந்தப் பாரத்தைச் சுமந்தால், உமக்கு இலகுவாயிருக்கும்.\n23 இந்தப்பிரகாரம் நீர் செய்வதும், இப்படித் தேவன் உமக்குக் கட்டளையிடுவதும் உண்டானால், உம்மாலே தாங்கக்கூடும்; இந்த ஜனங்கள் எல்லாரும் தாங்கள் போகும் இடத்துக்குச் சுகமாய்ப் போய்ச் சேரலாம் என்றான்.\n24 மோசே தன் மாமன் சொல்கேட்டு, அவன் சொன்னபடியெல்லாம் செய்தான்.\n25 மோசே இஸ்ரவேலர் எல்லாரிலும் திறமையுள்ள மனிதரைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆயிரம்பேருக்கு அதிபதிகளாகவும், நூறுபேருக்கு அதிபதிகளாகவும், ஐம்பதுபேருக்கு அதிபதிகளாகவும், பத்துப்பேருக்கு அதிபதிகளாகவும் ஜனங்கள்மேல் தலைவராக்கினான்.\n26 அவர்கள் எப்பொழுதும் ஜனங்களை நியாயம் விசாரித்தார்கள்; வருத்தமான காரியங்களைமாத்திரம் மோசேயினிடத்தில் கொண்டுவந்தார்கள்; சிறிய காரியங்களையெல்லாம் தாங்களே தீர்த்தார்கள்.\n27 பின்பு மோசே தன் மாமனை அனுப்பிவிட்டான்; அவன் திரும்பத் தன் தேசத்துக்குப் போய்விட்டான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Lorem_ipsum", "date_download": "2020-07-08T09:11:59Z", "digest": "sha1:MUKLDUC5CKL5BAFZW3ITTIRK7HQLRMHK", "length": 6700, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வார்ப்புரு:Lorem ipsum\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வார்ப்புரு:Lorem ipsum\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவார்ப்புரு:Lorem ipsum பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவார்ப்புரு:Cquote (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Quote (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Rquote (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Divcols (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Collapse top (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Filefolder (உள்ள��டப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Wide Image (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Wide Image/doc (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:WAM (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Village pump page header (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:வேங்கைத்திட்டம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Block indent (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Collapse (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2020-07-08T09:11:53Z", "digest": "sha1:KZA57VXPEEPOCFRKNCEEWQZSPWZPENDY", "length": 5953, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுசில் குமார் சிங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுஷில் குமார் உடன் குழப்பிக் கொள்ளாதீர்கள்.\nசுஷில் குமார் சிங் பிகாரிய அரசியல்வாதி. இவர் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் அவுரங்காபாத் தொகுதியை மக்களவையில் முன்னிறுத்துகிறார். இவர் 1963-ஆம் ஆண்டின் ஜூன் 27-ஆம் நாளில் பிறந்தார்.[1]\n1998: பன்னிரண்டாவது மக்களவையின் உறுப்பினர்[1]\n2009: பதினைந்தாவது மக்களவையின் உறுப்பினர்[1]\n2014: பதினாறாவது மக்களவையின் உறுப்பினர்[1]\nபாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சனவரி 2020, 19:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2014/oct/04/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE-988694.html", "date_download": "2020-07-08T06:43:48Z", "digest": "sha1:WMPCEW6ULYTJ7ZLCXAVETBE7VCCSU6XZ", "length": 8398, "nlines": 132, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அச்சுந்தன்வயலில் கால்நடை மருத்துவ முகாம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்ப���ப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n07 ஜூலை 2020 செவ்வாய்க்கிழமை 12:45:02 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nஅச்சுந்தன்வயலில் கால்நடை மருத்துவ முகாம்\nராமநாதபுரம் டி.டி. விநாயகர் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் அச்சுந்தன்வயல் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.\nமுகாமுக்கு பள்ளியின் தாளாளர் பி. மோகன் தலைமை வகித்தார். பள்ளியின் கல்விக்குழுத் தலைவர் கே. ரவீந்திரன், பொருளாளர் என். ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்றத் தலைவர் எஸ். முருகேசன் வரவேற்றார். முகாமில் 50க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சூரன்கோட்டை கால்நடை மருத்துவர் இரா. ஜெயப்பிரகாஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் தடுப்பூசிகளையும், மருந்துகளையும் இலவசமாக வழங்கினர். பள்ளித் தலைமை ஆசிரியர் பி.ரா. வள்ளுவன் தலைமையில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சி. மாரியப்பன் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தார்.\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2016/dec/18/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%A9-3-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F-2617411.html", "date_download": "2020-07-08T09:05:09Z", "digest": "sha1:ZWCVFAEDSR6DMN2A2FWSED26Z7QNNDJV", "length": 10931, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நிலுவைத் தொகை அளிக்கக் கோரி ஜன. 3 முதல் காத்திருப்புப் போராட்டம்: கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் முட- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n07 ஜூலை 2020 செவ்வாய்க்கிழமை 12:45:02 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nநிலுவைத் தொகை அளிக்கக் கோரி ஜன. 3 முதல் காத்திருப்புப் போராட்டம்: கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் முடிவு\nசர்க்கரை ஆலைகள் ரூ.1,600 கோடி நிலுவைத் தொகையை அளிக்கக் கோரி, ஜனவரி 3}ஆம் தேதி முதல் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதென தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.\nஇந்தச் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம், நெல்லிக்குப்பத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாநிலத் தலைவர் என்.பழனிச்சாமி தலைமை வகித்தார்.\nதீர்மானங்கள்: தமிழகத்தில் 24 தனியார் சர்க்கரை ஆலைகள், கடந்த 3 ஆண்டுகளாக மாநில அரசு அறிவித்த கரும்புக்கான பரிந்துரை விலையை அளிக்காமல், ரூ.1,400 கோடி வரை பாக்கி வைத்துள்ளனர்.\n18 கூட்டுறவு ஆலைகள் மற்றும் பொதுத் துறை சர்க்கரை ஆலைகள் ரூ.250 கோடி பாக்கி வைத்துள்ளன. கடுமையான வறட்சியால் பாதித்துள்ள விவசாயிகள், உற்பத்தி செலவுகள் அதிகரித்த நிலையிலும், ஆண்டு முழுவதும் பாடுபட்டு, கரும்பை பாதுகாத்து சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வைத்துவிட்டு, பணத்துக்காக காத்திருக்கும் அவல நிலை உள்ளது.\nகுழந்தைகளின் கல்விச் செலவு, மருத்துவச் செலவு, மறு சாகுபடிக்குக் கூட பணம் இல்லாததால் கரும்பு விவசாயிகள் துயரத்தில் உள்ளனர். தனியார் மற்றும் கூட்டுறவு ஆலைகளில் ரூ.1,600 கோடி வரை பாக்கி உள்ளது. இதனை வட்டியுடன் பொங்கலுக்கு முன்பு வழங்கிட வேண்டும். மேலும், 2016-17ஆம் பருவ கரும்புக்கு, மாநில அரசு விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி, வருகிற ஜனவரி 3ஆம் தேதி முதல் அனைத்து ஆலைகளிலும் காலவரையற்ற காத்திருக்கும் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nகூட்டத்தில் மாநில பொதுச் செயலர் டி.ரவீந்திரன், பொருளர் எம்.சின்னப்பா, மாநில நிர்வாகிகள் எஸ்.காமராஜ��, டி.பி.கோபிநாத், செ.நல்லக்கவுண்டர், எ.எம்.பழனிச்சாமி, ஏ.ஜனார்தனன், சக்திவேலு, ஜி.ஆர்.ரவிச்சந்திரன், ஜி.மாதவன், தென்னரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/jan/21/%E0%AE%9C%E0%AE%A924-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3080366.html", "date_download": "2020-07-08T07:41:36Z", "digest": "sha1:W4EYN7DR5CZU3O2EYZV46OAMMPBJWIKF", "length": 11736, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஜன.24-இல் சிறுபான்மை மக்களுக்கு கடன் வழங்கும் முகாம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n07 ஜூலை 2020 செவ்வாய்க்கிழமை 12:45:02 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nஜன.24-இல் சிறுபான்மை மக்களுக்கு கடன் வழங்கும் முகாம்\nசிறுபான்மையின மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட கடன் வழங்கும் முகாம் வருகிற 24-ஆம் தேதி நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்தார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் சிறுபான்மையின மக்களாகிய கிருத்தவ, இஸ்லாமிய, புத்த, சீக்கிய, பார்சி, ஜெயின் பிரிவினர் உள்ளிட்டோர் பயன்பெறும் வகையில் தனிநபர் கடன் திட்டம், கல்விக் கடன் திட்டம், சுய உதவிக் குழு கடன் திட்டம், கறவைமாடு க���ன் திட்டம் மற்றும் ஆட்டோ கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.\nஇந்தத் திட்டங்களின் கீழ் பயன்பெறும் வகையில் லால்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் கடன் வழங்கும் முகாம் (லோன் மேளா) வருகிற 24-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தலைமையில் நடத்தப்படுகிறது. இந்த முகாமில், லால்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த சிறுபான்மையினர் பங்கேற்கலாம்.\nஇந்தத் திட்டங்களில் பயன்பெற விண்ணப்பதாரருக்கு வயது 18 முதல் 60-க்குள் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். வட்டி விகிதம் 5 முதல் 8 சதவீதம் வரை. ஆண்டு வருமான வரம்பு நகர்ப்புறமெனில் ரூ.1.20 லட்சம், கிராமப்புறமெனில் ரூ.98 ஆயிரம். புதிதாக தொழில் செய்பவர்கள், செய்து வரும் தொழிலை விரிவாக்கம் செய்யவும் கடனுதவி பெறலாம்.\nவிண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் செயல்படும் மாவட்ட கூர்ந்தாய்வுக் குழு உறுப்பினர்களின் பரிந்துரையுடன் டாம்கோவுக்கு அனுப்பி வைக்கப்படும். கடன் தொகைகள் சம்பந்தப்பட்ட வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டு வங்கி மூலமாக கடன் அளிக்கப்படும். எனவே,\nவிருப்பமுடைய சிறுபான்மையின மக்கள் சாதி, வருமானச் சான்றிதழ், திட்ட தொழில் அறிக்கை, குடும்ப அட்டை அல்லது இருப்பிடச் சான்று, ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் வங்கி கோரும் இதர ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கடன் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்று அதில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊ���ியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/refrigerators/whirlpool-200-ltr-4-star-215-impc-ry4s-inv-sr-single-door-refrigerator-blue-price-pvLZzC.html", "date_download": "2020-07-08T07:48:43Z", "digest": "sha1:UCFYD4GZQ4S7OEWLAJGUYI7HQYPR6VQ6", "length": 14710, "nlines": 274, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளவ்ஹிர்ல்பூல் 200 லெட்டர் 4 ஸ்டார் 215 இம்பிக் ரி௪ஸ் இவ் ஸ்ர சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் ப்ளூ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nவ்ஹிர்ல்பூல் 200 லெட்டர் 4 ஸ்டார் 215 இம்பிக் ரி௪ஸ் இவ் ஸ்ர சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் ப்ளூ\nவ்ஹிர்ல்பூல் 200 லெட்டர் 4 ஸ்டார் 215 இம்பிக் ரி௪ஸ் இவ் ஸ்ர சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் ப்ளூ\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவ்ஹிர்ல்பூல் 200 லெட்டர் 4 ஸ்டார் 215 இம்பிக் ரி௪ஸ் இவ் ஸ்ர சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் ப்ளூ\nவ்ஹிர்ல்பூல் 200 லெட்டர் 4 ஸ்டார் 215 இம்பிக் ரி௪ஸ் இவ் ஸ்ர சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் ப்ளூ விலைIndiaஇல் பட்டியல்\nவ்ஹிர்ல்பூல் 200 லெட்டர் 4 ஸ்டார் 215 இம்பிக் ரி௪ஸ் இவ் ஸ்ர சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் ப்ளூ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nவ்ஹிர்ல்பூல் 200 லெட்டர் 4 ஸ்டார் 215 இம்பிக் ரி௪ஸ் இவ் ஸ்ர சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் ப்ளூ சமீபத்திய விலை Jun 24, 2020அன்று பெற்று வந்தது\nவ்ஹிர்ல்பூல் 200 லெட்டர் 4 ஸ்டார் 215 இம்பிக் ரி௪ஸ் இவ் ஸ்ர சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் ப்ளூஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nவ்ஹிர்ல்பூல் 200 லெட்டர் 4 ஸ்டார் 215 இம்பிக் ரி௪ஸ் இவ் ஸ்ர சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் ப்ளூ குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 16,490))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nவ்ஹிர்ல்பூல் 200 லெட்டர் 4 ஸ்டார் 215 இம்பிக் ரி௪ஸ் இவ் ஸ்ர சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் ப்ளூ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. வ்ஹிர்ல்பூல் 200 லெட்டர் 4 ஸ்டார் 215 ��ம்பிக் ரி௪ஸ் இவ் ஸ்ர சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் ப்ளூ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nவ்ஹிர்ல்பூல் 200 லெட்டர் 4 ஸ்டார் 215 இம்பிக் ரி௪ஸ் இவ் ஸ்ர சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் ப்ளூ - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nவ்ஹிர்ல்பூல் 200 லெட்டர் 4 ஸ்டார் 215 இம்பிக் ரி௪ஸ் இவ் ஸ்ர சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் ப்ளூ விவரக்குறிப்புகள்\nஎனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 4 Star\nஸ்டோரேஜ் சபாஸிட்டி 200 Liter\nகாயில் பொருள் Copper (Cu)\n( 1 மதிப்புரைகள் )\n( 1915 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 8275 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 77 மதிப்புரைகள் )\n( 1661 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 161 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 881 மதிப்புரைகள் )\n( 882 மதிப்புரைகள் )\nView All வ்ஹிர்ல்பூல் ரெபிரிஜேரடோர்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 14 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nவ்ஹிர்ல்பூல் 200 லெட்டர் 4 ஸ்டார் 215 இம்பிக் ரி௪ஸ் இவ் ஸ்ர சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் ப்ளூ\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/sport/%E0%AE%9F%E0%AE%BF20-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-07-08T08:12:03Z", "digest": "sha1:KMLGRIDDFVDR4UBY2ZZ5WHBI6MREXWFR", "length": 9660, "nlines": 68, "source_domain": "www.thandoraa.com", "title": "டி20 போட்டியில் ஒட்டுமொத்த சாதனைகளையும் சொந்தமாக்கிய ரோகித் சர்மா - Thandoraa", "raw_content": "\nமக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் – முதல்வர் பழனிசாமி\nமீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை – முதல்வர் பழனிச்சாமி\nகொரோனா பாதித்தோருக்கு டெக்சாமெதாசோன்: மத்திய அரசு அனுமதி\nகொரோனா சிகிச்சைக்கு விலை உயர்ந்த மருந்துகளை வாங்க முதல்வர் உத்தரவு\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறந்து விளங்குகிறது: பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1000ஐ கடந்தது..\nகொரோனா எண்ணிக்கையை வைத்து அச்சப்பட வேண்டாம் : சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 78 ஆயிரத்தை கடந்தது..\nசிறையில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து தமிழகத்தில் நாளை முழு கடையடைப்பு \nகொரோனா தடுப்பு நடவடிக்கை – மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை\nநாளை மறுநாள் கோவையில் ஆய்வு நடத்துகிறார் முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 1685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஜூன் 12ஆம் தேதி முதல் அரக்கோணம் – கோவை இடையே சிறப்பு ரயில் இயக்கம்\nதமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது\nஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி\nஊரடங்கை 5வது முறையாக நீட்டிக்க மத்திய அரசு ஆலோசனை\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதத்தில் தொடர்ந்து முன்னேற்றம் – சுகாதாரத்துறை\nகடலூர் மத்திய சிறையில் 2 கைதிகளுக்கு கொரோனா \nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்வு\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலையில் முன்னேற்றம்\nஏப்ரல் 14-க்குள் இரண்டரை லட்சம் பேருக்கு கொரோனா சோதனை செய்ய மத்திய அரசு இலக்கு\nதமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1,25,708 பேர் மீது வழக்குப்பதிவு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nடி20 போட்டியில் ஒட்டுமொத்த சாதனைகளையும் சொந்தமாக்கிய ரோகித் சர்மா\nAugust 5, 2019 தண்டோரா குழு\nஉலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரின் முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.\nஇதையடுத்து இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ரோகித் சர்மா 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 51 பந்தில் 67 ரன்கள் குவித்தார். இதன்மூலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.அதன்படி, டி20 கிரிக்கெட்டில் 2422 ரன்கள் சேர்த்து அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையைப் படைத்துள்ளார். 107 சிக்ஸ் மூலம் அதிக சிக்ஸர்கள் விளாசிய பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார். 21 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்து, அதிக முறை 50 ரன்களுக்கு மேல் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். நான்கு சதங்களுடன் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.\nரூ.1.69 லட்சத்தில் மாற்று திறனாளிகளுக்கு வாகனம் வழங்கிய கோவை எம்.பி \nகுடும்ப���்துடன் நகைத் தொழில் செய்பவர்களை பணி செய்ய அனுமதி வழங்க வேண்டும்\nகோவையில் இன்று 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 33 பேர் டிஸ்சார்ஜ் \nகாவலர்கள் பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் – கோவை ஆணையர்\nகோவையில் நீதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி – மூன்று நீதிமன்றங்கள் மூடல்\nதமிழகத்தில் படிப்படியாக குறையும் கொரோனா – இன்று 3616 பேருக்கு தொற்று உறுதி\nவிஷால் சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nஜெயம் ரவி நடிப்பில் உருவான பூமி படத்தின் டீசர் \nமோகன்லால் நடிப்பில் உருவான மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ட்ரெய்லர் \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2020 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/243424-%E0%AE%90%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-08T06:29:08Z", "digest": "sha1:GQL5N66PPAFOYH6VLSSTCTEEFCVBYNZV", "length": 56271, "nlines": 229, "source_domain": "yarl.com", "title": "ஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள் - தமிழகச் செய்திகள் - கருத்துக்களம்", "raw_content": "\nஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள்\nஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள்\nBy உடையார், June 5 in தமிழகச் செய்திகள்\nஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள்\nஐ.நா.நல்லெண்ண தூதராக மதுரை சலூன் கடைக்காரரின் மகளான மாணவி நேத்ரா தேர்வாகியுள்ளார்.\nமனைவி மற்றும் மகளுடன் மோகன்.\nமதுரை மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஊரடங்கு தொடங்கிய நாளில் இருந்து பலர் உதவி செய்து வருகின்றனர்.\nமதுரையில் மேலமடையில் வசித்து வருபவர் மோகன். 47 வயதான மோகன், சலூன் நடத்தி வருகிறார். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 கிலோ அரசி, காய்கறிகள், பலசரக்கு சாமான்கள் மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றை வழங்கி வருகிறார். இதற்காக தனது மகள் நேத்ராவின் படிப்புக்காக சேமித்து வைத்த 5 லட்சம் ரூபாயை செலவிட்டுள்ளார்.\nமோகனின் மகள் நேத்ரா, தற்போது ஒன்பதாவது வகுப்பு படித்து வருகிறார். ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் படித்து வருவதாக அவர் தெரிவித்திருந்தார்.\nஇக்கட்டான நிலையில் மக்களுக்கு மோகன் உதவிய சம்பவம் பிரதமர் மோடிக்கு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மன் கீ பாத் நிகழ்ச்சியின்போது மகள் படிப்புக்காக வைத்திருந்த ஐந்து லட்சம் ரூபாய் பணத்தில் மக்களுக்கு உதவிய மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார்.\nஇந்நிலையில் ஐ.நா.நல்லெண்ண தூதராக மதுரை சலூன்கடைக்காரரின் மகளான மாணவி நேத்ரா தேர்வாகியுள்ளார். மேலும் நியூயார்க் மற்றும் ஜெனிவாவில் நடக்கும் கூட்டத்தில் பேசவும் நேத்ராவுக்கு ஐ.நா.அழைப்பு விடுத்துள்ளது.\nதனது எதிர்கால கல்விக்காக சேமித்து வைத்திருந்த 5 லட்ச ரூபாயை ஏழைகளுக்காக நேத்ரா வழங்கியதை பாராட்டி கவுரவிக்கும் வகையில் இந்த சிறப்பு அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபடித்து நல்ல நிலைக்கு வந்து இன்னும் பலருக்கு உதவி செய்யம்மா\nமதுரை மாணவி நேத்ராவை ஐநா கவுரவப்படுத்தியது தமிழர்களுக்கு கிடைத்த பெருமை- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nமதுரை மாணவி நேத்ராவை ஐநா கவுரவப்படுத்தியது தமிழர்களுக்கு கிடைத்த பெருமை என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்து உள்ளார்.\nமதுரை மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஊரடங்கு தொடங்கிய நாளில் இருந்து பலர் உதவி செய்து வருகின்றனர்.\nமதுரையில் மேலமடையில் வசித்து வருபவர் மோகன். 47 வயதான மோகன், சலூன் நடத்தி வருகிறார். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 கிலோ அரசி, காய்கறிகள், பலசரக்கு சாமான்கள் மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றை வழங்கி வருகிறார். இதற்காக தனது மகள் நேத்ராவின் படிப்புக்காக சேமித்து வைத்த 5 லட்சம் ரூபாயை செலவிட்டுள்ளார்.\nமோகனின் மகள் நேத்ரா, தற்போது ஒன்பதாவது வகுப்பு படித்து வருகிறார். ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் படித்து வருவதாக அவர் தெரிவித்திருந்தார்.\nஇக்கட்டான நிலையில் மக்களுக்கு மோகன் உதவிய சம்பவம் பிரதமர் மோடிக்கு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மன் கீ பாத் நிகழ்ச்சியின்போது மகள் படிப்���ுக்காக வைத்திருந்த ஐந்து லட்சம் ரூபாய் பணத்தில் மக்களுக்கு உதவிய மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார்.\nஇந்நிலையில் ஐ.நா.நல்லெண்ண தூதராக மதுரை சலூன்கடைக்காரரின் மகளான மாணவி நேத்ரா தேர்வாகியுள்ளார். மேலும் நியூயார்க் மற்றும் ஜெனிவாவில் நடக்கும் கூட்டத்தில் பேசவும் நேத்ராவுக்கு ஐ.நா.அழைப்பு விடுத்துள்ளது.\nதனது எதிர்கால கல்விக்காக சேமித்து வைத்திருந்த 5 லட்ச ரூபாயை ஏழைகளுக்காக நேத்ரா வழங்கியதை பாராட்டி கவுரவிக்கும் வகையில் இந்த சிறப்பு அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமுடி திருத்தும் தொழிலாளி மோகன் மகள் நேத்ராவுக்கு 1 லட்சம் ஊக்க தொகையும் அறிவிக்கப்பட்டு உள்ளது.\n\"உலகத்திலேயே வறுமை இருக்க கூடாது என ஐ.நா.வின் நல்லெண்ண தூதரான மதுரை மாணவி நேத்ரா கூறி உள்ளார்.\nமதுரை சிறுமி நேத்ராவை ஐநா கவுரவப்படுத்தியது தமிழர்களுக்கு கிடைத்த பெருமை என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்து உள்ளார்.\nமதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும் -முதல்வர் பழனிசாமி\nமதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும் என முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.\nமதுரை மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஊரடங்கு தொடங்கிய நாளில் இருந்து பலர் உதவி செய்து வருகின்றனர்.\nமதுரையில் மேலமடையில் வசித்து வருபவர் மோகன். 47 வயதான மோகன், சலூன் நடத்தி வருகிறார். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 கிலோ அரசி, காய்கறிகள், பலசரக்கு சாமான்கள் மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றை வழங்கி வருகிறார். இதற்காக தனது மகள் நேத்ராவின் படிப்புக்காக சேமித்து வைத்த 5 லட்சம் ரூபாயை செலவிட்டுள்ளார்.\nமோகனின் மகள் நேத்ரா, தற்போது ஒன்பதாவது வகுப்பு படித்து வருகிறார். ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் படித்து வருவதாக அவர் தெரிவித்திருந்தார்.\nஇக்கட்டான நிலையில் மக்களுக்கு மோகன் உதவிய சம்பவம் பிரதமர் மோடிக்கு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மன் கீ பாத் நிகழ்ச்சியின்போது மகள் படிப்புக்காக வைத்திருந்த ஐந்து லட்சம் ரூபாய் பணத்தில் மக்களுக்கு உதவிய மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார்.\nஇந்நிலையில் ஐ.நா.நல்லெண்ண தூதராக மதுரை சலூன்கடைக்காரரின் மகளான மாணவி நேத்ரா தேர்வாகியுள்ளார். மேலும் நியூயார்க் மற்றும் ஜெனிவாவில் நடக்கும் கூட்டத்தில் பேசவும் நேத்ராவுக்கு ஐ.நா.அழைப்பு விடுத்துள்ளது.\nதனது எதிர்கால கல்விக்காக சேமித்து வைத்திருந்த 5 லட்ச ரூபாயை ஏழைகளுக்காக நேத்ரா வழங்கியதை பாராட்டி கவுரவிக்கும் வகையில் இந்த சிறப்பு அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமாணவி நேத்ராவின் செயலுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்தனர்.அமைச்சர்கள் செலூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் பாராட்டினர்\nஇந்த் நிலையில் தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த நேத்ராவிற்கு முதலமைச்சர் பாராட்டு தெரிவித்து உள்ளார்.\nத.ன்னலம் கருதாமல் அர்ப்பணிப்புடன் செயல்படும் நேத்ராவின் செயலை அங்கீகரிக்கும் வகையில் நேத்ராவின் உயர்கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும் என கூறி உள்ளார்.\nதொடங்கப்பட்டது September 5, 2011\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nதொடங்கப்பட்டது June 12, 2017\nஎம்மை நோக்கி பாயும் இராணுவ, பௌத்த ஆக்கிரமிப்பு: ஸ்ரீதரன்\nதொடங்கப்பட்டது 18 minutes ago\nகூட்டமைப்புக்குள் தீவிரமடையும் உள் மோதல்கள்\nதொடங்கப்பட்டது 22 minutes ago\nதம்பி பிரபாகரன் கட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற வீடு இப்பொழுது சிதைந்து போயுள்ளது – சீ.வி.விக்னேஸ்வரன்\nதொடங்கப்பட்டது 24 minutes ago\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nஎம்மை நோக்கி பாயும் இராணுவ, பௌத்த ஆக்கிரமிப்பு: ஸ்ரீதரன்\nBy கிருபன் · பதியப்பட்டது 18 minutes ago\nஎம்மை நோக்கி பாயும் இராணுவ, பௌத்த ஆக்கிரமிப்பு: ஸ்ரீதரன் (ஆர்.யசி) தமிழ் மக்களை நோக்கிய ஆபத்தான அரசியல் சூழலொன்று உருவாகி வருகின்றது. எம்மை நோக்கிய பெளத்த, இராணுவ ஆக்கிரமிப்புகள் படையெடுத்து வருகின்றது. இது எம் இனத்தின் இருப்பு கேள்விக்கு உட்ப்படுத்தப்படுகிறது எனத் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைபின் தேர்தல் பிரசார கூட்டமொன்றில் உரையாட்டும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும், எம் இனத்தின் வாழ்க்கை என்பது அழிக்கப்பட்டுக்கொண்டு செல்கிறது. எங்களை நோக்கி புத்த கோவில்கள் வருகிறது எங்கள் இடங்கள் இராணுவ முகாம்களாக மாற்றப்பட்டுக்கொ���்டு உள்ளது. காலையில் இருந்து மாலை வரை எத்தனையோ காவலரண்களை பார்கின்றோம். நாளாந்தம் புத்தம் புதிய காவலரண்கள் வருகிறது. இந்த சூழ்நிலைகள் எல்லாம் எங்களைப் பொறுத்த வரை ஒரு ஆபத்தான சூழ்நிலைக்குள் போய்கொண்டிருக்கின்றோம் . முழுமையாக ஒரு இராணுவ மயப்படுத்தப்பட்ட இராணுவ பிரசன்னத்திற்குள் வாழ்கின்ற சூழல் எங்களை நோக்கி நகர்ந்துகொண்டுள்ளது. இந்த சூழலில் தான் எங்கள் பணிகளை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம். இப்போது தமிழர்கள் அனைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்போடு ஒன்றாக பயணிக்க வேண்டிய நேரம் அவ்வாறு ஒன்றாக பயணித்தால் வடக்கு கிழக்கில் இந்த பாராளுமன்ற தேர்தலில் இருபது ஆசனங்களை நாம் பெற முடியும். 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 20 உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே நாம் எதிர்வரும் காலங்களில் இந்த மண்ணில் ஏதாவது பேசக்கூடிய அறுத்துறுத்து சொல்லக் கூடிய அல்லது எங்கள் உரிமைக்காக உரத்துக் குரல் கொடுக்கக்கூடிய வல்லமை எங்களுக்கு கிடைக்கும். இல்லை என்றால் யாரோ அபிவிருத்தி என்கின்ற மாய வலையை விரித்து வாக்குக் கேட்பவர்களுக்கும், அரச முகவர்களுக்கு வாக்களித்துக் கொண்டிருக்க போகின்றோம். நாங்களாக எங்கள் மண்ணில் இறந்துபோன இறமைகளை மீட்டு எடுத்து நிமிர்ந்து வாழப்போகின்றோம் என்கின்ற சூழல் எங்களுக்கு எப்போது வரப் போகிறது. நான் கூட இரண்டு தடவைகள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கின்றேன், என்னால் முடிந்த பணிகளை இந்த மண்ணிற்கு ஆற்றியிருக்கிறேன். மீண்டும் உங்கள் பேராதரவினை நாடி நிற்கின்றோம் என தெரிவித்தார் https://www.virakesari.lk/article/85379\nகூட்டமைப்புக்குள் தீவிரமடையும் உள் மோதல்கள்\nBy கிருபன் · பதியப்பட்டது 22 minutes ago\nகூட்டமைப்புக்குள் தீவிரமடையும் உள் மோதல்கள் - யதீந்திரா தேர்தல் தொடர்பில் மக்கள் மத்தியில் எவ்வாறான பார்வை காணப்படுகின்றது என்பதை தற்போதைக்கு ஊகிப்பது கடினம். ஆனால் தேர்தல் போட்டியானது, குறிப்பாக வடக்கு மாகாணத்தில், இம்முறை ஒப்பீட்டடிப்படையில் மக்களுக்கு முன்னால் தெரிவுகள் அதிகரித்திருக்கின்றன. அதே வேளை கூட்டமைப்புக்குள்ளும் இலங்கை தமிழசு கட்சிக்;குள்ளும் உள் முரண்பாடுகள் தீவிரமடைந்திருக்கின்றன. தேர்தலில் வெல்ல வேண்டுமென்பதற்காக கூட்டமைப்புக்குள்ளும் தமிழரசு கட்சிக்குள்ளும் அணி���ள் உருவாகியிருக்கின்றன. தமிழரசு கட்சிக்குள் மாவை அணி – சுமந்திரன் அணியென்று இரு அணிகளாக பிரிந்து செயற்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. சுமந்திரன் அணியென்பது, உண்மையில் சம்பந்தன் அணியாகும். சம்பந்தன் பொதுவாக பச்சைக் கொடியை அசைத்துவிட்டு அமைதியாக இருப்பார். அதனை சம்பந்தன் ஒரு வேளை தனது சாணக்கியமென்று எண்ணலாம். விக்கினேஸ்வரனுக்கு எதிராக, வடக்கு மாகாண சபையில் தமிழரசு கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்த போதும் சம்பந்தன் இப்படித்தான் எதுவுமே தெரியாதவர் போலிருந்தார். அதனை மாகாண சபையின் பிரச்சினை மாதிரி காண்பித்துவிட்டு, அனைத்துக்கும் பின்னால் அமைதியாக தலையை ஆட்டிக்கொண்டிருந்தார். இப்போது மாவைக்கு எதிரான அனைத்து நகர்வுகளுக்கும் பின்னாலிருந்து கொண்டு, தனக்கு எதுவுமே தெரியாதது போன்று முகபாவனை காட்டிக்கொண்டிருக்கின்றார். முகத்தை அப்பாவித்தனமாக வைத்துக்கொண்டு, தனது காரியங்களை சாதித்துக் கொள்வதில் சம்பந்தனுக்கு நிகர் சம்பந்தன்தான். தமிழரசின் ஒவ்வொரு அணியும் மற்றவர்களின் தோல்விகளை விரும்புகின்றது. ஏனெனில் ஒரு அணியின் வெற்றி இன்னொரு அணியின் தோல்வியில்தான் சாத்தியப்படும். அதே போன்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளும் தங்களுடைய வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியிருக்கின்றது. ஏனெனில் பங்காளிக் கட்சிகள் பெறப் போகும் ஆசனங்கள்தான் கூட்டமைப்புக்குள் அவர்களுக்கான இடத்தை தீர்மானிக்கும். இதன் காரணமாக ஒவ்வொருவரும் மக்களுக்கு முன்னால் தங்களை சரியானவர்களாக காண்பிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. இதற்கு சுமந்திரன் தொடர்பான சர்ச்சைகளே பிரதான காரணம். சுமந்திரனின் கருத்துக்களால், கூட்டமைப்பினரை நோக்கி கேள்விகள் எழுகின்றன. ஏனையவர்கள் இதற்கு பதிலளிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கும் தமிழசு கட்சியின் வேட்பாளர்களுக்கும் இது ஒரு நெருக்கடியாக மாறியிருக்கின்றது. சுமந்திரனை எதிர்த்துப் பேச வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. சிலர் வெளிப்படையாகவும் சிலர் மறைமுகமாகவும் இதனைச் செய்கின்றனர். அண்மையில் வவுணியாவில் இடம்பெற்ற கூட்டமொன்றில் பேசிய டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இதனை போட்டுடைத்திருக்கின்றார். கூட்டமைப்பு தவறு செய்யவில்லை. நாங்கள் சரியான வழியில்தான் செல்கின்றோம் ஆனாலும் கூட்டமைப்புக்குள் சில புலியெதிர்ப்பாளர்கள் இருக்கின்றனர். அவ்வாறானவர்களை மக்கள் புறம்தள்ள வேண்டும். துரோகிகளையும் காட்டிக்கொடுப்பவர்களையும் களையெடுக்க வேண்டும். உண்மையில் செல்வம் அடைக்கலநாதன் யாரைப் பற்றி பேசுகின்றார் - யதீந்திரா தேர்தல் தொடர்பில் மக்கள் மத்தியில் எவ்வாறான பார்வை காணப்படுகின்றது என்பதை தற்போதைக்கு ஊகிப்பது கடினம். ஆனால் தேர்தல் போட்டியானது, குறிப்பாக வடக்கு மாகாணத்தில், இம்முறை ஒப்பீட்டடிப்படையில் மக்களுக்கு முன்னால் தெரிவுகள் அதிகரித்திருக்கின்றன. அதே வேளை கூட்டமைப்புக்குள்ளும் இலங்கை தமிழசு கட்சிக்;குள்ளும் உள் முரண்பாடுகள் தீவிரமடைந்திருக்கின்றன. தேர்தலில் வெல்ல வேண்டுமென்பதற்காக கூட்டமைப்புக்குள்ளும் தமிழரசு கட்சிக்குள்ளும் அணிகள் உருவாகியிருக்கின்றன. தமிழரசு கட்சிக்குள் மாவை அணி – சுமந்திரன் அணியென்று இரு அணிகளாக பிரிந்து செயற்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. சுமந்திரன் அணியென்பது, உண்மையில் சம்பந்தன் அணியாகும். சம்பந்தன் பொதுவாக பச்சைக் கொடியை அசைத்துவிட்டு அமைதியாக இருப்பார். அதனை சம்பந்தன் ஒரு வேளை தனது சாணக்கியமென்று எண்ணலாம். விக்கினேஸ்வரனுக்கு எதிராக, வடக்கு மாகாண சபையில் தமிழரசு கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்த போதும் சம்பந்தன் இப்படித்தான் எதுவுமே தெரியாதவர் போலிருந்தார். அதனை மாகாண சபையின் பிரச்சினை மாதிரி காண்பித்துவிட்டு, அனைத்துக்கும் பின்னால் அமைதியாக தலையை ஆட்டிக்கொண்டிருந்தார். இப்போது மாவைக்கு எதிரான அனைத்து நகர்வுகளுக்கும் பின்னாலிருந்து கொண்டு, தனக்கு எதுவுமே தெரியாதது போன்று முகபாவனை காட்டிக்கொண்டிருக்கின்றார். முகத்தை அப்பாவித்தனமாக வைத்துக்கொண்டு, தனது காரியங்களை சாதித்துக் கொள்வதில் சம்பந்தனுக்கு நிகர் சம்பந்தன்தான். தமிழரசின் ஒவ்வொரு அணியும் மற்றவர்களின் தோல்விகளை விரும்புகின்றது. ஏனெனில் ஒரு அணியின் வெற்றி இன்னொரு அணியின் தோல்வியில்தான் சாத்தியப்படும். அதே போன்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளும் தங்களுடைய வெற்றிக்காக கட���மையாக உழைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியிருக்கின்றது. ஏனெனில் பங்காளிக் கட்சிகள் பெறப் போகும் ஆசனங்கள்தான் கூட்டமைப்புக்குள் அவர்களுக்கான இடத்தை தீர்மானிக்கும். இதன் காரணமாக ஒவ்வொருவரும் மக்களுக்கு முன்னால் தங்களை சரியானவர்களாக காண்பிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. இதற்கு சுமந்திரன் தொடர்பான சர்ச்சைகளே பிரதான காரணம். சுமந்திரனின் கருத்துக்களால், கூட்டமைப்பினரை நோக்கி கேள்விகள் எழுகின்றன. ஏனையவர்கள் இதற்கு பதிலளிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கும் தமிழசு கட்சியின் வேட்பாளர்களுக்கும் இது ஒரு நெருக்கடியாக மாறியிருக்கின்றது. சுமந்திரனை எதிர்த்துப் பேச வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. சிலர் வெளிப்படையாகவும் சிலர் மறைமுகமாகவும் இதனைச் செய்கின்றனர். அண்மையில் வவுணியாவில் இடம்பெற்ற கூட்டமொன்றில் பேசிய டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இதனை போட்டுடைத்திருக்கின்றார். கூட்டமைப்பு தவறு செய்யவில்லை. நாங்கள் சரியான வழியில்தான் செல்கின்றோம் ஆனாலும் கூட்டமைப்புக்குள் சில புலியெதிர்ப்பாளர்கள் இருக்கின்றனர். அவ்வாறானவர்களை மக்கள் புறம்தள்ள வேண்டும். துரோகிகளையும் காட்டிக்கொடுப்பவர்களையும் களையெடுக்க வேண்டும். உண்மையில் செல்வம் அடைக்கலநாதன் யாரைப் பற்றி பேசுகின்றார் இயக்கங்கள் கோலோச்சிய காலத்தில், களையெடுப்பு என்பதற்கு வேறு ஒரு அர்த்தம் இருந்தது. ஆனால் இது ஜனநாயக அரசியல் அல்லவா இயக்கங்கள் கோலோச்சிய காலத்தில், களையெடுப்பு என்பதற்கு வேறு ஒரு அர்த்தம் இருந்தது. ஆனால் இது ஜனநாயக அரசியல் அல்லவா கூட்டமைப்புக்குள் பிழையானவர்கள் இருக்கின்றனர் என்பதை கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரே ஒப்புக்கொண்டிருக்கின்றார். கூட்டமைப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்திருப்பதால்தான் செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறானதொரு வாக்குமூலத்தை வழங்கியிருக்கின்றார். அதே போன்று டெலோவின் பிறிதொரு பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய டெலோவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநோ, சம்பந்தன் அரசியலிலிருந்து ஒதுங்க வேண்டுமென்றும் தெரிவித்திருக்கின்றார். இதன் போது செல்வம் அடைக்கலநாதனும் உடனிருந்���ார். பிறர் உதவியின்றி நடக்க முடியாமல் தடுமாறும் சம்பந்தனோ, திருகோணமலையில் போட்டியிடுகின்றார். மேற்படி விடயங்கள் அனைத்தும் கூட்டமைப்புக்குள் அதிகாரம் சார்ந்து மோதல்கள் தீவிரமடைந்திருக்கின்றன என்பதற்கான ஆதாரங்களாகும். மறுபுறத்தில் தமிழரசு கட்சியின் அதிகாரப் போட்டிகள் தினமும் ஊடகங்களின் வாயிலாக, காட்சிப்படுத்தப்படுகின்றது. தமிழரசு கட்சியின் மகளீர் அணித் தலைவி அண்மையில் தெரிவித்திருந்த கருத்துக்கள் கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியிலும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. கூட்டமைப்பிற்கு இதுவரை புலம்பெயர் சமூகத்திடமிருந்து 21 கோடிகள் வந்திருப்பதாகவும் அவற்றுக்கு என்ன நடந்ததென்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதுவரை கேட்கப்படாத ஒரு விடயம் இந்தத் தேர்தலின் போது ஏன் கேட்கப்படுகின்றது கூட்டமைப்புக்குள் பிழையானவர்கள் இருக்கின்றனர் என்பதை கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரே ஒப்புக்கொண்டிருக்கின்றார். கூட்டமைப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்திருப்பதால்தான் செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறானதொரு வாக்குமூலத்தை வழங்கியிருக்கின்றார். அதே போன்று டெலோவின் பிறிதொரு பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய டெலோவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநோ, சம்பந்தன் அரசியலிலிருந்து ஒதுங்க வேண்டுமென்றும் தெரிவித்திருக்கின்றார். இதன் போது செல்வம் அடைக்கலநாதனும் உடனிருந்தார். பிறர் உதவியின்றி நடக்க முடியாமல் தடுமாறும் சம்பந்தனோ, திருகோணமலையில் போட்டியிடுகின்றார். மேற்படி விடயங்கள் அனைத்தும் கூட்டமைப்புக்குள் அதிகாரம் சார்ந்து மோதல்கள் தீவிரமடைந்திருக்கின்றன என்பதற்கான ஆதாரங்களாகும். மறுபுறத்தில் தமிழரசு கட்சியின் அதிகாரப் போட்டிகள் தினமும் ஊடகங்களின் வாயிலாக, காட்சிப்படுத்தப்படுகின்றது. தமிழரசு கட்சியின் மகளீர் அணித் தலைவி அண்மையில் தெரிவித்திருந்த கருத்துக்கள் கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியிலும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. கூட்டமைப்பிற்கு இதுவரை புலம்பெயர் சமூகத்திடமிருந்து 21 கோடிகள் வந்திருப்பதாகவும் அவற்றுக்கு என்ன நடந்ததென்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதுவரை கேட்கப்படாத ஒரு விடயம் இந்தத் தேர்தலின் போது ஏன் கேட்கப்படுகின்றது உண்மையில் தமிழசு கட்சிக்குள் உருவாக்கியியிருக்கும் மாவை – சுமந்திரன் அணி மோதலின் விளைவுதான் இது. பொதுவாக ஒரு அணிக்குள் பிளவுகள் தோன்றினால் உண்மைகள் தாராளமாக வெளிவரத் தொடங்கும். அதுதான் தற்போது நடைபெறுகின்றது. இன்னொரு விடயமும் இங்கு கவனத்தை பெறுகின்றது. அதாவது, தேர்தல் பிரச்சாரங்கள் ஆரம்பித்த நாளிலிருந்து சர்ச்சைக்குரியவாறான கருத்துக்களையே தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்கள் வெளியிட்டுவருகின்றனர். இதில் தமிழசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் முக்கியமானவர். நீலன் திருச்செல்வத்தை பிரபாகரன் விண்ணன் என்று கூறிதாக தெரிவித்தார். அன்ரன் பாலசிங்கத்தையும் சுமந்திரனையும் தொடர்புபடுத்தி மொட்டைத் தலைக்கும் முழக்காலுக்கும் முடிச்சுப் போட்டார். இதனால் ஒரு சர்ச்சை ஏற்பட்டது. தற்போது 73 கள்ள வாக்குகள் போட்டதாகக் கூறி மீண்டுமொரு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றார். ஒரு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு கூறியிருப்பதானது, கூட்டமைப்பின் ஜனநாயக முகமூடியை கிழித்துத் தொங்கவிட்டிருக்கின்றது. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், அதன் பேச்சாளர் சுமந்திரன் ஆகியோர் ஜனநாயகம் தொடர்பில் அதிகம் பேசுபவர்கள். தங்களுடைய ஒவ்வொரு செயற்பாடுகளும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கானதென்று வாதிடுபவர்கள். இதிலுள்ள வேடிக்கையான பக்கம் என்னவென்றால் – கள்ளவாக்குள் போட்ட சிறிதரனும் – ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக சதா பாடுபடு;ம் சுமந்தரனும் ஓரணியாக செயற்படுகின்றனர். தேர்தல் என்றாலே ஆச்சரியங்களுக்கு பஞ்சமிருப்பதில்லை. இவ்வாறான சர்ச்சைக்குரிய கருத்துக்களும் கூட்டமைப்பிற்குள் நிலவும் ஒருவகை பதட்டத்தின் பிரதிபலிப்புத்தான். அதே வேளை இதனை ஒரு தேர்தல் உக்தியாகவும் கூட சிலர் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கலாம். கூட்டமைப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் கேள்விகள் அதிகரித்திருப்பதால், மக்களை திசைதிருப்புவதற்கு இவ்வாறான சர்ச்சைகள் உதவக் கூடுமென்று அவர்கள் எண்ணியிருக்கலாம். ஆனால் இவ்வாறான பேச்சுக்கள் கூட்டமைப்பின் ஒழுங்கீனத்தையும் தலைமைத்துவ வறுமையையுமே காட்டுகின்றன. பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிடும் இவ்வாறானவர்களால் எவ்வாறு தமிழ் மக்களுக்கு சரியானதொரு தலைமைத்துவத்தை வழங்கமுடியும் உண்மையில் தமிழசு கட்சிக்குள் உருவாக்கியியிருக்கும் மாவை – சுமந்திரன் அணி மோதலின் விளைவுதான் இது. பொதுவாக ஒரு அணிக்குள் பிளவுகள் தோன்றினால் உண்மைகள் தாராளமாக வெளிவரத் தொடங்கும். அதுதான் தற்போது நடைபெறுகின்றது. இன்னொரு விடயமும் இங்கு கவனத்தை பெறுகின்றது. அதாவது, தேர்தல் பிரச்சாரங்கள் ஆரம்பித்த நாளிலிருந்து சர்ச்சைக்குரியவாறான கருத்துக்களையே தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்கள் வெளியிட்டுவருகின்றனர். இதில் தமிழசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் முக்கியமானவர். நீலன் திருச்செல்வத்தை பிரபாகரன் விண்ணன் என்று கூறிதாக தெரிவித்தார். அன்ரன் பாலசிங்கத்தையும் சுமந்திரனையும் தொடர்புபடுத்தி மொட்டைத் தலைக்கும் முழக்காலுக்கும் முடிச்சுப் போட்டார். இதனால் ஒரு சர்ச்சை ஏற்பட்டது. தற்போது 73 கள்ள வாக்குகள் போட்டதாகக் கூறி மீண்டுமொரு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றார். ஒரு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு கூறியிருப்பதானது, கூட்டமைப்பின் ஜனநாயக முகமூடியை கிழித்துத் தொங்கவிட்டிருக்கின்றது. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், அதன் பேச்சாளர் சுமந்திரன் ஆகியோர் ஜனநாயகம் தொடர்பில் அதிகம் பேசுபவர்கள். தங்களுடைய ஒவ்வொரு செயற்பாடுகளும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கானதென்று வாதிடுபவர்கள். இதிலுள்ள வேடிக்கையான பக்கம் என்னவென்றால் – கள்ளவாக்குள் போட்ட சிறிதரனும் – ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக சதா பாடுபடு;ம் சுமந்தரனும் ஓரணியாக செயற்படுகின்றனர். தேர்தல் என்றாலே ஆச்சரியங்களுக்கு பஞ்சமிருப்பதில்லை. இவ்வாறான சர்ச்சைக்குரிய கருத்துக்களும் கூட்டமைப்பிற்குள் நிலவும் ஒருவகை பதட்டத்தின் பிரதிபலிப்புத்தான். அதே வேளை இதனை ஒரு தேர்தல் உக்தியாகவும் கூட சிலர் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கலாம். கூட்டமைப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் கேள்விகள் அதிகரித்திருப்பதால், மக்களை திசைதிருப்புவதற்கு இவ்வாறான சர்ச்சைகள் உதவக் கூடுமென்று அவர்கள் எண்ணியிருக்கலாம். ஆனால் இவ்வாறான பேச்சுக்கள் கூட்டமைப்பின் ஒழுங்கீனத்தையும் தலைமைத்துவ வறுமையையுமே காட்டுகின்றன. பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிடும் இவ்வாறானவர்களால் எவ்வாறு தமிழ் மக்���ளுக்கு சரியானதொரு தலைமைத்துவத்தை வழங்கமுடியும் கூட்டமைப்புக்குள் காணப்படும் உள் மோதல்கள் ஒரு விடயத்தை தெளிவாக எடுத்துக்காட்;டுகின்றன. அதாவது, சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு அதன் தலைமைத்துவ தகுதியை முற்றிலுமாக இழந்துவிட்டது. மக்கள் தமக்கு பழக்கப்பட்ட ஒரு சின்னம் என்னும் நிலையில் ஒரு வேளை கூட்டமைப்பை திரும்பிப் பார்க்கலாம் ஆனால், அது கூட்டமைப்பிலுள்ளவர்களின் வெற்றியாக அமையாது மாறாக, கூட்டமைப்பின் தவறுகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பிப்பதில் காணப்படும் போதைமைகளாவே இருக்க முடியும். மக்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகரிக்கும் போதே மாற்றங்கள் சாத்தியப்படும். http://www.samakalam.com/செய்திகள்/கூட்டமைப்புக்குள்-தீவிர/\nதம்பி பிரபாகரன் கட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற வீடு இப்பொழுது சிதைந்து போயுள்ளது – சீ.வி.விக்னேஸ்வரன்\nBy கிருபன் · பதியப்பட்டது 24 minutes ago\nதம்பி பிரபாகரன் கட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற வீடு இப்பொழுது சிதைந்து போயுள்ளது – சீ.வி.விக்னேஸ்வரன் தம்பி பிரபாகரன் கட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற வீடு இப்பொழுது சிதைந்து போயுள்ள நிலையில் எந்த நாளும் அந்த வீட்டினுள் போராட்டங்கள், குழிபறிப்புக்கள், கழுத்தறுத்தல்கள் இடம்பெறுவதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.ஆகவே தம்பி பிரபாகரன் கைநீட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்பொழுது இல்லை என்பது தான் உண்மை.நேற்று நெல்லியடியில் இடம்பெற்ற தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பரப்புரைக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சென்ற ஐந்து வருடகாலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மலைபோல் நம்பிய புதிய அரசியல் யாப்பை இந்தா தருகின்றோம் என்று கூறித் தாமதப்படுத்தி ஏமாற்றியதே அன்றி எதுவும் நடக்கவில்லை. இவர்களுக்கு வேண்டியது சிங்கள ஏகாதிபத்தியமே அன்றி தமிழர்கள் நல்வாழ்வு அன்று.சிங்களத் தேசியக் கட்சிகளுக்கு தேர்தல் காலங்களில் எமது வாக்குகள் வேண்டும். அதன் பின் அவர்கள் சார்பில் யாராவது தமிழர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்களுக்குத் தனிப்பட்ட சலுகைகளைக் கொடுத்து சரிப்படுத்தி விடுவார்கள். தேர்தலுக்காக இவர்கள் செலவழித்த பணம் அவ்வளவையும் கிடைக்க வைத்து மேலதிகமாகவும் வருமானங்கள் வரச்செய்து எமது நாடாளுமன்றப் பிரதிநிதிகளை வாய்மூடச் செய்து விடுவார்கள். ஆகவே பெரும்பான்மை இன மக்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்காதீர்கள்.அவர்கள் தரும் சலுகைகளை ஏற்றுக் கொள்ளுங்கள். ஆனால் அவர்களுக்கு வாக்களிக்காதீர்கள். காரணம் தமிழ் மக்களிடம் கொள்ளை அடித்த பணமே எம்மிடம் திரும்ப வருகின்றது. அதற்கு நன்றியறிதல் தேவையில்லை. எமது தமிழ் வேட்பாளர்களுக்கு தமது சிங்களத் தலைவர்களின் நெறிப்படுத்தலுக்கு மாறாக இக் கட்சிகளுடன் சேர்ந்து எதையும் செய்யமுடியாது. பொருளாதார நன்மைகளைப் பெற்றுத் தருவார்களே என்று நீங்கள் கூறலாம். அது தான் இல்லை.தாம் நினைக்கும் திட்டங்களை, தமக்கு நன்மை தரும் திட்டங்களை மட்டுந்தான் அவர்கள் உங்களுக்குக் கொடுக்க முன்வருவார்கள். அதாவது சிங்களப் பெரும்பான்மையினம் நன்மை பெறவல்ல திட்டங்களையே வகுப்பார்கள். செயல்படுத்துவார்கள். வடமாகாணத்தில் இருக்கும் குளங்கள் அனைத்தையும் தூர் அகற்றி சுத்தப்படுத்தி அணைகட்ட வேண்டும் என்று நாங்கள் கேட்டதற்கு பணம் இல்லை என்றார்கள். அதை இந்திய அரசாங்கத்தின் உதவி கொண்டு செய்ய முற்படுகையில் அதற்கு அனுமதி அளிக்காமல் விட்டார்கள்.மேலும் நாம் மரக்கறி வகைகள், பழங்கள் ஆகியவற்றை இங்கு பயிரிட்டு அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக் கேட்ட போது சகல அறிக்கைகளும் எமக்கு சார்பாக இருந்த போது மத்திய அரசின் காணி செயலாளர் நாயகம் மட்டும் அந்த செயற்றிட்டத்திற்கு அனுமதி வழங்காமல் விட்டுவிட்டார். காரணம் அவர்களைத் தமக்குச் சார்பாக பக்கத்தில் வைத்திருக்க பெரும்பான்மையினத் தேசியக் கட்சிகள் பார்க்கின்றனவே தவிர தமிழ் மக்கள் வளர்வதை, மேம்படுவதை, முன்நகர்வதை அக்கட்சிகளை அடக்கி ஆளும் பெரும்பான்மை இனத்தவர் விரும்பமாட்டார்கள்.அடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு. இவர்களுக்கும் தேசியக் கட்சிகளின் அடிமைக் கட்சிகளுக்கும் இடையில் கடந்த ஐந்து வருடங்களில் எந்த வித வித்தியாசமும் இருக்கவில்லை என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.தம்பி பிரபாகரன் கட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற வீடு இப்பொழுது சிதைந்து போயுள்ளது. கூரையுடு வானத்தைப் பார்க்கலாம் எந்த நாளும் அந்த வீட��டினுள் போராட்டங்கள், குழிபறிப்புக்கள், கழுத்தறுத்தல்கள். முதலில் அந்தக் கூட்டில் ஒன்றிணைந்த கட்சிகள் பல அதனுள் இருந்து வெளியேறிவிட்டார்கள். மிகுதி இருந்த பங்குக் கட்சிகள் சில தமக்குள் பிரிந்துவிட்டனர். ஆகவே தம்பி பிரபாகரன் கைநீட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்பொழுது இல்லை என்பது தான் உண்மை.தமக்குள் முரண்பட்டுக் கொண்டிருக்கும் அவர்களை அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தொடர்ந்து ஆதரிப்பதில் எதுவித நன்மையும் இல்லை.இன்று ஒட்டு மொத்த வடக்கு, கிழக்குத் தமிழ்ப் பேசும் மக்களின் நிரந்தரத் தொடர் இருப்பானது கேள்விக்குறியாகியுள்ளது. ஒரு பக்கத்தில் சர்வாதிகாரத்திற்கான அடித்தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மறுபுறம் வரும் தேர்தலில் அந்த சர்வாதிகாரத்தை நடைமுறைப்படுத்த உங்களிடம் அனுமதி கேட்டு சில வேட்பாளர்கள் வந்துள்ளார்கள். 19ஆவது திருத்தச் சட்டத்தை நீக்க வேண்டும் என்றும் திரும்பவும் அதீத அதிகாரங்கள் கொண்ட ஒரு ஜனாதிபதி உருவாக வாக்களிக்க வேண்டும் என்றும் இவர்கள் கேட்கின்றார்கள்.வெளிப்படையாக அவ்வாறு அவர்கள் கேட்காவிட்டாலும் அவர்களது கட்சித் தலைமைகள் அவர்களைக் களத்தில் இறக்கியிருப்பது முக்கியமாக 19ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்காகவே என்பது வெளிப்படை. பொல்லைக் கொடுத்து அடி வாங்குவதெனக் கூறுவார்கள். அது போன்றதொரு காரியம் தான் இது. பெரும்பான்மை இனத்தவரின் கட்டுப்பாட்டில் இருக்கும் தேசியக் கட்சிகளுக்கு வாக்களித்தீர்களானால் இதுதான் நடக்கும். உங்கள் வாக்குகளைப் பெற்று உங்களை அடிமைப்படுத்தி விடுவார்கள்.ஐக்கிய தேசியக் கட்சி அதற்கு இடம் கொடுக்குமா என்று சிலர் கேட்பார்கள். ஆனால் நீங்கள் கடந்த 5 வருடகால நல்லாட்சி பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும். கோட்டாபயவும், மகிந்தவும், ரணிலும், சஜித்தும் ஒரே குட்டையில் பிறந்த சிங்கள மட்டைகள் என்பதை மறந்துவிடாதீர்கள் என தெரிவித்துள்ளார்.(15) http://www.samakalam.com/செய்திகள்/தம்பி-பிரபாகரன்-கட்டிய-த/\nஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/category/science/", "date_download": "2020-07-08T08:27:11Z", "digest": "sha1:ISCBYWIBCC33UH4BTM6DFGS6CK5SM57O", "length": 9425, "nlines": 80, "source_domain": "nakkeran.com", "title": "அறிவியல் – Nakkeran", "raw_content": "\nவ�� அரைக் கோளத்தில் புவியின் காலங்களும் பருவங்களும்\nவட அரைக் கோளத்தில் புவியின் காலங்களும் பருவங்களும் நக்கீரன் எதிர்வரும் யூன் 21 ஆம் நாள் (சனிக்கிழமை) பிற்பகல் 5.43 மணிக்கு வேனில் காலம் முடிந்து கோடைகாலம் தொடங்குகிறது. அந்த நாளை ஆங்கிலத்தில் solstice […]\nகொரொனா பிரதிபலிப்பு இயற்கையில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றம்\nகொரொனா பிரதிபலிப்பு இயற்கையில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றம் இ.குகநாதன் April 18, 20200142 மனிதர்களின் கட்டுமீறிய வாழ்வியல் போக்குகள் நாளாந்தம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதனால் இயற்கையில் மனிதர்கள், ஏனைய உயிர்கள் இணைந்து வாழ்வதற்கான தன்மை […]\nஉலகின் முதல் கொரோனா நோயாளி யார் புதிரான கேள்வியும் விடை அறியவேண்டிய அவசியமும்\nஉலகின் முதல் கொரோனா நோயாளி யார் புதிரான கேள்வியும் விடை அறியவேண்டிய அவசியமும் புதிரான கேள்வியும் விடை அறியவேண்டிய அவசியமும் ஜெ.நிவேதா சீனாவா, ஃப்ரான்ஸா… கலிஃபோர்னியாவா… கொரோனா எங்கிருந்து கிளம்பியது ஜெ.நிவேதா சீனாவா, ஃப்ரான்ஸா… கலிஃபோர்னியாவா… கொரோனா எங்கிருந்து கிளம்பியது உலகின் மிகக் கொடிய கிருமியாகப் பரவிவரும் கோவிட் – 19 […]\nஉலகை உலுக்கிய உயிர்க்கொல்லி நோய்கள் உலகளவில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய முக்கிய 15 உயிர்க்கொல்லி நோய்கள். பெ.மதலை ஆரோன்Follow Keep Your Parents Happy… Life Will Be… எம்.மகேஷ் 1 Commentஅடுத்த கட்டுரைக்கு […]\n எழுதியவர் திஸ்ஸா ஜெயவீர நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய இந்த நாட்டின் அனைத்து குடிமக்களும் மிகப் பெரிய சத்தம் எழுப்பும் வெற்றுப் பாத்திரங்களும் அவற்றின் இடத்தில் வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. வீட்டில் […]\nநட்சத்திரப் பயணங்கள் 14 (சூரிய குடும்பம் 8, சனி)\nநட்சத்திரப் பயணங்கள் 14 (சூரிய குடும்பம் 8, சனி) 01 APRIL 2018 கட்டுரைகள் PREVIOUS ARTICLEநட்சத்திரப் பயணங்கள் 15 (சூரிய குடும்பம் 9, யுரேனஸ்) NEXT ARTICLEநட்சத்திரப் பயணங்கள் 13 (சூரிய குடும்பம் […]\nபாம்புக்கு பல்லில்தான் நஞ்சு விக்னேஸ்வரனுக்கு உடம்பெல்லாம் நஞ்சு\nஇலங்கை சுதந்திரம் பெறு முன்னர் தமிழ்த் தலைவர்கள் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தியிருந்தால், “தமிழ் ஈழம்” கிடைத்திருக்கும்\nஅரசியல் தீர்வுக்கான முயற்சிகளுக்குச் சமாந்திரமாக பொருளாதார மேம்பாட்டிற்காகவும் செயற்படுவோம்\neditor on அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணியேன் உறுப்புரிமையிலிருந்து இலங்கையை விலக்குவேன்\neditor on நீங்கள் எல்லோரும் உத்தமர்தானா\neditor on அரசியல் ஏமாளி சுதந்திரன்\nபிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூவிற்கு கொரோனா வைரஸ் தொற்று July 7, 2020\nடிக் டாக் ஹாங்காங்கில் இருந்து வெளியேறியது; சீனாவின் சட்டத்தால் திடீர் நடவடிக்கை July 7, 2020\nசென்னைக்கு மற்றுமொரு பேராபத்து: “மீண்டும் பெருவெள்ளம் ஏற்படலாம்” - எச்சரிக்கும் ஐஐடி ஆய்வு July 7, 2020\n'சென்னை வெள்ளம் மீண்டும் வரலாம்' - ஓர் எச்சரிக்கை July 7, 2020\nஇன்றைய கொரோனா வைரஸ் செய்தி: தமிழகம், இந்தியா, சர்வதேச எண்ணிக்கை என்ன\nசாத்தான்குளம் வழக்கை சிபிஐ விசாரிக்க அறிவிக்கை - ஒப்படைக்க தயாராகும் தமிழக அரசின் சிபிசிஐடி July 7, 2020\nஇந்தியா - சீனா எல்லை பதற்றம்: உண்மையில் படைகளை விலக்குகிறதா சீனா\nகொரோனா வைரஸ்: 'தமிழக அரசின் முடிவுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது' - எடப்பாடி பழனிசாமி July 7, 2020\nபாலியல் அத்துமீறல்: 'இலங்கை பெண்களுக்கு பாதுகாப்பான நாடா' - ரஷ்ய இளம்பெண் ஃபேஸ்புக்கில் கேள்வி July 7, 2020\nகுவைத் புதிய சட்டம்: 8 லட்சம் இந்தியர்கள் எதிர்காலம் என்னாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suryanfm.in/suryan-stories/interview/imman-t-20-challenge/", "date_download": "2020-07-08T07:31:16Z", "digest": "sha1:BTMWCJXFAJAUKDNK6RHLFBGUC4JGB5WY", "length": 10125, "nlines": 168, "source_domain": "www.suryanfm.in", "title": "இமான் எடுத்த Interesting T-20 Challenge - Suryan FM", "raw_content": "\nஇந்த கட்டுரையானது ஹரிணி மற்றும் இசையமைப்பாளர் இமான் இவர்களின் வீடியோ உரையாடலில் இருந்து தொகுத்து எழுதப்பட்டிருக்கிறது.\nஒரு சில நடிகர்கள் உங்களுக்கு ஆசிரியராக இருந்தால், அவர்களிடமிருந்து என்ன கற்றுக்கொள்வீர்கள்\nதளபதி விஜய் – நடனம்\nதல அஜித் – குணநலன் (Personality)\nஏ.ஆர். ரஹ்மான் – இசை\nசிவகார்த்திகேயன் – அவர் கிட்ட கத்துக்க வேண்டியது Planning. அவர் தன்னை எப்படி வெளிக்காட்டிக்கொள்வது என்பதில் கவனமாக இருப்பார்.\nஒரு பாடல் நீங்கள் எதிர்பாராமல் ஹிட் ஆகியிருக்கிறதா\nஅப்படி எந்த பாடலையும் சொல்ல முடியாது. ஹிட் ஆகாத பாடலும் ஹிட் ஆகா வேண்டும் என்ற எண்ணத்துடன் அமைக்கப்பட்டது தான்.\nஎந்த கோலிவுட் பிரபலங்கள் உங்களுக்கு Classmates-ஆக இருக்க வேண்டும் என்று நினைக்குறிங்க\nஇசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான், இசைஞானி இளையராஜா, மற்றும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.\nஉங்களுடைய கல்லூரி பருவத்தில் உங்களுக்கு பிடித்த இடம் எது\nஎனக்கு பிடித்தது வகுப்பறை தான். வகுப்பை புறக்கணிக்கும் பழக்கமே எனக்கு கிடையாது. இசையில் ஆர்வம் இருந்தபோதும் வகுப்பை புறக்கணிக்க வேண்டும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை.\nநான் சினிமாவில் இசையமைப்பது நிறைய பேருக்கு பிடிக்காது. என்னுடைய விருப்பத்துக்காக இதை நான் செய்கிறேன். அப்படி இருக்கும் பட்சத்தில் மிகவும் பொறுப்பாக இருக்க வேண்டியது என் கடமை.\n‘ஏன் பா இப்படி பண்ற’-னு சிவகார்த்திகேயனை பார்த்து எதற்காக கேட்க ஆசைப்படுகிறீர்கள்\nஅவருடைய நடனத்தை பார்த்து அப்படி கேட்க ஆசைப்படுகிறேன். நம்ம வீட்டு பிள்ளை படத்தில் குமுறுத்தப்பறு பாடலில் அவர் ஆடிய நடனத்தை நான் பார்த்து வியந்தேன்.\nநடிகர் சூரியின் ட்விட்டர் பக்கத்தை நீங்கள் உபயோகித்தால், அதில் என்ன பதிவிடுவீர்கள்\n‘இனிமே நான் நகைச்சுவை நடிகராக நடிக்க மாட்டேன், கதாநாயகனாக தான் நடிப்பேன்.’,என்று பதிவிடுவேன்.\nஇந்த கதாபாத்திரங்களை நீங்கள் சந்தித்தால் அவர்களிடம் என்ன கேட்பீர்கள்\nபாட்ஷா – எவ்வளவு வயசு ஆனாலும் உங்கள் Style-உம் அழகும் உங்களை விட்டு போகவே இல்லையே, அது எப்படி\nதுப்பாக்கி ஜெகதீஷ்– துப்பாக்கி படத்திற்கு பிறகு உங்களது உடை மற்றும் பாவனைகள் மிகவும் மாறுபட்டு இருக்கிறது, அது ஏன்\nமங்காத்தா விநாயக் மஹாதேவ் – நீங்கள் எப்படி இருந்தாலும் அதை ரசிக்கிறார்களே, அது எப்படி\nவேலுநாயக்கர் (கமல்) – இதனை பரிமாணங்களை எப்படி கொண்டு வருகிறீர்கள்\nஉங்களுக்கும் பாடலாசிரியர்களுக்கும் உண்டான புரிதலை பற்றி கூறுங்கள்\nஅவர்களுக்கு தேவையான சுதந்திரத்தை நான் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவர்கள் வரிகளை என்னிடம் கொடுத்ததற்கு பிறகு அதில் எந்த மாற்றமும் நான் கொண்டுவர வேண்டும் என்று நினைக்கமாட்டேன்.\nநீங்கள் பெண்ணாக பிறந்திருந்தால் உங்கள் கோலிவுட் Crush யாராக இருந்திருப்பார்\nநீங்கள் எந்த நடிகரோடு இணைந்து வேலை செய்ய விரும்புகிறீர்கள்\nஅப்படி எந்த நடிகரும் இல்லை. நான் பெரும்பாலும் இயக்குனர்களுடன் தான் வேலை செய்யுவேன், நடிகர்களுடன் அதிக நேரம் இருக்க மாட்டேன்.\nஉங்கள் Purse-ல் இருக்கும் அதிசயமான விஷயங்கள் என்னென்ன\nகடவுளின் புகைப்படமும், என் மனைவியின் புகைப்படமும் தான்.\nமுழு Interview-யை கீழே கண்டு மகிழுங்கள்.\nநான்கு வருட கொண்டாட்டத்தில் தில்லுக்கு துட்���ு\nஇந்தியாவின் நிலவு மனிதன் மயில்சாமி அண்ணாதுரை\nலாக்டவுனில் ஹேர் ஸ்டைலிஸ்டராக மாறிய விஷ்ணு விஷால்\nஅருண் விஜயின் ‘பாக்ஸர்’ பட அப்டேட்\nதல – ன் அறிவுரையில் ட்ரோன்\nராஷ்மிகா மந்தனா எடுத்த T-20 Challenge\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-2/", "date_download": "2020-07-08T07:51:21Z", "digest": "sha1:65Q4FCLPI4HSMSTAOKFBWM7RSXVZFIIL", "length": 3831, "nlines": 56, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "கறிவேப்பிலை சட்னி | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nமிளகாய் வற்றல் – 6\nசின்ன வெங்காயம் – 10\nகறிவேப்பிலை – 8 கொத்து\nவெள்ளை உளுத்தம் பருப்பு – ஒன்றரை தேக்கரண்டி\nஉப்பு – அரை தேக்கரண்டி\nகடுகு – ஒன்றரை தேக்கரண்டி\nகடலைப் பருப்பு – ஒரு மேசைக்கரண்டி\nஎண்ணெய் – 2 மேசைக்கரண்டி\nதக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோலுரித்து வைக்கவும். மற்ற தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து கொள்ளவும்.\nவாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, வெள்ளை உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். அதனுடன் சின்ன வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.\nவெங்காயம் வதங்கியதும் அதில் கடலைப்பருப்பு, மிளகாய் வற்றலை சேர்த்து வதக்கவும்.\nஅதனுடன் தக்காளியை சேர்த்து நன்கு வதங்கியதும் கறிவேப்பிலையை போட்டு நன்கு வதக்கி விட்டு ஆறவைக்கவும்.\nபிறகு ஆறவைத்தப் பொருட்களுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு மையாக அரைத்து எடுக்கவும். சுவையான கறிவேப்பிலை சட்னி தயார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/82890/hindi-news/Swara-Baskar-appologies.htm", "date_download": "2020-07-08T08:17:39Z", "digest": "sha1:ZIAS63CLGOBVJV6HFB7YA2PG7CFT5M2T", "length": 9662, "nlines": 126, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மன்னிப்பு கேட்ட நடிகை! - Swara Baskar appologies", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n20 ஆண்டு பயணம்: விஜய் யேசுதாஸ் பெருமிதம் | ரன் வில்லன் திருமணம் | 50 சதவிகித சம்பளத்தை குறைத்த ரகுல் ப்ரீத்தி சிங் | பேஸ்புக், யு-டியூப்பில் அவதூறு: போலீசில் வனிதா புகார் | வரலட்சுமி பட தயாரிப்பாளர் மீது போலீஸ் மோசடி புகார் | தமிழ் நடிகர்களுக்கு 50 சதவிகித சம்பளம் குறை��்பு: தயாரிப்பாளர்கள் முடிவு | மறக்க முடியுமா - ஒரு கைதியின் டைரி | மறக்க முடியுமா - ஒரு கைதியின் டைரி | மறக்க முடியுமா - ஆண்பாவம் | பிரபலம் வீட்டு நாய்க்குட்டியா இருந்தால் கூட மவுசு தான் | முதல்வரை சந்திக்க திரையுலகினர் முடிவு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஹிந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், பாலிவுட் நடிகை ஸ்வாரா பாஸ்கர் பங்கேற்றார். அப்போது, நான்கு வயது குழந்தை அவரை, ஆன்ட்டி என அழைக்கவே, ஸ்வாரா, அக்குழந்தையை, கடுமையான வார்த்தையால் திட்டிவிட்டார். இந்த வீடியோவை பார்த்த பலரும், ஸ்வாராவுக்கு கண்டனம் தெரிவித்தனர். ஆனால், இதுகுறித்து, ஸ்வாரா பதில் ஏதும் தெரிவிக்கவில்லை.\nஇந்நிலையில், அவர் மீது தன்னார்வ தொண்டு அமைப்பு ஒன்று, சிறுவர் பாதுகாப்புக்கான தேசிய ஆணையத்தில் புகார் அளித்தது. இதையடுத்து, ஏதோ கோபத்தில் பேசிவிட்டேன். இதனால் யார் மனது புண்பட்டிருந்தாலும், மன்னிக்க வேண்டும் என, தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் ஸ்வாரா.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஎனது உடலில் பல துளைகள் ... 46 வயதில் 2வது திருமணம் : போனிகபூர் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n20 ஆண்டு பயணம்: விஜய் யேசுதாஸ் பெருமிதம்\n50 சதவிகித சம்பளத்தை குறைத்த ரகுல் ப்ரீத்தி சிங்\nபேஸ்புக், யு-டியூப்பில் அவதூறு: போலீசில் வனிதா புகார்\nவரலட்சுமி பட தயாரிப்பாளர் மீது போலீஸ் மோசடி புகார்\nதமிழ் நடிகர்களுக்கு 50 சதவிகித சம்பளம் குறைப்பு: தயாரிப்பாளர்கள் முடிவு\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nமின் கட்டணம் செலுத்த ஓவியம் விற்கும் பாலிவுட் நடிகர்\nசுஷாந்த் சிங் தற்கொலை : சஞ்சய் லீலா பன்சாலியிடம் விசாரணை\nகல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தை படமாக்கும் அஜய் தேவ்கன்\nகொரோனா காலத்தில் கங்கனா சுற்றுலா\n31ந் தேதி வருகிறார் சகுந்தலாதேவி\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முத���் பக்கம் »\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-08T07:52:00Z", "digest": "sha1:CVTDPYL3HB275OLRFMYIGCFBZCHMKYAH", "length": 4862, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "பட்டாசு ஏற்றி சென்ற வேன் வெடித்து சிதறியது! – விழுப்புரத்தில் பரபரப்பு – Chennaionline", "raw_content": "\nபட்டாசு ஏற்றி சென்ற வேன் வெடித்து சிதறியது\nஅடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வர இருப்பதால், பட்டாசு விற்பனை தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. பட்டாசு கடை அமைப்பதற்கு அரசு விதிக்கப்பட்ட சில கடுமையான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதால் ஏராளமானோர் பட்டாசு கடை போடுவதற்கு உரிமம் கேட்டு விண்ணப்பித்திருப்பதாக கூறப்படுகிறது.\nதற்போது சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகள், தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வரும் நிலையில், விழுப்புரம் அருகே பட்டாசு ஏற்றிச் சென்ற மினிவேன் ஒன்று தீப்பிடித்து வெடித்து சிதறியது. இதில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் உயிரிழந்ததோடு, 10 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.\nஇந்த சம்பவத்தால் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\n – பிரதமர் மோடி பேச்சு →\nபொங்கல் பரிசுக்கு எதிராக வழக்கு\nகைலாசா நாட்டுக்கு போய்விடுவோம் – சீமானின் கிண்டல் பேச்சு\nநித்தியானந்தாவை கைது செய்ய இண்டர்போல் போலீஸ் நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/15360", "date_download": "2020-07-08T08:42:30Z", "digest": "sha1:7KULF5D6GXPTMTSLATZSE4GXSCZYHFPV", "length": 14451, "nlines": 150, "source_domain": "jaffnazone.com", "title": "யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற புகைரதம் மோதி விபத்து..! இருவா் சம்பவ இடத்திலேயே பலி.. | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nயாழ்.மாவட்ட செயலக வாசலில் வைத்து அரச உத்தியோகஸ்த்தர் மீது சரமாரி வாள்வெட்டு..\nசாள்ஸ் நிர்மலநாதனின் வாகனத்தை வழிமறித்த இராணுவம் தீவிர சோதனை.. தேர்தல் ஆணைக்குழு தலையீட்டால் 30 நிமிடங்களின் பி��் இராணுவம் பின்வாங்கியது..\nமுல்லைத்தீவு உட்பட 5 மாவட்டங்களில் புதிய பல்கலைகழகம்.. பணிகளை ஆரம்பிக்க பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை..\nகிளிநொச்சி- இயக்கச்சி குண்டுவெடிப்பில் படுகாயமடைந்த குடும்ஸ்த்தர் உயிரிழப்பு.. தொடரும் தீவிர விசாரணை, மற்றும் கைது நடவடிக்கை..\nவடக்கின் பல பாகங்களில் இன்று புதன்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை\nயாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற புகைரதம் மோதி விபத்து.. இருவா் சம்பவ இடத்திலேயே பலி..\nயாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற ஸ்ரீ தேவி புகைரதம் ர்காா் மீது மோதி விபத்துக்குள்ளானதில் இருவா் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளனா்.\nஇந்த விபத்து இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. குருநநாகல் நயிலிய பகுதியில் புகைரத கடவையை கடக்க முயன்ற காா் மீது புரைதம் மோதியுள்ளது.\nவிபத்தினால் காா் துாக்கி வீசப்பட்டுள்ளதுடன், காாில் பயணித்த இருவா் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளாா்.\nயாழ்.மாவட்ட செயலக வாசலில் வைத்து அரச உத்தியோகஸ்த்தர் மீது சரமாரி வாள்வெட்டு..\nசாள்ஸ் நிர்மலநாதனின் வாகனத்தை வழிமறித்த இராணுவம் தீவிர சோதனை.. தேர்தல் ஆணைக்குழு தலையீட்டால் 30 நிமிடங்களின் பின் இராணுவம் பின்வாங்கியது..\nமுல்லைத்தீவு உட்பட 5 மாவட்டங்களில் புதிய பல்கலைகழகம்.. பணிகளை ஆரம்பிக்க பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை..\nகிளிநொச்சி- இயக்கச்சி குண்டுவெடிப்பில் படுகாயமடைந்த குடும்ஸ்த்தர் உயிரிழப்பு.. தொடரும் தீவிர விசாரணை, மற்றும் கைது நடவடிக்கை..\nவடக்கின் பல பாகங்களில் இன்று புதன்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை\nமுறையான திட்டமிடல் அற்ற தலைமைத்துவத்தை மக்கள் இருமுறை சிந்திக்காது நிராகரிப்பர்.... நிலையான மற்றும் அனுபவம் வாய்ந்த அரசியல் தலைமைத்துவம் எமது கட்சிக்கே உரியது...\nஉங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' நாவிதன்வெளி பிரதேசத்தில் 3 ஆம் கட்ட வீடு நிர்மாணத்திற்கு அடிக்கல் நடப்பட்டது\nதனியார் வகுப்பிற்கு சென்ற பெண்களை சீண்டியதை நியாயம் கேட்கச்சென்ற இருவர் காயம்\nதமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரிக்காமல் விட்டால் எமது அடையாளங்கள் இல்லாமல் செய்யப்படும்\nயாழ்.மாவட்ட செயலக வாசலில் வைத்து அரச உத்தியோகஸ்த்தர் மீது சரமாரி வாள்வெட்டு..\nயா���்.மாவட்ட செயலக வாசலில் வைத்து அரச உத்தியோகஸ்த்தர் மீது சரமாரி வாள்வெட்டு..\nகிளிநொச்சி- இயக்கச்சி குண்டுவெடிப்பில் படுகாயமடைந்த குடும்ஸ்த்தர் உயிரிழப்பு.. தொடரும் தீவிர விசாரணை, மற்றும் கைது நடவடிக்கை..\nவடக்கின் பல பாகங்களில் இன்று புதன்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை\nசென் பீற்றர்ஸ் தேவாலய படுகொலை நாளை சிவாஜி நினைவுகூரகூடாது.. தடைகோரி பொலிஸார் விண்ணப்பம், நாளை மன்றில் முன்னிலையாகிறார் சிவாஜி..\nயாழ்.வடமராட்சி கிழக்கு - உடுத்துறை கடற்கரைபகுதியில் பதற்றம்..\nகுருமன்காட்டு சந்தியில் புதிய இராணுவ சோதனைச் சாவடி\nசிறுவர் இல்லத்தில் மாணவி சடலமாக மீட்பு..\nவவுனியாவூடாக தலைமன்னார் நோக்கி பயணிக்கும் மிகப் பெரிய ஊர்திகள்\nவவுனியாவில் தமிழ் தேசிய மக்கள் முன்னனி வேட்பாளரின் பெயரில் பொலிசாருக்கு கடிதம்\nஉள்ளூர் வெடிகுண்டுகள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்பாம் – பெண் ஒருவர் கைது\nசாள்ஸ் நிர்மலநாதனின் வாகனத்தை வழிமறித்த இராணுவம் தீவிர சோதனை.. தேர்தல் ஆணைக்குழு தலையீட்டால் 30 நிமிடங்களின் பின் இராணுவம் பின்வாங்கியது..\nமன்னார் தேவாலயத்திற்குள் நடமாடி பீதியை ஏற்படுத்தியிருந்த நபரே யாழ்.பெரிய கோவில் வளாகத்தில் கைது செய்யப்பட்டார்..\nசிறுவர் இல்லத்தில் மாணவி சடலமாக மீட்பு..\nஉள்ளூர் வெடிகுண்டுகள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்பாம் – பெண் ஒருவர் கைது\nகிறிஸ்த்தவ தேவாலயங்களுக்கு உச்ச பாதுகாப்பு.. ஈஸ்டர் தீவிரவாதிகளைபோன்ற தோற்றத்தில் நடமாடியவரால் மீண்டும் தாக்குதல் நடக்கலாம் என அச்சம்..\nசாக்கடை அரசியலை சுத்தப்படுத்துவதற்காக இளைஞர்கள் களத்தில் இறங்க வேண்டும். அரசியலில் நடிப்பவர்களுடன் இணைந்து செயற்படமுடியாது.\nஇ.தொ.காவுக்கு மீண்டுமொரு முறை அரசியல் பலத்தை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் - கணபதி கணகராஜ் தெரிவிப்பு\n400 அரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து - இருவர் பலத்த காயம்\nமலையகத்திலும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில்....\nநுவரெலியா மாவட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் வெற்றி உறுதிசெய்யப்பட்டது. - உதயகுமார் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?id=7438", "date_download": "2020-07-08T07:51:05Z", "digest": "sha1:BOU34T6IOU7SROFMANGPQ6R2FNIG4BQO", "length": 4623, "nlines": 105, "source_domain": "marinabooks.com", "title": "குழந்தை பாக்கியம் Kuzhandai Bhagyam", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nவிஞ்ஞான வினாக்களுக்கு விளக்கமான விடைகள்\nசர்க்கரை நோயுடன் வாழ்வது இனிது\nவிஷ முறிவு சிகிச்சை முறைகள்\n108 ஸ்ரீ வைஷ்ணவ திவ்ய தேச தரிசனம்\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (முதல் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (இரண்டாம் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (மூன்றாம் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (நான்காம் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (ஐந்தாம் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (ஆறாம் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (ஏழாம் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (எட்டாம் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (ஒன்பதாம் பாகம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Kanags", "date_download": "2020-07-08T08:57:44Z", "digest": "sha1:KXB6CLYMPF5I5ZCPEN26DPSJTCL4CYQB", "length": 20819, "nlines": 118, "source_domain": "ta.wikinews.org", "title": "Kanags இற்கான பயனர் பங்களிப்புகள் - விக்கிசெய்தி", "raw_content": "\nFor Kanags உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிசெய்திவிக்கிசெய்தி பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n08:21, 7 சூன் 2016 வேறுபாடு வரலாறு +89‎ பு விக்கிசெய்தி:2016/சூன்/5 ‎ விக்கிசெய்தி:2016/ஜூன்/5 நோக்கி நகர்த்தல் தற்போதைய\n08:21, 7 சூன் 2016 வேறுபாடு வரலாறு +89‎ பு விக்கிசெய்தி:2016/சூன்/6 ‎ விக்கிசெய்தி:2016/ஜூன்/6 நோக்கி நகர்த்தல் தற்போதைய\n08:20, 7 சூன் 2016 வேறுபாடு வரலாறு +89‎ பு விக்கிசெய்தி:2016/சூன்/7 ‎ விக்கிசெய்தி:2016/ஜூன்/7 நோக்கி நகர்த்தல் தற்போதைய\n12:43, 27 ஏப்ரல் 2016 வேறுபாடு வரலாறு -179‎ இந்துகுஷ் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: பாகிஸ்தான், டெல்லி, வடமாநிலங்களிலும் அதிர்வு ‎\n12:41, 27 ஏப்ரல் 2016 வேறுபாடு வரலாறு -166‎ ஜப்பானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: இதுவரை 34 பேர் பலி; 1000 பேர் படுகாயம் ‎\n04:36, 2 ஏப்ரல் 2016 வேறுபாடு வரலாறு +60‎ பு பகுப்பு:ஏப்ரல் 2016 ‎ \"பகுப்பு:2016 fr:Catégorie:Avril 2016\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n04:35, 2 ஏப்ரல் 2016 வேறுபாடு வரலாறு +430‎ பு விக்கிசெய்தி:2016/ஏப்ரல் ‎ \"{{archive|2016|மார்ச்|2016|பெப்ரவரி|20...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது தற்போதைய\n04:33, 2 ஏப்ரல் 2016 வேறுபாடு வரலாறு +79‎ சி வலைவாசல்:சைப்ரஸ் ‎ added Category:சைப்பிரஸ் using HotCat தற்போதைய\n04:33, 2 ஏப்ரல் 2016 வேறுபாடு வரலாறு +3,341‎ வலைவாசல்:சைப்ரஸ் ‎\n04:27, 2 ஏப்ரல் 2016 வேறுபாடு வரலாறு +6‎ சி எகிப்துஏர் வானூர்தி கடத்தல் முடிவுக்கு வந்தது ‎ removed Category:சைப்ரசு; added Category:சைப்பிரஸ் using HotCat\n03:21, 2 ஏப்ரல் 2016 வேறுபாடு வரலாறு +227‎ பு பகுப்பு:ஏப்ரல் 2, 2016 ‎ \"{{Navcategory|2|ஏப்ரல்|2016|1|ஏப்ரல்|2016|...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n03:19, 2 ஏப்ரல் 2016 வேறுபாடு வரலாறு +228‎ பு பகுப்பு:ஏப்ரல் 1, 2016 ‎ \"{{Navcategory|1|ஏப்ரல்|2016|31|மார்ச்|2016...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n03:15, 2 ஏப்ரல் 2016 வேறுபாடு வரலாறு +373‎ பு விக்கிசெய்தி:2016/ஏப்ரல்/1 ‎ \";:Category:ஏப்ரல் 1, 2016|ஏப்ர...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n03:14, 2 ஏப்ரல் 2016 வேறுபாடு வரலாறு 0‎ விக்கிசெய்தி:2016/ஏப்ரல்/2 ‎\n03:13, 2 ஏப்ரல் 2016 வேறுபாடு வரலாறு +373‎ பு விக்கிசெய்தி:2016/ஏப்ரல்/2 ‎ \";:Category:ஏப்ரல் 1, 2016|ஏப்ர...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n01:44, 27 பெப்ரவரி 2016 வேறுபாடு வரலாறு -16‎ ஜமைக்கா தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது ‎\n22:21, 26 பெப்ரவரி 2016 வேறுபாடு வரலாறு +577‎ பயனர் பேச்சு:Kanags ‎ →‎தங்களின் கருத்து தேவை...\n08:19, 19 பெப்ரவரி 2016 வேறுபாடு வரலாறு +159‎ பு பயனர் பேச்சு:Vivek Periasamy ‎ \"{{புதுப்பயனர்}}--~~~~\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது தற்போதைய\n08:19, 19 பெப்ரவரி 2016 வேறுபாடு வரலாறு +159‎ பு பயனர் பேச்சு:Manikandan Gsevanthi ‎ \"{{புதுப்பயனர்}}--~~~~\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது தற்போதைய\n08:18, 19 பெப்ரவரி 2016 வேறுபாடு வரலாறு +159‎ பு பயனர் பேச்சு:Vinoth Velpathi ‎ \"{{புதுப்பயனர்}}--~~~~\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது தற்போதைய\n08:18, 19 பெப்ரவரி 2016 வேறுபாடு வரலாறு +159‎ பு பயனர் பேச்சு:Dinesh Pandi M ‎ \"{{புதுப்பயனர்}}--~~~~\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது தற்போதைய\n08:18, 19 பெ��்ரவரி 2016 வேறுபாடு வரலாறு +159‎ பு பயனர் பேச்சு:Kailash Kumar.B ‎ \"{{புதுப்பயனர்}}--~~~~\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது தற்போதைய\n08:18, 19 பெப்ரவரி 2016 வேறுபாடு வரலாறு +159‎ பு பயனர் பேச்சு:Chowdhry Prasad ‎ \"{{புதுப்பயனர்}}--~~~~\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது தற்போதைய\n08:18, 19 பெப்ரவரி 2016 வேறுபாடு வரலாறு +159‎ பு பயனர் பேச்சு:Thase Kumar ‎ \"{{புதுப்பயனர்}}--~~~~\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது தற்போதைய\n10:29, 15 பெப்ரவரி 2016 வேறுபாடு வரலாறு 0‎ சி உச்சநீதிமன்றம் தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேரின் இடைநீக்கத்தை விலக்கி உத்தரவிட்டது ‎ Kanags பக்கம் [[உச்சநீதிமன்றம் தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேரின் இடைநீக்கத்தை விலக்கி உத்த...\n12:08, 13 பெப்ரவரி 2016 வேறுபாடு வரலாறு +42‎ சி உச்சநீதிமன்றம் தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேரின் இடைநீக்கத்தை விலக்கி உத்தரவிட்டது ‎ added Category:ஆசியா using HotCat\n12:02, 12 பெப்ரவரி 2016 வேறுபாடு வரலாறு +63‎ சி மெக்சிக்கோவில் சிறைக்கலவரத்தில் 52 பேர் உயிரிழப்பு ‎ added Category:போதைப்பொருள் using HotCat\n12:01, 12 பெப்ரவரி 2016 வேறுபாடு வரலாறு +171‎ பு மெக்சிக்கோவில் சிறைக்கலவரத்தில் 52 பேர் பலி ‎ Kanags பக்கம் மெக்சிக்கோவில் சிறைக்கலவரத்தில் 52 பேர் பலி-ஐ [[மெக்சிக்கோவில் சிறைக்கலவரத்தில் 52 ப... தற்போதைய\n12:01, 12 பெப்ரவரி 2016 வேறுபாடு வரலாறு 0‎ சி மெக்சிக்கோவில் சிறைக்கலவரத்தில் 52 பேர் உயிரிழப்பு ‎ Kanags பக்கம் மெக்சிக்கோவில் சிறைக்கலவரத்தில் 52 பேர் பலி-ஐ [[மெக்சிக்கோவில் சிறைக்கலவரத்தில் 52 ப...\n12:01, 12 பெப்ரவரி 2016 வேறுபாடு வரலாறு +3‎ மெக்சிக்கோவில் சிறைக்கலவரத்தில் 52 பேர் உயிரிழப்பு ‎\n12:20, 6 பெப்ரவரி 2016 வேறுபாடு வரலாறு +3,286‎ பு தைவானில் பெரும் நிலநடுக்கம், இடிபாடுகளிடையே பலர் மீட்பு ‎ துவக்கம்\n06:14, 6 பெப்ரவரி 2016 வேறுபாடு வரலாறு +26‎ மகாராட்டிரத்தில் சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்கள் கடலில் மூழ்கி உயிரிழப்பு ‎\n06:14, 6 பெப்ரவரி 2016 வேறுபாடு வரலாறு +26‎ மகாராட்டிரத்தில் சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்கள் கடலில் மூழ்கி உயிரிழப்பு ‎\n06:13, 6 பெப்ரவரி 2016 வேறுபாடு வரலாறு +63‎ சி மகாராட்டிரத்தில் சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்கள் கடலில் மூழ்கி உயிரிழப்பு ‎ added Category:மகாராட்டிரம் using HotCat\n06:13, 6 பெப்ரவரி 2016 வேறுபாடு வரலாறு +93‎ சி மகாராட்டிரத்தில் சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்கள் கடலில் மூழ்கி உயிரிழப்பு ‎ added Category:பேரிடர் மற்றும் விபத்து using HotCat\n05:28, 6 பெப்ரவரி 2016 வேறுபாடு வரலாறு 0‎ சி மகாராட்டிரத்தில் சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்கள் கடலில் மூழ்கி உயிரிழப்பு ‎ Kanags, சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்கள் 13 பேர் கடலில் மூழ்கி மரணம். பக்கத்தை [[மகாராட்டிரத்தில்...\n07:43, 10 ஜனவரி 2016 வேறுபாடு வரலாறு +4‎ ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதி ‎ →‎மூலம்\n07:43, 10 ஜனவரி 2016 வேறுபாடு வரலாறு +247‎ ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதி ‎\n07:58, 5 ஜனவரி 2016 வேறுபாடு வரலாறு +9‎ மணிப்பூரில் பயங்கர நிலநடுக்கம்: கட்டிட இடிபாடுகளில் சிக்கி 9 பேர் பலி ‎\n07:57, 5 ஜனவரி 2016 வேறுபாடு வரலாறு +92‎ சி மணிப்பூரில் பயங்கர நிலநடுக்கம்: கட்டிட இடிபாடுகளில் சிக்கி 9 பேர் பலி ‎ added Category:பேரிடர் மற்றும் விபத்து using HotCat\n22:42, 28 டிசம்பர் 2015 வேறுபாடு வரலாறு +17‎ 2015 சென்னை பேரழிவு ‎\n22:40, 28 டிசம்பர் 2015 வேறுபாடு வரலாறு -2,397‎ 2015 சென்னை பேரழிவு ‎\n22:09, 28 டிசம்பர் 2015 வேறுபாடு வரலாறு +366‎ பேச்சு:தெலங்கானா மகா சண்டி யாக பந்தலில் தீ விபத்து ‎\n22:07, 28 டிசம்பர் 2015 வேறுபாடு வரலாறு +92‎ சி தெலங்கானா மகா சண்டி யாக பந்தலில் தீ விபத்து ‎ added Category:பேரிடர் மற்றும் விபத்து using HotCat\n22:07, 28 டிசம்பர் 2015 வேறுபாடு வரலாறு +64‎ சி தெலங்கானா மகா சண்டி யாக பந்தலில் தீ விபத்து ‎ added Category:தீ விபத்துகள் using HotCat\n22:07, 28 டிசம்பர் 2015 வேறுபாடு வரலாறு -24‎ தெலங்கானா மகா சண்டி யாக பந்தலில் தீ விபத்து ‎\n09:24, 23 டிசம்பர் 2015 வேறுபாடு வரலாறு +88‎ அண்டத்தின் அழகி பட்டம் தவறுதலாக பிலிப்பைன்சு அழகிக்கு பதில் கொலம்பியா அழகிக்கு தரப்பட்டது ‎\n09:23, 23 டிசம்பர் 2015 வேறுபாடு வரலாறு -15‎ சி அண்டத்தின் அழகி பட்டம் தவறுதலாக பிலிப்பைன்சு அழகிக்கு பதில் கொலம்பியா அழகிக்கு தரப்பட்டது ‎ removed Category:பொழுதுபோக்கு; added Category:பண்பாடு using HotCat\n11:34, 19 டிசம்பர் 2015 வேறுபாடு வரலாறு +165‎ பூமிக்கு அருகில் உயிரினம் வாழத்தக்க கோள் ஒன்றை ஆத்திரேலிய அறிவியலாளர்கள் கண்டுபிடித்தனர் ‎\n11:30, 19 டிசம்பர் 2015 வேறுபாடு வரலாறு +3,979‎ பு பூமிக்கு அருகில் உயிரினம் வாழத்தக்க கோள் ஒன்றை ஆத்திரேலிய அறிவியலாளர்கள் கண்டுபிடித்தனர் ‎ \"{{வானியல்}} {{date|December 18, 2015}} 14 ஒளி...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nKanags: பயனர்வெளி பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை1 · தொகுப்பு எண்ணிக்கை2 · தொடங்கிய கட்டுரைகள்1 · தொடங்கிய கட்டுரைகள்2 · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/swiggy-annouces-layoff-1-100-employees-as-impact-of-covid-19-pandamic-025551.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-07-08T06:48:48Z", "digest": "sha1:R4YPXXTXRR6BZIO456IC3K2OZ7N26JH4", "length": 23255, "nlines": 274, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்த நாள் சோக நாள்: Swiggy சோக அறிவிப்பு., தயாராக இருங்கள்- இதில் நீங்களும் இருக்கலாம்! | Swiggy annouces layoff 1,100 employees as impact of COVID-19 pandemic! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n26 min ago வாட்ஸ்அப் செயலியுடன் இணையும் பேஸ்புக் மெசஞ்சர்.\n1 hr ago பூமியின் ஜொலிக்கும் மக்கள் தொகை மேப் அதிக மக்கள் தொகை பட்டியலில் இந்தியாவுக்கு என்ன இடம்\n3 hrs ago வாட்ஸ்அப் செயலி மூலம் சேவை வழங்கும் சாம்சங்.\n4 hrs ago மதியம் 11:59-க்கே ரெடியா இருங்க: ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் இன்று விற்பனை\nMovies அட்ராசக்க.. ’பிரபாஸ் 20’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. கொண்டாட்டத்தில் டார்லிங் ரசிகர்கள்\nAutomobiles தலை சுற்ற வைக்கும் நடிகர் ஜான் ஆபிரகாமின் பைக் கலெக்சன்... ஒரு மனுஷன் கிட்ட இவ்ளோ பைக்கா..\nSports சிஎஸ்கே அணியின் \"பாஸ்\"ஆகும் தோனி.. வெளியான தகவல்.. ரசிகர்கள் பரபரப்பு\nNews பெரிய தலை.. வித்தியாசமான தோற்றம்.. கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட ஆதிகால குழந்தைகள் உடல்.. திருப்பம்\nLifestyle கனவு சாஸ்திரத்தின் படி மரணம் பற்றிய கனவுகளின் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா\nFinance உஷார் ஆகிக்குங்க மக்களே எதிர்காலத்தில் எகிறப் போகும் தங்கம் விலை எதிர்காலத்தில் எகிறப் போகும் தங்கம் விலை எப்படி\nEducation காற்றில் பரவும் கொரோனா உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த நாள் சோக நாள்: Swiggy சோக அறிவிப்பு., தயாராக இருங்கள்- இதில் நீங்களும் இருக்கலாம்\nZomato-வை தொடர்ந்து Swiggy தங்களது நிறுவனத்தில் இருந்து 1,100 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் முழு விவரம் குறித்து பார்க்கலாம்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பிரதான நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுவது போன்ற நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. நான்காம் கட்ட ஊரடங்கு தொடங்கி உள்ள நிலையில், கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.\nமத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவல்\nஇந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 96169 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3029 ஆக அதிகரித்துள்ளது இதுவரை 36,824 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.\nமீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த ஏர்டெல். அதிரடி சலுகை.\nகொரோனா பாதிப்பு அதிகபட்சமான மாநிலம்\nகொரோனா பாதிப்பு அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 33,053 பேருக்கு உள்ளது. அதேபோல் அங்கு 1198 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் 11,379 பேருக்கும், தமிழகத்தில் 11,224 பேருக்கும், டெல்லியில் 10054 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 11வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் சென்னையில் மட்டும் கொரோனா தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.\nஉலகின் 212 நாடுகளில் தாக்கம்\nகடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கியது. இந்த வைரஸ் தற்போது உலகின் 212 நாடுகளை உலுக்கி மனித உயிர்களை காவு வாங்கி வருகிறது. உலகம் முழுவதும் வைரஸ் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 48 லட்சத்தை கடந்துள்ளது.\n18 லட்சத்துக்கு 55 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்\nஅதேபோல் கொரோனா வைரஸ் தாக்கி சிகிச்சை பெறுபவர்களில் 44,800-க்கும் மேற்பட்டோர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இருப்பினும் கொரோனா பாதித்தவர்களில் 18 லட்சத்துக்கு 55 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.\nகொரோனா வைரஸ் சீனாவில் இருந்து பரவத் தொடங்கினாலும், இதன் தாக்கம் அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனா பாதித்தவர்களில் அமெரிக்கா முதலிடமும், ரஷ்யா இரண்டாவது இடமும், ஸ்பெயின் மூன்றாவது இடத்திலும் உள்ளது.\nஇந்த ஊரடங்கு அறிவிப்பால் பல்வேறு நிறுவனங்களும் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. கடந்த ஆண்டு அக்டோபர் நிலவரப்படி சுமார் 8,000 ஊழியர்களைக் கொண்ட ஸ்விகி, தற்போது ஆட்குறைப்பு நடவடிக்க��யை கையில் எடுக்கப் போவதாக அறிவித்துள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்று தாக்கத்தின் காரணமாக வரும் நாட்களில் 1,100 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக உணவு விநியோக நிறுவனமாக ஸ்விகி தெரிவித்துள்ளது. \"துரதிர்ஷ்டவசமான குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் ஸ்விக்கிக்கு இன்று மிகவும் சோகமான நாட்களில் ஒன்றாகும்\" என்று ஸ்விகி இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஸ்ரீஹர்ஷா மஜெட்டி மே 18(இன்று) தங்களது நிறுவனத்து ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.\n500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம்\nஸ்விகியின் இந்த நடவடிக்கை, உணவகத் தொகுப்பாளர் சொமேட்டோ தனது பணியாளர்களில் 13 சதவீதம் அதாவது 500-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்த சில நாட்களுக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nநிறுவனத்தின் மனிதவள குழு அடுத்த சில நாட்களில் பாதிக்கப்பட்ட ஊழியர்களை தொடர்பு கொள்ளும் என்று தலைமை நிர்வாக அதிகாரி கூறினார். பாதிக்கப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்தது மூன்று மாத சம்பளத்தை ஸ்விகி வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமருத்துவ காப்பீட்டுத் தொகை நீட்டிப்பு\nபாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தற்போதுள்ள மருத்துவ காப்பீட்டுத் தொகையை 2020 டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்படுவதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட ஸ்விகி கொரோனா தாக்கம் காலத்தில் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.\nஇப்போ இது வேணுமா: டிரம்ப் பதிவிட்ட திரைப்பட மார்பிங் வீடியோ- குவியும் விமர்சனங்கள்\nமேலும் இந்த தாக்கம் இன்னும் குறுகிய காலத்திற்கு பாதிப்பை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னர் திட்டமிட்டதை விட சிறிய ஆர்டர் அளவைக் கொண்டு லாபத்தை ஈட்டி ஸ்விகி செலவுகளைக் குறைக்க வேண்டும் என்றும் மஜெட்டி கூறியுள்ளார்.\nவாட்ஸ்அப் செயலியுடன் இணையும் பேஸ்புக் மெசஞ்சர்.\nswiggy, Zomato பின்னடைவு: நேரத்தை சாதமாக்கி ஆன்லைன் உணவு ஆர்டரை அறிமுகம் செய்த Amazon\nபூமியின் ஜொலிக்கும் மக்கள் தொகை மேப் அதிக மக்கள் தொகை பட்டியலில் இந்தியாவுக்கு என்ன இடம்\nமதுபானங்களை ஹோம் டெலிவரி செய்ய தொடங்கிய ஸ்விக்கி.\nவாட்ஸ்அப் செயலி மூலம் சேவை வழங்கும் சாம்சங்.\nமே 7 வரை ஊரடங்கு நீட்டிப்���ு: சொமேட்டோ, ஸ்விக்கி செயல்படாது- அதிரடி உத்தரவு\nமதியம் 11:59-க்கே ரெடியா இருங்க: ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் இன்று விற்பனை\nடெலிவரி நபருக்கு காய்ச்சல் இருக்கா- சொமேட்டோவின் சிறப்பு ஏற்பாடு\nஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல், வோடபோன்: வருடம் முழுவதும் டேட்டா வேணுமா இதான் ஒரே வழி\nடெலிவரியைத் தொடங்கிய Swiggy: என்னென்ன பொருட்கள், எப்படி ஆர்டர் செய்வது\nஅதிரடி விலைக்குறைப்பு- இப்போ ரூ.4999 இல்ல ரூ.999 மட்டுமே: அட்டகாச ட்ரூக் ஃபிட் ப்ரோ இயர்பட்ஸ்\nZomato அதிரடி அறிவிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 80 நகரங்களில் தொடக்கம்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவிற்பனைக்கு வந்தது புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி மாடல்கள்.\nஆக்ட் பைபர்நெட் பயனர்களுக்கு ஹேப்பி நியூஸ்.\nவித்தியாச வித்தியாசமா யோசிப்பாங்களோ: சியோமி அடுத்த படைப்பு Redmi k 30 ultra ஸ்மார்ட்போனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/baramati-lok-sabha-election-result-278/", "date_download": "2020-07-08T07:36:57Z", "digest": "sha1:CNIBLC63TUGFKJ4ZSBQEJ6GLLQQTBKHR", "length": 38976, "nlines": 923, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாராமதி எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019 Live: வேட்பாளர்கள் பட்டியல், வெற்றியாளர்கள் - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபாராமதி லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019\nபாராமதி எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019\nபாராமதி லோக்சபா தொகுதியானது மஹாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்று. சுப்பிரியா சுலே என்சிபி வேட்பாளராக போட்டியிட்டு தற்போது பாராமதி எம்பியாக உள்ளார். 2014 பொதுத் தேர்தலில் சுப்பிரியா சுலே தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மகாதேவ் ஜகன்னாத் ஜங்கர் ஆர் எஸ் பி எஸ் வேட்பாளரை 69,719 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். கடந்த தேர்தல்களில் 59 சதவீத மக்கள் வாக்களித்தனர். பாராமதி தொகுதியின் மக்கள் தொகை 22,89,007, அதில் 82.82% மக்கள் ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். 17.18% பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.\nமாநிலத்தை தேர்வு ச���ய்க மாநிலத்தை தேர்வு செய்க அந்தமான் & நிக்கோபர் தீவுகள் ஆந்திர பிரதேசம் அருணாச்சலப் பிரதேசம் அசாம் பீகார் சண்டிகார் சத்தீஸ்கர் தாத்ரா & நாகர் ஹவேலி டாம் & டையூ டெல்லி கோ குஜராத் ஹரியானா ஹிமாச்சல்பிரதேசம் ஜம்மு & காஷ்மீர் ஜார்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவுகள் மத்தியப்பிரதேசம் மஹாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்திரப்பிரதேசம் உத்தரகாண்ட் மேற்குவங்காளம் keyboard_arrow_down\nதொகுதியைத் தேர்வு செய்க keyboard_arrow_down\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள்\nதாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\nநைனிடால் - உதம்சிங் நகர்\nலோக்சபா தேர்தல் 2019 பாராமதி தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல்\nதொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்\n2019 பாராமதி தேர்தல் முடிவு ஆய்வு\nதேர்தல் கட்சி வாக்கு சதவீதம்\nபாராமதி தொகுதி வென்ற எம்பிக்கள் தோற்ற வேட்பாளர்கள்\nசுப்பிரியா சுலே என்சிபி வென்றவர் 6,86,714 53% 1,55,774 12%\nகாஞ்சன் ராகுல் கோடி பாஜக தோற்றவர் 5,30,940 41% 1,55,774 -\nசுப்பிரியா சுலே என்சிபி வென்றவர் 5,21,562 50% 69,719 7%\nமகாதேவ் ஜகன்னாத் ஜங்கர் ஆர் எஸ் பி எஸ் தோற்றவர் 4,51,843 43% 0 -\nசுப்பிரியா சுலே என்சிபி வென்றவர் 4,87,827 66% 3,36,831 45%\nகாண்டா ஜேசிங் நலாவாடே பாஜக தோற்றவர் 1,50,996 21% 0 -\nபவார் சரத்சந்திர கோவிந்தராவ் என்சிபி வென்றவர் 6,34,555 71% 4,22,975 47%\nப்ரித்விராஜ் சாக்பிரோ ஜச்சக் பாஜக தோற்றவர் 2,11,580 24% 0 -\nபவார் சரத்சந்திர கோவிந்தராவ் என்சிபி வென்றவர் 5,10,928 58% 2,98,903 34%\nடாக்டர் பிரதாபா லோகாண்டே பாஜக தோற்றவர் 2,12,025 24% 0 -\nபவார் சரத்சந்திர கோவிந்தராவ் காங்கிரஸ் வென்றவர் 5,29,059 66% 2,68,184 34%\nகாகடே விராஜ் பாபுலால் பாஜக தோற்றவர் 2,60,875 32% 0 -\nபவார் சரத்சந்திர கோவிந்தராவ் காங்கிரஸ் வென்றவர் 4,27,589 57% 1,60,501 21%\nபாட்டில் ஷங்கராவ் பாஜிராவ் ஐஎண்டி தோற்றவர் 2,67,088 36% 0 -\nஅஜித் அன்னத்ராவ் பவார் காங்கிரஸ் வென்றவர் 4,37,293 75% 3,36,263 58%\nபிரதிபா லோகாந்தே (பெ) பாஜக தோற்றவர் 1,01,030 17% 0 -\nபாட்டில் ஷங்கராவ் பாஜிராவ் காங்கிரஸ் வென்றவர் 3,84,513 58% 1,71,092 26%\nகாக்டே சம்ஜாஜிரோ சாக்பிரோ ஜேடி தோற்றவர் 2,13,421 32% 0 -\nபவார் சரத்சந்திர கோவிந்தராவ் ஐசிஎஸ் வென்றவர் 3,61,618 61% 1,40,532 24%\nபாட்டில் ஷங்கராவ் பாஜிராவ் காங்கிரஸ் தோற்றவர் 2,21,086 37% 0 -\nபாட்டில் ஷங்கராவ் பாஜிராவ் ஐஎன்சி(ஐ) வென்றவர் 2,09,300 47% 85,868 19%\nசம்பாஜிராவோ காகேட் ஜேஎன்பி தோற்றவர் 1,23,432 28% 0 -\nசம்பா���ிராவோ காகேட் பிஎல்டி வென்றவர் 2,03,148 54% 30,700 8%\nகாட்கில் வித்தல் நர்ஹார் காங்கிரஸ் தோற்றவர் 1,72,448 46% 0 -\nரகுநாத் கேசவ் காதில்கர் காங்கிரஸ் வென்றவர் 1,85,637 72% 1,30,960 51%\nராம்ரோ சாஹிப்ரா காகேட் ஐஎண்டி தோற்றவர் 54,677 21% 0 -\nடி. எஸ். ஜாதவ் காங்கிரஸ் வென்றவர் 1,66,392 62% 94,573 35%\nபி. டி. கம்பிள் ஆர் பி ஐ தோற்றவர் 71,819 27% 0 -\nகுலாப் கேஷவ் ஜெதே காங்கிரஸ் வென்றவர் 1,06,244 55% 61,587 32%\nபரவசம் சுனில்லா சோர்டியா பிஎஸ்பி தோற்றவர் 44,657 23% 0 -\nவிடா முயற்சி.. விஸ்வரூப வெற்றி.. செம கூட்டணி அமைத்து.. செமத்தியாக 38 தொகுதிகளை அள்ளிய திமுக\nபாஜக மூவ்.. திமுகவுக்கு நெருக்கடி தரபோகும் சசிகலா புஷ்பா.. விஸ்வரூபம் எடுக்கும் பணம் தந்த விவகாரம்\nகம்யூனிஸ்டுகளுக்கு 25 கோடி.. விசாரணை கோரும் அதிமுக, தேமுதிக.. சிக்கலில் திமுக\nபணம் வாங்கினோம்தான்.. அதுக்காக இப்படியா பகிரங்கமாக சொல்வது.. திமுக மீது கம்யூனிஸ்டுகள் கோபம்\nஇஸ்லாமியர்கள் புறக்கணித்திருந்தால் பெரும் தோல்வியை சந்தித்திருப்பார் ஏசிஎஸ்.. தமிழிசை அதிரடி\nBudget 2019 Live: பட்ஜெட் உரையை ஆரம்பித்தார் நிர்மலா சீதாராமன்\nஅதிமுக குறி வைக்கும் முஸ்லீம் ஓட்டுக்கள்.. காரணம் என்ன\nவேலூரில் இரு முனைப்போட்டி... காத்திருக்கும் கமல், தினகரன் வாக்குகள்..வீடியோ\nஅதிமுகவுக்கு \"மாம்பழம்\" இனிக்குது.. \"முரசு\" மட்டும் கசக்குதோ-வீடியோ\nNTK Deepa Nomination ஏற்று கொள்ளப்பட்டது தீபலட்சுமி வேட்புமனு..\nView More : வீடியோக்கள்\nபிற எம்பி தொகுதிகள் மஹாராஷ்டிரா\n37 - அக்மத்நகர் | 6 - அகோலா | 7 - அமராவதி (SC) | 19 - அவுரங்காபாத் | 39 - பீட் | 11 - பந்தாரா - கோண்டியா | 23 - பிவாண்டி | 5 - புல்தானா | 13 - சந்திராபூர் | 2 - துலே | 20 - திந்தோரி (ST) | 12 - கேட்சிரோலி-சிமுர் (ST) | 48 - ஹேட்கானன்கிள் | 15 - ஹிங்கோலி | 3 - ஜல்கோன் | 18 - ஜல்னா | 24 - கல்யாண் | 47 - கோலாபூர் | 41 - லடூர் (SC) | 43 - மதா | 33 - மாவல் | 26 - வடமும்பை | 29 - மும்பை வடக்கு மத்திய | 28 - மும்பை வடக்கு கிழக்கு | 27 - மும்பை வடக்கு மேற்கு | 31 - தென் மும்பை | 30 - மும்பை தென் மத்திய | 10 - நாக்பூர் | 16 - நாண்டட் | 1 - நந்தூர்பார் (ST) | 21 - நாசிக் | 40 - உஸ்மான்பாத் | 22 - பால்ஹார் (ST) | 17 - பார்பானி | 34 - புனே | 32 - ரெய்காட் | 9 - ராம்டெக் (SC) | 46 - ரத்னகிரி - சிந்துதுர்க் | 4 - ராவேர் | 44 - சங்க்லி | 45 - சடாரா | 38 - சீரடி (SC) | 36 - சீருர் | 42 - சோலாபூர் (SC) | 25 - தானே | 8 - வார்தா | 14 - யவாட்மால் - வாஷிம் |\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள் | ஆந்திர பிரதேசம் | அருணாச்சலப் பிரதேசம் | அசாம் | பீகார் | சண்டிகார் | சத்தீ��்கர் | தாத்ரா & நாகர் ஹவேலி | டாம் & டையூ | டெல்லி | கோ | குஜராத் | ஹரியானா | ஹிமாச்சல்பிரதேசம் | ஜம்மு & காஷ்மீர் | ஜார்கண்ட் | கர்நாடகா | கேரளா | லட்சத்தீவுகள் | மத்தியப்பிரதேசம் | மஹாராஷ்டிரா | மணிப்பூர் | மேகாலயா | மிசோரம் | நாகலாந்து | ஒரிசா | பாண்டிச்சேரி | பஞ்சாப் | ராஜஸ்தான் | சிக்கிம் | தமிழ்நாடு | தெலுங்கானா | திரிபுரா | உத்திரப்பிரதேசம் | உத்தரகாண்ட் | மேற்குவங்காளம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.srilankamirror.com/news/news-in-brief/521-tawheed-jamaath-secretary-bailed", "date_download": "2020-07-08T08:29:55Z", "digest": "sha1:WVYPDUNGNLF4R3ROZRSHPRVK6476Q7SX", "length": 3900, "nlines": 84, "source_domain": "tamil.srilankamirror.com", "title": "தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் செயலாளருக்கு பிணை", "raw_content": "\nதௌஹீத் ஜமாஅத் அமைப்பின் செயலாளருக்கு பிணை\nகொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி சந்தன கலாசூரிய நேற்று தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக்கை\n10 ஆயிரம் ரூபாய் மற்றும் மற்றும் தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்\nஅப்துல் ராசிக்கை பௌத்த மதத்தை அவமரியாதை செய்யும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு\nவிளக்கமறியலில் வைக்கப்பட்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது\nMore in this category: « 800 கோடி பெறுமதியான கொக்கைன் மீட்பு பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இடம்பெறவில்லை -சிறைச்சாலை நிர்வாகம் தெரிவிப்பு »\nபத்திரிகை ஆசிரியரை காணவில்லை ; ஊழியர்கள் புகார்\nபிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்\nபுலிகளின் தேவைகளை பூர்த்திசெய்கிறது CTFRM அறிக்கை -ஜாதிக ஹெல உறுமய\nமீண்டும் மைத்திரி ஜனாதிபதியாக வேண்டும் என்ற அவசியம் இல்லை -ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/corona-virus/545317-r-mutharasan-urges-to-give-financial-aid-to-workers.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-07-08T08:53:13Z", "digest": "sha1:QN7K5ZLBS3WPT6IQAXU2UETKGHX62DFZ", "length": 21159, "nlines": 299, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா: தொழிலாளர்களைக் காப்பாற்ற உதவித் தொகையை உடனடியாக வழங்கிடுக; முத்தரசன் | R Mutharasan urges to give financial aid to workers - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 08 2020\nகரோனா: தொழிலாளர்களைக் காப்பாற்ற உதவித் தொகையை உடனடியாக வழங்கிடுக; முத்தரசன்\nதொழிலாளர்கள், அமைப்பு சாராத் தொழிலாளர்கள், அன்றாடக் கூலித் தொழிலாளர்களைக் காப்பாற்ற உதவித் தொகையை உடன���ியாக வழங்கிட வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (மார்ச் 21) வெளியிட்ட அறிக்கையில், \"கரோனா வைரஸைக் கட்டுப்படுத்திடவும், முற்றாக ஒழிக்கவும் மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் அனைத்திற்கும், பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர், வழங்கிட வேண்டும்.\nகரோனாவை முற்றாக அழிக்க உலகம் கண்டறிந்துள்ள ஒரே மாமருந்து மக்கள் ஓர் இடத்தில் கூடக் கூடாது. இதனைத் தவிர்த்து வேறு வழி இல்லை. இதனை உறுதிப்படுத்திடும் வகையில் நாளை (மார்ச் 22), ஞாயிற்றுக்கிழமை முழுவதும் ஊராடங்கு உத்தரவாக மக்கள் தங்களுக்குத் தாங்களே உத்தரவு பிறப்பித்துக்கொண்டு வீட்டில் இருந்திடல் வேண்டும் என்ற பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, தமிழகத்தில் பேருந்துகள் இயங்காது, மெட்ரோ ரயில் இயங்காது என்று முதல்வர் அறிவித்துள்ளார்.\nவணிக நிறுவனங்கள் மூடப்படும் என்று வணிக சங்கங்கள் அறிவித்துள்ளன. ஞாயிற்றுக்கிழமை கரோனாவுக்கு எதிரான முழு அடைப்பு நடைபெற உள்ளது. நாளை ஒரு நாள் மட்டும் அல்ல, நிரந்தரத் தீர்வு எட்டப்படும் வரை மக்கள் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்ற நிலை தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.\nஇந்நிலையில், சிறு, குறு தொழில்கள் மட்டுமல்ல, பெரும் தொழில்கள், கைத்தறி, விசைத்தறி, வணிக நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.\nஏற்கெனவே பொருளாதார மந்த நிலை, தொழில்கள் மூடல், வேலையின்மை அதிகரிப்பு, வாங்கும் சக்தி குறைவு என்ற நிலையில் கரோனா தாக்கம் காரணமாக இவை மேலும் அதிகரித்து மக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாவார்கள் என அனைவரும் அறிந்த ஒன்றை மத்திய, மாநில அரசுகள் உணராமல் இருக்க இயலாது.\nபாதிப்பில் இருந்து தொழில்களைப் பாதுகாக்க, தொழிலாளர்களைப் பாதுகாக்க தினக்கூலிகளைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் இதுவரை ஆக்கபூர்வமான அறிவிப்புகள், நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளாமல் இருப்பது மிகுந்த கவலை அளிக்கின்றது.\nவிவசாயம், விவசாயம் சார்ந்த கோழி வளர்ப்பு உள்ளிட்ட தொழில்கள், சிறு, குறு தொழில்கள், கைத்தறி, விசைத்தறி, பின்னலாடை தொழில் வணிகம் என அனைத்தும் வங்கிகள் மூலம் கடன் பெற்றும், இத்தகைய கடன் வசதிகளைப் பெற இயலாதவர்கள் தனியாரிடத்தில் கடன் பெற்றும் தொழில்கள் நடத்தி வருகின்றனர். இவை அனைத்தும் முடங்கிப் போய் விட்ட நிலையில், தொழில்களைக் காப்பாற்ற கடன் மற்றும் வட்டிகளைத் தள்ளுபடி செய்திட அரசு உரிய நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்.\nதொழிலாளர்கள், அமைப்பு சாராத் தொழிலாளர்கள், அன்றாட கூலித் தொழிலாளர்களை காப்பாற்ற உதவித் தொகை உடனடியாக வழங்கிட வேண்டும்.\nமேற்கண்ட நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு தொழில் மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்திட வேண்டும்\" என இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகரோனா அச்சம்: கிருஷ்ணகிரி வழியாக கர்நாடகா செல்லும் பேருந்துகள் நிறுத்தம்\nகரோனா வைரஸ்; முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த மருத்துவர் மரணத்துக்கு மன்னிப்பு கேட்ட சீனா\nகரோனா: நாடாளுமன்றம், தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை ஒத்தி வைக்க வேண்டும்; ராமதாஸ்\nகரோனா தாக்குதல்: அச்சுறுத்தும் வைரஸ் - அன்றும் இன்றும்\nகரோனா வைரஸ்அமைப்பு சாரா தொழிலாளர்கள்கூலித்தொழிலாளர்கள்அன்றாடக் கூலிகள்இரா.முத்தரசன்Corona virusWorkersR mutharasanONE MINUTE NEWSSTATEMENT\nகரோனா அச்சம்: கிருஷ்ணகிரி வழியாக கர்நாடகா செல்லும் பேருந்துகள் நிறுத்தம்\nகரோனா வைரஸ்; முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த மருத்துவர் மரணத்துக்கு மன்னிப்பு கேட்ட சீனா\nகரோனா: நாடாளுமன்றம், தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை ஒத்தி வைக்க வேண்டும்; ராமதாஸ்\nஜெயராஜ்-பென்னிக்ஸ் மரண வழக்கு: சிபிஐ விசாரணைக்கு ஏற்பு\n‘தல’ தோனி: 7-ம் மனிதன்\n’சின்னக்கண்ணனை’ அழைத்தவரைச் சொல்ல ‘ஒருநாள் போதுமா\n‘கொங்கு’ தேன் 5 - துருத்திப் பெட்டி\nஅயோத்திதாசர்- இரட்டைமலை சீனிவாசன் முரண்பட்டது ஏன்\nஎங்கிருந்தாலும் வாக்களிக்கும் சூழல் எப்போது நம் மக்களுக்கு...\nகரோனா அறிகுறிகள் இருப்��வர்கள் பரிசோதனைக்காக நேரடியாக ஆய்வகங்களை அணுகுமாறு அறிவிக்க வேண்டும்: கமல்...\nஅமைச்சர் தங்கமணிக்கு கரோனா தொற்று; மருத்துவமனையில் அனுமதி: சென்னை ஐபிஎஸ் அதிகாரிக்கும் தொற்று\nசுஷாந்த் மீது அன்பு மழை பொழிகிறது: ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி\nமதுரையில் பசுமாட்டை சரமாரியாக தாக்கிய உரிமையாளர் கைது: பசுவுக்கு தொடர் சிகிச்சை அளிக்க...\n ஆக.15ற்குள் கோவிட்-19 வாக்சின்: மக்கள் அறிவியல் அமைப்பு அறிக்கை\nகோவிஃபர், சிப்ரெமி, ஃபேபிப்ளூ: கரோனா மருந்துகள் தன்மை என்ன\nகரோனா பரவல் கடும் அதிகரிப்பிலும் நம்பிக்கை ஒளி பாய்ச்சும் பழைய 'ஸ்டெராய்ட்’ மருந்து:...\nபிசிஜி தடுப்பு மருந்து: பாகிஸ்தான், பிரேசில் கரோனா இறப்பு விகிதம்: ஆய்வாளர்கள் குழப்பம்\nகரோனா அறிகுறிகள் இருப்பவர்கள் பரிசோதனைக்காக நேரடியாக ஆய்வகங்களை அணுகுமாறு அறிவிக்க வேண்டும்: கமல்...\nமீண்டும் அவெஞ்சர்ஸ் இயக்குநர்களுடன் இணையும் ‘அயர்ன்மேன்’ ராபர்ட் டவுனி ஜூனியர்\nஅமைச்சர் தங்கமணிக்கு கரோனா தொற்று; மருத்துவமனையில் அனுமதி: சென்னை ஐபிஎஸ் அதிகாரிக்கும் தொற்று\nசுஷாந்த் மீது அன்பு மழை பொழிகிறது: ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி\nகோவாவில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தள்ளிவைப்பு; 8-ம் வகுப்பு வரை...\nதாமதிக்காதீர்.. உடனே சர்வதேச விமானப் போக்குவரத்தை தடை செய்வீர்: மத்திய அரசுக்கு மம்தா...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/548116-singer-kanika-kapoor-has-been-discharged-from-sanjay-gandhi-postgraduate-institute-of-medical-sciences.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-07-08T07:08:06Z", "digest": "sha1:4GEYE7WFPIIVHLAH3WG77AE3JJOD53EV", "length": 17385, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனாவில் இருந்து குணமடைந்தார் கனிகா கபூர்: மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் | Singer Kanika Kapoor has been discharged from Sanjay Gandhi Postgraduate Institute of Medical Sciences - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 08 2020\nகரோனாவில் இருந்து குணமடைந்தார் கனிகா கபூர்: மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்\nகரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கனிகா கபூர் குணமடைந்ததை தொடர்ந்து சிகிச்சை முடிந்து மருத்துவனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.\nபாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கரோனா தொற்று இருந்தது உறுதியான நிலையில் மார்ச் 9-ம் தேதி லண்டனில் இருந்து மும்பை திரும்பினார். பின்னர் அவர் லக்னோ சென்றார். லக்னோவில் நடந்த இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்றார்.\nஅந்த நிகழ்ச்சியில் அரசியல் பிரபலங்கள், சினிமா நடிகர், நடிகைகள் என 100 பேர் கலந்து கொண்டுள்ளனர். கனிகா தான் லண்டனில் இருந்து வந்ததையும், தனக்கு கரோனா தொற்று சோதனை நடந்ததா என்பதையும் யாரிடமும் கூறவில்லை எனக்கூறப்படுகிறது.\nவிருந்து நிகழ்ச்சியில் அவருடன் கலந்து கொண்ட பாஜக மூத்த தலைவர் வசுந்தரா ராஜே உள்ளிட்டோரும் தங்களை முன்னெச்ரிக்கையாக தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கனிகா கபூர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசியல் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் என அனைவருக்கும் அச்சம் ஏற்பட்டது.\nஇந்தநிலையில் கனிகா லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ விஞ்ஞான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகச்சை அளிக்கப்பட்டது.\nதொடர்ந்து அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. கனிகா கபூர் உடல் நிலை சமநிலையில் இருப்பதாகவும் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇந்தநிலையில் அவருக்கு 6-வது முறையாக கரோனா தொற்று சோதித்து பார்க்கப்பட்டது. அதில் அவருக்கு கரோனா தொற்று மறைந்து குணமடைந்தது உறுதியானது. இதையடுத்து அவர் மருத்துவனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். வீட்டிலேயே ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அவரை அறிவுறுத்தியுள்ளனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகரோனா; வீடு இல்லாவிட்டாலும் தெருக்களில் மெழுகுவர்த்தி ஏற்றிய மக்கள்\nதப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற 1,023 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று : மற்றவர்களை தேடும் பணி தீவிரம்\nகரோனாவை கொல்ல இவர்மெக்டின் மருந்து: விஞ்ஞானிகள் தகவல்\nகரோனா பரவுவதைத் தடுக்க மத்திய அரசு புது திட்டம்; பாதிப்பு குறைவான பகுதிகளில் ஏப்ரல் 15-ல் ஊரடங்கை தளர்த்த வாய்ப்பு\nSinger Kanika Kapoor has been discharged from Sanjay Gandhi Postgraduate Institute of Medical Sciencesகரோனாவில் இருந்து குணமடைந்தார் கனிகா கபூர்மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்\nகரோனா; வீடு இல்லாவிட்டாலும் தெருக்களில் மெழுகுவர்த்தி ஏற்றிய மக்கள்\nதப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற 1,023 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று :...\nகரோனாவை கொல்ல இவர்மெக்டின் மருந்து: விஞ்ஞானிகள் தகவல்\nஜெயராஜ்-பென்னிக்ஸ் மரண வழக்கு: சிபிஐ விசாரணைக்கு ஏற்பு\nஅயோத்திதாசர்- இரட்டைமலை சீனிவாசன் முரண்பட்டது ஏன்\nஎங்கிருந்தாலும் வாக்களிக்கும் சூழல் எப்போது நம் மக்களுக்கு...\nஉலகிற்கும், அமெரிக்காவுக்கும் மிகப்பெரிய சேதம் ஏற்பட சீனாதான்...\nநவீன மருத்துவ முறைக்கு வழங்கப்படுவது போல் சித்த...\n‘தல’ தோனி: 7-ம் மனிதன்\n’சின்னக்கண்ணனை’ அழைத்தவரைச் சொல்ல ‘ஒருநாள் போதுமா\nமருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 7.42 லட்சமாக அதிகரிப்பு; குணமடைந்தோர் 4.50 லட்சத்துக்கும் மேல்...\nமுன்மாதிரியாகும் தாராவி; ஒருவருக்கு மட்டுமே கரோனா தொற்று\nதிருவனந்தபுரத்தில் ஊரடங்கால் கடும் கட்டுப்பாடுகள்: கடைகளில் அதிகஅளவில் மக்கள் கூடுவதற்கு தடை\nபொருளாதார நிர்வாகமின்மையால் லட்சக்கணக்கான குடும்பங்கள் அழிய போகிறது: மத்திய அரசு மீது ராகுல்...\nஜூலை 8-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nசாந்தனு - அதுல்யா இணையும் முருங்கைகாய் சிப்ஸ்\nவிளைநிலங்களில் எண்ணெய்க் குழாய்ப் பாதை அமைக்கும் திட்டம்; ஜெயலலிதா போன்று முடிவெடுங்கள்: அரசுக்கு...\n4 மாதங்களில் 24 கிலோ எடை குறைப்பு: இசையமைப்பாளர் சைமனின் ‘டயட்’ ரகசியம்\nஇந்தியாவில் கரோனா வைரஸ் பலி 100 பேரைக் கடந்தது; பாதிப்பு 4 ஆயிரத்துக்கும்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-08T07:52:10Z", "digest": "sha1:AQZ6C5ZK3PD54VUGN77C5YA5GFJO64CZ", "length": 9602, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | நல்ல வாய்ப்பு", "raw_content": "புதன், ஜூலை 08 2020\nSearch - நல்ல வாய்ப்பு\nஉடல் எடையைக் குறைத்தால் வாய்ப்பு க���டைக்காது என்றார்கள்: வித்யுலேகா சாடல்\nபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் தடை எதிரொலி: கூடுதல் பணி வாய்ப்பு கோரி முதல்வருக்கு...\nதேனி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nநான்கு நல்ல செய்திகளை உலகுக்கு அளித்த பிரதமருக்கு வாழ்த்துகள்: ஜி.கே.வாசன்\nதமிழகத்தில் வட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு\nபுதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஆக.3 முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்; 17-ம் தேதி முதல்...\nமத்திய பிரதேச அமைச்சரவை விரிவாக்கம்: சிந்தியா ஆதரவாளர்களுக்கு அதிக வாய்ப்பு\n'லக்‌ஷ்மி பாம்' படத்துக்காகப் புடவை உடுத்தியது நல்ல அனுபவம்: அக்‌ஷய் குமார்\nநல்ல தரமான படங்களுக்காகக் காத்திருக்கிறேன்: தேவயானி\nசேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதென்மேற்கு பருவமழை தீவிரம்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nஇளையராஜா நல்ல தம்பியை தவற விட்டுவிட்டான்: இயக்குநர் பாரதிராஜா\nஜெயராஜ்-பென்னிக்ஸ் மரண வழக்கு: சிபிஐ விசாரணைக்கு ஏற்பு\n‘தல’ தோனி: 7-ம் மனிதன்\n’சின்னக்கண்ணனை’ அழைத்தவரைச் சொல்ல ‘ஒருநாள் போதுமா\nஅயோத்திதாசர்- இரட்டைமலை சீனிவாசன் முரண்பட்டது ஏன்\nஎங்கிருந்தாலும் வாக்களிக்கும் சூழல் எப்போது நம் மக்களுக்கு...\nஉலகிற்கும், அமெரிக்காவுக்கும் மிகப்பெரிய சேதம் ஏற்பட சீனாதான்...\nகொல்கத்தாவின் இளவரசர், கிரிக்கெட் உலகின் ராஜா ஆவாரா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-08T08:38:53Z", "digest": "sha1:57C7EA6KMH6RHCDZNICJX6Y4BEWOM2BC", "length": 9963, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பிரதமர் அலுவலகம்", "raw_content": "புதன், ஜூலை 08 2020\nSearch - பிரதமர் அலுவலகம்\nநேபாளப் பிரதமர் சர்மா ஓலியின் பதவியைக் காப்பாற்றக் களமிறங்கிய சீனா\nகடந்த 2 மாதங்களில் சைபர் தாக்குதல்கள், குற்றங்கள் 200 மடங்கு அதிகரிப்பு: சீனா...\nஎல்லை விரிவாக்கம் குறித்த பிரதமர் மோடியின் பேச்சு சீனாவுக்கான எச்சரிக்கை: பன்னாட்டு விவகாரத்துறை...\nநாட்டின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்த துணிச்சலாக செயலாற்றியவர் சியாம் பிரசாத் முகர்ஜி: பிரதமர் மோடி...\nசீனாவிடமிருந்து ஒதுங்கியிருப்பதுதான் நல்லது: பாக். பிரதமர் இம்ரான் கானுக்கு ஆலோசனை\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு: உள்நாட்டு...\nபிரதமர் மோடி நாட்டில் ஒற்றுமையை வலியுறுத்த வேண்டும்- காங். தலைவர் ஹுசைன் தல்வாய்\nபுதுச்சேரி தமிழ்ச் சங்கக் கட்டிடத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் திறப்பு; அரசு தலையிட...\nலடாக்கின் சிந்து நதிக்கரையில் பிரதமர் நரேந்திர மோடி பூஜை\nபிரதமர் அலுவலக அதிகாரி என்று கூறி மோசடி செய்தவர் மீது சிபிஐ வழக்கு\nசுயசார்பு இந்தியா; செயலிகளை உருவாக்க தொழில்நுட்பத் துறையினர் முயல வேண்டும்: பிரதமர் மோடி\nசுயசார்பு இந்தியா புத்தாக்க சவால் செயலி: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nஜெயராஜ்-பென்னிக்ஸ் மரண வழக்கு: சிபிஐ விசாரணைக்கு ஏற்பு\n‘தல’ தோனி: 7-ம் மனிதன்\n’சின்னக்கண்ணனை’ அழைத்தவரைச் சொல்ல ‘ஒருநாள் போதுமா\n‘கொங்கு’ தேன் 5 - துருத்திப் பெட்டி\nஅயோத்திதாசர்- இரட்டைமலை சீனிவாசன் முரண்பட்டது ஏன்\nஎங்கிருந்தாலும் வாக்களிக்கும் சூழல் எப்போது நம் மக்களுக்கு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/16842/", "date_download": "2020-07-08T07:11:45Z", "digest": "sha1:DYNNIT2QRH46PP5VDY2U5FE6KEL2TT5E", "length": 26924, "nlines": 131, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஒண்டேரியோ அருங்காட்சியகம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு பயணம் ஒண்டேரியோ அருங்காட்சியகம்\nநேற்றுக் காலை உஷா மதிவாணன் குடும்பத்துடன் ராயல் ஒண்டேரியோ மியூசியம் சென்றிருந்தோம்\n. பொதுவாகப் பயணங்களில் நான் மிக விரும்புவதே அருங்காட்சியகங்களைத்தான். இந்திய அருங்காட்சியகங்கள் பலவற்றில் நெடுநேரம் செலவிட்டிருக்கிறேன்.\nபொருட்களின் எண்ணிக்கையை முக்கியமாகக் கொண்டால் ஹைதராபாத் சாலார்ஜங் மியூசியம் மிக பிரம்மாண்டமானது. பிரிட்டிஷ் ராஜ் காலகட்டத்தின் ஒரு காட்சிச் சித்திரத்தை அளிப்பது. கலைப்பொருட்களின் மதிப்பை வைத்து பார்த்தால் டெல்லி நுண்கலை அருங்காட்சியகம் முக்கியமானது. தொல்பொருட்களின் முக்கியத்துவத்தை வைத்துப் பார்த்தால் மதுரா அருங்காட்சியகம் முக்கியமானது.\nஇந்தியாவில் உள்ள நூற்ற��க்கணக்கான அகழ்வைப்பகங்களில் அற்புதமான கலைச்சின்னங்கள் தூக்கிக் கடாசப்பட்டிருக்கும். உதாரணமாகக் காவல்கோட்டம் முகப்பு அட்டையில் உள்ள ஒரு கற்சிற்பம் மிக முக்கியமான ஓர் ஆவணமும் கூட. நவகண்டம் என்ற, தன் தலையைத் தானே கொய்து களப்பலியாகும் சிலை அது. தமிழகத்தில் அத்தகைய சிலை சர்வ சாதாரணமாகக் கிடைக்கிறது. ஆனால் இந்தச்சிலையில் அதைச்செய்வது ஒரு பெண். அபூர்வமான இச்சிலை நல்கொண்டா அகழ்வைப்பகத்தில் திறந்தவெளியில் கிடக்கிறது. நாங்கள் இந்தியப்பயணம் சென்றபோது வசந்தகுமார் அதை புகைப்படம் எடுத்தார்\nஅருங்காட்சியகங்களில் தொடர்ச்சியாகப் பார்க்கும் கலைப்பொருட்களும் வரலாற்றுப்பொருட்களும் நினைவில் தங்குவதில்லை, ஆகவே அவற்றை பார்ப்பதில் பயனில்லை என்று சொல்பவர்கள் உண்டு. நானே அப்படி உணர்ந்திருக்கிறேன். ஆனால் அது உண்மையல்ல என்பதே என் அனுபவம். அருங்காட்சியகங்களை மட்டுமே பார்ப்பது கண்டிப்பாகப் பயனற்றது. கூடவே வாசித்துக்கொண்டுமிருந்தால் நாம் அருங்காட்சியகத்தில் எப்போதோ கண்ட பொருட்கள் நம் நினைவுகளுடன் வந்து பொருந்திக்கொள்ளும் அற்புதத்தை உணர முடியும். அவை நம் அகச்சித்திரத்தை எளிதாக முழுமைசெய்துவிடுவதைக் காணலாம்.\nநாம் ஒன்றைக் கண்ணால் பார்க்கும்போது நினைவுக்கு மட்டும் அல்ல அகமனமும் அதை பதிவுசெய்துகொள்கிறது. அந்த அகமனப்பதிவே முக்கியமானது. எழுத்தாளனைப்பொறுத்தவரை அப்படி அவன் பார்க்கும் பலநூறு பொருட்கள் எங்கோ தேங்கிக்கிடந்து கலந்து உருமாறி அவனுடைய கனவிலும் புனைவிலும் வந்து இடம்பெறுகின்றன. நமக்குள் இருக்கும் அந்த கனவுத்தேக்கத்தை நிரப்பிக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது. அது எழுத்துக்கான வைப்புநிதி. என்னைப்பொறுத்தவரை பயணம் என்பது அதற்காகவே.\nரோம் எனப்படும் ராயல் ஒண்டோரியோ மியூசியத்தை அமெரிக்காவில் நான் கண்ட மகத்தான அருங்காட்சியகங்களுடன் ஒப்பிட்டால் சிறியது என்றே சொல்வேன். ஆனாலும் சாதாரணமாக இந்திய அருங்காட்சியகங்களில் காணமுடியாத பல பொருட்கள் இங்குள்ளன. 2001ல் சுமதி ரூபனுடன் இங்கே வந்திருக்கிறேன்.அதன் முகப்பிலுள்ள பொருட்கள் அந்த நினைவைச் சட்டென்று உருவாக்கின. இப்போது அருங்காட்சியக வாசலைப் பின்நவீனத்துவ கட்டிடமாதிரியில் மாற்றிக் கட்டியிருக்கிறார்கள். அழகாக இல்லை, வ��சித்திரமாக இருந்தது.\nகூடத்தில் வைரோசன புத்தரின் [ஒளிவடிவ புத்தர்] பிரம்மாண்டமான வெண்கல திருமேனி ஒன்று உள்ளது. சீனாவின் மிங் வம்ச காலகட்டத்தைச் சேர்ந்தது. மணிமுடியுடன் அலர்தாமரை முத்திரையை சீன பாணியில் காட்டும் புத்தர். ஒரு நெசவாளி மூவாயிரம் வருடம் முன்பு செத்துப்போனபோது குடும்பத்தினர் அமைத்த மம்மியின் சவப்பெட்டி இன்னொரு முக்கியமான பொருள்.\nவலப்பக்கமாகச் சென்று இங்கே உள்ள எல்லா அருங்காட்சியகங்களிலும் காணப்படும் பூர்வகுடிகளான செவ்விந்தியர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் பகுதியை பார்த்தேன். கடுங்குளிரில் வாழ்வதற்குரிய தோல் உடைகளை விதவிதமாக உருவாக்கியிருக்கிறார்கள். மணிகோர்த்து அலங்கரிக்கப்பட்ட சப்பாத்துக்கள்,விதவிதமான பின்னலாடைகள். இன்றைய குளிருடைகளின் அமைப்பும் அலங்காரமும் அவற்றில் இருந்து அதிகமொன்றும் முன்னகரவில்லை என்ற எண்ணம் ஏற்பட்டது.\nசெவ்விந்தியர்கள் போர்களாலும் நோய்களாலும் முற்றாக அழிக்கப்பட்ட போதே பல வெள்ளையர் செவ்விந்தியர்களுடன் நெருக்கமாக இருந்திருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையைப் பாதுகாக்கவும் அவர்களுடன் சமரசம் செய்யவும் முயன்றிருக்கிறார்கள். அருங்காட்சியகத்தின் பல பொருட்கள் நேச ஒப்பந்தத்தின்போது செவ்விந்தியத் தலைவர்கள் அன்புப்பரிசாகக் கொடுத்தது .\nஇங்குள்ள கீழைநாட்டுக் கலைப்பொருட்கள் பிரிவிலும் மத்திய ஆசிய கலைப்பொருட் பிரிவிலும் ஆப்ரிக்க கலைப்பொருட்பிரிவிலும் விரிவாக உலவினோம். ஆப்ரிக்காவின் முகமூடிகளும், பழங்குடித்தெய்வங்களும்,மத்திய ஆசியாவின் மண்பாண்டங்களும், வெண்களிமண் பொருட்களும்,கீழை நாட்டு புத்தர் சிலைகளும் முக்கியமானவை. சீனாவின் மரச்சிற்பங்களில் சீனமுகம் உள்ள புத்தரும் அவர்களின் போதிசத்வர்களும் பளபளப்பான பொன்னிற- நீலநிற அலங்கார வேலைப்பாடுகளுடன் அமர்ந்திருந்தனர். சீனாவின் அருமையான கலைப்படைப்புகள் வெண்களிமண்ணால் செய்யப்பட்டவை. உலோகமூலங்களைக் கலந்து செய்து அவற்றைச் சுட்டுத் தேய்த்து அழியா நிறங்களை உருவாக்குகிறார்கள். அவர்களின் காவல்தேவதைகளின் ஆடைகளில் உள்ள நுட்பமான அலங்கார வேலைப்பாடு பிரமிக்கத்தக்கது.\nசீனாவில் நாலாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு போர்வீரரின் சமாதியை விலைகொடுத்து வாங்கிப் பெயர்��்து அப்படியே கொண்டு வந்து வைத்திருக்கிறாகள். அவரது மெய்க்காவல்படையைச் சிறிய வண்ணக்களிமண் சிற்பங்களாகச் செய்து கூடவே புதைத்திருக்கிறார்கள்.\nஐந்தரைக்கு அருங்காட்சியகம் மூடியபின் வெளிவந்து அங்கே ஒரு விடுதியில் காப்பி சாப்பிட்டேன். டவுன் டவுன் எனப்படும் மைய நகரத்தின் போதையடிமைகளில் ஒருவர் பத்தடிக்கு ஒருமுறை நின்று நின்று செல்வதைக் கண்டேன்.\nமாலை ஆறு மணிக்கு சேரனைச் சந்திக்கச் சென்றோம். அருகே தான் அவரது வீடு. சேரனின் நாலு வயதான இரட்டைக் குழந்தைகள் எல்லோன், அஞ்சனி இருவரும் பாய்ந்து வந்து அணைத்துக் கொண்டார்கள். சேரன் ஒரு நாய் வளர்க்கிறார். சென்றமுறை அவருடன் நான் ஒண்டோரியோ ஏரிக்குச் சென்றிருந்தபோது அந்நாய் இரண்டு வயதாக இருந்தது. இப்போது பன்னிரண்டு வயது. லாசா எனப்படும் திபெத்திய வகை குட்டிநாய். சடை தொங்கும் முகம் கொண்டது. புத்திசாலியான செல்லநாய் அது. வீட்டுக்கு வருபவர்களிடம் கொஞ்சியே பழகியது.\nடாம் சிவதாசனும், ஓவியர்- புகைப்படக்காரர் கருணாவும் வந்தார்கள். இரவு பன்னிரண்டு மணிவரை பேசிக்கொண்டிருந்தோம். இந்திய அரசியல், இலங்கை அரசியல். நேற்று சேனல் ஃபோர் தொலைக்காட்சி வெளியிட்ட ஈழப்படுகொலைகள் பற்றிய ஆவணப் பதிவைப் பற்றியே அதிகமும் பேசினோம்.\nநவீன மருத்துவம் மேலும் இரு கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 20\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 54\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மத��் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/knowing-a-potential-marriage-suitor-through-the-internet/", "date_download": "2020-07-08T08:12:16Z", "digest": "sha1:E7EHNCBZJU52PJHG7UGV35ETVBZOKHHG", "length": 18618, "nlines": 147, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "இண்டர்நெட் மூலம் ஒரு சாத்தியமான திருமண மாப்பிள்ளை தெரிந்தும் - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » திருமண » இண்டர்நெட் மூலம் ஒரு சாத்தியமான திருமண மாப்பிள்ளை தெரிந்தும்\nஇண்டர்நெட் மூலம் ஒரு சாத்தியமான திருமண மாப்பிள்ளை தெரிந்தும்\nஒரு தாலாட்டு இல் வாழ்க்கை பாடங்கள்\nஅவர்கள் ஆமாம் இவ்வாறு கூறுவேன்\nத வீக் குறிப்பு- நன்கொடைகள் தரித்து,\nமஹர், ஷேக் Musleh கான்\nமூலம் தூய ஜாதி - மே, 6ஆம் 2012\nExchange of contact details is only allowed once mutual compatibility is established, இரு தரப்பினரும் திருமணம் இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பு ஒருவருக்கொருவர் பார்க்க முடிவு செய்துள்ளோம். உதாரணமாக, நீங்கள் ஒரு ஸ்கைப் ஏற்பாடு முடியும் (வீடியோ கலந்துரையாடல்) அமர்வு அதனால் இரண்டு குடும்பங்கள் ஒருவருக்கொருவர் பார்க்க முடியும் என்று, இடைசெயல்புரியும், மற்றும் குறைந்தது ஒரு பிராண ஆக. தொலைப்பேசி அழைப்புகள், இணைய அரட்டைகள், போன்றவை. கவனம் இருக்க வேண்டும், இல்லை கடந்த க்கும் மேற்பட்ட 30 ஒரு நேரத்தில் நிமிடங்கள், மற்றும் முடிந்தவரை சிறந்த, உரையாடல்கள் நாள் காலத்தில் நடக்கவிருக்கும் வேண்டும், salatul `இஷா பிறகு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முன்னுரிமை இல்லை மேலும் (`இஷா பிரார்த்தனை).\nஇறுதியாக, உங்கள் இலக்கை அவன் / அவள் பின்னணி ஆய்வு திட முயற்சி உண்டுபண்ண முயற்சிப்பதாக இருக்கிறது, அவரது / அவரது பாத்திரம் மற்றும் ஆளுமை குறிப்புகளாக பார்க்கலாம், இறுதியில், அவன் / அவள் யாரை நீங்கள் இல் SHA கொண்டு நபர் என்பதை உறுதியாக இருக்க’ அல்லாஹ் அல்லாஹ் Subhanahu WA ta`ala பிரியமானவையா இது ஒரு வாழ்க்கை வாழ முடியும்.\nஉறுப்பினர்கள் வெளியேறினர் எங்கே ஒரு திருமண வலைத்தளத்தில் ஹலால் இருக்கும் தனியார் தொடர்பு எப்படி\nஎப்படி Istikhaarah பிரார்த்தனை செய்ய ஒரு திருமண திட்ட பரிசீலித்து முன்\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nநான் நீங்கள் இஸ்லாமியம் அல்லது தலைப்பு ஒருபோதும் புரிந்து நினைக்கிறேன், இளம் குழந்தைகள் அவர்கள் பெற்றோர்கள் involvment ஊக்குவிக்க என்றாலும் திருமணம் பற்றி எந்த குறிப்பிடுவது இல்லை, நிச்சயமாக அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது 17 ஆண்டு +. அது உங்களுக்கு வருத்தமாக இருக்கிறது (நீங்கள் முஸ்லீம் இருந்தால்) நீங்கள் விட்டு, நீங்கள் truley அது புரிந்து விட்டால் அதற்காக விட்டு முடியாது.\nஇந்த கட்டுரைக்காக JazakalLaah. தகவல் எனக்கு புதிய இல்லை என்றாலும் கூட (நான் இரு ஆஃப்லைன் சில முறையாக ஒரு மனைவி தேடும் வருகிறோம் என) நான் இந்த புள்ளிகள் ஒளிபரப்படும் பாராட்ட வேண்டாம். நான் முதல் தேடும் தொடங்கிய போது, நான் அதை பற்றி செல்ல எப்படி நான் பயன்படுத்தி தளங்களில் இருந்து ஆலோசனை இந்த வகையான வரவேற்றார் வேண்டும் உண்மையில் உறுதியாக இல்லை. நான் ஒரு சாத்தியமான மனைவி தேடலின் etiquettes மற்றும் adaab இன்னும் எச்சரிக்கையாக இருக்க விட்டேன் போது இப்போது ஒரு இந்த செய்து நிலையில். இன்னும், அது தான் நல்ல மனைவி வேட்டையாளராகச் மிக நவீன முறைகளை பயன்படுத்தி இன்று தளங்கள் இயம்பி நல்ல மற்றும் அந்த நேர்மையான ஆலோசனை தயாராக இருக்கிறார்கள் என்று பார்க்க.\nநான் அல்லாஹ்வின் உதவுகிறது மற்றும் எங்கள் தீன் இந்த அரை முடிக்க வேண்டியது நமது முயற்சிகள் எங்களுக்கு அனைத்து வழிகாட்டுவதை பிரார்த்தனை, InshaAlLaah, அறிவிப்பவர்:.\n@ கவர்ந்தது இல்லை: கட்டுரை திருமணத்திற்கு வயது வரம்புகளை பற்றி எந்த வழியில் பேச்சு இல்லை செய்தாரா அல்லது ஒரு மனைவி முயன்று.\nநீங்கள் நிச்சயமாக தெரியும் ஒரு���ோதும் அல்லாஹ் அல்லது இஸ்லாமியம் எனவே நீங்கள் இஸ்லாமியம் கைவிட்டுவிட்டு.\nபிரே அல்லாஹ் கருணை மீண்டும் உள்ளே வர அதனால் நீங்கள் வேண்டும். அமீன்\nமுஹம்மது Gius உத்தின் மீது மே 12, 2012 17:44:01\n ஆமென் , ஆமென் = தொகை)\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 15ஆம் 2020\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 10ஆம் 2020\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nதிருமண ஏப்ரல், 9ஆம் 2020\nகுடும்பங்கள் இல்லாமல் எவ்வளவு கடினம்\nபொது ஏப்ரல், 8ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/01/missing_24.html", "date_download": "2020-07-08T09:01:33Z", "digest": "sha1:A3EN5I4Q6JGSV4XS56VI2Z5JX66GDPUK", "length": 12446, "nlines": 76, "source_domain": "www.pathivu.com", "title": "வவுனியா 1070:கோத்தாவே பதில் சொல்லவேண்டும்? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / வவுனியா / வவுனியா 1070:கோத்தாவே பதில் சொல்லவேண்டும்\nவவுனியா 1070:கோத்தாவே பதில் சொல்லவேண்டும்\nடாம்போ January 24, 2020 யாழ்ப்பாணம், வவுனியா\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளிற்கான நீதி கோரிய போராட்டம் இன்றுடன் வவுனியாவில் 1070வது நாளை கடந்துள்ளது.போராட்ட களத்திலுள்ள தாய்மாரின் ஒரு நாளைக்கு ஒரு நேர உணவுத்தவிர்ப்பு போராட்டம் தொடர்கிறது.\nஇதனிடையே காணாமல் போயுள்ளவர்கள் யுத்தத்தில் ,றந்துவிட்டார்கள் என்று கூறியுள்ள ஜனாதிபதி காணாமல் போயுள்ளவர்கள் எங்கே, எப்போது, யாரால் கொல்லப்பட்டார்கள் என்பதனையும் எந்த விசாரணையின் அடிப்படையில் அவர் இதனை கூறியிருக்கிறார் என்பதையும் ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கும் சர்வதேச சமூகத்துக்கும் நாட்டு மக்களுக்குங் கூறவேண்டும் என முன்னாள் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவிசாரணை ஒன்றை நடத்தியிருந்தால் அது எப்போது, யாரால் நடத்தப்பட்டது என்பதனையும் அவர் வெளிப்படுத்தவேண்டிய பொறுப்புக்கு தற்போது உள்ளாகியிருக்கின்றார்.\nஇறுதி யுத்தத்தில் 20,000 க்கும் அதிகமான மக்கள் காணாமல் போயுள்ளனர் என்பது யாவரும் அறிந்ததே. அவர்கள் யுத்தத்தில் இறந்துவிட்டார்கள் என்று ஜனாதிபதி கூறியிருப்பது இறுதி யுத்தத்தில் நடைபெற்ற போர்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கோரிக்கையினை நியாயப்படுத்தியுள்ளது.\nகாணாமல் போனவர்களில் மூன்று வகையானவர்கள் இருக்கிறார்கள். முதலாவது வகையினர் யுத்தத்தின் போது காணாமல் போனவர்கள். இரண்டாவது வகையினர் யுத்த வலயத்துக்கு அப்பால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள். மூன்றாவது வகையினர் யுத்தம் முடிந்த பின்னர் இராணுவத்தில் பொறுப்புள்ள அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்று சரண் அடைந்தவர்கள் அல்லது பெற்றோர் உறவினர்களினால் ஒப்படைக்கப்பட்டவர்கள்.\nஇவர்கள் அனைவருமே இறந்துவிட்டார்கள் என கூறியுள்ள ஜனாதிபதியே யுத்தம் நடைபெற்றபோது பாதுகாப்புச் செயளாலராக இருந்ததுடன் தானே யுத்தத்தை வழிநடத்தி முடிவிற்கு கொண்டுவந்ததாக பல தடவைகள் கூறியிருப்பதால் அவரின் கூற்றில் உண்மையிருக்கக்கூடும்.\nஜனாதிபதி தாம் நடத்திய விசாரணை பற்றிய முழு விபரங்களையும் முதலில் வெளிப்படுத்த வேண்டும் அல்லது அவ்வாறு அவர் நம்பத்தகுந்த விசாரணை எதனையும் நடத்தவில்லையானால் சர்வதேச விசாரணை ஒன்றுக்கு அவர் வழிவகுக்க வேண்டும். அக்கால கட்டத்தில் போர் முடிந்த பின்னர் எமக்குக் கிடைத்த தகவலின் படி இராணுவத்தினரே மக்களைச் சரணடையச் சொன்னார்கள் .இராணுவத்தினர் அவர்களைப் பாரம் எடுத்தார்கள் என்றும் கூறப்பட்டது. அப்படி என்றால் பாரமெடுத்த இராணுவத்தினரைக் கூப்பிட்டு அவர்கள் பொறுப்பேற்றவர்களுக்கு என்ன நடந்தது என்று ஏன் கேட்கவில்லை என்பதையும் ஜனாதிபதி; தெளிவுபடுத்த வேண்டும் எனவும் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக\nவிடாது துரத்தும் கனடா காசு\nகனடாவிலிருந்து கூட்டமைப்பிற்கு வருகை தந்திருந்த பணம் புலிகளது பினாமிகளாதாவென விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.திருமலையில் தேர்தல் களத்திலுள...\nகாக்காவிற்கும் எனக்கும் தொடர்பில்லை: சரவணபவன்\nமூத்த போராளியான காக்காவின் பேட்டி ஊடக அமையத்தில் நடந்தது.எனக்கும்\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் மனைவியோ பிள்ளைகளோ, லெப்.கேணல் கில்மனின் குடும்பமோ தளபதி பிரிகேடியர்\nயேர்மனி லண்டோ தமிழாலய ஆசிரியர் காலமானார்\nயேர்மனி ரைன்லேண்ட் ஃபால்ஸ் மாநிலத்தின் அமைந்துள்ள லண்டோ நகர தமிழாலயத்தின் ஆசிரியராக பணியாற்றிய நந்தினி என்று அழைக்கப்படும்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhavipanthal.blogspot.com/2011/05/", "date_download": "2020-07-08T08:45:06Z", "digest": "sha1:DMQOEA5XUBEU6UKJTD4PXNX37JU2VDHO", "length": 96676, "nlines": 555, "source_domain": "madhavipanthal.blogspot.com", "title": "மாதவிப் பந்தல்: May 2011", "raw_content": "\nஅங்கு ஏதும், நான் உன்னை நினைக்க மாட்டேன் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்\nPick a Label (பொருள் வரிசை)\nLabelsSaivam(49)சைவம்(48)தமிழ் இலக்கியம்(45)ஆண்டாள்(44)Thiruppaavai(36)திருப்பாவை(36)சங்கத்தமிழ்(35)paavai_book(32)PaavaiPodcast(30)TamilTwitterFM(30)rangananna(29)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)பதிவர் வட்டம்(26)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)முருகன்(23)murugan(22)தமிழ்க் கடவுள்(20)tamizh kadavul(19)ஆழ்வார்(19)***(18)Tirumala(18)சமூகம்(17)நட்சத்திரம்(17)நாயன்மா���்(16)இராமானுசர்(14)Community(13)Meaning of Om Namo Narayanaya(10)brahmotsavam(10)tamizh isai(10)திருமலைப் பிரம்மோற்சவம்(10)Nation(9)சினிமா(9)பெரியாழ்வார்(9)சைவ-வைணவம்(8)டகால்ட்டி(8)திருவரங்கம்(8)Christianity(7)இராமாயண விருந்து(7)சரணாகதி(7)தமிழ் ஈழம்(7)திருமலைக் கதைகள்(7)பிள்ளையார்(7)தேவாரம்(6)நம்மாழ்வார்(6)Meaning of Narayanaya(5)அறிவியல்(5)ஆச்சார்யர்கள்(5)சிறுகதை(5)தமிழ் இலக்கணம்(5)தியாகராஜர்(5)திருமங்கையாழ்வார்(5)நாராயணாய(5)மகளிர்(5)மீள்பதிவு(5)அனுமன்(4)அருணகிரி(4)கம்பர்(4)சுய புராணம்(4)தில்லை(4)Destination Unknown(3)Islam(3)Meaning of Om(3)languages2tamil(3)will god get moksham(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(2)கதை(2)கற்பனை(2)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)குமரன்(2)சமையல் குறிப்பு(2)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)தமிழிசை(2)தமிழ்நாடு(2)திருக்குறள்(2)திருப்பாணாழ்வார்(2)திருமழிசையாழ்வார்(2)துலுக்கா நாச்சியார்(2)தொடர்கதை(2)நமோ(2)நேர்காணல்(2)பாரதியார்(2)பிரகலாதன்(2)பொன்னியின் செல்வன்(2)முருகவாரணமாயிரம்(2)மொக்கை(2)108(1)300(1)365paa(1)Advaitam(1)Baby Bathing For Dummies(1)Blog Politics(1)Blogayanam(1)Currency(1)Difference of Opinion(1)Economics(1)Folk in Tamil Cinema(1)Imaginary News(1)MR Radha(1)MS Subbulakshmi(1)Michelle Obama(1)My Best of 2007(1)National Anthem(1)PaavaiPod01(1)PaavaiPod02(1)PaavaiPod03(1)PaavaiPod04(1)PaavaiPod05(1)PaavaiPod06(1)PaavaiPod07(1)PaavaiPod08(1)PaavaiPod09(1)PaavaiPod10(1)PaavaiPod11(1)PaavaiPod12(1)PaavaiPod13(1)PaavaiPod14(1)PaavaiPod15(1)PaavaiPod16(1)PaavaiPod17(1)PaavaiPod18(1)PaavaiPod19(1)PaavaiPod20(1)PaavaiPod21(1)PaavaiPod22(1)PaavaiPod23(1)PaavaiPod24(1)PaavaiPod25(1)PaavaiPod26(1)PaavaiPod27(1)PaavaiPod28(1)PaavaiPod29(1)PaavaiPod30(1)Prayers of Women(1)Ram Sethu(1)Sandhya Vanthanam(1)Tamil Cinema(1)Tech(1)Thanksgiving(1)Valentines Day(1)Xavier Thaninayagam Adigal(1)grantham(1)ilayaraja(1)kal thondri man thondra(1)pithukuli(1)seetha kalyana vaibhogame(1)senthilnathan(1)vaali-anjali(1)wishes(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அறிஞர் அண்ணா(1)அல்குல்(1)இராவணன்(1)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)கஜேந்திரன்(1)கண்ணன்(1)கமலஹாசன்(1)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)குமரகுருபரர்(1)குறுங்குடி(1)குறுந்தொகை(1)குலசேகரன் படி(1)கூரத்தாழ்வான்(1)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சாஸ்திரம்(1)தசாவதாரம்(1)தமிழாக்கம்(1)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தாலாட்டு(1)திருக்கச்சி நம்பி(1)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருவகுப்பு(1)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தேசிய கீதம்(1)தை-01(1)நாட்டுப்புறப் பாடகள்(1)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பறை(1)பித்துக்குளி(1)பிள்ளைத் தமிழ்(1)பெருமாளுக்கே கொசுவத்தி(1)மதுரகவியாழ்வார்(1)மனீஷா பஞ்சகம்(1)மயிலாடுதுறை(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீனாட்சி(1)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\n(3)wishes(1)Xavier Thaninayagam Adigal(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அந்தணர் அல்லாதார்(3)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அமெரிக்கா(3)அருணகிரி(4)அல்குல்(1)அறிஞர் அண்ணா(1)அறிவியல்(5)அனுமன்(4)ஆச்சார்யர்கள்(5)ஆண்டாள்(44)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆம்பல் ஆம்பல்(2)ஆலயச் சீர்திருத்தம்(3)ஆழ்வார்(19)இராமதாசர்(2)இராமாயண விருந்து(7)இராமானுசர்(14)இராவணன்(1)இளையராஜா(2)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)ஓம்(3)கடவுள் உண்டா இல்லையா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)���ாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)பெரியாழ்வார்(9)பெருமாளுக்கே கொசுவத்தி(1)பொன்னியின் செல்வன்(2)மகளிர்(5)மதுரகவியாழ்வார்(1)மயிலாடுதுறை(1)மனீஷா பஞ்சகம்(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீள்பதிவு(5)மீனாட்சி(1)முதலாழ்வார்கள்(3)முருகவாரணமாயிரம்(2)முருகன்(23)மொக்கை(2)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)வாரணமாயிரம்(3)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஜிரா(3)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\nசிலப்பதிகார Dancer மாதவியோட பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா\nமாதவிப் பந்தல் மேல், பல் கால் குயில் இனங்கள் கூவின காண் - என்பது நம் கோதைத் தமிழ்\nமாதவி என்பது வசந்தமல்லி/ குருக்கத்திச் செடி\nஅது ஆண்டாள் வீட்டுப் பந்தலில் படர்ந்து, கமகம-ன்னு மணம் வீ்சுது\nமாதவிப் பந்தல் மேல், எங்கிருந்தோ வரும் குயில்கள்லெல்லாம் வந்தமர்ந்து, பண் இசைக்கின்றன\nஇந்த மாதவிப் பந்தலில் நீங்களும் குயில்களே\nமாதவிப் பந்தல் \"வைணவ வலைப்பூ\" என்று சொல்வதில் ஒரு சிலருக்கு மட்டும் \"இனம் புரியாத\" ஆர்வம்:) - ஆனால் பந்தல் வைணவப் பூ அல்ல\nமாதவிப் பந்தலில் முதன்மை பெறுவது:\n1. மானுடம் - அது சார்ந்த ஆன்மீகம்\n2. தமிழ் - அதை முன்னிறுத்தும் ஆன்மீகம்\nசாதி மறுப்பும், தமிழ் ஏற்றமும் எங்கெங்கு எல்லாம் தலை நிமிர்ந்து உள்ளதோ...\nஅவை அத்தனையும் பந்தலில் பேசப்பட்டுள்ளது பேசப்படும்\n\"அடியார்களைக் குலம் விசாரிப்பவன் பெற்ற தாயை யோனி விசாரிப்பவன் ஆகின்றான்\" - இராமானுசர்\nஇப்படியான அறத் துணிவும்/பெரியார் உள்ளமும் உள்ள எந்த நெறியும் பந்தலுக்குச் சொந்த நெறியே, கந்த நெறியே\n சில வீட்டில், பெண்கள், இட்லிக்கு மாவரைச்ச ஒடனேயே, உப்பு போட்டுற மாட்டாங்க ராவுக்குத் தூங்கப் போவையில, கல்லுப்பைக், கையால அ...\n\"தமிழ்ப் புத்தாண்டு\" ங்கிற ஒன்னே கிடையாது\nCrux of this Post: 1. தமிழ்ப் புத்தாண்டு நாள் = பண்டை இலக்கியங்களில் கிடையாது Itz a latter day practice 2. சித்திரை / ருத்ரோத்காரி வரு&#...\nதைப்பூசம்: சங்கத் தமிழில் வேல் வழிபாடு\n(Murugan Bhakti Network-இன் முதன்மைத் தளமான murugan . org அதில், தைப்பூசச் சிறப்புப் பதிவாய் எழுதித் தர இயலுமா என்று ஆசிரியர் திரு. Patrick...\nநலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்&quo...\nகல் தோன்றி மண் தோன்றா - தமிழ் டுபாக்கூர்\n பதிவெழுதி வருசம் ஆகி விட்டது; ஆளு பூட்டான்-னு நினைச்சிட்டீயளோ:) எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றி சொல்லிப் பதி...\nதலைப்பைப் பார்த்து யாரும் சூடாக வேண்டாம்:) \"மாதவிப் பந்தலில், இப்படியெல்லாம் பதிவுகள் வருவது எங்களை *நெருடும்*\" ன்னு என்னிடம் உர...\n(முன்குறிப்பு: \"தீவிரமான\" ஆன்மீக/வைணவ வல்லுநர்கள், இதைப் படித்து விட்டு என்னிடம் கசப்பு கொள்வதைக் காட்டிலும், இந்தப் பதிவைத் தவி...\n\"இது என்னடா இது கேள்வி அதான் எல்லாருக்கும் தெரியுமே நம்ம முருகன் தான் தமிழ்க் கடவுள் இப்படியா நட்சத்திர வாரத்தில் கேள்வி கேப்பாய்ங்க...\nதமிழ் இலக்கண வாத்தி லீலை\nபரவு நெடுங்கதிர்.. வளமொடு.. செந்தமிழ் “ உரைசெய ” அன்பரும்.. மகிழ வரங்களும் அருள்வாயே (திருப்புகழ்) --------- நேரடியாக Matterக்கு ...\n சிவனருட் செல்வரான நாயன்மார்களின் கதையைப் \"புராண மிகை\" இன்றிச் சொல்லும் முயற்சியின் தொடர்ச்சியாக...\nஇன்று திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்\nசிங்களத்தில் திரிந்ததோ........வாழ்க்கை என்ற பெருங் கனவு\nதிருநீலகண்ட \"யாழ்ப்பாண\" நாயனார் = இவருக்கும் ஈழத்துக்கும் என்ன தொடர்பு\nபொதுவாகவே ஈழத்தில் சைவம் அதிகம்; வைணவம் குறைவு பொன்னாலை, துன்னாலை, வல்லிபுர ஆழ்வார் = இவை மட்டுமே இன்னொரு தமிழ்க் கடவுளான திருமாலின் தொன்மையான ஆலயங்கள்\nஅப்படியிருக்க, யாழ்ப்பாண நாயனார் = ஈழத்தில் இருந்து தோன்றிய ஒரே நாயன்மார் இவர் தானா\nஅவரின் குருபூசை (நினைவு நாள்) இன்று வைகாசி மூலம் (May 20, 2011)...பார்க்கலாமா கதையை\n* யாழ் = பண்டைத் தமிழிசைக் கருவி (இன்றைய வீணை போல)\n* பாணம் = பண் என்ற வேர்ச்சொல் பண்=ராகம் அவர்கள் வாழ்ந்த இடம் பாணம்\nசங்க காலத்தில் கவிஞர்/புலவர் என்பவர்கள் கவிதைகளை எழுத மட்டுமே செய்வார்கள் அதற்கு இசை அமைத்து, பண் கூட்டிப், பாடவும் செய்பவர்கள் யார் அதற்கு இசை அமைத்து, பண் கூட்டிப், பாடவும் செய்பவர்கள் யார்\nஎ.கா: கண்ணதாசன் = கவிஞர்; எம்.எஸ்.விஸ்வநாதன் = பாணர் :))\n ஊர் ஊராகச் சென்று கலையில் ஈடுபட்டு மகிழ்ந்தும் மகிழ்வித்தும் வாழுபவர்கள் பாணருக்குத் துணை=விறலி\nஆக, கவிஞர்-பாணர்-விறலி = இயல்-இசை-நாடகம்\nதமிழிசைக்கு உண்டான இருபெரும் கருவிகள் = யாழ், குழல் குழலி இனிது யாழ் இனிது என்ப, தம் மக்கட் மழலை சொல் கேளாதவர்\nஇதில் குழல், தமிழ்க் கடவுளான மாயோனுக்கு உரியது ஒரு சில பாணர்கள் யாழிலே வல்லவர்கள் ஒரு சில பாணர்கள் யாழிலே வல்லவர்கள் இன்னும் சிலர் குழலில் வல்லுநர்கள் இன்னும் சிலர் குழலில் வல்லுநர்கள் ஆக..யாழ்ப்பாணம் = யாழில் வல்ல பாணர்கள் தங்கிய குடி\nஈழத்தில் மட்டுமல்ல, தமிழகத்திலும் பல யாழ்ப்பாணங்கள் உண்டு\nஎப்படி ஆயர்ப்பாடி = ஆயர்கள் தங்கிய பாடிகளைக் குறிக்குமோ,\nஅதே போல் யாழ்ப்பாணம் = பாணர்கள் தங்கிய ஊரைக் குறிக்கும்\nஆனால் ஈழத்தில் இருக்கும் பாணர் குடியே மிக்க புகழுடன் சிறந்து விளங்கியதால், அதுவே நாளடைவில் \"யாழ்ப்பாணம்\" என்று ஆயிற்று (ஏழ்-பனை நாடு என்பதே யாழ்ப்-பாணம் எனத் திரிந்தது என்பாரும் உளர்)\nஅப்போ, திருநீலகண்ட \"யாழ்ப்பாணர்\" மட்டுமே ஈழத்தில் இருந்து வந்த ஒரே நாயன்மாரா\n நாயன்மார் வரிசையில், ஈழத் தமிழர்கள் யாரும் வைக்கப்படவில்லை\nநீலகண்டர் பேரில் \"யாழ்ப்பாணம்\" இருப்பதால் தான் இந்தக் குழப்பம் ஆனா இவரோட ஊர், தமிழகம் ஆனா இவரோட ஊர், தமிழகம் நடுநாட்டில் இருக்கும் எருக்கத்தம் புலியூர்\n=> திருநீலகண்ட+யாழ்ப்பாணர் = யாழிலே வல்ல பாணர் குடியில் பிறந்த நீலகண்டர் என்றே கொள்ள வேணும்\nஆடல் வல்லான் நம் சிவபெருமானை, புலி(முனிவன்) வழிபட்ட இடங்கள் ஐந்து\n5. பெரும்பாற்றப் புலியூர் (தில்லை)\nஇதிலே எருக்கத்தம் புலியூரிலே தோன்றியவர் திருநீலகண்டர் பல இசை நுணக்கங்களைக் கற்றார் பல இசை நுணக்கங்களைக் கற்றார் யாழில் ஏழிசை மீட்டி வல்லவர் ஆனார் யாழில் ஏழிசை மீட்டி வல்லவர் ஆனார் அத்தனையும் சிவபெருமான் புகழ் பாடும் இசை\nஇவருடைய மனைவி: மதங்க சூளாமணி நாட்டியப் பேரொளி கணவனும் மனைவியுமாக சிவத் தொண்டில், இசையில் காலம் கழித்தார்கள்\nஒருமுறை இருவரும் மதுரைக்குச் சென்றார்கள் கோயில் பிரகாரத்தில் உட்கார்ந்து யாழ் மீட்டினார் நீலகண்டர்\n கீழே ஊன்றிய யாழின் நரம்பு இதனால் கெட்டு விடுமே யாழின் நரம்பு தளர்ந்தால், இசை என்னவாகும்\nரசிகமணியான சிவபெருமான், அடியவர்கள் கனவிலே தோன்றி, பாணருக்குப் பலகை செய்து கொடுக்கச் சொன்னார்\nஅவர்களோ இசைக்காக் ஆர்வத்தால், பொற்பலகையே செய்து கொடுக்க, அதில் அமர்ந்து யாழ் மீட்டினார் நீலகண்டர்\nபின்னர் பல திருத்தலங்களுக்குச் சென்று, தமிழிசை பரப்பினார் நம் பாணர் பொதுவாக ஞானசம்பந்தரின் பாடல்களை யாழில் மீட்டுவதே அவருடைய வழக்கம் பொதுவாக ஞானசம்பந்தரின் பாடல்களை யாழில் மீட்டுவதே அவருடைய வழக்கம் இருவரும் சம காலத்தவர் அல்லவா\nதிருவாரூருக்கு வந்து சேர்ந்தார் நீலகண்டர் ஆனால் ஆலயத்துக்குள் செல்ல முடியவில்லை ஆனால் ஆலயத்துக்குள் செல்ல முடியவில்லை அவர் குடிப்பிறப்பே காரணமாம்\nபாணர் வெளியில் இருந்தே வாசிக்க, இசைக்கு மயங்கி, நேர் வழியாக இல்லாமல், வடக்கு வாசல் வழியாக, கொஞ்ச நேரம் உள்ளே வர \"அனுமதித்தாராம்\" ஈசன் = இது மூல நூலான திருத்தொண்டர் திருவந்தாதியில் இல்லை = இது மூல நூலான திருத்தொண்டர் திருவந்தாதியில் இல்லை ஆனால் சேக்கிழார் மட்டும் இவ்வாறு பெரிய புராணத்தில் சொல்கிறார்\n என்பதை அவரவருக்கு விட்டு விடுகிறேன்\nஈசன் நந்தியையே விலக்கி, ஊர் அறிய ஒரு அடியவனின் பெருமையைக் காட்டிக் கொடுப்பாரே அன்றி, \"புறவாசல் வழியா வந்துக்கோ\" என்றெல்லாம் சொல்ல மாட்டார் ஈசனின் \"கருணை\"த் திறம் அத்தகையது ஈசனின் \"கருணை\"த் திறம் அத்தகையது\nகந்தர்வக் குரலோன் யேசுதாஸ், மலையாள ஆச்சார சீலர்களின் கெடுபிடியால், இன்றும் குருவாயூர் கோயிலுக்குள் நுழைய முடியாமல், வெளியில் இருந்தே பாடுவது போல் அல்லவா இருக்கு\n* மாற்று மதத்தவரான யேசுதாஸ், \"மானம் பார்க்காது\", அவன் ஒருவனுக்காகவே வெளியில் நிற்கும் மாட்சி எங்கே\n* இன்றைய சங்கராச்சாரியார்கள், அரசு மரியாதை கிடைக்கலை-ன்னு, இராமேஸ்வரம் கோயில் கும்பாபிஷேகத்தைப் புறக்கணிக்கும் \"மாட்சி\" எங்கே முருகா\nஆளுடைய பிள்ளையான திருஞான சம்பந்தர்\nஅவர் பாடல்களைத் தானே நம்முடைய பாணர் தன்னோட யாழில் மீட்டுகிறார் சம்பந்தரைப் பார்க்க வேண்டும் என்று ஆவல் வந்து விட்டது அவருக்கு\nகவிஞனைக் காணத் துடித்த ரசிகன் பதிவரைக் காணத் துடித்த வாசகன் பதிவரைக் காணத் துடித்த வாசகன்:) உடனே செல்கிறார் சீர்காழிக்கு\nமுன் பின் பார்த்துக் கொள்ளாத இருவரும், கலையால்-இசையால்-தமிழால் ஒன்றுகின்றனர்\nஅவர் பாட்டை இவர் வாசித்துக் காட்ட...இவர் வாசிப்புக்கு அவர் பாட...நட்பு இறுகி வெள்ளம் போல் ஓடுகிறது\nசம்பந்தப் பிள்ளை கொஞ்சம் \"டகால்ட்டிப்\" பிள்ளை போல :) வம்பு செஞ்சி பார்க்கத் துடிக்கிறது :) வம்பு செஞ்சி பார்க்கத் துடிக்கிறது\nயாழில் வாசிக்கவே முடியாத ஒரு கடினமான பாட்டை, வேண்டுமென்றே ஒரு வித்தியாசமான மெட்டில்...எழுதிக் காட்டுகிறது = யாழ் முறிப் பண்\nஇந்த விளையாட்டு நம் பாணருக்குத் தெரியவில்லை தோழனின் பாட்டுக்கு இசையமைக்க முடியலையே என்று நொந்தே போய் விட்டார்\nஅச்சோ, தோழனின் பாட்டை வாசிக்கவும் வக்கில்லாத எனக்கு எதற்கு யாழ் என்று அதை முறித்துப் போட முயல...\n \"தோழனைக் கும்மியடிக்க நினைத்த நான் எங்கே, எனக்காகத் தன் இசையையே ஒடுக்கத் துணிந்த தோழன் எங்கே\" - என்று கலங்கினார் சம்பந்தப் பெருமான்\" - என்று கலங்கினார் சம்பந்தப் பெருமான் யாழை முறிக்கவிடாமல் தடுத்து, இரு கைகளையும் அப்படியே அணைத்துக் கொண்டார்\nஇந்த யாழ்முறிப்பண் தான், பின்னாளில் அடாணா ராகம் ஆகி, இன்றும் கச்சேரிகளில் பாடுகிறார்கள் யார் தருவார் இந்த அரியாசனம்-ன்னு சரஸ்வதி சபதம் படத்தில் சிவாஜி கலக்குவாரே யார் தருவார் இந்த அரியாசனம்-ன்னு சரஸ்வதி சபதம் படத்தில் சிவாஜி கலக்குவாரே அது இந்த அடாணா தான்\nசம்பந்தரின் திருமணப் பேச்சு நிச்சயிக்கப் படுகிறது சைவப் பெரியவர்களால் ஆனால் அவருக்கோ திருமணத்தில் நாட்டமில்லை\n நல்லூரில் திருமணத்தின் போது ஏற்படும் பெரும் தீயில்/ஜோதியில் மணமகன் சம்பந்தர் முதலான அனைவரும் உட்புக...\nசம்பந்தரின் தோழரான திருநீலகண்ட யாழ்ப்பாணரும் உட்புகுகின்றார் அதுவே இந்நாள்\nஇதே நாளில், இதே திருமணத்துக்கு வந்த, இன்னும் இரண்டு நாயன்மார்களும் மறைந்து போகிறார்கள்\n* முருக நாயனார் - இவர் சிவபூசைக்குப் பூத்தொடுத்து வாழ்ந்தவர் அதற்கு மேல் வாழ்க்கைக் குறிப்பு கிடைக்கவில்லை\n* நீலநக்க நாயனார் - சிவலிங்கம் மேல் துப்பிய அவர் மனைவி - முன்பே பந்தல் பதிவில் பார்த்துள்ளோம்\nநீலகண்டர் என்ற அதே பேரில் இன்னொரு நாயன்மாரும் இருப்பதால் (மனைவியைத் தொடாது வாழ்ந்த திருநீலகண்டக் குயவனார்)...,\nநம் பாணரைத் \"திருநீலகண்ட யாழ்ப்பாணர்\" என்று சேர்த்து அழைப்பதே வழக்கம்\nதேவாரத்தில் இடம் பெற்றுள்ள பண்கள், மொத்தம் = 21\nபகற் பண், இராப் பண், பொதுப் பண்கள் என மூன்று வகை\n* பகலில் பாடுவது = காந்தாரம், இந்தளம், நட்டபாடை முதலான 10 பண்கள்\n* இரவில் பாடுவது = தக்கராகம், மேகராக குறிஞ்சி முதலான 8 பண்கள்\n* பொதுப் பாட்டு = செவ்வழி, தாண்டகம் முதலான 3 பண்கள்\nஅப்பர் சுவாமிகள் (திருநாவுக்கரசப் பெருமான்) மட்டுமே, தமிழிசைப் பெரும் தொண்டாக...வேறு எவருமே பாடாத, 4 புதிய பண்களை உருவாக்கி அமைத்தார் = தாண்டகம், நேரிசை, இந்தளம், விருத்தம்\nபின்னாளில்...சிதம்பர \"மகாமகோபாத்யர்களால்\" தேவார ஓலைச்சுவடிகள் கரையான் பிடித்த போது...\nஅதை மீட்டெடுத்து, கிடைத்தவற்றை மட்டும் வகுத்துக் கொடுத்தார் நம்பியாண்டார் நம்பி ஆனால் அவரால் இசைப் பண்கள் என்னவென்று அறிய முடியவில்லை ஆனால் அவரால் இசைப் பண்கள் என்னவென்று அறிய முடியவில்லை தேவாரப் பாட்டிலும் அதற்கான குறிப்பில்லை\nஆனால்....இறைவன் அருளால்...நம் \"யாழ்ப்பாணர்\" மரபிலே தோன்றிய பெண் ஒருத்தி, அதே எருக்கத்தம் புலியூரில் வாழ்பவள்...அவள் தான், \"இது தான் இந்தப் பாட்டுக்குப் பண்ணாக இருக்க முடியும்\" என்று எல்லாத் தேவாரப் பதிகத்துக்கும் வகுத்துக் கொடுத்தாள் \"தல-முறை\"யில் அடுக்கப்பட்ட தேவாரம், \"பண்-முறை\"க்கு மாறியது\nதாயீ...உன் பேரை இவங்க சொல்லலை இருந்தாலும் நீ நல்லா இருக்கணும் இருந்தாலும் நீ நல்லா இருக்கணும் தெய்வத் தமிழிசைக்கு, தேவாரப் பண்ணிசைக்கு முகம் தெரியாத முதல்வளே, உனக்கு வணக்கம்\n* நாளும் தமிழிசையைப் பரப்பிய \"திருநீலகண்ட யாழ்ப்பாணர்\" திருவடிகளே சரணம்\nஇதே நாளில் மறைந்த மற்ற நாயன்மார்களான...\n* முருக நாயனார் திருவடிகளே சரணம்\n* நீலநக்க நாயனார் திருவடிகளே சரணம்\n* திருஞான சம்பந்தர் திருவடிகளே சரணம்\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nLabels: Saivam, சைவம், தமிழிசை, நாயன்மார்\nஇன்று இரு பெரும் தலைவர்கள் தோன்றிய நாள்\n* ஆதிசங்கரர் - வேதாந்தக் கடல்\n* இராமானுசர் - இறையன்புக் கடல் சாதியால் ஒதுக்கப்பட்ட/மொழியால் ஒதுக்கப்பட்டவர்களைத் துணிந்து முன்னிறுத்தி தமிழும் சமயமும் வளர்த்தார்\nசித்திரைத் திருவாதிரை - ஈசனுக்கு உகந்த திருவாதிரையில் தோன்றிய தோன்றாத் துணைவர்கள் இருவருக்கும் வணக்கம்\nசரி, அது என்ன பதிவின் தலைப்பிலே பாரதிதாசன்\nசீரங்க நாதனையும் தில்லை நடராசனையும்\nபீரங்கியால் கொண்டு பிளப்பது எந்நாளோ-ன்னு பாடிய உணர்ச்சிக் கவிஞர்-ன்னு பாடிய உணர்ச்சிக் கவிஞர் அவருக்கும் இராமானுசருக்கும் என்ன தொடர்பு\n* அவரோ பகுத்தறிவுக் கொள்கையின் கூடாரம் இவரோ பக்தி என்னும் சரணாகதிச் செம்மல்\n* அவரோ தந்தை பெரியாரிடம் பேசுபவர்\n* அவரோ பாரதிக்குத் தாசன்\nஇவர் பால் அவருக்கு என்ன பெருசா தொடர்பும் ஈர்ப்பும்\nமுத்தியோ சிலரின் சொத்தென இருக்கையில்\nஇத்தமிழ் நாடு இருந்தவப் பயனாய்\nஇராமா னுசனை ஈன்ற தன்றோ்\nஇந்நாடு வடகலை ஏன் என எண்ணித்\nதென்கலை ஈன்று திகழ்ந்த தன்றோ\n( - பாரதிதாசன் கவிதைகள்)\nஇப்படி, நாத்திகர்களையும், பகுத்தறிவுவாதிகளையும் கூடக் கவர்ந்த ஒரு சமயத் தலைவர் உண்டென்றால், அது உடையவர் என்னும் இராமானுசரே\nஎப்படித் தமிழ்க் கடவுளான முருகனை மட்டும் அவர்கள் அரைமனதாகப் பேசுகிறார்களோ, அதே போல் இராமானுசரையும் கொள்கிறார்கள்\n = அடியவர்கள் யாராயினும், அவர்களைக் குலம் விசாரிப்பவன்...பெற்ற தாயை, யோனி விசாரித்தவன் ஆகின்றான்\n- இப்படித் தாய்மையைத் தடாலடியாகப் பெரியார் கூடச் சொன்னதில்லை :) அதனால் தான்\n பதிவு எழுத இயல வில்லை அதனால் சுருக்கமாக இராமானுசரின் பிறந்த நாள் பதிவு\nரெண்டு வருசம் முன்னாடி, நண்பர்கள் அனுப்பிய மின்னஞ்சலில், ஒரு தாலாட்டுப் பாட்டைப் \"பாடி\" வைச்சேன் அதை மட்டும் இங்கே பிறந்த நாள் குழந்தைக்கு இட்டு வைக்கிறேன் அதை மட்டும் இங்கே பிறந்த நாள் குழந்தைக்கு இட்டு வைக்கிறேன் வர்ட்ட்டா\nமன்னுபுகழ் காந்தி மதி, மணி வயிறு வாய்த்தவனே\nதென் பொருநல் மாறனடி, சேர்ப்பித்தாய் செம்பொன் சேர்\nகன்னி நன்மா மதில்புடை சூழ், அரங்கநகர்க்கு அதிபதியே\nஎன்னுடைய இன்னமுதே, இராமனுசா தாலேலோ\nதாலே தாலேலோ, உன் முப்புரிநூல் தாலேலோ\nதாலே தாலேலோ, உன் முக்கோலும் தாலேலோ\nதாலே தாலேலோ, உன் முறுவல்நிலா தாலேலோ\nதாலே தாலேலோ, உன் கண்வளராய் தாலேலோ\nஉறங்காதே சக்கரமே, உடனிருந்து காத்திடுவாய்\nஉறங்காதே வெண்சங்கே, பால்கொடுத்து ஊட்டிடுவாய்\nஉறங்காதே கோபுரமே, குளிராமல் போர்த்திடுவாய்\nஉறங்காதே காவேரீ, கால்வருடி விட்டிடுவாய்\nசங்கரனும் ராகவனும், சடுதியில் ஓடிவந்தோம்\nதங்கையவள் கோதையுடன், தமிழோதி ஓடிவந்தோம்\nதிங்களொளி ரா���்திரியில், தாலாட்ட ஓடிவந்தோம்\nபங்கயத்தின் சிவப்பழகே, பதறாமல் கண்ணுறங்கு\nகண்ணுறங்கு கண்ணுறங்கு, இலட்சுமணா கண்ணுறங்கு\nகண்ணுறங்கு கண்ணுறங்கு, இராமனுஜா கண்ணுறங்கு\nநீயுறங்கு நீயுறங்கு, நிர்மலனே நீயுறங்கு\nநானுறங்கு நானுறங்கு, நானிலமும் தானுறங்கு\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nசிவச் செம்மல்களான திருத்தொண்டர்களின் கதையை, பூசிய புனைவுகள் அதிகம் இல்லாமல்...மூலநூலில் இருப்பது போலவே...\nஇக்கால/எக்கால நிலைக்கும் ஏற்றாற் போல் சொல்லும் முயற்சியின் தொடர்ச்சியாக.....\nசிறுத்தொண்ட நாயனார் (எ) பரஞ்சோதி...அவரின் நினைவுநாள்= சித்திரை மாதம் பரணி (May-03,2011)\n\"காசே தான் கடவுளடா\" படம் பார்த்து இருப்பீங்க அதில் தேங்காய் சீனிவாசன் ஆடும் சாமியார் வேடம் தான் படத்தின் நாடி நரம்பான காமெடியே அதில் தேங்காய் சீனிவாசன் ஆடும் சாமியார் வேடம் தான் படத்தின் நாடி நரம்பான காமெடியே படத்தின் ஹீரோவும் தேங்காய் சீனிவாசனே படத்தின் ஹீரோவும் தேங்காய் சீனிவாசனே முத்துராமன் அல்ல :) படத்தில் அவர் எடுத்து விடும் பாட்டு செம கலக்கல்\nஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா\nவாயுலிங்கமே அடா புடா பஞ்சலிங்கமே மடா படா :)\nஇந்தப் பாட்டில் ஒரு வரி வரும் அந்த நாயன்மாரைத் தான் இன்று பதிவிலே பார்க்கப் போகிறோம்\nசைவப் பொருளாய் இருப்பவனே அன்று\n அப்படியே கேட்டாலும் கொடுத்து விடுவதா\nPedophile, Infanticide-ன்னு எல்லாம் கொதிச்சி எழ மாட்டாங்களா சல்மான் கான் தின்ற மானே அவரை ஓட ஓட விரட்டும் போது, பிள்ளைக் கறியின் கதி\n* இறைவனே வந்து பாட்டை எழுதினாலும் குற்றம் குற்றமே-ன்னு சொன்ன உறுதி,\n* இறைவனே வந்து பிள்ளைக் கறி கேட்டால் குற்றம் குற்றமே-ன்னு சொல்ல முடியாமல் போனது ஏன்\nஅவன் பெயர் \"வாதாபி கொண்ட\" பரஞ்சோதி\nகற்ற கல்வியோ = ஆயுர்வேதம்; உற்ற கலையோ = சிற்ப வேலை; செய்த தொழிலோ = போர்\nஇப்படியான கலவையான பரஞ்சோதி, பரணி பிறந்தான் தரணி ஆள்வான்\nசோழ வளநாடான திருச்செங்காட்டங்குடி (கணபதீஸ்வரம்) தான் அவனோட சொந்த ஊர் திருவாரூர் பக்கம் சோழத்தில் பிறந்தவன் பல்லவத்துக்கு வருகிறான்....வேலைக்கு\nகாஞ்சியில் ஆயனாரின் மகளான சிவகாமியைக் காப்பாற்றி, புலிகேசியிடம் பிடிபட்டு-விடுபட்டு, மகேந்திர வர்ம பல்லவன் மனதிலே இடம் பற்றி, பல தீரச் செயல்களால் பல்லவத் தளபதி ஆகின்றான்\nபின்பு நரசிம்ம வர்ம பல்லவனுடன் சாளுக்கியம் சென்று, வாதாபி நகரத்தையே கொளுத்தி, அங்கிருந்த \"வாதாபி கணபதியை\" தமிழகம் கொண்டு வருகிறான் இந்த வெற்றி வீரன் - வாதாபி கணபதிம் பஜேஹம்\nவிநாயகரையே அறியாத தமிழகம், இதன் பின்பு தான் விநாயக வழிபாடு கொண்டது என்று சொல்வாரும் சிலர் உண்டு ஆனால் அதற்குப் போதுமான தரவுகள் இல்லை\nஇந்தப் போரின் கொடூர உக்கிரத்தால் மிகவும் மனம் சலித்துப் போனான் பரஞ்சோதி மன அமைதியை விரும்பிச் சொந்த ஊருக்கே திரும்புகின்றான் மன அமைதியை விரும்பிச் சொந்த ஊருக்கே திரும்புகின்றான்\nதிருநாவுக்கரசரின் தேவாரப் பதிகங்களைக் காஞ்சியில் கேட்டுக் கேட்டு...\nதெய்வத் தமிழ் ஓதுவாரான அப்பரின் பதிகச் சக்தி, அவன் மனசிலே பதிவுச் சக்தியாகி விட்டது\nதன் தந்தையின் அருமைத் தளபதியான பரஞ்சோதிக்கு நரசிம்ம வர்ம பல்லவனும் விடை கொடுத்து அனுப்புகின்றான்\nஆனால் பெரிய புராணம் பாட வந்த சேக்கிழார் சுவாமிகள், என்ன காரணமோ தெரியலை...சில பல புனைவுகள்....\nவாதாபியை வென்றதற்கு பரஞ்சோதியின் சைவப்பிடிப்பு தான் காரணமாம் அதை லேட்டாக உணர்ந்து கொண்ட மன்னன்...........\n\"அச்சோ, ஒரு நல்ல சிவபக்தரை அரசியலிலும் போரிலும் நாம் ஈடுபடுத்தி விட்டோமே\" என்று பயந்து போய், அவருக்கு விடை கொடுத்து விடுகிறானாம்\nவாதாபியை எரித்த \"கருணையே உருவான\" பரஞ்சோதியும் சொந்த ஊருக்குத் திரும்பி, வழக்கம் போல் சைவத்தில் திளைக்கிறார் என்று மாற்றி எழுதுகிறார் :)\n* ஒரு ஊரையே கொளுத்தவல்ல தளபதியின் மன மாற்றம்-அகவியல் மறைந்து விடுகிறது\n* அப்பரின் தேவாரத் தமிழ்ப் பதிகம் மனத்திலே தோற்றுவிக்கும் மாற்றம் மறைந்து விடுகிறது\n* ஒரு போர் வெறியனைக் கூட ஈசனின் அன்பனாக மாற்ற வல்ல அகவியல் மாற்றம் பின்னுக்குப் போக...\n* சிவபக்தர் தாமாக எதுவும் எரிக்கலை மன்னன் தான், சிவபக்தர் என்று தெரியாமல் அவரைத் தளபதியாக வைத்திருந்தான் என்ற புனைவு முன்னுக்கு வந்து விடுகிறது\nசைவ வேளாளப் பெருந்தகையான \"தெய்வச்\" சேக்கிழார் இப்படிச் செய்ய மாட்டாரே\nசேக்கிழார் சுவாமிகளின் கால கட்டம், குலோத்துங்க சோழனின் கால கட்டம்\nஅதற்குச் சில நூற்றாண்டு முன்பு தான், சைவ சமயத்தை, சமண-பெளத்த சமயங்களிடம் இருந்து மீட்டு வென்று இருந்தன பக்தி இயக்கங்கள்\nசிறப்பான சமண-பெளத்த சமயங்கள்...ஒரு கட்டத்தில் அரசாங்கத்���ை மட்டுமே சார்ந்து போய், சோர்ந்து போய் விட, பொதுமக்கள் இயக்கமாக பக்தி இயக்கம் வென்று காட்டியது\nஆனால் விடுதலை பெற்ற பின் காங்கிரசைக் கலை என்று காந்தியடிகள் சொன்னது போல் செய்யாமல்...வெற்றியை நிலைநாட்டிக் கொள்ள.....\nகிடைத்த \"வெற்றி\"யை \"வெறி\"யாக்கிக் கொள்ளச் சிலர் முனைந்து விட்டனர்\n(\"வேளாள\"-ன்னு எழுதியமைக்கு வீட்டில் இன்னிக்கி திட்டு நிச்சயம் :)\n\"சைவத்துக்காக\" எந்தத் தியாகமும் செய்யத் தயாராய் இருக்கணும் என்று பல புனைவுகள் உருவாக்கப்பட்டு விட்டன\n* சமயத்தின் பேரால் மனைவியைக் கேட்டாலும் கொடுக்கும் மனசு\n* பிள்ளையைக் கேட்டாலும் கொடுக்கும் மனசு\n* சிவன் சொத்து குல நாசம் என்ற பயமுறுத்தல்...போன்ற பின்னல்கள் எல்லாம் பின்னப்பட,\nஏற்கனவே இருந்த திருத்தொண்டர்களின் உண்மையான கதையும் திரிந்து போய் ஆங்காங்கே மாற்றம் கண்டுவிட்டன\nபுனிதா (காரைக்கால் அம்மை), கண்ணப்பன், நந்தனார், நீலகண்டக் குயவனாருக்கு ஈடாக...\n* சுற்றம் கொன்ற கோட்புலியார்,\n* தன் மனைவியையே ஈந்த இயற்பகை,\n* பிள்ளையை வெட்டித் தரத் துணிந்த பரஞ்சோதி,\n* தந்தையின் காலை வெட்டிய சண்டேசர்...\nதொண்டர்களின் இயற்கையான வாழ்க்கை நிகழ்ச்சிகளின் மேல் புனைவுகள் ஏற்றப் பட்டு, ஏற்றம் பட்டன\nநந்தனாரைத் தில்லைத் தீட்சிதர்கள் \"வாங்கோ வாங்கோ\" என முகமும் அகமும் மலர வரவேற்றனர் என்றும் எழுதப்பட்டது\n\"இது உங்க சிதம்பரம், மிஸ்டர் நந்தன்; நீங்க தாராளமா உள்ளே வரலாம்; எங்களுக்கு அப்ஜெக்ஷனே இல்லை\nஆனா நெருப்பில் இறங்கிப் \"புனிதப்\"படுத்திக்கிட்டு தரிசனம் பண்ணணும்-ங்கிறது பகவத் சித்தமாப் போயிட்டதே\" - இப்படிப் புனைந்து நலம் உரைக்கப்படுகிறது சேக்கிழாரின் பெரிய புராணத்தில் அட முருகா\nபுனிதா, கண்ணப்பன், நந்தனார், நீலகண்டக் குயவனார் போன்றோரின் மாசில்லாத \"சிவ-அன்பு\" ஒரு புறம் இருந்தாலும்......\nசமயத்தை நிலை+நாட்டணும்-ன்னா, வெறுமனே கருணை போதுமா சிவ-\"அன்பு\" மட்டும் போதுமா அதான் இப்படியான \"மதப் பிடிப்பு\"\nஏனோ தெரியலை...ஆழ்வார்களின் கதைகளில் இப்படியான அதீதப் புனைவுகள் \"அதிகம்\" இருப்பதில்லை, அந்தச் சமயத்திலே பல அபத்தங்கள் இருப்பினும்\nSo Called தாழ்ந்த குலத்து ஆழ்வாரை அடித்து ரத்தம் வரச் செய்த அர்ச்சகர்-ன்னு ஒளிக்காமல் மறைக்காமல் வருகிறது\nஇறந்தவரை உயிர்ப்பித்தல், மண்ணைப் பொன்னாக்��ுதல், \"மேஜிக்\"/பரிகார விஷயங்கள் அதிகம் இருப்பதில்லை ஒழுங்கா கதை எழுதலை போல ஒழுங்கா கதை எழுதலை போல அப்படி எழுதி இருந்தால், இன்னும் ஜோராப் பரவி இருக்குமோ என்னவோ\nஅதனால் தானோ என்னவோ...சைவக் குடும்பத்தில் பிறந்தூறிய என்னிடம்...நாலாயிர ஈர்ப்பு...வேணாம்...தமிழ்மண விருதுப் பதிவிலேயே பார்த்தோமே...சொன்னால் விரோதமிது...அவரவர்களே உய்த்து உணரட்டும்\nஎனக்கு இருக்கவே இருக்கு புனிதாவின் வாழ்க்கை கிட்டத்தட்ட அவளும் நானும் ஒன்னே\nஅது, ஆழ்வார்களோ, நாயன்மார்களோ, சமண-பெளத்த சாரணர்களோ...எவராயினும், அடியவர்கள் அடியவர்களே\nபுனைவைச் செய்தவர்கள் இவர்கள் அல்லர் இதைப் புரிந்து கொண்டாலே போதும்\nபுனைவை மட்டுமே படித்துவிட்டு, \"சீ இவனெல்லாம் நாயன்மாரா\" என்று கோட்புலி நாயானார் பதிவில் வீசியது போல், அவசரப்பட்டு ஏசி விடாதீர்கள்\nபுனைவுகளால் அடியார்களின் உண்மையான பெருமைக்கு மாசு வந்து விடாது அவர்களின் ஞான-பக்தி வைராக்கியம் அப்படி அவர்களின் ஞான-பக்தி வைராக்கியம் அப்படி சங்கு சுட்டாலும் வெண்மை தரும்\nநாம் கதைக்கு வருவோம்...பரஞ்சோதி எப்படிச் \"சிறுத் தொண்டன்\" ஆனான்\nபோரின் குற்ற உணர்வால் மனம் வெதும்பிய பரஞ்சோதி, கிராமத்தில் மீதி வாழ்நாளைக் கழித்தான்...\nபல சிவனடியார்களிடம் பணிந்து நடக்கத் தொடங்கினான் நாவுக்கு-அரசான அப்பர் பெருமானின் பணிவைக் கண்டவன் ஆயிற்றே\nஆனாலும் முன்னாள் தளபதி என்கிற பயங் கலந்த மரியாதை மற்றவர்களுக்கு இருக்கத் தான் செய்தது\nஇதனால் அடியார்கள் உடனான நெருக்கம் குறைவதைக் கண்ட பரஞ்சோதி, தன்னை இன்னும் தாழ்த்திக் கொண்டான் \"தொண்டன்\" என்று கூடச் சொல்லாது, \"சிறிய தொண்டன்\" என்றே வழங்க...அதுவே \"சிறுத்தொண்டர்\" என்று ஆகிப் போனது\nபரிவதில் ஈசனைப் பாடி, அன்பே சிவமான ஈசன்...பைராகி (பைரவ சிவயோகி) வேடம் பூண்டு கொண்டார் பரஞ்சோதி வீட்டு வாசலின் முன்னே பசியோடு...பிட்டுக்கு மண் சுமந்தும் பசி ஆறாத பெருமான்\nசந்தன நங்கை என்னும் பணிப்பெண்: \"வாங்க ஐயா எஜமான் வீட்டில இல்லை சிவனடியாருக்கு உணவிட்ட பின்னர் தான், தானும் உண்பாரு அதான் கோயில் பக்கமாப் போய் இருக்காரு அதான் கோயில் பக்கமாப் போய் இருக்காரு நீங்க உள்ளே வந்து உட்காருங்க, இதோ வந்துருவாரு நீங்க உள்ளே வந்து உட்காருங்க, இதோ வந்துருவாரு\nபைராகி: \"நான் உள்ளே வர முடியாது உள்ளே அவன் மனைவி தனியாக இருக்கிறாள் உள்ளே அவன் மனைவி தனியாக இருக்கிறாள்\nவெண்காட்டு நங்கை (பரஞ்சோதியின் மனைவி..ஓடோடி வந்து): \"சுவாமிகளே, இப்படி அமருங்கள் இதோ வந்து விடுவார் பசியாய் இருப்பின் பாதகமில்லை, அவர் வராமலேயே உணவிடுகிறேன்\n அவன் வந்தால் என்னை ஆலயத் திண்ணையில் வந்து பார்க்கச் சொல்\"\nஅவன் வந்தான், அவள் சொன்னாள்,\nஅவன் ஓடினான், அவரை நாடினான்,\nஆனால் பைராகியோ அவன் வாழ்விலே பெரும் குண்டைத் தூக்கிப் போட்டார்\n ஆனால் பல நாட்களுக்கு ஒரு முறை மட்டும் சாப்பிடுவோம் எனக்கு மனித மாமிசம் வேண்டும் எனக்கு மனித மாமிசம் வேண்டும் அதுவும் இளம் பிஞ்சு மாமிசம் அதுவும் இளம் பிஞ்சு மாமிசம் வளமான தலைச்சன் பிள்ளையின் வறுத்த கறி\nஅதெல்லாம் உங்க ஊரில் கிடைக்காது சுடுகாட்டுப் பக்கம் தான் கிடைக்கும் சுடுகாட்டுப் பக்கம் தான் கிடைக்கும் என் பசி என்னோடு போகட்டும் என் பசி என்னோடு போகட்டும் உனக்கேன் வம்பு உன்னால் அதெல்லாம் தர முடியாது தொந்தரவு செய்யாமல் போய்விடு\n இளம்பிஞ்சு மாமிசமாம் - பிள்ளையின் வறுத்த கறியாம்\nஎன்னமோ வடை கறி, சால்னா, முட்டைப் போண்டா கேக்குறாப் போல கேக்குறாரு அயோக்கிய யோகி அப்படியே அலேக்காப் பிடிச்சி ஜெயிலுக்குள்ளாற போட வேணாமா\nபரஞ்சோதி, ஒரு வகையான குற்ற உணர்விலேயே இருப்பவன் ஒரு ஊரையே கொளுத்தியவன் ஆயிற்றே ஒரு ஊரையே கொளுத்தியவன் ஆயிற்றே என்ன காரணமோ தெரியலை, அந்த க்ஷத்ரிய இரத்தம் இன்னும் ஒரு ஓரமாத் துடிக்குது போல;\nதான் இப்போது கடைபிடிக்கும் பிராயச்சித்தம்-சைவக் கொள்கையைக் காப்பாத்தணும்-ன்னு நினைச்சிக்கிட்டு ஒப்புக் கொண்டான்\nபிள்ளைக் கறிக்கு எங்கே போவது\nபகுத்தறிவு அரசியல்வாதியா இருந்தா, யாருக்கும் தெரியாம, தேர்தலுக்கு முன்னாடி நரபலி-பிள்ளைப்பலி கொடுத்திருக்கலாம் ஆனா பரஞ்சோதிக்குத் தான் பகுத்தறிவு பத்தாதே\nஇன்னொருத்தர் பிள்ளையைக் கோழி அமுக்கறாப் போல அமுக்கிக் காவு கொடுப்பதற்குப் பதில்...தன் பிள்ளையையே காவு கொடுக்கத் துணிஞ்சிட்டான் பாவி..(அ) முன்னாள் தளபதி\nஐயோ, அவன் மனைவி என்ன பட்டாளோ, எப்படி அழுதாளோ, நமக்குத் தெரியாது\nஊரை எரித்த வெறி அடங்கி, அதுவே கொள்கை வெறியாக மாறினால் = இப்படித் தான் ஆகும்\nவெட்டத் \"துணிந்தான்\"......வெட்டிப் பையலான பரஞ்சோதியின் மன உறுதிக்கு ஈசனே பயந்து விட்டார்...\nஅன்பே சிவம் என்று ஆன பின்னரும், பழைய குற்றவுணர்ச்சியால் இன்னமும் தவிக்கும் இந்த \"வெறி\"யனை இப்படியே விட்டு வைக்கக் கூடாது என்று தன்னிடமே சேர்த்துக் கொண்டான் கயிலையான்\nசீராளா என்று அந்தப் பிஞ்சின் பேர் சொல்லி அழைக்க, பிள்ளை-தாய்-தந்தையைத் தன் கயிலையில் அணைத்து இணைத்துக் கொண்டான் ஈசன்\nமூலநூலான திருத்தொண்டர் திருவந்தாதியில் இவ்வளவே இருக்க....\nஏதோ வெட்டிச் சமைத்தே விட்டது போல் \"நாடக பாவனை\" சேர்த்து... \"வரலாறு\" ஆக்கி விட்டார் சேக்கிழார் சுவாமிகள்\nஎன்ன செய்வது.......குலோத்துங்க சோழச் சக்கரவர்த்திகளின் கீழ், அரச-அந்தண-வேளாள முறைமைக்கு, எங்கள் ஈசனையே காவு கொடுத்தாவது சைவத்தைத் தூக்கி நிறுத்த வேண்டும் அல்லவா\nமனம் வலித்தால் இந்தப் பத்தியைத் தவிர்த்து விடுங்கள் ஏன்-னா இனி எழுதுவது சேக்கிழார்...\nபிள்ளைச் சீராளனைப் பள்ளியில் இருந்து அவசர அவசரமாய் அழைத்து வர...\nபிள்ளைச் சீராளனைத் தாய், தன் இரு தொடையிலே தாங்க...\nபிள்ளைச் சீராளன் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் சிரிக்க...\nபிள்ளைச் சீராளன் கழுத்திலே ஒரே வெட்டில்......\nஇனிய மழலைக் கிண்கிணிக் கால் இரண்டும் மடியின் புடை இடுக்கி,\nகனிவாய் மைந்தன் கை இரண்டும் கையால் பிடிக்க, காதலனும்\nநனி நீடு உவகை உறுகின்றார் என்று மகிழ்ந்து நகை செய்ய,\nதனிமா மகனைத் தாதையார் கருவி கொண்டு தலை அரிவார் (12ஆம் திருமுறை: பெரிய புராணம்)\n-இப்படிக் கேட்டாராம் சைவச் செம்மலான சிவபெருமான்\n அசுரன் என்று கூடப் பாராது, வரம் வழங்கும் நம் குலத்தந்தை ஈசனா இப்படிக் கேட்பார்\nஅவனவன் சுக போகத்தை எடுத்துக் கொள்ள, விஷத்தை எடுத்து உண்ட கண்டனா இப்படிக் கேட்பார்...ஆனாலும் கேட்டாராம்\nகறி செய்யும் போது பெரும்பாலும் தலையை நீக்கி விடுவது வழக்கம் தானே பெற்றவர்கள் சிவயோகிக்கு என்ன பதில் சொல்வது-ன்னே தெரியாமல் பரிதவிக்க...\nசிறந்த சைவக் குடிப்பிறந்த பெண்ணான வேலைக்காரி சந்தனநங்கை, \"இப்படி ஆனாலும் ஆகும்-ன்னு எனக்குத் தெரியும் எது-ன்னாலும் சைவ யோகிகளின் மனம் கோணவே கூடாது எது-ன்னாலும் சைவ யோகிகளின் மனம் கோணவே கூடாது அதான் ஒதுக்கிய தலையை, யாரும் அறியாமல், நான் தனியாக கறி சமைத்து வைத்துள்ளேன்\" என்று கூறினாளாம் அதான் ஒதுக்கிய தலையை, யாரும் அறியாமல், நான் தனியாக கறி சமைத்து வைத்துள்ளேன்\" என்று க��றினாளாம்\n\"தனியாக உணவருந்திப் பழக்கமில்லை\" என்று சிவயோகி சொல்ல, தன் பிள்ளையின் கறியைத் தானும் உண்ணத் துணிந்த பரஞ்சோதி....\n\"உங்கள் பிள்ளையை வரும் போது பார்த்தேனே, அவனையும் கூப்பிடுங்கள்\" என்று சைவ யோகி சொல்ல....சீராளா என்று அவரே கூவி அழைக்க...\nபிள்ளையோ மாயமாய் ஓடி வர...யோகி மறைந்தார் வேலைக்காரி உட்பட, அந்த வீட்டுக்கே சைவப் பெருவாழ்வு கிட்டியது வேலைக்காரி உட்பட, அந்த வீட்டுக்கே சைவப் பெருவாழ்வு கிட்டியது\nஆனால் இன்றளவும், இந்தப் \"படையல்\" செங்காட்டங்குடியில் நடத்தப்படுகிறது\n\"சீராளங்கறி\" என்றே \"பிரசாதத்துக்கு\" பெயர்\nவருஷத்துக்கு ஒரு நாள் மட்டுமே இது \"நிவேதி\"க்கப்படும் இதை உண்டால் குழந்தைப் பாக்கியம் உண்டாகும் :(\nஇன்னொருத்தன் பிள்ளையின் பேரால் கறி - அதை உண்டால் தனக்குப் பிள்ளை பிறக்கும் - அடா அடா, எவன் பிள்ளையோ நமக்கென்ன கவலை அவரவர் வாழ்வு அவரவர் கையில் அவரவர் வாழ்வு அவரவர் கையில் \"பிரசாதத்துக்கு\" கூட்டம் கூட்டமாகப் \"பக்தர்கள்\".... :((\nஉங்க பிள்ளையின் பேரால் அர்ச்சனை மட்டும் தானே பண்ணுவீங்க ஆனா உங்க பிள்ளையின் பேரால் கறி போடுறாங்கன்னா ஆனா உங்க பிள்ளையின் பேரால் கறி போடுறாங்கன்னா\nரவி கறி, ராகவன் கறி-ன்னு போட்டா, சும்மா விட்டுருவீங்களா ஆனால் சீராளங் கறி-ன்னா மட்டும் நமக்குப் \"பிரசாதம்\"-ல்ல ஆனால் சீராளங் கறி-ன்னா மட்டும் நமக்குப் \"பிரசாதம்\"-ல்ல Hypocrisy\nசிறுத்தொண்டன் (எ) பரஞ்சோதி செய்யாத பலவும் செய்ததாகச் சொல்லி, ஒரு எளிய அடியவனின் வாழ்வில் நடந்த ஒரு துன்பியல் சம்பவத்தை...\nகன ஜோரான நாடகமாக மாற்றி விட்டோம் உம்ம்ம்ம்....சிவம் பெரிதா = மேன்மை கொள் \"சைவ நீதி\" ஓங்குக உலகமெல்லாம்\nஇன்றளவும் \"சீராளன் கறி\" ஆலயத்தில் தேவை தானா என்பதை அவரவர் மனசாட்சிக்கு விட்டு விடுகிறேன்\nமுருகா, நம் காதலை எப்போதும் உடனிருக்கும் நீ மட்டுமே அறிவாய் உன் மனச்சாட்சியே என் மனச்சாட்சி\n* சிவச் செம்மல்களான திருத்தொண்டர்களின் கதையை....\n* பூசிய புனைவுகள் அதிகம் இல்லாமல்...\n* மூலநூலில் (திருத்தொண்டர் திருவந்தாதி) இருப்பது போலவே...\n* இக்கால/எக்கால நிலைக்கும் ஏற்றாற் போல் சொல்லும் முயற்சியின் தொடர்ச்சியாக.....\nஇன்று சிறுத்தொண்ட நாயனார் (எ) பரஞ்சோதி...அவரின் நினைவுநாள்-குருபூசை\nகாதலாகி கசிந்து கண்ணீர் மல்கும்\nமெய் அடியார்கள் திருவடிகளே சரணம்\nகுழந்தை, சீராளன் திருவடிகளே சரணம்\nசைவப் பொருளாய் இருப்பவனே - அன்று\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nLabels: Saivam, சைவம், நாயன்மார்\nஎத்தனையோ சான்றோர் & தமிழ் அறிஞர்கள்\nஅத்தனை பேருக்கும் நல் வணக்கம்\n2008 தமிழ்மண விருதுப் பதிவுகள்...\nதேவாரம் பாடிய ஒரே பெண் - Icon Poetry\nஇனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ஓம் நமோ Dash\n* திருப்பாவை For Dummies\n* யார் தமிழ்க் கடவுள்\n* சங்கத் தமிழில், தமிழ்க் கடவுள்: தரவுத் தொகுப்பு\n* இராம.கி ஐயாவின் சொல்லாய்வு - \"நாரணம்\"\n* \"நாரணம்\" தமிழ்ச் சொல்லா\n* தமிழ்க் கடவுள்: குமரனின் பதிவு & தோழன் இராகவனின் விவாதம்\n* சங்க இலக்கியத்தில் தமிழ்க் கடவுள்\n* ஆண்டாள் என்னும் பறைச்சி; \"பறை\" என்றால் என்ன\n* கோதையின் பிறந்தநாள்: \"Kissing For Dummies\"\n* ஓம் நமோ Dash: மாதவிப் பந்தலில் \"ரகசியத்\" தாலி\n* சங்கர ஜெயந்தி: சொப்பு விளையாட்டிலே கடவுள்\n* தமிழ்மணம் விருது பெற்ற காரைக்கால் அம்மையார்\n* சிதம்பரம் நடராஜர் - இனி அரசு செய்ய வேண்டியது என்ன\n* மார்கழி-24: தமிழ் அர்ச்சனை செய்யாதீங்க\n* தேவாரம்: நாயன்மார்கள் 63ஆ or 72ஆ\nகடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு\nவெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.\nகுலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது\nஉங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.\nPosted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009\n* தேவாரம் பாடிய \"ஒரே\" பெண் - Icon Poetry\n* ஆண்டாள் கல்யாணப் போட்டியில் வென்ற ஆண்மகன் யார்\n* இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா\n* கேள்வி கேட்கலையோ கேள்வி நாத்திகன் ஆத்திகன் ஆன கதை\n - தசாவதாரம் வினாடி வினா\n* சிவலிங்கம் ச்சே \"அதை\"யா குறிக்கிறது\n* விராலிமலை முருகப் பெருமான் பிடிக்கும் சுருட்டு பீடி\n* KRS - ஆன்மீகப் பதிவு எழுதுவதை நிறுத்தி விடு\n* ***E=mc^2. எனவே கடவுள் இல்லை\n* ***யார் தமிழ்க் கடவுள்\n* ***தமிழ்ப் பதிவர்களின் பாரதப் போர்\n* இரத்த தானம் செய்யலாம்\n* 2008: இனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ராமர் பாலமும், இராமானுசரும்\n - பொன்னியின் செல்வன் வினா விளையாட்டு\n* நீங்க என்ன பெரீய்ய்ய்ய பெரிய ஆழ்வாரா\n* அர்ச்சகரைத் திருத்திய அப்துல் கலாம்\nபற்பநாபன் கையில்.. என்ற வரியில்..\n பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க\nஇன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;\nஇன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/mersal-vs-velaikkaran/", "date_download": "2020-07-08T08:27:38Z", "digest": "sha1:RHVRBE3E6XZFQW2HOVITS6TMYPIAUTJG", "length": 12159, "nlines": 178, "source_domain": "newtamilcinema.in", "title": "மெர்சல் Vs வேலைக்காரன்? சிவகார்த்திகேயனின் புதிய முடிவால் இன்டஸ்ட்ரியில் மிரட்சி! - New Tamil Cinema", "raw_content": "\n சிவகார்த்திகேயனின் புதிய முடிவால் இன்டஸ்ட்ரியில் மிரட்சி\n சிவகார்த்திகேயனின் புதிய முடிவால் இன்டஸ்ட்ரியில் மிரட்சி\n‘நான் மூன்று முதல்வர்களை எதிர்த்தவன் தெரியுமா’ என்று இப்பவும் டபாய்ப்பார் டி.ராஜேந்தர்’ என்று இப்பவும் டபாய்ப்பார் டி.ராஜேந்தர் ‘தம்பி… டெபாசிட் கூட வாங்க மாட்டே’ என்று பலரும் எச்சரிக்க, தனியாக நின்று பல லட்சம் ஓட்டுகளை வாங்கி, பர்கூரில் ஜெயலலிதாவையே லேசாக மிரளவிட்டவர்தான் மிஸ்டர் தன்மான சிங்கம்\nகோடம்பாக்கத்தின் திடீர் தன்மான சிங்கம் ஆகிவிட்டாரோ என்னவோ விஜய்யின் மெர்சல் படம் வரும்போது, வேலைக்காரன் படத்தை வெளியிட்டாலென்ன என்கிற ஆலோசனையில் இருக்கிறாராம் சிவகார்த்திகேயன். செப்டம்பர் இறுதியில் ஆயுத பூஜை லீவுக்கு வருவதாக முன்பு திட்டமிட்ட ‘வேலைக்காரன்’ டீம், இப்போது அப்படியே தள்ளி தீபாவளி திருநாளன்று திரைக்கு வரலாமா என்று யோசிக்கக் காரணம், இதுவரை சிவாவின் ஒரு படம் கூட தீபாவளி சமயத்தில் திரைக்கு வந்ததில்லை என்பதால்தானாம்.\nஆயுதபூஜைக்கும் தீபாவளிக்கும் அதிகபட்ச இடைவெளி ரெண்டே வாரம் என்பதாலும் இத்தகைய முடிவை அவர் எடுத்திருக்கக் கூடும். ஆனால் சிவகார்த்திகேயனின் இந்த முடிவுக்கு விநியோகஸ்தர்களும், திரையரங்கங்களும் சொல்கிற பதிலை வைத்துதான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கப் போகிறாராம் சிவா.\nஒருகாலத்தில் ரஜினியும் கமலுமே மோதிக் கொண்ட தீபாவளிகள் உண்டு. அஜீத் விஜய் மோதிக் கொண்ட தீபாவளிகள் உண்டு. வரலாறு சிவகார்த்திகேயன் விஜய் மோதலையும் கல்வெட்டில் எழுதட்டுமே, கஷ்டமா\nமெர்சல் படத்தில் ஓப்பனிங் காட்சி இதுதான்\nவிஜய் பின்னால் பெரும் கூட்டம்\n தொடர்ந்து மிரள விடும் விஜய்\n மெர்சல் விஷயத்தில் அட்லீ விளக்கம்\nரஜினி, சிவகார்த்திகேயன் படங்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் அதிரடி அபராதம்\nமீண்டும் முருங்கை மரம் ஏறிய நயன்தாரா\nபிற நடிகைகளுக்கு நயன்தாராதான் ரோல் மாடல்\nநயன்தாராவுக்காக படம் பார்த்த மோகன்ராஜா\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ் புடிச்சு உள்ளே போட்ட பூர்ணா\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை இனி என்னாகும் சீன பொருளாதாரம்\nவேலைக்காரன் மாபெரும் வெற்றி படமாக அமைய வாழ்த்துக்கள்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=40712061", "date_download": "2020-07-08T07:00:08Z", "digest": "sha1:I4ZX2RZ3WHM7LXJTQAVPDAYZYPK2FKSO", "length": 61682, "nlines": 874, "source_domain": "old.thinnai.com", "title": "பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பேராற்றல் கொண்ட பிரபஞ்சக் கருந்துளைகள் (Black Holes) (கட்டுரை: 6) | திண்ணை", "raw_content": "\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பேராற்றல் கொண்ட பிரபஞ்சக் கருந்துளைகள் (Black Holes) (கட்டுரை: 6)\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பேராற்றல் கொண்ட பிரபஞ்சக் கருந்துளைகள் (Black Holes) (கட்டுரை: 6)\nகடவுள் எப்படி இந்த உலகைப் படைத்தார் என்று நான் அறிய விரும்புகிறேன். இந்தக் கோட்பாடு அந்தக் கோட்பாடு என்பதைக் கேட்பதில் எனக்கு இச்சையில்லை. அந்தப் படைப்புக் கடவுளின் உள்ளக் கருத்துக்களைத் தேட விழைகிறேன்; மற்றவை எல்லாம் அதன் விளக்கங்கள்தான்.\nஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (காலவெளிக்கு அப்பால் பிரபஞ்சங்கள்)\n(காலம் என்னும்) நான்காவது பரிமாணம் 1910 ஆண்டுகளில் பெரும்பாலும் புழங்கும் ஒரு வீட்டுச் சொல்லாக ஆகிவிட்டது. பிளாடோ, கந்தின் பூரண மெய்ப்பாடு (An Ideal Platonic or Kantian Reality) முதல் துவங்கி வானுலகும் உட்படத் தற்கா���ப் புதிரான விஞ்ஞானப் பிரச்சனைகள் அனைத்துக்கும் விடையாக எல்லாராலும் அது ஏற்றுக் கொள்ளப்படும்.\nபேராசியை டாக்டர் லிண்டர் ஹென்டர்ஸன் (கலையியல் விஞ்ஞானம்)\nபிரபஞ்சத்திலே கண்ணில் புலப்படாத கருந்துளைகள் அகிலத்தில் புதிரான விசித்திரங்கள் ஆயினும் கருந்துளைகள்தான் பிரபஞ்சத்தின் உப்பிய வடிவில் 90% பொருளாக நிரம்பியுள்ளன ஆயினும் கருந்துளைகள்தான் பிரபஞ்சத்தின் உப்பிய வடிவில் 90% பொருளாக நிரம்பியுள்ளன எளிதாகச் சொன்னால், ஒரு சுயவொளி வீசும் விண்மீன் எரிசக்தி முழுவதும் தீர்ந்துபோய் திணிவுப் பெருக்கால் எழும் பேரளவு ஈர்ப்பாற்றலில் சிதைந்து “ஒற்றை முடத்துவ” (Singularity) நிலை ஆவது. அப்போது கருந்துளையின் அழுத்தம், திணிவு கணக்களவில் முடிவில்லாமல் மிகுந்து விடுகிறது (At the point of Singularity, the Pressure & Density of a Black Hole are Infinite) \nபிரபஞ்ச விஞ்ஞான மேதை ஸ்டீ·பென் ஹாக்கிங்\nஇருபது, இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டுகளின் ஒப்பற்ற பௌதிக மேதையாகத் தற்போது கடுமையான நோயில் காலந் தள்ளி 2007 இஇல் அறுபத்தியைந்து வயதான ஸ்டீ·பென் ஹாக்கிங் விஞ்ஞான ஆற்றலில் கலிலியோ, ஐஸக் நியூட்டன், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஆகியோருக்கு இணையாகக் கருதப்படும் பிரிட்டிஷ் விஞ்ஞானி விரிந்து செல்லும் பிரபஞ்சத்தின் தோற்றம், மறைவு [The Origin & Fate of the Universe], ஈர்ப்பியல்பின் கதிர்த்துகள் நியதி [Quantum Theory of Gravity], நிச்சயமற்ற நியதி [The Uncertainty Principle], அடிப்படைத் துகள்கள், [Elementary Particles], இயற்கையின் உந்துவிசை [The Force of Nature], பிரபஞ்சத்தின் கருங்துளைகள் [Black Holes], காலத்தின் ஒருதிசைப் போக்கு [The Arrow of Time], பௌதிகத்தின் ஐக்கியப்பாடு [The Unification of Physics] ஆகியவற்றில் தனது ஆழ்ந்த கருத்துக்களைத் தெளிவாக, எளிதாக எடுத்துக் கூறியவர். பிரமாண்டமான பிரபஞ்ச அண்டங்களின் இயக்க ஒழுக்கங்களையும், கண்ணுக்குப் புலப்படாத அடிப்படைத் துகள்களின் [Fundamental Particles] அமைப்பையும் ஒன்றாக விளக்கக் கூடிய “மகா ஐக்கிய நியதி” [Grand Unified Theory, (GUT)] ஒன்றை விஞ்ஞானிகள் என்றாவது ஒருநாள் உருவாக்க வேண்டும் என்று முற்பட்டு வருபவரில் ஒருவர், ஸ்டீ·பென் ஹாக்கிங்\nஇங்கிலாந்தில் ஹாக்கிங் லுகாஸியன் கணிதப் பேராசிரியராக [Lucasian Professor of Mathematics] கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வந்தவர். முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பாக அதே பதவியில் அதே இடத்தில் அமர்ந்திருந்தவர், ஈர்ப்பாற்றலைக் கண்டுபிடித்த கணிதப் பௌத��க மேதை, ஸர் ஐஸக் நியூட்டன் (1642-1726), நோபெல் பரிசு பெற்றக் கணித மேதை பால் டிராக் [Paul Dirac (1902-1984)] என்பவரும் அதே இடத்தில் பின்னால் பதவி வகித்தவர்\nபிரபஞ்சத்தின் கருந்துளை என்றால் என்ன \n1916 ஆம் ஆண்டில் ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதியின் அடிப்படையில் ஜெர்மன் வானியல் விஞ்ஞானி கார்ல் சுவார்ஸ்சைல்டு (Karl Schwarzschild), பிரபஞ்சத்தில் முதன்முதல் கருந்துளைகள் இருப்பதாக ஓரரிய விளக்கவுரையை அறிவித்தார். ஆனால் கருந்துளைகளைப் பற்றிய கொள்கை, அவருக்கும் முன்னால் 1780 ஆண்டுகளில் ஜான் மிச்செல், பியர் சைமன் லாப்பிளாஸ் (John Michell & Pierre Simon Laplace) ஆகியோர் இருவரும் அசுர ஈர்ப்பாற்றல் கொண்ட “கரும் விண்மீன்கள்” (Dark Stars) இருப்பதை எடுத்துரைத்தார்கள். அவற்றின் கவர்ச்சிப் பேராற்றலிலிருந்து ஒளி கூடத் தப்பிச் செல்ல முடியாது என்றும் கண்டறிந்தார்கள் ஆயினும் கண்ணுக்குப் புலப்படாத கருந்துளைகள் மெய்யாக உள்ளன என்பதை விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ள நூற்றி முப்பது ஆண்டுகள் கடந்தன \n1970-1980 ஆண்டுகளில் பேராற்றல் படைத்த தொலைநோக்கிகள் மூலமாக வானியல் விஞ்ஞானிகள் நூற்றுக் கணக்கான காலாக்ஸிகளை நோக்கியதில், கருந்துளைகள் நிச்சயம் இருக்க வேண்டும் என்னும் கருத்து உறுதியானது. கருந்துளை என்பது ஒரு காலவெளி அரங்கில் திரண்ட ஓர் திணிவான ஈர்ப்பாற்றல் தளம் (A Black Hole is a Region of Space-time affected by such a Dense Gravitational Field that nothing, not even Light, can escape it). பூமியின் விடுதலை வேகம் விநாடிக்கு 7 மைல் (11 கி.மீ./விநாடி). அதாவது ஓர் ஏவுகணை விநாடிக்கு 7 மைல் வீதத்தில் கிளம்பினால், அது புவியீர்ப்பை மீறி விண்வெளியில் ஏறிவிடும்.. அதுபோல் கருந்துளைக்கு விடுதலை வேகம் : ஒளிவேகம் (186000 மைல்/விநாடி). ஆனால் ஒளிவேகத்துக்கு மிஞ்சிய வேகம் அகிலவெளியில் இல்லை யென்று ஐன்ஸ்டைனின் நியதி எடுத்துக் கூறுகிறது. அதாவது அருகில் ஒளிக்கு ஒட்டிய வேகத்திலும் வரும் அண்டங்களையோ, விண்மீன்களையோ கருந்துளைகள் கவ்வி இழுத்துக் கொண்டுபோய் விழுங்கிவிடும்.\nகண்ணுக்குத் தெரியாத அந்த அசுரக் கருந்துளைகளை விஞ்ஞானிகள் எவ்விதம் கண்டுபிடித்தார்கள் நேரடியாகக் காணப்படாது, கருந்துளைகள் தனக்கு அருகில் உள்ள விண்மீன்கள், வாயுக்கள், தூசிகள் ஆகியவற்றின் மீது விளைவிக்கும் பாதிப்புகளை விஞ்ஞானிகள் கண்டு ஆராயும் போது அவற்றின் மறைவான இருப்பை அனுமானித்து மெய்ப்பிக்கிறார்கள். நம���ு சூரிய மண்டலம் சுற்றும் பால்மய வீதியில் பல விண்மீன் கருந்துளைகள் (Stellar Black Holes) குடியேறி உள்ளன நேரடியாகக் காணப்படாது, கருந்துளைகள் தனக்கு அருகில் உள்ள விண்மீன்கள், வாயுக்கள், தூசிகள் ஆகியவற்றின் மீது விளைவிக்கும் பாதிப்புகளை விஞ்ஞானிகள் கண்டு ஆராயும் போது அவற்றின் மறைவான இருப்பை அனுமானித்து மெய்ப்பிக்கிறார்கள். நமது சூரிய மண்டலம் சுற்றும் பால்மய வீதியில் பல விண்மீன் கருந்துளைகள் (Stellar Black Holes) குடியேறி உள்ளன அவற்றின் திணிவு நிறை (Mass) சூரியனைப் போன்று சுமார் 10 மடங்கு அவற்றின் திணிவு நிறை (Mass) சூரியனைப் போன்று சுமார் 10 மடங்கு பெருத்த நிறையுடைய அவ்வித விண்மீன் ஒன்று வெடிக்கும் போது அது ஓர் சூப்பர்நோவாக (Supernova) மாறுகிறது பெருத்த நிறையுடைய அவ்வித விண்மீன் ஒன்று வெடிக்கும் போது அது ஓர் சூப்பர்நோவாக (Supernova) மாறுகிறது ஆனால் வெடித்த விண்மீனின் உட்கரு ஒரு நியூட்ரான் விண்மீனாகவோ (Neutron Star) அல்லது திணிவு நிறை பெருத்திருந்தால் கருந்துளையாகவோ மாறிப் பின்தங்கி விடுகிறது.\nபிரபஞ்சத்திலே கண்ணில் புலப்படாத கருந்துளைகள் அகிலத்தில் புதிரான விசித்திரங்கள் ஆயினும் கருந்துளைகள்தான் பிரபஞ்சத்தின் உப்பிய வடிவில் 90% பொருளாக நிரம்பியுள்ளன ஆயினும் கருந்துளைகள்தான் பிரபஞ்சத்தின் உப்பிய வடிவில் 90% பொருளாக நிரம்பியுள்ளன எளிதாகச் சொன்னால், ஒரு சுயவொளி வீசும் விண்மீன் எரிசக்தி முழுவதும் தீர்ந்துபோய் திணிவுப் பெருக்கால் எழும் பேரளவு ஈர்ப்பாற்றலில் சிதைந்து “ஒற்றை முடத்துவ” (Singularity) நிலை ஆவது. அப்போது கருந்துளையின் அழுத்தம், திணிவு கணக்களவில் முடிவில்லாமல் மிகுந்து விடுகிறது (At the point of Singularity, the Pressure & Density of a Black Hole are Infinite) \nஅண்டவெளிக் கருங்குழிகள் பற்றி ஹாக்கிங் ஆராய்ச்சிகள்\n1965-1970 இஇவற்றுக்கு இஇடைப்பட்ட ஆண்டுகளில், பிரபஞ்சவியலைப் [Cosmology] பற்றி அறியப் புதியக் கணித முறைகளைக் கையாண்டு, ஹாக்கிங் பொது ஒப்பியல் நியதியில் [General Theory of Relativity] “ஒற்றை முடத்துவத்தை” [Singularities] ஆராய்ந்து வந்தார். அப்பணியில் அவருக்கு விஞ்ஞானி ராஜர் பென்ரோஸ் [Roger Penrose] கூட்டாளியாக வேலை செய்தார். 1970 முதல் ஸ்டீ·பென் அண்டவெளிக் கருங்குழிகளைப் [Black Holes] பற்றி ஆய்வுகள் செய்ய ஆரம்பித்தார். அப்போது அவர் கருங்குழிகளின் ஓர் மகத்தான ஒழுக்கப்பாடைக் [Property] கண்டுபிடித்தார் ஒளி கருங்குழ��க் கருகே செல்ல முடியாது ஒளி கருங்குழிக் கருகே செல்ல முடியாது ஒளித்துகளை அவை விழுங்கி விடும் ஒளித்துகளை அவை விழுங்கி விடும் ஆதலால் அங்கே காலம் முடிவடைகிறது ஆதலால் அங்கே காலம் முடிவடைகிறது கருங்குழியின் வெப்பத்தால் கதிர்வீச்சு எழுகிறது கருங்குழியின் வெப்பத்தால் கதிர்வீச்சு எழுகிறது ஜெர்மன் விஞ்ஞானி வெர்னர் ஹைஸன்பர்க் ஆக்கிய கதிர்த்துகள் நியதி [Quantum Theory], ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் படைத்த பொது ஒப்பியல் நியதி இஇரண்டையும் பயன்படுத்திக் கருங்குழிகள் கதிர்வீச்சை [Radiation] வெளியேற்றுகின்றன என்று ஹாக்கிங் நிரூபித்துக் காட்டினார்\nஸ்டீ·பென் ஹாக்கிங் இளமை வாழ்க்கை வரலாறு\nகாலிலியோ இறந்து துள்ளியமாக 300 ஆண்டுகளுக்குப் பிறகு, இங்கிலாந்தில் ஸ்டீ·பென் ஹாக்கிங் 1942 ஜனவரி 8 ஆம் தேதி ஆக்ஸ்போர்டு நகரில் பிறந்தார். மருத்துவ டாக்டரான தந்தை பிராங்க் ஹாக்கிங், தேசிய மருத்துவ ஆய்வுக் கூடத்தில் [National Institute for Medical Research] வேனில் நாட்டு நோய்களில் [Tropical Diseases] சிறப்பாக ஆராய்ச்சி செய்து வந்த உயிரியல் விஞ்ஞானி [Research Biologist]. தாயார் இஸபெல் ஹாக்கிங், ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் வேதாந்தம், அரசியல், நிதித்துறை பற்றிப் படித்தவர். அவர்களது நான்கு குழந்தைகளில் ஸ்டீபென்தான் மூத்த பையன். அவன் பிறந்த சமயம்தான் இரண்டாம் உலகப் போர் துவங்கி, ஜெர்மன் கட்டளை ராக்கெட்டுகள் அடிக்கடி ஏவப்பட்டுக் குண்டுகள் விழுந்து, பிரிட்டனில் பல நகரங்கள் தகர்க்கப் பட்டன\nசிறுவனாக உள்ள போதே ஸ்டீ·பென் பௌதிகத்திலும், கணிதத்திலும் மித மிஞ்சிய சாமர்த்தசாலி யாக இருந்தான் ஹைகேட் [Highgate] ஆரம்பப் பள்ளியில் படித்தபின், ஸ்டீ·பென் பிறகு புனித ஆல்பன்ஸ் [St. Albans] உயர்நிலைப் பள்ளியில் தொடர்ந்தான். 1958 இல் மேற்படிப்பிற்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். தந்தையார் மருத்துவம் எடுக்கத் தூண்டியும் கேளாது, ஸ்டீ·பென் கணிதம், பௌதிகம் இரண்டையும் விரும்பி எடுத்துக் கொண்டார் ஹைகேட் [Highgate] ஆரம்பப் பள்ளியில் படித்தபின், ஸ்டீ·பென் பிறகு புனித ஆல்பன்ஸ் [St. Albans] உயர்நிலைப் பள்ளியில் தொடர்ந்தான். 1958 இல் மேற்படிப்பிற்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். தந்தையார் மருத்துவம் எடுக்கத் தூண்டியும் கேளாது, ஸ்டீ·பென் கணிதம், பௌதிகம் இரண்டையும் விரும்பி எடுத்துக் கொண்டார் அங்கே அவர் வெப்பயியக்கவியல், ஒப்பியல் நியதி, கதிர்த்துகள் யந்திரவியல் [Thermodynamics, Relativity Theory, Quantum Mechanics] ஆகிய பகுதிகளைச் சிறப்பாகப் படித்தார். 1961 இல் ராயல் விண்ணோக்கிக் கூடத்தில் [Royal Observatory] சேர்ந்து, தன் சிறப்புப் பாடங்களின் வேட்கையில் சில மாதங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். 1962 இல் ஆக்ஸ்போர்டு கல்லூரியில் B.A. பௌதிகப் பட்டதாரி ஆகி, அடுத்துக் கேம்பிரிட்ஜ் சென்று பொது ஒப்பியல், அகிலவியல் துறைகளில் [General Relativity, Cosmology] ஆராய்ச்சி செய்யப் புகுந்தார்.\nகேம்பிரிட்ஜில் முதற் துவக்க காலவரைப் படிப்பு [First Term] முடிந்த பின் மிகவும் சோர்ந்து நொய்ந்து போன ஸ்டீ·பெனைக் கண்ட தாய், டாக்டரைப் பார்க்கும்படி மகனை வற்புறுத்தினார். இரண்டு வார உடம்பு சோதனைக்குப் பின், அவருக்கு ALS என்னும் [Amyotropic Lateral Sclerosis] ஒருவித நரம்புத் தசை நோய் [Neuro-muscular Disease (Motor Neurone Disease)] உள்ளதாக, டாக்டர்கள் கண்டு பிடித்தார்கள் அமெரிக்காவில் அந்நோயை “லோ கேரிக் நோய்” [Lou Gehrig’s Disease] என்று குறிப்பிடுகிறார்கள் அமெரிக்காவில் அந்நோயை “லோ கேரிக் நோய்” [Lou Gehrig’s Disease] என்று குறிப்பிடுகிறார்கள் அந்நோய் மூளை, முதுகுத் தண்டு [Spinal Cord] ஆகியவற்றில் சுயத்தசை இயக்கத்தை ஆட்சி செய்யும் நரம்புச் செல்களைச் [Nerve Cells] சிதைத்து விடும் அந்நோய் மூளை, முதுகுத் தண்டு [Spinal Cord] ஆகியவற்றில் சுயத்தசை இயக்கத்தை ஆட்சி செய்யும் நரம்புச் செல்களைச் [Nerve Cells] சிதைத்து விடும் ஆனால் மூளையின் அறிவாற்றலைச் சிறிதும் பாதிக்காது ஆனால் மூளையின் அறிவாற்றலைச் சிறிதும் பாதிக்காது அடுத்து நோயாளிக்குச் சுவாசிக்கும் தசைகள் சீர்கேடாகி மூச்சடைத்தோ அல்லது நிமோனியா தாக்கியோ சீக்கிரம் மரணம் உண்டாகும் அடுத்து நோயாளிக்குச் சுவாசிக்கும் தசைகள் சீர்கேடாகி மூச்சடைத்தோ அல்லது நிமோனியா தாக்கியோ சீக்கிரம் மரணம் உண்டாகும் திடீரென அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி, டாக்டர்கள் அவர் Ph.D. பட்டம் வாங்குவது வரை கூட வாழ மாட்டார் என்று முன்னறிவித்தார்கள் திடீரென அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி, டாக்டர்கள் அவர் Ph.D. பட்டம் வாங்குவது வரை கூட வாழ மாட்டார் என்று முன்னறிவித்தார்கள் அதைக் கேட்ட ஸ்டீ·பென் ஹாக்கிங் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தாலும், பௌதிக ஆராய்ச்சி செய்யும் போது மன உறுதியும், உடல் வலிவும் பெற்று பிரபஞ்ச விரிவு ஆய்வுகளில் முன்னேறிக் கொண்டு வந்தார��\nமாதர் குல மாணிக்கமான மனைவி ஜேன் ஹாக்கிங்\nவாழ்க்கையில் நொந்து போன ஹாக்கிங், 1965 இல் ஜேன் ஒயில்டு [Jane Wilde] என்னும் மாதைத் திருமணம் செய்து கொண்டார். மனைவி ஜேன் ஹாக்கிங் மாதருள் ஒரு மாணிக்கம் மில்லியனில் ஒருத்தி அவள் அவரது கடும் நோயைப் பற்றி அறிந்த பின்னும், அவர் நீண்ட காலம் உயிர் வாழ மாட்டார் என்று தெரிந்த பின்னும், மன உறுதியோடு ஸ்டீ·பெனை மணந்து கொண்டது, மாந்தர் வியப்படையச் செய்யும் மனச்செயலே ஹாக்கிங் கசந்த போன வாழ்வை வசந்த வாழ்வாய் மாற்றி, மாபெரும் விஞ்ஞானச் சாதனைகள் புரிய வசதி செய்த வனிதாமணி, ஜேன் ஹாக்கிங் ஹாக்கிங் கசந்த போன வாழ்வை வசந்த வாழ்வாய் மாற்றி, மாபெரும் விஞ்ஞானச் சாதனைகள் புரிய வசதி செய்த வனிதாமணி, ஜேன் ஹாக்கிங் 1962 இல் லோ கேரிக் நோய் [Lou Gehrig’s Disease] வாய்ப்பட்டதும் இரண்டு ஆண்டுகளுக்குள் ஸ்டீ·பென் ஆயுள் முடிந்துவிடும் என்று டாக்டர்கள் கணக்கிட்டார்கள் 1962 இல் லோ கேரிக் நோய் [Lou Gehrig’s Disease] வாய்ப்பட்டதும் இரண்டு ஆண்டுகளுக்குள் ஸ்டீ·பென் ஆயுள் முடிந்துவிடும் என்று டாக்டர்கள் கணக்கிட்டார்கள் ஆனால் நாற்பத்தியைந்து ஆண்டுகளுக்கு மேற்கொண்டும் [2007] அவரது ஆயுள் இன்னும் நீண்டு கொண்டே போகிறது ஆனால் நாற்பத்தியைந்து ஆண்டுகளுக்கு மேற்கொண்டும் [2007] அவரது ஆயுள் இன்னும் நீண்டு கொண்டே போகிறது அவர்களுக்கு இரண்டு புதல்வர்களும், ஒரு புதல்வியும் உள்ளார்கள்\nதுரதிர்ஷ்ட வசமாக நகர்ச்சி நரம்பு நோயில் [Motor Neurone Disease] துன்புறும் ஸ்டீ·பென், முழுவதும் நடக்க முடியாது முடமாகிப் போய், பேச்சுத் தடுமாறி உருளை நாற்காலியில், வீல்சேர் விஞ்ஞானியாய் உலவிச் செல்லும் நிலைமை ஏற்பட்டு விட்டது மற்றும் சில முறைகளில் அவருக்கு யோகமும் இருந்தது மற்றும் சில முறைகளில் அவருக்கு யோகமும் இருந்தது அவரது மனைவி ஜேன் ஹாக்கிங், [Jane Hawking] புதல்வர், புதல்வி அளிக்கும் உதவி, ஆதரவு ஸ்டீ·பெனுக்கு விஞ்ஞானப் பணிகளில் வெற்றியும், சுமுகமான வாழ்க்கையும் பெற ஏதுவாக இருந்தது அவரது மனைவி ஜேன் ஹாக்கிங், [Jane Hawking] புதல்வர், புதல்வி அளிக்கும் உதவி, ஆதரவு ஸ்டீ·பெனுக்கு விஞ்ஞானப் பணிகளில் வெற்றியும், சுமுகமான வாழ்க்கையும் பெற ஏதுவாக இருந்தது அவரது விஞ்ஞானக் கூட்டாளிகளான ராஜர் பென்ரோஸ் [Roger Penrose], ராபர்ட் ஜெரோச் [Robert Geroch], பிரான்டன் கார்டர் [Brandon Carter], ஜார்ஜ் எல்லிஸ் [George Ellis] ஆகியோர் ஆராய்ச்சியிலும், பௌதிகப் பணியிலும் அவருக்குப் பேராதரவாகவும், பெருந்துணைவராகவும் அருகே இருந்தனர்\n1985 இல் “காலத்தின் ஒரு சுருக்க வரலாறு” [A Brief History of Time] என்னும் அவரது நூலின் முதற்படி எழுத்தாக்கம் [Draft] முடிந்தது. ஜெனிவாவுக்குச் சென்று செர்ன் பரமாணு விரைவாக்கியில் [CERN Particle Accelerator] ஆராய்ச்சிக்காகத் தங்கிய போது, நிமோனியா நோய் வாய்ப்பட்டு மருத்துவக் கூடத்திற்குத் தூக்கிச் செல்லப் பட்டார். உயிர்த்துணைச் சாதனத்தை [Life Support System] அவருக்கு இணைத்திருப்பதில் எதுவும் பயனில்லை என்று டாக்டர்கள் கூற, மனைவி ஜேன் ஹாக்கிங் கேளாமல், அவரைக் கேம்பிரிட்ஜ் மருத்துவக் கூடத்திற்கு விமானத்தில் கொண்டு வந்தார் அங்கே தொண்டைக் குழாய் அறுவை [Tracheostomy Operation] அவருக்குச் செய்ய நேரிட்டது. என்ன ஆச்சரியம் அங்கே தொண்டைக் குழாய் அறுவை [Tracheostomy Operation] அவருக்குச் செய்ய நேரிட்டது. என்ன ஆச்சரியம் அறுவை வெற்றியாகி ஸ்டீ·பென் உயிர் பிழைத்துக் கொண்டார் அறுவை வெற்றியாகி ஸ்டீ·பென் உயிர் பிழைத்துக் கொண்டார் ஆனால் அவரது குரல் முற்றிலும் அறுந்து போய்விட்டது ஆனால் அவரது குரல் முற்றிலும் அறுந்து போய்விட்டது அதன்பின் அவர் பிறரிடம் எந்த விதத் தொடர்பும் வைத்துக் கொள்ள முடியாமல் போய்விட்டது\nஅப்போது அவரது மாணவருள் ஒருவரான பிரையன் விட் [Brian Whitt] என்பவர் நூலை எழுதி முடிக்க உதவியதோடுப் பிறரிடம் தொடர்பு கொள்ள “வாழ்வியக்க மையம்” [Living Center] என்னும் தொடர்புக் கணினிப் படைப்பு [Communication Program] ஒன்றை ஸ்டீ·பெனுக்கு அமைத்துக் கொடுத்தார். “வாழ்வியக்க மையம்” ஸன்னிவேல் கலி·போர்னியாவில் உள்ள வால்ட் வால்டாஸ் [Walt Woltosz of Words Plus Inc. & Speech Plus Inc. Sunnyvale, California] அவரின் அன்பளிப்பு அதைப் பயன்படுத்தி ஸ்டீ·பென் கட்டுரை எழுதலாம்; புத்தகம் தயாரிக்கலாம்; அதில் உள்ள பேச்சு இணைப்பியின் [Speech Synthecizer] மூலம் ஸ்டீ·பென் பிறருடன் பேசலாம் அதைப் பயன்படுத்தி ஸ்டீ·பென் கட்டுரை எழுதலாம்; புத்தகம் தயாரிக்கலாம்; அதில் உள்ள பேச்சு இணைப்பியின் [Speech Synthecizer] மூலம் ஸ்டீ·பென் பிறருடன் பேசலாம் டேவிட் மேஸன் [David Meson] என்பவர் பேச்சு இணைப்பி, மின்கணனி இரண்டையும் அவரது உருளை நாற்காலியில் வசதியாகப் பிணைத்து வைத்தார். இப்போது ஸ்டீ·பென் மின்னியல் குரலில் [Electronic Voice], முன்னை விடத் தெளிவாக இஇவற்றில் மூலம் எழுதவும், பேசவும் முடிகிறது\nmodule=displaystory&story_id=40310231&format=html (ஜான் ஹெர்ச்செல் கண்டுபிடித்த பால்மய வீதி காலக்ஸி, நெபுளாக்கள்\nmodule=displaystory&story_id=40210223&format=html (பிரபஞ்ச விஞ்ஞான மேதை டாக்டர் ஸ்டீ·பென் ஹாக்கிங்)\nஜெகத் ஜால ஜப்பான் – 3. கொன்னிச்சிவா\nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 10 – புரையோடிப் போன காஷ்மீரம்\nமாத்தா ஹரி அத்தியாயம் -39\nஒரு ஊர் குருவி சிறைப்பறவை ஆகிறது\nகதை சொல்லுதல் என்னும் உத்தி\nஇன்றும் ஜீவித்திருக்கும் அந்த நாற்பதுக்கள்\n‘எழுத்துக் கலை’ பற்றி இவர்கள்…. 2 -தி.ஜானகிராமன்\nரசூலை மீட்க இனியொரு விதி உண்டோ…\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 5 காட்சி 1\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பேராற்றல் கொண்ட பிரபஞ்சக் கருந்துளைகள் (Black Holes) (கட்டுரை: 6)\nதாகூரின் கீதங்கள் – 6 உனக்கது வேடிக்கை \nஅவளுக்கான பூக்கள்/அவை கால்தடங்கள் மட்டுமன்று\nதைவான் நாடோடிக் கதைகள் (3)\nபாவண்ணன் எழுதிய “நதியின் கரையில்”\nபடித்ததும் புரிந்ததும் 13 – வல்லமை தாராயோ என் இனிய தமிழ் மக்களைத் திருத்த\nவெளி இதழ்த் தொகுப்பு (தமிழின் ஒரு அரங்கியல் ஆவணம்)\nஉயிர்த்தலம் – ஆபிதீன் – சிறுகதைகள் தொகுப்பு\nவிசாலாட்சி தோட்டம் முருகனின் காதல் கதை\nஆழியாளின் “துவிதம்” – மதிப்பீடு\nஇந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் முப்பத்தொன்பதாம் கருத்தரங்கம்\nதமிழ் – தமிழர் – தேசப்பற்று: சில எண்ணங்கள்:\nஒட்டுப் பீடியில் எரியும் உலகம்\nபூ ஒன்று (இரண்டு) புயலானது – இரண்டு\nபெண்களின் பாடல் ஆக்கத்திறனையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் ஒப்பாரிப்பாடல்கள்\nPrevious:பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 4 காட்சி 2\nNext: கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 9- கண்ணை மறைத்த ஆக்ரோஷப் புயல்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஜெகத் ஜால ஜப்பான் – 3. கொன்னிச்சிவா\nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 10 – புரையோடிப் போன காஷ்மீரம்\nமாத்தா ஹரி அத்தியாயம் -39\nஒரு ஊர் குருவி சிறைப்பறவை ஆகிறது\nகதை சொல்லுதல் என்னும் உத்தி\nஇன்றும் ஜீவி��்திருக்கும் அந்த நாற்பதுக்கள்\n‘எழுத்துக் கலை’ பற்றி இவர்கள்…. 2 -தி.ஜானகிராமன்\nரசூலை மீட்க இனியொரு விதி உண்டோ…\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 5 காட்சி 1\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பேராற்றல் கொண்ட பிரபஞ்சக் கருந்துளைகள் (Black Holes) (கட்டுரை: 6)\nதாகூரின் கீதங்கள் – 6 உனக்கது வேடிக்கை \nஅவளுக்கான பூக்கள்/அவை கால்தடங்கள் மட்டுமன்று\nதைவான் நாடோடிக் கதைகள் (3)\nபாவண்ணன் எழுதிய “நதியின் கரையில்”\nபடித்ததும் புரிந்ததும் 13 – வல்லமை தாராயோ என் இனிய தமிழ் மக்களைத் திருத்த\nவெளி இதழ்த் தொகுப்பு (தமிழின் ஒரு அரங்கியல் ஆவணம்)\nஉயிர்த்தலம் – ஆபிதீன் – சிறுகதைகள் தொகுப்பு\nவிசாலாட்சி தோட்டம் முருகனின் காதல் கதை\nஆழியாளின் “துவிதம்” – மதிப்பீடு\nஇந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் முப்பத்தொன்பதாம் கருத்தரங்கம்\nதமிழ் – தமிழர் – தேசப்பற்று: சில எண்ணங்கள்:\nஒட்டுப் பீடியில் எரியும் உலகம்\nபூ ஒன்று (இரண்டு) புயலானது – இரண்டு\nபெண்களின் பாடல் ஆக்கத்திறனையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் ஒப்பாரிப்பாடல்கள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-07-08T07:49:57Z", "digest": "sha1:JQQNBWKPL4MXN2IWY6HGIVCOQDCCIY5G", "length": 7565, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "நாளைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் வேலை காலி! அதிர்ச்சி அறிவிப்பு | Chennai Today News", "raw_content": "\nநாளைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் வேலை காலி\nஇன்னொரு சென்னையாக மாறிவிடுமா மதுரை\nஜூலை 13-க்குப் பிறகு வகுப்புகள் ஆரம்பம்:\nஏ.டி.எம்-இல் இனி பானிபூரியும் கிடைக்கும்:\nஆம்புலன்ஸ் ஓட்டி சென்ற நடிகை:\nநாளைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் வேலை காலி\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் நேற்றைய பேச்சுவார்த்தைக்கு பின் பெரும்பாலான மருத்துவர்கள் வேலைக்கு திரும்பிவிட்டதாக தெரிகிறது\nஇந்த நிலையில் மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு பயிற்சிக்கு திரும்பத் தவறினால் நன்னடத்தை சான்று கிடையாது என்றும், அதேபோல் நாளைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் போராடும் பேராசியர்களின் பணியிடம் காலியானதாக அறிவிக்கப்படும் என்றும் மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nமேலும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பட்டமேற்படிப்பு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது\n4 கோடிக்கும் மேல் வரதட்சணை: சென்னை பெண் டாக்டரின் திருமணம் திடீர் நிறுத்தம்\nரஷ்ய அதிபர் ஜல்லிக்கட்டை பார்க்க வருவது உண்மையா\n10ஆம் வகுப்பு தேர்வில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தோல்வி:\nகொரோனாவுக்கு பலியான 22 வயது சென்ற இளம்பெண்:\nஏழாம் வகுப்பு வரை ஆன்லைனில் வகுப்பு இல்லை:\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஇன்னொரு சென்னையாக மாறிவிடுமா மதுரை\nஜூலை 13-க்குப் பிறகு வகுப்புகள் ஆரம்பம்:\nஏ.டி.எம்-இல் இனி பானிபூரியும் கிடைக்கும்:\nஆம்புலன்ஸ் ஓட்டி சென்ற நடிகை:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MzA1MDQwOTk5Ng==.htm", "date_download": "2020-07-08T06:49:42Z", "digest": "sha1:XSELOFFYC7P7YQQJ77674REBPRHZIV2I", "length": 9512, "nlines": 142, "source_domain": "www.paristamil.com", "title": "இளம்சிவப்பு நிற பந்தில் பயிற்சி எடுக்கும் இந்திய வீரர்கள்!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nமாத வாடகை : 950€\nLa Courneuveஇல் அமைந்துள்ள 352m²அளவு கொண்ட காணி விற்பனை உண்டு.\nRER B - 92 Bagneux இல் உள்ள Coccinelle supermarché க்கு வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கான அழகுக்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் ���ாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nஇளம்சிவப்பு நிற பந்தில் பயிற்சி எடுக்கும் இந்திய வீரர்கள்\nவங்கதேசத்துக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய கிரிக்கெட் அணியினர், இளம்சிவப்பு நிற (பிங்க்) பந்தில் பயிற்சி எடுத்து வருகின்றனர்.\nஇந்தியா, வங்கதேசம் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் முடிவடைந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் விரைவில் தொடங்குகிறது.\nஇதில் முதல் போட்டி, மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் 14ம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து கொல்கத்தாவில் 2ஆவது போட்டி பகலிரவு நேரமாக 22ம் தேதி தொடங்குகிறது.\nஇப்போட்டி இந்தியா விளையாடும் முதல் பகலிரவு போட்டியாகும். இதில் இளம் சிவப்பு நிற பந்து பயன்படுத்தப்பட இருக்கிறது. இதனால் இந்திய அணியினர் இளம்சிவப்பு நிற பந்தில் பயிற்சி எடுத்து வருகின்றனர்.\nதோனியின் 39வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்திய அணியின் எதிர்கால சுற்றுப்பயண திட்டம் குறித்து ஆலோசனை\n13 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நிதி திரட்ட தென்னாபிரிக்காவில் கிரிக்கெட் போட்டி\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiyaa.com/2009/11/blog-post_24.html", "date_download": "2020-07-08T08:36:06Z", "digest": "sha1:CWDLMO5A6RCKEUPO4U5UJ2PB4XCR4UUH", "length": 29844, "nlines": 403, "source_domain": "www.thiyaa.com", "title": "தியாவின் பேனா : இருப்பு", "raw_content": "\nதியாவின் பேனா முனையிலிருந்து உதிரும் உதிர்வுகள்...\nநேரம் நவம்பர் 24, 2009\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேசமித்ரன் 24 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 11:11\nதொலைத்தபடி தேடுவது தானே வாழ்வும்\nமீண்டும் மீண்டும் தேடுகிறேன் /\nஅருமை தியா. வங்கொடுமை இந்தத் தவிப்பு.\nகலகலப்ரியா 24 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 11:35\nசுசி 24 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 12:38\nநான் தெரிந்தே மாட்டிக் கொண்டேன்...\nஹேமா 24 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:15\nஎங்களையே தொலைத்துவிட்டு இல்லை எங்களுக்குள்ளேயே எங்களைத் தேடியபடிதானே இன்றைய எங்கள் வாழ்வு.\nthiyaa 24 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 6:36\nதொலைத்தபடி தேடுவது தானே வாழ்வும்\nநன்றி நேசமித்ரன் சரியாச் சொன்னீர்கள் நன்றி\nthiyaa 24 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 6:38\nமீண்டும் மீண்டும் தேடுகிறேன் /\nஅருமை தியா. வங்கொடுமை இந்தத் தவிப்பு.\nஎனது எல்லாப் படைப்புகளுக்கும் தேடிப்பிடித்துப் பின்னூட்டம் எழுதுறிங்கள்\nthiyaa 24 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 6:38\nthiyaa 24 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 6:39\nநான் தெரிந்தே மாட்டிக் கொண்டேன்...\nஎன்ன சுசி இப்படி விரக்திப் படுறிங்க\nthiyaa 24 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 6:41\nஎங்களையே தொலைத்துவிட்டு இல்லை எங்களுக்குள்ளேயே எங்களைத் தேடியபடிதானே இன்றைய எங்கள் வாழ்வு.\nநன்றி ஹேமா உங்களின் பதிலுக்கு நன்றி\nபித்தனின் வாக்கு 24 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:38\nஇப்படியே தேடிக்கிட்டு சோக கவிதை வாசித்தால் எப்படி உருப்படுவது. இந்த சோகம் எல்லாம் பெண்களுக்கு. ஒளி படைத்த கண்ணும், அனல் தெறிக்கும் வார்த்தைகளும், வைர வரிகளும் பாட வேண்டிய பேனா முனை இன்று மூலையில் முடங்கி சோகம் எழுதுவது வெக்கம். வீரம் முழக்கும் கவிதைகளை, ஆற்றல் சொறியும் வரிகளை மட்டும் தியாவின் பேனாவில் எதிர் பார்க்கின்றேன். மூலையில் உக்காந்து பாடும் முகாரி அல்ல. புரிகின்றதா. உச்சி மீது வான் இடிந்து விழினும், நாம் வீரர்கள்தான், செத்ததைத் தேடும் கோழைகள் அல்ல. பீனிக்ஸ் பறவையாய் எழுந்து நாளைய புது சரித்திரம் படைக்க வீரக் கவிதைகள் எழுது ஈழ நண்பா. வளைக்கரத்தால் மூகாரி பாடாதே. நன்றி.\nபுலவன் புலிகேசி 24 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 8:07\nமீண்டும் மீண்டும் தேடுகிறேன் //\nஅருமை தியா...ஆனால் கொடுமையான விசயம்...\njgmlanka 24 நவ��்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 9:56\nதியா, உணர்வுகளோடு கூடிய வரிகள் அருமை...\nஉங்கள் உணர்வுகளின் வடிகால் தான் எழுத்து... தொடர்ந்து உங்கள் உணர்வுகளைப் பொறியுங்கள்... ஆனால் ஒரு சின்ன மாற்றம்... எப்போதும் சோகத்தின் முடிவில் நீங்கள் ஒரு சவாலையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அது உங்களை உடைய விடாது. துன்பம் எல்லோருக்கும் பொதுவானது... அதை எதிர் கொள்ளுவதில் தான் நமது வாழ்க்கை தங்கியுள்ளது.\nUnknown 24 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:05\nமீண்டும் மீண்டும் தேடுகிறேன் //\nஉங்களை தொலைத்தபிறகு எப்படிங்க தேடுவிங்க :))))\nS.A. நவாஸுதீன் 24 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:50\nஸ்ரீராம். 24 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:18\nthiyaa 24 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:57\nஇப்படியே தேடிக்கிட்டு சோக கவிதை வாசித்தால் எப்படி உருப்படுவது. இந்த சோகம் எல்லாம் பெண்களுக்கு. ஒளி படைத்த கண்ணும், அனல் தெறிக்கும் வார்த்தைகளும், வைர வரிகளும் பாட வேண்டிய பேனா முனை இன்று மூலையில் முடங்கி சோகம் எழுதுவது வெக்கம். வீரம் முழக்கும் கவிதைகளை, ஆற்றல் சொறியும் வரிகளை மட்டும் தியாவின் பேனாவில் எதிர் பார்க்கின்றேன். மூலையில் உக்காந்து பாடும் முகாரி அல்ல. புரிகின்றதா. உச்சி மீது வான் இடிந்து விழினும், நாம் வீரர்கள்தான், செத்ததைத் தேடும் கோழைகள் அல்ல. பீனிக்ஸ் பறவையாய் எழுந்து நாளைய புது சரித்திரம் படைக்க வீரக் கவிதைகள் எழுது ஈழ நண்பா. வளைக்கரத்தால் மூகாரி பாடாதே. நன்றி\nஉங்களின் கருத்துக்கு நன்றி பித்தனின் வாக்கு\nஎன்ன சார் எந்த உலகத்தில நீங்க இருக்கிறீங்க\nநான் பட்ட வலிகள் , நான் பட்ட உள்க்காயங்கள் எல்லாம் இலகுவில் மாறாது .\nஒருவேளை நாங்களும்+நீங்களும் ஒன்றாக ஈழத்தில் பிறந்து எல்லாம் அனுபவித்திருந்தால் உங்களிடமிருந்து இந்த வார்த்தைகள் வந்திருக்காது என நான் எண்ணுகிறேன் .\n\"நான் நெருப்பாக இருக்கும்போது எரிந்துகொண்டுதான் இருப்பேன் என்பதைச் சொல்ல விமர்சகன் எதற்கு\" என்ற பௌசர் கூற்றுத்தான் எனக்கு ஞாபகம் வருகிறது.\nthiyaa 24 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:58\nமீண்டும் மீண்டும் தேடுகிறேன் //\nஅருமை தியா...ஆனால் கொடுமையான விசயம்...\nபுலவன் புலிகேசி உங்களின் பின்னூட்டத்துக்கு நன்றி\nthiyaa 25 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 12:00\nதியா, உணர்வுகளோடு கூடிய வரிகள் அருமை...\nஉங்கள் உணர்வுகளின் வடிகால் தான் எழுத்து... த���டர்ந்து உங்கள் உணர்வுகளைப் பொறியுங்கள்... ஆனால் ஒரு சின்ன மாற்றம்... எப்போதும் சோகத்தின் முடிவில் நீங்கள் ஒரு சவாலையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அது உங்களை உடைய விடாது. துன்பம் எல்லோருக்கும் பொதுவானது... அதை எதிர் கொள்ளுவதில் தான் நமது வாழ்க்கை தங்கியுள்ளது.\nநன்றி பூங்கோதை உங்களுக்கும் பித்தனின் வாக்குக்கு கூறிய அதேபதிலைத்தான் சொல்லவேண்டியுள்ளது.\nthiyaa 25 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 12:03\nமீண்டும் மீண்டும் தேடுகிறேன் //\nஉங்களை தொலைத்தபிறகு எப்படிங்க தேடுவிங்க :))))\nநன்றி D.R.Ashok உங்களின் பதிலுக்கு\nஒருதடவை ஈழம் போய்ப் பாருங்கள் தன்னைத்தான் தொலைத்தபின் எப்படித் தேடுவது எனத் தெரியும்\nthiyaa 25 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 12:04\nS.A. நவாஸுதீன் உங்களின் பதிலுக்கு நன்றி\nthiyaa 25 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 12:05\nநசரேயன் 25 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 6:30\nஅன்புடன் நான் 25 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 7:55\nசமுதாயத்தின் முதுகில் சாட்டை அடி\nUnknown 25 நவம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 8:43\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nபித்தனின் வாக்கு 29 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:51\n// என்ன சார் எந்த உலகத்தில நீங்க இருக்கிறீங்க\nநான் பட்ட வலிகள் , நான் பட்ட உள்க்காயங்கள் எல்லாம் இலகுவில் மாறாது .\nஒருவேளை நாங்களும்+நீங்களும் ஒன்றாக ஈழத்தில் பிறந்து எல்லாம் அனுபவித்திருந்தால் உங்களிடமிருந்து இந்த வார்த்தைகள் வந்திருக்காது என நான் எண்ணுகிறேன் .\nபடவனுக்குத்தான் நோவு தெரியும். //\nநண்பரே எந்த உலகத்தில் இருந்தாலும் வலிகளும், காயங்களும் ஒன்றுதான். பூலகத்தில் பிறந்த அனைவரும் துக்கம், சோகம், மரணம் ஆகியவற்றை அனுபவித்துதான் ஆக வேண்டும்.\nஈழத்தில் மட்டும் அல்ல சொந்த வீட்டில் கூட சில சமயம் அனுபவிக்க நேரும், களங்கள் வேறு ஆக இருக்கலாம், ஆனால் காயங்கள் ஒன்றுதான். வலிகளும் வேதனைகளும் ஒன்றுதான். அது மனதின் தன்மையைய் ஒட்டியது.\nநாம் நம் வலிகளைக் கூறுவதன் மூலம், நம் வேதனையைத் துடைத்திடலாம், ஆனால் நேற்று நடந்த சம்பவத்தை மாற்றி எழுத முடியாது அல்லவா. நாம் நாளைய கனவுகளை விதைப்பதன் மூலம் ஒரு சமுதாயத்தை அமைக்கலாம் அல்லவா.\nசிந்தியுங்கள், அன்னியனிடம் அடிமைப் பட்டு இருக்கும்போது, பாரதி ஆடுவேமே படுவேமே என்று சுதந்திர பள்ளுப் பாடினான், பின்னாள் ஒரு தலைமுறை அதைப் சுதந்திரமாகப் பாடியது.\nகோழையாக பிரபாகன் கவிதை எழுதவில்லை வீரனாக சப்தம் இட்டான், நாற்பது ஆண்டு கால போராடினான், வெற்றிச் சரித்திர நாயகன் ஆனான். நாம் வீர சரித்திரத்தையும் வரலாற்றையும் உருவாக்குவேம்.\nகனத்த குண்டு மழைக்கிடையில் தன் குழந்தைகளைக் காத்த தாய் (கலகலப் பிரியா அம்மாவை போல) உக்காந்து மூகாரிக் கவிதை பாடவில்லை. உடல் முழுதும் குண்டு தாங்கிப் போராடியவள் முகாரிக் கவிதைக்காக போராடவில்லை. உரிமைக்காக போராடினாள்.\nஅது போல உரிமைக்காக கவி பாடுங்கள், அதை நான் வரவேற்க்கின்றேன். நன்றி.\nஇதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅழகிய ஐரோப்பா – 4\nமுதலிரவு எதிர்பாராத விதமாக ஒரு சந்தில் கார் திரும்பிய போது திடீரென ஒரு இராட்சத வரிசை தொடங்கியது. “லண்டனில் ராஃபிக் ஜாம் மோசம் எண்டு தெ...\nஇங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... ( மழைச்சாரல் - நிகே-) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் காண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று சென்னையி...\n5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி\nஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி பற்றிச் சிந்திக்கும் போது அடிப்படையில், அவற்றுக்கிடையில் நான்கு போக்குகளை இனங்காண முடிகின்றது. அவையாவன, 1.ம...\n5.3. ஈழத்தில் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி\nநவீனத்துவ இலக்கியப் படைப்பும் அது சம்மந்தமான திறனாய்வுகளும் ஐரோப்பிய நாடுகளில்தான் முதலில் மையங்கொண்டன. ஐரோப்பிய அதிகாரம் நோக்கிய மையத்தள நக...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநானும் வலையும் ( இது எனது 150வது பதிவு )\nஈழத்து சிறுகதைக் களம் - ஓர் அறிமுகம் ( தொடர்- 07 )\nவலைப்பூக்களில் சிக்கிய சில கவிதைகள் (கவிஞர்கள்) பற...\nஈழத்து சிறுகதைக் களம் - ஓர் அறிமுகம் ( தொடர்- 06 )\nஈழத்து சிறுகதைக் களம் - ஓர் அறிமுகம் ( தொடர்- 05 )\nஈழத்து சிறுகதைக் களம் - ஓர் அறிமுகம் ( தொடர்- 04 )\nஈழத்து சிறுகதைக் களம் - ஓர் அறிமுகம் ( தொடர்- 03 )\nஈழத்து சிறுகதைக் களம் - ஓர் அறிமுகம் ( தொடர்- 02 )\nஈழத்து சிறுகதைக் களம் ஓர் அறிமுகம் ( தொடர்- 01 ).\nபத்துக்கு பத்து (தொடர் இடுகை)\nwww.thiyaa.com. ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiyaa.com/2011/02/", "date_download": "2020-07-08T07:03:36Z", "digest": "sha1:E5FQQVWYFDUWUJZIMCHZ472DQJFR7OA6", "length": 6424, "nlines": 142, "source_domain": "www.thiyaa.com", "title": "தியாவின் பேனா : பிப்ரவரி 2011", "raw_content": "\nதியாவின் பேனா முனையிலிருந்து உதிரும் உதிர்வுகள்...\nநேரம் பிப்ரவரி 27, 2011 16 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅழகிய ஐரோப்பா – 4\nமுதலிரவு எதிர்பாராத விதமாக ஒரு சந்தில் கார் திரும்பிய போது திடீரென ஒரு இராட்சத வரிசை தொடங்கியது. “லண்டனில் ராஃபிக் ஜாம் மோசம் எண்டு தெ...\nஇங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... ( மழைச்சாரல் - நிகே-) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் காண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று சென்னையி...\n5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி\nஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி பற்றிச் சிந்திக்கும் போது அடிப்படையில், அவற்றுக்கிடையில் நான்கு போக்குகளை இனங்காண முடிகின்றது. அவையாவன, 1.ம...\n5.3. ஈழத்தில் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி\nநவீனத்துவ இலக்கியப் படைப்பும் அது சம்மந்தமான திறனாய்வுகளும் ஐரோப்பிய நாடுகளில்தான் முதலில் மையங்கொண்டன. ஐரோப்பிய அதிகாரம் நோக்கிய மையத்தள நக...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nwww.thiyaa.com. ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/cinema-news/84898/special-report/MGR-Birthday-Special.htm", "date_download": "2020-07-08T08:18:13Z", "digest": "sha1:M32F6CVCA66GG6JRX4HPFUQBFZZ5BX45", "length": 30609, "nlines": 349, "source_domain": "cinema.dinamalar.com", "title": "காலத்தை வென்றவர்... காவியமானவர்: ‛மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் ஸ்பெஷல் - MGR Birthday Special", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n20 ஆண்டு பயணம்: விஜய் யேசுதாஸ் பெருமிதம் | ரன் வில்லன் திருமணம் | 50 சதவிகித சம்பளத்தை குறைத்த ரகுல் ப்ரீத்தி சிங் | பேஸ்புக், யு-டியூப்பில் அவதூறு: போலீசில் வனிதா புகார் | வரலட்சுமி பட தயாரிப்பாளர் மீது போலீஸ் மோசடி புகார் | தமிழ் நடிகர்களுக்கு 50 சதவிகித சம்பளம் குறைப்பு: தயாரிப்பாளர்கள் முடிவு | மறக்க முடியுமா - ஒரு கைதியின் டைரி | மறக்க முடியுமா - ஒரு கைதியின் டைரி | மறக்க முடியுமா - ஆண்பாவம் | பிரபலம் வீட்டு நாய்க்குட்டியா இருந்தால் கூட மவுசு தான் | முதல்வரை சந்திக்க திரையுலகினர் முடிவு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »\nகாலத்தை வென்றவர்... காவியமானவர்: ‛மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் ஸ்பெஷல்\n4 கருத்துகள் கருத்தைப் பதிவு ���ெய்ய\nஇலங்கையின் கண்டியில் 1917 ஜன., 17ல் பிறந்தார். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பன்முக திறமை கொண்டவர். தந்தையின் வேலை நிமித்தமாக கேரளாவில் குடியேறினார். தந்தை மறைவுக்கு பின், தாய்மற்றும் சகோதரருடன் தமிழகத்தின் கும்பகோணத்திற்கு இடம் பெயர்ந்தார். வறுமையால் படிப்பை தொடர முடியாமல் தவித்த எம்.ஜி.ஆர்., வருமானத்திற்காக சகோதரர் சக்ரபாணியோடு இணைந்து நாடகங்களில் நடித்தார்.\nஅயராத உழைப்பு, கவர்ந்திழுக்கும் சிரிப்பு, கனிவான பார்வை, கருணை உள்ளம், உயர்ந்த கருத்துக்களை மட்டுமே பிரதிபலிக்கும் பிடிவாதம் என பல்வேறு பரிணாமங்களில் ஜொலித்தார். சினிமாக்களில் குழந்தைகளுக்கு அறிவுரை கூறுவதையும், நல்வழிப்படுத்துவதையும் ஒரு கொள்கையாக கொண்டிருந்தார்.\nஎம்.ஜி.ஆர்., நடித்த முதல் படம் சதிலீலாவதி, 1936ல் வெளிவந்தது. 1947ல் வெளிவந்த ராஜகுமாரி படம் புகழை ஈட்டித் தந்தது. 1971ல்ரிக் ஷாக்காரன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார். நாடோடிமன்னன், அடிமைப்பெண்,உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய படங்களை தயாரித்தார். அவர் நடித்த மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் திரைப்படம் மூலம் அரசியல்வாதியாக தன்னை அடையாளம் காட்டினார்.\nதி.மு.க., வின் உறுப்பினர், பொருளாளராக பணியாற்றினார். 1967ல் எம்.எல்.ஏ., ஆனார்.\nஅண்ணாதுரை மறைவுக்குப்பின், அப்போதைய முதல்வர் கருணாநிதியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட தி.மு.க.,வில் இருந்து விலகினார்.\nபின் 1972 அக்.,17ல் அ.தி.மு.க.,வை தொடங்கினார். போட்டியிட்ட முதல் சட்டசபை தேர்தலில் (1977) இவரது கட்சி வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆர்., முதல்வரானார். 1980ல் இரண்டாவது முறை முதல்வரானார். 1984 தேர்தலில் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் பிரசாரத்தில் ஈடுபட முடியாவிட்டாலும், மக்களிடம் பெற்றிருந்த செல்வாக்கால் வெற்றி பெற்று மூன்றாவது முறை முதல்வரானார். 1987வரை 10 ஆண்டுகள் தொடர்ந்துமுதல்வராக இருந்த இவர்,பதவியில் இருக்கும் போதே உடல்நலக்குறைவால் 1987டிச., 24ல் மறைந்தார்.\nசத்துணவு திட்டம், இலவச வேஷ்டி சேலை போன்ற பல்வேறு மக்கள் நல திட்டங்களை எம்.ஜி.ஆர்., அறிமுகப்படுத்தினார். மறைவுக்குப் பின் இவருக்கு, 1988ல் நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.\nஇந்தியாவில் முதன்முதலாக நடிகராக இருந்து முதல்வரானவர் இவரே.\nஎம்.ஜி.ஆர்., தமிழ் ��ொழி வளர்ச்சியிலும் அதிக கவனம் செலுத்தினார். 1981ல் மதுரையில் ஐந்தாவது உலக தமிழ் மாநாட்டை நடத்தினார்.\nபெயர் : மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன் அலைஸ் எம்ஜிஆர்.,\nபிறந்த தேதி : 17.01.1917\nபிறந்த இடம் : கண்டி, இலங்கை\nபெற்றோர்கள் : கோபால மேனன் - சத்தியபாமா\nமனைவி(கள்) : தங்கமணி(1942-ல் இறப்பு), சதானந்தவதி(1962-ல் இறப்பு), விஎன் ஜானகி(1996-ல் இறப்பு)\nமகன் : சுரேந்திரன்(வளர்ப்பு மகன்)\nசினிமா பயணம் : 1935 - 1978\nமுதல் படம் : சதிலீலாவதி\nதமிழக முதல்வர் : 3 முறை (1977, 1980 மற்றும் 1984)\nவிருது : பாரத ரத்னா விருது(இறப்புக்கு பின் 1988), தேசிய விருது (ரிக்ஷாக்காரன் படம் (1971))\nஎம்ஜிஆர்., கடந்து வந்த பாதை\n1917 ஜன. 17: எம்.ஜி.ஆர்., பிறந்தார்.\n1936 : தமிழ் சினிமாவில் அறிமுகம்.\n1947 : அவரின் முதல் வெற்றிப்படமான ராஜகுமாரி வெளியானது.\n1953 : தி.மு.க., வில் சேர்ந்தார்.\n1956 : முதல் முறையாக திரைப்பட இயக்குனரானார்.\n1960 : பத்மஸ்ரீ விருதை ஏற்க மறுப்பு.\n1962 : சட்டசபை மேலவை உறுப்பினரானார்.\n1967 : முதல் முறை எம்.எல்.ஏ., ஆனார்.\n1967: எம்.ஆர். ராதாவால் கழுத்தில் சுடப்பட்டார்.\n1969 : தி.மு.க., பொருளாளராக பொறுப்பேற்பு.\n1971 : இரண்டாவது முறை எம்.எல்.ஏ., ஆனார்.\n1972 : தி.மு.க.,வில் இருந்து விலகி அ.தி.மு.க., என்ற தனிக்கட்சி துவக்கினார்.\n1972 : ரிக்சாக்காரன் படத்திற்காக தேசிய விருது வென்றார்.\n1974: சென்னை பல்கலை மற்றும் அமெரிக்காவின் உலக பல்கலை ஆகியவை கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின.\n1977 : ஜன., 30ல் முதல் முறையாக தமிழக முதல்வரானார்.\n1984 : சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார்..\n1987 : டிசம்பர் 24 அதிகாலை மறைந்தார்.\n1988 : மறைவுக்குப் பின், பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.\n2017 ஜன. 17: எம்.ஜி.ஆரின் நுாறாவது பிறந்த தினம்.\nஎம்.ஜி.ஆர்., நடித்து வெளிவந்த திரைப்படங்கள்\n1.சதிலீலாவதி - துணை நடிகர்\n2.இரு சகோதரர்கள் - துணை நடிகர்\n3.தக்ஷயக்ஞம் - துணை நடிகர்\n4.வீர ஜெகதீஷ் - துணை நடிகர்\n5.மாய மச்சீந்திரா - துணை நடிகர்\n6.பிரகலாதா - துணை நடிகர்\n7.வேதவதி அல்லது சீதா ஜனனம் - துணை நடிகர்\n8.அசோக் குமார் - துணை நடிகர்\n9.தமிழறியும் பெருமாள் - துணை நடிகர்\n10.தாசிப்பெண் - துணை நடிகர்\n11.ஹரிச்சந்திரா - துணை நடிகர்\n12.சாலி வாகணன் - துணை நடிகர்\n13.மீரா - துணை நடிகர்\n14.ஸ்ரீமுரகன் - துணை நடிகர்\n16.பைத்தியக்காரன் - துணை நடிகர்\n17.அபிமன்யூ - துணை நடிகர்\n18.ராஜமுக்தி - துணை நடிகர்\n19.மோகினி - துணை நடிகர்\n20.ரத்னகுமார் - துணை நடிகர்\n21.மருதநாட்டு இளவரசி - கதாநாயகன்\n22.மந்திரி குமாரி - கதாநாயகன்\n25.அந்தமான் கைதி - கதாநாயகன்\n27.என் தங்கை - கதாநாயகன்\n34.அலிபாபாவும் 40 திருடர்களும் - கதாநாயகன்\n36.தாய்க்குப் பின் தாரம் - கதாநாயகன்\n37.சக்கரவர்த்தித் திருமகள் - கதாநாயகன்\n41.நாடோடி மன்னன் - கதாநாயகன்\n42.தாய் மகளுக்குக் கட்டிய தாலி - கதாநாயகன்\n43.பாக்தாத் திருடன் - கதாநாயகன்\n44.ராஜா தேசிங்கு - கதாநாயகன்\n45.மன்னாதி மன்னன் - கதாநாயகன்\n48.சபாஷ் மாப்ளே - கதாநாயகன்\n49.நல்லவன் வாழ்வான் - கதாநாயகன்\n50.தாய் சொல்லைத் தட்டாதே - கதாநாயகன்\n51.ராணி சம்யுக்தா - கதாநாயகன்\n53.தாயைக் காத்த தனயன் - கதாநாயகன்\n54.குடும்பத் தலைவன் - கதாநாயகன்\n58.கொடுத்து வைத்தவள் - கதாநாயகன்\n59.தர்மம் தலைகாக்கும் - கதாநாயகன்\n61.பெரிய இடத்துப் பெண் - கதாநாயகன்\n62.ஆனந்த ஜோதி - கதாநாயகன்\n63.நீதிக்குப் பின் பாசம் - கதாநாயகன்\n64.காஞ்சித் தலைவன் - கதாநாயகன்\n67.என் கடமை - கதாநாயகன்\n68.பணக்காரக் குடும்பம் - கதாநாயகன்\n72.தாயின் மடியில் - கதாநாயகன்\n73.எங்க வீட்டுப் பிள்ளை - கதாநாயகன்\n74.பணம் படைத்தவன் - கதாநாயகன்\n75.ஆயிரத்தில் ஒருவன் - கதாநாயகன்\n76.கலங்கரை விளக்கம் - கதாநாயகன்\n79.ஆசை முகம் - கதாநாயகன்\n80.அன்பே வா - கதாநாயகன்\n81.நான் ஆணையிட்டால் - கதாநாயகன்\n85.தாலி பாக்கியம் - கதாநாயகன்\n87.பறக்கும் பாவை - கதாநாயகன்\n88.பெற்றால்தான் பிள்ளையா - கதாநாயகன்\n89.தாய்க்குத் தலைமகன் - கதாநாயகன்\n93.ரகசிய போலீஸ் 115 - கதாநாயகன்\n95.குடியிருந்த கோயில் - கதாநாயகன்\n96.கண்ணன் என் காதலன் - கதாநாயகன்\n97.புதிய பூமி - கதாநாயகன்\n99.ஒளி விளக்கு - கதாநாயகன்\n100.காதல் வாகனம் - கதாநாயகன்\n101.அடிமைப் பெண் - கதாநாயகன்\n102.நம் நாடு - கதாநாயகன்\n103.மாட்டுக்கார வேலன் - கதாநாயகன்\n104.என் அண்ணன் - கதாநாயகன்\n106.தேடிவந்த மாப்பிள்ளை - கதாநாயகன்\n107.எங்கள் தங்கம் - கதாநாயகன்\n108.குமரிக் கோட்டம் - கதாநாயகன்\n110.நீரும் நெருப்பும் - கதாநாயகன்\n111.ஒரு தாய் மக்கள் - கதாநாயகன்\n112.சங்கே முழங்கு - கதாநாயகன்\n113.நல்ல நேரம் - கதாநாயகன்\n114.ராமன் தேடிய சீதை - கதாநாயகன்\n115.நான் ஏன் பிறந்தேன் - கதாநாயகன்\n116.அன்னமிட்ட கை - கதாநாயகன்\n117.இதய வீணை - கதாநாயகன்\n118.உலகம் சுற்றும் வாலிபன் - கதாநாயகன்\n119.பட்டிக்காட்டுப் பொன்னையா - கதாநாயகன்\n120.நேற்று இன்று நாளை - கதாநாயகன்\n122.சிரித்து வாழ வேண்டும் - கதாநாயகன்\n123.நின���த்ததை முடிப்பவன் - கதாநாயகன்\n124.நாளை நமதே - கதாநாயகன்\n126.பல்லாண்டு வாழ்க - கதாநாயகன்\n127.நீதிக்குத் தலைவணங்கு - கதாநாயகன்\n128.உழைக்கும் கரங்கள் - கதாநாயகன்\n129.ஊருக்கு உழைப்பவன் - கதாநாயகன்\n131.இன்று போல் என்றும் வாழ்க - கதாநாயகன்\n132.மீனவ நண்பன் - கதாநாயகன்\n133.மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் - கதாநாயகன்\n134.அவசர போலீஸ் 100 - துணை நடிகர்\n135.நல்லதை நாடு கேட்கும் - துணை நடிகர்\nகருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய\nபிளாஷ்பேக்: சரோஜாதேவி, ‛நாடோடி ... 2020 ஜனவரி மாதத் திரைப்படங்கள் - ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஇவரும் சரி ஜெயலலிதாவும் சரி மிகவும் அண்ணாவும் சரி எல்லாமே சி எம் ஆகவே மரணம் அடைந்தார்கள் மெரினாபீச்லேயே சமாதியும் ஆனாங்க . காமராசரை தோக்கடிச்சு சி எம் ஆனார் அண்ணாதுரை அவர் மரணத்திலேயே தன்னை சி எம் ஆக்கிண்டாறு முக.இந்த சி எம் களெல்லாம் சாகும்வரை சி எம் ஆகவே தான் இருந்தாங்க முக தவிர\nஅனைத்து மக்களின் மனதில் அன்பை மட்டுமே விதைத்தவர். கேட்காமலும் உதவி செய்பவர். நிகரில்லா தலைவர். இன்னமும் பலதலை முறைகளின் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டே இருப்பவர். மனதில் நின்ற மாமனிதர்.\nபுரட்சி தலைவர் மனதளவில் ஒரு ஆழ் கடல். செயலளவில் இமயத்திற்கும் உயரமானவர்.\nதமிழகத்தின் தன்னிகரில்லா தலைவன் வாழ்க அவர் புகழ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமின் கட்டணம் செலுத்த ஓவியம் விற்கும் பாலிவுட் நடிகர்\nசுஷாந்த் சிங் தற்கொலை : சஞ்சய் லீலா பன்சாலியிடம் விசாரணை\nகல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தை படமாக்கும் அஜய் தேவ்கன்\nகொரோனா காலத்தில் கங்கனா சுற்றுலா\n31ந் தேதி வருகிறார் சகுந்தலாதேவி\nமேலும் ஸ்பெஷல் ரிப்போர்ட் »\nகொரோனாவால் முடங்கிய ரூ.500 கோடி : குலுங்கி போன தமிழ் சினிமா - தவிப்பில் ...\nஅஜித் எனும் வலிமை : அறிந்ததும், அறியாததும்... - பிறந்தநாள் ஸ்பெஷல்\nஅதிசயங்கள் நிறைந்த ஜீன்ஸ் - 22 ஆண்டுகளை கடந்து நிற்கும் நினைவுகள்\nஎப்படி இருந்த சாலிகிராமம், அருணாச்சலம் சாலை இப்படி ஆன��ே...\nகொரோனா ஊரடங்கு ; எங்களுக்கு யாரும் உதவல - பெண் உதவி இயக்குனர்கள் குமுறல்\n« ஸ்பெஷல் ரிப்போர்ட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\n - உலகம் சுற்றும் வாலிபன்\nபெண் வேடத்தில் எம்.ஜி.ஆரின் அபூர்வ காட்சி - திடீர் வைரலாகும் வீடியோ\n‛தலைவி : எம்.ஜி.ஆர்.,ஆக அசத்தும் அரவிந்த்சாமி\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennairoyalcinema.com/?p=7432", "date_download": "2020-07-08T07:52:04Z", "digest": "sha1:SL2OKNOPIZZCJ4ALIK7NZJWHNXQDEE3L", "length": 8585, "nlines": 107, "source_domain": "chennairoyalcinema.com", "title": "டிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்குத் தடை - மத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால் - Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்", "raw_content": "\nChennairoyalcinema – செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்\nடிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்குத் தடை – மத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்\nrcinema June 30, 2020 டிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்குத் தடை – மத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்2020-06-30T11:38:42+00:00 செய்திகள், நடிகைகள் No Comment\nசில நாட்களுக்கு முன் நடிகை சாக்‌ஷி அகர்வால், தன்னை டிக்டாக்லிருந்து விலக்கி கொண்டு சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை உபயோகப்படுத்த போவதில்லை என்றும், சீன தயாரிப்புகளின் விளம்பரங்களில் நடிப்பது இல்லை என்றும் முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்.\nநேற்று மத்திய அரசு டிக் டாக், யுசி பிரவுசர் உட்பட சீனாவின் 59 செல்போன் செயலிகளுக்குத் தடை விதித்திருப்பதை அறிந்து தனது நன்றியை தெரிவித்துள்ளார் நடிகை சாக்‌ஷி அகர்வால்\nஇது இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் முக்கிய முடிவு என்றும், இந்த முடிவு இந்தியாவின் சுயசார்பு திறனை மேம்படுத்தும் என்று கூறியுள்ளார்.\n« ராம் கோபால் வர்மாவின் நேக்கட் திரைப்படம் Ally Softwares platform தளத்தில் வெளியீடு\nகுற்றம் செய்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் – பாரதிராஜா வேண்டுகோள் »\nடிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்குத் தடை – மத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்\nதேவயானி நடிக்கும் அரசு கொரோனா விளம்���ரம்.\n*சீன பொருட்களை தவிர்த்து, இந்திய நிறுவனங்களுக்கு ஆதரவு கொடுங்கள் – சனம் ஷெட்டி வேண்டுகோள்*\nஅமேசான் ப்ரைம்’ல் மிகக் குறைந்தோரால் பார்க்கப்பட்ட படம் – பெண்குயின்\nஇனி நான் சீனா தயாரிப்புகளை உபயோகிப்பதில்லை – நடிகை சாக்‌ஷி அகர்வால்\nஅமேசான் ப்ரைம்’ல் மிகக் குறைந்தோரால் பார்க்கப்பட்ட படம் – பெண்குயின்\nஉலகெங்கும் வெளியாகிறது டெவில்ஸ் நைட்\nட்ரெண்டிங்கில் இருக்கும் ஜெயில் பாடல்\nஅசோக் செல்வன், நிஹாரிகா நடிப்பில் புதியபடம்\nபுதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர் புவனா\nஜல்லிகட்டில் பரிசுகளை குவித்த நடிகர் சூரி வளர்க்கும் “கருப்பன்” காளை\nவரலட்சுமி பட தயாரிப்பாளர் மோசடி ; போலீஸில் புகார்..\nட்ரெண்டிங்கில் இருக்கும் ஜெயில் பாடல்\nபுதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர் புவனா\nஜல்லிகட்டில் பரிசுகளை குவித்த நடிகர் சூரி வளர்க்கும் “கருப்பன்” காளை\nவரலட்சுமி பட தயாரிப்பாளர் மோசடி ; போலீஸில் புகார்..\nஆர்.கே நகர் திரைப்படம் என்னை உத்வேகப்படுத்தியது – நடிகர் இனிகோ பிரபாகர்\nCopyright ©2020. Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?current_active_page=5&search=%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%20%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B1%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%20%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-08T07:58:37Z", "digest": "sha1:XBRYVHUXCZGOUTNVU4UTVZYNKQXBI4FX", "length": 10631, "nlines": 180, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | இல்லை காலியாக காலியாக சோறு மேல சோறா போட்டுகிட்டே இருக்காங்க வேதாளம் Comedy Images with Dialogue | Images for இல்லை காலியாக காலியாக சோறு மேல சோறா போட்டுகிட்டே இருக்காங்க வேதாளம் comedy dialogues | List of இல்லை காலியாக காலியாக சோறு மேல சோறா போட்டுகிட்டே இருக்காங்க வேதாளம் Funny Reactions | List of இல்லை காலியாக காலியாக சோறு மேல சோறா போட்டுகிட்டே இருக்காங்க வேதாளம் Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஇல்லை காலியாக காலியாக சோறு மேல சோறா போட்டுகிட்டே இருக்காங்க வேதாளம் Memes Images (313) Results.\nசின்னத்தம்பி ( chinna thambi)\nஏண்டா இதுக்கு முன்னாடி நான் பல்ல பார்த்தது இல்லையா \nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nமேலத்தெருவில் புலியா.... சித்தப்பு உங்க துப்பாக்கிக்கு வேலை வந்துருச்சி \nஅவன உக்கார வெச்சி பேப்பர் வெயிட்ட எடுத்து மேல வைடா\nவைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal)\nலவ்ஸ்க்கு வயசு வித்தியாசமெல்லாம் இல்லை எந்த வயசுல வேணாலும் லவ்ஸ் வரலாம்\nநீங்க மொதல்ல மேல வாங்க சார்\nமுட்டுதுங்களா கொஞ்சம் தள்ளி நிக்க வேண்டியதுதான மேல வந்து ஏறினா \nடேய் அது பெய்ன்ட் இல்லைடா அந்த ஆளோட ஒரிஜினல் கலர்\nபர்னிச்சர் மேல கைய வெச்சே மொதோ டெட் பாடி நீதான் டா\nபோயி மேல ஏறி தேவையில்லாத ஆணியெல்லாம் புடுங்கு போ\nமிடில் கிளாஸ் மாதவன் ( middle class madhavan)\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை\nமிடில் கிளாஸ் மாதவன் ( middle class madhavan)\nகட்டதுரை ஆளுங்க நம்ம பூச்சிப்பாண்டியை போட்டு அடிச்சிக்கிட்டு இருக்காங்க தல\nஎதிரியை நாம நூறு அடி அடிக்கும் போது ஒரு அடி தவறி நம்ம மேல விழதான்டா செய்யும் அந்த அடி கால்ல விழுந்திரிச்சி\nஎல்லாம் உன்னால வரது 50 வயசுக்கு மேல உனக்கு வேல வேணுமாடா\n50 வயசுக்கு மேல இந்த நாய்ங்க செத்த என்ன பிழைச்ச என்ன\nசின்ன கவுண்டர் ( Chinna Gounder)\nஅதாவது கழுத மேய்க்கற பையனுக்கு இவ்வளவு அறிவான்னு உன் மேல எல்லோருக்கும் பொறமை\nசின்ன கவுண்டர் ( Chinna Gounder)\nமம்மி நிறைய சோறு இருக்கு கொஞ்சம் குழம்பு இருந்தா ஊத்துங்க\nராக்காயி கோயில் ( Rakkayi Koil)\nஅது எங்க வெச்சன்னு நியாபகம் இல்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2010/12/16/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-07-08T08:20:41Z", "digest": "sha1:ZHQTXYJKQYGQZZP6FPLJCXIVNCBC4MB6", "length": 96866, "nlines": 161, "source_domain": "solvanam.com", "title": "பாச்சி – சொல்வனம் | இதழ் 225", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 225\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஆ.மாதவன் டிசம்பர் 16, 2010\nபாச்சி செத்துப் போனாள். வாழ்வு அநித்யம் என்று சொல்வார்கள். அது உண்மைதான். பாச்சி செத்துப் போவாள் என்று கனவில்கூட நினைத்ததில்லை. மனத்தால் தீண்டிக்கூடப் பார்க்காத ஒரு பயங்கரம் நிகழ்ந்திருக்கிறது. பாச்சி செத்துப் போனாள் நாணுவிற்கு எல்லாவற்றின் பேரிலும் வெறுப்பாக வந்தது, ”சே நாணுவிற்கு எல்லாவற்றின் பேரிலும் வெறுப்பாக வந்தது, ”சே என்ன வேண்டிக் கிடக்கிறது\nகடைத் தெரு முழுக்கச் சூன்யமாகக் கிடக்கிறது. இன்னும் நன்றாக விடியவில்லை. தேங்காய் மட்டை ஏற்றிய வண்டிகள்,எறும்புப் பட்டாளம் போல நீளமாக ஊர்ந்து செல்கின்றன சக்கரங்கள், அச்சுக் கோ���ில் டக்டக்கென்று மோதிக்கொள்ளும் சத்தம் தொலைவரை நீளக் கேட்கிறது. சாலையில் கடைகள் ஒன்றுமே திறக்கவில்லை. அப்புவின் புட்டுக்கடை மட்டும் திறந்து, வாசலில் தண்ணீர் தெளித்துவிட்டுப் போனான், பையன். உள்ளே, சாயரத் தட்டில் கரண்டி மோதுவதும், பாய்லரின் உள்ளே கரி வெடிக்கும் சத்தமும் கேட்கிறது.\nபாச்சி செத்துப் போன விஷயம் யாருக்காவது தெரிந்திருக்குமோ தெரிந்திருந்தாலும் யாருக்கென்ன நாணுவிற்கு மனசு இருப்புக் கொள்ளவில்லை. நேற்று இரவு இரண்டாவது ஆட்டம் சினிமா விட்டு ஆட்கள் போகும் போதெல்லாம் கூடப் பாச்சி சுறுசுறுப்போடுதான் இருந்தாள். அதற்குப் பிறகு என்ன நடந்துவிட்டது சந்து பொந்துகளிலிருந்து ஏதாவது விஷப் பூச்சி தீண்டியிருக்குமோ சந்து பொந்துகளிலிருந்து ஏதாவது விஷப் பூச்சி தீண்டியிருக்குமோ ராத்திரி – லாரியிலோ மோட்டாரிலோ அடிபட்டிருக்குமோவென்றால் அதுக்கான ஊமைக்காயம் கூடப் பாச்சியின் உடம்பில் இல்லை என்ன மறிமாயமோ ராத்திரி – லாரியிலோ மோட்டாரிலோ அடிபட்டிருக்குமோவென்றால் அதுக்கான ஊமைக்காயம் கூடப் பாச்சியின் உடம்பில் இல்லை என்ன மறிமாயமோ விடியக்காலம் பார்த்தபோது பாச்சி காலைப்பரப்பி, நாக்கையும் துருத்திக்கொண்டு செத்துக் கிடக்கிறது.\nநாணுவிற்கு நெஞ்சை வலிப்பது போலிந்தது. இப்படித் திடுதிப்பென்று அவஸ்தையில் விட்டுவிட்டுப் போய்விட்டாளே. இனி என்ன இருக்கிறது ஒன்றுமே இல்லை. எல்லாரும் போய்விட்டார்கள். இனி யாருமில்லை.\n”என்ன நாணு மேஸ்திரி, உன் பாச்சி செத்துப் போச்சே. அட அநியாயமே இப்படியுமா ராத்திரிபாரேன், நான் சினிமா பாத்துக்குட்டு வரச்சே கூட பாச்சியை இங்ஙனே பார்த்தேன். சே, உன் காரியந்தான் இப்போ திண்டாட்டமா போச்சு…”\nதுக்கம் விசாரித்த சோனியை நிமிர்ந்து பார்த்தான், நாணு, அவன் பரட்டைத் தலையும், காக்கி நிக்கரும், காதருகில் பீடீயின் துண்டு மிச்சமும் பல் தேச்சால் பல்லு தேஞ்சா போயிடும் பல் தேச்சால் பல்லு தேஞ்சா போயிடும் பாச்சிக்கு இவனைக் கொஞ்சமும் பிடிக்காது. நேற்றைக்கு முன்னால்கூட இவனெ கடிச்சு உருட்டாத கொறை. நாணு மட்டும் இல்லாமலிருந்தால் மேலும் விசேஷமெல்லாம் நடந்திருக்க வேண்டியது. நல்ல காலம், அப்படி ஒண்ணும் தலை மிஞ்சவில்லை… ”இந்தா பாச்சி, நம்ம சோனி. அவனை வெரட்டாதே…” இந்தா பாச்சி, நம்��� சோனி. அவனை வெரட்டாதே…” என்று தட்டிக் கொடுத்த பின்னர்தான் அடங்கினாள். கிட்டங்கியில் அரிசி வண்டிகள் வந்து நின்றபோது, இவன், இந்தச் சோனி மறு ஓரம் மாடுகளுக்குப் பின்புறமாக போய்ப் பதமாக நின்று கொண்டு, குத்துக் கம்பால், துவர்த்து மடியில் சாக்கிலிருந்து அரிசியைச் சரித்துக் கொண்டிருந்தான். கிட்டங்கிக்கு வந்த பின்பு படி அரிசி போனாலும், பெட்டிதிராசில் எடை பார்க்கும் சங்கர அண்ணாச்சிக்கு, நாணு தனா பதில் சொல்லணும். அதனாலே ஒரு ஈ, காக்காயைக் கூட நாணுவும், பாச்சியும் சேர்ந்து கொண்டு அண்டவிடுவதில்லை. சோனிப் பய ஆளைவிழுங்கி ஆயிற்றே. எப்படியோ புகுந்து விட்டான் பாச்சிக்குத்தான் திருட்டென்றால் மூக்கில் மணக்குமே. எல்லாமே ஒரு நிமிஷம்தான். காலாற எங்கேயோ போய்விட்டு வந்து கொண்டிருந்த பாச்சி, அப்படியே மாடுகளின் கால் இடுக்கு வழியாக ஒரு பாய்ச்சல், குத்துக் கம்பும், துவர்த்து முண்டுமாகச் சோனி அகப்பட்டுக் கொண்டான்.\n”நாணு அண்ணே… நாணு அண்ணே…” என்ற சோனியின் அலறிய குரலைக் கேட்டு, ஒண்ணுக்குப் போயிருந்த நாணு ஆணிப்புற்றுக் காலும் செருப்புமாக ஓடி வந்ததினால், காரியம் மிஞ்சவில்லை.\nசும்மா சொல்லக்கூடாது. பாச்சி மிக மிகப் புத்திசாலி\nசோனி, துக்கம் விசாரித்துவிட்டு, அவன் போக்கில் போனான். அவனுக்கென்ன ஒரு தொல்லை விட்டுது. இந்த நாணுச் சனியனும்கூட ஒழிஞ்சு போனால், சரக்கு வண்டிகளின் மிச்ச அரிசியை வைத்தே ஜீவனம் நடத்திவிடலாம். இப்போ என்னடாவென்றால் நாலணாக் காசுக்கு ஒரு அந்தர் கனம் மூட்டையைச் சாலையிலிருந்து மேட்டுக்கடை வரைக்கும் சுமையா சுமையென்று தூக்க வேண்டியிருக்கிறது.\nபொழுது விடிந்துகொண்டேயிருந்தது. கிட்டங்கியின் ஒட்டுமுகப்பில் மாடப் புறாக்கள், வரிசை வரிசையாக வந்து அமர்ந்திருந்தன. தினமும், இந்த அழகான புறாக்களுக்கு நிறைய அரிசி மணி இங்கே கிடைக்கும். என்ன ஜோர் புறாக்கள். கழுத்து வெட்டி நடக்கும் போது பளபளவென்று பஞ்ச வர்ணம் வீசுகிறது. பாச்சிக்கு இந்தப் புறாக்களிடம் வெகு சிநேகம். புறாக்கள் அரிசி பொறுக்கிக் கொண்டிருக்கும்போது, கண்ணாம் பூச்சி விளையாட்டில் தாச்சியைத் தாவிப் பிடிப்பது போலப் பாச்சி லபக்கென்று ஒரு தாவல் தாவுவாள். படபடவென்று அத்தனை புறாக்களும் பறந்து ஓட்டு வளைவில் ஏறிக்கொள்ளும். ஏச்சுப் பிட்��ோமே என்கிற பாவனையில் பொட்டுக் கண்களை உருட்டி உருட்டிப் பாச்சியைப் பரிகசிக்கும். கிட்டங்கித் திண்ணையிலேயே அமர்ந்திருந்து பீடிப் புகையின் லயத்தில் நிலை மறந்திருக்கும் நாணுவிற்கு வெகு சந்தோசமாக இருக்கும். பாச்சியும் புறாக்களும் தொட்டுப் பிடித்து விளையாடும் விளையாட்டு நடத்துகிறார்கள் போனால் போகிறது. அடுத்த தபா ஒரு புறாவையாவது பிடிக்காவிட்டால் பாரேன்’ என்கிற பாவனையில் முகத்தையும் தொங்கப் போட்டுக் கொண்டு, பாச்சி பொடி நடையாக நாணுவின் காலடியில் வந்து, ‘இப்போ என்ன வந்துவிட்டது போனால் போகிறது. அடுத்த தபா ஒரு புறாவையாவது பிடிக்காவிட்டால் பாரேன்’ என்கிற பாவனையில் முகத்தையும் தொங்கப் போட்டுக் கொண்டு, பாச்சி பொடி நடையாக நாணுவின் காலடியில் வந்து, ‘இப்போ என்ன வந்துவிட்டது” என்பது போலப் படுத்துக்கொள்வாள்.\n” என்று, பாச்சியின் தாடையைத் தூக்கி முகத்தை ஆராய்வான் நாணு. ‘போயேன், ஆமாம்…’ என்கிறது போல முகத்தை அவன் கையிலிருந்து வழுக்கிக் கொண்டு எங்கோ பார்க்கும், பாச்சி.\n”படு போக்கிரி நீ. கிட, அங்கே…” என்றவாறு பீடியைத் தூர எறிந்துவிட்டு, ஆணிப் புற்றுக் காலைச் செருப்புகளுக்குள் நுழைத்து மெல்ல எழுந்து அப்பு, டீக்கடைக்கோ, எங்கோ போவான், நாணு.\nஅந்தப் பாச்சி செத்துப் போனாள்.\nவெயில், சேட்டுவின் கிட்டங்கிக் கட்டடத்தின் முகப்பிற்கும் மேலே வந்துவிட்டது. முக்கு ரோட்டில் பல சரக்குக் கடைகள் திறக்கப் பையன்கள் சாவியுடன் வந்து காத்து நிற்கின்றனர். யாரோ ஒருவன், ராத்திரி கண்ட சினிமாவில் ராகேஷின் தமாஷ் பற்றி உரக்கப் பேசுகிறான். ஒம்பது மணி சங்கு இன்னும் கேட்கவில்லை போல…\nநாணுவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பாச்சியின் முகத்தில் ஈக்கள் வந்து மொய்த்துக் கொண்டிருந்தன. அதைப் பார்க்க நாணுவிற்கு எப்படியோ இருந்தது. மெல்ல எழுந்து தலைக்கட்டை அவிழ்த்துப் பாச்சியின் முகத்தில் மூடினான். பிறகு பாச்சியின் பின் கால்களைச் சேர்த்துப் பிடித்து மெதுவாக இழுத்து வெயில் படாத இடமாகக் கிடத்தினான். ‘அம்மாடியோ, என்ன கனம் கனக்குது…’\nஓடைக்காரன் கோவிந்தன், தூரத்திலேயே சாக்கடையைத் தள்ளிக்கொண்டு வந்துகொண்டிருந்தான். பழக்கடைத் தெருவின் அழுகல் ஆரஞ்சுகளும், எலுமிச்சம் பழங்களும், தக்காளி அழுகலும், முட்டைக்கோசு பழத்த இலைகளும், வைக்கோல் சருகும், சாக்கடைத் தண்ணி நாற்றத்தில் வேகமாக ஒழுகி வந்து கொண்டிருந்தன. இனி ஆக வேண்டியதைப் பற்றிக் கோவிந்தனிடம் தான் யோசனை கேட்கவேண்டும். அவன் உபாயம் சொல்வான். ஆனாலும் அவன் படுபாவி. அவனும், அவன் குள்ள உடம்பும் சாக்கடைத் தூம்பாவையும் பிடித்துக் கொண்டு முண்டு முண்டாகக் கைகளும், ரெண்டு பெரிய பன்ரொட்டியை பதிச்சு வைச்சது போலப் பரந்த நெஞ்சும், மீசையும், எப்பவும் சிவந்த கண்ணும், படுபாவி. எரக்கமே கிடையாது. கருமடம் சேரியில் எந்தச் சாவு நடந்தாலும் கோவிந்தன் வழி சொல்வான். அன்றொரு நாள் ஒரு எருமை மாட்டைக் கை வண்டியில், காலைக் கையைக் கட்டிப் போட்டு லொப லொபவென்று, ரோட்டு வழியாக இழுத்துக் கொண்டே போனான். அதைக் கொண்டு போய் உரித்துத் தோலை விற்பான். எறைச்சியைச் சேரியில் எல்லோருக்கும், எட்டணா பங்கு, ஒரு ரூபா பங்கு என்று விற்று முதல் செய்வான். கொம்புகளைப் பழவங்காடி தந்த வேலைக் கடையில் நல்ல விலைக்கு விற்பான். சே என்ன ஜன்மமோ சாயந்தரமானால், வாற்றுச் சரக்கு வயிறு முட்ட விட்டுக் கொண்டு, கிள்ளிப் பாலம் மாதவி வீட்டில் விழுந்துகிடப்பான்.\nஅந்தத் தடிமாடனிடம்தான் போய்ப் பாச்சிக்கும் வழி கேட்க வேண்டும். பாச்சியிடம் என்ன இருக்கிறது. அவன் விற்றுப் பணமாக்க\n”என்ன நாணு மேஸ்திரி, நின்னுக்கிட்டீருக்கீங்க ஏது உங்க பாச்சி. காலை நீட்டிட்டாப் போல இருக்கு. நல்ல வேளை, என் மண்வெட்டிக் காம்பாலே அது வாயைப் புளக்க வேண்டியது, சில்லறை அக்கிரமமா, இந்தச் சாலைக்கடையிலே அது செய்தது ஏது உங்க பாச்சி. காலை நீட்டிட்டாப் போல இருக்கு. நல்ல வேளை, என் மண்வெட்டிக் காம்பாலே அது வாயைப் புளக்க வேண்டியது, சில்லறை அக்கிரமமா, இந்தச் சாலைக்கடையிலே அது செய்தது ஆமா, எப்படிச் செத்தது லாரியோ வண்டியோ அடிப்பட்டாப்பலே தெரியலியே. செத்தப்பறம் பார்க்கும்போது பாவமாத்தான் இருக்கு…”\n வெடியக் காலம் பார்த்தா என் விரிப்பின் பக்கத்திலே இப்படிக் கெடக்குது. ஓரமா இருக்கட்டும்னுதான் அப்படி இழுத்துப் போட்டிருக்கேன்… இப்போ என்ன செய்யிறது கோவிந்தா உன்னைப் புடிச்சாத்தான் சங்கதி நடக்கம்…”\n கிடக்கட்டும் இங்கியே, நான் முக்கு வரைக்கும் ஒடையை இழுத்துவிட்டு விட்டு, கை வண்டியையும் கொண்டுக்கிட்டு வாறேன். சங்கதியெல்லாம் சரி கேட்டுக்கிட்டே ந��்ம பங்கு மட்டும் குறையாமெ வாங்கித் தந்திரணும். உன் கருமாதிக் காரியம் பாத்துக்கோ. வரட்டா\nமினுங்குதல் என்றால் அவன் பாஷையில் வாற்றுச் சரக்கை வயிற்றில் நிரப்பணுமென்று அர்த்தம்.\nகோவிந்தன் சாக்கடைத்தண்ணீர்க் குப்பை கூளத்தோடு நீளத் தூம்பாவால் தள்ளிக் கொண்டே போனான், புழுங்கிய ஆரஞ்சு, அழுகல் சரக்குகளின் வாடை மூக்கைத் துளைத்தது.\nகீழக்கோடியில் கடைகளைத் திறந்து கொண்டிருந்தார்க்ள. பையன்கள் பலகைக் கம்பிகளை உருவி எடுக்கும் சத்தம் கேட்டது. பெரிய கடைகளின் இரும்பு ஷட்டர்கள் கறகறவென்று ஓசையுடன் மேலே எழும்புகின்றன.\nஇன்று புதன் கிழமை. வள்ளக்கடவிலிருந்து அரிசி வண்டிகள் வராது, செவ்வாய், வெள்ளியென்றால், இந்நேரத்திற்கு முன்னால், சரக்கு ஏற்றிய வண்டிப் பட்டாளம் சன்னதி முக்கிலிருந்து ஆரியசாலை ஜங்ஷன் வரைக்கும் நீண்டிருக்கும், அந்த அலமலங்களில் பாச்சிக்கு இப்படி வந்திருந்ததென்றால் எக்கசக்கமாக இருந்திருக்கும். நல்லவேளை. இன்று புதன் கிழமை. தினமும் பஜாரில் பெரிய கடையை திறப்பதற்கு முன்னால் கிட்டங்கியை ஒரு முறை பார்க்க வரும் சேட்டு கூட இன்னும் வரவில்லை. பாச்சி இந்த மட்டில் யோகம் செய்தவள்தான். நல்ல நாள் பார்த்துச் செத்திருக்கிறாள்.\n( நாணுவிற்கு, அந்தப் பக்கம் இந்தப்பக்கம் போய் ஒரு சாயா குடிக்க வேண்டுமென்றோ – ஏன், ஒரு பீடி பற்ற வைக்க வேணுமென்றோ, கூடத் தோணவில்லை, என்ன இருந்தாலும் கேவலம் ஒரு…சே, அப்படியா இந்த மாதிரி வாயில்லாப் பிறவிகளிடம் எங்கே இருக்கிறது இந்த மாதிரி வாயில்லாப் பிறவிகளிடம் எங்கே இருக்கிறது எவ்வளவு காலமாக இது கூடவே வாழ்ந்திருக்கு. ஒரு நேரம் இல்லாவிட்டால் மறு நேரம் விட்டுப் பிரிஞ்சு இருந்ததில்லை. காலுக்கு ஆணிப் புற்றுப் பிடிச்சு இவ்வளவு காலமாச்சு. தெரிஞ்சவங்க, முகும் கண்டவங்க யாரும் ஏன் என்ன என்று கேட்டதில்லை. எல்லாத்துக்கும் இந்தப் பாச்சிதான். அவளால்தான் கிட்டங்கிக் காவல்கார வேலை கிடைச்சது. அன்றாடத்துக்குப் பஞ்சமில்லை, சொந்தமா பந்தமா எவ்வளவு காலமாக இது கூடவே வாழ்ந்திருக்கு. ஒரு நேரம் இல்லாவிட்டால் மறு நேரம் விட்டுப் பிரிஞ்சு இருந்ததில்லை. காலுக்கு ஆணிப் புற்றுப் பிடிச்சு இவ்வளவு காலமாச்சு. தெரிஞ்சவங்க, முகும் கண்டவங்க யாரும் ஏன் என்ன என்று கேட்டதில்லை. எல்லாத்துக்க���ம் இந்தப் பாச்சிதான். அவளால்தான் கிட்டங்கிக் காவல்கார வேலை கிடைச்சது. அன்றாடத்துக்குப் பஞ்சமில்லை, சொந்தமா பந்தமா யார் இருக்கிறதா ஒருத்தருமில்லே. அப்படியே நாள் போவுது. இந்த ஜன்மத்துக்கிட்டே ஒரு பிடிப்பு… ராத்திரியெல்லாம் பக்கத்திலேதான் படுத்துக் கிடக்குது, காலை நக்குது, முகத்தை எட்டி எட்டிப் பார்க்கிறது. விசுவாசம், பற்றுதல், மறக்க முடியமாட்டேன் என்குது.\nகிட்டங்கி பேட்டைக்குள் சமாசாரம் நடந்ததினால் பஜார் பயகளுக்க இன்னும் விஷயம் எட்டவில்லை. சுமை கூலிக் குட்டப்பனும், வேலாயுதனும், கையில் சாக்கு தூக்கும் கொக்கி ஊக்குடன் எப்படியோ பேட்டைக்குள் வந்துவிட்டார்கள். ”என்ன நாணு அண்ணே, கோவிந்தன் சொன்னான், உன் சரக்கு செத்துப் போச்சாமே சீக்கிரமா சேட்டுக்கு ஆள் அனுப்பு. முளை, பாயி, வைக்கோல் – எல்லாம் நாங்க ஆச்சு…’ என்று பரிகாசம் செய்துவிட்டு, அப்புவின் சாயக்கடைக்குள் நுழைந்துவிட்டார்கள். அங்கேயும் புட்டு, பயர், பப்படம் சாப்பிட்டுக் கொண்டிருந்த யாரெல்லாமோ – இதைச் சொல்லி உரக்கச் சிரிப்பதாக நாணுவிற்குத் தோன்றியது. சவத்தப் பயலுக\n கால் நல்லா இருந்த காலத்திலே, நாணு மேஸ்திரின்னா முக்குக்கு அந்தப் பக்கம்தான் நிற்பான். இப்போ நாணு அண்ணேன்னிட்டு சங்காத்தம் கேக்க வாறானுக, ”டேய் நாணுவுக்குக் காலுக்குத்தான் ஆணிப்புற்று. கைகளைப் பார்த்தாயா, அதுக அப்படியேதான் இருக்கு. பதனமிருக்கட்டும்…”\nபாச்சியின் மேல் ஈக்கள் அதிகரித்துக் கொண்டிருந்தன. சுவருக்கப்பால் அந்தப் பக்கம் கருப்பட்டிக் கடைத்தெரு, அதனால்தான் இவ்வளவு மொத்த ஈக்கூட்டம்.\n ஒரு மூணு நாலு வருஷமிருக்குமோ நீ நம்மகிட்டே வந்து…\n‘…பாச்சி வந்த புதுசில்தான், கால் ஆணிப் புற்றுக்குச் சக்கிலியனிடமிருந்து செருப்பு வாங்கினது. கேட்டு கடை வாசலிலேயே நேரம் முச்சூடும் உக்காந்திருந்தார், ராத்திரிக்கி எட்டணா தருவாரு. சிலப்போ பத்தணா தருவாரா… நல்லா இருந்த காலத்திலே கிட்டங்கி அட்டிச்சாக்கு அத்தனையும் ஒற்றை ஆளா நின்றுகூட அடுக்கி வச்சதுண்டு. அப்போவெல்லாம் நல்ல ஆங்காரம் இருந்தது. கால் நோக்காடு வந்தாலும் எல்லாம் ஒவ்வொண்ணா அஸ்தமிச்சுப் போச்சு. உடுத்த கைலிதான். மறு துணிக்கு வருஷக் கணக்குகூட ஆகும். சிரங்கு வந்தா குரங்குதான் என்று சொல்லுவாங்களே; அதே ப���ல ஆச்சு. ஒரு வேலையும் செய்ய முடியாது. முக்கி முனகி ஒரு மூட்டையைத் தலையிலெடுத்தால் கால் ஆணியும், செருப்பின் மேல் சவாரியுமாக நடக்கவா முடியும் நல்லா இருந்த காலத்திலே கிட்டங்கி அட்டிச்சாக்கு அத்தனையும் ஒற்றை ஆளா நின்றுகூட அடுக்கி வச்சதுண்டு. அப்போவெல்லாம் நல்ல ஆங்காரம் இருந்தது. கால் நோக்காடு வந்தாலும் எல்லாம் ஒவ்வொண்ணா அஸ்தமிச்சுப் போச்சு. உடுத்த கைலிதான். மறு துணிக்கு வருஷக் கணக்குகூட ஆகும். சிரங்கு வந்தா குரங்குதான் என்று சொல்லுவாங்களே; அதே போல ஆச்சு. ஒரு வேலையும் செய்ய முடியாது. முக்கி முனகி ஒரு மூட்டையைத் தலையிலெடுத்தால் கால் ஆணியும், செருப்பின் மேல் சவாரியுமாக நடக்கவா முடியும் நாணுவா சாக்குத் தூக்குகிறான் முக்குத் தாண்டி வருமுன்னாலே – விடிஞூசு பூசை போட்டாகுமே’ என்று பேச்சு பதிந்து போயிற்று. சேட்டுவுக்கும் தினப்படி ‘சக்கரத்து’ வியாபாரமாக எட்டணா பத்தணா அளக்கிறதுன்னா நாளா வட்டத்திலே கசந்துதான் போவுது, அப்போ பட்டினிதான்…\n‘இந்த வாக்கிலேதான் ஒருநாள், தேங்காய் தொண்டு வண்டி ஒன்றின் பின்னால் யாரோ கழுத்தில் கயிற்றைக் கட்டி விரட்டி விட்டிருந்த பாச்சியைக் கண்டது. ‘மொள் மொள்’ என்று அழுது கொண்டு, வண்டியின் வேகத்துக்குக் கால்களைக் கீழ் ரோட்டில் உரசிக் கொண்டு இழைந்து வந்த பாச்சியை நாணு கண்டான். பாச்சிக்குப் பாச்சியென்று யார் பெயர் வச்சது அப்புவா கிள்ளிப் பாலம் மாதவி வீட்டில் ஒரு சண்டி ‘சரக்கு’ வந்திருந்தாள். அவளிடம் வேலாயுதன், குட்டப்பன், அப்பு இவனுகள் பாச்சா ஒண்ணும் பலிக்கவில்லை. அவள் பெயர்தான் பாச்சி. அந்தச் சரக்கு சுலபத்தில் தமக்கு மசியாத ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள அவன்களில் யாரோதான் பாச்சிக்கு அந்தப் பெயரை வைத்தது. யார் வச்சால் என்ன நாணுவிற்குப் பாச்சியைப் பிடித்துப் போயிற்று. அவளை வண்டியிலிருந்து அவிழ்த்து வந்து அப்பு சாயாக் கடையிலிருந்து ஒரு இணுக்குப் புட்டு வாங்கிக் கொடுத்தான். சிரட்டையில் காப்பி வாங்கிக் கொடுத்தான். பிறகு ஒவ்வொரு நாளும் தனக்குக் கிடைக்கிறதில் பாங்கைப் பாச்சிக்கும் கொடுத்தான், நாணு. இதுதான் சிநேகிதம்ங்கிறது. நாணு கிட்டங்கித் திண்ணையில் விரிப்பை விரித்துப் படுக்கும்போது பாச்சியும் அருகில் வந்து ஒண்டிக் கொள்வாள் விரட்டினாலும் ��ோகாது. அடித்தாலும் நகளாது. பிறகு என்ன செய்ய நாணுவிற்குப் பாச்சியைப் பிடித்துப் போயிற்று. அவளை வண்டியிலிருந்து அவிழ்த்து வந்து அப்பு சாயாக் கடையிலிருந்து ஒரு இணுக்குப் புட்டு வாங்கிக் கொடுத்தான். சிரட்டையில் காப்பி வாங்கிக் கொடுத்தான். பிறகு ஒவ்வொரு நாளும் தனக்குக் கிடைக்கிறதில் பாங்கைப் பாச்சிக்கும் கொடுத்தான், நாணு. இதுதான் சிநேகிதம்ங்கிறது. நாணு கிட்டங்கித் திண்ணையில் விரிப்பை விரித்துப் படுக்கும்போது பாச்சியும் அருகில் வந்து ஒண்டிக் கொள்வாள் விரட்டினாலும் போகாது. அடித்தாலும் நகளாது. பிறகு என்ன செய்ய போகப் போக எல்லாம் சரியாகப் போய்விட்டது. பாச்சிக்கு நாணுதுணை. நாணுவுக்குப் பாச்சி துணை என்றாயிற்று. பாச்சி இப்போ நன்றாக வளர்ந்துவிட்டாள். எல்லாரையும் சிநேகம் பிடித்துக் கொண்டாள். அப்பு கடைத் தொட்டியிலிருந்து மீன்கறி விருந்து, எலும்புத் துண்டு விருந்து, சாம்பார் தயிர்சாதக் கதம்ப விருந்து,எ ல்லாம் கிடைத்தது. அப்படியாக இருந்தபோதுதான் அந்தச் சம்பவம் நடந்தது.\nராத்திரி ஒரு மூணு நாலு மணியிருக்கும். தெருவில் கூட லைட் இல்லை. ‘பவர்கட்’ என்று சொல்லி ரோட்டு விளக்கையெல்லாம் அணைத்திருந்தார்கள். கிட்டங்கி வாசலில் நாணுவிற்கு அருகில் படுத்திருந்த பாச்சி திடீரென்று எழுந்து கிட்டங்கியின் பின்புறச் சுவர்ப்பக்கமாக ஓடி விழுந்து போய்க் குலைக்க ஆரம்பித்தது. இந்தப் பக்கம் நின்று குலைத்தது. அந்த ஓரமாக நின்று குலைத்தது. காலைக் கீழே பிறாண்டிப் பிறாண்டிக் குலைத்தது. ‘நாணு படுத்திருக்கிற பக்கமாக வந்து, ‘வாயேன், வந்து பாரேன்…’ என்கிற மாதிரிக் குலைத்தது. விழித்துக் கொண்ட நாணு, ‘எந்திரிக்கணுமா வேண்டாமா’ என்ற சோம்பலின் தர்க்க நினைவில் ஒரு கணம் தயங்கினான். பாச்சி விட்டால்தானே குலைப்பது அதிகமாயிற்று. ‘என்னமோ காரணமில்லாமல் பாச்சி குலைக்காதே. சட்டென்று எழுந்து செருப்பையும் மாட்டிக் கொண்டு நடந்து வந்து பார்த்தப்போம். கிட்டங்கியின் பின்புறச் சுவரோரமாக நின்றிருந்த ரயினேஜ் கம்பம் வழியாக ஓட்டைப் பிரித்து உள்ளே ஆள் இறங்கியிருப்பது – தெரிந்தது, பிறகென்ன. அப்புவின் கடையிலிருந்து ஆட்களைத் தட்டி எழுப்பி, காலைக்கறவைக்குச் சைக்கிளில் போய்க் கொண்டிருந்த அஞ்சாறு பால்காரர்களையும் கூட்டிக் கொண்டு வந்து பார்த்தபோது திருடன் வசமாகச் சிக்கிக் கொண்டான். சேட்டு வீட்டிற்குச் சைக்கிளில் ஆள்போய், அவர் காரைப் போட்டுக் கொண்டு வந்து, போலீசுக்குப் போன் பண்ணி, மகஜர் தயார் பண்ணி, துவர்த்து முண்டு பொட்டணத்தில் கட்டிய அரிசி தொண்டி சாமானுமாகத் திருடனைக் கொண்டு போகும்போது விடிய விடியப் பத்து மணிக்கு மேல் ஆயிற்று, ரோட்டில் சன்னதி முக்கிலிருந்து ஆரியசாலை வரை ஒரே சுட்டம். நாகர்கோவில் பஸ்கள் மெதுவாக நிறுத்திக் கூட்டத்திற்குக் காரணம் கேட்டு விட்டுப் போயிற்று. பஜாரில் திருடன் புகுந்து அதைக் கண்டு பிடிப்பதென்றால் சாதாரணக் காரியமா\n”நம்ம நாணுதான். அவன் இங்கே திண்ணையிலேதானே ராவும் பகலும் குடியிருக்கான்…”\n தமிர் காலும் செருப்புமா அவன் எப்படிக் கள்ளனைக் கண்டுபிடிச்சான்\n அவன் சரக்கு பாச்சிதான் முதல்லே ஆளைப் புடிச்சுக் கொடுத்திருக்கா. பிறகு கேக்கணுமா\nசேட்டுவிற்கு ரொம்ப சந்தோஷமாகப் போய்விட்டது. சின்னத் திருட்டோ, பெரிய திருட்டோ ஓட்டைப் பிரிச்சு இறங்கிறதானால் சாமான்யமா லட்சக்கணக்கில் அட்டிச் சரக்கு இருக்கிற இடத்தில் திருடன் என்றால்… லட்சக்கணக்கில் அட்டிச் சரக்கு இருக்கிற இடத்தில் திருடன் என்றால்… அதிலிருந்துதான் நாணுவிற்கு மாதச் சம்பளக் கணக்காயிற்று.\nகிட்டங்கிக் காவல், சம்பள வேலை, எல்லாம் பாச்சியாலேதானே.\nகடை கண்ணியெல்லாம் சாத்தி, ஆட்களெல்லாம் போய்விட்ட பின்பு, சந்தடி ஓய்ந்து, பாச்சியும் தெரு விருந்துக்கெல்லாம் போய்க் களைத்து – ஆடி ஆடி, நாணுவின் விரிச்சாக்கில் வந்து ஒண்டும்போது ராத்திரி ஒரு நேரம் இரு நேரம் ஆகிவிடும். நாணுவும் ஒரு சுருள் பீடியைப் புகைத்துக் கொண்டு, அப்படியே ‘கடவுளைத் தரிசித்துக் கொண்டு’ கிடப்பான். பாச்சி வந்து அருகில் ஒண்டியதும், நாணுவிற்கு ஒரு சமாதானம் பிறக்கும். இனிக்கொஞ்சம் தூங்கலாம். பாச்சி இருக்கிறாள்.\n”இன்னைக்கு இவ்வளவு நேரம் எங்கே போயிருந்தே, பாச்சி\nபாச்சிக்குப் பேச்சில்லை. நாணுவின் கைகளை உராசிக் கொண்டு, முகத்தைத் தொங்கத் தொங்க விடுவாள். செல்லம் கொஞ்சுவான். முணுமுணுவென்று முளல் வாசிப்பாள்.\n”பாச்சி, நீ மட்டும் இல்லேன்னா நான் இதுக்கு முன்னாலே என்னமோ ஆயிருப்பேன். உன் புண்ணியத்திலே சேட்டு சம்பளம் போட்டுக் கொடுத்தாரு. இப்போ பாரு, குட்டப்பன், வேலாயுதன், அப்பு ஒருத்தனாவது சீண்ட வராணுமே சொகம்… பாச்சி, நீ என்னெ விட்டுப் போயிராதே, தங்கம் சொகம்… பாச்சி, நீ என்னெ விட்டுப் போயிராதே, தங்கம்\nபாச்சி மூச்மூச்சென்று என்னதான் சொல்வாளோ இப்போ ஒரு நாளா ரெண்டு நாளா இப்போ ஒரு நாளா ரெண்டு நாளா நாணுவிற்கு மாசக் கணக்கு, வருஷக்கணக்கு தெரியாது. ஓணத்திற்கு ஓணம் வரும்போது…’ ஒரு வருஷம் போனதே தெரியவில்லை’ என்ற எண்ணம் தோன்றும். எவ்வளவோ காலமாச்சு ரேசன் வந்தது. குட்டப்பன் பட்டாளத்துக்குப் போயிட்டான். அதுக்குப் பொறவு ‘இம்புட்டு பொடியனா வந்த உன்னி, இப்போ பெரிய சுமட்டுக்காரனாயிட்டான். அவன் கையிலும், சாக்கத் தூக்குகிற ஊக்கு வந்துவிட்டது. அப்பு சாயக் கடையில் அவன் மச்சினன், கொஞ்ச நாள் வந்து கல்லாவில் இருந்தான். அப்பு பால்காரி ராஜம்மாவோட சிநேகம் பிடிச்சான், அவள் கர்ப்பமாக வந்து கடை நடையில் நின்று சிலவுக்குக் காசு கேட்டு வழக்கெல்லாம் நடந்தது. எவ்வளவோ சங்கதிகள் நடந்திருக்கு. சாலை ரோடு கொத்திக் கிளறி ரெண்டாவது தடவை தார் போட்டார்கள். வண்டி, பஸ் எல்லாம், அட்டக்குளங்கரை ரோட் வழியாகத் திருப்பிப் போயிற்று.\nநாணுவிற்கு மனம் ரொம்ப வலித்தது. காலை வெயில் உடலைச் சுட்டது. கேட்டு, மஸ்ஸின் முழுக்கை ஜிப்பாவும், பாளைத் தார் வேஷ்டியுமாகக் காரில் வந்திறங்கிக் கிட்டங்கி வாசலைத் திறந்து- டிரைவர்தான் பெரிய பூட்டுக்களைத் திறந்தான். குனிந்து, வாசல் பலகையைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு உள் நுழைந்தார். பாச்சி செத்த விபரம் அவருக்குத் தெரிந்திருக்காது, சொல்லணுமே.\nகோவிந்தன் வந்துவிட்டான். கை வண்டியைக் கடகடவென்று இழுத்து நடையில் கொண்டு வந்து நிறுத்தியபோது நாணுவிற்கு நெஞ்சு பக்கென்றது. வண்டியில் வெல்ல மூடை கட்டி வந்த பாயொன்று ஈ மொய்க்க விரித்திருந்தது. பாச்சியைக் கொண்டு போகப் போகிறான்.\n”நாணு, என்ன கோவிந்தன் வண்டியோட வந்திருக்கான் கிட்டங்கிச் சந்திலே பெருச்சாளிக கண்டா செதுக்கிடக்கா கிட்டங்கிச் சந்திலே பெருச்சாளிக கண்டா செதுக்கிடக்கா அதுக்கெதற்கு வண்டியும் பாயும்…\n”இல்லே எஜமானே… நம்ம பாச்சி நேத்து ராத்திரி செத்துப் போச்சு. நாணு மேஸ்திரி மொகத்தை எஜமான் பார்க்கலெ போல…” கோவிந்தன்தான் செய்தியைச் சொன்னான்.\nசேட்டு அப்பொழுதுதான் நாணுவைக் கவனித்தார்.\n அட பாவமே… நல்ல புத்தியுள்ள பிராணியாச்சே… எப்படி\n”ராத்திரியெல்லாம் கிட்டக்கத்தான் படுத்திருந்தது. விடிஞ்சு பார்த்தா இப்படி எந்தப் பாவி செய்தானோ\nசேட்டுவிற்கு மேலும் துக்கம் விசாரிக்கப் பிடிக்கவில்லையோ என்னமோ\n”கோவிந்தா, நீதானே கொண்டு போறே எல்லாத்தையும் போல இதையும் கடப்புற மணலிலே எறிஞ்சிராதே. உங்க சேரி, கருமடத்துப் பக்கமா, ஒரு குழியெடுத்து அதை நல்ல மொறையிலே புதைச்சிரு பாவம். நல்ல புத்தியோட இருந்தது. மனுஷப் பிறவிகளைக் காட்டிலும் நல்லத்தான் திரிஞ்சுது. சும்மா சொல்லக்கூடாது, இந்தா, கடையிலே கணக்கனிடம் இந்தச் சீட்டைக் காட்டி அஞ்சு ரூபா நீ வாங்கிக்கோ. மடிச்சிராதே…”\nநாணுவிற்கு அப்பியே அமிழ்ந்து போனது மாதிரி இருந்தது. ஆணிப் புற்றுக்காலின் செருப்பை பறித்துக் கொண்டு, கல்லுத் தரையில் நடக்க விட்டது போல வாதனையாக இருந்தது. இதுதான் கடைசி பாச்சியைக் கோவிந்தன் கொண்டு போகப் போகிறான்.\n சின்னப் பிராயத்திலேயே அம்மா, மேத்தன்கூட ஓடிப்போனது. அப்புறம் அப்பன் எறச்சிக் கடைச்சண்டையிலே வெட்டுப்பட்டுச் செத்தது. பத்துப் பதினெட்டு வயசு வரையில கருமடம் சேரியில் புல் வெட்டி விற்று, எருமைகளைக் குளிப்பாட்டிக் கொடுத்து வாழ்ந்தது… அப்புறம் சாலைக் கடைக்கு வந்து சுமடு தூக்கிப் பிழைத்தது. வருஷங்களாயிற்று கடைசியலெ, கால் ரெண்டிலும் ஆணிப்புற்று வந்ததுக்கப்புறம், நடக்க மாட்டாமெ, கிட்டங்கித் திண்ணையே கதின்னு கிடந்தது… எல்லாம் போச்சு. பாச்சி செத்துப் போனா, பாச்சியோட எல்லாம் போவுது இனி ஒண்ணுமில்லை.\n”நாணு மேஸ்திரி, துவர்த்து வேணும்னா எடுத்துக்கோங்க. உங்க சரக்கெ வண்டியிலே ஏத்தப் போறேன்…” கோவிந்தன் பாவி\nநாணுவிற்கு ஒன்றுமே தோன்றவில்லை. பேசாமல் நின்றான்.\n”மேஸ்திரிக்கி சங்கடம்தான்… நவருங்க அப்பா, என்ன கனம், எளவு…”\nகோவிந்தன் பாச்சியை வண்டியில் எடுத்துப் போட்டான்.\nநாணு பாச்சியைக் கடைசியாக ஒரு முறை பார்த்தான். திறந்த வாயில் முந்திரிப் பருப்புச் சிதறல் போல வெள்ளை வெளெரென்று பற்கள் வெளியே தெரிகின்றன. ஈக்கள் விடாமல் மொய்க்கின்றன. கால்கள் நாலும் விரிந்து கிடக்கின்றன. ராத்திரியெல்லாம் தன் விரிப்பில் கிடக்கும் அதே கோலம்…”\nவண்டியைக் கோவிந்தன் கடகடவென்று இழுத்துக் கொண்டு போனான், சேட்டு ஒரு முறை வந்து பார்த்தார். கார் டிரைவர் காரினுள் இருந்தவாறே – லேசாக அலட்சியமாகக் கொஞ்சம் பார்த்தான்.\nநாணு வெறுமையில் நின்றான். வெயில் ஏறிக் கொண்டிருந்தது.\nஆ.மாதவன் சிறுகதைகள் தொகுக்கப்பட்டு தமிழினி வெளியீடாகக் கிடைக்கிறது. அப்புத்தகத்தை இணையத்தில் இங்கே வாங்கலாம்.\nNext Next post: ஐந்து கவிதைகள்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய ���றிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹ���ஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிர��ு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 ப��ப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nபொலான்யோவின் ‘2666’, அல்லது சீரணிக்க முடியாததைச் சீரணித்தல்\nபொலான்யோவின் சாவேஜ் டிடெக்டிவ்ஸ் அல்லது ஜன்னலுக்கு வெளியே\nமுத்து காளிமுத்து ஜூன் 27, 2020 2 Comments\nபொலான்யோவை வாசித்தல் அல்லது மடையுடைத்த மலப்புயல்\nஎன்ரீகே லின்னுடன் ஒரு சந்திப்பு\nநெடுங்காலமாகத் தொடரும் அரண் – ரொபெர்த்தோ பொலான்யோவின் Amulet\nதோயும் மது நீ எனக்குத் தும்பியடி நானுனக்கு\nபாஸ்டன் பாலா ஜூன் 27, 2020 2 Comments\nஇருளின் விசும்பல்கள் – By Night in Chile\nசுனில் கிருஷ்ணன் ஜூன் 28, 2020 2 Comments\nரொபெர்த்தோ பொலான்யோவின் ஆறு கவிதைகள்\nவேணுகோபால் தயாநிதி ஜூன் 27, 2020 2 Comments\n2666 – ஒரு நூற்றாண்டை விசாரித்தல்\nசுரேஷ் பிரதீப் ஜூன் 28, 2020 2 Comments\nயாருக்கு இந்த துணிச்சல் வரும்\nஅய்யப்பராஜ் ஜூன் 27, 2020 2 Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88.pdf/5", "date_download": "2020-07-08T08:49:44Z", "digest": "sha1:Y5TW2YWUJSTXBDUIDGLQSJK4HD4H7GJI", "length": 7883, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:புலவராற்றுப்படை.pdf/5 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஅளவற்ற அருளாளன். அலகிலா அன்புடையோன். அகி லம் அனைத்துக்கும் அதிபதி. அடக்கி ஆள்பவன். அந்தரங்கங்களை அறிபவன். அன்னம் அளிப்பவன். அனுதாபமுடையவன். அதி காரி, அனந்திரன். அரசாங்கமுடையவன். அனைத்தும் அறிந்த வன். அரிதினும் அரியவை அமைப்பவன். அண்மியோரின் அல்லல் அறுப்பவன். அகதிகள் அநாதைகள் அனைவருக்கும் அளி செய்ப வன். அச்சம் அகற்றுபவன். அறிவூட்டுபவன். அல்லாஹாத் திஆலா.\nஆற்றல் மிக்கவன். ஆண்டவன். ஆலம் அடங்கலுக்கும் நாயகன். ஆதியானவன். -\nஇராஜன். இம்மை மறுமை இரண்டிலும் இதமான இக பர இன்பங்களே இவனியில் இருக்கும் இனியவருக்கு இலகுவாக் கும் பொருட்டு இறுதித்துாதர் (இ) றசூலுல்லாஹ் மூலம் இறைத் தவன். இறைவன். இஸ்லாத்தை இயற்றியவன். இணை துணை யற்றவன். இறுமாப்புக் கொண்டவனே இழிவுபடுத்துபவன். இபாதத்துடைய இட்டமுடையோரை-- இரந்தேத்துவோரை இரட்சிப்பவன்.\nஈமான் கொள்ளப்படவேண்டிய ஈடிணையற்றவன். ஈடு பாடுடையோருக்கு ஈருலகிலும் ஈபவன். ஈகையில்ை ஈடேற்றும் ஈட்டச் செய்பவன். ஈனவரான ஈனரையும் ஈர்க்கும் ஈர்ப்புடை யோன்.\nஉருவமைப்பவன். உயர்த்துபவன். உகப்பவன். உயர்ந் தவன். உண்மையானவன். உயிர்ப்பிப்பவன். புதிதாய் உண் டாக்குபவன். உயர்ச்சி பெற்றவன். உஞற்றுவோருக்கு உதவு பவன். உலகம் உய்ய உம்மி நபியை உதாரண புருஷராய் உதிக்க உதவியவன். உலகோருக்கு உபகாரியாக உள்ளவன். உயிரை உரியமுறையில் உருவாக்குபவன். உலகருக்கு உணவளிப் பவன். உவப்புடையோரை உவப்பவன். உலக உவகையால் உள் ளழிந்து உழலுபவனே உறுத்துபவன். -\nஊக்கம் ஊட்டி ஊக்குபவன். ஊழி முதல்வன். ஊணழிப் பவன். ஊனவனின் ஊனக்கண்ணுக்கு அப்பாற்பட்டவன்.\nஎக்கசக்கம் எதுவுமில்லாமல் எகீன் (நம்பிக்கை) வைத்தற் குரியவன். எழுப்புபவன். எங்கும் தரிபாடானவன். எம்மை எச்சரிக்கும் எசமான் எஞ்ஞான்றும் எம்மான் என்று எடுத்\nஇப்பக்கம் கடைசியாக 10 மார்ச் 2018, 18:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw/bmw-3-series-2005-2011-mileage.htm", "date_download": "2020-07-08T09:13:29Z", "digest": "sha1:RPAPQ2WACO4HZS6O7JXO5VTLNMUTAU4P", "length": 18209, "nlines": 270, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ 3 series 2005-2011 மைலேஜ் - 3 சீரிஸ் 2005-2011 டீசல் & பெட்ரோல் மைலேஜ்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand பிஎன்டபில்யூ 3 series 2005-2011\nமுகப்புநியூ கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்பிஎன்டபில்யூ 3 series 2005-2011 மைலேஜ்\nபிஎன்டபில்யூ 3 series 2005-2011 மைலேஜ்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nபிஎன்டபில்யூ 3 series 2005-2011 மைலேஜ்\nஇந்த பிஎன்டபில்யூ 3 series 2005-2011 இன் மைலேஜ் 9.43 க்கு 16.07 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் டீசல் வேரியன்ட்டின் மைலேஜ் 16.07 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 12.05 கேஎம்பிஎல்.\nடீசல் ஆட்டோமெட்டிக் 16.07 கேஎம்பிஎல் 13.02 கேஎம்பிஎல் -\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் 12.05 கேஎம்பிஎல் 9.02 கேஎம்பிஎல் -\nபிஎன்டபில்யூ 3 series 2005-2011 விலை பட்டியல் (மாறுபாடுகள்)\n3 series 2005-2011 318ஐ சேடன்- 1995 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 12.05 கேஎம்பிஎல்EXPIRED Rs.24.4 லட்சம்*\n3 series 2005-2011 318ஐ சுற்றுலா 1995 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 12.05 கேஎம்பிஎல்EXPIRED Rs.24.4 லட்சம்*\n3 series 2005 2011 320சிஐ மாற்றக்கூடியது 1995 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 12.05 கேஎம்பிஎல்EXPIRED Rs.24.4 லட்சம்*\n3 series 2005 2011 320சிஐ கூப் 1995 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 12.05 கேஎம்பிஎல்EXPIRED Rs.24.4 லட்சம்*\n3 series 2005-2011 320எஸ்ஐ சேடன்- 1995 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 12.05 கேஎம்பிஎல்EXPIRED Rs.24.4 லட்சம்*\n3 series 320ஐ சேடன்- 1995 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 12.05 கேஎம்பிஎல்EXPIRED Rs.24.4 லட்சம்*\nபிஎன்டபில்யூ 3 series 2005 2011 320டி கார்பரேட் பதிப்பு 1995 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 16.07 கேஎம்பிஎல் EXPIRED Rs.24.9 லட்சம்*\n3 series 2005 2011 316சிஐ கூப் 1995 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 11.9 கேஎம்பிஎல்EXPIRED Rs.25.0 லட்சம்*\n3 series 2005 2011 316ஐ 1995 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 11.9 கேஎம்பிஎல்EXPIRED Rs.25.0 லட்சம்*\n3 series 2005 2011 318சிஐ மாற்றக்கூடியது 1995 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 11.9 கேஎம்பிஎல்EXPIRED Rs.25.0 லட்சம்*\n3 series 2005-2011 318சிஐ கூப் 1995 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 11.9 கேஎம்பிஎல்EXPIRED Rs.25.0 லட்சம்*\n3 series 2005-2011 318டி சேடன்- 1995 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 13.2 கேஎம்பிஎல்EXPIRED Rs.29.5 லட்சம்*\n3 series 2005-2011 318டி சுற்றுலா 1995 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 13.2 கேஎம்பிஎல்EXPIRED Rs.29.5 லட்சம்*\n3 series 2005 2011 320சிடி கூப் 1995 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 13.2 கேஎம்பிஎல்EXPIRED Rs.29.5 லட்சம்*\n3 series 2005 2011 320சிடி மாற்றக்கூடியது 1995 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 13.2 கேஎம்பிஎல்EXPIRED Rs.29.5 லட்சம்*\n3 series 2005-2011 320டி டைனமிக் 1995 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 13.2 கேஎம்பிஎல்EXPIRED Rs.29.5 லட்சம்*\n3 series 2005-2011 330சிடி மாற்றக்கூடியது 1995 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 13.2 கேஎம்பிஎல்EXPIRED Rs.29.5 லட்சம்*\n3 series 2005-2011 330டி மாற்றக்கூடியது 1995 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 13.2 கேஎம்பிஎல்EXPIRED Rs.29.5 லட்சம்*\n3 series 2005 2011 330டி சேடன்- 1995 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 13.2 கேஎம்பிஎல்EXPIRED Rs.29.5 லட்சம்*\n3 series 2005-2011 330டி சுற்றுலா 1995 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 13.2 கேஎம்பிஎல்EXPIRED Rs.29.5 லட்சம்*\n3 series 320டி சேடன்- 1995 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 16.07 கேஎம்பிஎல் EXPIRED Rs.31.9 லட்சம்*\n3 series 2005 2011 325 ci மாற்றக்கூடியது 2497 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 10.9 கேஎம்பிஎல் EXPIRED Rs.32.9 லட்சம்*\n3 series 2005 2011 325ஐ கூப் 2497 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 10.9 கேஎம்பிஎல் EXPIRED Rs.32.9 லட்சம்*\n3 series 2005 2011 330 ci மாற்றக்கூடியது 2497 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 10.9 கேஎம்பிஎல் EXPIRED Rs.32.9 லட்சம்*\n3 series 2005-2011 330 ci கூப் 2497 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 10.9 கேஎம்பிஎல் EXPIRED Rs.32.9 லட்சம்*\n3 series 2005-2011 330ஐ ஸ்போர்ட் edition 2996 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 9.43 கேஎம்பிஎல் EXPIRED Rs.34.59 லட்சம்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா 3 series 2005-2011 வகைகள் ஐயும் காண்க\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-08T08:52:11Z", "digest": "sha1:K4YFFZFI4MN5J7NTK4YFLU4LJWRB4WCJ", "length": 9742, "nlines": 263, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | லாக்டவுன்", "raw_content": "புதன், ஜூலை 08 2020\nலாக்டவுன் காலத்தில் ஆன்லைன் வகுப்புக் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு...\nலாக்டவுன் தளர்வு 2-வது கட்டம்: பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்\nலாக்டவுன் காலத்தில் 2 கோடி கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ. 4957 கோடி பண...\nலாக்டவுன் டைரிகள் – 'மிக மிக அவசர' வழக்குகளைக் கையாள அளவீடுகளை உருவாக்குவதற்கான...\nமீ்ண்டும் கரோனா பரவல் அச்சம்: பெய்ஜிங்கில் 1,200 விமானங்கள் ரத்து; பல்வேறு பகுதிகளில்...\nசீனாவில் மீண்டும் கரோனா: பெய்ஜிங்கில் நிலைமை மோசம்; 90 ஆயிரம் பேருக்கு பரிசோதனை;...\nகரோனா லாக்டவுன் முட்டாள்தனம்; மத்திய அரசு மீது ராகுல் காந்தி கடும் விமர்சனம்\nலாக்டவுன் காலத்தில் ஊழியர்களுக்கு முழுஊதியம் தர வேண்டும் எனும் மத்திய அரசின் உத்தரவுக்கு...\nடெல்லியில் மீண்டும் லாக்டவுன் தேவை: உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்\nலாக்டவுன் தோல்வி; கரோனாவை சமாளிக்கும் திட்டம் பற்றி மக்களிடம் கூறுங்கள்: வரைபடம் வெளியிட்டு...\nலாக்டவுன் கதைகள்: அன்னையும் மகளும்\nகரோனா லாக்டவுன் 5.0: சென்னை உட்பட 13 நகரங்களில் கறாராக அமல்படுத்த...\nஜெயராஜ்-பென்னிக்ஸ் மரண வழக்கு: சிபிஐ விசாரணைக்கு ஏற்பு\n‘தல’ தோனி: 7-ம் மனிதன்\n’சின்னக்கண்ணனை’ அழைத்தவரைச் சொல்ல ‘ஒருநாள் போதுமா\n‘கொங்கு’ தேன் 5 - துருத்திப் பெட்டி\nஅயோத்திதாசர்- இரட்டைமலை சீனிவாசன் முரண்பட்டது ஏன்\nஎங்கிருந்தாலும் வாக்களிக்கும் சூழல் எப்போது நம் மக்களுக்கு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pamaens.com/ta/products/heating-elements/strip-heaters/", "date_download": "2020-07-08T07:11:38Z", "digest": "sha1:YPI4UXSEU5YRMM2FLVO7MO4L4G7MM2J6", "length": 10692, "nlines": 261, "source_domain": "www.pamaens.com", "title": "ஸ்டிரிப் ஹீட்டர்கள் உற்பத்தியாளர்கள் | சீனா ஸ்டிரிப் ஹீட்டர்கள் தொழிற்சாலை மற்றும் சப்ளையர்கள்", "raw_content": "ஆற்றல் சேமிப்பு, இங்கே தொடங்க\nபேண்ட் பொறி (பொறி ஜாக்கெட்) க்கான காப்பு ஜாக்கெட்\nசூளை மற்றும் டேங்க் உலை க்கான காப்பு ஜாக்கெட்\nவால்வு மற்றும் பைப்புகள் மற்றும் Flange க்கான காப்பு ஜாக்கெட்\nசக்தி சேமிப்பு நானோ பொறி\nசக்தி சேமிப்பு தூண்டல் பொறி\nனித்துவ வெப்பமூட்டும் ஜாக்கெட் / போர்வை\nஒட்டக்கூடிய கொண்ட சிலிகான் ஹீட்டர்\nCast அலுமினிய இசைக்குழு ஹீட்டர்\nCast பித்தளை இசைக்குழு ஹீட்டர்\nவெப்பமூட்டும் மற்றும் கூலிங் சிஸ்டம்\nபேண்ட் பொறி (பொறி ஜாக்கெட்) க்கான காப்பு ஜாக்கெட்\nசூளை மற்றும் டேங்க் உலை க்கான காப்பு ஜாக்கெட்\nவால்வு மற்றும் பைப்புகள் மற்றும் Flange க்கான காப்பு ஜாக்கெட்\nசக்தி சேமிப்பு தூண்டல் பொறி\nசக்தி சேமிப்பு நானோ பொறி\n200L / 55 கேலன் டிரம்\n1000L ஐபிசி டேங்க் பொறி\nனித்துவ வெப்பமூட்டும் ஜாக்கெட் / போர்வை\nஒட்டக்கூடிய கொண்ட சிலிகான் ஹீட்டர்\nCast அலுமினிய இசைக்குழு ஹீட்டர்\nCast பித்தளை இசைக்குழு ஹீட்டர்\nவெப்பமூட்டும் மற்றும் கூலிங் சிஸ்டம்\nகார்பன் ஃபைபர் பொறி விளக்கு\nதொழிற்சாலை HTML டெம்ப்ளேட் - இந்த டெம்ப்ளேட் வணிக ��ிரிவுகள், அதாவது பெட்ரோ ஒரு மைக்ரோ முக்கிய உள்ளது. இந்த டெம்ப்ளேட் அதிகப்படியான HTML / CSS பயன்படுத்தி இருந்தது.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhavipanthal.blogspot.com/2007/05/108.html?showComment=1178853540000", "date_download": "2020-07-08T08:01:49Z", "digest": "sha1:IPTE4JND3GYMSNIH5FHIDSXLTMUKK5RL", "length": 92441, "nlines": 937, "source_domain": "madhavipanthal.blogspot.com", "title": "மாதவிப் பந்தல்: 108 - பதிவுலகம் - காலக் கண்ணாடி!", "raw_content": "\nஅங்கு ஏதும், நான் உன்னை நினைக்க மாட்டேன் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்\nPick a Label (பொருள் வரிசை)\nLabelsSaivam(49)சைவம்(48)தமிழ் இலக்கியம்(45)ஆண்டாள்(44)Thiruppaavai(36)திருப்பாவை(36)சங்கத்தமிழ்(35)paavai_book(32)PaavaiPodcast(30)TamilTwitterFM(30)rangananna(29)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)பதிவர் வட்டம்(26)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)முருகன்(23)murugan(22)தமிழ்க் கடவுள்(20)tamizh kadavul(19)ஆழ்வார்(19)***(18)Tirumala(18)சமூகம்(17)நட்சத்திரம்(17)நாயன்மார்(16)இராமானுசர்(14)Community(13)Meaning of Om Namo Narayanaya(10)brahmotsavam(10)tamizh isai(10)திருமலைப் பிரம்மோற்சவம்(10)Nation(9)சினிமா(9)பெரியாழ்வார்(9)சைவ-வைணவம்(8)டகால்ட்டி(8)திருவரங்கம்(8)Christianity(7)இராமாயண விருந்து(7)சரணாகதி(7)தமிழ் ஈழம்(7)திருமலைக் கதைகள்(7)பிள்ளையார்(7)தேவாரம்(6)நம்மாழ்வார்(6)Meaning of Narayanaya(5)அறிவியல்(5)ஆச்சார்யர்கள்(5)சிறுகதை(5)தமிழ் இலக்கணம்(5)தியாகராஜர்(5)திருமங்கையாழ்வார்(5)நாராயணாய(5)மகளிர்(5)மீள்பதிவு(5)அனுமன்(4)அருணகிரி(4)கம்பர்(4)சுய புராணம்(4)தில்லை(4)Destination Unknown(3)Islam(3)Meaning of Om(3)languages2tamil(3)will god get moksham(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திரு���ொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(2)கதை(2)கற்பனை(2)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)குமரன்(2)சமையல் குறிப்பு(2)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)தமிழிசை(2)தமிழ்நாடு(2)திருக்குறள்(2)திருப்பாணாழ்வார்(2)திருமழிசையாழ்வார்(2)துலுக்கா நாச்சியார்(2)தொடர்கதை(2)நமோ(2)நேர்காணல்(2)பாரதியார்(2)பிரகலாதன்(2)பொன்னியின் செல்வன்(2)முருகவாரணமாயிரம்(2)மொக்கை(2)108(1)300(1)365paa(1)Advaitam(1)Baby Bathing For Dummies(1)Blog Politics(1)Blogayanam(1)Currency(1)Difference of Opinion(1)Economics(1)Folk in Tamil Cinema(1)Imaginary News(1)MR Radha(1)MS Subbulakshmi(1)Michelle Obama(1)My Best of 2007(1)National Anthem(1)PaavaiPod01(1)PaavaiPod02(1)PaavaiPod03(1)PaavaiPod04(1)PaavaiPod05(1)PaavaiPod06(1)PaavaiPod07(1)PaavaiPod08(1)PaavaiPod09(1)PaavaiPod10(1)PaavaiPod11(1)PaavaiPod12(1)PaavaiPod13(1)PaavaiPod14(1)PaavaiPod15(1)PaavaiPod16(1)PaavaiPod17(1)PaavaiPod18(1)PaavaiPod19(1)PaavaiPod20(1)PaavaiPod21(1)PaavaiPod22(1)PaavaiPod23(1)PaavaiPod24(1)PaavaiPod25(1)PaavaiPod26(1)PaavaiPod27(1)PaavaiPod28(1)PaavaiPod29(1)PaavaiPod30(1)Prayers of Women(1)Ram Sethu(1)Sandhya Vanthanam(1)Tamil Cinema(1)Tech(1)Thanksgiving(1)Valentines Day(1)Xavier Thaninayagam Adigal(1)grantham(1)ilayaraja(1)kal thondri man thondra(1)pithukuli(1)seetha kalyana vaibhogame(1)senthilnathan(1)vaali-anjali(1)wishes(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அறிஞர் அண்ணா(1)அல்குல்(1)இராவணன்(1)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)கஜேந்திரன்(1)கண்ணன்(1)கமலஹாசன்(1)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)குமரகுருபரர்(1)குறுங்குடி(1)குறுந்தொகை(1)குலசேகரன் படி(1)கூரத்தாழ்வான்(1)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சாஸ்திரம்(1)தசாவதாரம்(1)தமிழாக்கம்(1)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தாலாட்டு(1)திருக்கச்சி நம்பி(1)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருவகுப்பு(1)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தேசிய கீதம்(1)தை-01(1)நாட்டுப்புறப் பாடகள்(1)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பறை(1)பித்துக்குளி(1)பிள்ளைத் தமிழ்(1)பெருமாளுக்கே கொசுவத்தி(1)மதுரகவியாழ்வார்(1)மனீஷா பஞ்சகம்(1)மயிலாடுதுறை(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீனாட்சி(1)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வ���்ளலார்(1)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\n(3)wishes(1)Xavier Thaninayagam Adigal(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அந்தணர் அல்லாதார்(3)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அமெரிக்கா(3)அருணகிரி(4)அல்குல்(1)அறிஞர் அண்ணா(1)அறிவியல்(5)அனுமன்(4)ஆச்சார்யர்கள்(5)ஆண்டாள்(44)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆம்பல் ஆம்பல்(2)ஆலயச் சீர்திருத்தம்(3)ஆழ்வார்(19)இராமதாசர்(2)இராமாயண விருந்து(7)இராமானுசர்(14)இராவணன்(1)இளையராஜா(2)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)ஓம்(3)கடவுள் உண்டா இல்லையா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)பெரியாழ்வார்(9)பெருமாளுக்கே கொசுவத்தி(1)பொன்னியின் செல்வன்(2)மகளிர்(5)மதுரகவியாழ்வார்(1)மயிலாடுதுறை(1)மனீஷா பஞ்சகம்(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீள்பதிவு(5)மீனாட்சி(1)முதலாழ்வார்கள்(3)முருகவாரணமாயிரம்(2)முருகன்(23)மொக்கை(2)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)வாரணமாயிரம்(3)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஜிரா(3)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\nசிலப்பதிகார Dancer மாதவியோட பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல�� நாயகி மாதவியின் பந்தலா\nமாதவிப் பந்தல் மேல், பல் கால் குயில் இனங்கள் கூவின காண் - என்பது நம் கோதைத் தமிழ்\nமாதவி என்பது வசந்தமல்லி/ குருக்கத்திச் செடி\nஅது ஆண்டாள் வீட்டுப் பந்தலில் படர்ந்து, கமகம-ன்னு மணம் வீ்சுது\nமாதவிப் பந்தல் மேல், எங்கிருந்தோ வரும் குயில்கள்லெல்லாம் வந்தமர்ந்து, பண் இசைக்கின்றன\nஇந்த மாதவிப் பந்தலில் நீங்களும் குயில்களே\nமாதவிப் பந்தல் \"வைணவ வலைப்பூ\" என்று சொல்வதில் ஒரு சிலருக்கு மட்டும் \"இனம் புரியாத\" ஆர்வம்:) - ஆனால் பந்தல் வைணவப் பூ அல்ல\nமாதவிப் பந்தலில் முதன்மை பெறுவது:\n1. மானுடம் - அது சார்ந்த ஆன்மீகம்\n2. தமிழ் - அதை முன்னிறுத்தும் ஆன்மீகம்\nசாதி மறுப்பும், தமிழ் ஏற்றமும் எங்கெங்கு எல்லாம் தலை நிமிர்ந்து உள்ளதோ...\nஅவை அத்தனையும் பந்தலில் பேசப்பட்டுள்ளது பேசப்படும்\n\"அடியார்களைக் குலம் விசாரிப்பவன் பெற்ற தாயை யோனி விசாரிப்பவன் ஆகின்றான்\" - இராமானுசர்\nஇப்படியான அறத் துணிவும்/பெரியார் உள்ளமும் உள்ள எந்த நெறியும் பந்தலுக்குச் சொந்த நெறியே, கந்த நெறியே\n சில வீட்டில், பெண்கள், இட்லிக்கு மாவரைச்ச ஒடனேயே, உப்பு போட்டுற மாட்டாங்க ராவுக்குத் தூங்கப் போவையில, கல்லுப்பைக், கையால அ...\n\"தமிழ்ப் புத்தாண்டு\" ங்கிற ஒன்னே கிடையாது\nCrux of this Post: 1. தமிழ்ப் புத்தாண்டு நாள் = பண்டை இலக்கியங்களில் கிடையாது Itz a latter day practice 2. சித்திரை / ருத்ரோத்காரி வரு&#...\nதைப்பூசம்: சங்கத் தமிழில் வேல் வழிபாடு\n(Murugan Bhakti Network-இன் முதன்மைத் தளமான murugan . org அதில், தைப்பூசச் சிறப்புப் பதிவாய் எழுதித் தர இயலுமா என்று ஆசிரியர் திரு. Patrick...\nநலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்&quo...\nகல் தோன்றி மண் தோன்றா - தமிழ் டுபாக்கூர்\n பதிவெழுதி வருசம் ஆகி விட்டது; ஆளு பூட்டான்-னு நினைச்சிட்டீயளோ:) எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றி சொல்லிப் பதி...\nதலைப்பைப் பார்த்து யாரும் சூடாக வேண்டாம்:) \"மாதவிப் பந்தலில், இப்படியெல்லாம் பதிவுகள் வருவது எங்களை *நெருடும்*\" ன்னு என்னிடம் உர...\n(முன்குறிப்பு: \"தீவிரமான\" ஆன்மீக/வைணவ வல்லுநர்கள், இதைப் படித்து விட்டு என்னிடம் கசப்பு கொள்வதைக் காட்டிலும், இந்தப் பதிவைத் தவி...\n\"இது என்னடா இது கேள்வி அதான் எல்லாருக்கும் தெரியுமே நம்ம முருகன் தான் தமிழ்க் கடவுள் இப்படியா நட்சத்திர வாரத்தில் கேள்வி கேப்பாய்ங்க...\nதமிழ் இலக்கண வாத்தி லீலை\nபரவு நெடுங்கதிர்.. வளமொடு.. செந்தமிழ் “ உரைசெய ” அன்பரும்.. மகிழ வரங்களும் அருள்வாயே (திருப்புகழ்) --------- நேரடியாக Matterக்கு ...\n108 - பதிவுலகம் - காலக் கண்ணாடி\nஎட்டு எட்டா, மனுசன் வாழ்வைப் பிரிச்சிக்கோ\nநூத்தி எட்டா, தேங்காய நீ ஒடைச்சிக்கோ\n- இப்படி நம்ம சூப்பர் ஸ்டார், ஒரு பாட்டு பாடியிருக்கார் அல்லவா\n இந்தப் பதிவும் 108ஆம் பதிவு\nநம் பதிவுலக நண்பர்கள் எல்லாரும் 200, 500, 1000 என்று பல பிறைகளைக் கண்டு, வெற்றி முரசு கொட்டியுள்ளனர்.\nஅது நிச்சயம் போற்றத்தகு சாதனை தான் ஆனா நாம அப்படி இல்லீங்க\nஏதோ திருமலைத் திருவிழாவில் தொலைந்து போன குழந்தை போல...\nபதிவு தொடங்கி, ஆடி அசைஞ்சி 100 படி எட்டிய போது....\nஇதுக்கெல்லாம் போயி பதிவு போட்டுக்குணுமா, என்று எதுவுமே சொல்லாம அப்படியே விட்டுட்டேன்.\nஆனா 108 ஆம் படி வந்த போது,\nசரி நம்ம எல்லார் நலனுக்காகவும், ஒரு 108 தேங்காய் உடைக்கலாம்னு தோணிச்சு\nஅப்படியே நம் பதிவுலக நண்பர்கள் எல்லாருக்கும், ஒரு வாய் நன்றியாச்சும் சொன்னாப் போல இருக்கும்-ல அதான் துணிஞ்சு இந்தப் பதிவு போட்டுட்டேன்\nபுரட்டாசி மாதம் புரட்டத் துவங்கினேன்.\nஆறு மாசத்திலே வெறும் நூறு தானா\n(நடுவுல 2 மாசம் காணாமப் போயிட்டேன்; நம்ம பாலாஜி தான் கஷ்டப்பட்டு, காணாமல் போனவர் பற்றி அறிவிச்சாரு; வழி தவறிப் போன வெள்ளாட்டை மந்தையில் கொண்டாந்து சேத்தாரு :-)\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாலாஜி\nமொதல் தேங்காய் உங்களுக்கு ஒடைச்சிடறோம் :-)\nமொத மொதல்ல, எழுதலாம்னு உக்காந்த போது, தமிழ் மணம் ரொம்பவே சூடா இருந்த காலம் (இப்ப மட்டும் என்னவாம்-ங்கிறீங்களா\nகொஞ்சம் தயக்கமாத் தான் இருந்துச்சு.\nகொஞ்சம் முன்னாடியே வந்திருக்கலாமோ என்று தோன்றியது\nசரி இனிப்பைச் சுடும் போது கூடச் சூடாகத் தானே இருக்கு;\nஅதுக்காக அதிரசம், மைசூர்பாகு எல்லாம் வேணாம்னு சொல்லிடறமா என்ன - அப்பிடின்னு துவங்கி விட்டேன் - அப்பிடின்னு துவங்கி விட்டேன்\nநாம இப்ப இருக்கிற ஊரில், குழந்தைகளுக்கு வார இறுதிக் கதை சொல்லணும்னா, பெரும்பாலும் ஒரு பொடியனைத் தான் சுத்து வட்டாரத்தில் கூப்பிடுவாங்க.\nஅதுவும் நமது பண்பாடு, வரலாறு பத்திய கதைன்னா உடனே ஓலை வந்துடும் அந்தப் பொடியனுக்கு. அந்தப் பொடியன் தான் அடியேன்\nஇந்தக் குட்டிப் பசங்களும்...என்ன தான் அழுது கலாட்டா பண்ணாலும் கூட,\nநம்ம கிட்ட வந்தா மட்டும் பச்சக்குனு ஒட்டிக்குங்க\n(பின்ன Lord of the Rings-இல் ராமரையும், Spiderman-இல் அனுமனையும் கலந்தடிச்சுக் கதை சொன்னா...\nஅப்ப தான் ஒரு அம்மா-அப்பா, (பெயர் குறிப்பிடக் கூடாது-ன்னு கட்டளை)\nஇது போல, ஏன் நீங்க பதிவுல எல்லாம் எழுதக் கூடாது-ன்னு கேட்டு, நமக்கும் Blogger-ன்னு பேரை மாத்தி வைச்சாங்க\nரொம்பவும் அடர்த்தியா உள்ள பலாப் பழ விஷயங்களைக், கொஞ்சம் சுளை உரிச்சு கொடுத்தா, அதுவும் கதைகளா கொடுத்தா...\nசொந்த வீடு விட்டு அயல் வீட்டில் வாழும் மக்களுக்குச் சொல்லிக்கிறா மாதிரி இருக்குமே-ன்னு சொன்னாங்க\nசரி, நமக்குத் தான் இது போல விட்டலாச்சாரியா விஷயம் எல்லாம் ரொம்ப பிடிக்குமேன்னு துவங்கியாச்சுப்பா\nசும்மானாங் காட்டியும் Hello Worldன்னு ஒரு கணக்கை ஓப்பன் செய்து கொண்டு வெறுமனே வேடிக்கை பாத்துக் கொண்டு இருந்தேன்.\nசில பதிவுலக ஜாம்பவான்கள் அப்பல்லாம் அனானி ஆப்ஷனை வைக்கலை;\nபெயர், நட்சத்திரம், கோத்திரம்ன்னு சொன்னா தான் அர்ச்சனை பண்ண முடியும் போல\nசரின்னு அதுக்காகவே ஒரு அக்கவுண்டு ஒபன் பண்ணா, நண்பர்கள் எல்லாம் ஒரே திட்டு\nடேய் அவனவன் ஆர்குட்-ல அக்கவுண்டு ஒபன் செய்து, என் கடன் ஸ்கிராப் வாங்கிக் கிடப்பதே-ன்னு இருக்காங்க நீ என்னடான்னா இப்படி இருக்கியேன்னு ஒரு எகத்தாளம் வேறு நீ என்னடான்னா இப்படி இருக்கியேன்னு ஒரு எகத்தாளம் வேறு\nஅடியேன் முதல் நன்றி நம்ம செல்வனுக்கும், திராச ஐயாவுக்கும்.\nயாராச்சும் பதிவு போடறதுக்கு முன்னாடியே பின்னூட்டம் போட முடியுமா\nஇவங்க ரெண்டு பேரும் அப்படித் தான் செஞ்சாங்க\nஇதுல கண்ணகி சிலை - மாதவிப் பந்தல்ன்னு சும்மா கேலி வேறு :-)\nஅதுக்கப்புறம் பல வலைப்பூக்களைப் பூத்தாலும், திராச ஐயா தான் எப்பவுமே முதல் போணி பண்ணுவாரு\nநம்ம குமரன் வந்து முதல் பதிவைப் பிரதி பாத்துக் கொடுத்தாரு. டீச்சர் வந்து அன்பாக விசாரிச்சாங்க...SK ஐயா அன்பாகப் பேசினாரு. நம்ம ஜிரா செந்தமிழில், இனிக்க இனிக்க ஜீரா ஊத்திக் கொடுத்தாரு. சுப்பையா சார் தலைப்பை மாத்திப் போடுன்னு சொன்ன காலகட்டம்.\nஒளவைப்பாட்டியை, பெரியார் தமிழில் அவ்வைப்பாட்டி என்று நான் எழுதப்போய்,\nஅதை அவ் வைப்பாட்டி-ன்னு படிச்சா நான் என்னத்த சொல்ல\nஅதுவும் இந்த மாதிரி சொல்-கில்லி ஆடறதுல ���ல பேர் நல்லவங்க வல்லவங்கன்னு சொன்னாங்க.\nஎன்னடா இதுன்னு...முதல் பதிவுலயே ஒரு பயம் வந்திடுச்சு.\nஆதியே, அந்தமேன்னு பதிவு எழுதப் போய்,\nநமக்கு முதல் பதிவே ஆதியும் அந்தமுமாய் போயிடுமோ\nஆனாப் பாருங்க, எப்பவும் வந்து உதவுற ஆளே இப்பவும் கை கொடுத்தாரு\nசரி உனக்காக ஒரு பத்து நாள் பிரம்மோற்சவம் கொண்டாடிக்கறேன்....\nநீ அதைப் பத்தி எழுதிக்கோன்னு வேலை போட்டுக் கொடுத்தாருப்பா அந்தப் புண்ணியவான்\nஅன்று துவங்கி...இன்று வரை....நீங்க தான் சொல்லோணும்\nமொக்கையா, இல்லை இன்னும் மொக்கையா எழுதணுமா என்று\nசரி, முக்கியமா எல்லாப் பதிவர் சந்திப்புகளிலும் கேட்கப்படும் கேள்வியை, இங்கும் முன் வைக்கிறேன்.\n1. வலைப்பூக்களில், ஆன்மீக வலைப்பூக்கள் தேவையா\n2. ஆன்மீகம் என்பது உணர்வு பூர்வமாக வரும் ஒன்று. அதை எழுதினால் மக்கள் படிக்கிறார்களா\nஇந்நேரத்தில், இந்த வலைத் தமிழ்ச் சமுதாயத்துக்கு, அடியேனின் நன்றிகள் பல\nஎந்தரோ மகானுபாவுலு அந்தரிகி வந்தனமுலு என்பார்கள். அனைவருக்கும், பேர் சொல்லி நன்றி சொல்ல எனக்கும் ஆசை தான், சுப்பையா சார் போல\nகருத்துக் களம் எதுவாயினும், கட்சிகள் எதுவாயினும்\nபிரிவுகள் பலவாயினும், உறவுகள் பலவாயினும்\nநம் பதிவர்களிடையே...ஒன்று மட்டும் தான் ஒற்றுமை, இணைப்பு எல்லாம்\nஇலக்கியங்களைக் காலத்தின் கண்ணாடி என்பது போல,\nபதிவுகளைச் சமுதாய வாழ்க்கையின் கண்ணாடி என்று தான் சொல்ல வேண்டும்.\nஒரு கண்ணாடியில் எல்லாமும் தெரிய வேண்டும்.\nசிலதை மட்டும் காட்டி, சிலவற்றை மறைத்தால்\n- அது கண்ணாடி அன்று தொலைக்காட்சி ஆகி விடும்\nபத்திரிகைகளுக்கும் பதிவுலகிற்கும் என்ன பெரிய வேறுபாடு என்றால்\nபத்திரிகை கூட உண்மையான கண்ணாடி ஆகி விட முடியாது. விளம்பரத்துக்காகவேனும் ஏதோ சில மறைமுகக் கட்டுப்பாடுகள் இருக்கலாம்.\nதமிழ்ச் சமுதாயக் கண்ணாடியாகவும், கல்வெட்டாகவும் ஒரே நேரத்தில் இருக்க முடிகிறது\nஇப்படி உண்மையான பத்திரிகைச் சுதந்திரம், பதிவுலகில் தான் இருக்கிறது\nஇந்தப் பண்பாட்டுக் கண்ணாடியில் தான்,\nஅதை மட்டுமே வேண்டுதலாக வைத்து...\nநீங்காத தமிழ்ச் செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்\nதலைப்பை 108-ன்னு வச்சிட்டு, 108 பற்றி ஒண்ணுமே சொல்லலைன்னா எப்பிடி\nநம்ம பண்பாட்டில், பல சமயங்களில்,\n108 ஆகத் தான் சில பல நல்ல காரியங்களைச் செய்வது வழக்கம்\n108 வைணவத் திருப்பதிகள் - திவ்ய தேசங்கள்\n108 நடன முத்திரைகள் - ஈசனின் நடனக் குறிப்பு, தஞ்சைப் பெரிய கோவிலில் காணலாம்\n108 போற்றிகள் - வழக்கமாகச் செய்யும் அர்ச்சனை எப்பவும் எந்தக் கடவுளுக்கும் 108 தான்\n108 நட்சத்திர பாதங்கள் (27 நட்சத்திரம் x 4 பாதம்)\n108 அம்சங்கள் (12 ராசிகள் x 9 அம்சங்கள்)\n108 மணிகள் கொண்ட ஜபமாலை, 108 இதழ்கள் கொண்ட தாமரை\n108 கூறுகள் சீன மருத்துவத்தில்\nமற்றும் ஜென், சமணம், பெளத்தம், ஜோதிடம் இப்படி எல்லாவற்றிலும்\nசூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தொலைவு = 108 x சூரியனின் விட்டம்\nசந்திரனுக்கும் பூமிக்கும் உள்ள தொலைவு = 108 x சந்திரனின் விட்டம்\n- ஏன் இப்படி எல்லாமே மேஜிக் நம்பர் 108\nஆணவம், கன்மம், மாயை என்னும் 3 மலங்களை ஒழித்து,\nசத்வ, ரஜோ, தமோ என்னும் 3 குணங்களையும் கடந்து,\nநேற்று, இன்று, நாளை என்னும் 3 காலங்களிலும்\nஅறம்,பொருள் என்னும் 2 கடமையும் --x-- இன்பம், வீடு என்று 2 பயனையும்\n(1) = 1 ரே மனத்துடன்,\nஎம்பெருமானுக்'கே' அர்ப்பணிக்கிறேன் என்பது தான் 108-இன் சாராம்சம்\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nLabels: 108, பதிவர் வட்டம்\nஇது பின்னூட்டக் கயமைத்தனம் அல்ல\nபேர் சொல்லி அனைவருக்கும் நன்றி\nஇன்னும் முழுக்கத் திரட்ட முடியவில்லை\nபதிக்க நேரமாகி விட்டதால், முதலில் பதிவு போட்டு விடலாம் என்று வந்து விட்டேன்.\nமீண்டும் திரட்டி விட்டு வருகிறேன்\n(வரிசை, அறிமுகமான கால வரிசை மட்டுமே\n1 அகர முதல எழுத்து எல்லாம் அனானிமஸ் முதற்றே பதிவு\n9 கோவி கண்ணன் ஐயா\n14 மோகன் சந்திரன் - நூலகர், மிச்சிகன் பல்கலை\n17 SPVR சுப்பையா சார்\n60 மதுரையம்பதி (மெளலி சார்)\nஉங்க 108 யில் எவ்வளவு படித்தேன் என்ற கணக்கு இல்லை,இருந்தாலும் கொஞ்சம் புண்ணியம் சேர்ந்திருக்கும் என நினைக்கிறேன்.\nஇப்போது ஊருக்கு போனபோது உங்கள் பிரம்மோஸ்தவ மென் புத்தகத்தை என் தந்தையிடம் காண்பித்தபோது அவர் கொண்ட சந்தோஷத்துக்கு \"நீங்கள் தான் காரணம்\".\nநீங்க போட்ட பின்னூட்டம் செல்லாது. அதனால நான் தான் முதல் ஆள் :-)\nஅதுவும் 108க்கு விளக்கம் சான்சே இல்லை... அவ்வளவு சூப்பர்...\nவாழ்த்த வயதில்லை எனினும் வந்ததற்கு என் வணக்கங்களை வரைந்துவிட்டு போகிறேன்\nவளரட்டும் உங்கள் தமிழ்/இறை தொண்டு\nஉலகத்தின் உள்ள அனைத்து தமிழ் பதிவர்கள் பெயரையும் போட்டு விட்டீர்கள் போல\nவாழ்த்துக்கள். ரொம்ப மகிழ்ச்சியா இருக்குங்க.\n//நூத்தி எட்டா, தேங்காய நீ ஒடைச்சிக்கோ\nஉங்களின் பல பதிவுகளை வாசித்துச் சுவைத்திருக்கிறேன். நீங்கள் பண்பாகவும், பொறுமையாகவும் ஒவ்வொருவர்க்கும் பின்னூட்டம் மூலம் பதில் சொல்வதே உங்களின் தனிச் சிறப்பு.\nநீங்கள் இன்னும் பல ஆண்டுகள் பல பதிவுகள் எழுதி எங்கள் வாசிப்புப் பசிக்குத் தீனி போட எல்லாம் வல்ல இறைவன் துணைபுரிவானாக.\nஇந்த நேரத்தில் உங்கள் முன் ஒரு அன்பான வேண்டுகோள் ஒன்றையும் முன்வைக்கிறேன். தனிய ஆன்மீகப்பதிவுகள் என்ற வட்டத்திற்குள் மட்டும் நிற்காது, தமிழ் இலக்கியம் சார்ந்த பதிவுகளையும் நீங்கள் தர வேணும் என்று அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறேன்.\n126 nayanan (நாக இளங்கோவன்)\nகண்ணன் பாட்டில் மட்டும் பெயர்களைத் திரட்டவில்லை. மன்னிக்கவும்.\nயாரையாச்சும் சொல்லாமல் விட்டிருப்பேன் ஆனால்...மன்னித்து இங்குப் பின்னூட்டம் இட்டுத் தலையில் குட்டுவீர்களாக\nபின்னூட்டி்யும், கருத்துக்கள்/யோசனைகள் சொல்லியும், தவறுகள் திருத்தியும் - இப்படி நண்பர்கள் தந்த ஊக்கம் எல்லாம் கட்டாயாம் நினைத்துப் பார்க்கும் வேளை இது\nஆன்மீகப் பதிவுகள் கண்டிப்பாகத் தேவை என்பதே என் கருத்து. எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் நிச்சயம் மக்கள் படிக்கிறார்கள் என்றே நான் நினைக்கிறேன்\nஅன்பின் கேஆரெஸ், ஆன்மிகப் பதிவுகள் எழுதி சதம் கண்ட சாதனையாளராக நிற்கும் உங்களைப் பாராட்டி வணங்குகிறேன் (பெயரில் பெரிய ஆயுள் வைத்திருந்தாலும் வயதில் நான் சிறியவன் :))\nமகாபாரதத்தில் தன் அத்தை குந்தியைக் காண வந்த கிருஷ்ணன் ஒவ்வொரு உறவினரையும் பெயர் சொல்லி அழைத்து குசலம் விசாரிக்கும் கட்டம் உங்கள் பட்டியலைப் பார்க்கையில் நினைவு வருகிறது. மிக்க நன்றி.\n// 1. வலைப்பூக்களில், ஆன்மீக வலைப்பூக்கள் தேவையா\n2. ஆன்மீகம் என்பது உணர்வு பூர்வமாக வரும் ஒன்று. அதை எழுதினால் மக்கள் படிக்கிறார்களா\nதேவை மட்டுமல்ல, ஆன்மிக வலைப்பூக்கள் நம் கலாசார சூழலில் இன்றியமையாதவை என்றே சொல்லலாம். நெஞ்சில் எழும் ஆன்மிக எண்ணங்களை வலையுலகில் மற்ற பக்தர்களுடன் பகிர்ந்து கொள்வதும் பக்தியின் ஒரு முக்கியமான அங்கம் தான் இல்லையா\n\"என்னிடத்தில் சித்தம் வைத்தவர்கள், என்னில் உயிரானவர்கள் ஒருவொருக்கொருவர் பரஸ்பரம் போதித்துக் கொள்கின்றனர். நித்தம் என்னைப் பற்றியே கதைத்து, குதூகலித்து அதில் ஆனந்திக்கின்றர்\" என்று பகவான் கீதையில் கூறுகிறார்.\n எல்லாரும் கேளுங்கள்\" என்று வேத ரிஷி அழைக்கிறார்.\n\"மனிதர்காள் இங்கே வம் ஒன்று கொல்லுகேன்\" என்று அப்பரும்\n\"சேர வாரும் ஜெகத்தீரே\" என்று தாயுமானவரும் அறைகூவுகின்றனர்.\nகோபுர உச்சியில் நின்று எம்பெருமானார் திருநாமத்தை உலகெங்கும் கேட்க உரைத்தார்.\nஇந்து ஆன்மிகம் காலந்தோறும் நவநவமாகித் தன் புத்தொளி குன்றாது ஜாஜ்வல்யமாக சுடர்வீசிக் கொண்டிருக்கிறது.\nஇணையத்தில் ஆன்மிக மணம் கமழச் செய்யும் உங்கள் பதிவுகள் வளர்க\n108 என்ற எண்ணுக்கே ஒரு பெருமை இருக்கேப்பா.\nஅதனாலே 108 பதிவுக்கு வாழ்த்து(க்)கள்.\nவம்பு எதுக்குன்னு பெயர் லிஸ்ட் போட்டது........ ஐடியா த்தோ புரா நஹி(ன்)\n2. யாருக்குப் படிக்கணுமுன்னு விதிச்சிருக்கோ....... அவுங்க கட்டாயம் படிப்பாங்க.\nவாழ்த்துகள் ரவி. வென்றோம் என நம்பினால்தான் வெற்றி. சென்றோம் என நம்பினால்தான் பயணம். நீங்கள் நம்புகிறீர்கள் இந்தப் பயணம் வெற்றி என. வாழ்த்துகள்.\n தேவைதான். தான் பெற்றதை உற்றதை மற்றவர்க்குச் சொல்வதுதானே. இதில் தவறேதும் இருப்பதாக இல்லை. தமிழர்க்கு ஆன்மீகம் என்பது மொழி சார்ந்ததாகவும் இருக்கிறது. அப்படி இருக்கையில் மொழிவளத்தையும் எடுத்துக்காட்டும் ஒரு முயற்சியாக அது இருக்கிறது. ஆகையால் ஆன்மீகப் பதிவுகள் தேவைதான். அதே நேரத்தில் அவை பாகுபாடுகளை ஒழிக்கவும் பயன்பட வேண்டும்.\nஞாபகம் வைத்துக் கொண்டு, எல்லா நண்பர்களின் பெயர்களையும் பட்டியல் இட்டது பாங்கு 108-க்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள், தொடருங்கள் தங்கள் ஆன்மிகச் சேவையை \n//1. வலைப்பூக்களில், ஆன்மீக வலைப்பூக்கள் தேவையா\n2. ஆன்மீகம் என்பது உணர்வு பூர்வமாக வரும் ஒன்று. அதை எழுதினால் மக்கள் படிக்கிறார்களா\nஅருள்நிறைந்த பல ஆன்மீகப் பதிவுகளை அருமையாகப் பதிந்த உங்கள் உள்ளத்திலே இப்படியான கேள்விகள் எழுவதே நியாயமாகுமா\nகொதிக்கும் வலையுலகிலே குளிர்ச்சிப் பொய்கையை தூர்ந்து போக விட்டுவிடாதீர்கள்.\nஆன்மீகப் பொய்கை என்றும் நிரம்பியே இருக்கட்டும்.\nபதிவுலகத்துல ஆன்மீகத்த பத்தி எழுதரவங்க கம்மிதான்....அதுல 108 எட்டினதுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.\nதொடருங்கள்....கேள்விகளே அவசியமில்லை என்று நினைக்கிரேன்.\nடீச்சர் சொன்னது அப்படியே ரீப்பிட்டு.....\nஅரங்கன,அழகன் ,அனந்தசயனன் ,அல்லிக்கேணி அலங்காரப்ரியன்,அன்பில் உறைபவன்,அத்தியூர்க்கண்ணன்,\nஅரவிந்தன் அஞ்சன வண்ணன் ,ஆரா அமுதன் , இனிய திருச்சேறைநாயகன், ஈடில்லா நைமிசாரண்யநாதன்,உளன்கண்டார் நெஞ்சிலுறையும் நீர்மலைவண்ணன், ஊழ்வினை அறுக்கும்திருவாலிமாயன், எந்நாளும் போற்றிடும்தென்நாகைக்கண்ணன், ஏற்றமிகு திருநறையூர்பெருமான்,\nஐயமின்றி வந்தாரைவாழவைக்கும் ஸ்ரீவைகுண்டநாதன்,ஒப்பில்லாத அப்பன்,\nஅயோத்திபுயல் இராமன் என 108ல் சிலதெய்வங்களை மட்டும் இங்கழைத்து கண்ணபிரான் ரவிசங்கருக்குப் பல்லாண்டு பல்லாண்டு பலநூற்றாண்டுவாழ்ந்து ஆன்மீகப் பணியை இனிதே செய்ய அருளும் நலமும் தர வேண்டுகிறேன்.\n108-க்கு மேல் உள்ள அனைத்து இன்பங்களும் பெற்று நலமுடனும், சிறப்புடனும் வாழவும், உங்கள் எழுத்து மேன்மேலும் சிற்ப்புப் பெறவும் வாழ்த்துகிறேன்.\nநீங்க போட்ட பின்னூட்டம் செல்லாது. அதனால நான் தான் முதல் ஆள் :-)//\nநிறைய முதல், உண்டியலில் வைத்திருக்கும் ஆள், நீங்க தானே\nஅதனால, எப்பவுமே \"முதல்\" ஆள் நீங்க தானுங்கோ.\n// வடுவூர் குமார் said...\nபிரம்மோஸ்தவ மென் புத்தகத்தை என் தந்தையிடம் காண்பித்தபோது அவர் கொண்ட சந்தோஷத்துக்கு\nதங்கள் தந்தைக்குப் பிடித்திருந்ததா குமார் சார்\nநான் வினயமாய் எழுதுவதை விட விளையாட்டுத்தனமாய் தான் பெருமாளை பற்றி எழுதி இருப்பேன்.\nஅதுனால பெரியவங்க கிட்ட காட்ட கொஞ்சம் பயம் தான்\nஉலகத்தின் உள்ள அனைத்து தமிழ் பதிவர்கள் பெயரையும் போட்டு விட்டீர்கள் போல\nCVR, இவங்க எல்லாம், ஆன்மிகப் பதிவுகளுக்கு வருகை புரிந்தவர்கள்\nஇது இல்லாமல், நம் தமிழ்ப் பதிவுகளில் பல துறைகளில் கோலோச்சும் இன்னும் பல பேர் இருக்கிறார்களே\nமொத்தம் ஆயிரம் பதிவராச்சும் இருப்பாங்கப்பா\n//நூத்தி எட்டா, தேங்காய நீ ஒடைச்சிக்கோ\nஅட என்னங்க தலைவர் பேரைச் சொல்லி, சைடுல நம்ம கவிதையை இடைச் செருகலாம்னு பாத்தா...:-)\nநீங்கள் இன்னும் பல ஆண்டுகள் பல பதிவுகள் எழுதி எங்கள் வாசிப்புப் பசிக்குத் தீனி போட எல்லாம் வல்ல இறைவன் துணைபுரிவானாக.//\nஇனிய நண்பர்கள் கருத்து வரும்.\nஅதான் நீங்க வந்தீங்க நண்பரே\n//தனிய ஆன்மீகப்பதிவுகள் என்ற வட்டத்திற்குள் மட்டும் நிற்காது, தமிழ் இலக்கியம் சார்ந்த பதிவுகளையும் நீங்கள் தர வேணும்//\nஆன்மீகம், தமிழ் இரண்டும் இயல்பாய் வந்து விடுகிறத��.\nஅதான் இவை இரண்டும் முன் நிற்கின்றன\nஅறிவியல், நகைச்சுவை - இதில் ஆர்வம் உள்ளது\nஆற்றல் உள்ளதா என்று தெரியவில்லை\nஇசை இன்பம், ஒரு புதிய முயற்சி.\n//எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் நிச்சயம் மக்கள் படிக்கிறார்கள்//\nதேசி பண்டிட் உங்க மூலமாத் தானே ஆசீர்வாதம் செஞ்சார்:-)\n//வம்பு எதுக்குன்னு பெயர் லிஸ்ட் போட்டது........ ஐடியா த்தோ புரா நஹி(ன்//\nஎன்னை ஏதோ திட்டறீங்க-ன்னு நினைச்சேன் :-)\nஅப்பறம் யோசிச்சிப் பாத்து, டீச்சர் தப்பே பண்ணாலும், திட்ட மாட்டாங்களே\nசரி புரா நஹின்னா - விழாவில் புறாவைப் பறக்க விடறாங்க போலன்னு நினைச்சுகிட்டேன்.\nசுப்பையா சார் ஒரு முறை இப்படி போட்ட போதே, நானும் நினைத்து விட்டேன் டீச்சர்\nநமக்காக நேரம் ஒதுக்கிப் பின்னூட்டறாங்க.\nஒவ்வொரு பழைய பதிவா தேடிப் பிடிச்சி, போடணும்னு ஒரு (ஓவர் சென்டி) ஆசை தான்\nஇந்தப் பதிவுக்கு இவ்வளவு அழகான பின்னூட்டமா\nஅதுவும் கண்ணனின் செளலப்யம் (நீர்மையை) எடுத்துக் காட்டி\n//பெயரில் பெரிய ஆயுள் வைத்திருந்தாலும் வயதில் நான் சிறியவன்//\nநைசா, உங்க வயசைக் குறைச்சு\nஉங்க தமிழ் இளமை, நீங்க அதனினும் இளமைன்னா..\nமொதல்ல profile pictureஐ மாத்தணும்ப்பா...+2 போட்டாவைப் போடலாமா அது ரொம்ப அமுல் பேபியா இருக்குமேன்னு பார்க்கிறேன்\n//நெஞ்சில் எழும் ஆன்மிக எண்ணங்களை வலையுலகில் மற்ற பக்தர்களுடன் பகிர்ந்து கொள்வதும் பக்தியின் ஒரு முக்கியமான அங்கம் தான் இல்லையா\nஉண்மை தான் ஜடாயு சார்.\nபகவானைப் பற்றி பேசுவது இன்னும் பேரழகு\n//நித்தம் என்னைப் பற்றியே கதைத்து, குதூகலித்து அதில் ஆனந்திக்கின்றர்\" என்று பகவான் கீதையில் கூறுகிறார்.//\n-தியாகராஜரின் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன\n108-க்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள், தொடருங்கள் தங்கள் ஆன்மிகச் சேவையை \nவாழ்த்துக்கள். ஆன்மீகம் என்பது அவரவர் நியமிப்பது. சிலருக்கு அவரவர் தொழிலே தரும் அந்த அமைதியை. எனவே ஆன்மீகம் என்பதும், மத நம்பிக்கையும், அதில் தீவிரவாத நம்பிக்கை இவை எல்லாம் வேறு என்று நினைக்கிறேன். மற்றபடி உங்கள் பதிவுகள், கன்னன்,குமரனின் அந்தாதி பதிவுகள் நான் படிப்பது நல்ல பாடல்களும், அவை முன்பு படித்தை நினைவுறுத்த வழ்ழி செய்தலும், வேரு மாறான பொருளை சிந்தனையை அறியத்தருவதாலும். நாம் சில சமயம் மூளையை வேலை செய்து ஒரு நிகழ்வை நினைவுக்கு கொண்டுவ�� முயற்சிப்பது மூளைக்காக பயிற்சி உடற்பயிற்சி போல. இதனாலேயே உங்களின் புதிரா புனிதமா பதிவுகளை விரும்பிப்படிப்பேன். சில நல்ல பாசுரங்கள், விளக்கங்கள் எனக்கு வியப்பூட்டுகின்றன. நீங்களும் நன்றாக எழுதுகிறீர்கள்.இவற்றை நான் படிப்பதும் விரும்புவதும் அதனால்தான். தொடர்ந்து எழுதுங்கள்.\nமற்றும்படி, மேலே பத்மா சொன்ன கருத்துக்களே என்னதும்.\nமனமார்ந்த வாழ்த்துக்கள். 10 நாள் வெளியூர் சென்று இன்றுதான் திரும்பினேன். சிறப்பான ஆன்மிக பதிவுகளை அள்ளி தரும் உங்களுக்கு நாங்கள் எல்லோரும் நன்றி சொல்ல வேண்டும்.\nஆன்மிக பதிவுகள் தேவையா என்று கேட்டிருந்தீர்கள். ஆன்மிகம் தேவை என்றால் ஆன்மிக பதிவுகளும் தேவை.லவ்கீக உலகில் மனிதத்தை தொலைக்கும் மனிதன் அதை ஆன்மிகம் மூலம் தான் அடைகிறான்.\nஆன்மிகம் எழுதினால் படிப்பார்களா என்று கேட்டால் நிச்சயம் படிப்பார்கள்.இத்தனை ஆயிரம் சீரியல்கள் வந்தும் இன்னமும் மக்கள் மனதில் தங்கியிருப்பது ராமாயனமும், பாரதமும்தான். சொல்வதை சுவாரசியமாக சொன்னால் மக்கள் நிச்சயம் படிப்பார்கள்.அதை நீங்கள் அருமையாக செய்து வருகிறீர்கள்.\n108ஆவது பின்னூட்டமாகத்தான் போடணமுன்னு நினைச்சேன். பொறுமை இல்லை.\nஆறு மாசத்தில் நூறுதான் அப்படின்னு தன்னடக்க ஸ்டேட்மெண்டா நாங்க எல்லாம் ஒரு வருஷத்துக்கு மேல் ஆகியும் இன்னும் 100 தொடலையே. அதுக்கு என்ன சொல்லறீங்க.\nஇவ்வளவுக்கு நீங்க அதிகம் உப்புமா பதிவு கூட போடறது இல்லை.\nஆன்மிக பதிவர்களில் அடுத்தவர் மனம் கோணாமல் எழுதுவது உங்கள் தனிச் சிறப்பு.\nசொல்லுதல் யார்க்கும் எளிய அறியவாம்,\nஎன்ற வள்ளுவன் குறள் சொல்லி பாராட்ட வேண்டும் என நினைக்கிறேன்.\nஆன்மிகத்தின் சிறப்பை காட்ட புராண இதிகாச பக்திப்பாடல் இவற்றைவிட அவற்றை கடைபிடிப்பவர் அதனை செயலில் காட்டுதலே மிக சரியான ஒன்றாக இருக்க முடியும்.\nஅவ்வகையில் எவர் என்ன சொன்னாலும் சற்றும் உணர்ச்சி வசப்படதவாறு அனைவரின் கருத்துக்களை மதித்து பதில் சொல்லும் தங்களின் ஆன்மிக பனி மற்றும் பாணி என்னை வியக்க வைக்கிறது.\nநல்லார் ஒருவர் உளர் பொருட்டே எல்லோர்க்கும் பெய்யும் மழை \nஎத்தனையோ போலி சாமியார்கள், பித்தலாட்டாங்கள், சூதுவாதுகள் எல்லாம் தெரிந்தும் மக்கள் ஆன்மிகப் பற்று உடையவர்களாக என்றும் இருக்கிறார்கள் என்றால் உங்கள���ப் போல் சிலர் இருப்பாதால் தான்.\nநீங்கள் இதே போன்று எப்போதும் இருக்க வாழ்த்துக்கள்.\nஇன்றுதான் இந்த பதிவினைப் பார்க்க முடிந்தது.\n108க்கு வாழ்த்துக்கள், உங்கள் எழுத்தில் ஆன்மிகம் மிக அழகாக வருகிறது...இறைவன் தங்களுக்கு எல்லா வளங்களையும் அருளட்டும்....\nஎன்னைப்போன்ற பதிவிடாத பிளாக்கரைக்கூட நினைவிலிருத்தியிருப்பதற்கு நன்றி.\nபாரதிய நவீன இளவரசன் 2:46 PM, May 25, 2007\nஎல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ\nஎத்தனையோ சான்றோர் & தமிழ் அறிஞர்கள்\nஅத்தனை பேருக்கும் நல் வணக்கம்\nவைகாசி விசாகம்: தமிழும் சைவமும் விரும்பிய வைணவப் ப...\n108 - பதிவுலகம் - காலக் கண்ணாடி\n2008 தமிழ்மண விருதுப் பதிவுகள்...\nதேவாரம் பாடிய ஒரே பெண் - Icon Poetry\nஇனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ஓம் நமோ Dash\n* திருப்பாவை For Dummies\n* யார் தமிழ்க் கடவுள்\n* சங்கத் தமிழில், தமிழ்க் கடவுள்: தரவுத் தொகுப்பு\n* இராம.கி ஐயாவின் சொல்லாய்வு - \"நாரணம்\"\n* \"நாரணம்\" தமிழ்ச் சொல்லா\n* தமிழ்க் கடவுள்: குமரனின் பதிவு & தோழன் இராகவனின் விவாதம்\n* சங்க இலக்கியத்தில் தமிழ்க் கடவுள்\n* ஆண்டாள் என்னும் பறைச்சி; \"பறை\" என்றால் என்ன\n* கோதையின் பிறந்தநாள்: \"Kissing For Dummies\"\n* ஓம் நமோ Dash: மாதவிப் பந்தலில் \"ரகசியத்\" தாலி\n* சங்கர ஜெயந்தி: சொப்பு விளையாட்டிலே கடவுள்\n* தமிழ்மணம் விருது பெற்ற காரைக்கால் அம்மையார்\n* சிதம்பரம் நடராஜர் - இனி அரசு செய்ய வேண்டியது என்ன\n* மார்கழி-24: தமிழ் அர்ச்சனை செய்யாதீங்க\n* தேவாரம்: நாயன்மார்கள் 63ஆ or 72ஆ\nகடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு\nவெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.\nகுலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது\nஉங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.\nPosted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009\n* தேவாரம் பாடிய \"ஒரே\" பெண் - Icon Poetry\n* ஆண்டாள் கல்யாணப் போட்டியில் வென்ற ஆண்மகன் யார்\n* இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா\n* கேள்வி கேட்கலையோ கேள்வி நாத்திகன் ஆத்திகன் ஆன கதை\n - தசாவதாரம் வினாடி வினா\n* சிவலிங்கம் ச்சே \"அதை\"யா குறிக்கிறது\n* விராலிமலை முருகப் பெருமான் பிடிக்கும் சுருட்டு பீடி\n* KRS - ஆன்மீகப் பதிவு ��ழுதுவதை நிறுத்தி விடு\n* ***E=mc^2. எனவே கடவுள் இல்லை\n* ***யார் தமிழ்க் கடவுள்\n* ***தமிழ்ப் பதிவர்களின் பாரதப் போர்\n* இரத்த தானம் செய்யலாம்\n* 2008: இனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ராமர் பாலமும், இராமானுசரும்\n - பொன்னியின் செல்வன் வினா விளையாட்டு\n* நீங்க என்ன பெரீய்ய்ய்ய பெரிய ஆழ்வாரா\n* அர்ச்சகரைத் திருத்திய அப்துல் கலாம்\nபற்பநாபன் கையில்.. என்ற வரியில்..\n பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க\nஇன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;\nஇன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF.+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D&si=2", "date_download": "2020-07-08T08:42:40Z", "digest": "sha1:FITBA2E7SDWOUD5T4XBVF3TL7ZRXCTGA", "length": 12986, "nlines": 253, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy சீர்காழி வி. இராம்தாஸ் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- சீர்காழி வி. இராம்தாஸ்\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : சீர்காழி வி. இராம்தாஸ்\nபதிப்பகம் : மணிவாசகர் பதிப்பகம் (Manivasagar Pathippagam)\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : சீர்காழி வி. இராம்தாஸ்\nபதிப்பகம் : மணிவாசகர் பதிப்பகம் (Manivasagar Pathippagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nகவிஞர் சீர்காழி உ. செல்வராஜூ - - (1)\nசீர்காழி அருணாசலக் கவிராயர் - - (1)\nசீர்காழி இராம்தாஸ் - - (1)\nசீர்காழி உ. செல்வராஜூ - - (1)\nசீர்காழி வி. இராம்தாஸ் - - (2)\nவி.இராம்தாஸ் - - (7)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nblink, சி உளவியல் மேடிரியல், ���யணக்கதை, Sub inspector book, ஹிந்தி கற்றுக்கொள்ளுங்கள், வெளியுறவு, JAWAHARLAL NEHRU, egypt, திறனாய்வியல், மார்க் ட்வெயின், காமராசன், பிரிவோம் சந், stories that, ஆலவா, valartha\nஅறிவியல் முன்னோடி மேரி கியூரி - Ariviyal Munnodi Mari Curie\nசிறுவர்களுக்கான பொது அறிவுக் கலைக் களஞ்சியம் -\nநினைக்க வைக்கும் நிமிடக் கதைகள் 100 -\nமனதை காக்கும் மணிமொழிகள் -\nதமிழ்விடு தூது (மதுரைச் சொக்கநாதர்) -\nமண்ணுக்கு ஒரு முத்தம் -\nவெற்றிக்கு சில புத்தகங்கள் பாகம்-1 - Vetrikku Sila Puththagangal - 1\nஉள்ளொளி பெருக்கும் சித்தர்கள் - Ulloli Perukkum Siddhargal\nஅநுபவ ஜோதிடம் இரண்டாம் பாகம் - Anubava Jodhidam - Part 2\nஇ மெயில் அனுப்புவதும் பயன்படுத்துவதும் எப்படி\nஜெயிக்கும் குதிரை - Jeyikkum Kuthirai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=5314", "date_download": "2020-07-08T08:12:57Z", "digest": "sha1:DLABGGQXVIK7Y66I44F4NXIDQAAAYTTL", "length": 8153, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "தொல்காப்பியம் எழுத்ததிகாரம் » Buy tamil book தொல்காப்பியம் எழுத்ததிகாரம் online", "raw_content": "\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\nமுருகன் அல்லது அழகு சங்க இலக்கியம் எட்டுத்தொகை பரிபாடல் மூலமும் உரையும்\nதொல்காப்பியம் என்னுஞ் சொற்றொடரினைத் தொல் + காப்பியம் என்று இரு பிரிவாகப் பிரித்துத் தொன்மையான காப்பியம் என்று கொள்ளாமல், தொல் + காப்பு + இயம் என்று மூன்று பிரிவாகப் பிரித்துத் தொன்மை + இயம் + காப்பு என்று அன்வயப்படுத்திக் கொண்டு, தொன்மையான தன்மையைக் காப்பது; தொன்மையான மரபைக் காப்பது; தொன்மையான இலக்கணத்தைக் காப்பது; தொன்மையான எழுத்தைக் காப்பது; தொன்மையான சொல்லைக் காப்பது; தொன்மையான தமிழ்ப் பண்பாட்டைக் காப்பது; தொன்மையான தமிழ்மொழியைக் காப்பது என்றெல்லாம் பொருள் கொள்ளலாம்.\nஇந்த நூல் தொல்காப்பியம் எழுத்ததிகாரம், இளம்பூரணனார் அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (இளம்பூரணனார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :\nவாரிச் சூடினும் பார்ப்பவரில்லை கவித்தொகை சீனாவின் சங்க இலக்கியம் - Vaari Choodinum Parpavarillai (Poetry)\nதெய்வப்புலவர் திருவள்ளுவர் கண்ட மண்ணும் மனித உறவுகளும்\nகாப்பியச் சுவைகளில் விட்டதும் தொட்டதும் - Kaappiya Suvaigalil Vittadhum Thottadhum\nஅருளாளர் நூல் வரிசை.1 இராமானுஜர்\nதிருமந்திரம் விரிவுரை தொகுதி 2 - Thirumanthiram Virivurai(Vol-II)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதிருக்குறள் மூலமும் உரையும் (கா.சு. பிள்ளை உரை)\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் உமார் கய்யாம் பாடல்கள் மூலமும் உரையும்\nநீதி வெண்பா மூலமும் உரையும்\nபாஞ்சாலி சபதம் மூலமும் உரையும் - Paanjali Sabatham Moolamum Uraiyum\nவீரமா முனிவரின் தேம்பாவணி மூலமும் உரையும்\nதமிழ் உணர்ச்சி மூலமும் உரையும்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/radiotamizha-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88/", "date_download": "2020-07-08T08:27:22Z", "digest": "sha1:5NWENTUTC2KQE6EJ5WV5YFDHQ3AI5ZK5", "length": 9583, "nlines": 132, "source_domain": "www.radiotamizha.com", "title": "RADIOTAMIZHA | வலி தெற்கில் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட இடங்களில் கிருமி ஒழிப்பு மருந்து விசிறல் « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | நாட்டில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nRADIOTAMIZHA | ஐந்து மாவட்டங்களில் புதிய பல்கலைக்கழகங்கள்\nRADIOTAMIZHA | மங்கள நிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | இன்று முதல் மங்கள நிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | பஸ் போக்குவரத்து குறித்த தகவல்களை அறிவதற்கான செயலி அறிமுகம்\nHome / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | வலி தெற்கில் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட இடங்களில் கிருமி ஒழிப்பு மருந்து விசிறல்\nRADIOTAMIZHA | வலி தெற்கில் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட இடங்களில் கிருமி ஒழிப்பு மருந்து விசிறல்\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் March 25, 2020\nவலி தெற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கின்ற பொதுச் சந்தைகள், பேருந்து நிலையங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு கிருமி தொற்று நீக்கி மருந்துகள் நேற்றைய தினம் (24) விசிறப்பட்டுள்ளது.\nவலி தெற்கு பிரதேச சபைத் தலைவர் க.தர்ஷனின் மேற்பார்வையில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் மற்றும் பிரதேச சபை ஊழியர்களின் ஒத்துழைப்போடு குறித்த கிருமி நீக்கல் மருந்துகள் விசிறப்பட்டுள்ளது.\nஊரடங்கு அமுல்படுத்தப்படுகின்ற நாட்களில் தொடர்ச்சியாக இச்செயற்பாடு எமது பிரதேச சபை எல்லைக்குள் நடைமுறைப் படுத்தப்படுகின்றது.\nமேலும் பிரதேச சபையினால் செய்யக்கூடிய விடயங்களை தொடர்ச்ச��யாக மேற்கொண்டு வருகின்றோம் இதற்கு பொதுமக்களும் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வலிதெற்கு பிரதேச சபைத் தலைவர் இதன் போது தெரிவித்தார்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#வலி தெற்கு பிரதேச சபை\t2020-03-25\nTagged with: #வலி தெற்கு பிரதேச சபை\nPrevious: RADIOTAMIZHA | சற்று முன்னர் கொரோனா தொற்றுக்கு உள்ளான இரண்டாவது நபரும் குணமடைந்து வீடு திரும்பினார்\nNext: RADIOTAMIZHA | ஊரடங்கு சட்டத்தினை மதிக்கும் யாழ் மக்கள்-புகைப்படங்கள் உள்ளே\nRADIOTAMIZHA | நாட்டில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nRADIOTAMIZHA | ஐந்து மாவட்டங்களில் புதிய பல்கலைக்கழகங்கள்\nRADIOTAMIZHA | மங்கள நிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | தற்கொலை எண்ணம் வருவது ஏன்\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA | இன்று முதல் மங்கள நிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமண்டபங்களில் உள்ள ஆசன எண்ணிக்கையின் 50 வீதமானவர்கள் அல்லது 300 பேர் மாத்திரம் மங்கள நிகழ்வுகளில் பங்கேற்க இன்று (06) ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/kennadi-club-movie-shooting-news/", "date_download": "2020-07-08T08:51:27Z", "digest": "sha1:QMYYE4GMGS72DGJJMBH67CTZDJCEUERR", "length": 9778, "nlines": 65, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – பரபரப்பான இறுதிக் கட்டப் படப்பிடிப்பில் தயாராகி வரும் ‘கென்னடி கிளப்’", "raw_content": "\nபரபரப்பான இறுதிக் கட்டப் படப்பிடிப்பில் தயாராகி வரும் ‘கென்னடி கிளப்’\nபாரதிராஜா - சசிகுமார் - சுசீந்திரன் கூட்டணியில் உருவாகி வரும் படம் 'கென்னடி கிளப்'.\nஇப்படத்தில் பாரதிராஜா, சசிகுமாரைத் தவிர, சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், மீனாட்சி, காயத்ரி, நீது, சௌம்யா, ஸ்ம்ரிதி, சௌந்தர்யா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.\nடி.இமானின் இசையில், ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்கத்தை பி.சேகர் செய்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் இயக்குநர் சுசீந்திரன்.\nஇத்திரைப்படம் பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாவதால் இந்தியா முழுவதும் எங்கெல்லாம் கபடி போட்டி நடக்கிறதோ அங்கேயெல்லாம் நேரில் சென்று படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள்.\nதமிழ்நாட்டில் சேலம், ஈரோடு, மதுரை, கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய 5 இடங்களில் நடைபெற்ற நிஜ போட்டிகள் நடக்கும் களத்தில் படப்பிடிப்பு நடைபெற்றது. இது தவிர, மும்பை அஹமதாபாத் போன்ற இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றது.\nஒவ்வொரு இடத்திற்கு செல்லும் போதும் இரவு பகல் பாராமல் பயணம் மேற்கொள்ள வேண்டும். நிஜ கபடி போட்டி நடக்கும் களம் என்பதால் 10 நாட்களுக்கு முன்பே திட்டமிட வேண்டும். அதுமட்டுமில்லாமல், ஒவ்வொருவரையும் திரட்டுவதற்கு 3 நாட்கள் ஆகும். மேலும், மக்கள் கூட்டத்திற்கு நடுவில் நான்கு கேமராக்களை வைத்து எடுப்பது என்பது சவாலாகவே இருக்கிறது. செலவுகள் கூடுதலாக இருப்பினும், அதைப் பொருட்படுத்தாமல் படம் தரமானதாக வரவேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டுமே எடுக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், இறுதிக் கட்ட படப்பிடிப்பிற்காக படக் குழுவினர் மகாராஷ்டிரா சென்றுள்ளனர். மும்பையிலிருந்து சுமார் 180 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இசாத்பூர் என்ற இடத்தில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இதற்காக 25 ஆயிரம் பேர் பார்க்கக் கூடிய வகையில் பிரம்மாண்டமாக 'செட்' அமைத்து மைதானத்தை தயார் செய்துள்ளார்கள். இங்கு விளையாட்டு வீரர்களின் காட்சிகளைப் படமாக்கவுள்ளார்களாம்.\nஇதன் பிறகு, பஞ்சாப் ஹரியானாவில் நடக்கும் கபடி போட்டிகளுக்கிடையில் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. இங்கு 600 பெண்கள் கபடி குழுக்கள் உள்ளன. இந்தியாவிலேயே அதிக பெண்கள் கபடி குழுக்களைக் கொண்ட மாநிலம் இதுதான்.\nகதாநாயகனும் பாரதிராஜாவும் இந்த இறுதிப் போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அந்தக் காட்சிகளின் படப்பிடிப்பு தமிழ்நாட்டில் அதற்கென பிரத்யேக 'செட்' அமைத்து நடக்கும். அதேபோல, பயிற்சியாளருக்கான படப்பிடிப்பும் இங்குதான் நடைபெறுமாம்.\nஇந்தப் படத்தின் சீன மொழிக்கான டப்பிங் உரிமம் 2 கோடி ரூபாய்க்கு படம் வெளியாவதற்கு முன்பே விற்பனையாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nசர்வதேச அளவில் எதிர்பார்ப்பு உள்ள நிலையில், இறுதிக் கட்டத்திற்கு நகர்ந்துள்ள இத்திரைப்படம் வரும் தமிழ்ப் புத்தாண்டுக்கு வெளியாகவுள்ளது.\nactor samuthirakani actress meenakshi director bharathiraja director suseendhiran kennaday club movie slider இயக்குநர் சுசீந்திரன் இயக்குநர் பாரதிராஜா கென்னடி கிளப் திரைப்படம் நடிகர் சமுத்திரக்கனி நடிகை மீனாட்சி\nPrevious Postசித்தார்த் நடிக்கும் 'அருவம்' பேய்ப் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது Next Post'நெடுநல்வாடை' படத்தின் டீஸர்\n‘ராஜபார்வை’ படத்தின் தயாரிப்பாளர் செய்த மோசடி வேலை..\n‘பிரண்ட்ஷிப்’ படத்தில் ஹர்பஜன்சிங்கிற்காக பாடிய சிம்பு…\n‘சவரக்கத்தி’ இயக்குநர் ஆதித்யாவின் புதிய திரைப்படம் ‘பிதா’\n‘ராஜபார்வை’ படத்தின் தயாரிப்பாளர் செய்த மோசடி வேலை..\n‘பிரண்ட்ஷிப்’ படத்தில் ஹர்பஜன்சிங்கிற்காக பாடிய சிம்பு…\n‘சவரக்கத்தி’ இயக்குநர் ஆதித்யாவின் புதிய திரைப்படம் ‘பிதா’\nஇன்ஸூரன்ஸ் பணத்தைக் கட்ட அனுமதிக்குமாறு தயாரிப்பாளர்கள் வழக்கு..\nவிஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் ஊழல் செய்த பெண் கணக்காளர்..\nஒரு தாதாவாக தாத்தா சாருஹாசன் நடிக்கும் ‘தாதா 87 – 2.0’\nதன் இசையை இசைத்துக் காட்டிய கண் பார்வயற்ற சிறுமிக்கு பரிசளித்த ஏ.ஆர்.ரஹ்மான்..\nராகவா லாரன்ஸ் இயக்கியிருக்கும் ‘லட்சுமி பாம்’ HOTSTAR-ல் வெளியீடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/82373/cinema/Kollywood/child-artist-gokul-sai-krishna-pasess-away.htm", "date_download": "2020-07-08T09:04:09Z", "digest": "sha1:3CWDB4RVBC7R6WD7VO22W62GTFEODS75", "length": 12008, "nlines": 163, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ரியாலிட்டி ஷோ ஜூனியர் பாலகிருஷ்ணா திடீர் மரணம்: சோகத்தில் தெலுங்கு திரையுலகம் - child artist gokul sai krishna pasess away", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசுஷாந்திற்கு அன்புமழை பொழிகிறது - ஏ.ஆர்.ரஹ்மான் : 10 மில்லியன் லைக்ஸ் எட்டுமா டிரைலர் | வர்மாவுக்கு போரடிக்கிறது போலும் : பவர்ஸ்டார் குறித்து நாகபாபு கருத்து | சினிமா பெண்கள் நல அமைப்பு மீது ஆடை வடிவமைப்பாளர் குற்றச்சாட்டு | 20 ஆண்டு பயணம்: விஜய் யேசுதாஸ் பெருமிதம் | ரன் வில்லன் திருமணம் | 50 சதவிகித சம்பளத்தை குறைத்த ரகுல் ப்ரீத்தி சிங் | பேஸ்புக், யு-டியூப்பில் அவதூறு: போலீசில் வனிதா புகார் | வரலட்சுமி பட தயாரிப்பாளர் மீது போலீஸ் மோசடி புகார் | தமிழ் நடிகர்களுக்கு 50 சதவிகித சம்பளம் குறைப்பு: தயாரிப்பாளர்கள் முடிவு | மறக்க முடியுமா | வர்மாவுக்கு போரடிக்கிறது போலும் : பவர்ஸ்டார் குறித்து நாகபாபு கருத்து | சினிமா பெண்கள் நல அமைப்பு மீது ஆடை வடிவமைப்பாளர் குற்றச்சாட்டு | 20 ஆண்டு பயணம்: விஜய் யேசுதாஸ் பெருமிதம் | ரன் வில்லன் திருமணம் | 50 சதவிகித சம்பளத்தை குறைத்த ரகுல் ப்ரீத்தி சிங் | பேஸ்புக், யு-டியூப்பில் அவதூறு: போலீசில் வனிதா புகார் | வரலட்சுமி பட தயாரிப்பாளர் மீது ப���லீஸ் மோசடி புகார் | தமிழ் நடிகர்களுக்கு 50 சதவிகித சம்பளம் குறைப்பு: தயாரிப்பாளர்கள் முடிவு | மறக்க முடியுமா - ஒரு கைதியின் டைரி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\n'ரியாலிட்டி ஷோ' ஜூனியர் பாலகிருஷ்ணா திடீர் மரணம்: சோகத்தில் தெலுங்கு திரையுலகம்\n4 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஐதராபாத்: தெலுங்கு ரியாலிட்டி ஷோக்களில் ஜூனியர் பாலகிருஷ்ணாவாக கலக்கி வந்த சிறுவன் கோகுல் சாய் கிருஷ்ணா, திடீரென மரணமடைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஜி தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டிராமா ஜூனியர்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வந்த சிறுவன் கோகுல் சாய் கிருஷ்ணா. ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி எனும் ஊரை சேர்ந்த கோகுல் சாய் கிருஷ்ணா, தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவை போல நடித்து காட்டி அசத்தி வந்தான்.\nஇந்நிலையில் கோகுல் சாய் டெங்குவால் பாதிக்கப்பட்டு சித்தூரில் சிகிச்சை பெற்று வந்தான். உடல்நலை மோசமானதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக அவனை பெங்களூரு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே கோகுல் இறந்துவிட்டான்.\nஇந்த செய்தி தெலுங்கு தொலைக்காட்சி வட்டாரத்திலும், திரைத்துறையிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோகுலின் இறப்புக்கு நந்தமுரி பாலகிருஷ்ணா இரங்கல் தெரித்துள்ளார்.\nகருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய\nநித்யா மேனனுக்கு பதிலாக அதிதி பாலன் காதல் மனைவியை பிரிந்து விட்டேன்: ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஇந்தியன் kumar - chennai,இந்தியா\nபாவமா இருக்கு இப்படியா பெற்றவாளுக்கு சோதனைவரனும் rip\nஆண்டாவா ஏன் இப்படி, மனம் கலங்குது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசுஷாந்திற்கு அன்புமழை பொழிகிறது - ஏ.ஆர்.ரஹ்மான் : 10 மில்லியன் லைக்ஸ் ...\nமின் கட்டணம் செலுத்த ஓவியம் விற்கும் பாலிவுட் நடிகர்\nசுஷாந்த் சிங் தற்கொலை : சஞ்சய் லீலா பன்சாலியிடம் விசாரணை\nகல்வான் பள்ளத்தாக்கு சம்பவத���தை படமாக்கும் அஜய் தேவ்கன்\nகொரோனா காலத்தில் கங்கனா சுற்றுலா\nமேலும் பிறமொழி செய்திகள் »\nவர்மாவுக்கு போரடிக்கிறது போலும் : பவர்ஸ்டார் குறித்து நாகபாபு கருத்து\nசினிமா பெண்கள் நல அமைப்பு மீது ஆடை வடிவமைப்பாளர் குற்றச்சாட்டு\nவிஜய் தேவரகொண்டாவுக்கு ராம்சரண் அழைப்பு\nத்ரிஷ்யம்- 2 : சம்பளத்தை குறைத்த ஜீத்து ஜோசப்\nமர்டர் படத்தை எதிர்த்து வழக்கு\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/2019/03/", "date_download": "2020-07-08T08:21:40Z", "digest": "sha1:AE2D5W3C77YRGFVUMVBM6Z3WWEOXY4EP", "length": 4080, "nlines": 169, "source_domain": "sudumanal.com", "title": "March | 2019 | சுடுமணல்", "raw_content": "\nIn: முகநூல் குறிப்பு | விமர்சனம்\nஉயர்தர வகுப்பில் கணித ஆசிரியர் வகுப்பெடுத்துக்கொண்டிருந்த போது நமது கடைசி வாங்கிலில் அசுமாத்தம் கேட்டு வந்தார். வாங்கிலுக்குக் கீழால் பரிமாறிய எமது புத்தகத்தை அவர் கண்டுவிட்டார். “வயதுவந்தவர்களுக்குத்தானோ அல்லது நாங்களும் வாசிக்கலாமோ ” என அந்த (கடுப்பேயில்லாத அமைதியான) ஆசிரியர் கேட்கவும், அவரது கைக்கு புத்தகமும் போய்ச் சேர்ந்தது. மொத்தமான புத்தகம். அவர் அதை பறிமுதல் செய்வது போன்று எடுத்துச் சென்றார். பிறகென்ன. ஒருமாத காலமாக “சேர் அந்த புத்தகம்ம்ம்..” என்று நாங்கள் இழுக்க, அவரோ “இன்னமும் வாசிச்சு முடியயில்லை, தாறன்” என்றபடி போய்க்கொண்டிருந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-08T08:48:45Z", "digest": "sha1:Q67K277M3CWCQBBKAXLOIOE5NXILB3PS", "length": 3264, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அறப் போராட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅறப் போராட்டம் (Nonviolence) என்பது பொதுவாக உரிமைகளை வென்றெடுப்பதற்காக வன்முறை இன்றி அறவழியில் போராடுவதைக் குறிக்கும். எதிராளிக்கு வன்முறையால் தீங்கு விளைவிக்காமல் அவர் மனதை மாற்றி, உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முயல்வதே இதன் அடிப்படை நோக்கமாகும்.[1]\nஎதிர்ப்புப் போராட்ட தலைப்புகள் பட்டியல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளட���்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 அக்டோபர் 2019, 16:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85._%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/121", "date_download": "2020-07-08T07:12:13Z", "digest": "sha1:DVTF2SUIMZPPHSBMPTVEYR6J5GAOQEXJ", "length": 5281, "nlines": 93, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/121 - விக்கிமூலம்", "raw_content": "\nபெண் : வச்ச பயிரு வளர்ந்தாச்சு\nஎல்லா சுகத்தையும் அள்ளணும் மச்சான்\nஇதுக்கு மேலென்ன சொல்லணும் மச்சான்\nநல்ல நாளாப் பாத்து வீட்டுக்கு வந்து\nபாக்கு வெத்தலை மாத்துங்க மச்சான்\nஆண் : வயலுக்கு ஒரு வரப்பாவேன்\nஇசை : சங்கர், கணேஷ்\nபாடியவர்கள் : T. M. செளந்தரராஜன் & P. சுசீலா\nஇப்பக்கம் கடைசியாக 2 சூலை 2020, 10:03 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-ford+hatchback+cars+in+jaipur", "date_download": "2020-07-08T08:43:10Z", "digest": "sha1:L3E3JCL3OUZTCB6W2LMVKJ7MCAZV4TEP", "length": 7132, "nlines": 232, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Ford Hatchback Cars in Jaipur - 11 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n2015 போர்டு ஃபிகோ டீசல் EXI\n2011 போர்டு ஃபிகோ டீசல் இசட்எக்ஸ்ஐ\n2015 போர்டு ஃபிகோ 1.5D டிரெண்டு Plus MT\n2012 போர்டு ஃபிகோ டீசல் டைட்டானியம்\n2013 போர்டு ஃபிகோ டீசல் இசட்எக்ஸ்ஐ\n2010 போர்டு ஃபிகோ டீசல் டைட்டானியம்\n2019 போர்டு ஃபிகோ டைட்டானியம் Blu BSIV\n2012 போர்டு ஃபிகோ டீசல் இசட்எக்ஸ்ஐ\n2012 போர்டு ஃபிகோ டீசல் டைட்டானியம்\n2012 போர்டு ஃபிகோ டீசல் EXI\n2012 போர்டு ஃபிகோ டீசல் டைட்டானியம்\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/khunti-lok-sabha-election-result-162/", "date_download": "2020-07-08T07:42:01Z", "digest": "sha1:EB5SILLLQMBEPWZJ36WCAKZVT5YRJMPA", "length": 33077, "nlines": 851, "source_domain": "tamil.oneindia.com", "title": "குந்தி எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019 Live: வேட்பாளர்கள் பட்டியல், வெற்றியாளர்கள் - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுந்தி லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019\nகுந்தி எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019\nகுந்தி லோக்சபா தொகுதியானது ஜார்கண்ட் மாநிலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்று. கரியா முண்டா பாஜக வேட்பாளராக போட்டியிட்டு தற்போது குந்தி எம்பியாக உள்ளார். 2014 பொதுத் தேர்தலில் கரியா முண்டா தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அனோஷ் எக்கா ஜேபி வேட்பாளரை 92,248 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். கடந்த தேர்தல்களில் 66 சதவீத மக்கள் வாக்களித்தனர். குந்தி தொகுதியின் மக்கள் தொகை 17,25,970, அதில் 93.32% மக்கள் ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். 6.68% பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.\nமாநிலத்தை தேர்வு செய்க மாநிலத்தை தேர்வு செய்க அந்தமான் & நிக்கோபர் தீவுகள் ஆந்திர பிரதேசம் அருணாச்சலப் பிரதேசம் அசாம் பீகார் சண்டிகார் சத்தீஸ்கர் தாத்ரா & நாகர் ஹவேலி டாம் & டையூ டெல்லி கோ குஜராத் ஹரியானா ஹிமாச்சல்பிரதேசம் ஜம்மு & காஷ்மீர் ஜார்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவுகள் மத்தியப்பிரதேசம் மஹாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்திரப்பிரதேசம் உத்தரகாண்ட் மேற்குவங்காளம் keyboard_arrow_down\nதொகுதியைத் தேர்வு செய்க keyboard_arrow_down\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள்\nதாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\nநைனிடால் - உதம்சிங் நகர்\nலோக்சபா தேர்தல் 2019 குந்தி தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல்\nதொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்\n2019 குந்தி தேர்தல் முடிவு ஆய்வு\nதேர்தல் கட்சி வாக்கு சதவீதம்\nகுந்தி தொகுதி வென்ற எம்பிக்கள் தோற்ற வேட்பாளர்கள்\nஅர்ஜுன் முன்டா பாஜக வென்றவர் 3,82,638 46% 1,445 0%\nகாளிசரண் முன்டா காங்கிரஸ் தோற்றவர் 3,81,193 46% 1,445 -\nகரியா முண்டா பாஜக வென்றவர் 2,69,185 38% 92,248 13%\nஅனோஷ் எக்கா ஜேபி தோற்றவர் 1,76,937 25% 0 -\nகரியா முண்டா பாஜக வென்றவர் 2,10,214 41% 80,175 16%\nநெய்ல் திர்கீ காங்கிரஸ் தோற்றவர் 1,30,039 25% 0 -\nசுஷிலா கெர்கெட்டா காங்கிரஸ் வென்றவர் 2,18,158 44% 51,226 10%\nகரியா முண்டா பாஜக தோற்றவர் 1,66,932 34% 0 -\nவிடா முயற்சி.. விஸ்வரூப வெற்றி.. செம கூட்டணி அமைத்து.. செமத்தியாக 38 தொகுதிகளை அள்ளிய திமுக\nபாஜக மூவ்.. திமுகவுக்கு நெருக்கடி தரபோகும் சசிகலா புஷ்பா.. விஸ்வரூபம் எடுக்கும் பணம் தந்த விவகாரம்\nகம்யூனிஸ்டுகளுக்கு 25 கோடி.. விசாரணை கோரும் அதிமுக, தேமுதிக.. சிக்கலில் திமுக\nபணம் வாங்கினோம்தான்.. அதுக்காக இப்படியா பகிரங்கமாக சொல்வது.. திமுக மீது கம்யூனிஸ்டுகள் கோபம்\nஇஸ்லாமியர்கள் புறக்கணித்திருந்தால் பெரும் தோல்வியை சந்தித்திருப்பார் ஏசிஎஸ்.. தமிழிசை அதிரடி\nBudget 2019 Live: பட்ஜெட் உரையை ஆரம்பித்தார் நிர்மலா சீதாராமன்\nஅதிமுக குறி வைக்கும் முஸ்லீம் ஓட்டுக்கள்.. காரணம் என்ன\nவேலூரில் இரு முனைப்போட்டி... காத்திருக்கும் கமல், தினகரன் வாக்குகள்..வீடியோ\nஅதிமுகவுக்கு \"மாம்பழம்\" இனிக்குது.. \"முரசு\" மட்டும் கசக்குதோ-வீடியோ\nNTK Deepa Nomination ஏற்று கொள்ளப்பட்டது தீபலட்சுமி வேட்புமனு..\nView More : வீடியோக்கள்\nபிற எம்பி தொகுதிகள் ஜார்கண்ட்\n4 - சத்ரா | 7 - டான்பாத் | 2 - டம்கா (ST) | 6 - கிரிதி | 3 - காட்டா | 14 - ஹசாரிபாக் | 9 - ஜாம்ஷெட்பூர் | 5 - கோதர்மா | 12 - லோஹர்டாஹா (ST) | 13 - பலாம்மு (SC) | 1 - ராஜ்மஹால் (ST) | 8 - ராஞ்சி | 10 - சிங்க்பூம் (ST) |\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள் | ஆந்திர பிரதேசம் | அருணாச்சலப் பிரதேசம் | அசாம் | பீகார் | சண்டிகார் | சத்தீஸ்கர் | தாத்ரா & நாகர் ஹவேலி | டாம் & டையூ | டெல்லி | கோ | குஜராத் | ஹரியானா | ஹிமாச்சல்பிரதேசம் | ஜம்மு & காஷ்மீர் | ஜார்கண்ட் | கர்நாடகா | கேரளா | லட்சத்தீவுகள் | மத்தியப்பிரதேசம் | மஹாராஷ்டிரா | மணிப்பூர் | மேகாலயா | மிசோரம் | நாகலாந்து | ஒரிசா | பாண்டிச்சேரி | பஞ்சாப் | ராஜஸ்தான் | சிக்கிம் | தமிழ்நாடு | தெலுங்கானா | திரிபுரா | உத்திரப்பிரதேசம் | உத்தரகாண்ட் | மேற்குவங்காளம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/job-3/", "date_download": "2020-07-08T08:42:07Z", "digest": "sha1:4O7ZNKTXM7XNDNIKGDMIIP3H5ZZEXPF2", "length": 7439, "nlines": 112, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Job 3 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 அதற்குப்பின்பு யோபு தன் வாயைத் திறந்து, தான் பிறந்த நாளைச் சபித்து,\n2 வசனித்துச் சொன்னது என்னவென்றால்:\n3 நான் பிறந்தநாளும் ஒரு ஆண்பிள்ளை உற்பத்தியாயிற்றென்று சொல்லப்பட்ட ராத்திரியும் அழிவதாக.\n4 அந்த நாள் அந்தகாரப்படுவதாக; தேவன் உயரத்திலிருந்து அதை விசாரியாமலும், ஒளி அதின்மேல் பிரகாசியாமலும்,\n5 அந்தகாரமும் மகா இருளும் அதைக் கறைப்படுத்தி, மப்பு அதைமூடி, மந்தாரநாளின் பயங்கரங்கள் அதை அருக்களிப்பாக்குவதாக.\n6 அந்த ராத்திரியை அந்தகாரம் பிடிப்பதாக; வருஷத்தின் நாட்களில் அது சந்தோஷப்படுகிற நாளாயிராமலும் மாதங்களின் கணக்கிலே அது வராமலும் போவதாக.\n7 அந்த ராத்திரி தனிமையாயிருப்பதாக; அதிலே கெம்பீரசத்தம் இல்லாமற்போவதாக.\n8 நாளைச் சபிக்கிறவர்களும், லிவியாதானை எழும்பப்பண்ணத்தக்கவர்களும், அதைச் சபிப்பார்களாக.\n9 அதின் அஸ்தமனகாலத்தில் தோன்றிய நட்சத்திரங்கள் இருண்டு, அது எதிர்பார்த்திருந்த வெளிச்சம் உண்டாகமலும், விடியற்காலத்து வெளுப்பை அது காணாமலும் இருப்பதாக.\n10 நான் இருந்த கர்ப்பத்தின் வாசலை அது அடைக்காமலும், என் கண்கள் காண்கிற வருத்தத்தை மறைத்துவிடாமலும் இருந்ததே.\n11 நான் கர்ப்பத்தில்தானே அழியாமலும், கர்ப்பத்திலிருந்து புறப்படுகிறபோதே சாகாமலும் போனதென்ன\n12 என்னை ஏந்திக்கொள்ள மடியும், நான் பாலுண்ண ஸ்தனங்களும் உண்டாயிருந்ததென்ன\n13 அப்படியில்லாதிருந்தால், அசையாமல் கிடந்து அமர்ந்திருந்து,\n14 பாழ்நிலங்களில் தங்களுக்கு மாளிகையைக்கட்டின பூமியின் ராஜாக்களோடும் மந்திரிமார்களோடும்,\n15 அல்லது, பொன்னை உடையவர்களோடும், தங்கள் வீடுகளை வெள்ளியினால் நிரப்பினவர்களுமான பிரபுக்களோடுங்கூட நான் இப்பொழுது தூங்கி இளைப்பாறுவேனே.\n16 அல்லது, வெளிப்படாத முதிராப்பிண்டம்போலவும் வெளிச்சத்தைக்காணாத சிசுக்கள் போலவும் இருப்பேனே.\n17 துன்மார்க்கருடைய தொந்தரவு அங்கே ஓய்ந்திருக்கிறது; பெலனற்று விடாய்த்துப்போனவர்கள் அங்கே இளைப்பாறுகிறார்கள்.\n18 கட்டுண்டிருந்தவர்கள் அங்கே ஏகமாக அமைந்திருக்கிறார்கள்; ஒடுக்குகிறவனுடைய சத்தம் அங்கே கேட்கப்படுகிறதில்லை.\n19 சிறியவனும் பெரியவனும் அங்கே சரியாயிருக்கிறார்கள்; அடிமை தன் எஜமானுக்கு நீங்கலாயிருக்கிறான்.\n20 மரணத்துக்கு ஆசையாய்க் காத்திருந்து, புதையலைத் தேடுகிறதுபோல அதைத் தேடியும் அடையாமற்போகிறவர்களும்,\n21 பிரேதக்குழியைக் கண்டுபிடித்ததினால் மிகவும் களிகூர்ந்து,\n22 அதற்காகச் சந்தோஷப்படுகிற நிர்ப்பாக்கியருமாகிய இவர்களுக்கு வெளிச்சமும், மனச்சஞ்சலமுள்ள இவர்களுக்கு ஜீவனும் கொடுக்கப்படுகிறதினால் பலன் என்ன\n23 தன் வழியைக் காணக் கூடாதபடிக்கு, தேவனால் வளைந்துகொள்ளப்பட்டவனுக்கு வெளிச்சத்தினால் பலன் என்ன\n24 என் போஜனத்துக்கு முன்னே எனக்குப் பெருமூச்சு உண்டாகிறது; என் கதறுதல் வெள்ளம்போல புரண்டுபோகிறது.\n25 நான் பயந்த காரியம் எனக்குநேரிட்டது; நான் அஞ்சினது எனக்கு வந்தது.\n26 எனக்குச் சுகமுமில்லை, இளைப்பாறுதலுமில்லை, அமைதலுமில்லை; எனக்குத் தத்தளிப்பே நேரிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/trailer/10/121819?ref=archive-feed", "date_download": "2020-07-08T07:14:08Z", "digest": "sha1:PKEROADEHYKA23URBBZ7H7G7ANZERNE3", "length": 5254, "nlines": 63, "source_domain": "www.cineulagam.com", "title": "நயன்தாரா நடித்துள்ள அறம் படத்தின் ட்ரைலர் இதோ - Cineulagam", "raw_content": "\nநடிகர் விஜய்யின் தங்கையை மணக்கிறார் அதர்வாவின் தம்பி..உறுதியான திருமணநாள் எப்போது தெரியுமா\nசூப்பர் சிங்கர் ராஜலெட்சுமியின் அட்டகாசமான செயல்\nமகளுடன் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பீட்டர் பால் செய்த காரியம்... புகைப்படத்தினை வெளியிட்டு தெறிக்கவிட்ட வனிதா\nயூடியூபில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் இந்தியர் கொரோனாவால் அடித்த திடீர் அதிர்ஷ்டம்\nமூன்றாவது திருமணத்தால் சிக்கி சின்னாபின்னமாகும் வனிதா... தீயாய் பரவும் அடுத்த காணொளி\nகோடிக்கணக்கில் சம்பாதித்தும் நடிகர் பாக்கியராஜ் வாழ்வில் இப்படி ஒரு சோகமா மகளை பற்றி அவரே கூறிய உண்மை சம்பவம்\nசாத்தான்குளத்தில் அழிந்துபோன சிசிடிவி காட்சிகள்.. காரணம் இது தானாம்.. சிபிசிஐடியின் அதிரடி\nதமிழில் வெளிவந்த திரையுலகை மிரட்டிய கிரைம் திரில்லர் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ..\nஇதுவரை பலரும் கண்டிராத சிவகார்த்திகேயன் மற்றும் அவர் மனைவியின் சிறுவயது புகைப்படம், இவர்கள் உறவினர்களா\nதமிழ் சினிமாவில் தோல்வி காணாத இயக்குனர்கள்.. சர்ப்ரைஸ் லிஸ்ட் இதோ..\nஎன்னது விஜே மகேஷ்வரியா இது, செம்ம ஹாட் போட்டஷுட் இதோ\nநிவேதா பெத்துராஜ் செம்ம கியூட் புகைப்படங்கள்\nமீண்டும் இணையத்தில் சென்சேஷன் ஆன ரம்யா பாண்டியன் போட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை நாயகி ஷரதாவின் கலக்கல் புகைப்படங்கள்\nஇணையத்தின் சென்சேஷன் வாஹிமாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nநயன்தாரா நடித்துள்ள அறம் படத்தின் ட்ரைலர் இதோ\nநயன்தாரா நடித்துள்ள அறம் படத்தின் ட்ரைலர் இதோ\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2013/dec/08/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-251-%E0%AE%B5-797923.html", "date_download": "2020-07-08T09:18:21Z", "digest": "sha1:3CUDCOWV6E4VKB34Y2SCT76JALHDYPS5", "length": 12189, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அனுமதியின்றி வைக்கப்பட்ட 251 விளம்பரப் பதாகைகள் அகற்றம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n07 ஜூலை 2020 செவ்வாய்க்கிழமை 12:45:02 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nஅனுமதியின்றி வைக்கப்பட்ட 251 விளம்பரப் பதாகைகள் அகற்றம்\nதிருநெல்வேலி மாநகரில் விதிமீறி வைக்கப்பட்டுள்ள 251 விளம்பரப் பதாகைகளை அகற்றும் பணி சனிக்கிழமை தொடங்கியது.\nதிருநெல்வேலி மாநகரில் சாலையோரத்தில் மிகவும் பிரமாண்ட அளவுகளில் ஏராளமான விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பல பதாகைகள் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் வந்தது.\nஇதுமட்டுமன்றி இவ்வாறு வைக்கப்படும் பதாகைகளின் உரிமையாளர்கள் பொதுப்பணித் துறையின் இடத்தில் வைத்தால் அந்தத் துறைக்கு தரை வாடகை, மாநகராட்சிக்கு விளம்பரத்துக்கான கட்டணம் செலுத்த வேண்டும். மின்வாரியத்துக்கு மின்கட்டனம் செலுத்த வேண்டும். தடையின்மைச் சான்றுகளையும் பெறுவது அவசியம். ஆனால், இந்தக் கட்டணங்களை சிலர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக செலுத்தாமல் விதிமீறி செயல்பட்டுவருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.\nஇதையடுத்து அனுமதியின்றியும், முறையாக கட்டணங்களைச் செலுத்தாமல் விதிகளை மீறியும் டிஜிட்டல் பிளக்ஸ் விளம்பரப் பதாகைகள் வைத்துள்ளவர்கள், தாங்களாக அப்புறப்படுத்திக்கொள்ள 2 நாள் அவகாசம் அளிக்கப்படும். அதற்குள் எடுக்காவிட்டால் அதிகாரிகள் முன்னிலையில் அவை அனைத்தும் அப்புறப்படுத்தப்படும். மேலும், அதற்கான கட்டணம் சம்பந்தப்பட்டவரிடமே வசூலிக்கப்படும் என ஆட்சியர் மு.கருணாகரன் அறிவித்திருந்தார்.\nஅதன்படி திருநெல்வேலி மாநகரில் விதிமீறிய விளம்பரப் பதாகைகளை அப்புறப்படுத்தும் பணி சனிக்கிழமை காலையில் தொடங்கியது. திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) த.மோகன் தலைமையில் விளம்பரப் பதாகைகள் அப்புறப்படுத்தப்பட்டன.\nதச்சநல்லூரில் நடைபெற்ற பணியை ஆட்சியர் மு.கருணாகர��் பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், விளம்பரப் பதாகைகளை மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று வைத்திட வேண்டும். மேலும், உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத் துறை, காவல்துறையிடம் தடையின்மைச் சான்றிதழ் பெற வேண்டும். ஆனால், அரசு விதிகளுக்கு மாறாக மாநகராட்சி பகுதியில் 251 விளம்பரப் பதாகைகள் விதிமீறி இருப்பது தெரியவந்துள்ளது. அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நாளையும் இந்தப் பணி தொடரும் என்றார் அவர்.\nவிளம்பரப் பலகைகளை அகற்றும்போது மாநகராட்சி உதவிச் செயற்பொறியாளர் சாமுவேல் செல்வராஜ், நெடுஞ்சாலைத் துறையின் உதவிக் கோட்டப் பொறியாளர் மெர்லின் கிறிஸ்டல், இளநிலைப் பொறியாளர் கிருஷ்ணசாமி, சாலை ஆய்வாளர் முனியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2013/dec/20/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.-805200.html", "date_download": "2020-07-08T09:11:45Z", "digest": "sha1:FYMURPX5OINRUGDFCXV6BL66ACE7QASA", "length": 9673, "nlines": 133, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நெல்லைக்கு நாளை கனிமொழி எம்.பி. வருகை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n07 ஜூலை 2020 செவ்வாய்க்கிழமை 12:45:02 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nநெல்லைக்கு நாளை கனிமொழி எம்.பி. வருகை\nதிருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் டிச. 21-ஆம் தேதி நடை���ெறும் நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. கலந்து கொள்ள இருப்பதாக மாவட்ட திமுக செயலர் வீ. கருப்பசாமிபாண்டியன் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: களக்காடு பேரூராட்சியில் ஒருங்கிணைந்த வாகனக் காப்பகம் கட்டுவதற்காக கனிமொழி எம்.பி. ரூ. 25 லட்சம் மக்களவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து வழங்கியுள்ளார். அந்த வாகனக் காப்பகத் திறப்பு விழா, சனிக்கிழமை (டிச. 21-ஆம் தேதி) நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு காப்பகத்தைத் திறந்து வைக்கிறார். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்.\nமேலும் கட்சியின் 14-ஆவது உள்கட்சித் தேர்தலில் ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிக் கிளைகள், பேரூராட்சி வார்டுகள், நகர்மன்ற வார்டுகளில் போதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படாமல் இருப்பதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது. ஆகவே கட்சி விதிப்படி உறுப்பினர்கள் சேர்க்கப்படாத ஊராட்சி, பேரூராட்சி, நகர்மன்றக் கிளைகளில் போதுமான உறுப்பினர்களை சேர்ப்பதற்கு டிச. 23-ஆம் தேதி முதல் வரும் 2014 ஜனவரி 10-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே மாவட்டம் முழுவதும் உள்ள கட்சி நிர்வாகிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்றார் அவர்.\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/915419.html", "date_download": "2020-07-08T07:33:12Z", "digest": "sha1:MEDQLJN66FOXQ4OUOVI2ZQWWUEZQSTOD", "length": 7363, "nlines": 57, "source_domain": "www.tamilcnn.lk", "title": "கொரோனாவுக்கு இடையில் மலேசியாவில் தேடுதல் வேட்டை: 1,368 வெளிநாட்டினர் கை��ு ...", "raw_content": "\nகொரோனாவுக்கு இடையில் மலேசியாவில் தேடுதல் வேட்டை: 1,368 வெளிநாட்டினர் கைது …\nMay 14th, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nகொரோனா பதற்றம் நிலவி வரும் இச்சூழலில், மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் உள்ள சந்தையில் தேடுதல் வேட்டையினை நடத்திய அந்நாட்டு குடிவரவுத்துறை சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக 1,368 வெளிநாட்டினரை கைது செய்துள்ளது. காலாவதியான விசா, முறையான விசா இல்லாமல் பணியாற்றியமை, போலியான ஆவணங்களை வைத்திருந்தமை ஆகிய குடிவரவுக் குற்றங்களுக்காக இவர்கள் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்படுகின்றனர்.\nஇதில் கைது செய்யப்பட்டவர்களில் 790 பேர் மியான்மரிகள், 421 பேர் இந்தோனேசியர்கள், 78 பேர் வங்கதேசிகள், 54 பேர் இந்தியர்கள் மற்றும் 6 பேர் பாகிஸ்தானியர்கள் மற்றும் சில நாட்டினர் உள்ளதாக குடிவரவுத்துறை இயக்குனர் ஜெனரல் கைரூல் டஸ்மி தவுத் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட 1,368 பேரில் 1,009 பேர் ஆண்கள், 261 பேர் பெண்கள் மற்றும் 98 பேர் குழந்தைகள் எனக் கூறப்பட்டுள்ளது.\n“மொத்தம் 7,551 வெளிநாட்டினர்கள் பரிசோதிக்கப்பட்டதில் 1,368 பேர் கைது செய்யப்பட்டனர்,” என டஸ்மி தவுத் குறிப்பிட்டுள்ளார்.\nஇவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில், கைதாகிய வெளிநாட்டினர் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதிச் செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸூற்கெதிரான ‘நோய் எதிர்ப்பு சக்தி’ கொண்டிருப்பவர்களின் ஆய்வு முடிவு\nசீனா மீது பொருளாதார தடைகள்: ட்ரம்பின் நெருங்கிய நண்பர் தீர்மானம்\n2021 வரை வீட்டிலிருந்து பணியாற்ற வேண்டும் – ஊழியர்களுக்கு பேஸ்புக், கூகுள் அறிவிப்பு\nகடந்த 24 மணித்தியாலத்தில் குறைந்த உயிரிழப்பு எண்ணிக்கையை பதிவு செய்தது அமெரிக்கா\nசீனா- தென் கொரியாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்\nஅமெரிக்காவை புரட்டியெடுத்துவரும் கொரோனா- ஒரேநாள் உயிரிழப்பு 2500ஐத் தாண்டியது\nஆஸ்திரேலியாவில் நிரந்தர விசாவைப் பெற முடியுமா வெளிநாட்டினருக்கு கொரோனா ஏற்படுத்தியுள்ள நெருக்கடி\nசோமாலியாவில் கொரோனா வைரஸ் நிவாரண பொருட்களை ஏற்றிச் சென்ற விமானம் விபத்து\nஇங்கிலாந்திலிருந்து வந்த மாணவிக்கு கொரோனா அறிகுறிகள்…\nஎகிப்தில் பொலிஸ் சோதனையின்போது 18 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nகொரோனா வைரஸ் இன்னும் சமூக பரவலுக்கு உள்���ாகவில்லை – சுகாதார அதிகாரிகள்\nகொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகொழும்பு மற்றும் கம்பஹாவில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பு\nதேர்தல் வர்த்தமானிக்கு எதிரான மனுக்களை விசாரிக்க ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் நியமனம்\nவவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 111 பேர் விடுவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viruba.com/publisherallbooks.aspx?id=81", "date_download": "2020-07-08T07:30:52Z", "digest": "sha1:N6G7VUUEZNF3KPY6INVDXD65JM7U4RKC", "length": 5786, "nlines": 112, "source_domain": "www.viruba.com", "title": "ஜெயசித்ரா வெளியிட்ட புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nமுகவரி : 6, தாளமுத்துப்பிள்ளை சந்து\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 11\nபதிப்பு ஆண்டு : 2010\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : இரவி, இரா\nபுத்தகப் பிரிவு : நூல் அறிமுகங்கள்\nபதிப்பு ஆண்டு : 2010\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : இரவி, இரா\nபுத்தகப் பிரிவு : ஹைக்கூ கவிதைகள்\nபதிப்பு ஆண்டு : 2010\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : இரவி, இரா\nபுத்தகப் பிரிவு : ஹைக்கூ கவிதைகள்\nபதிப்பு ஆண்டு : 2007\nபதிப்பு : முதற் பதிப்பு(2007)\nஆசிரியர் : இரவி, இரா\nபுத்தகப் பிரிவு : கவிதைகள்\nபதிப்பு ஆண்டு : 2007\nபதிப்பு : முதற் பதிப்பு(2007)\nஆசிரியர் : இரவி, இரா\nபுத்தகப் பிரிவு : ஹைக்கூ கவிதைகள்\nபதிப்பு ஆண்டு : 2005\nபதிப்பு : முதற் பதிப்பு (2005)\nஆசிரியர் : இரவி, இரா\nபுத்தகப் பிரிவு : கவிதைகள்\nபதிப்பு ஆண்டு : 2005\nபதிப்பு : முதற் பதிப்பு (2005)\nஆசிரியர் : இரவி, இரா\nபுத்தகப் பிரிவு : ஹைக்கூ கவிதைகள்\nபதிப்பு ஆண்டு : 2004\nபதிப்பு : முதற் பதிப்பு (2004)\nஆசிரியர் : இரவி, இரா\nபுத்தகப் பிரிவு : ஹைக்கூ கவிதைகள்\nபதிப்பு ஆண்டு : 2003\nபதிப்பு : முதற் பதிப்பு (2003)\nஆசிரியர் : இரவி, இரா\nபுத்தகப் பிரிவு : ஹைக்கூ கவிதைகள்\nபதிப்பு ஆண்டு : 1998\nபதிப்பு : முதற் பதிப்பு (1999)\nஆசிரியர் : இரவி, இரா\nபுத்தகப் பிரிவு : ஹைக்கூ கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/2015/07/27/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/?shared=email&msg=fail", "date_download": "2020-07-08T08:47:03Z", "digest": "sha1:IGLETAZYQXRNGZZKAFXBJFUNXUMQTJE6", "length": 57923, "nlines": 171, "source_domain": "arunmozhivarman.com", "title": "புஷ்பராணியின் “அகாலம்” – அருண்மொழிவர்���ன் பக்கங்கள்", "raw_content": "\nஈழத்தில் மயிலிட்டி என்கிற சிறிய கிராமத்தில் 1950 ல் பிறந்த புஷ்பராணி ஈழவிதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக உருவெடுத்தபோது அதில் பங்கெடுத்த முதல் தலைமுறையைச் சேர்ந்தவர். தமிழ் இளைஞர் பேரவையிலும், தமிழீழ விடுதலை இயக்கத்திலும் அதன் ஆரம்ப காலம் தொட்டு பங்கெடுத்தவர். ஈழப்போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாறியபோது சிறை சென்ற முதல் பெண்போராளியும் ஆவார். அந்த வகையில் புஷ்பராணி எழுதிய அகாலம் மிகவும் முக்கியமானது.\nகுறிப்பாக ஓரு பெண் சைக்கிள் ஓடுவதே அதிசயமாகப் பார்க்கப்பட்ட ஒரு காலத்தில், பெண்கள் வேலைக்குச் செல்வதோ, மேற்படிப்புக்குச் செல்வதோ கூட அரிதாகவே நிகழ்ந்த 70களின் தொடக்கத்தில் அரசியலில் முழுமையாக அர்ப்பணிப்புடன் ஈடுபடுகின்றார் புஷ்பராணி. அதனை அவர் பதிவுசெய்கின்றபோது அது பல்வேறு விடயங்களுக்கான பதிவாக மாறுகின்றது.\nவிடுதலைப் போராட்டம் ஒன்றில் ஈடுபடும் போராளி ஒருவர் எதிர்கொள்ளும் சிக்கல்களும், அவர் பெண்ணாக மேலதிகமாக எதிர்கொள்ளும் சிக்கல்களும்\nஅவ்வாறு போராட்டத்தில் ஈடுபவும் ஒருவரின் குடும்பம் எதிர்கொள்ளும் சிக்கல்கள்\nதாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து பொதுவாழ்விற்கு வருகின்ற பெண் ஒருவர் எதிர்கொள்ளுகின்ற சிக்கல்கள்\nஒடுக்கப்பட்ட ஓர் இனத்தின் போராட்டம் வெகெஜனமயமாக்கப்படலும், அகிம்சை ரீதியான போராட்டம் ஆயுதப் போராட்டமாக நகர்தலும் நிகழுகின்ற ஒரு கால கட்டத்தின் பதிவு\nகுறிப்பாக விடுதலைப் போராட்டம் என்பதே அனேகம் சாகசவாதமாகவும், ராணுவ வெற்றிகளுமாகவே பார்க்கப்பட்ட எமக்கு, மிகுந்த எளிமையாக, மிகைப்படுத்தல்கள் இன்றி “உள்ளத்தில் இலட்சியம் இருந்தாலும் கண்களில் நீரும் இருக்கத்தானே செய்கின்றது” என்று பதிவுசெய்யும் புஷ்பராணி மதிப்புக்குரியவராகவும், அவரது அகாலம் ஈழப்போராட்டம் பற்றிய ஆர்வம் உள்ளவர்கள் கட்டாயம் வாசிக்கவேண்டிய நூல் என்று பரிந்துரைக்கப் படவேண்டியதாகவும் அமைகின்றது.\n1969ல் லண்டனில் இருந்து வெளியாகிக் கொண்டிருந்த லண்டன் முரசு நூலுக்கு ஆக்கங்களை அனுப்புகின்றார் புஷ்பராணி. அவர் நேரடியாகக் குறிப்பிடாவிட்டாலும், அவ்விதம் அவர் அனுப்பிய கவிதைகள் அரசியல் பேசியவையாக இருக்கவேண்டும் – ஏனென்றால் அவற்றைப் படித்துவிட்டு “விமானத்தைக் க��த்திய பாலஸ்தீனப் போராளி லைலாவின் வீரத்தை உங்களிடம் காணுகின்றேன். நீங்கள் எம்முடன் இணைந்து செயலாற்ற வேண்டும்” என்று தமிழ் மாணவர் பேரவைத் தலைவராக இருந்த சத்தியசீலன் கடிதம் எழுதுகின்றார். தமது வேலைத்திட்டத்துடன் இணைந்து செயலாற்றக்கூடியவர்களை மிக ஆரம்பத்திலேயே இனங்கண்டு தம்முடன் இணைத்து தம்மை வலுப்படுத்தும் தலைமைத்துவப் பண்பு சத்தியசீலனிடம் மிளிர்ந்ததையும் இது காட்டுகின்றது. 1973ல் கீரிமலையில் புத்த விகாரை கட்டுவதைக் கண்டித்து தமிழ்ப்பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களைச் செய்வதே ஶ்ரீமாவோ அரசின் நோக்கம் என்று கட்டுரை எழுதுகின்றார் புஷ்பராணி. புஷ்பராணியின் குடும்பமே தமிழரசுக் கட்சி ஆதரவாளராக இருந்திருக்கவேண்டும். அவரது வீட்டுக் கூரையில் கட்சிக் கொடி இருந்ததையும், தேர்தல் நேரத்தில் கட்சியின் அமைப்பாளர்கள் அவர் தந்தையைப் பார்க்க வந்து போய்க்கொண்டிருந்த்தையும் பதிவுசெய்திருக்கின்றார். எனவே சிறுவயதில் இருந்து புஷ்பராணியும் கட்சிக் கூட்டங்களில் பங்கேற்கின்றார். 1972ல் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழர் கூட்டணியாக இயங்குகின்றனர். அவர்கள் யாழ் நீதிமன்றம் முன்னால் ஒருங்கிணைத்த உண்ணாவிரதம் ஒன்றில் புஷ்பராணிய் கலந்துகொள்ளுகின்றார். இவ்விதமாக புஷ்பராணியில் அரசியல் பிரவேசம் மெல்ல மெல்ல நிகழுகின்றது.\nஇந்த இடத்தில் தமிழ் இளைஞர் பேரவை ஆரம்பிக்கப்பட்ட சூழல் பற்றி பின்வருமாறு பதிவுசெய்கின்றார் புஷ்பராணி.\n“தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடுவதாகச் சொன்ன தமிழர் கூட்டணியின் நாடாளுமன்ற அரசியலில் தமிழ் இளைஞர்கள் நாளுக்கு நாள் அதிருப்தி அடைந்து கொண்டிருந்தார்கள். தமிழ்ப் பிரதேசங்களில் ஓரளவு செல்வாக்குப் பெற்றிருந்த இடதுசாரிகளோ தமிழர்களுடைய தேசிய இனப் பிரச்சனை குறித்துப் பேசவே மறுத்தார்கள். தமிழர்கள் தனித்துவமான ஒரு தேசிய இனம் என்பதைக் கூட அவர்கள் ஏற்க மறுத்தார்கள்…”\nஇதே விடயத்தையே கணேசன் ஐயர் அவர்களும் சுட்டிக் காட்டியிருந்தார். இதுவே அரசியல் பிரக்ஞை உடைய அன்றைய தலைமுறை இளைஞர்களின் கருத்தாக இருந்திருக்கவேண்டும். இதற்கான மாற்றாக இளைஞர்கள் “தமிழ் இளைஞர் பேரவை” ஆக மாறிச் செயற்படுகின்றபோது அதே தமிழர் கூட்டணியினர் அவர்களை தமது கட்டுப்பாட்டின் கீழ், தமது நிகழ்ச்சிநிரலின் கீழ் கொண்டுவர முனைகின்றனர். கிட்டத்தட்ட தமிழர் கூட்டணியின் இளைஞர் அமைப்பே தமிழ் இளைஞர் பேரவை போன்ற தோற்றத்தை உருவாக்க முனைகின்றனர் கூட்டணியினர். தமிழ் இளைஞர் பேரவையின் உடைவிற்கும் இவ்விதத்தில் கூட்டணியினரே காரணமாகின்றனர். பிற்பாடு இளைஞர் பேரவையில் இருந்து புஷ்பராணி உள்ளிட்ட முக்கியமான செய்ற்பாட்டாளர்கள் விலகிய பின்னர், “களைகள் நீக்கப்பட்டு விட்டன” என்று மங்கையர்க்கரசியும் தமிழர் கூட்டணியுடன் இளைஞர் பேரவையை இணைப்பது குறித்துப் பேசிய காசி. ஆனந்தன் “தமிழ் இளைஞர் பேரவையிலிருந்து சிலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் வெளியேற்றப்பட்டனர்” என்றும் அறிக்கை வெளியிடுகின்றனர். அரசியலில் தீவிர ஈடுபாடும், அர்ப்பணிப்பும் முற்போக்கு உணர்வும் கொண்ட இளைஞர்கள் பொது வாழ்விற்கு வரும்போது அவர்களை ஆதரித்து, வழிகாட்டி, அவர்களை சுயாதீனமாக இயங்க வைக்கவேண்டிய மூத்த தலைமுறையினரான கூட்டணியினர் செய்த மோசமான செயலாகவே இதனைப் பார்க்க முடிகின்றது.\nஅதுபோல போராளிகள் கைதுசெய்யப்படும்போதும், சித்திரவதை செய்யப்படும்போதும் கூட வர்க்கமும், சாதியும், பாலினமும் எவ்விதம் நுட்பமாகத் தாக்கம் விளைவித்தன என்றும் புஷ்பராணி கூறுகின்றார். நாங்கள் அடையப்போகும் தமிழீழத்தில் சாதி வேற்றுமைகள் இருக்கக்கூடாது என்று விரும்பினோமே தவிர, சாதி தமிழீழத்தில் இருக்கக் கூடாது என்று முழங்கினோமே தவிர சாதியின் தோற்றம், அதனது வரலாற்றுப் பாத்திரம், இந்து மதத்திற்கும் அதற்குமுள்ள தொடர்பு குறித்தெல்லாம் நாங்கள் எந்தத் தெளிவுமற்றே இருந்தோம். அமையப் போகும் தமிழீழத்தில் இறுக்கமாகச் சட்டங்களைப் போட்டு சாதியை ஒழித்துவிடலாம் என்ற அளவில்தான் எமது அரசியல் புரிதல் இருந்தது என்கிறார் புஷ்பராணி. சாதி ஒழிப்புத் தொடர்பான அக்கறையுள்ளாவர்கள் கவனிக்க வேண்டிய புள்ளி இது. குறிப்பாக, இறுக்கமாகச் சட்டங்களைப் போடுவதன் மூலம் மாத்திரமே சாதியை ஒழித்துவிடலாம் என்ற நம்பிக்கையும் தற்காலத்தில் சந்தேகத்துக்குரியதாகவே இருக்கின்றது\nஈழத்தின் அரசியல் கள நிலைமைகள் ஒரு முழுமையான வட்டத்தின் பின்னர் கிட்டத்தட்ட அன்றைய (1970கள்) நிலைக்குத் திரும்பி இருக்கின்ற இன்றைய காலத்தில் இவற்றை நாம் கற்று��்கொண்ட பாடங்களாக உணர்ந்து அவதானமாக இருக்கவேண்டும். புதிதாக அரசியல் / பொதுவாழ்வுக்கு வருபவர்களை தமது நிகழ்ச்சி நிரலின் கீழ் கொண்டுவருவதற்கான மலிவு வேலைகளில் ஈடுபடுவதும், அவர்கள் மீது தமது அடையாளங்களை சுமத்துவதும் இவை இரண்டும் இல்லாது போகின்ற போது அவர்கள் மீது “துரோகி” அடையாளங்களையோ அல்லது வேறேதும் அமைப்புகளின் நிகழ்ச்சிநிரல்களின் கீழ் இயங்குவதாக முத்திரை குத்துவதும் இன்றுவரை நடந்துகொண்டே தான் இருக்கின்றது. இதே முறையில் அன்றைய ஆயுதப் போராட்டத்தினை ஆரம்பகாலங்களில் தமது சுய லாபங்களுக்காகப் பயன்படுத்தியும், தமக்கான அரசியல் பேரம் பேசவும் உபயோகித்த கூட்டணியினர் பிற்காலங்களில் ஆயுதப் போராட்டம் முழுமையான ராணுவ வாதமாக மாறியதற்கும் முக்கிய பங்காளிகளாகின்றனர்.\nஆனால், ஆச்சர்யமூட்டக் கூடிய வகையில் இந்நூலின் இறுதி அத்தியாயங்களில் புஷ்பராணி ஓரளவுக்கு அன்றைய தமிழ்க் கூட்டணி சார்ந்தவர்களுக்கு ஆதரவான / அல்லது நியாயம் கற்பிக்கின்றது போன்ற தோற்றம் ஏற்படுகின்றது. குறிப்பாக அகாலம் என்கிற 30வது அத்தியாயத்தில் கூட்டணித் தலைவர்கள் மீது வைக்கப்படுகின்ற எல்லா விமர்சனங்களையும் பிற்பாடு ஆயுத இயக்கங்களின் தலைவர்களுடனும், அவற்றின் செல்நெறியுடனும் ஒப்பிட்டு கூட்டணித்தலைவர்களுக்கு நியாயம் கற்பிப்பதாகவே தோன்றுகின்றது. இன்றுவரை முற்போக்குத் தமிழ்தேசியவாதம் ஒன்றினை முன்னெடுப்பதற்கான எல்லாத் தடைகளையும் அன்றைய கூட்டணித் தலைவர்களின் பாணியிலான உணர்ச்சி அரசியலை முன்னெடுப்பவர்களே செய்கின்றார்கள் என்பதையும் இங்கே சுட்டிக்காட்டவேண்டியிருக்கின்றது. ஆயினும், பின்னாளைய ஆயுத இயக்கங்கள் சென்றடைந்த மோசமான பாதையும் அவற்றின் விளைவுகளும் போரின் இறுதியில் நிகழ்ந்த மானுட அவலங்களும் ஏற்படுத்திய விரக்தியே கூட்டணித் தலைவர்களைக் கடுமையாக விமர்சித்த புஷ்பராணி போன்றவர்களைக் கூட அவர்க்களே பரவாயில்லை என்னும் நிலைக்குக் கொண்டு சென்றிருக்கலாம் என்றாலும், அரசியல் ரீதியில் அது சரியான நிலைப்பாடு அல்ல என்றே கருதுகின்றேன்.\nஅதுபோலவே வரதராஜப் பெருமாள் பற்றிய புஷ்பராணியின் மதிப்பீடும் ஆச்சரியம் ஊட்டுகின்றது. வரதராஜப் பெருமாள் குறித்த நேர்மறையான கருத்துகளைக் கூறும் புஷ்பராணி, “வட-கிழக்கு மாகாண முதலமைச்சராகப் பொறுப்பேற்றதன் பின்னர் அவர் எதிர்கொண்ட ஆபத்துகளும் துன்பங்களும் ஏராளம். இந்திய இராணுவம் இலங்கையில் இருந்து வெளியேறியடதன் பின்பாக நீண்ட அஞ்ஞாத வாசத்தையும் வரதன் சந்திக்க நேரிட்ட்து” என்று குறிப்பிடுகின்றார். உண்மையில் ஆரம்பகால ஈபிஆர் எல் எஃப் போராளிகளுடன் பேசுகின்றபோதும், அவர்கள் பற்றி வாசிக்கின்ற போதும் எமக்கு எழும் கேள்வியே, ஒரு காலத்தில் இத்தனை உயரிய வேலைத்திட்டங்களை வைத்திருந்த ஈபிஆர் எல் எஃப் இனர் எவ்வாறு இந்திய ராணுவ காலத்தில் இத்தனை கொடூரங்களையும் நிறைவேற்றினர் என்பதே. இவற்றுடன் நேரடியாகச் சேர்த்தே வரதராஜப் பெருமாளின் முதலமைச்சர் பதவிக் காலமும் பார்க்கவேண்டியதாகின்றது. வரதராஜப் பெருமாள் மீது எந்த விமர்சனமும் இன்றிக் கடந்துசெல்லும் புஷ்பராணி, வட-கிழக்கு மாகாண முதலமைச்சராகப் பொறுப்பேற்றதன் பின்னர் அவர் எதிர்கொண்ட ஆபத்துகளும் துன்பங்களும் ஏராளம் என்று கூறுவதும் “இன்றைக்கிருக்கும் தமிழ்த் தலைவர்களில் மிகச் சிறந்த வரலாற்று அறிவும் தெளிவான அரசியல் பார்வையும் கொண்டவராக நான் வரதராஜப் பெருமாளையே சொல்வேன். எனினும் வரதராஜப் பெருமாளின் பாத்திரம் ஒரு சிந்தனையாளருக்கு உரியது மட்டுமே. இன்றைய அரசியல் நெளிவு சுழிவுகளில் நீச்சலடித்து ஒரு முன்னணி அரசியல்வாதியாக விளங்க அவரது இயல்பு அவரை அனுமதிக்கப்போவதில்லை” என்று நற்சாட்சிப் பத்திரம் வழங்குவதும மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக அமைகின்றது.\nஅதுபோல வெலிகடை சிறையில் இருந்த புஷ்பராஜாவைப் பார்க்க செல்லும்போது சிறையின் மாடியில் இருந்து இன்பம், கலாபதி, கிருபாகரன் ஆகியோர் “அக்கா உங்களை வதைத்தவர்களை நாங்கள் பழி வாங்குவோம்” என்று கூறியதைக் குறிப்பிடுகின்றார். பின்னர் புஷ்பராணி சிறையில் இருந்த காலங்களில் பல்வேறு சித்திரவதைகளைச் செய்த அனேகமான காவல்துறையினர் புலிகளாலும் ரெலோ இயக்கத்தாலும் கொல்லப்படுகின்றனர். இந்தக் கொலைகளைப் பற்றி புஷ்பராணி குறிப்பிடும் தொனிக்கும் பிற்பாடு புலிகள் செய்த ஏனைய அரசியற் கொலைகளைப் பற்றிக் கண்டித்துக் குறிப்பிடுவதற்கும் தொனியில் பெரியதோர் வேறுபாடு இருக்கின்றது. அன்றைய காலப்பகுதிகளில் வாழ்ந்த பெரும்பாலானோரின் மனநிலை கூட அனேகம் மேற்குறித்த காவல்��ுறையினரின் கொலைகளை ஆதரிப்பதாகவே அமைந்திருக்கவேண்டும். இது போலவே அரசியல் தலைவர்களின் கொலைகள் பற்றிக் கூறும்போதும் ஆரம்ப காலங்களில் கூட்டணித் தலைவர்களை புலிகளும் டெலோவினரும் கொன்றதைக் கூறுபவர், பின்னாட்களில் இதர தமிழ் ஆயுதக் குழுக்கள் செய்த அரசியற் கொலைகளுக்கு விலக்கம் அளித்துவிடுகின்றார்.\nஇந்த இடத்தில் ஈழத்து அரசியல் குறித்து வெவ்வேறு தலைமுறையினருடன் உரையாடல்களை நிகழ்த்துவதில் இருக்கின்ற சிக்கல் ஒன்றைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். எமக்கு முந்தைய தலைமுறையினரில் இருக்கின்ற அனேகம் பேரிடம் உரையாடுகின்றபோது ஈபிஆர்எல்எஃப் இயக்கம் உயரிக மதிப்பீடுகளுடன் அவர்கள் பார்வையில் இருப்பதை அவதானித்திருக்கின்றேன். எமது இள வயது ஈபிஆர்எல்எஃப் இயக்கத்தின் வீழ்ச்சியை பார்த்து வளர்ந்தது. புலிகளின் எழுச்சிக் காலம் அது. அவர்களுடன் ஒப்புநோக்க வேறு இயக்கங்களும் கூட அன்றிருக்கவில்லை. அதே நேரம் இன்றைய மாணவர்கள், குறிப்பாக ஈழத்தில் இருப்பவர்கள் எமக்கு அடுத்த தலைமுறையினர். புலிகள் மக்களை விட்டு விலகி, ராணுவமாக வளர்ச்சி பெற்ற காலத்தினை / ஒரு விடுதலை இயக்கமாக புலிகள் மக்களிடம் இருந்து அந்நியப்பட்ட காலத்தைப் பார்த்து வளர்ந்தவர்கள். அந்த வேறுபாடு அவர்கள் பார்வையிலும் தாக்கம் செலுத்தவே செய்யும். ஆயினும் ஆரோக்கியமான சில இளைஞர்களை என்னால் இனங்காணக் கூடியதாக உள்ளது. இந்தத் தலைமுறைனர் அவர்களை நோக்கி வரும் மூத்த தலைமுறையினரிடம் விழிப்பாகவும், தெளிவாகவும் இருக்கவேண்டும். அவர்களுக்கான பாடங்களை அவர்கள் புஷ்பராணி போன்றவர்களின் பதிவுகளில் இருந்து அவர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.\nஇக்கட்டுரையானது ஜூலை 19, 2015 அன்று தேடகம் அமைப்பினர் ஒழுங்குசெய்திருந்த புஷ்பராணியின் “அகாலம்” மற்றும் ஜீவமுரளியின் “லெனின் சின்னத்தம்பி” ஆகிய நூல்களின் உரையாடல் நிகழ்வில் வாசிக்கப்பட்டது.\nபுதிய பயணி இதழ் | திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை | கூலித்தமிழ் வெளியீடு\nமரண தண்டனையும் ஒரு கொலையே – சமஸின் கட்டுரைக்கான எதிர்வினை\nகொரொனா வைரஸ் – யுவால் நோவா ஹராரியின் மூன்று கட்டுரைகள் June 1, 2020\n”பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும்” நூல் அறிமுகம் May 10, 2020\nபிரான்சிஸ் மாஸ்ரருக்கு அஞ்சலிகள்… November 21, 2019\nபௌத்த குருமாரும�� இலங்கை அரசியலும் September 23, 2019\nஈழக்கூத்தன் தாசீசியஸ் August 19, 2019\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு June 8, 2019\nஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு June 2, 2019\nபா. அ. ஜயகரன் கதைகள் தொகுப்பினை முன்வைத்து May 21, 2019\nமீசை என்பது வெறும் மயிர் | சிறுவர் நூல்கள் | \"தழும்பு\" குறும்படம்\nவெண்ணிலா கபடிக்குழுவும் யாழ்ப்பாணத்துச் சாதித் திமிரும்\nகடல்புரத்தில் நாவலும் கரையோர நினைவுகளும் சில எண்ணங்களும்\nஅத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் : கதாகாலம்\nதொ. பரமசிவன், பொ. ரகுபதி ஊடாக அறியப்படாத வரலாறு\nகொரொனா வைரஸ் – யுவால் நோவா ஹராரியின் மூன்று கட்டுரைகள் arunmozhivarman.com/2020/06/01/yuv… 3 weeks ago\n”பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும்” நூல் அறிமுகம் arunmozhivarman.com/2020/05/10/dom… 1 month ago\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Education Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss Kristyn Wong-Tam Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Great Tamasha The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரசியல் கிரிக்கெட் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இலங்கை கிரிக்கெட் அணி இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப்போராட்டம் ஈழப் போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த்தோழன் என்னுயிர்த் தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கலைமுகம் கலையரசி கல்விமுறை கல்வெட்டியல் காக்கை சிறகினிலே கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்தியன் சத்திய பவன் சத்யதேவன் சத்யதேவன் சற்குணம் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சரவணமுத்து ஸ்ரீநிவாசன் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்��ட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரௌபதி தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடை தோய்தல் நனவிடைதோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பக்தவத்சல பாரதி பண்பாடு பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர் வாழ்வு புலம்பெயர்வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகாபாரதம் மகா பாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மோகனாங்கி மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விசாகன் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88?id=2%201183", "date_download": "2020-07-08T08:07:10Z", "digest": "sha1:TJZJID6PCJ6QJW7DVCFUKF3G3HZJXIAZ", "length": 10451, "nlines": 139, "source_domain": "marinabooks.com", "title": "வேளாண் இறையாண்மை Velan Iraiyanamai", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\nமு. பாலசுப்பிரமணியன் நேயம்' என்னும் சிற்றிதழின் ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் தனது பொதுவாழ்வைத் தொடங்கியவர். குமுகாயப் பணியாளராக விருதுநகர் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு புதிய குமுகச் சோதனைகளைச் செய்து பட்டறிவு பெற்றவர். சுற்றுச்சூழலளாராக தமிழகம் முழுவதும் இயங்கியவர். புதிய கல்வி இதழின் பொறுப்பாளராக சிலகாலம் பணியாற்றியவர். இதுவரை ஏறத்தாழ 150 கட்டுரைகளை தினமணி மற்றும் பல இதழ்களில் எழுதியவர். பல்வேறு நூல்களை தமிழில் மொழிபெயர்த்தவர். தமிழில் துறைச்சொற்கள் எண்ணற்றவற்றை ஆக்கி அளித்தவர். சங்க காலத்தின் நீட்சியாக தமிழருக்கென்று சாதி, சமயமற்ற ஒரு குமுகத்தை அவர்தம் திணையியப் பகுப்பை அடியாகக்கொண்டு திணையவியல் என்னும் குமுகவியலை முன்மொழியும் அறிஞர்களுள் இவரும் ஒருவர். தற்பொழுது தமிழகத்தின் இயற்கைச் சூழலுக்கு ஏற்ற இயற்கை வேளாண்மைக் கோட்பாட்டை 'தாளாண்மை வேளாண்மை' என வடிவமைத்து தாளாண்மை உழவர் இயக்கத்தின் வழியாகப் பரப்பி வருபவர், அவ்வியக்கத்தின் செயலாளர். தாளாண்மை இதழின் ஆசிரியர். இவரது ஆர்வம் இலக்கியம், சூழலியல், சுற்றுச்சூழலியல், வேளாண்மை என பல துறைகளில் பரந்து விரிந்தவை.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஇயற்கை வழி வேளாண்மையில் நீர்\nசெய்முறையும் பயன்பாடுகளும் மட்கு எரு\nஉணவு என்பது நிலத்தொடு நீரே\nமரம் வளர்ப்போம்... பணம் பெறுவோம்\nவெற்றி பெற்ற விவசாயப் பெண்கள்\nஎந்நாளும் லாபம் தரும் பொன்னான காய்கறிகள்\nபணம் கொட்டும் பண்ணைத் தொழில��கள்\nலாபம் தரும் வேளாண் வழிகாட்டி\nநாஞ்சில் வட்டார வழக்கு சொல்லகராதி\nநெல்லை வட்டார வழக்குச் சொல் தொகை\nபின் தொடரும் நிழலின் குரல்\n{2 1183 [{புத்தகம்பற்றி மு. பாலசுப்பிரமணியன் நேயம்' என்னும் சிற்றிதழின் ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் தனது பொதுவாழ்வைத் தொடங்கியவர். குமுகாயப் பணியாளராக விருதுநகர் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு புதிய குமுகச் சோதனைகளைச் செய்து பட்டறிவு பெற்றவர். சுற்றுச்சூழலளாராக தமிழகம் முழுவதும் இயங்கியவர். புதிய கல்வி இதழின் பொறுப்பாளராக சிலகாலம் பணியாற்றியவர். இதுவரை ஏறத்தாழ 150 கட்டுரைகளை தினமணி மற்றும் பல இதழ்களில் எழுதியவர். பல்வேறு நூல்களை தமிழில் மொழிபெயர்த்தவர். தமிழில் துறைச்சொற்கள் எண்ணற்றவற்றை ஆக்கி அளித்தவர். சங்க காலத்தின் நீட்சியாக தமிழருக்கென்று சாதி, சமயமற்ற ஒரு குமுகத்தை அவர்தம் திணையியப் பகுப்பை அடியாகக்கொண்டு திணையவியல் என்னும் குமுகவியலை முன்மொழியும் அறிஞர்களுள் இவரும் ஒருவர். தற்பொழுது தமிழகத்தின் இயற்கைச் சூழலுக்கு ஏற்ற இயற்கை வேளாண்மைக் கோட்பாட்டை 'தாளாண்மை வேளாண்மை' என வடிவமைத்து தாளாண்மை உழவர் இயக்கத்தின் வழியாகப் பரப்பி வருபவர், அவ்வியக்கத்தின் செயலாளர். தாளாண்மை இதழின் ஆசிரியர். இவரது ஆர்வம் இலக்கியம், சூழலியல், சுற்றுச்சூழலியல், வேளாண்மை என பல துறைகளில் பரந்து விரிந்தவை.
}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/tag/%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-08T07:37:53Z", "digest": "sha1:3AP63YI74WXPPTJ3UFN36MMBZF26HUFK", "length": 19213, "nlines": 101, "source_domain": "rajavinmalargal.com", "title": "ஆகான் – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nஇதழ்:866 சிற்றின்பம் என்னும் பெயரில் எதை ஒளித்து வைத்திருக்கிறாய்\nயோசுவா: 7:21 ”கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும், நான் கண்டு அவைகளை இச்சித்து, எடுத்துக்கொண்டேன். இதோ அவைகள் என் கூடாரத்தின் மத்தியில் பூமிக்குள் புதைந்திருக்கிறது. பலநாட்களாக நாம் ஆகானைப்பற்றி படித்துக்கொண்டிருக்கிறோம். இஸ்ரவேலின் சேனையில் ஒரு போர்வீரனாக, தேவனாகிய கர்த்தரின் சித்தப்படி எரிகோவை அழிக்கப் புறப்பட்ட இந்த வீரன், பொருளாசை என்ற சலனத்துக்கு சற்று இடம் கொடுத்ததால், அவன் நோக்கம் தடுமாறி, கண்களால் கண்ட பொருட்களை இச்சித்து,… Continue reading இதழ்:866 சிற்றின்பம் என்னும் பெயரில் எதை ஒளித்து வைத்திருக்கிறாய்\nTagged ஆகான், எச்சரிக்கை, கண்களின் இச்சை, சேனை வீரன், யோசுவா 7:21, வெளிச்சம்Leave a comment\nஇதழ்:865 பார்வைக்கு இன்பமான ஒரு காரியம்\nயோசுவா: 7:21 ”கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும், நான் கண்டு……” ஆதி:3:6 அப்பொழுது ஸ்திரியானவள் அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியை தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு…. கர்த்தரால் மனிதனுக்காக உருவாக்கப்பட்ட ஏதேன் தோட்டத்தில் புத்தியை தெளிவிக்கும் என்று ஒரு கனியைக் காட்டி வஞ்சகம் பேசி சாத்தான் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் கண்ணி வைத்து தன் வலையில் விழ வைத்தான். நாம்கூட… Continue reading இதழ்:865 பார்வைக்கு இன்பமான ஒரு காரியம்\nTagged ஆகான், இன்பமான கனி, இன்பமான பெண், இன்பமான பொன், இன்பம், ஏதேன், தாவீது, யோசுவா 7:21Leave a comment\nஇதழ்: 862 ஒன்றைவிட்டு மற்றொன்றைத் தாவி பிடிக்கும் குரங்கைப் போல\nயோசுவா:7:1 “………. ஆகான் என்பவன் சாபத்தீடானதிலே சிலதை எடுத்துக்கொண்டான்; நாங்கள் அடிக்கடி வால்ப்பாறை போவது வழக்கம். அது மலைமேல் அமைந்திருக்கும் ஒரு பட்டணம் மலைகளில் கார் ஏற ஆரம்பித்தவுடன், கண்ணாடியை இறக்கிவிட்டு, சில்லென்ற இயற்கை காற்றை அனுபவிப்போம். போகும்வழியில் குரங்குகள் ஏராளமாய் அங்கும் இங்கும் தாவி ஓடிக்கொண்டிருக்கும். அங்கே உள்ள ஒரு அருவியில் குளிக்க ஏராளமான மக்கள் வருவார்கள். அவர்கள் குரங்குகளுக்கு ஏதாவது கொடுப்பது வழக்கம். ஒருநாள் நான் அவ்வழியாகச் சென்று கொண்டிருந்தபோது ஒரு குரங்கு கையில்… Continue reading இதழ்: 862 ஒன்றைவிட்டு மற்றொன்றைத் தாவி பிடிக்கும் குரங்கைப் போல\nTagged ஆகான், எரிகோ, குரங்கு, சாபத்தீடு, பண்டிகை காலத் தள்ளுபடி, பலகாரம், புடவை, பொக்கிஷம், மத்:6:19-21, யோசுவா 6, யோசுவா 7:1Leave a comment\nஇதழ்: 707 பார்க்க அழகாயிருந்தால் \n2 சாமுவேல் 11:2 அந்த ஸ்திரீ வெகு சௌந்தரவதியாயிருந்தாள். ஒரு பெண்ணைப்பார்த்து நீ அழகாய் இருக்கிறாய் என்று சொல்லி பாருங்கள் அந்த முகத்தில் காணும் புன்னகையே வேறாக இருக்கும். யாருக்குத்தான் பிடிக்காது தன்னை ஒருவர் அழகு என்று வர்ணிப்பது. தாவ���தின் அராசாட்சியின் இரண்டாம் பாகத்தை 2 சாமுவேல் 11 ம் அதிகாரத்தில் எழுதியவர், பத்சேபாள் வெகு சௌந்தரவதியாயிருந்தாள் என்று எழுதத் தவறவில்லை. ஒருவேளை அவள் அழகில்லாதவளாய் இருந்திருந்தால் ஒருவேளை தாவீது அவளுக்கு அந்த நாளைக் கொடுத்திருக்கமாட்டானோ என்று… Continue reading இதழ்: 707 பார்க்க அழகாயிருந்தால் \nTagged 2 சாமுவேல் 11, ஆகான், ஏவாள், தாவீது, பத்சேபாள்Leave a comment\nமலர் 6 இதழ்: 435 பள்ளத்தாக்கான வாழ்க்கை மாறும்\nயோசுவா 7:26 ..” அவன்மேல் இந்நாள் வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்; இப்படியே கர்த்தர் தன் கோபத்தின் உக்கிரத்தை விட்டு மாறினார்; ஆகையால் அவ்விடம் இந்நாள்வரைக்கும் ஆகோர் பள்ளத்தாக்கு என்னப்படும். ஒசியா: 2:15 அவளுக்கு திராட்சத்தோட்டங்களையும், நம்பிக்கையின் வாசலாக ஆகோரின் பள்ளத்தாக்கையும் கொடுப்பேன்.” நான் முதன்முறையாக ஆகானின் கதையை என்னுடைய சன்டே ஸ்கூலில் கேட்ட ஞாபகம் இருக்கிறது அன்று எனக்கு பழைய ஏற்பாட்டின் தேவன் மீது அதிக பயம் வந்தது. கடவுள் ஆகானுக்கு மட்டும் அல்ல,… Continue reading மலர் 6 இதழ்: 435 பள்ளத்தாக்கான வாழ்க்கை மாறும்\nTagged ஆகான், குடும்ப தியானம், தமிழ் கிறிஸ்தவ மக்களுக்காக, வேதாகமப் பாடம்2 Comments\nமலர் 6 இதழ்: 434 எதை ஒளித்து வைத்திருக்கிறாய்\nயோசுவா: 7:21 ”கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும், நான் கண்டு அவைகளை இச்சித்து, எடுத்துக்கொண்டேன். இதோ அவைகள் என் கூடாரத்தின் மத்தியில் பூமிக்குள் புதைந்திருக்கிறது. பலநாட்களாக நாம் ஆகானைப்பற்றி படித்துக்கொண்டிருக்கிறோம். இஸ்ரவேலின் சேனையில் ஒரு போர்வீரனாக, தேவனாகிய கர்த்தரின் சித்தப்படி எரிகோவை அழிக்கப் புறப்பட்ட இந்த வீரன், பொருளாசை என்ற சலனத்துக்கு சற்று இடம் கொடுத்ததால், அவன் நோக்கம் தடுமாறி, கண்களால் கண்ட பொருட்களை இச்சித்து,… Continue reading மலர் 6 இதழ்: 434 எதை ஒளித்து வைத்திருக்கிறாய்\nTagged ஆகான், குடும்ப தியானம், தமிழ் கிறிஸ்தவ மக்களுக்காக, வேதாகமப் பாடம்Leave a comment\nமலர் 6 இதழ்: 432 சிறு துளி விஷம் போன்றது சிற்றின்பம்\nயோசுவா: 7:20 அப்பொழுது ஆகான் யோசுவாவுக்கு பிரதியுத்தரமாக: மெய்யாகவே நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்; இன்னின்ன பிரகாரமாக செய்தே��். நான் சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜாவின்மலர்களில் ஒரே ஒரு கணம் சிற்றின்பம் தவறா என்ற தலைப்பில் யோசேப்பின் வாழ்க்கையிலிருந்து எழுதியிருந்தேன். எனக்கு ஆச்சரியமூட்டும் உண்மை என்னவெனில், மிகவும் அதிகமாக என்னுடைய வாசகர்களால் வாசிக்கப்படுகிற இதழ் அதுவேயாகும். நாம் பாவம் செய்வது தவறு என்று நமக்கு தெரிந்திருந்தாலும், ஒரே ஒரு கணம் சிற்றின்பத்தை அனுபவித்தால் கூடத்… Continue reading மலர் 6 இதழ்: 432 சிறு துளி விஷம் போன்றது சிற்றின்பம்\nTagged ஆகான், குடும்ப தியானம், தமிழ் கிறிஸ்தவ மக்களுக்காக, யோசுவா, வேதாகமப் பாடம்Leave a comment\nமலர் 3 இதழ் 243 குருடாயிருந்தேன்\nமலர்:1 இதழ்:19 உபசரித்தல் ஊழியமா\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\nமலர் 3 இதழ் 242 உன் முடியும் வளரும்\nமலர் 3 இதழ் 244 ஒருவிசை மாத்திரம் என்னை நினைத்தருளும்\nமலர் 6 இதழ்: 403 நாம் பரிசுத்தமாவது எப்படி\nஇதழ்: 690 பரியாசமான வார்த்தைகள்\nஇதழ்: 946 உன் பலமும், உனக்கு ஜெயமும் திரும்ப வரும்\nஇதழ்:947 மெய்யாக விடுதலை உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8B", "date_download": "2020-07-08T08:42:51Z", "digest": "sha1:TITPLDFPRQY44A7JPBI4PS5W4IQX7JNE", "length": 10091, "nlines": 186, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாசூரோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமாசூரோ /ˈmædʒəroʊ/ (கயின மொழியில்: Mājro, [mʲæzʲ(ɛ͡ʌ)rˠɤ͡oo̯])[1] என்பது 64 தீவுகள் உள்ள பசிபிக் பெருங்கடலில் உள்ள பெரிய பவளத்தீவான, மார்சல் தீவுகளில் அமைந்துள்ள பவளத்தீவு ஆகும். சுமார் 9.7 சதுர கிலோமீட்டர்கள் (3.7 sq mi) அளவிலுள்ள இப்பவளத்தீவின் கடற்காயல் சுமார் 295 சதுர கிலோமீட்டர்கள் (114 sq mi) அளவில் உள்ளது.\nபவளத்தீவின் மேற்குப்பகுதியில் சுமார் 50 கிலோமீட்டர்கள் (30 mi) தொலைவில் இலவுரா தீவுகளும், கடற்கரையும் உள்ளது. இலவுரா கடற்பரப்பில் இருந்து சுமார் 3 மீ (10 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.\nஇத்சாரித், மக்கள் வசிக்கும் பகுதியாகும்.\nதட்பவெப்ப நிலைத் தகவல், மாசூரோ\nஉயர் சராசரி °F (°C)\nதாழ் சராசரி °F (°C)\nசராசரி பொழிவு நாட்கள் (≥ 0.01 in)\nசுமார் 2000 ஆண்டுகளாக இப்பவளத்தீவில் மனிதர்கள் வசித்து வருகின்றனர்.[4]\n1944-ம் ஆண்டு மாசூரோ பவளத்தீவு அமெரிக்கர்களால் எடுக்கப்படம்\n2008-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, சுமார் 30,000 நபர்கள் மாசூரோவில் வசித்து வருகின்றனர்.[5]\nகிறித்துவ சமயத்தை இங்குள்ள மக்���ள் பின்பற்றுகின்றனர்.[5] உரோமன் கத்தோலிக்க ஆலயங்கள் மாசூரோவில் உள்ளது.[6]\nஇசுலாமிய சமயத்தினரும் இங்குள்ளனர். செப்டம்பர்,2012-இல் முதல் மசூதி இங்கு கட்டப்பட்டது.[7]\nஏர் மார்சல் தீவுகளின் தலைமையகம் மாசூரோவில் உள்ளது.\nமாசூரோ மருத்துவமனையில் சுமார் 81 படுக்கைகள் உள்ளன. இது அருகிலுள்ள தீவுகளில் உள்ளோரும் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 2006-ம் ஆண்டு கணக்கின் படி குழந்தை இறப்பு வீதம் 3.0% உள்ளது. ஆயுள் எதிர்பார்ப்பு ஆண்களுக்கும் 59, பெண்களுக்கு 60 என்ற வகையில் உள்ளது.\nகவாய், நாரா வார்ப்புரு:நாட்டுத் தகவல் Nara\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 17:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88.pdf/7", "date_download": "2020-07-08T09:19:19Z", "digest": "sha1:IND622TJP6QRHFNDGAOPKI4OHUWA6BLG", "length": 6658, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:புலவராற்றுப்படை.pdf/7 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n1833 ம் ஆண்டில், குலாம் காதிறு நாவலர் நாகூரில் பிறந்தார். இவர் தந்தை பெயர் வாப்புராவுத்தர். அறபு, ஆங்கிலம், தமிழ் மொழிகளில் ஆர்வமுள்ளவராக விளங்கினர் நாவலர். தமது பெரியதந்தை புலவர் பக்கீர் தம்பி சாகிபின் வேண்டுகோட்படி, நாராயணசுவாமி உபாத்தியாயரிடம் பாடம் கேட்டுவந்தார். பின்பு, வித்துவான் மீனுட்சி சுந்தரப்பிள்ளை யிடமும் பாடம் கேட்டு வந்தார்.\nமலாயா சென்ற புலவர் அவர்கள், அங்கு வித்தியாவிசா ரிணி' என்ற பத்திரிகையை வெளியிட்டு வந்தார்.\n1901 ம் ஆண்டு பாலவனந்தம் ஜமீன் பாண்டித்துரைத் தேவருடன் சேர்ந்து, மதுரையில் நான்காவது சங்கம் அமைத் தார். அச்சங்கத்தில் அரங்கேற்றிய மதுரைத் தமிழ்ச் சங் கத்துப் புலவராற்றுப்படை’’ இன்றும் இஸ்லாமியரின் தமிழ்ப் பணிக்கு எடுத்துக் காட்டாக உள்ளது. அன்று நக்கீரர்’ என் னும் புகழ்ப்பெயரையும் பெற்ருர்,\nபிரபு மதுரைப் பிள்ளையின் தர்பாரில், புலவரின் நூலொன்று அரங்கேற்றப்பட்டது. அதில் புலவருக்கு 'நாவலர்' எ���்று புகழ் நாமம் சூட்டப்பட்டது. நாவலரின் நூலொன்று யாழ்ப் பாணத்திலும் அரங்கேற்றப்புட்டது. அப்பொழுது சுலைமான் லெவ்வை ஆலிம், வித்துவான் பொன்னம்பலம்பிள்ளை மற்றும் பலரும் அதில் பங்குகொண்டனர்.\nஇப்பக்கம் கடைசியாக 10 மார்ச் 2018, 18:43 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/carmodels/Maserati/Maserati_Gran_Cabrio", "date_download": "2020-07-08T08:48:44Z", "digest": "sha1:JBYF2UQJNROZU6N63BKZGUFDXJC2UYSS", "length": 11808, "nlines": 278, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் மாசிராட்டி grancabrio விலை, படங்கள், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மாசிராட்டி கிரான் காப்ரியோ\n4 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்மாசிராட்டி கார்கள்மாசிராட்டி grancabrio\nMaserati GranCabrio இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 10.2 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 4691 cc\nமாசிராட்டி grancabrio விலை பட்டியல் (மாறுபாடுகள்)\n4.7 வி8 4691 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 10.2 கேஎம்பிஎல் Rs.2.46 சிஆர்*\nமாசிராட்டி கிரான் காப்ரியோ ஸ்போர்ட் டீசல்4691 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 10.2 கேஎம்பிஎல் Rs.2.46 சிஆர்*\nமாசிராட்டி கிரான் காப்ரியோ 4.7 mc 4691 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 10.2 கேஎம்பிஎல் Rs.2.69 சிஆர்*\nமாசிராட்டி கிரான் காப்ரியோ mc டீசல்4691 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 10.2 கேஎம்பிஎல் Rs.2.69 சிஆர்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒத்த கார்களுடன் Maserati GranCabrio ஒப்பீடு\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nரேன்ஞ் ரோவர் போட்டியாக grancabrio\nலேக்சஸ் எல்சி 500 ம\nஎல்சி 500 ம போட்டியாக grancabrio\nஏஎம்ஜி ஜிடி போட்டியாக grancabrio\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமாசிராட்டி grancabrio பயனர் மதிப்புரைகள்\nஎல்லா grancabrio மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா grancabrio மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா grancabrio நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா grancabrio படங்கள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் மேலே 1 கோடி\nஇந்தியா இல் Maserati GranCabrio இன் விலை\nபெங்களூர் Rs. 2.46 - 2.69 சிஆர்\nஎல்லா மாசிராட்டி கார்கள் ஐயும் காண்க\nலேண்ட�� ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர்\nஎல்லா ஆடம்பர கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/paytm-maha-cashback-carnival-one-can-buy-a-redmi-smartphone-at-just-rs-99-details-of-cashback-exchange-offers-and-bank-discounts/articleshow/71417876.cms", "date_download": "2020-07-08T07:56:04Z", "digest": "sha1:4PH24YNHUUGX5OMV526SJLYT4MYPCQKT", "length": 17460, "nlines": 116, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Latest Paytm Cashback Offer: தினம் 6 மணிக்கு ரெடியாக இருங்க; வெறும் ரூ.99 க்கு ரெட்மி ஸ்மார்ட்போன்கள்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதினம் 6 மணிக்கு ரெடியாக இருங்க; வெறும் ரூ.99 க்கு ரெட்மி ஸ்மார்ட்போன்கள்\nஒவ்வொரு நாளும் மாலை 5.55 க்கு தயாராக இருங்கள் அமேசானின் கிரேட் இந்தியன் விற்பனை மற்றும் ஃப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் விற்பனை போன்ற இரண்டையுமே பேடிஎம் அறிவித்துள்ள மஹா கேஷ்பேக் கார்னிவல் விற்பனை ஆனது தூக்கி சாப்பிட்டுள்ளது\nநிகழும் தீப ஒளி திருவிழா காலத்திற்குள் நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் அமேசான் இந்தியா மற்றும் ஃப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் மட்டும் கலந்து கொண்டால் போதாது. Paytm நடத்தும் Maha Cashback Carnival விற்பனையிலும் பங்கு கொள்ள வேண்டும்\nபேடிஎம் நடத்தும் இந்த விற்பனையில் -கற்பனைக்கு எட்டாத - அட்டகாசமான கேஷ்பேக் மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை ஆனது செப்டம்பர் 29 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 6 வரை நீடிக்கும்.\nஇந்த சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக பேடிஎம் அதன் Cracker Deals-ஐ அறிவித்துள்ளது. இந்த வாய்ப்பின் வழியாக ரெட்மி ஸ்மார்ட்போன்களை நீங்கள் வெறும் ரூ.99 க்கு வாங்கலாம்.\n10 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஆபத்தான வைரஸ்; பட்டியலை வெளியிட்டது கூகுள்\nரூ.1 க்கு கூட ஸ்மார்ட்போன்களை வாங்கலாம்\nஉடன் தொகுக்கப்பட்டுள்ள பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை வெறும் ரூ.1 க்கும் வாங்கலாம்.\nஇந்த கிராக்கர் டீல்ஸ் ஆனது நேற்று அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 6 வரை நீடிக்க உள்ளதால், ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள், இந்த தீபாவளியை ஹேப்பி தீபாவளியாக மாற்றிக்கொள்ள முயற்சிக்கலாம்.\nவெறும் 2 மணி நேரம் மட்டுமே, தயாராக இருக்கவும்\nஇந்த ‘கிராக்கர் டீல்ஸ்' ஒவ்வொரு நாளும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே அணுக கிடைக்கும் என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம்.\nமுதலில் பணம் செலுத்த வேண்டும்; பின்னர் தான் கேஷ்பேக்\nரூ.99 என்பது கேஷ்பேக் சலுகையின் வழியாக கிடைக்கும் ஒரு விலை நிர்ணயம் ஆகும். அதாவது குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் ஒரிஜினல் விலையை நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும், பின்னர் Paytm ஆனது மீதமுள்ள பணத்தை உங்களின் பேடிஎம் அக்கவுண்டிற்கு transfer செய்யும்.\nஇப்படியாகத்தான் நீங்கள் ரெட்மி ஸ்மார்ட்போன்களை ரூ. 99 என்கிற விலைக்கும், இதர பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை ரூ.1 க்கும் வாங்க முடியும்.\nஉங்களின் ஸ்மார்ட்போன் பேட்டரி வெடிக்கப்போவதை உணர்த்தும் 6 அறிகுறிகள்\nசரியாக 6 மணிக்கு வெளிப்படுத்தப்படலாம்\nகற்பனைக்கு எட்டாத இந்த கேஷ்பேக் வாய்ப்பின் கீழ் எந்தெந்த ரெட்மி ஸ்மார்ட்போன்கள் அல்லது பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் பட்டியலிடப்படும் என்பதை Paytm இன்னும் விவரிக்கவில்லை.\nஒருவேளை இந்த விற்பனை காலத்தின் ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு எந்தெந்த ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வரும் என்பதை பேடிஎம் வெளிப்படுத்தும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.\nஇந்த விற்பனையில் உங்களின் cart value ரூ.5000 க்கு மேல் இருந்தால், ஸ்மார்ட்போனை வாங்குவதற்கான கூடுதல் வங்கி சலுகைகளும் அணுக கிடைக்கும் என்று Paytm கூறுகிறது. அதாவது எச்.டி.எஃப்.சி அதன் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மற்றும் இ.எம்.ஐ பரிவர்த்தனைகளின் மீது 10 சதவீத உடனடி தள்ளுபடியை வழங்குகிறது.\nஎந்த நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை எதிர்பார்க்கலாம்\nஇந்த Paytm Maha Cashback விற்பனையில் ஆப்பிள், சாம்சங், ஒப்போ, விவோ, சியோமி உட்பட பல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nரூ.10,000 மற்றும் ரூ.17,000 என்கிற சலுகை\nபேடிஎம் நிறுவனத்தின் படி இந்த விற்பனையில் ரூ.10,000 மதிப்பிலான கேஷ்பேக் ரூ.17,000 மதிப்பிலான எக்ஸ்சேன்ஜ் நன்மைகள் போன்றவைகளை ஒருவர் பெறலாம். பேடிஎம் தொகுத்துள்ள மொபைல் ஒப்பந்தங்களை பார்க்க, Paytm Mall-ல் வடிவமைக்கப்பட்டுள்ள பிரத்யேக பக்கத்திற்குச் செல்லவும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nAdv : வீடுகளுக்கு தேவையான கிருமி நாசினிகள்- மிக குறைந்த விலை��ில்\nஉங்க Facebook தகவல்களை திருடும் 25 ஆப்களை BAN செய்த Goo...\nவெறும் ரூ.365 க்கு 365 நாட்கள் வேலிடிட்டி; தினமும் 2ஜிப...\nவெறும் ரூ.7,560 க்கு இப்படியொரு மொபைலா இது கனவா இல்ல ந...\nஆக்ட் பைபர்நெட் திட்டங்களில் அதிரடி திருத்தம்; நீ லாக்ட...\nWhatsApp New Feature: மாயமாக மறையுமாம்; எது சத்தம் போடாமல் வாட்ஸ்அப் பார்த்த வேலை சத்தம் போடாமல் வாட்ஸ்அப் பார்த்த வேலை\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஹேப்பி நியூஸ் - இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி; அதிரடியாக ஒப்புதல்\n ஊரடங்கு தேவையில்லை - மருத்துவ குழு\nசாத்தான்குளம் விவகாரம்: தூத்துக்குடி எஸ்.பி.யாக ஜெயக்குமார் நியமனம்-யார் இந்த ஜெயக்குமார்\nநாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.2,000 தருகிறதா அரசு\nஎல்லைப் பிரச்சினை எதிரொலி; சீனாவில் வசிக்கும் இந்தியர்களின் நிலை\nKanpur Firing: ரவுடிக்கு பிளான் போட்ட போலீஸ்; பதறவைத்த கிரிமினல்கள் - நாட்டையே உலுக்கிய அதிகாலை அதிர்ச்சி\nதங்கம் & வெள்ளி விலைதங்கம் விலை: என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேமா\nAdv : வீடுகளுக்கு தேவையான கிருமி நாசினிகள்- மிக குறைந்த விலையில்\nராமநாதபுரம்ஆபாச வீடியோ கேட்கும் கும்பல்; ’எனி டெஸ்க்’ மூலம் சிக்க வைக்கும் நெட் சென்ட்டர் - ஏர்வாடியில் அதிர்ச்சி\nகுறைந்த முதலீட்டில் நிறைவான வருமானம் அளிக்கும் ஸ்பைஸ் இந்தியா\nதமிழ்நாடுநான்கு மாவட்டங்களுக்கு கன மழை: உங்க ஊர் லிஸ்டுல இருக்கான்னு பாருங்க\nதமிழ்நாடுதமிழ்நாட்டில் ஏன் இவ்வளோ கொரோனா\nதமிழ்நாடு’இன்றைய தமிழகம்’ - பல்வேறு முக்கியச் செய்திகளின் தொகுப்பு...\nவர்த்தகம்Stock Market: மல்லுக்கட்டும் சென்செக்ஸ்... லாபத்துக்கு வாய்ப்பிருக்கா\nசினிமா செய்திகள்சட்டத்தாலோ, டிராமா கோஷ்டிகளாலோ ஒரு .... புடுங்க முடியாது: வனிதா\nதூத்துக்குடி“உப்புல கை வைக்காதீங்க”: கொதித்தெழும் தூத்துக்குடி மக்கள்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (08 ஜூலை 2020) - மகர ராசி முயற்சிகள் வெற்றி அடையும்\nமர்மங்கள்உலகின் கொடூர சீரியல் கில்லர்களும், அவர்களது குழந்தை பருவத்தில் நடந்த பயங்கரமான நிகழ்வுகளும்\n டாக்டர் சொல்ற இந்த விஷயத்தலாம் ஃபாலோ பண்ணுங்க... சீக்கிரம் கரு தங்கிடும்...\nபயண இலக்குHimalayas: மனித அறிவிற்கு அப்பாற்பட்ட இமயமலையின் 5 மர்மமான இடங்கள்\nடெக் நியூஸ்கனவு விலையில் மோட்டோ G 5G பிளஸ் அறிமுகம்; மிரட்டும் மோட்டோரோலா\nமுக���கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/category/judiciary/", "date_download": "2020-07-08T06:35:22Z", "digest": "sha1:ZQ65WEYSFA2XQY2DZ74LQBNMGL6P7UKH", "length": 7962, "nlines": 52, "source_domain": "www.savukkuonline.com", "title": "Judiciary – Savukku", "raw_content": "\nஇனி இழக்க ஏதுமில்லை : நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது புகாரளித்த பெண்.\nகேரவன், தி வயர், மற்றும் ஸ்க்ரொல் ஆகிய இணைய இதழ்கள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது, உச்சநீதிமன்ற முன்னாள் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்தது தொடர்பான விபரங்களை வெளியிட்டன. அதைத் தொடர்ந்து மூன்று நீதிபதிகள் கொண்ட ஒரு அமர்வை அமைத்து, புகாரளித்த பெண்...\nநிலைகுலைந்த நீதி – பாகம் 3\nஇந்தியா முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் புகார் மீது உச்சநீதிமன்றம் எடுத்துள்ள நடவடிக்கை சாமானிய மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஏன் என்பதற்கு முன்பு ஒரு சிறு உதாரணம் பார்ப்போம். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிகிறார் ஒரு இளநிலை உதவியாளர். அவர் தன்னை மாவட்ட ஆட்சியர்...\nநிலைகுலைந்த நீதி – பாகம் 2\nபெண்கள் பணியாற்றும் இடங்களில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவது, காலம் காலமாக தொடர்ந்து நடந்து வருகிறது. 1997ம் ஆண்டு, பெண்கள் பணியாற்றும் இடங்களில் அவர்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகளை தடுக்கவும், அச்செயல்களில் ஈடுபடுபவர்களை தண்டிக்கவும், தற்போது சட்டம் இல்லாத காரணத்தால், இத்தகைய குற்றங்களை தடுக்கவும், பெண்களை பாதுகாக்கவும், பெண்கள்...\nநிலைகுலைந்த நீதி – பாகம் 1\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகார், இந்தியாவின் நீதித் துறையையே உலுக்கிப் போட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டும் என்று ஒரு புறம். இது நீதித் துறையை முடக்க நடைபெறும் சதி என்று மற்றொரு புறம். இந்த புகார் உண்மையா இல்லையா...\nமிகவும் கவலைப்படக் கூடிய பல நிகழ்வுகள், நேரடியாக அரசாங்கத்தாலேயே நிகழ்த்தப்பட்டுள்ளன. அரசியல் எதிரிகளை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்த புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தியிருக்கிறது – இது இந்தியாவில் உள்ள பிகார் மாநிலத்தில் ஆளும் கூட்டணியில் பாஜக சேர்வதற்கு உதவியது – வன்முறை குற்றங்களில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை உத்தரப் பிரதேச...\nஆருஷி தல்வார் கொலை வழக்கைப் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். இந்திய நீதித்துறை வரலாற்றில் வழங்கப்பட்ட மிக மோசமான தீர்ப்புகளில் அது ஒன்று. புலனாய்வு செய்த அமைப்பான சிபிஐ தனது அறிக்கையில், இந்த வழக்கில் யார் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முடியாது என்று கூறியிருந்தபிறகும், விசாரணை நீதிமன்றம்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tcsong.com/?page_id=2165", "date_download": "2020-07-08T08:17:43Z", "digest": "sha1:HKVSVPOM3UTHCA7PLXNMDYHY7TQRGLOT", "length": 3565, "nlines": 119, "source_domain": "www.tcsong.com", "title": "தேவ தேவனே இயேசு ராஜனே | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nதேவ தேவனே இயேசு ராஜனே\nதேவ தேவனே இயேசு ராஜனே\nஉம்மைக் காணும் இருதயம் மகிழும்\nஇந்த இதயம் தான் உம் வீடானதோ\nநான் உம்மை மறந்து பிரிந்திட்ட போதும்\nநான் உம்மை வெறுத்து ஓடின போதும்\nநீர் என்னை உயிராய் நேசித்தீரே\nஇது தான் இயேசுவே அநாதி சிநேகமோ\nநான் என்னை உயிராய் நேசிப்பதைவிட\nநீர் என்னை அதிகமாய் நேசிக்கின்றீரே\nபாவியில் நான் பெரும்பாவியாய் வாழ்ந்தும்\nஇது தான் இயேசுவே அன்பின் எல்லையோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2020-07/un-honours-fallen-colleagues-and-legacy-of-hope-they-leave-behin.html", "date_download": "2020-07-08T08:59:06Z", "digest": "sha1:3FC5BCKCF6ATNNOCBCIGPSY3HTVHAHWM", "length": 9204, "nlines": 222, "source_domain": "www.vaticannews.va", "title": "2019ல் மட்டும் ஐ.நா.நிறுவனம் 77 பணியாளர்களை இழந்துள்ளது - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (07/07/2020 16:49)\nஅந்தோனியோ கூட்டேரஸ். (AFP or licensors)\n2019ல் மட்டும் ஐ.நா.நிறுவனம் 77 பணியாளர்களை இழந்துள்ளது\nநெருக்கடியான மற்றும், பதற்றம் மிகுந்த சூழல்களில், ஐ.நா.வின் நீலநிறக்கொடியுடன் துணிவுடன் பணியாற்றியவர்களை, நினைவுகூர்ந்து, பாராட்டிய ஐ.நா. நிறுவனத்தின் பொதுச்செயலர் கூட்டேரஸ்\nமேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்\nபோரின் கொடுமைகளிலிருந்து வருங்காலத் தலைமுறைகளைக் காப்பாற்றவும், சுதந்திரமான சூழலில், அவர்களுக்கு சிறந்ததொரு வாழ்க்கைத் தரத்தை அமைத்துக்கொடுக்கவும் பணியாற்றிய ���ேரங்களில் உயிரிழந்த ஐ.நா. நிறுவனத்தின் வீரம்நிறைந்த பணியாளர்களுக்கு தன் அஞ்சலியை செலுத்தியுள்ளார், அந்நிறுவனத்தின் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ்.\nஐ.நா. நிறுவனம் தனது 75வது ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் இவ்வாண்டில், நெருக்கடியான மற்றும், பதற்றம் மிகுந்த சூழல்களில், ஐ.நா.வின் நீலநிறக்கொடியுடன் துணிவுடன் பணியாற்றிய ஐ.நா. பணியாளர்களை, ஜூன் 30, இச்செவ்வாயன்று நடைபெற்ற நிகழ்வில் நினைவுகூர்ந்து, பாராட்டினார் கூட்டேரஸ்.\nஇந்நிகழ்வில் உரையாற்றிய கூட்டேரஸ் அவர்கள், ஐ.நா. நிறுவனம் தன் பணியாளர்களைக் காப்பாற்றவும், அவர்கள் மீது அக்கறை செலுத்தவும் தொடர்ந்து செயல்படும் என்றும் உறுதி கூறினார்.\nமேலும், ஐ.நா. பணியாளர்கள், போர் மற்றும், பேரிடர்கள் இடம்பெறும் இடங்களில், மக்களைக் காப்பாற்றுவதற்கு உழைத்துவரும்வேளை, 2019ம் ஆண்டில் மட்டும் ஐ.நா. நிறுவனம், தன் பணியாளர்களில் 77 பேரை இழந்துள்ளது எனவும், இந்த இழப்பு, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றது எனவும், இந்நிகழ்வில் கூறினார், ஐ.நா. அதிகாரி Patricia Nemeth,\nதங்கள் உயிர்களைத் தியாகம் செய்த தன் வீரர்களை இந்த நாளில் நினைவுகூர்வது என்ற புனிதமான கடமையை, ஐ.நா. நிறுவனம் கொண்டுள்ளது என்றும், இந்நிகழ்வில் உரையாற்றினார், Nemeth. (UN)\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/2020/06/16/buddhist-prelate-remains-cremated-in-hindu-temple-premises/", "date_download": "2020-07-08T08:10:09Z", "digest": "sha1:VIJZTNQXLXNY76ITTMIQXO6YNBXK2ACX", "length": 20619, "nlines": 81, "source_domain": "nakkeran.com", "title": "கோயில் வளாகத்தில் பௌத்த பிக்கு உடல் தகனம்; உலக நாடுகளுக்கு விக்னேஸ்வரன் வேண்டுகோள் – Nakkeran", "raw_content": "\nகோயில் வளாகத்தில் பௌத்த பிக்கு உடல் தகனம்; உலக நாடுகளுக்கு விக்னேஸ்வரன் வேண்டுகோள்\nJune 16, 2020 editor அரசியல், சமயம், வரலாறு 0\nகோயில் வளாகத்தில் பௌத்த பிக்கு உடல் தகனம்; உலக நாடுகளுக்கு விக்னேஸ்வரன் வேண்டுகோள்\nநீதிமன்ற உத்தரவை மீறி முல்லைத்தீவில் திங்கட்கிழமை பௌத்த பிக்கு ஒருவரின் உடலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் தகனம் செய்தமையினைக் கண்டித்தும், இதன்போது சட்டத்தரணிகள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவி��்தும் கிழக்கு மாகாணத்தின் பல இடங்களில் செவ்வாய்கிழமை நீதிமன்ற சட்டத்தரணிகள் பணிப் பகிஷ்கரிப்பிலும் கவன ஈர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.\nமட்டக்களப்பு, கல்முனை மற்றும் அக்கரைப்பற்று உள்ளிட்ட நீதிமன்ற வளாகங்களுக்கு முன்பாக ஒன்று கூடிய சட்டத்தரணிகள், சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்குமாறு வலியுறுத்தினார்கள்.\nஇதன்போது தமது கண்டனங்களையும், விசனங்களையும் வெளிப்படுத்தும் வகையிலான பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் சட்டத்தரணிகள் ஏந்தியிருந்தனர்.\n‘நீதி பீதியில் – அநீதி வீதியில்’, ‘வன்முறை வேண்டாம்’, ‘சட்டத்தை நிலைநாட்டடு’, ‘வெறுப்புக்கு இலங்கையில் எங்கும் இடமில்லை’, ‘சட்டம் சகலருக்கும் சமம்’, ‘நீதிக்கே சவாலா’ என்பவை உள்ளிட்ட வாசகங்கள், சட்டத்தரணிகள் ஏந்தியிருந்த பதாதைகளில் காணப்பட்டன.\nமட்டக்களப்பில் செவ்வாய்கிழமை கவன ஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட சட்டத்தரணிகள், தங்கள் பணிகளைப் பகிஷ்கரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nமட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்தின் முன்பாக கவன ஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட சட்டத்தரணிகள் சார்பாக, சட்டத்தரணி எம்.ஐ.எல். முகம்மட் பளீல் பிபிசியிடம் பேசினார்.\n“சட்டத்தரணியொருவர் நேற்றைய தினம் நீதிமன்ற வளாகத்தினுள் வைத்துத் தாக்கப்பட்டுள்ளார். சட்டத்தரணி ஒருவருக்கே இந்த நிலை என்றால், சாதாரண பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து நாம் அதிகம் கவலைப்பட வேண்டியுள்ளது. மேலும் நேற்று நடந்த விடயங்களைக் காணும்போது, சட்டத்தை எவ்வாறு நிலைநாட்டுவது என்கிற அச்சமும் எம்முள் எழுந்துள்ளது.\nஎமது சகோதர சட்டத்தரணியொருவர் தாக்கப்பட்டமையைக் கண்டிக்க வேண்டிய கடமை எமக்குள்ளது. எமது கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில், மட்டக்களப்பில் இன்று சட்டத்தரணிகள் எவரும் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை” என்று சட்டத்தரணி முகம்மட் பளீல் கூறினார்.\nகல்முனை மற்றும் அக்கரைப்பற்று நீதிமன்ற வளாகங்களுக்கு முன்பாகவும் இவ்வாறு சட்டத்தரணிகள் கவன ஈர்ப்பு நடவடிக்கைகளில ஈடுபட்டனர்.\nஇலங்கையில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய இனப்படுகொலையை தடுத்து நிறுத்த சர்வதேச சமூகம் உடனடியாக தலையிட வேண்டும் என்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின�� பொதுச் செயலாளருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nசெவ்வாய்க்கிழமை முல்லைத்தீவில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே மேற்கண்டவாறு தெரவித்தார்.\nநீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக் கேணிக்கு அருகில், நீதிமன்ற உத்தரவையும் புறந்தள்ளி பௌத்த பிக்கு ஒருவரின் உடல் நேற்று திங்கட்கிழமை தகனம் செய்யப்பட்டமை பஸ்களில் கொண்டு வரப்பட்ட சிங்கள காடையர்களினால் பொலிஸார் மற்றும் ராணுவத்தினர் முன்னிலையில் சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்கள் தாக்கப்பட்டமை ஆகியன எதிர்காலத்தில் வடக்கு கிழக்கில் மீண்டும் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெறக்கூடிய “இனப்படுகொலை” க்கான ஒரு அறிகுறி என்பதை சர்வதேச சமூகம் புரிந்துகொள்ளவேண்டும்.\nமுல்லைத்தீவு – பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை ஆக்கிரமித்து விகாரை அமைத்துத் தங்கியிருந்த கொலம்ப மேதாலங்க தேரரின் இறுதி நிகழ்வுகள் ஏற்கனவே பெரும் பதற்றத்தை இந்தப் பகுதியில் ஏற்படுத்தி இருந்த நிலையில், சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான போதிய கால அவகாசம் அரசாங்கத்துக்கு இருந்தது. வடமாகாண சிரேஷ்ட உப பொலிஸ் மா அதிபருக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பி நிலைமையை விபரித்து சட்ட ஒழுங்குகளுக்குப் பங்கம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுமாறு கேட்டிருந்தேன்.\nஆனாலும் ஒரு அரசியல் கட்சி பஸ் வண்டிகளில் நாலாபுறத்தில் இருந்தும் சிங்களக் காடையர்களைக் கொண்டுவந்து அராஜகத்தில் ஈடுபடுவதற்கும் தனது நூற்றுக்கணக்கான படையினர் பார்த்துக்கொண்டு எந்த நடவடிக்கைகளையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதற்கும் சிரேஷ்ட உப பொலிஸ் மா அதிபர் சட்ட ஒழுங்கைக் காப்பாற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்காமல் இருப்பதற்கும் அரசாங்கம் அனுமதித்தமை வெறும் தற்செயலான ஒரு நிகழ்வு அல்ல. இவை யாவும் மேலிட அனுசரணைகளுடன் தான் நடைபெற்றுள்ளன.\nஇலங்கை ஒரு தோல்வி அடைந்த நாடு என்பதையும், தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக அதிகரித்துவரும் ‘இனக் குரோதம்’ காரணமாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எந்த இனப்படுகொலை சம்பவங்களையும் தடுத்து நிறுத்தக்கூடிய நிலையில் இலங்கையின் அரசாங்கமோ அல்லது அதன் பாதுகாப்பு நிர்வாகக் கட்டமைப்புக்களோ இல்லை என்பதை ஐக்கிய நாடுகள் மற்றும் சர்வதேச சமூகம் புரிந்துகொண்டு உடனடியான தலையீடு ஒன்றை மேற்கொள்ளவேண்டும்.\nதமிழ் மக்கள் தமது வடக்கு கிழக்கு தாயகத்தில் சுய நிர்ணய உரிமைகளுடன் வாழ்வதற்கான ஏற்பாடு ஒன்றை இந்தியா மற்றும் சர்வதேச சமூகம் காலதாமதம் இன்றி செய்வதற்கான தருணம் வந்துவிட்டது என்பதை நேற்று முல்லைத்தீவில் நடைபெற்ற நிகழ்வு எடுத்துக் காட்டுகின்றது. கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பலன் இதனை முன்னர் இலங்கையில் சமாதான நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஐ. நா இணைத்தலைமை நாடுகள், இந்தியா மற்றும் ஏனைய நாடுகளுக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.\nஅதேவேளை, முல்லைத்தீவில் நேற்று நடைபெற்ற சம்பவம் ஒட்டுமொத்த தமிழ் மக்கள் மத்தியிலும் ஆறாத காயம் ஒன்றை ஏற்படுத்திவிட்டது. திங்கள்கிழமை நடைபெற்ற சம்பவங்களுக்கு காரணமானவர்கள் உடனடியாக கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படவேண்டும்.\nஇல்லையென்றால், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தகுந்த பாடம் ஒன்றை வழங்குவதற்கு தமிழ் மக்கள் தருணம் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.\nஅரசியல் யாப்பில் பௌத்தத்திற்கு முதலிடம் கொடுத்தமை பிழையென்று 1978ம் ஆண்டு அரசியல் யாப்பு தயாரிக்கப்படும் போது சட்டத்தரணியாகவும் அண்மையில் வடமாகாண முதலமைச்சர் என்ற முறையில் புதிய அரசியல் யாப்பு தயாரிக்கப்படும் போதுஞ் சுட்டிக் காட்டியிருந்தேன். சிறு விடயங்களைப் பொருட்படுத்தத் தேவையில்லை என்று மெத்தப்படித்தவர்கள் சிலர் சீறினார்கள். நேற்று ஒரு புத்த பிக்கு இந் நாட்டில் பௌத்தத்திற்கே முதலிடம் சட்ட மன்றங்களுக்கு அல்ல என்று தனது வியாக்கியானத்தைத் தந்துள்ளார். இவ்வாறான ஏற்பாடுகள் எவ்வாறான எண்ணங்களை எமது பாமர மக்களின் மனங்களில் ஏற்படுத்துகின்றன என்பதை எம்மவர் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.\nஊடகம் அறம் சார்ந்து செயற்பட வேண்டும்\nபாம்புக்கு பல்லில்தான் நஞ்சு விக்னேஸ்வரனுக்கு உடம்பெல்லாம் நஞ்சு\nஇலங்கை சுதந்திரம் பெறு முன்னர் தமிழ்த் தலைவர்கள் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தியிருந்தால், “தமிழ் ஈழம்” கிடைத்திருக்கும்\nஅரசியல் தீர்வுக்கான முயற்சிகளுக்குச் சமாந்திரமாக பொருளா���ார மேம்பாட்டிற்காகவும் செயற்படுவோம்\neditor on அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணியேன் உறுப்புரிமையிலிருந்து இலங்கையை விலக்குவேன்\neditor on நீங்கள் எல்லோரும் உத்தமர்தானா\neditor on அரசியல் ஏமாளி சுதந்திரன்\nபிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூவிற்கு கொரோனா வைரஸ் தொற்று July 7, 2020\nடிக் டாக் ஹாங்காங்கில் இருந்து வெளியேறியது; சீனாவின் சட்டத்தால் திடீர் நடவடிக்கை July 7, 2020\nசென்னைக்கு மற்றுமொரு பேராபத்து: “மீண்டும் பெருவெள்ளம் ஏற்படலாம்” - எச்சரிக்கும் ஐஐடி ஆய்வு July 7, 2020\n'சென்னை வெள்ளம் மீண்டும் வரலாம்' - ஓர் எச்சரிக்கை July 7, 2020\nஇன்றைய கொரோனா வைரஸ் செய்தி: தமிழகம், இந்தியா, சர்வதேச எண்ணிக்கை என்ன\nசாத்தான்குளம் வழக்கை சிபிஐ விசாரிக்க அறிவிக்கை - ஒப்படைக்க தயாராகும் தமிழக அரசின் சிபிசிஐடி July 7, 2020\nஇந்தியா - சீனா எல்லை பதற்றம்: உண்மையில் படைகளை விலக்குகிறதா சீனா\nகொரோனா வைரஸ்: 'தமிழக அரசின் முடிவுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது' - எடப்பாடி பழனிசாமி July 7, 2020\nபாலியல் அத்துமீறல்: 'இலங்கை பெண்களுக்கு பாதுகாப்பான நாடா' - ரஷ்ய இளம்பெண் ஃபேஸ்புக்கில் கேள்வி July 7, 2020\nகுவைத் புதிய சட்டம்: 8 லட்சம் இந்தியர்கள் எதிர்காலம் என்னாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/08/1.html", "date_download": "2020-07-08T08:01:48Z", "digest": "sha1:JJB62KAHC662QA2YTRVB744OCDONHYKN", "length": 12745, "nlines": 116, "source_domain": "www.madhumathi.com", "title": "டி.என்.பி.எஸ்.சி - 15 ஆயிரம் காலி இடங்களுக்கான அறிவிப்பு விரைவில் - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (19) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » அறிவிப்புகள் , டி.என்.பி.எஸ்.சி , தமிழ்நாடு , முக்கிய அறிவிப்பு » டி.என்.பி.எஸ்.சி - 15 ஆயிரம் காலி இடங்களுக்கான அறிவிப்பு விரைவில்\nடி.என்.பி.எஸ்.சி - 15 ஆயிரம் காலி இடங்களுக்கான அறிவிப்பு விரைவில்\nஈரோடு: ஈரோட்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் (டிஎன்ப���எஸ்சி.,) ஆர்.நட்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் சனிக்கிழமை நடைபெற உள்ள 38 பதவிகளுக்கான குரூப்,3 தேர்வில் மாநிலம் முழுவதும் 9 மையங்களில் 26 ஆரூ.ரம் பேர் தேர்வெழுதுகின்றனர். கோவை மையத்தில் மட்டும் 4500 பேர் இத்தேர்வை எழுதுகின்றனர். அடுத்த வாரம் நடைபெற உள்ள குரூப்,2 தேர்வில் 3,600 பணிரூ.டங்களுக்கு 114 மையங்களில் 6.80 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். ஏற்கனவே நடைபெற்று முடிந்த குரூப்,4 தேர்வுக்கான முடிவுகள் இன்னும் 10 நாட்களில் வெளியாகும். இவை தவிர 16 பதவிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்புகள் மிக விரைவில் வெளிரூ.டப்பட உள்ளது. இதில் முக்கியமாக 454 வேளாண் அலுவலர் பணிரூ.டங்கள் நிரப்பப்பட உள்ளது. அடுத்த 6 மாதங்களில் சுமார் 14 ஆரூ.ரம் பணிரூ.டங்கள் நிரப்பப்படும்.\nசெப்டம்பர் 30ம் தேதி நடைபெற உள்ள கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் பங்கேற்க இதுவரை 7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் 10 லட்சம் பேர் இத்தேர்விற்காக விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக ஒவ்வொரு துறையிலும் காலிப்பணிரூ.டங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு பெறுவதற்கு முன்பு ஒவ்வொரு துறைரூ.டம் இருந்தும் ஒரு பட்டியல் கோரப்படுகிறது. இன்னும் 5 மாதத்திற்குள் மேலும் 15 ஆரூ.ரம் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nடி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: அறிவிப்புகள், டி.என்.பி.எஸ்.சி, தமிழ்நாடு, முக்கிய அறிவிப்பு\nதகவலுக்கு நன்றி ஐயா (TM 2)\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் அறியப்படும் நூல்கள் - பாட விளக்கத்தைப் பார்க்க அடைமொழியால் அறியப்படும் நூல்கள் - பாட விளக்கத்தைக் கேட்க\nடி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி - பாட விளக்கம் அகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி - காணொலி விளக்கம்\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்-பாடவிளக்கத்தைப் படிக்க அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்-பாடவிளக்கத்தைக் கேட்க\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nஎங்களின் குட்டி தேவதைக்கு இன்று 3 வது பிறந்தநாள்\n காதல் செய்து கொண்டிருந்த நாட்களிலேயே திருமணம் புரிந்து ஐந்து ஆண்டுகள் கழித்துதான் குழந்தை பெற்றுக் கொள்ள...\nகவிஞரேறு வாணிதாசன் இயற்பெயர்: அரங்கசாமி என்ற எத்திராசலு புனைப்பெயர்: ரமி ஊர்:வில்லியனூர்(புதுவை) பெற்றோர்: அரங்க திருக...\nவலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..\nவலைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம். .\"லீப்ஸ்டர்\" என்ற விருது...\nடி.என்.பி.எஸ்.சி- எதுகை மோனை கண்டறிதல் பாகம் 29\n12. எதுகை, மோனை, இயைபு போன்றவற்றை கண்டறிதல் வணக்கம் தோழர்களே.. பாகம் 28 தன்வினை,பிறவினை பற்றி பார்த்தோம்.இப்பதிவில் எதுகை,மோ...\nபதிவர் சந்திப்பு பிரபல பதிவர்களை புறக்கணித்ததா\nவ ணக்கம் தோழமைகளே.. வெற்றிகரமாக நடந்து முடிந்த சென்னை பதிவர் திருவிழா பற்றிதான் இந்தப் பதிவும்.இத்தோடு பதிவர் சந்திப்பை பற்றிய பத...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://classifieds.justlanded.com/ta/Lithuania/Buy-Sell_Other/drying-complex-svh-the-dryer-svh-1384378", "date_download": "2020-07-08T08:37:19Z", "digest": "sha1:SXWKTPVNI5ETACNKWUUFDNX7Q2GHOWZ3", "length": 13750, "nlines": 115, "source_domain": "classifieds.justlanded.com", "title": "drying complex \"svh\" (the dryer\"svh\"): மற்றவை இன லித்துவானியா", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஇங்கு போஸ்ட் செய்யப்பட்டுள்ளது: மற்றவை அதில் லித்துவானியா | Posted: 2020-05-04 |\nஆப்காநிச்தான் (+93) அல்பேனியா (+355) அல்ஜீரியா (+213) அந்தோரா (+376) அங்கோலா (+244) அர்ஜென்டீன (+54) அர்மேனியா (+374) அரூபா (+297) ஆஸ்த்ரேலியா (+61) ஆஸ்திரியா (+43) அழஅர்பைஜான்அஜர்பைஜாந் (+994) பகாமாஸ் (+242) பஹ்ரைன் (+973) பங்களாதேஷ் (+880) பர்படாஸ் (+246) பெலாருஸ் (+375) பெல்ஜியம் (+32) பெலிஸ் (+501) பெனின் (+229) பெர்முடா (+809) பூட்டான் (+975) பொலீவியா (+591) போஸ்னியா மற்றும் ஹெர்கோவினா (+387) போச்துவானா (+267) பிரேசில் (+55) பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (+284) ப்ரூனே (+673) பல்கேரியா (+359) பர்கினா பாசோ (+226) புரூண்டி (+257) கம்போடியா (+855) கமரூன் (+237) கனடா (+1) கப் வேர்டே (+238) கய்மன் தீவுகள் (+345) சென்ட்ரல் ஆப���ரிக்கன் குடியரசு (+236) ட்சாத் (+235) சிலி (+56) சீனா (+86) கொலொம்பியா (+57) காங்கோ -ப்ரஜாவீல் (+242) காங்கோ- கின்ஷாசா (+243) கொஸ்தாரிக்கா (+506) கோத திவ்வுவார் (+225) க்ரோஷியா (+385) க்யுபா (+53) சைப்ப்ராஸ் (+357) ட்சேக் குடியரசு (+420) டென்மார்க் (+45) டொமினியன் குடியரசு (+809) ஈகுவடர் (+593) எகிப்து (+20) எல்சல்வாடோர் (+503) ஈக்குவடோரியல் கினியா (+240) எரித்ரியா (+291) எஸ்டோனியா (+372) எத்தியோப்பியா (+251) பாரோ தீவுகள் (+298) பிஜி (+679) பின்லாந்து (+358) பிரான்ஸ் (+33) கபோன் (+241) காம்பியா (+220) ஜார்ஜியா (+995) ஜெர்ம்னி (+49) கானா (+233) ஜிப்ரால்தார் (+350) கிரீஸ் (+30) கிரீன்லாந்து (+299) கூயாம் (+671) கதேமாலா (+502) கர்ன்சீ (+44) கினியா (+224) கினியா-பிஸ்ஸோ (+245) கயானா (+592) ஹயிதி (+509) ஹோண்டுராஸ் (+504) ஹோங்காங் (+852) ஹங்கேரி (+36) அயிச்லாந்து (+354) இந்தியா (+91) இந்தோனேசியா (+62) ஈரான் (+98) ஈராக் (+964) அயர்லாந்து (+353) இஸ்ராயேல் (+972) இத்தாலி (+39) ்ஜமைக்கா (+876) ஜப்பான் (+81) ஜெரசி (+44) ஜோர்டான் (+962) கட்ஜகச்தான் (+7) கென்யா (+254) குவையித் (+965) கயிரிச்தான் (+996) லாஒஸ் (+856) லத்வியா (+371) லெபனான் (+961) லெசோத்தோ (+266) லைபீரியா (+231) லிபியா (+218) லியாட்சேன்ச்தீன் (+423) லித்துவானியா (+370) லக்ஸம்பர்க் (+352) மக்காவோ (+853) மசெடோணியா (+389) மடகஸ்கார் (+261) மலாவி (+265) மலேஷியா (+60) மால்டீவ்ஸ் (+960) மாலி (+223) மால்டா (+356) மொரித்தானியா (+222) மொரிஷியஸ் (+230) மெக்ஸிகோ (+52) மோல்டோவா (+373) மொனாக்கோ (+33) மங்கோலியா (+976) மொந்தேநேக்ரோ (+382) மொரோக்கோ (+212) மொஜாம்பிக் (+258) மியான்மார் (+95) நபீயா (+264) நேப்பாளம் (+977) நெதர்லாந்து (+31) நெதலாந்து ஆண்தீயு (+599) நியுசிலாந்து (+64) நிக்காராகுவா (+505) நயிஜெர் (+227) நயி்ஜீரியா (+234) வட கொரியா (+850) நார்வே (+47) ஓமன் (+968) பாக்கிஸ்தான் (+92) Palestine (+970) பனாமா (+507) பப்புவா நியு கினியா (+675) பராகுவே (+595) பெரூ (+51) பிலிப்பின்ஸ் (+63) போலந்து (+48) போர்ச்சுகல் (+351) பூவர்டோ ரிக்கோ (+1) கத்தார் (+974) ரீயுனியன் (+262) ரோமானியா (+40) ரஷ்யா (+7) ரூவாண்டா (+250) சவுதி அரேபியா (+966) செநேகால் (+221) செர்பியா (+381) செஷல்ஸ் (+248) ஸியெர்ராலியோன் (+232) சிங்கப்பூர் (+65) ஸ்லோவாகியா (+421) ஸ்லோவேனியா (+386) சோமாலியா (+252) தென் ஆப்பிரிக்கா (+27) தென் கொரியா (+82) South Sudan (+211) ஸ்பெயின் (+34) ஸ்ரீலங்க்கா (+94) சூடான் (+249) சுரினாம் (+597) ச்வாஜிலாந்து (+268) சுவீடன் (+46) ஸ்விஸ்லாந்ட் (+41) சிரியா (+963) தாய்வான் (+886) தட்ஜகிச்தான் (+7) தன்சானியா (+255) தாய்லாந்து (+66) தோகோ (+228) திரினிடாட் மற்றும் தொபாக்கோ (+1) துநீசியா (+216) டர்கி (+90) துர்க்மெனிஸ்தான் (+993) ஊகாண்டா (+256) உக்க்ரையின் (+380) யுனைட்டட் அராப் எமிரேட் (+971) யுனைட்டட் கிங்��ம் (+44) யுனைட்டட்ஸ்டேட்ஸ் (+1) உருகுவே (+598) உஜ்பெகிஸ்தான் (+7) வெநெஜுலா (+58) வியட்நாம் (+84) வெர்ஜின் தீவுகள் (+1) யேமன் (+967) ஜாம்பியா (+260) ஜிம்பாப்வே (+263)\nவியாபார கூட்டாளி அதில் லித்துவானியா\nமொழி வகுப்புகள் அதில் லித்துவானியா\nமொழி வகுப்புகள் அதில் லித்துவானியா\nமொழி வகுப்புகள் அதில் லித்துவானியா\nமொழி வகுப்புகள் அதில் லித்துவானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2019/12/13/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-813-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-07-08T08:19:18Z", "digest": "sha1:LAAUSXZ6CCBP4ZR5GU35XGVJVYKHO3LS", "length": 15575, "nlines": 109, "source_domain": "rajavinmalargal.com", "title": "இதழ்: 813 உன்னைக் காணும் கண்கள்! – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nஇதழ்: 813 உன்னைக் காணும் கண்கள்\nஆதி: 38:6,7 “யூதா தன் மூத்த மகனாகிய ஏர் என்பவனுக்கு தாமார் என்னும் பேருள்ள ஒரு பெண்ணைக் கொண்டான்.\nயூதாவின் மூத்த மகனாகிய ஏர் என்பவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனாயிருந்ததினால் கர்த்தர் அவனை அழித்து போட்டார்.”\nநேற்று நாம் தீனாள் என்றப் பெண்ணைப் பற்றி படித்தோம் இன்று இங்கு தாமார் என்ற பெண்ணின் கதையை வாசிக்கிறோம். நம்முடைய இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாற்றில் (மத்: 1:3) இடம் பெற்ற இந்த பெண் யார் இன்று இங்கு தாமார் என்ற பெண்ணின் கதையை வாசிக்கிறோம். நம்முடைய இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாற்றில் (மத்: 1:3) இடம் பெற்ற இந்த பெண் யார் இவள் கதை எதனால் வேதத்தில் இடம் பெற்றுள்ளது இவள் கதை எதனால் வேதத்தில் இடம் பெற்றுள்ளது நமக்கு என்ன போதிக்கிறது\nஆதி: 49:10 யூதாவின் குலத்தில் சமாதான கர்த்தர் உதிப்பார் என்று கூறுகிறது. அதனால் யூதாவின் குடும்பத்தில் நடந்த எல்லா சம்பவங்களுமே ஆதியாகமத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளன. ஆதி 37 ல் யோசேப்பு விற்க படுவதையும், 39 ல் அவன் கதை போத்திபார் வீட்டில் தொடர்வதையும் படிக்கிறோம். ஆனால் இடையில் இந்த 38 ம் அதிகாரம், யூதா, தாமார் கதையை நமக்கு கூறாமல் இருக்குமானால், மத்தேயு இயேசுவின் வம்ச வரலாறு எழுதியதில் இடம் பெற்ற தாமார், பாரேஸ் இவர்கள் யாரென்று நமக்கு தெரியாமல் போயிருக்கும்.\nதயவு செய்து நினைவு படுத்தி பாருங்கள் யாக்கோபின் புத்திரர், அவர்கள் சகோதரி தீனாளை கெடுத்த சீகேமை, அவன் அவளை திருமணம் செய்ய தயை செய்யுமாறு வேண்டி நிற்கையில், அவன் கானானியன் என்பதால், அவனையும், அவன் பட்டணத்தார் அனைவரையும் பட்டய கருக்கினால் வெட்டி கொலை பண்ணினார்கள்.சில அதிகாரங்களே கடந்து வருகிறோம் யாக்கோபின் புத்திரர், அவர்கள் சகோதரி தீனாளை கெடுத்த சீகேமை, அவன் அவளை திருமணம் செய்ய தயை செய்யுமாறு வேண்டி நிற்கையில், அவன் கானானியன் என்பதால், அவனையும், அவன் பட்டணத்தார் அனைவரையும் பட்டய கருக்கினால் வெட்டி கொலை பண்ணினார்கள்.சில அதிகாரங்களே கடந்து வருகிறோம் இங்கு யாக்கோபின் புத்திரனாகிய யூதா ஒரு கானானியப் பெண்ணாகிய சூவாவை கண்டு, விவாகம் பண்ணி, அவளோடே சேர்ந்தான் என்று பார்க்கிறோம். இவனுக்கும், தீனாவை விரும்பிய சீகேமுக்கும் என்ன வித்தியாசம் இங்கு யாக்கோபின் புத்திரனாகிய யூதா ஒரு கானானியப் பெண்ணாகிய சூவாவை கண்டு, விவாகம் பண்ணி, அவளோடே சேர்ந்தான் என்று பார்க்கிறோம். இவனுக்கும், தீனாவை விரும்பிய சீகேமுக்கும் என்ன வித்தியாசம் ஆபிரகாமும், ஈசாக்கும் தங்கள் பிள்ளைகளுக்கு கானானியரில் பெண் கொள்ளக் கூடாதென்று அக்கறை காட்டினர், ஏனெனில் உடன்படிக்கையின் பிள்ளைகளாகிய இவர்கள், கானானியருடைய விக்கிரகங்களுக்கும், விபசாரங்களுக்கும் அடிமையாகக் கூடாது என்பதால் தான்.\nஆனால் யாக்கோபின் புத்திரர் தங்கள் தகப்பனாகிய ஆபிரகாமும், ஈசாக்கும் வெறுத்த பாவத்தை செய்தனர் என்று பார்க்கிறோம்.\nயூதாவுக்கு மூன்று புத்திரர் பிறந்தனர். மூத்தவன் ஏர் , திருமண வயதான போது, யூதா அவனுக்கு தாமார் என்ற பெயருள்ள பெண்ணை திருமணம் செய்து வைக்கிறான்.ஆதி 38:7 ல் வேதம் கூறுகிறது, கர்த்தர் ஏர் என்பவனை அழித்துபோட்டார் ஏனெனில் அவன் கர்த்தர் பார்வைக்கு பொல்லாதவனாய் காணப் பட்டான் என்று. தேவனுடைய இந்த நியாயத்தீர்ப்பை பெரும் அளவுக்கு அவன் என்ன பாவம் செய்தான் என்று தெரியாது அவன் உயிர் வாழும் தகுதியை இழந்தான் என்று அறிகிறோம்.\nதேவன் தம்முடைய கரத்தினால் அவனை அழிக்கும்படி வாழ்ந்த அவன் தன் மனைவியை எப்படி நடத்தியிருப்பான் ஒரு கணம் சிந்தியுங்கள் இதைப் பற்றி வேதம் நமக்கு கூறாவிட்டாலும், கர்த்தர் இந்தப் பெண் தாமாரின் மேல் காட்டிய மிகுந்த கிருபைக்கு இது ஒரு காரணமாக இருக்கலாம் அல்லவா இந்த பெண்ணை அவன் இரக்கமில்லாமல் நடத்தியதால் கர்த்தர் அவனை அழித்திருப்பாரோ\nஏரை தேவன் அழித்த பின், யூதா தன் இரண்டாவது குமாரன் ஓன��னை தாமாரின் மூலமாய் அவன் தமையனுக்கு சந்ததி உண்டாக்க சொல்கிறான். அவன் தாமாருக்கு ஒரு குழந்தையை கொடுக்க விரும்பாமல், அவளை பாலியலினால் அவமதிக்கிறான். அவனுடைய செயல் கர்த்தருடைய பார்வையில் பொல்லாததாயிருந்ததால் அவனையும் அழித்துபோட்டார் என்று வேதம் சொல்கிறது.\nஇப்பொழுது யூதாவுக்கு மிஞ்சியது ஒரே ஒரு குமாரன் சேலா என்பவன் தான். அவனும் அழிந்து விடுவானோ என்ற பயத்தில் யூதா, தாமாரை நோக்கி, சேலா பெரியவனாகும் வரைக்கும் உன் தகப்பன் வீட்டிலேயே கைம்பெண்ணாக தங்கியிரு என்று சொன்னான். சேலா பெரியவனான பின்பும், யூதா அவன் சொன்ன வார்த்தையை காப்பற்ற வில்லை. அவள் விதவையாக, பிள்ளையில்லாதவளாக, மரித்து, எல்லோராலும் மறக்கப் பட வேண்டும் என்பது அவன் எண்ணம். அப்படி நடந்ததா தாமாரின் பெயர் இன்று இயேசு இரட்சகரின் வம்ச வரலாறில், வேதத்தில் அல்லவா இடம் பெற்றிருக்கிறது தாமாரின் பெயர் இன்று இயேசு இரட்சகரின் வம்ச வரலாறில், வேதத்தில் அல்லவா இடம் பெற்றிருக்கிறது எவ்வளவு பெரிய கிருபையை அவர் தாமார் மீது காட்டியிருக்கிறார்.\nபெண்களுக்கு சரீரரீதியாகவோ, மனரீதியாகவோ இழைக்கப்படும் துன்பத்தை கர்த்தர் பார்க்கிறார். பெண்களே இது உங்கள் மனதில் பதியட்டும் இது உங்கள் மனதில் பதியட்டும் இரக்கமுள்ள கர்த்தர், உன் உள்ளத்தை வார்த்தைகளால் குத்துகிறவனைப் பார்க்கிறார் இரக்கமுள்ள கர்த்தர், உன் உள்ளத்தை வார்த்தைகளால் குத்துகிறவனைப் பார்க்கிறார் உன்னை காலால் உதைப்பவனைப் பார்க்கிறார் உன்னை காலால் உதைப்பவனைப் பார்க்கிறார் உன்னை சரீரரீதியாய் வதைக்கிறவனைக் காண்கிறார் உன்னை சரீரரீதியாய் வதைக்கிறவனைக் காண்கிறார் பயப்படாதீர்கள் அவருடைய இரக்கம் உன்னை விட்டு விலகாது. தாமாரைக் கண்ட தேவன் உன்னையும் காண்கிறார்\n உம்முடைய இரக்கத்துக்கு அளவே இல்லை நீர் என்னைக் காண்கிற தேவன் நீர் என்னைக் காண்கிற தேவன் ஸ்தோத்திரம்\nTagged ஆதி: 38, இயேசு கிறிஸ்து, தாமார், தீனாள், பெண்களே, யூதா, யூதாவின் குலம்\nPrevious postஇதழ்: 812 ஒரு பெண் எடுத்த தவறான முடிவு\nNext postஇதழ்: 814 முகத்திரைக்கு பின்னால்\nமலர் 3 இதழ் 243 குருடாயிருந்தேன்\nமலர்:1 இதழ்:19 உபசரித்தல் ஊழியமா\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\nமலர் 3 இதழ் 242 உன் முடியும் வளரும்\nமலர் 3 இதழ�� 244 ஒருவிசை மாத்திரம் என்னை நினைத்தருளும்\nமலர் 6 இதழ்: 403 நாம் பரிசுத்தமாவது எப்படி\nஇதழ்: 690 பரியாசமான வார்த்தைகள்\nஇதழ்: 946 உன் பலமும், உனக்கு ஜெயமும் திரும்ப வரும்\nஇதழ்:947 மெய்யாக விடுதலை உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/224002-.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-07-08T08:53:20Z", "digest": "sha1:N6I5U5XGWO7JVEMBF37LRFXL3ONNYVSQ", "length": 27325, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "சமூக வலைத்தளங்கள் ஜனநாயகக் களமா? | சமூக வலைத்தளங்கள் ஜனநாயகக் களமா? - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 08 2020\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nசமூக வலைத்தளங்கள் ஜனநாயகக் களமா\nஇது நடந்து 20 ஆண்டுகள் இருக்கும். ஒரு பெரிய குடும்பத் திருமணத்துக்குச் சென்றிருந்தேன். மிகப் பெரிய பந்தலில் இரவு ஒன்பது மணியளவில் குழந்தைகளும் பெண்களும் பாட்டிகளும் தாத்தாக்களுமாகப் பெரிய கூட்டம் கூடிவிட்டது. ஒரு பெண்ணைப் பாடும்படி சொன்னார்கள். அவள் ரொம்பக் கூச்சப்பட்டுக்கொண்டு ஒரு சினிமா பாட்டைப் பாடினாள்.\nஅதன் பின்பு கூச்சம் விலகி எல்லாருமே பாட ஆரம்பித்தனர். சிறுமிகளும் சிறுவர்க ளும் ஆடினர். ஒரு தாத்தா ஓட்டன்துள்ளல் என்ற நையாண்டி நடனத்தை ஆடிக்காட்ட, சிரித்து உருண்டார்கள். ஒருவர் விகடக் கச்சேரி மாதிரி ஏதோ செய்தார்.\nஅப்போது கமுகறை புருஷோத்தமன் பந்தலுக்கு வந்தார். முறையாகச் சங்கீதம் படித்தவர். ஐம்பது அறுபதுகளில் மலையாள சினிமாவில் வெற்றிகரமான பாடகர். மணப்பெண்ணின் அப்பா அவரைக் கூட்டிவந்து, நடுவே நாற்காலி போட்டு அமரச் செய்து, பாடும்படி கட்டாயப்படுத்தினார். கமுகறை புருஷோத்தமன் பாட ஆரம்பித்தார். அற்புதமான ஓங்கிய குரல். நுணுக்கமான உணர்ச்சிகள் வெளிப்படும் பாடும் முறை. அவரே பாடிய அமரத்துவம் வாய்ந்த பாடல்கள்.\nஆனால், மெல்ல மெல்ல கூட்டத்தில் உற்சாகம் வடிந்தது. பிள்ளைகள் படுத்துத்தூங்கிவிட்டன. கொஞ்ச நேரத்தில் பாதிப் பேர் எழுந்து சென்றார்கள். அவரும் அந்த மனநிலையை யூகித்துப் பாட்டை நிறுத்திவிட்டார். அன்று அந்த மகா கலைஞனுக்காக மிகவும் வருத்தப்பட்டேன்.\nஅங்கே இருந்தவர்களின் உணர்ச்சிகளை என்னால் மிகத் தெளிவாகவே யூகிக்க முடிகிறது. அங்கே அதுவரை பாடப்பட்டவற்றைப் பாட்டு என்று சொல்லுவதே மிகை. ஒரு பெரும் பாடகர் பாடியதும் அப்பாடல்கள் சாதாரணமாக ஆகிவிட்டன. அங்கே அத்தனை பேரும் உற்சாகமாகப் பாடியமைக்குக் காரணம், அங்கே தனித்திறமையோ பயிற்சியோ தேவையில்லை. எவரும் எதையும் பாடலாம் ஆடலாம் என்ற சூழல் இருந்ததுதான்.\n10 ஆண்டுகளுக்கு முன்னர் ஓர் உரை யாடலில் என் நண்பரான தொலைக்காட்சித் தயாரிப்பாளர் சொன்னார், “நிபுணர்களை ஒழிப்பதுதான் வருங்காலத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தனித்தன்மையாக இருக்கும்.”\n“யார் பார்வையாளர்களோ அவர்களிடம் இருந்தே கலைஞர்கள் வரட்டும். பேச்சாளர்கள் வரட்டும். அவர்களே பாடி, அவர்களே பேசி, அவர்களே ரசிக்கட்டும்.”\n ஒரு நிகழ்ச்சியைத் தொடர்ந்து ரசிக்க வேண்டும் என்றால், அதில் ஒரு தேர்ச்சியும் நுட்பமும் தேவை அல்லவா அதை ஒரு நிபுணர்தானே கொடுக்க முடியும் அதை ஒரு நிபுணர்தானே கொடுக்க முடியும் பாடகரே அல்லாத ஒருவர் பாடினால் எத்தனை நேரம் அதைக் கேட்டுக்கொண்டிருப்போம் பாடகரே அல்லாத ஒருவர் பாடினால் எத்தனை நேரம் அதைக் கேட்டுக்கொண்டிருப்போம்\n“கேட்பார்கள்” என்றார் தயாரிப்பாளர். “அந்த உளவியலே வேறு. இன்று சாமானியன் தொலைக்காட்சியில் ஏராளமான நிபுணர்களைப் பார்த்துக்கொண்டே இருக்கிறான். அவர்களுக்குக் கிடைக்கும் புகழை மட்டும்தான் அவன் அறிகிறான். அதற்குப் பின்னால் உள்ள கடும் உழைப்பையும் தனித்திறமையையும் அவன் உணர்வதில்லை. தான் சாமானியன் என்று அவனுக்குத் தெரியும். பொறாமையால் அவன் புகழ்பெற்றவர்களை வசைபாடுவான். அலட்சியமாகத் தூக்கி எறிந்து கருத்து சொல்வான். கிண்டலடிப்பான். நாம் அவனிடம் சொல்கிறோம், சரி நீயே வா. வந்து பாடு, ஆடு, பேசு. தன்னைப் போன்ற ஒருவனைத் தொலைக்காட்சியில் பார்த்தால் அவனுக்கு நிபுணர்களிடம் ஏற்பட்ட மன விலக்கம் ஏற்படுவதில்லை.”\nஅந்நிகழ்ச்சி தொலைக்காட்சியில் வந்து பெருவெற்றி பெற்றது. பின்னர், அதைப் போன்ற நிகழ்ச்சிகளின் அலை ஆரம்பித்தது. இன்று தொலைக்காட்சிகளில் என்ன நடக்கிறது கத்துக்குட்டிகள் வந்து நின்று கூவுகிறார்கள். அவர்களைப் போல கோடிக் கணக்கானவர்கள் பார்த்து மகிழ்கிறார்கள். நிபுணர்கள் பேசினால் கேட்க ஆளில்லை. எதைப் பற்றியும் மேலோட்டமாகக்கூடத் தெரியாதவர்கள் கூடி அமர்ந்து மாறி மாறிக் கூச்சலிட்டுப் பேசும் விவாத நிகழ்ச்சிகள்தான் அனைவருக்கும் பிடிக்கின்றன.\nஅவற்றைப் பார்ப்பவர்களின் மனநிலையைக் கூர்ந்��ு ஆராய்ந்திருக்கிறேன். பாடத் தெரியாதவர் பாடும்போது இவர்களும் கூடவே பாடுகிறார்கள். ஒரு சாமானியன் அரசியலையும் சமூகவியலையும் பற்றி ஏதாவது சொல்லும்போது இவர்களும் அதில் பங்கெடுத்துக்கொண்டு தங்கள் தரப்பைச் சொல்கிறார்கள். நிபுணர்களின் நிகழ்ச்சிகளில் இவர்கள் வெறும் பார்வையாளர்கள். ஆனால். இவற்றில் இவர்கள் பங்கேற்பாளர்கள்.\nபார்வையாளர்களைப் பங்கேற்பாளர் களாக ஆக்கியதுதான் இணையத்தின் வெற்றி என்று சொல்லலாம். இதழியலில் எழுத்தாளர் - வாசகர் என்ற பிரிவினை இருந்தது. இணையத்தில் இருவரும் ஒருவரே. எழுத்தாளனாக ஆவதற்குத் திறமையும் பயிற்சியும் தேவைப்பட்டது. இணையத்தில் எழுத எதுவுமே தேவை இல்லை. இன்று ‘ஃபேஸ்புக்’ போன்ற தளங்களில் எல்லாரும் எதையாவது ஒன்றை எழுதுகிறார்கள். தங்களைப் போன்றவர்கள் எழுதுவதை மட்டும் படிக்கிறார்கள்.\nஇதை ஒருவகை ஜனநாயகமயமாதல் என்று ஆரம்பத்தில் சொல்லிவந்த சிந்தனையாளர்கள்கூட, இன்று மாற்றி யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதில் ஜனநாயகத்தின் அடிப்படையான ஓர் அம்சம் உண்டு என்பதில் ஐயமே இல்லை. சாமானியனின் குரல் இன்று ஊடகங்களை நிறைத்திருக்கிறது. அவனுடைய எண்ணங்களும் உணர்ச்சிகளும் நேரடியாகவே பதிவாகின்றன.\nஆனால், இதற்கு ஒரு மறுபக்கம் உண்டு. ஒரு துறையின் நிபுணன் என்பவன், ஒரு சமூகத்தில் நிகழ்ந்த ஓர் உச்சப்புள்ளி. அச்சமூகத்தில் பரவலாக உள்ள ஒரு திறமையை ஒரு மனிதன் தன் தனித்தன்மையாகக்கொண்டு அதில் தன்னை அர்ப்பணித்து, அதன் மிகச் சிறந்த சாத்தியத்தைத் தொட்டுவிடுகிறான். அவனைத்தான் அச்சமூகத்தில் உள்ளவர்கள் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும். அடுத்த தலைமுறை அவனைத் தாண்டிச் செல்ல வேண்டும். அப்போதுதான் அச்சமூகத்தின் ஒட்டுமொத்தமான திறமை தொடர்ந்து வளர்ச்சியடையும்.\nஆனால், இன்றைய சாமானியர்களின் ஊடக அலையில் நிபுணர்களும் கலைஞர்களும் வெளியே தள்ளப்படுகிறார்கள். ஒரு சமூகமே தனக்கு ஏற்கெனவே என்ன தெரியுமோ அதை மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருக்கிறது. எது எல்லாராலும் முடியுமோ அதையே செய்து ரசித்துக்கொண்டிருக்கிறது. ஒரு வட்டத்துக்குள் கண்ணை மூடிக்கொண்டு முடிவில்லாமல் சுற்றிவருவது போன்றது இது.\nஊடகத்தின் இந்தப் போலி ஜனநாயகம் நிபுணர்களை அடித்து வெளியே துரத்திவிட்டதைக் காணலாம். சமூ��� வலைத்தளங்கள் ஆரம்பிக்கப்பட்ட நாட்களில் அதற்குள் வந்த உலகின் முதல்நிலைச் சிந்தனையாளர்களான ஜாரேட் டயமண்ட், டெஸ்மண்ட் மோரிஸ், ரிச்சர்ட் டாக்கின்ஸ் போன்றவர்களெல்லாம் விரைவிலேயே அதிலிருந்து அகன்றுவிட்டார்கள். அதில் சாமானியர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ள மட்டுமே இடம் என அவர்கள் அறிந்துகொண்டார்கள். இன்று இணையம், தொலைக்காட்சி ஆகியவற்றுக்கு அப்பால் தங்கள் அறிவியக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் சிந்தனையாளர்களே அதிகம்.\nதொலைக்காட்சியும் சமூக வலைத் தளங்களும் நம் வீட்டு வரவேற்பறைக் கொண்டாட்டங்கள் மட்டுமே எனப் புரிந்துகொள்ள வேண்டும். உண்மையான அறிவுக்காகவும் உண்மையான கலை அனுபவத்துக்காகவும் நாம் நிபுணர்களைத் தேடிச் செல்வோம். அந்தப் புரிதல் இன்றைய அவசியத் தேவை.\nஜெயமோகன், எழுத்தாளர், சமூக விமர்சகர் - தொடர்புக்கு: jeyamohan.writer@gmail.com\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஜெயராஜ்-பென்னிக்ஸ் மரண வழக்கு: சிபிஐ விசாரணைக்கு ஏற்பு\n‘தல’ தோனி: 7-ம் மனிதன்\n’சின்னக்கண்ணனை’ அழைத்தவரைச் சொல்ல ‘ஒருநாள் போதுமா\n‘கொங்கு’ தேன் 5 - துருத்திப் பெட்டி\nஅயோத்திதாசர்- இரட்டைமலை சீனிவாசன் முரண்பட்டது ஏன்\nஎங்கிருந்தாலும் வாக்களிக்கும் சூழல் எப்போது நம் மக்களுக்கு...\nகரோனா அறிகுறிகள் இருப்பவர்கள் பரிசோதனைக்காக நேரடியாக ஆய்வகங்களை அணுகுமாறு அறிவிக்க வேண்டும்: கமல்...\nமீண்டும் அவெஞ்சர்ஸ் இயக்குநர்களுடன் இணையும் ‘அயர்ன்மேன்’ ராபர்ட் டவுனி ஜூனியர்\nசாத்தான்குளம் வழக்கு: 14 போலீஸாரிடம் சிபிசிஐடி விசாரணை- சிலர் கைது செய்யப்படலாம் எனத் தகவல்\nஅமைச்சர் தங்கமணிக்கு கரோனா தொற்று; மருத்துவமனையில் அனுமதி: சென்னை ஐபிஎஸ் அதிகாரிக்கும் தொற்று\nகரோனாவுக்குத் தடுப்பூசி: அவசரத் தேவைதான்… ஆனால், அவசரப்படக் கூடாது\nஊரடங்கு ஒழிந்தால்தான் எங்களுக்குப் பிழைப்பு\nசமூகப் பரவல் அபாயம்; கட்டுப்பாடுகள் தீவிரம்- கேரளத் தேர்தல் களத்தை மாற்றி அமைக்கக்...\nவாசிப்பு வழிகாட்டி| புனைகதை: ஜெயமோகன்\nஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன\nகுறிப்புகள் பலவிதம்: தேர்வு இனிதாகுக\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/10/16.html", "date_download": "2020-07-08T08:53:10Z", "digest": "sha1:W53DRFTFD6AHOKRZHEQ7ENTVZQ66DCOW", "length": 5417, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "நவம்பர் 16 இடம்பெறப் போவது 'தாய்த் தேர்தல்' : சம்பிக்க - sonakar.com", "raw_content": "\nHome NEWS நவம்பர் 16 இடம்பெறப் போவது 'தாய்த் தேர்தல்' : சம்பிக்க\nநவம்பர் 16 இடம்பெறப் போவது 'தாய்த் தேர்தல்' : சம்பிக்க\nநவம்பர் 16ம் திகதி இடம்பெறப் போகும் தேர்தலே எதிர்கால தேர்தல்கள் அனைத்துக்குமான தாய்த் தேர்தலாக அமையப் போகிறது என தெரிவிக்கிறார் சம்பிக்க ரணவக்க.\nஜனாதிபதியாக வருபவர் எதிர்வரும் மார்ச் மாதத்தில் நாடாளுமன்றைக் கலைக்க முடியும் எனவும் அனைத்து மாகாண சபைகளும் கலைக்கப்பட்டுள்ள நிலையில் புதிய இலங்கையின் நிர்வாகக் கட்டமைப்பைத் தீர்மானிக்கும் முக்கிய தேர்தலாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் அமையப் போவதாக சம்பிக்க விளக்கமளித்துள்ளார்.\nநாட்டின் அபிவிருத்திக்காக உறங்காத அரசாங்கத்தை உருவாக்கப் போவதாக சஜித் பிரேமதாச தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/3030-kamal-kavidhai-tamil-songs-lyrics", "date_download": "2020-07-08T07:45:20Z", "digest": "sha1:GM5NQPR76KUE6OMDBZEXMB6KLEO3RBRA", "length": 12341, "nlines": 211, "source_domain": "www.tamilpaa.com", "title": "Kamal Kavidhai songs lyrics from Manmadan Ambu tamil movie", "raw_content": "\nஆடை களைகையில் கூடுதல் பேசினால்\nகலவி முடிந்தபின் கிடந்து பேசினால்\nஊ ஊ ஊஊ ஊ ஊஊ } (ஓவர்லாப்)\nஅறுவடை கொள்முதல் என்றே காமம்\nஅமைவது பொதுவே நலமாகக் கொள்\nகூட்டல் ஒன்றே குறியென்றான பின்\nகழிவது காமம் மட்டும் எனக்கொள்\nஉன்னை மங்கையர் என்னெனக் கொள்வர்\nமுன்னும் பின்னும் ஆட்டும் சகடை\nஇயற்றத் துணியும் அணி சேர்த்துக்கொள்\nஆஹா..இயற்றத் துணியும் அணி சேர்த்துக்கணுமா\nஅப்பிடி வாங்க வழிக்கு சோ நீங்க கவிஞர் தானே\nபதிலுக்கு ஒரு கவிதை சொல்லணும்\nஅது கவிதையக் கேட்டா தானே தெரியும்\nமன்னார் :கலவி செய்கையில் காதில் பேசி\nகனிவாய் மெலிதாய்க் கழுத்தைக் கவ்வும்\nவெள்ளை பளிச்சிடும் பற்கள் வேண்டும்\nகுழந்தை வாயை முகர்ந்தது போலக்\nகடும் நாற்றமில்லாத வாயும் வேண்டும்\nகாமக் கழிவுகள் கழுவும் வேளையும்\nகூட நின்றவன் உதவிட வேண்டும்\nசமையலின் போதும் உதவிட வேண்டும்\nசாய்ந்து நெகிழ்ந்திடத் திண்தோள் வேண்டும்\nமோதிக் கோபம் தீர்க்க வசதியாய்\nபாறைப் பதத்தில் நெஞ்சும் வேண்டும்\nஅதற்குப் பின்னால் துடிக்கும் இதயமும்\nஅது ரத்தம் பாய்ச்சி நெகிழ்த்திய சிந்தையும்\nமூளை மடிப்புக்கள் அதிகம் உள்ள\nவங்கியில் இருப்பு வீட்டில் கருப்பென\nவழங்கிப் புழங்கிட பணமும் வேண்டும்\nநேர்மை வேண்டும் பக்தியும் வேண்டும்\nஎனக்கெனச் சுதந்திரம் கேட்கும் வேளையில்\nவேண்டும் ம் ம் ம்..\nஇப்படிக் கணவன் வரவேண்டும் என நான்\nஒன்பது நாட்கள் நோன்பு இருந்தேன்\nகடும் நோன்பு முடிந்ததும் தேடிப் போனேன்\nதேடி எங்க போனா அந்த பொண்ணு\nமன்னார் :பொடி நடைபோட்டே இடை மெலியவெனக்\nகடற்கரை தோறும் காலையும் மாலையும்\nதொந்தி கணபதிகள் திரிவது கண்டேன்\nமன்னார் :முற்றும் துறந்த மங்கையரோடு\nஅம்மணத் துறவிகள் கூடிடக் கண்டேன்\nமுக்கால் தகுதிகள் இருந்தும் கூட\nவேற்று மதம் வரை தேடிப்பார்த்தேன்\nவரவரப் புருஷ லட்சணம் உள்ளவர்\nதிருமணச் சந்தையில் மிகமிகக் குறைவு\n{மன்னார் :வரம் தரக் கேட்ட வரலட்சுமியுனக்கு\nநீ கேட்ட வரங்கள் எதுவரை பலித்தது\nஉறங்கிக் கொண்டே இருக்கும் உந்தன்\nஊ ஊ ஊஊ ஊ ஊஊ } (ஓவர்லாப்)\nபிரபந்தம் சொல்லும் அத்தனை சேட்டையும்\nஇதுவும் உதுவும் அதுவும் செய்யும்\nநீ அதுபோல் எனக்கும் அமையச் செய்யேன்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nDhagudu Dhattham (தகிடு தத்தோம் செய்)\nKamal Kavidhai (கண்ணோடு கண்ணை)\nManmadan Ambu (மன்மதன் அம்பு)\nNeela Vaanam (நீல வானம் நீயும் நானும்)\nOyyale (ஒய்ய ஒய்ய ஒய்யால)\nTags: Manmadan Ambu Songs Lyrics மன்மதன் அம்பு பாடல் வரிகள் Kamal Kavidhai Songs Lyrics கண்ணோடு கண்ணை பாடல் வரிகள்\nநீல வானம் நீயும் நானும்\nஹுஸ் த ஹீரோ ஹுஸ்\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\nMehandi Circus (மெஹந்தி சர்க்கஸ்)\nStreet Dancer 3D (ஸ்ட்ரீட் டான்ஸ்சர்)\nEllam Mela Irukuravan Paathupan (எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogs.tallysolutions.com/ta/gst-services-reverse-charge/", "date_download": "2020-07-08T08:52:58Z", "digest": "sha1:WVXT32YQFMK2RLRNKSDSIRTULLNXEWPT", "length": 28855, "nlines": 193, "source_domain": "blogs.tallysolutions.com", "title": "What is time of supply for services on reverse charge | Tally for GST", "raw_content": "\nHome > > GST Fundamentals > பின்னோக்கிய கட்டணம் மீதான சேவைகளுக்கான வழங்கல் நேரம் எது\nபின்னோக்கிய கட்டணம் மீதான சேவைகளுக்கான வழங்கல் நேரம் எது\nஎங்கள் முந்தைய வலைப்பதிவில், முன்னோக்கு கட்டண முறையின் கீழ் சேவைகளுக்கான வழங்கல் நேரம் பற்றி நாம் விவாதித்தோம். பின்னோக்கு கட்டண முறையின் கீழ், சேவைகளை பெறுபவர் அல்லது வாங்குபவர் அரசுக்கு வரி செலுத்த வேண்டும், முன்னோக்கு கட்டணத்தில் வழங்குபவர் அரசாங்கத்திற்கு வரி செலுத்த வேண்டும்.\nபின்னோக்கு கட்டண முறை என்ன\nபின்னோக்கு கட்டண முறையின் கீழ், சேவைகளை பெறுபவர் அல்லது வாங்குபவர் அரசுக்கு வரி செலுத்த வேண்டும், முன்னோக்கு கட்டணத்தில் வழங்குபவர் அரசாங்கத்திற்கு வரி செலுத்த வேண்டும். உதாரணமாக, ஒரு போக்குவரத்து சேவையைப் பெறுவதன் மூலம், சேவையை பெறுபவர் அரசாங்கத்திற்கு சேவை வரி செலுத்த வேண்டும்.\nஏன் பின்னோக்கு கட்டண முறை\nபல்வேறு ஒழுங்குபடுத்தப்படாத பிரிவுகளிலிருந்து சரக்குகள் அல்லது சேவைகள���ன் விற்பனைக்கு வரி சேகரிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, அரசாங்கம் பின்னோக்கு கட்டண முறையை அறிமுகப்படுத்தியது. இந்த முறையின் கீழ், வரி செலுத்தும் பொறுப்பு சேவை பெறுபவருக்கு உள்ளது. இதனால் இதுவரை கண்டுபிடிக்கப்படாத வரிகளை கண்காணிக்கவும் வரி விதிக்கவும் அரசாங்கத்திற்கு உதவிகரமாக உள்ளது.\nபின்னோக்கு கட்டண முறையின் தாக்கம்\nஅரசாங்கத்தின் இந்த நோக்கமானது வரி வருவாயை அதிகரித்தாலும், சிறிய சேவை வழங்குனர்களிடமிருந்து பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. வரிக்குரிய சேவையை வழங்கும் ஒரு நபர், வழங்கும் சேவையின் மதிப்பு ரூ.10 லட்சத்தை தாண்டினால் சேவை வரியின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். இருப்பினும், பின்னோக்கு கட்டண முறையின் கீழ் சேவை வரி செலுத்த வேண்டிய ஒருவர் கண்டிப்பாக பதிவு செய்யப்பட வேண்டும். இதன் காரணமாக, சிறிய சேவை வழங்குனர்களுக்கு கிடைக்கக்கூடிய வரி விலக்குக்கு அவர்கள் தகுதி பெற மாட்டார்கள்.\nஇரண்டாவதாக, பின்னோக்கு கட்டண முறையின் கீழ் சேவை வரி பொறுப்புக்கான பணத்தை செலுத்துதல் ரொக்கமாக / வங்கியில் செலுத்தப்படும். இது உள்ளீடு சேவை வரி கடன் அல்லது சென்வேட் (CENVAT) பலனை வணிகம் பெற்றிருந்தாலும் பொருந்தும், அவர்கள் அப்பலனை பின்னோக்கு கட்டண முறையின் வரி பொறுப்புகளை விடுவிக்க பயன்படுத்த முடியாது, இதனால் வணிகத்தின் ரொக்க ஓட்டம் பாதிக்கப்படுகின்றது.\nதற்போதைய மறைமுக வரி விதிப்பின் கீழ், குறிப்பிட்ட அறிவிக்கப்பட்ட வகை சேவைகளின் மீது, சேவை வரி பின்னோக்க கட்டண அடிப்படையில் செலுத்தப்பட வேண்டும். சேவையின் தன்மையைப் பொறுத்து வரி பொறுப்புகளின் சுமை என்பது சேவையின் தன்மையைப் பொறுத்து, சேவையின் பெறுநரை அல்லது சேவை வழங்குநர் மற்றும் சேவையை பெறுபவர் மீது முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ உள்ளது.\nஇதை ஒரு உதாரணத்துடன் புரிந்து கொள்ளலாம்:\n1. முழுமையான பின்னோக்கு கட்டண முறை\nவரிக்குரிய சேவைகளுக்கு வரி செலுத்துவதற்கான முழு பொறுப்பும் சேவை பெறுநருக்கு உள்ளது. சேவை பெறுநர் மத்திய அரசிற்கு வரி செலுத்துவதில் 100% செலுத்த வேண்டும்.\nஉதாரணமாக, மேக்ஸ் அட்வர்டைஸிக் ஏஜென்சி எஸ்.எல்.வி ட்ரான்ஸ்போர்ட்டிடமிருந்து ரூ.50,000-க்காக போக்குவரத்து சேவைகளைப் பெறுகிறார். சேவை வரியில், ‘சாலை மூலம் சரக்குகள�� கொண்டு செல்லுதல் ‘ என்பது பின்னோக்கு கட்டணத்தின் கீழ் உள்ளது மேலும் சேவை பெறுநர் போக்குவரத்து சேவையில் முழு வரி செலுத்த பொறுப்புள்ளவாகிறார். அதன்படி, போக்குவரத்து சேவைகளைப் பெறுவதன் மூலம், மேக்ஸ் விளம்பர நிறுவனம் மத்திய அரசுக்கு ரூ .7,500 (ரூபாய் 50,000-ன் 15%)-க்கான சேவை வரி செலுத்த வேண்டும்.\n2. பகுதியான பின்னோக்கு கட்டண முறை\nவரி செலுத்த வேண்டிய பொறுப்பு, சேவை வழங்குனரிடமிருந்து ஓரளவு மற்றும் சேவை பெறுநரிடமிருந்து ஓரளவு இருக்கும். சேவை வழங்குநர் மற்றும் சேவை பெறுநருக்கு இடையில் சேவை வரி பகிரப்படுகிறது, மேலும் இருவரும் மத்திய அரசாங்கத்திற்கு சேவை வரி செலுத்த வேண்டியிருக்கும்.\nஎடுத்துக்காட்டாக, மேக்ஸ் அட்வர்டைஸிங் ஏஜென்சி 24/7 செக்யூரிட்டி ஏஜென்சியிலிருந்து பாதுகாப்பு சேவைகளைப் பயன்படுத்தியது. ஏப்ரல் மாத காலகட்டத்தில் 24/7 செக்யூரிட்டி ஏஜென்சி மேக்ஸ் அட்வர்டைஸிங் ஏஜென்சி ரூ. 1,00,00-க்கான பில்லை அனுப்பியது. சேவை வரி கீழ், ’ஏதேனும் நோக்கத்திற்காகவோ அல்லது பாதுகாப்புச் சேவைக்காகவோ மனிதவளத்தை வழங்குதல்’ என்பது பின்னோக்கு கட்டணத்தின் கீழ் உள்ள சேவையின் பட்டியலின் ஒரு பகுதியாகும், மேலும் சேவை வழங்குநரும் சேவை பெறுநரும் 25: 75% விகிதத்தில் வரி செலுத்த வேண்டும். (25% சேவை வழங்குநருக்கு மற்றும் 75% சேவைகளை பெறுபவருக்கு).\nஅதன்படி 24/7 செக்யூரிட்டி ஏஜென்சி 25%-ல் சேவை வரியாக ரூ.3750-ஐ அதாவது சேவை மதிப்பு ரூ. 25,000-ல் (1,00,000 * 25/100) 15%-ஐ செலுத்தியது. மீதமுள்ள சேவை வரி ரூ. 11,250-ல் 75%-ஐ அதாவது 75,000 (1,00,000*75 / 100) மீதான சேவை வரி 15%-ஐ மேக்ஸ் அட்வர்டைஸிங் ஏஜென்சி செலுத்தும்.\nபின்னோக்கு கட்டணம் மீதான வரிசெலுத்து முனை (பாய்ண்ட் ஆஃப் டேக்சேஷன்) (பீஓடீ)-ஐ புரிந்துகொள்வோம்\nபணம் செலுத்திய தேதி கணக்குகள் புத்தகத்தில் பணம் பெற்றுக்கொண்டதை பதிவு செய்த தேதி அல்லது கணக்கில் பணம் சென்றடைந்த தேதி ஆகியவற்றில் முந்தையது\nவிலைவிவரப் பட்டியலின் தேதியிலிருந்து 3 மாதங்கள் 3 மாதத்திற்குள் சேவை வழங்குநர்களால் பெறுபவருக்கு பணம் செலுத்தப்படாவிட்டால், வரிசெலுத்து முனை (பாய்ண்ட் ஆஃப் டேக்சேஷன்) 3 மாதங்கள் காலாவதியான உடனே வரும் தேதியாகும்.\nவரிசெலுத்து முனை (பாய்ண்ட் ஆஃப் டேக்சேஷன்)\n10 ஆகஸ்ட், 2017 பணம் செலுத்திய தேதியானது விலைவிவரப் பட்டியலின் தேதியிலிருந்து 3 மாதங்கள் முந்தையதாக உள்ளது\n1 ஜூலை, 2016 10 டிசம்பர், 2016 1 அக்டோபர், 2017 பணம் 3 மாதங்களுக்குள் செலுத்தப்படாததால், பிஓடீ ஆனது விலைவிவரப் பட்டியலின் தேதியிலிருந்து 3 மாதங்கள் காலாவதியான பிறகு தேதி அதாவது, 1 அக்டோபர், 2017 ஆகும்.\nஜிஎஸ்டீயில், வரிசெலுத்து முனை (பாய்ண்ட் ஆஃப் டேக்சேஷன்)-ஐ நிர்ணயிப்பது ‘வழங்கல் நேரம்’-ன் கீழ் குறிப்பிடப்படுகிறது. ஜிஎஸ்டீயில் பின்னோக்கு கட்டணத்தின் கீழ் சேவைகளுக்கான வழங்கல் நேரத்தை தீர்மானிப்பது சேவை வரியின் கீழ் நேரம் குறித்த சேவைக்கான கட்டணம், சேவை வரி கீழ் உள்ள வரி விதிப்பு விதிமுறைகளுக்கு மிகவும் ஒத்ததாக இருக்கிறது, ஆனால் பணம் செலுத்தும் சாளரம் விலைவிவரப் பட்டியல் தேதியிலிருந்து 3 மாதங்கள் வரை என்பதிலிருந்து 60 நாட்கள் வரை என்பதாக குறைக்கப்படுகிறது.\nபின்னோக்கு கட்டண முறையின் கீழ் வரி செலுத்த வேண்டிய ஒருவர் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இந்த வணிகம் மீதான பின்னோக்கு கட்டணத்தின் தாக்கமும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஜிஎஸ்டீக்கான பொறுப்பு (சிஜிஎஸ்டீ மற்றும் எஸ்ஜிஎஸ்டீ அல்லது ஐஜிஎஸ்டீ, பொருந்துமாறு) கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு எழும்:\nகணக்குகள் புத்தகத்தில் பணம் பெற்றுக்கொண்டதை பதிவு செய்த தேதி அல்லது கணக்கில் பணம் சென்றடைந்த தேதி ஆகியவற்றில் முந்தையது\nவிலைவிவரப் பட்டியலின் தேதியிலிருந்து 60 நாட்கள்\n60 நாட்களுக்குள் சேவை வழங்குநர்களால் பெறுபவருக்கு பணம் செலுத்தப்படாவிட்டால், வரிசெலுத்து முனை (பாய்ண்ட் ஆஃப் டேக்சேஷன்) 60 நாட்கள் காலாவதியான உடனே வரும் தேதியாகும்.\nஏதேனும் காரணத்திற்காக மேற்கண்ட தேதிகள் தீர்மானிக்கப்படாவிட்டால், வழங்கல் நேரம் பெறுபவரின் புத்தகங்களில் வழங்கலை பதிவு செய்த தேதியாக இருக்கும்.\n20 ஜூலை, 2017 20 ஜூலை, 2017 10 ஆகஸ்ட், 2017 பணம் செலுத்திய தேதியானது விலைவிவரப் பட்டியலின் தேதியிலிருந்து 60 நாட்கள் முந்தையதாக உள்ளது. எனவே வழங்கல் நேரம் 10 ஆகஸ்ட், 2017 ஆகும்.\n1 ஜூலை, 2017 10 செப்டெம்பர், 2017 30 ஆகஸ்ட், 2017 இங்கே விலைவிவரப் பட்டியலின் தேதியிலிருந்து 60 நாட்கள் என்பது பணம் செலுத்திய தேதியை விட முந்தையதாக இருக்கின்றது. எனவே வழங்கல் நேரம் 30 ஆகஸ்ட், 2017 ஆகும்.\nபின்னோக்கிய கட்டணம் மீதான சரக்குகளுக்கான வழங்கல் நேரம் எது\nமுன்னோக்கிய கட்டணம் மீதான சேவைக��ுக்கான வழங்கல் நேரம் எது\nபின்னோக்கிய கட்டண அடிப்படையில் வரியை எப்போது நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும்\nசரக்கு மற்றும் சேவை வழங்கல்: இதன் பொருள் என்ன\nதங்கள் ஆண்டு வருவாயை கணக்கில் கொள்ளாமல் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்ய வேண்டிய நபர்கள்\nஜிஎஸ்டிஆர்-3B தவணை தேதி – ஆகஸ்ட் 25 அல்லது 28\nஜிஎஸ்டிஆர்-3பி-ல் மாறும் ஐடீசியை கோருவது எப்படி\nவரி ஆலோசகர்களுக்கான ஜிஎஸ்டி வருமான விவரங்களை சமர்ப்பிக்கும் வழிகாட்டி\nடேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6-ஐ பயன்படுத்தி ஜிஎஸ்டி வருமான விவரங்களை (படிவம் ஜிஎஸ்டிஆர்-1) தாக்கல் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://cinereporters.com/tamilnadu-news/the-young-man-who-entered-the-house-of-relatives-the/c76339-w2906-cid250108-s10997.htm", "date_download": "2020-07-08T07:17:21Z", "digest": "sha1:TMDXC24S4BLD7FX6Z746PS5OGBBHGCMK", "length": 5150, "nlines": 60, "source_domain": "cinereporters.com", "title": "உறவுக்காரர் வீட்டுக்குள் நுழைந்த இளைஞன் – கம்பத்தில் கட்டிவைத்து அடித்த பொதுமக்கள்", "raw_content": "\nஉறவுக்காரர் வீட்டுக்குள் நுழைந்த இளைஞன் – கம்பத்தில் கட்டிவைத்து அடித்த பொதுமக்கள்\nசேலம் அருகே நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த வாலிபரைப் பொதுமக்கள் கட்டி வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் சித்தேரியில் உள்ள கூலித் தொழிலாளி ஒருவரின் மனைவி இரவில் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். வெயில் காலம் என்பதால் வீட்டுக்கதவுகளை திறந்துவைத்து கடந்த சில நாட்களாக உறங்கியுள்ளார். இதை நோட்டமிட்ட அந்த பகுதி வாலிபர் ஒருவர் அந்த வீட்டுக்குள் நுழைந்து அந்த பெண்ணிடம் தவறாக அத்துமீறியிருக்கிறார். இதனால் அந்த பெண் அலறவே அக்கம்பக்கத்தினர் எல்லோரும் கூடி\nசேலம் அருகே நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த வாலிபரைப் பொதுமக்கள் கட்டி வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசேலம் மாவட்டம் சித்தேரியில் உள்ள கூலித் தொழிலாளி ஒருவரின் மனைவி இரவில் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். வெயில் காலம் என்பதால் வீட்டுக்கதவுகளை திறந்துவைத்து கடந்த சில நாட்களாக உறங்கியுள்ளார். இதை நோட்டமிட்ட அந்த பகுதி வாலிபர் ஒருவர் அந்த வீட்டுக்குள் நுழைந்து அந்த பெண்ணிடம் தவறாக அத்துமீறியிருக்கிறார்.\nஇதனால் அந்த பெண் அலறவே அக்கம்பக்கத்தினர் எல்லோரும் கூடி அந்த இளைஞனைப் பிடித்து கம்பத்தில் க��்டி வைத்து அடித்து வெளுத்துள்ளனர். ஆனால் அந்த இளைஞன் சம்மந்தப்பட்ட பெண்ணுக்கு உறவுக்காரன் என்பதால் கண்டித்து அவனை அனுப்பியுள்ளனர்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhavipanthal.blogspot.com/2007/09/blog-post_24.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1335844800000&toggleopen=MONTHLY-1188619200000", "date_download": "2020-07-08T07:39:26Z", "digest": "sha1:TQRAUAGQMNU76UWYQPEILD53AFGQZOEB", "length": 114463, "nlines": 781, "source_domain": "madhavipanthal.blogspot.com", "title": "மாதவிப் பந்தல்: ராமர் பாலமும், ராமானுசரும்!", "raw_content": "\nஅங்கு ஏதும், நான் உன்னை நினைக்க மாட்டேன் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்\nPick a Label (பொருள் வரிசை)\nLabelsSaivam(49)சைவம்(48)தமிழ் இலக்கியம்(45)ஆண்டாள்(44)Thiruppaavai(36)திருப்பாவை(36)சங்கத்தமிழ்(35)paavai_book(32)PaavaiPodcast(30)TamilTwitterFM(30)rangananna(29)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)பதிவர் வட்டம்(26)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)முருகன்(23)murugan(22)தமிழ்க் கடவுள்(20)tamizh kadavul(19)ஆழ்வார்(19)***(18)Tirumala(18)சமூகம்(17)நட்சத்திரம்(17)நாயன்மார்(16)இராமானுசர்(14)Community(13)Meaning of Om Namo Narayanaya(10)brahmotsavam(10)tamizh isai(10)திருமலைப் பிரம்மோற்சவம்(10)Nation(9)சினிமா(9)பெரியாழ்வார்(9)சைவ-வைணவம்(8)டகால்ட்டி(8)திருவரங்கம்(8)Christianity(7)இராமாயண விருந்து(7)சரணாகதி(7)தமிழ் ஈழம்(7)திருமலைக் கதைகள்(7)பிள்ளையார்(7)தேவாரம்(6)நம்மாழ்வார்(6)Meaning of Narayanaya(5)அறிவியல்(5)ஆச்சார்யர்கள்(5)சிறுகதை(5)தமிழ் இலக்கணம்(5)தியாகராஜர்(5)திருமங்கையாழ்வார்(5)நாராயணாய(5)மகளிர்(5)மீள்பதிவு(5)அனுமன்(4)அருணகிரி(4)கம்பர்(4)சுய புராணம்(4)தில்லை(4)Destination Unknown(3)Islam(3)Meaning of Om(3)languages2tamil(3)will god get moksham(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(2)கதை(2)கற்பனை(2)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)குமரன்(2)சமையல் குறிப்பு(2)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)தமிழிசை(2)தமிழ்நாடு(2)திருக்குறள்(2)திருப்பாணாழ்வார்(2)திருமழிசையாழ்வார்(2)துலுக்கா நாச்சியார்(2)தொடர்கதை(2)நமோ(2)நேர்காணல்(2)பாரதியார்(2)பிரகலாதன்(2)பொன்னியின் செல்வன்(2)முருகவாரணமாயிரம்(2)மொக்கை(2)108(1)300(1)365paa(1)Advaitam(1)Baby Bathing For Dummies(1)Blog Politics(1)Blogayanam(1)Currency(1)Difference of Opinion(1)Economics(1)Folk in Tamil Cinema(1)Imaginary News(1)MR Radha(1)MS Subbulakshmi(1)Michelle Obama(1)My Best of 2007(1)National Anthem(1)PaavaiPod01(1)PaavaiPod02(1)PaavaiPod03(1)PaavaiPod04(1)PaavaiPod05(1)PaavaiPod06(1)PaavaiPod07(1)PaavaiPod08(1)PaavaiPod09(1)PaavaiPod10(1)PaavaiPod11(1)PaavaiPod12(1)PaavaiPod13(1)PaavaiPod14(1)PaavaiPod15(1)PaavaiPod16(1)PaavaiPod17(1)PaavaiPod18(1)PaavaiPod19(1)PaavaiPod20(1)PaavaiPod21(1)PaavaiPod22(1)PaavaiPod23(1)PaavaiPod24(1)PaavaiPod25(1)PaavaiPod26(1)PaavaiPod27(1)PaavaiPod28(1)PaavaiPod29(1)PaavaiPod30(1)Prayers of Women(1)Ram Sethu(1)Sandhya Vanthanam(1)Tamil Cinema(1)Tech(1)Thanksgiving(1)Valentines Day(1)Xavier Thaninayagam Adigal(1)grantham(1)ilayaraja(1)kal thondri man thondra(1)pithukuli(1)seetha kalyana vaibhogame(1)senthilnathan(1)vaali-anjali(1)wishes(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அறிஞர் அண்ணா(1)அல்குல்(1)இராவணன்(1)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)கஜேந்திரன்(1)கண்ணன்(1)கமலஹாசன்(1)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)குமரகுருபரர்(1)குறுங்குடி(1)குறுந்தொகை(1)குலசேகரன் படி(1)கூரத்தாழ்வான்(1)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சாஸ்திரம்(1)தசாவதாரம்(1)தமிழாக்கம்(1)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தாலாட்டு(1)திருக்கச்சி நம்பி(1)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருவகுப்பு(1)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தேசிய கீதம்(1)தை-01(1)நாட்டுப்புறப் பாடகள்(1)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பறை(1)பித்துக்குளி(1)பிள்ளைத் தமிழ்(1)பெருமாளுக்கே கொசுவத்தி(1)மதுரகவியாழ்வார்(1)மனீஷா பஞ்சகம்(1)மயிலாடுதுறை(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீனாட்சி(1)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\n(3)wishes(1)Xavier Thaninayagam Adigal(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அந்தணர் அல்லாதார்(3)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அமெரிக்கா(3)அருணகிரி(4)அல்குல்(1)அறிஞர் அண்ணா(1)அறிவியல்(5)அனுமன்(4)ஆச்சார்யர்கள்(5)ஆண்டாள்(44)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆம்பல் ஆம்பல்(2)ஆலயச் சீர்திருத்தம்(3)ஆழ்வார்(19)இராமதாசர்(2)இராமாயண விருந்து(7)இராமானுசர்(14)இராவணன்(1)இளையராஜா(2)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)ஓம்(3)கடவுள் உண்டா இல்லையா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவட��(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)பெரியாழ்வார்(9)பெருமாளுக்கே கொசுவத்தி(1)பொன்னியின் செல்வன்(2)மகளிர்(5)மதுரகவியாழ்வார்(1)மயிலாடுதுறை(1)மனீஷா பஞ்சகம்(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீள்பதிவு(5)மீனாட்சி(1)முதலாழ்வார்கள்(3)முருகவாரணமாயிரம்(2)முருகன்(23)மொக்கை(2)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)வாரணமாயிரம்(3)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஜிரா(3)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\nசிலப்பதிகார Dancer மாதவியோட பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் க���ல் நாயகி மாதவியின் பந்தலா\nமாதவிப் பந்தல் மேல், பல் கால் குயில் இனங்கள் கூவின காண் - என்பது நம் கோதைத் தமிழ்\nமாதவி என்பது வசந்தமல்லி/ குருக்கத்திச் செடி\nஅது ஆண்டாள் வீட்டுப் பந்தலில் படர்ந்து, கமகம-ன்னு மணம் வீ்சுது\nமாதவிப் பந்தல் மேல், எங்கிருந்தோ வரும் குயில்கள்லெல்லாம் வந்தமர்ந்து, பண் இசைக்கின்றன\nஇந்த மாதவிப் பந்தலில் நீங்களும் குயில்களே\nமாதவிப் பந்தல் \"வைணவ வலைப்பூ\" என்று சொல்வதில் ஒரு சிலருக்கு மட்டும் \"இனம் புரியாத\" ஆர்வம்:) - ஆனால் பந்தல் வைணவப் பூ அல்ல\nமாதவிப் பந்தலில் முதன்மை பெறுவது:\n1. மானுடம் - அது சார்ந்த ஆன்மீகம்\n2. தமிழ் - அதை முன்னிறுத்தும் ஆன்மீகம்\nசாதி மறுப்பும், தமிழ் ஏற்றமும் எங்கெங்கு எல்லாம் தலை நிமிர்ந்து உள்ளதோ...\nஅவை அத்தனையும் பந்தலில் பேசப்பட்டுள்ளது பேசப்படும்\n\"அடியார்களைக் குலம் விசாரிப்பவன் பெற்ற தாயை யோனி விசாரிப்பவன் ஆகின்றான்\" - இராமானுசர்\nஇப்படியான அறத் துணிவும்/பெரியார் உள்ளமும் உள்ள எந்த நெறியும் பந்தலுக்குச் சொந்த நெறியே, கந்த நெறியே\n சில வீட்டில், பெண்கள், இட்லிக்கு மாவரைச்ச ஒடனேயே, உப்பு போட்டுற மாட்டாங்க ராவுக்குத் தூங்கப் போவையில, கல்லுப்பைக், கையால அ...\n\"தமிழ்ப் புத்தாண்டு\" ங்கிற ஒன்னே கிடையாது\nCrux of this Post: 1. தமிழ்ப் புத்தாண்டு நாள் = பண்டை இலக்கியங்களில் கிடையாது Itz a latter day practice 2. சித்திரை / ருத்ரோத்காரி வரு&#...\nதைப்பூசம்: சங்கத் தமிழில் வேல் வழிபாடு\n(Murugan Bhakti Network-இன் முதன்மைத் தளமான murugan . org அதில், தைப்பூசச் சிறப்புப் பதிவாய் எழுதித் தர இயலுமா என்று ஆசிரியர் திரு. Patrick...\nநலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்&quo...\nகல் தோன்றி மண் தோன்றா - தமிழ் டுபாக்கூர்\n பதிவெழுதி வருசம் ஆகி விட்டது; ஆளு பூட்டான்-னு நினைச்சிட்டீயளோ:) எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றி சொல்லிப் பதி...\nதலைப்பைப் பார்த்து யாரும் சூடாக வேண்டாம்:) \"மாதவிப் பந்தலில், இப்படியெல்லாம் பதிவுகள் வருவது எங்களை *நெருடும்*\" ன்னு என்னிடம் உர...\n(முன்குறிப்பு: \"தீவிரமான\" ஆன்மீக/வைணவ வல்லுநர்கள், இதைப் படித்து விட்டு என்னிடம் கசப்பு கொள்வதைக் காட்டிலும், இந்தப் பதிவைத் தவி...\n\"இது என்னடா இது கேள்வி அதான் எல்லாருக்கும் தெரியுமே நம்ம முருகன் தான் தமிழ்க் கடவுள் இப்படியா நட்சத்திர வாரத்தில் கேள்வி கேப்பாய்ங்க...\nதமிழ் இலக்கண வாத்தி லீலை\nபரவு நெடுங்கதிர்.. வளமொடு.. செந்தமிழ் “ உரைசெய ” அன்பரும்.. மகிழ வரங்களும் அருள்வாயே (திருப்புகழ்) --------- நேரடியாக Matterக்கு ...\nராமர் பாலத்தைப் பற்றிப் பலரும் பேசி விட்டார்கள் ஆனால் அது பற்றி ராமன் பேச வேண்டாமா ஆனால் அது பற்றி ராமன் பேச வேண்டாமா இதோ இது ஒரு உண்மை வரலாற்று நிகழ்வு இதைப் படிக்க வேண்டியவர் படிக்கட்டும் இதைப் படிக்க வேண்டியவர் படிக்கட்டும்\nபாலம்-ராமானுசர்-அதை அவர் இடிக்கச் சொன்னாரா-ன்னு \"அந்தக்\" கண்ணோட்டத்தில் மட்டும் தேடினா இந்தப் பதிவு அதற்குத் தீனி போடாது-ன்னு \"அந்தக்\" கண்ணோட்டத்தில் மட்டும் தேடினா இந்தப் பதிவு அதற்குத் தீனி போடாது\nபாலம் சம்பந்தமா ஆன்மீகத் தலைவர்கள் எப்படி நடந்து கொள்ளணும் - அப்படின்னு தேடினா அப்போ நிச்சயம் புரியும் - அப்படின்னு தேடினா அப்போ நிச்சயம் புரியும்\nமதுரைக்கு அருகில் உள்ள ஒரு சிற்றூர். கிராமம் என்றே வைத்துக் கொள்ளுங்களேன்.\nகோவிலுக்குள் குடியிருந்த இராமனும் கொள்ளை அழகு வித்தியாசமான விக்ரகமும் கூட தலையைச் சாய்த்தாற் போல், குறி பார்த்து பாணம் விடத் தயாராய் இருக்கும் இராமன்\nபொதுவா கூடவே சீதை, இலக்குவன், அனுமன்-மூவரும் இருப்பார்கள்.\nஇங்கு இன்னும் கூடச் சேர்ந்து சுக்ரீவன், அங்கதன் என்று காண்பதற்கு அரிய இராம விக்ரகம்\nஅகந்தையால் ஊரையும் கோவிலையும் அழித்தார்கள் கிராம மக்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை\nஇராமன் திருமேனியையாவது காப்பாற்றினால், அடுத்த தலைமுறைக்குத் தரலாம் அல்லவா தூக்கிக் கொண்டு ஊர் ஊராய், அந்நியரின் கண்ணில் படாமல் ஓடினார்கள் தூக்கிக் கொண்டு ஊர் ஊராய், அந்நியரின் கண்ணில் படாமல் ஓடினார்கள் கடைசியில் வந்து சேர்ந்த இடம் திருமலை திருப்பதி அடிவாரம்\nஅந்த சமயத்தில், அங்கு பாடம் பயின்று கொண்டிருந்தார் ஒரு பிரபல மதத்தலைவர்\nபாடம் நடத்தியவர் பெயர் திருமலை நம்பி. பாடம் கேட்டவர் பெயர் இராமானுசர்\nஅப்போது இராமானுசர் செம பாப்புலர் ஆகியிருந்த நேரம். அவர் பேச்சுக்கு மறுப்பேது \"உம்\" என்று சொல்லும் முன் உருண்டோடி வரக்கூடிய தொண்டர் படை எல்லாம் அவருக்கு அமைந்து வி்ட்டது \"உம்\" என்று சொல்லும் முன் உருண்டோடி வரக்கூடிய தொண்டர் படை எல்லாம் அவருக்கு அமைந்து வி்ட்டது அவரை விட வயதில் பெரியவர்களுக்கு எல்லாம் அவர் தலைவர்\nஅன்று இராமாயணப் பாடத்தில், வீடணன் அடைக்கலப் படலம்\nசுக்ரீவன் எதிரியைச் சேர்க்க வேண்டாம் என்று சொல்ல, அனுமனோ சேர்க்கலாம் என்று சொல்ல, அங்கதன் வானத்தில் வீடணனைக் கைகாட்ட....\nஅதே நேரம் பார்த்து நம்ம மதுரை மக்கள், சிலைகளை எல்லாம் தூக்கிகிட்டு ஓடீயாறாங்க\nஇராமானுசரை அங்கு கண்டதும் பணிந்து வணக்கம் சொல்லினர். அவருக்கோ உற்சாகம் கொள்ளவில்லை\nசுக்ரீவன் மறுத்துரைக்கும் படலம் கேட்கும் தருணத்தில், இப்படி சுக்ரீவனோடு, அங்கதனோடு, அனுமனோடு, இராமன் திருவுருவம் வந்து சேர்கிறதே\nசாமீ...எப்படியாச்சும் எங்க ஊருக்கு வந்து, கோவிலை மீண்டும் கட்டித் தர வேணுமுங்கோ\nஇந்த இராமன் சிலையை திருப்பி வைக்க வேணுமுங்கோ\n நீங்க மனசு வச்சா முடியாதது இல்ல\nநீங்க சொன்னா ராசா, அப்பறம் அந்த நவாப் கூடக் கேப்பாருங்க சாமீ\nசரி ஜனங்களே, ஆவன செய்யலாம் மதச் சண்டைகள் மிகுந்து இப்படி நம் இராமன் ஊர் ஊராய் அல்லாடும் படி ஆகி விட்டதே மதச் சண்டைகள் மிகுந்து இப்படி நம் இராமன் ஊர் ஊராய் அல்லாடும் படி ஆகி விட்டதே என்று கவலையுற்றார். உபவாசம் இருந்தார்.\n(யார் அங்கே, நவாப்பை மாறு கால், மாறு கை வாங்கு என்றெல்லாம் சவடால் விட, பாவம் அவருக்குத் தெரியவில்லை :-)\nநிலைமையைப் பார்த்து வரத் தன் சீடர்களை ஊருக்கு அனுப்பினார்\nஅவர்கள் திரும்பி வந்து, \"குருவே கோவில் இப்போ இருந்த இடம், தடம் தெரியாமல் ஆகி விட்டது கோவில் இப்போ இருந்த இடம், தடம் தெரியாமல் ஆகி விட்டது அந்நியர்கள் அகப்பட்டதைச் சுருட்டிக் கொண்டு ஓடி விட்டார்கள் அந்நியர்கள் அகப்பட்டதைச் சுருட்டிக் கொண்டு ஓடி விட்டார்கள் படை திரட்டி அப்போதே தடுத்திருக்க வேண்டும் படை திரட்டி அப்போதே தடுத்திருக்க வேண்டும் இப்போது காலம் கடந்து விட்டது\nஅங்கே ஊர்ச் சந்தை ஏற்பட்டு, மக்கள் வணிக மண்டலமாக மாறி விட்டது, ஆசார்யரே\" என்று கவலை தோய்ந்த முகத்துடன் சொன்னார்கள்\nயோசித்தார் இராமானுசர். சந்தையை இடிக்கச் சொல்லி, மறுபடியும் ஆலயம் கட்டலாமா\nசென்மமும் மரணமும் இன்றித் தீருமே\nஇம்மையே ராம என்ற இரண்டு எழுத்தினால் - இந்த \"ராமா\" என்னும் ரெண்டு எழுத்துக்குச் சந்தையைக் கொடுக்கட்டுமே\n- சந்தையைக் கொடுக்காவிட்டால் சண்டை போடுவோமா இல்லை சாபம் கொடுப்போமா\n நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள்\nஉங்க ஊர் பேரே எனக்கு மறந்து போச்சு அவ்வளவு சின்ன ஊர் நம் இராமனை மீண்டும் அங்கே வைக்கலாம் தான் ஊருக்குப் பொதுவான சந்தையை இடித்து விட்டுச் சிலை வைக்க வேண்டும் என்று அரசனிடம் சொல்ல என்னால் முடியும்\nஆனால், அரசனையும் அரசியலையும் நம்பி சமயம் வளர்ப்பது மிகவும் கொடுமை மக்கள் மனத்தில் தான் சமயம் வளரவேண்டுமே தவிர, அரசியலை நம்பி அல்ல\nஅரிசியைச் சமைத்தால், அது பக்குவப்பட்டு, குழைந்து சாதம் ஆகும்\nஅது போல் வைணவ சமயம் நம்மை எல்லாம் சமைக்க வேண்டும்\nஅறிந்தோ அறியாமலோ இவ்வாறு ஆகி விட்டது ஊரையும் சந்தையையும் இடிக்க வேண்டாம் ஊரையும் சந்தையையும் இடிக்க வேண்டாம் அது பொது மக்கள் பயன்பாடு ஆகி விட்டது அது பொது மக்கள் பயன்பாடு ஆகி விட்டது\nஇந்த விக்ரகங்களைக் கலியுக வைகுந்தம் என்று போற்றப்படும் திருமலையில் அடியேன் ப்ரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்கிறேன் திருமலையில் திருவேங்கடமுடையான் கருவறையிலேயே இந்தச் சிலைகளை வைத்து விடலாம்\nஎங்கோ ஊர் பேர் தெரியாது இருந்த இந்த அழகு விக்ரகம், இனி சகலரும் அறியுமாறு, புகழ் பெற்ற திருப்பதி மலையில் இருந்து அருள் பாலிக்கட்டும் அர்ச்சகர்களையும் மற்றவர்களையும் இதற்கு ஒத்துக் கொள்ள வைப்பது என் பாடு\nஆனால் அதற்கு முன் நீங்கள் நான் சொல்வதை ஒப்புக் கொள்கிறீகளா\nமக்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை\nஒரு புறம் தங்கள் ஊர் இராமனைப் பிரிய வேண்டுமே என்ற கலக்கம் இன்னொரு புறம் திருவேங்கட மலையில் இராமன் இருக்கப் போவதை எண்ணி ஆனந்தம் இன்னொரு புறம் திருவேங்கட மலையில் இராமன் இருக்கப் போவதை எண்ணி ஆனந்தம் - இராமானுசர் பேச்சைக் கேட்டனர்\nவில்லாளி இராமனை அவர்கள் விட்டுக் கொடுக்கவில்லை\nஇடையில் வந்த விக்ரகத்தை, இடையறாது வழிபட ஏற்பாடுகள் எல்லாம் செய்து வைத்தார் அண்ணல் இராமானுசர்\nஇன்றும் திருமலையில் இராமன் திருக்கோலத்தைக் கருவறைக்குள் செல்லும் வழியில் காணலாம்\nஇராமர் மேடை என்றே அதற்குப் பெயர்.\nஎங்கிருந்தோ வந்த இராமன், இன்று நீங்காது நிற்கிறான்\nஇராமானுசர் நினைத்திருந்தால், அரசியல் செய்திருக்கலாம் = இப்போது பாலத்தில் செய்வது போல\nஅரசனிடம் தன் செல்வாக்கைக் காட்டி, ஊர்ச்சொத்தை இடித்து விட்டு இன்னொரு ஆலயம் எழுப்பி இருக்கலாம்\nமக்கள் கேட்கா வ��ட்டாலோ, தன் தொண்டர் படையை ஏவி விட்டிருக்கலாம் = இப்போதைய கல்வீச்சு கலாட்டா போல\nஊரே கூச்சலில் மூழ்கியிருக்க, கலங்கிய குட்டையில் மீன் பிடித்து இருக்கலாம் அறிக்கைப் போர் நடத்தி இருக்கலாம் அறிக்கைப் போர் நடத்தி இருக்கலாம் = நீ என்ன பாலம் கட்டும் இன்ஜினியரா / தப்பாப் பேசும் நாவை அறுத்துக்கிட்டு வாங்கடா = நீ என்ன பாலம் கட்டும் இன்ஜினியரா / தப்பாப் பேசும் நாவை அறுத்துக்கிட்டு வாங்கடா என்று இப்போது இரு தரப்பும் பேசிக் கொள்வது போல\nஇப்படி எல்லாம் செய்திருந்தால், ஒரு அஞ்சு வருடத்துக்குள் மறுபடியும் அந்தக் கோவில் கட்டி, பத்தோடு பதினொன்னா போயிருக்கும்\nஆனால் இராம நாமமும், வைணவமும் இந்தத் தலைமுறை வரை தழைத்திருக்குமோ\nதுலாபாரம் என்று எடைக்கு எடை வெல்லமும் சர்க்கரையும் தருவார்கள், குழந்தையின் நேர்த்திக் கடனுக்கு தலையை வெட்டிக் கொண்டு வந்தால் எடைக்கு எடை தங்கம் என்று ஆன்மீகம் பேசவே பேசாது\nஆக்கத் தான் எடைக்கு எடை\nஇதை மதத் தலைவர்கள் மனத்தில் இருத்த வேண்டும் மதத் தலைவர்கள் என்று கூறிக் கொள்வோரும், மதம் காக்கப் புறப்பட்டவர்களும் எண்ணிப் பார்க்க வேண்டும்\nஇராமானுசர் சமயத்தைக் கட்டிக் காத்து நமக்குத் தந்தது போல், தம்மால் தர முடியுமா என்று அவரவர் மனசாட்சியைக் கேட்கட்டும்\nஇராமனையும் இராமானுசரையும் உணர்ந்தவர் யாரோ\n1. திருமலைக் கோவில் ஒழுகு\n2. அனந்தாழ்வான் அருளிய வேங்கடாசல இதிகாச மாலை\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nஎன்ன சொல்ல வறீங்கனே புரியல :-(\nஇதுல எங்க ராமர் பாலம் வருது\nசண்டை போட்டு உண்மையிலேயே மண்டைகள் உருளும் நிலயில்,உஙகள் பதிப்பு மிகவும் நெகிழ்சியாக இருந்தது.\nராமனுக்காக வாதிடுபவர்களெல்லாம் சிறிதளவேனும் அவனுடய குணங்கககளைப்பெறாமல் இப்படியா தீய வார்த்தைகள் பேசுவார்கள்\nராமன் இருந்தது உண்மையோ தெரியாது,ஆனால் ராமாயணம் சொல்வதெல்லாம் நந்னெறியே அன்றி வேறு ஒன்றும் இல்லயே\nஇந்த இடுகையை யாராவது ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துத் தர முடியுமா ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பின் மின்னஞ்சல்களிலும் ஆங்கில வலைப்பதிவுகளிலும் இந்த இடுகையை இடலாம். வேண்டுமானால் இதனை 20 பேருக்கு அனுப்பினால் இராமனின் அருள் பூரணமாகக் கிடைக்கும் என்று கூட இறுதியில் சொல்லலாம். இந்தச் செய்தி தான் இராம பக்��ர்கள் என்று சொல்லிக் கொண்டு அழிவினைத் தூண்டும் மத அரசியல்வாதிகளும் அவர்கள் தொண்டர்களும் படிக்க வேண்டியது; சிந்திக்க வேண்டியது.\nஇரவிசங்கர். இராமானுஜரின் தெய்வீகத் திருச்செயல்கள் எவ்வளவோ கேட்டிருந்தும் இந்த நிகழ்ச்சியை இப்போது தான் கேட்டறிகிறேன். இராமானுஜரின் 'காரியம் பெரிது நமக்கு; வீரியம் பெரிதில்லை' என்ற செய்தியும் அவர் எப்படி எல்லோருக்கும் (பார்ப்பனருக்கோ மேல்சாதியினருக்கோ மட்டுமில்லை - எல்லோருக்கும்) எப்படி உகந்த ஆசாரியர் ஆனார் என்பதற்கு இந்த மாதிரி நிகழ்ச்சிகளே அடிப்படை.\nஇந்தத் தலை சாய்த்த இராமபிரானின் திருவுருவத்தை இப்போது தான் முதன்முதலில் தரிசிக்கிறேன். திருமலையில் இருக்கும் பெருமான் இவர்தானே. இப்போது புரிகிறது ஏன் சுப்ரபாதம் 'கௌசல்யா சுப்ரஜா இராம' என்று தொடங்குகிறது என்று. எங்கள் ஊர் இராமபிரானை அல்லவா எழுப்புகிறது அந்தத் தொடக்க வரிகள்.\nமக்கள் மனத்தில் அன்பை ஊட்ட வேண்டிய சமயத்தை அரசியல் காரணங்களுக்காக வெறுப்பை ஊட்ட இந்த மத அரசியல்வாதிகள் பயன்படுத்துகிறார்களே. பாபர் மசூதி இடிக்கப்பட்ட அன்று தொலைக்காட்சியில் பார்க்கும் போது ஏற்பட்டக் கலக்கம் மீண்டும் இப்போது ஏற்படுகிறது. இராமா எங்கள் திருநாட்டை என்ன செய்யத் திருவுளம் கொண்டிருக்கிறாய்\nமனிதனை மாக்களாக்குவது சமயம் அன்று.வாழ்வை நெறிபடுத்தி அனைவரும் நல்ல முறையில் வாழ வழி\nசமய பிணக்கினால் மனிதன் ஒருவரை ஒருவர் சாடுவதும் ஒருவரின் நம்பிக்கைகள இழிவுபடுத்துவதும்,ஏற்புடைய நெறியன்று.\nஅவரின் அவதாரம் ராசி போலும்.ராமாயாணக் காலத்திலிருந்தே சர்ச்சைகளும்,சங்கடங்களும் அவருக்கு ஒன்றும் புதிது அல்லவே..\n//துலாபாரம் என்று எடைக்கு எடை வெல்லமும் சர்க்கரையும் தருவார்கள், குழந்தையின் நேர்த்திக் கடனுக்கு\nஆக்கத் தான் எடைக்கு எடை\nஇதை மதத் தலைவர்கள் மனத்தில் இருத்த வேண்டும் மதத் தலைவர்கள் என்று கூறிக் கொள்வோரும், மதம் காக்கப் புறப்பட்டவர்களும் எண்ணிப் பார்க்க வேண்டும்\nஇராமானுசர் சமயத்தைக் கட்டிக் காத்து நமக்குத் தந்தது போல், தம்மால் தர முடியுமா என்று அவரவர் மனசாட்சியைக் கேட்கட்டும்//\nஇப்போதைய காலசூழலுக்கு ஏற்ற பதிவுதான்\nசுவாரஸ்யமான மற்றும் கருத்தாழம் மிக்க நிகழ்வு\nஉங்களுக்கே உரித்தான சுவையான நடையில் பகிர��ந்துக்கொண்டதற்கு நன்றி\nபதிவும், நடந்த கதையும் அழகுன்னா அந்த ராமர் விக்கிரகமும், ஹனுமனும் கொள்ளை அழகு.\nஆமாம்.....இதுலே 'பாலம்' எங்கே வந்துச்சு\n திருமலை ராமருக்கு இப்படி ஒரு தலப்புராணமா\nராமரின் தலைச்சாய்வு வித்தியாசமாக/அழகாக இருக்கு.\nஎன்ன சொல்ல வறீங்கனே புரியல :-(//\nஹிஹி, சரி பாலத்தை விடுங்க கதையும் அது சொல்லும் கருத்தும் புரிஞ்சுச்சா பாலாஜி\n//இதுல எங்க ராமர் பாலம் வருது\nஇந்தக் கதை ராமர் பாலத்தைக் கையிலும் வாயிலும் எடுத்து குதறுபவர்கள் உணர்வதற்காகச் சொல்லப்பட்ட கதை\nவன்முறைகள் இன்றி, சமயம் எப்படி வளர்த்தார்கள் இப்போது வன்முறைப் பேச்சுகள் எல்லாம் எப்படி இருக்குன்னு காட்டுவதற்காகச் சொன்னேன்\n பல பேர் புரிஞ்சிக்கிட்டு இருக்காங்க\n-ன்னு அந்தக் கண்ணோட்டத்தில் மட்டும் தேடினா புரியாது தான்\nபாலம் சம்பந்தமா ஆன்மீகத் தலைவர்கள் எப்படி நடந்து கொள்ளணும் - அப்படின்னு தேடினா புரியும் - அப்படின்னு தேடினா புரியும்\nதினமும் திருஷ்டி சுத்தி போடனும்...\nபாலாஜி புரியலை-ன்னு சும்மா எல்லாம் சொல்ல மாட்டார்\nஅதனால் பதிவைச் சற்றே திருத்தி, இன்னும் வெளிப்படையாக தற்காலத்து ராமர் பாலம் சர்ச்சையும் -அதை இராமானுசர் எப்படி கையாண்டிருப்பார் என்பதையும் இன்னும் சிறிதளவு பதிவில் பேசியுள்ளேன்\nஆனால் கண்ணா,நான் முன்,பின் குறிப்பின்றி மிக நேர்த்தியாக புரிந்து கொண்டேன்.\n\"(யார் அங்கே, நவாப்பை மாறு கால், மாறு கை வாங்கு என்றெல்லாம் சவடால் விட, பாவம் அவருக்குத் தெரியவில்லை :-)\"\nஒரு இனம் புரியாத கவலை மனதை அரித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் - ஒரு ஆறுதலாக - மகான் ராமானுசரைப் பற்றியும் மதுரை ராமரைப் பற்றியும் ஒரு அருமையான பதிவு - அந்த மனத்தெளிவும் துணிவும் இக்கால உண்மையான ஆத்திகர்களுக்கே குறைவாக இருக்கிறது. அரசியல் மிகுந்த ஆத்திகம் - ஒன்றும் சொல்வதற்கில்லை\n//அரசனையும் அரசியலையும் நம்பி சமயம் வளர்ப்பது மிகவும் கொடுமை மக்கள் மனத்தில் தான் சமயம் வளரவேண்டுமே தவிர, அரசியலை நம்பி அல்ல மக்கள் மனத்தில் தான் சமயம் வளரவேண்டுமே தவிர, அரசியலை நம்பி அல்ல\nஎல்லா ஆன்மிக அன்பர்களும் மனத்திருத்திக் கொள்ள வேண்டிய வார்த்தைகள். உண்மையான பக்தனுக்கு வளர்க்க எல்லாம் தெரியாது... யார் வளர்க்க கிளம்புகிறார்களோ அங்கு தவறுகளும் உடன் கிளம்ப��ம் களைகளாக.\n/இந்தச் செய்தி தான் இராம பக்தர்கள் என்று சொல்லிக் கொண்டு அழிவினைத் தூண்டும் மத அரசியல்வாதிகளும் அவர்கள் தொண்டர்களும் படிக்க வேண்டியது; சிந்திக்க வேண்டியது. /\nஉண்மை குமரன், ஆனால் இவங்க இதெல்லாம் படிப்பாங்கன்னு நினைக்கறீங்க\nஇந்த மதத்தை ஒழுங்கா படித்து தெரிந்து கொள்ளாததால் தானே இப்படியெல்லாம் பேசுகிறார்கள்\nதெரியாத செய்தி, அறிய தந்தமைக்கு நன்றி கே.ஆர்.ஸ்..\nநல்லதொரு தகவல். இதைத்தான் ஒரு பதிவில் பின்னூட்டத்தில் சொல்லியிருந்தேன். உண்மையான அன்பு...தன் தலையைக் கொடுக்கும். இல்லையென்றால் அடுத்தவர் தலையைத் தானே எடுக்கும். போய் வெட்டு குத்துன்னு தண்டோரா போடாது.\nநீங்கள் குறிப்பிட்ட வரலாற்று நிகழ்வு ஆன்மீக அன்பர்களுக்கு ஒரு பாடம். அட்டூழியம் செய்றவங்க ஆன்மீகவாதிகள் அல்லர். அரசியல்வாதிகள்.\nசூப்பர். தெரியாத புது செய்தி. ஆனாலும் அதுல நீங்க சொல்லியிருக்கற காலம் மக்கள் பெரியவங்க சொல்லுக்கும் மதத் தலைவருக்கும் மரியாதை கொடுக்கும் காலம்.\nஆனா இது, அதே மதத்தையும் தலவர்களும் சுயநலத்துக்காக கடவுளை எப்படி வேனாலும் நடத்துற காலம் இல்லையா இவங்களுக்கு இப்படியெல்லாம் சொன்னா புரியுமா தலவரே...\nராமானுஜர் மாதிரி நடந்துக்கலாம்னு அவங்களுக்கும் தெரியும். அது நாட்டுக்கு ரொம்ப நல்லதுன்னு நல்லாவே தெரியும். இதெல்லாம் தெரிஞ்சும் அவங்க மோசமா நடந்துக்க பணம், பதவி, பலம் இப்படின்னு பல ஆசைகள் காரணங்களா இருக்கே..\nஅவங்க போடுறது வேஷம்னு அவங்களுக்கே தெரியுமே. தூங்கறவங்களை எழுப்ப முடியும். தூங்கற மாதிரி நடிக்கறவங்களை\nராமானுஜர் சரிதத்தில் வருகிற வேங்கட ராமனைப் பற்றி அழகாக எழுதியிருக்கிறீர்கள். நல்லது.\nஆனால், ராமானுசர் இப்படிச் செய்தாரா அப்படி செய்தாரா என்று கேட்டிருக்கும் கேள்விகள் பக்குவம் இல்லாததாகவும், சரித்திரம் பற்றிய அறியாமையாலும் எழுந்தவை போலத் தோன்றுகின்றன.\nஅந்தக் கட்டத்தில், அந்த இடத்தில் ஸ்ரீராமானுஜர் ஆபத்துக் கால தர்மத்தின் படி ஒரு யோசனையை வழங்கியிருக்கிறார் என்றே இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆசாரியார்களுடைய சகல செய்கைகளையும் நாம் எப்படி பொதுமைப் படுத்த முடியும்\nவீர கிருஷ்ணதேவராயர், வீர சிவாஜி மற்றும் அவர்களது சைன்யங்கள் போராடியிருந்திராவிட்டால் இன்று நாம் ராமானுஜரை���் பற்றிப் பேசிக் கொண்டிருக்கவே முடிந்திருக்குமா என்பதைக் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்\nஸ்ரீரங்கத்தை உலூக்கான் படைகள் சூறையாடுகையில் நகர மக்கள் வீரத்துடன் போரிடவும், அரங்கன் திருவுருவம் மறைத்துக் கொண்டுசெல்லப் படவும் ஆணையிட்டவர் யார் ராமானுஜரது சீடர் மரபில் வந்த பிள்ளை லோகாசாரியார் தானே ராமானுஜரது சீடர் மரபில் வந்த பிள்ளை லோகாசாரியார் தானே பிறகு வீர கம்பண உடையார் மதுரை வரை சென்று மாலிக்காபூர் விட்டுச் சென்ற துருக்கப் படைகளை வென்று அரங்கனை அவனது இருப்பிடத்திலேயே ஸ்தாபித்த வீர வரலாறை மறந்து விட்டீர்களா பிறகு வீர கம்பண உடையார் மதுரை வரை சென்று மாலிக்காபூர் விட்டுச் சென்ற துருக்கப் படைகளை வென்று அரங்கனை அவனது இருப்பிடத்திலேயே ஸ்தாபித்த வீர வரலாறை மறந்து விட்டீர்களா பயந்து போய் அரங்கன் ஒளிந்து கொண்டே ஏதாவது ஊரில் இருக்கட்டும் என்றா வைணவ ஆசாரியர்கள் அறிவுறுத்தினார்கள் பயந்து போய் அரங்கன் ஒளிந்து கொண்டே ஏதாவது ஊரில் இருக்கட்டும் என்றா வைணவ ஆசாரியர்கள் அறிவுறுத்தினார்கள்\nராம சேது பிரசினை பற்றியும், ஸ்ரீராமன் பற்றி தமிழகத்தின் சாபக்கேடுகள் கூறும் அபத்தங்கள் பற்றியும் எந்த ஒரு பார்வையும் அளிக்காமல் எல்லாத் தரப்புகளையும் ஒரேயடியில் அடித்து குட்டையைக் குழப்புகிறீர்கள்.\nஇது பற்றிய எனது மற்றும் அரவிந்தனின் இந்த பதிவுகளைப் படிக்குமாறு வேண்டுகிறேன் -\nஉங்களோட ஆதங்கம் புரிகிறது. ஆனால் அடிப்படையே சரியில்லையோனும் தோணுது சரியான முறையில் ராமாயணமோ, மகாபாரதமோ யாரும் படிக்கலையோனும் தோணுது சரியான முறையில் ராமாயணமோ, மகாபாரதமோ யாரும் படிக்கலையோனும் தோணுது\nநான் அறிந்திராத செய்தி. அருமையான பதிவுக்கு நன்றி.\n//நல்லதொரு தகவல். இதைத்தான் ஒரு பதிவில் பின்னூட்டத்தில் சொல்லியிருந்தேன். உண்மையான அன்பு...தன் தலையைக் கொடுக்கும். இல்லையென்றால் அடுத்தவர் தலையைத் தானே எடுக்கும். போய் வெட்டு குத்துன்னு தண்டோரா போடாது.//\nஆமாம். 'இராமன் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார், என்று சொல்லியதைக் கண்டித்துப் போடப்பட்ட பதிவில். அதற்கான எதிர்வினையைக் கண்டித்து இவர் இவ்வாறு சொல்லியிருந்தார்.\nஇந்த இடுகையை யாராவது ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துத் தர முடியுமா\nராமானுஜர் சரிதத்தில் வருகிற வேங்கட ராமனைப் பற்றி அழகாக எழுதியிருக்கிறீர்கள். நல்லது.//\n//ஆசாரியார்களுடைய சகல செய்கைகளையும் நாம் எப்படி பொதுமைப் படுத்த முடியும்\nபொதுமைப்படுத்த வில்லை ஜடாயு சார் ஆசார்யர்களுடைய approach எப்படி இருந்தது என்பதைத் தான் சுட்டிக் காட்டினேன்\nஇந்தப் பதிவில் ராமர் பாலத்தின் வரலாற்றுத் தன்மை பற்றியோ, அதைத் தாராளமாக இடிக்கலாம் என்றோ, நான் துளியும் சொல்லவில்லை மிகுந்த ஆராய்ச்சிக்குரிய விஷயம் அது\nநான் சொல்ல வந்தது, ஆன்மீகவாதிகள் இந்தப் பிரச்னையை எப்படி சாத்வீக முறையில் கையாள வேண்டும் என்பதையே\nசேதுக்கரையில் இருந்து பாலம் துவங்கப்பட்டதாகச் சொல்லப்படுவதும், தனுஷ்கோடியில் வில்லேற்றிப் பாலத்தை ராமனே மூழ்கடித்ததாகச் சொல்லப்படுவதும் எல்லாம் தனியாக ஆராய வேண்டும்\nவால்மீகியிலும் கம்பனிலும் பாலம் மூழ்கடிக்கப்படவில்லை திரும்பும் வழியில் ராமன் சீதைக்கு விமானத்தில் இருந்து பாலத்தைக் காட்டுகிறான்\nபாலத்துக்கு என்று தற்போது வழிபாடுகள் எதுவும் கிடையாது இருப்பினும் அது உண்மையாலுமே நினைவுச் சின்னம் என்று நிரூபிக்கப்பட எத்தனையோ வழிமுறைகள் இருக்கு இருப்பினும் அது உண்மையாலுமே நினைவுச் சின்னம் என்று நிரூபிக்கப்பட எத்தனையோ வழிமுறைகள் இருக்கு நீதிமன்றம், பன்னாட்டுக் ஆய்வுக் குழு என்று பல வழிகள்\nபோதாக்குறைக்கு இயற்கைச் சீற்றம், பவழப்பாறைகள் பிரச்சனை வேறு\nRe-alignment என்று மாற்று வழியையும் பேசுகிறார்கள். இதில் இவ்வளவு சிக்கல் இருக்கு\nஅப்படி இருக்க, இன்னும் தீவிரவாதமாகப் பேசிப் பேசி, கல்லு முடிச்சு போல் போடலாமா ஒவ்வொரு சிக்கலாய் விடுவிக்க அல்லவா முயல வேண்டும் ஒவ்வொரு சிக்கலாய் விடுவிக்க அல்லவா முயல வேண்டும் அவர்கள் செய்தார்களா என்று கேட்பதற்குப் பதில், ஆன்மீக அன்பர்கள் இதற்கு ஆக்கப்பூர்வமான வழிகளை நாடலாம் அவர்கள் செய்தார்களா என்று கேட்பதற்குப் பதில், ஆன்மீக அன்பர்கள் இதற்கு ஆக்கப்பூர்வமான வழிகளை நாடலாம்\n//வீர கிருஷ்ணதேவராயர், வீர சிவாஜி மற்றும் அவர்களது சைன்யங்கள் போராடியிருந்திராவிட்டால் இன்று நாம் ராமானுஜரைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கவே முடிந்திருக்குமா//\nசிவாஜியும், ராயரும் ஆயுதம் ஏந்திப் போராடிய காலகட்டம் வேறு\nஅன்று தர்மம் காக்க வன்முறை வீரலட்சணம் - ராமதாசர் குருவாய் இருந்த���ம் அறிவுறுத்தினார்\nஆனால் இன்றைய காலகட்டத்தில் வன்முறை என்பதே இல்லாமல், அறப் போராட்டங்கள் தான் நெறிமுறை என்று ஆனபின்...ஆன்மிகத் தலைவர்கள் வன்முறை பேசுதல் அழகல்லவே\n//பிறகு வீர கம்பண உடையார் மதுரை வரை சென்று மாலிக்காபூர் விட்டுச் சென்ற துருக்கப் படைகளை வென்று அரங்கனை அவனது இருப்பிடத்திலேயே ஸ்தாபித்த வீர வரலாறை மறந்து விட்டீர்களா\n ஆனால் முன்பே சொன்னது தான்\nசமயம் காக்க, சமயத்துக்கு ஏற்றவாறும் தொண்டாற்ற வேண்டும்\n//பயந்து போய் அரங்கன் ஒளிந்து கொண்டே ஏதாவது ஊரில் இருக்கட்டும் என்றா வைணவ ஆசாரியர்கள் அறிவுறுத்தினார்கள்\nஅரங்கன் ஊர் ஊராய்ச் சுற்றினாலும், அரங்கத்துக்கே மீண்டும் எழுந்தருள வேண்டும் என்பதில் மார்றுக் கருத்து இல்லையே ஆனால் அது வரை சமுதாயம் பற்றி எரியுமாறு நாளொரு வன்முறைப் பேச்சு, வீண் சண்டை என்று சமூக ஒழுங்கைக் குலைக்கவில்லையே அவர்கள்\nமுடிந்த போது எதிரிப்படைகளுடன் நேரடியாகப் போராடினார்கள்\nமுடியாது போது பொறுமை காத்தார்கள் அரங்கனும் எதிரிகள் மாண்ட பின் வெற்றிகரமாக ஏகினான்\n//ராம சேது பிரசினை பற்றியும், ஸ்ரீராமன் பற்றி தமிழகத்தின் சாபக்கேடுகள் கூறும் அபத்தங்கள் பற்றியும் எந்த ஒரு பார்வையும் அளிக்காமல்//\nஅது பற்றி அறிஞர்களும் நீங்களும் கூட விளக்கமான பதிவு போட்டிருக்கீங்களே\nஎன் பதிவு ஆன்மிகத் தலைவர்களின் நடத்தை கண்டு, பொதுவான மக்களும் ச்சீ என்று ஒதுக்கி விடாமல் இருக்க வேண்டும் என்ற உந்துதலால் போட்டது தான் மற்றபடி ராமர் பாலத்தைக் கண்ணை மூடிக் கொண்டு தாரை வார்த்து விடுங்கள் என்று சொல்லவில்லை மற்றபடி ராமர் பாலத்தைக் கண்ணை மூடிக் கொண்டு தாரை வார்த்து விடுங்கள் என்று சொல்லவில்லை நியாயமாகப் போராடி, பொதுமக்கள் ஆதரவோடு பெறுங்கள் என்பது தான்\n//இது பற்றிய எனது மற்றும் அரவிந்தனின் இந்த பதிவுகளைப் படிக்குமாறு வேண்டுகிறேன் //\nஅரவிந்தனின் கட்டுரையை முன்பே படித்தேன். உங்கள் பதிவையும் இதோ படிக்கிறேன்\nசண்டை போட்டு உண்மையிலேயே மண்டைகள் உருளும் நிலயில்,உஙகள் பதிப்பு மிகவும் நெகிழ்சியாக இருந்தது.//\n ஆன்மிக நோக்கம் கொண்ட அன்பர்கள் ஆத்திரத்தில் மனம் கலையாது, யோசித்துப் பார்க்கவே இந்தப் பதிவை இட்டேன்\n//ராமனுக்காக வாதிடுபவர்களெல்லாம் சிறிதளவேனும் அவனுடய குணங்கககளைப��� பெறாமல்//\nஆத்திரம் (சில சமயம் நியாயமான ஆத்திரமாகவே இருந்தாலும் கூட) கண்ணை மறைக்கும்... :-)\nஇராமானுஜரின் ... எப்படி எல்லோருக்கும் (பார்ப்பனருக்கோ மேல்சாதியினருக்கோ மட்டுமில்லை - எல்லோருக்கும்) எப்படி உகந்த ஆசாரியர் ஆனார் என்பதற்கு இந்த மாதிரி நிகழ்ச்சிகளே அடிப்படை//\nஉண்மை தான் குமரன். அவரைப் போன்று ஒரு தொலைநோக்குள்ள ஆன்மிகப் பெரியவர் தான் இப்போதைய காலத்தின் கட்டாயமாகக் கூட இருக்கலாம். பல மாயாவாதங்கள், தாய்மொழிக்கு கோவில்களில் மதிப்பின்மை, சமூக ஏற்றத்தாழ்வு, அதைச் சொல்லியே அரசியல் என்று எல்லாம் மண்ணோடு மண்ணாகிப் போகும்\n//இந்தத் தலை சாய்த்த இராமபிரானின் திருவுருவத்தை இப்போது தான் முதன்முதலில் தரிசிக்கிறேன்.//\nஇன்னொரு படமும் அப்பறம் சேர்த்தேன். பாருங்க\n//எங்கள் ஊர் இராமபிரானை அல்லவா எழுப்புகிறது அந்தத் தொடக்க வரிகள்//\nஆமா, ஒங்க ஊரே தான் நீங்க விட்டுக் கொடுத்தவன் தான் இன்று திருமலையில் காட்சி கொடுக்கிறான் நீங்க விட்டுக் கொடுத்தவன் தான் இன்று திருமலையில் காட்சி கொடுக்கிறான்\n//ந.ஜெ.ஜெய புஷ்ப லதா said...\nஅவரின் அவதாரம் ராசி போலும்.ராமாயாணக் காலத்திலிருந்தே சர்ச்சைகளும்,சங்கடங்களும் அவருக்கு ஒன்றும் புதிது அல்லவே..//\nராமனால் பல ஆண்களுக்குத் தர்மசங்கடம் அதான் பல பேருக்கு பரிசுத்தமான குணத்தானைப் பிடிக்காமல் போகிறது அதான் பல பேருக்கு பரிசுத்தமான குணத்தானைப் பிடிக்காமல் போகிறது\nஆனால் இலக்கியங்கள் அவனை மனித குணங்கள் கொண்ட புருஷர்களில் உத்தமன் =புருஷோத்தமன் என்றே பேசுகிறது\nஇப்போதைய காலசூழலுக்கு ஏற்ற பதிவுதான்\n கருத்தாழம் மிக்க நிகழ்வு தான் Lead by Example என்பது தான் சமயத்தின் வெற்றி\nஆனால் ரோம, கிரேக்க கடவுளர் எல்லாம் போன பின்னாலும் இன்றும் நம் சமயம் மட்டும் உறுதியாய் நிற்கிறதுன்னா அதுக்குத் தத்துவம் மட்டும் காரணமல்ல இந்த பரம காருண்யமே மூலாதாரம்\nபதிவும், நடந்த கதையும் அழகுன்னா அந்த ராமர் விக்கிரகமும், ஹனுமனும் கொள்ளை அழகு//\n//ஆமாம்.....இதுலே 'பாலம்' எங்கே வந்துச்சு\nபதில் சொல்லிட்டேன், பாருங்க டீச்சர்\nராமரின் தலைச்சாய்வு வித்தியாசமாக/அழகாக இருக்கு.//\nகொள்ளை அழகு குமார் சார்\nவடுவூர் ராமன் ஒரு அழகுன்னா...இந்தத் தலை சாய்ப்பு ராமன் இன்னொரு அழகு\nகதையைச் சொல்ல வ்ந்த இடத்தில் கருத்தையும் கவனமாக சொன்னதற்கு ந்ன்றி.\nஆன்மிகம் அரசியலாவது நல்லதுக்கில்லை.ஆன்மிகம் மனதை சுத்தப்படுத்த வேன்டும் . ஆறுதல் படுத்த வேன்டும். ஆன்மீகத்தையே வைத்து எப்பவும் வன்முறை செய்வது நமது நாட்டில் வழக்கமாகி விட்டது. அவர்களை அந்த ராமாயணம் படிக்கவைத்து மூளைச்சலவைதான் செய்ய வேண்டும்.\nஇராமனையும் இராமானுசரையும் உணர்ந்தவர் யாரோ\nநண்பரே சமரசமாகப் போகவேண்டும் என்று சொல்லவருகிறீர்கள். நல்லதுதான். ஆனால் காலம் மற்றும் இடம் அறிந்து தான் ஒரு பிரச்சினையின் தீர்வு தீர்மானிக்கப்படுகிறது. மதுரை ராமருக்கு ராமானுஜர் கோவிலை திருமலையில் கட்டியது அந்த சம்பவத்திற்கான தீர்வாக ராமானுஜர் கொண்டது. ஆனால் அதையே அவர் எல்லா சமயத்திலும் கையாளவில்லையே . திருவரங்கத்து நம்பெருமானின் சிலை டில்லி சுல்தானிடம் இருந்த போது என்ன செய்தார். சுல்தானின் மகள் அதை அன்போடு பூஜை செய்கிறாள், அதை அங்கேயே விட்டுவிடலாம் என்று முடிவெடுத்தாரா . திருவரங்கத்து நம்பெருமானின் சிலை டில்லி சுல்தானிடம் இருந்த போது என்ன செய்தார். சுல்தானின் மகள் அதை அன்போடு பூஜை செய்கிறாள், அதை அங்கேயே விட்டுவிடலாம் என்று முடிவெடுத்தாரா எப்படியாவது போராடி அதை மீட்டு மீண்டும் அரங்கம் கொணர்ந்தாரல்லவா. ஆக அந்த பிரச்சனைக்கு அது, தீர்வு இந்தப் பிரச்சனைக்கு இது தீர்வு. இது மக்களின் உணர்வுபூர்வமானது என்பதால் மிகவும் எச்சரிக்கையோடு கையாளவேண்டிய விஷயம். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இரு தரப்பும் பேசுவதால் பிரச்சனை பெரிதாகுமே தவிர தீராது.\nபி.கு : ராமபிரானின் படங்கள் மிக அருமை.\nராமர் பாலத்துக்கு வழிபாடு இல்லை என்று சொல்வது தவறு. ராமேஸ்வரம் கோவில் வழிபாட்டு முறைகளில், கடலுக்கடியில் இருக்கும் சேதுவுக்கு தினந்தோறும் வழிபாடு நடந்து கொண்டு தான் வருகிறது. குழந்தை பாக்கியம் வேண்டி செய்யப்படும் சம்பிரதாயங்கள் உட்பட எல்லா பரிகாரங்களும் சேதுக் கரையில் தான் செய்யப் படுகின்றன.\n// ஆனால் அது வரை சமுதாயம் பற்றி எரியுமாறு நாளொரு வன்முறைப் பேச்சு, வீண் சண்டை என்று சமூக ஒழுங்கைக் குலைக்கவில்லையே அவர்கள்\nராமர் பாலம் பற்றிய செய்திகளை மக்களுக்கு எடுத்துக் கூறுவதே \"சமுதாயம் பற்றி எரியுமாறு\" செய்வதா\n\"மதுரா விஜயம்\" மற்றும் \"திருவரங்கன் உலா\" படித்துப் பார்த்தால் எப்படி தமிழகம் முழுதும் இருந்த வீரர்கள் ஒன்றுதிரண்டு அன்னை மீனாட்சியின் அருளுடன் அந்தப் போரில் வென்றார்கள் என்பது தெரியவரும். ஒரு மிகப் பெரிய சமூக எழுச்சி இல்லாமல் இது எப்படி சாத்தியமாகி இருக்க முடியும்\nஇன்றைக்கு இந்து தர்மத்தையும், மக்களையும், அதன் கலாசாரச் சின்னங்களையும் சூழ்ந்திருக்கும் ஆபத்துக்கள் பற்றி யோசித்துப் பாருங்கள். எத்தகைய அணுகுமுறை தேவை என்பது தானாகவே விளங்கும்.\nராமசேது பாதுகாப்பு பற்றி இப்போது காங்கிரசே பச்சைக் கொடி காட்டி விட்டது. பஞ்சாப் இளைஞர் காங்கிரஸ் தலைவர் தீவிரவாத எதிர்ப்பில் முன் நிற்கும் வீரர் பிட்டாஜி ராமர் பாலம் காக்க உயிர் தருவேன் என்கிறார் -\n அவனை இழித்துரைக்கும் அறிவீனர்களுக்கு அழிவு நிச்சயம்.\nஆனால், ஒப்புமை சரியில்லை எனவே படுகிறது.\nவன்முறை ஆன்மீகத்தில் தேவையில்லை என்பதில் மாற்ருக் கருத்தில்லை.\nஇன்னும் இருப்பதாகச் சொல்லப்படுகின்ற ராமர் பாலத்தை எப்ப்படி இடித்து அழிக்கப்பட்டு சந்தையான இடத்தோடு ஒப்பிடுகிறீர்கள்\nஇல்லையென்பது உறுதியான பின்னர்தானே இராமானுஜர் அப்படியொரு முடிவைச் சொன்னார்\nஇதன் மூலம் ராமர் பாலம் என ஒன்றில்லை எனச் சொல்ல வருகின்றீர்களா\nராமரே பொய் எனச் சொல்லும் அரசியல்வாதிகளுக்கு எந்த வகையில் தாங்கள் சொல்வது தீர்வாய் இருக்க முடியும்\nநல்ல கருத்தைச் சொல்ல வந்திருக்கிறீர்கள் என்பதில் ஐயமில்லை.\nஎனக்கு அதில் மாற்றுக் கருத்தும் இல்லை.\nஆனால், சொல்லிய களம் தவறோ எனப் படுகிறது.\nநண்பரே சமரசமாகப் போகவேண்டும் என்று சொல்லவருகிறீர்கள். நல்லதுதான். ஆனால் காலம் மற்றும் இடம் அறிந்து தான் ஒரு பிரச்சினையின் தீர்வு தீர்மானிக்கப்படுகிறது.//\n//மதுரை ராமருக்கு ராமானுஜர் கோவிலை திருமலையில் கட்டியது அந்த சம்பவத்திற்கான தீர்வாக ராமானுஜர் கொண்டது. ஆனால் அதையே அவர் எல்லா சமயத்திலும் கையாளவில்லையே . திருவரங்கத்து நம்பெருமானின் சிலை டில்லி சுல்தானிடம் இருந்த போது என்ன செய்தார். சுல்தானின் மகள் அதை அன்போடு பூஜை செய்கிறாள், அதை அங்கேயே விட்டுவிடலாம் என்று முடிவெடுத்தாரா. திருவரங்கத்து நம்பெருமானின் சிலை டில்லி சுல்தானிடம் இருந்த போது என்ன செய்தார். சுல்தானின் மகள் அதை அன்போடு பூஜை செய்கிறாள், அதை அங்கேயே விட்டுவிடலாம் என்று முடிவெடுத்தாரா\n போராடி மீட்டு வந்தார். அது பற்றிய அடியேன் பதிவு இதோ\nஆனா ஒரு விஷயம் கவனிக்கனும்.\nசுல்தான் ராமப்ரியனைக் கவர்ந்து சென்றதால், அவனை வெட்டவோ, குத்தவோ இவர் ஆணை பிறப்பிக்க வில்லை எதிரியின் கூடாரத்துக்குத் துணிவுடன் சென்று, சாத்வீகமான முறையில் வாதாடிப் பெற்று வந்தார்.\nஅந்தப் பெண்ணிடம் இருந்து வம்பாகப் பிடுங்கிக் கொண்டு வரவில்லை. நமக்குக் காரியம் தாங்க பெரிது. வீரியம் அல்ல\nஆன்மீக அன்பர்கள், ராமர் பாலத்துக்குப் போராடி மீட்கலாம் ஆனால் எதிரில் இருப்பவர்களின் வெறும் வாய்க்கு மெல்ல அவல் கொடுத்து...நம் அணியை நாமே வலுவிழக்கச் செய்யக் கூடாது. ஆன்மீக அன்பர்கள், ராமர் அடிப்பொடிகள் வன்முறைக் கும்பல்-னு தட்டி விட ரெடியாக் காத்துக்கிட்டு இருக்காங்க. அதைச் சொல்ல வந்தேன்\n//இது மக்களின் உணர்வுபூர்வமானது என்பதால் மிகவும் எச்சரிக்கையோடு கையாளவேண்டிய விஷயம். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இரு தரப்பும் பேசுவதால் பிரச்சனை பெரிதாகுமே தவிர தீராது.//\n//பி.கு : ராமபிரானின் படங்கள் மிக அருமை//\nநன்றி: திருமலை திருப்பதி தேவஸ்தானம்\nசென்ற வாரம் கம்போடியா போய் வந்தேன். ஒவ்வொருமுறை போய் வரும் போதும் அதே உணர்வு. ஒரு காலத்தில் இந்து சாம்ராஜ்ஜியமென்பது இந்தோசைனாவரை செழித்து வளர்ந்திருந்தது என்ற பெருமையான உணர்வு. ஆனால், அந்த இந்து மதம் இப்போது எங்கே அந்த வேதக் கலாச்சாரம் எப்போது, யாரால் துண்டிக்கப்பட்டது அந்த வேதக் கலாச்சாரம் எப்போது, யாரால் துண்டிக்கப்பட்டது இப்போது தெருவுக்குத் தெரு நாராயணன் இருக்கிறார். ஆனால் நாராயணீயமில்லை. கோயில்கள் இருக்கின்றன, இந்து வழிபாடு இல்லை. இராமானுசரின் மிகப்பெரிய வரலாற்றுப் பங்களிப்பு என்பது அவர் \"கோயில் ஒழுங்கு\" செய்ததுதான். கோயிலை மக்களின் உள்ளத்தில் நீங்கா இடம் பெற வைத்ததுதான். இல்லையெனில் கம்போடியா போல் இந்தியாவிலும் கோயிலிருக்கும், ஆனால் இறைவன் இருக்க மாட்டான். தயோ சிந்தோ இராமானுஜாய நமஹ\nஉண்மை யாருக்கு தெரிகிறது திரு கே ஆர் எஸ். கருத்துக்கள் நிறைந்த நல்ல பதிவு.\n ஏதேது பந்தலைப் பிரிச்சி மேயறீங்க போல இருக்கே\nFYI - என் மின்னஞ்சல் முகவரி ப்ரொஃபைல் பக்கத்தில் இருக்கு\nஆனால் மாலிக் காபூருக்கு முன்னரே அங்கொன்றும் இங்கொன்றுமாக அந்நியப் படைத் தளபதிகள் ஊர்களில் சில ஆர்ப்பாட்டங்��ளைச் செய்து கொண்டு தான் இருந்தனர்.\nஇராமானுசர் மேலக்கோட்டை செல்வப் பிள்ளையை மீட்டு வர வட இந்தியா செல்லவில்லியா அப்போது தானே துலுக்கா நாச்சியார் என்னும் சூரத்தானி பீவியும் உடன் வந்தார்\nஎல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ\nஎத்தனையோ சான்றோர் & தமிழ் அறிஞர்கள்\nஅத்தனை பேருக்கும் நல் வணக்கம்\nரூ.300 கோடி மதிப்புள்ள கோவி.கண்ணன் சொத்துக்கள் யார...\nதிருமலை பிரம்மோற்சவம் 5 - கருட சேவை\nதிருமலை பிரம்மோற்சவம் 1 - பெரிய சேஷ வாகனம்\nகாங்கிரஸ்காரர் கனவை நனவாக்கிய திமுக-காரர் - தமிழ்...\n2008 தமிழ்மண விருதுப் பதிவுகள்...\nதேவாரம் பாடிய ஒரே பெண் - Icon Poetry\nஇனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ஓம் நமோ Dash\n* திருப்பாவை For Dummies\n* யார் தமிழ்க் கடவுள்\n* சங்கத் தமிழில், தமிழ்க் கடவுள்: தரவுத் தொகுப்பு\n* இராம.கி ஐயாவின் சொல்லாய்வு - \"நாரணம்\"\n* \"நாரணம்\" தமிழ்ச் சொல்லா\n* தமிழ்க் கடவுள்: குமரனின் பதிவு & தோழன் இராகவனின் விவாதம்\n* சங்க இலக்கியத்தில் தமிழ்க் கடவுள்\n* ஆண்டாள் என்னும் பறைச்சி; \"பறை\" என்றால் என்ன\n* கோதையின் பிறந்தநாள்: \"Kissing For Dummies\"\n* ஓம் நமோ Dash: மாதவிப் பந்தலில் \"ரகசியத்\" தாலி\n* சங்கர ஜெயந்தி: சொப்பு விளையாட்டிலே கடவுள்\n* தமிழ்மணம் விருது பெற்ற காரைக்கால் அம்மையார்\n* சிதம்பரம் நடராஜர் - இனி அரசு செய்ய வேண்டியது என்ன\n* மார்கழி-24: தமிழ் அர்ச்சனை செய்யாதீங்க\n* தேவாரம்: நாயன்மார்கள் 63ஆ or 72ஆ\nகடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு\nவெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.\nகுலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது\nஉங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.\nPosted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009\n* தேவாரம் பாடிய \"ஒரே\" பெண் - Icon Poetry\n* ஆண்டாள் கல்யாணப் போட்டியில் வென்ற ஆண்மகன் யார்\n* இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா\n* கேள்வி கேட்கலையோ கேள்வி நாத்திகன் ஆத்திகன் ஆன கதை\n - தசாவதாரம் வினாடி வினா\n* சிவலிங்கம் ச்சே \"அதை\"யா குறிக்கிறது\n* விராலிமலை முருகப் பெருமான் பிடிக்கும் சுருட்டு பீடி\n* KRS - ஆன்மீகப் பதிவு எழுதுவதை நிறுத்தி விடு\n* ***E=mc^2. எனவே கடவுள் இல்லை\n* ***யார் தமிழ்க் கடவுள்\n* ***தமிழ்ப் பதிவர்களின் பாரதப் போர்\n* இரத்த தானம் செய்யலாம்\n* 2008: இனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ராமர் பாலமும், இராமானுசரும்\n - பொன்னியின் செல்வன் வினா விளையாட்டு\n* நீங்க என்ன பெரீய்ய்ய்ய பெரிய ஆழ்வாரா\n* அர்ச்சகரைத் திருத்திய அப்துல் கலாம்\nபற்பநாபன் கையில்.. என்ற வரியில்..\n பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க\nஇன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;\nஇன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=30467", "date_download": "2020-07-08T08:39:52Z", "digest": "sha1:OL76BYSNWMHDHOEAU5FSP43VICLRMSTE", "length": 15705, "nlines": 110, "source_domain": "www.anegun.com", "title": "ஜோர்ஜியாவில் அனைத்துலக நடனப் போட்டி: சாதிக்க காத்திருக்கும் ரவாங் தமிழ்ப்பள்ளிக்கு நிதி பற்றாக்குறை! | அநேகன்", "raw_content": "\nHome ஆன்மீகம் ஜோர்ஜியாவில் அனைத்துலக நடனப் போட்டி: சாதிக்க காத்திருக்கும் ரவாங் தமிழ்ப்பள்ளிக்கு நிதி பற்றாக்குறை\nஜோர்ஜியாவில் அனைத்துலக நடனப் போட்டி: சாதிக்க காத்திருக்கும் ரவாங் தமிழ்ப்பள்ளிக்கு நிதி பற்றாக்குறை\nபள்ளிகளுக்கான அனைத்துலக நடன போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதித்து கலந்துகொண்ட ஒரே பள்ளியான ரவாங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் முதல் பரிசை வென்று மிகப்பெரிய சாதனை படைத்தனர். ரஷ்யா பீட்டர்ஸ்பர்க் நகரில் இப்போட்டி நடந்தது.\n22 நாடுகளை பிரதிநிதித்து இப்போட்டியில் மாணவர்கள் பங்கெடுத்தனர். இதில் ரவாங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 2 விருதுகளை வென்று அசத்தினார். உடை வடிவமைப்பு பிரிவில் முதல் பரிசையும் கலைநய விருதையும் வென்றனர். அதோடு சிறுவர்கள் பிரிவில் படைப்புத்திறனுக்கான முதல் பரிசையும் வெற்றி பெற்றனர்.\nஒரு தமிழ்ப்பள்ளி நடனப் போட்டியில் உலக அரங்கில் இரண்டு விருதுகளை வென்றது இதுதான் முதல் முறை என்பது மலேசிய இந்தியர்களுக்கு மிகப்பெரிய பெருமையை சேர்த்துள்ளது.\nநடனப் போட்டியில் கலந்து கொண்ட ரவாங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்\nஇப்போட்டியில் ரவாங் தமிழ்பப்பள்ளி சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவர்களான பிரபாகரன், பவித்தனா முத்து கணேஷ், தமிழ்ச்செல்வி சசிதரன், நர்மதா செல்வ கணேசன், இஸ்வீணா விகிதம் ரோபர்ட், தாட்சாயினி சந்திரன், ஶ்ரீ செல்வனுசியா ஶ்ரீ முருகழகன், கார்த்திகேயன் சாமிமுத்து ஆகியோர் பங்கேற்றனர். இதன் பொறுப்பாசிரியர்கள் ஆக ரீத்தா நடராஜன், ஆறுமுகம் கோவிந்தசாமி, உமா நவலிங்கம் ஆகியோர் பணியாற்றினார்.\nமுன்னதாக ரஷ்யா பீட்டர்ஸ்பர்க்கிற்கு பயணமாகி நடனப் போட்டியில் கலந்து கொள்வதற்கு பல நல்ல உள்ளங்கள் பண உதவி செய்ததாகவும் அவர்களுக்கு இவ்வேளையில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக ஆசிரியர் ரீத்தா நடராஜன் தெரிவித்தார்.\nநடன ஆசிரியர் சசி காளிமுத்து\nஇவ்வட்டாரத்தைச் சேர்ந்த சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலா 5,000 வெள்ளி வழங்கி மாணவர்களுக்கான நன்கொடையை தொடக்கி வைத்தார்கள். அதோடு செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜும் மாணவர்களின் பயண செலவிற்காக நிதி உதவியை வழங்கினார் என்றார் அவர்.\nஇப்போட்டியில் பங்கெடுத்த மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் பயணச் செலவுக்கான தொகையை ஏற்றுக்கொள்ள இணக்கம் தெரிவித்ததால் இதர செலவுகளை கட்டுப்படுத்த முடிந்ததாக ரீத்தா கூறினார். ரஷ்யாவில் நடைபெற்ற இப்போட்டியில் கலந்து கொள்வதற்கு மலேசிய ரிங்கிட் 80,000 தேவைப்பட்டது. போட்டியில் பங்கெடுத்த மாணவர்களின் பெற்றோர்கள் 40,000 வெளி வழங்கினார்கள். இவ்வேளையில் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார்.\nஅனைத்துலக நிலையில் நடைபெறும் போட்டியில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இப்போட்டியை தம் இணையம் மூலம் தேர்வு செய்ததாக தெரிவித்தார். மாணவர்களுக்குள் ஒளிந்திருக்கும் நடன திறமையை கொண்டு வருவது எளிதான காரியம் இல்லை என்றாலும் மில்லினியம் நடனக்குழுவின் பயிற்றுனர் சசி காளிமுத்து அவர்களின் துணையோடு தான் மாணவர்கள் இந்த பயிற்சியை மேற்கொண்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழர்களின் பரம்பரிய நடனமான கோலாட்டத்தை மாணவர்கள் படைத்தனர். சசிதான் இந்த வெற்றிக்கு வழிவகுத்தார் என ரீத்தா புகழாரம் சூட்டினார்.\nஇதனிடையே உலகளாவிய நிலையில் அடுத்த சுற்றுக்கு இவர்கள் தேர்வாகியிருக்கிறார்கள். இவ்வாண்டு ஜூன் மாதம் இப்போட்டி ஜோர்ஜியாவில் நடைபெறுகின்றது. இப்போட்டியில் கலந்து கொள்வதற்கு எட்டு மாணவர்களுக்கும் பொறுப்பாசிரியர் களுக்கும் சேர்த்து மலேசிய ரிங்கிட் 70 ஆயிரம் வெள்ளி தேவைப்படுகின்றது.\nஉலகளாவிய நிலையில் மீண்டும் சாதிக்க வேண்டும் என்ற சிந்தனையை கொண்டுள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டியது நமது கடமையாகும். இவ்வேளையில் எம் பள்ளி மாணவர்களின் இலக்கிற்காக நம்மால் முடிந்த உதவியை செய்வோம் என பெற்றோர்களில் ஒருவரான சசி தெரிவித்தார்.\nஜோர்ஜியாவில் நடைபெறும் போட்டியில் இப்பள்ளி மாணவர்கள் பங்கேற்பதற்கு உதவிக்கரம் நீட்ட விரும்புவர்கள் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கத்தைப் பெற்றுக் கொள்ளலாம். 0127154032, 0162881492\nPrevious articleஎம்ஆர்எஸ்எம் கல்லூரிகளில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது\nNext articleஇந்திரா காந்தி விவகாரம்: கூடிய விரைவில் பாரிஸுக்கு HVம் செல்வோம் \nபேரா மாநில இந்திய நிகராளியாக ம.இ.காவைச் சேர்ந்தவரையே நியமிக்க வேண்டும்\nமலேசிய முன்னேற்றக் கட்சி(எம்ஏபி) தனித்து போட்டியிட வேண்டும்\nபோலிச் செய்திகள் குறித்து மஇகா இளைஞர் பிரிவு புகார் செய்தது\nஆஸ்ட்ரோ தமிழ் ஒளியலையில் நீக்கப்பட்ட 3 அலைவரிசைகளுக்குத் தகுந்தப் பரிகாரம் காண கோரிக்கை\nமக்கள் தொகை கணக்கெடுப்பு : நாட்டின் திட்டமிடலுக்குத் துணை புரியும்\n75,000 புதிய பட்டதாரிகளின் எதிர்காலம் கோவிட்-19 ஆல் பாதிப்படையும் \nபேரா மாநில இந்திய நிகராளியாக ம.இ.காவைச் சேர்ந்தவரையே நியமிக்க வேண்டும்\nஅரசியல் தயாளன் சண்முகம் - July 8, 2020 0\nஈப்போ, ஜூலை 8- பேரா மாநிலத்தில் உள்ள இந்தியர்களின் விவகாரங்களைக் கவனிக்க ம.இ.கா.வைச் சேர்ந்த நிகராளியை நியமிக்க வேண்டும் என்று 50க்கும் மேற்பட்ட அரசு சாரா...\nமலேசிய முன்னேற்றக் கட்சி(எம்ஏபி) தனித்து போட்டியிட வேண்டும்\nஅரசியல் தயாளன் சண்முகம் - July 8, 2020 0\nகோலாலம்பூர், ஜூலை 08- மலேசிய முன்னேற்றக் கட்சி(ஏம்ஏபி) குறைந்தபட்சம் 36 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட தன்னை ஆயத்தப் படுத்திக் கொள்ள வேண்டும் என்று மலேசிய சமூக...\nபோலிச் செய்திகள் குறித்து மஇகா இளைஞர் பிரிவு புகார் செய்தது\nகுற்றவியல் தயாளன் சண்முகம் - July 8, 2020 0\nபுத்ராஜெயா, ஜூலை 8- மஇகா இளைஞர் பிரிவினர் நேற்று தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்துடன் சிறப்புச் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டனர். போலி முகநூல் பக்கங்கள் மற்றும்...\nபேரா மாநில இந்திய நிகராளியாக ம.இ.காவைச் சேர்ந்தவரையே நியமிக்க வேண்டும்\nமலேசிய முன்னேற்றக் கட்சி(எம்ஏபி) தனித்து போட்டியிட வேண்டு��்\nபோலிச் செய்திகள் குறித்து மஇகா இளைஞர் பிரிவு புகார் செய்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2011/12/blog-post_19.html", "date_download": "2020-07-08T07:49:17Z", "digest": "sha1:U46YHO57F3VUWNPYDPT34S4NPNBMAEDV", "length": 17239, "nlines": 284, "source_domain": "www.madhumathi.com", "title": "முத்தமே முதற்படி - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (19) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » அகக்கவிதை , கவிதை » முத்தமே முதற்படி\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nசபாஷ்....உதட்டில் ஆரம்பித்து.....கவிதை த்தீயா இருக்கு\nமுத்தங்கள் தீர்ந்து போன பின்... முத்தங்கள் தீருமா என்ன கவிஞரே... தொடர்கதை அல்லவோ... கவிதை மோகத் தீயை கொளுந்துவிட்டு எரிய வைக்கிறது.\nநல்லதொரு கவிதை பகிர்வுக்கு நன்றி\nஇரண்டு ஒன்றாகிறது..// அருமையான வரிகள்..\nமொத்தமும் தீர்ந்துப்போக யுத்தம் தொடுத்தாலும் தீராது உள்ளுணர்வுகள் பயணிக்க உயிர்பிக்கும் அன்பில் வளர்பிக்கும் என்றும் ........\nநனைந்து ஜலதோஷம் பிடித்து விட்டது கவிஞரே.\nஎன்னமா எழுதிரிங்க சார்... சான்சே இல்லை. கவிதை எழுதறவங்களை பார்த்த பொறாமையா இருக்கு சார் , கதை , கட்டுரை எப்படியோ ஒப்பேதிறலாம். ஆனா கவிதை நமக்கெல்லாம் சுட்டு போட்டாலும் வராது.\nகாதல் கதைகள் - எனக்கு 55 உனக்கு 25\nஇதுவே நான் மிக ரசித்து நகரமறந்த இடம்.\nசத்தமில்லாமல் சிந்தை கலைக்கும் ஒரு உன்னத படைப்பு ... வாழ்த்துக்கள் அன்பரே\nவேதியல் மாற்றத்தை அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள் கவிஞரே..\nவீழும் இருவர்க்கு இனிதே வளியிடை\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் அறியப்படும் நூல்கள் - பாட விளக்கத்தைப் பார்க்க அடைமொழியால் அறியப்படும் நூல்கள் - பாட விளக்கத்தைக் கேட்க\nடி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி - பாட விளக்��ம் அகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி - காணொலி விளக்கம்\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்-பாடவிளக்கத்தைப் படிக்க அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்-பாடவிளக்கத்தைக் கேட்க\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nஎங்களின் குட்டி தேவதைக்கு இன்று 3 வது பிறந்தநாள்\n காதல் செய்து கொண்டிருந்த நாட்களிலேயே திருமணம் புரிந்து ஐந்து ஆண்டுகள் கழித்துதான் குழந்தை பெற்றுக் கொள்ள...\nகவிஞரேறு வாணிதாசன் இயற்பெயர்: அரங்கசாமி என்ற எத்திராசலு புனைப்பெயர்: ரமி ஊர்:வில்லியனூர்(புதுவை) பெற்றோர்: அரங்க திருக...\nவலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..\nவலைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம். .\"லீப்ஸ்டர்\" என்ற விருது...\nடி.என்.பி.எஸ்.சி- எதுகை மோனை கண்டறிதல் பாகம் 29\n12. எதுகை, மோனை, இயைபு போன்றவற்றை கண்டறிதல் வணக்கம் தோழர்களே.. பாகம் 28 தன்வினை,பிறவினை பற்றி பார்த்தோம்.இப்பதிவில் எதுகை,மோ...\nபதிவர் சந்திப்பு பிரபல பதிவர்களை புறக்கணித்ததா\nவ ணக்கம் தோழமைகளே.. வெற்றிகரமாக நடந்து முடிந்த சென்னை பதிவர் திருவிழா பற்றிதான் இந்தப் பதிவும்.இத்தோடு பதிவர் சந்திப்பை பற்றிய பத...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/08/08/76500.html", "date_download": "2020-07-08T06:42:13Z", "digest": "sha1:7FZ6RNJ7L5LRUW26WXU5RJ55FRS76BZP", "length": 19559, "nlines": 207, "source_domain": "www.thinaboomi.com", "title": "விழுப்புரம் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, மிதிவண்டி பேரணி அமைச்சர் சி.வி.சண்முகம் துவக்கி வைத்தார்", "raw_content": "\nபுதன்கிழமை, 8 ஜூலை 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவிழுப்புரம் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, மிதிவண்டி பேரணி அமைச்சர் சி.வி.சண்முகம் துவக்கி வைத்தார்\nசெவ்வாய்க்கிழமை, 8 ஆகஸ்ட் 2017 விழுப்புரம்\nவிழுப்புரம் மாவட்டத்தில் 09.08.2017 அன்று நடைபெற உள்ள பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர். நூற்றாண���டு விழாவையொட்டி, கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாபெரும் மிதிவண்டி பேரணியை, கலெக்டர் .இல.சுப்பிரமணியன், தலைமையில், சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.\nவிழுப்புரம் மாவட்டத்தில் 09.08.2017 அன்று பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இவ்விழாவினை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாபெரும் மிதிவண்டி பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் 1300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.\nஇந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் .ரா.பிரியா, உதவி ஆட்சியர் (பயிற்சி) சிம்டன்ஜீத் சிங் கஹ்லான், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் இரா.குமரகுரு, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அ.பிரபு, மாநில கூட்டுறவு சர்க்கரை ஆலை இணைய தலைவர் கே.ஜி.பி.ஞானமூர்த்தி, முதன்மைக் கல்வி அலுவலர் ஜோ.ஆஞ்சிலோ இருதயசாமி, கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் .மல்லிகா, கள்ளக்குறிச்சி முதன்மைக் கல்வி அலுவலர் குமார், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ராஜேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 07.07.2020\nமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் முழு ஊரடங்கை அமல்படுத்த வாய்ப்பில்லை: தமிழகத்தில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை: சென்னையில் நவீன மருத்துவமனையை திறந்து வைத்து முதல்வர் பேச்சு\nதிண்டுக்கல், விருதுநகர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை தொடர்ந்து ரூ. 347 கோடியில் அரியலூரில் புதிய அரசு மருத்துவ கல்லூரி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை ��றுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nகொரோனா வைரசுக்கு காற்றில் மிதக்கும் தன்மை கிடையாது : சி.எஸ்.ஐ.ஆர் மீண்டும் உறுதி\nகொரோனா தடுப்பூசி பரிசோதனை ஒரு வாரத்திற்குள் தொடங்க திட்டம் : 10 மாநிலங்களில் நோயாளிகளுக்கு சோதனை நடத்த அனுமதி\n75 சதவீத தனியார் வேலைகள் சொந்த மாநிலத்தவருக்குத்தான் : புதிய மசோதாவுக்கு அரியானா அமைச்சரவை ஒப்புதல்\nபிரபல பாலிவுட் டான்ஸ் டைரக்டர் சரோஜ் கான் காலமானார் : அமைச்சர்கள், நடிகர்–நடிகைகள் இரங்கல்\nசாத்தான்குளம் சம்பவம்: நடிகர் ரஜினி கருத்து\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்: குடும்பத்தினருக்கு ரஜினிகாந்த் ஆறுதல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமுன்னாள் எம்.எல்.ஏ. மறைவு: இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். இரங்கல்\nசென்னை கிண்டியில் ரூ.127 கோடியில் கொரோனா சிறப்பு மருத்துவமனை: முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்\nமேலும் 3,616 பேருக்கு கொரோனா : தமிழக சுகாதாரத்துறை தகவல்\nகுவைத்தின் புதிய வெளிநாட்டு மசோதா: 8 லட்சம் இந்தியர்கள் வெளியேறும் சூழ்நிலை\nகொரோனா வைரஸ் காற்றில் பரவும் நோய் என அறிவியுங்கள் : உலக சுகாதார அமைப்புக்கு ஆய்வாளர்கள் கடிதம்\nகொரோனாவால் தலைவர் உயிரிழப்பு: உடலை திரும்ப பெற 6 பேரை கடத்திய அமேசான் பழங்குடிகள்\nஇந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை மறுத்த டிராவிட்: வினோத்ராய் வெளியிட்ட ரகசியம்\nரஜினியின் அறிமுக மியூசிக் மூலம் டோனிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனிருத்தின் வீடியோ வைரல்\nரஷ்யாவில் கால்பந்தாட்ட பயிற்சியின்போது கோல்கீப்பரை தாக்கிய மின்னல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nநடப்பு கல்வியாண்டில் 9 முதல் 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைக்க முடிவு : மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்\nபுதுடெல்லி : 9 முதல் 12-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. பாடச் சுமையை குறைக்க மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ...\nஅத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து முகக்கவசம், சானிடைசர் நீக்கம் : மத்திய அரசு அறிவிப்பு\nபுதுடெல்லி : கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கிய மார்ச் மாதத்தில் அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் ...\nசீனாவிலிருந்து இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கைகளை பரிந்துரைக்க வேண்டும் : வர்த்தக அமைச்சகத்திடம் பிரதமர் அலுவலகம் கோரிக்கை\nபுதுடெல்லி : சீனாவிலிருந்து இறக்குமதியைக் குறைக்கக்கூடிய நடவடிக்கைகளை பரிந்துரைக்குமாறு பிரதமர் அலுவலகம் வர்த்தக ...\n75 சதவீத தனியார் வேலைகள் சொந்த மாநிலத்தவருக்குத்தான் : புதிய மசோதாவுக்கு அரியானா அமைச்சரவை ஒப்புதல்\nசண்டிகார் : அரியானாவில் 75 சதவீத தனியார் வேலைகள் சொந்த மாநிலத்தவருக்கே என்ற மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் ...\nகொரோனா தடுப்பூசி பரிசோதனை ஒரு வாரத்திற்குள் தொடங்க திட்டம் : 10 மாநிலங்களில் நோயாளிகளுக்கு சோதனை நடத்த அனுமதி\nபுதுடெல்லி : கொரோனாவை கட்டுப்படுத்த உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பு மருந்து சோதனையை ஒரு ...\nபுதன்கிழமை, 8 ஜூலை 2020\n1இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை மறுத்த டிராவிட்: வினோத்ராய் வெளியிட்ட ரக...\n2ரஜினியின் அறிமுக மியூசிக் மூலம் டோனிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனிருத்...\n3ரஷ்யாவில் கால்பந்தாட்ட பயிற்சியின்போது கோல்கீப்பரை தாக்கிய மின்னல்\n4இங்கிலாந்து - மே.இந்திய முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் சவுதம்டனில் இன்று துவக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2018/12/06/06-12-2018/", "date_download": "2020-07-08T08:08:34Z", "digest": "sha1:O5VKSPFENWIBBOMS6EDFI4NJQZ2ZSMHO", "length": 12675, "nlines": 85, "source_domain": "adsayam.com", "title": "இன்றைய நாள் (06-12-2018) - Adsayam", "raw_content": "\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\n“கோபமாய் பேசும் பொழுது அறிவுதன் முகத்துக்கு திரையிட்டு கொள்கிறது…” : இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும்.\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு…\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\n06-12-2018 விளம்பி வருடம் கார்த்திகை மாதம் 20 ஆம் நாள் வியாழக்கிழமை.\nமேஷம்: சந்திராஷ்டமம் தொ���ங்குவதால் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபா ரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் மறைமுக விமர் சனங்கள் உண்டு. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nரிஷபம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்கு வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nமிதுனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nகடகம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள்பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபா ரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.\nசிம்மம்: எதிர்ப்புகள் அடங் கும்.மகளுக்கு நல்லவரன் அமையும். தாயாருக்கு வேலைச்சுமை, வீண்டென்ஷன்வந்துப் போகும். பயணங்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.\nகன்னி: துணிச்சலாக சிலமுக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமாக நடந்து கொள்வார்கள். விசேஷங்களை முன் னின்று நடத்துவீர்கள். அரசால் ஆதாயம்உண்டு. வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோ கத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப்பேசுவார்கள். தைரியம் கூடும் நாள்.\nதுலாம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக் குழப்பம் நீங்கி எதிலும் ஒருதெளிவு பிறக்கும். எதிர்பார்த்தஇடத்திலிருந்து நல்ல செய்திவரும். வியாபாரத்தில் புதுஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். புத்து ணர்ச்சி பெருகும் நாள்.\nவிருச்சிகம்: ராசிக்குள் சந்திரன்நுழைவதால் மற்றவர்களை நம்பி பெரிய ம��டிவுகள் எடுக்கவேண்டாம். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து நீங்கும். அதிகம் பேச வேண்டாம். எதிர்மறை எண்ணங்கள் வரக்கூடும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.\nதனுசு: எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். பிள்ளை களின் உணர்வுகளைப் புரிந்துக்கொள்ளுங்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nமகரம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நவீன மின்னலை சாதனங்கள் வாங்கு வீர்கள். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில்பாராட்டப்படுவீர்கள். சிறப்பான நாள்.\nகும்பம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சாதிக்கும் நாள்.\nமீனம்: கடந்த இரண்டுநாட்களாக கணவன-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும்.சில வேலைகளை விட்டுக்கொடுத்து முடிப்பீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனநிறைவு கிட்டும் நாள்.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம்\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\n(08.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(07.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\nபுபோனிக்: சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள் – என்ன…\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/12/15/2020-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-08T07:58:15Z", "digest": "sha1:3BTHCIPPG2RD4P4XVT4XUVTZHAQPAKB5", "length": 12988, "nlines": 84, "source_domain": "adsayam.com", "title": "2020 புத்தாண்டு பலன்கள்... கும்ப ராசிக்காரர்களே! குதூகலமான ஆண்டில் அடுக்கடுக்காக அடிக்கும் அதிர்ஷ்டம் - Adsayam", "raw_content": "\n2020 புத்தாண்டு பலன்கள்… கும்ப ராசிக்காரர்களே குதூகலமான ஆண்டில் அடுக்கடுக்காக அடிக்கும் அதிர்ஷ்டம்\n2020 புத்தாண்டு பலன்கள்… கும்ப ராசிக்காரர்களே குதூகலமான ஆண்டில் அடுக்கடுக்காக அடிக்கும் அதிர்ஷ்டம்\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nகும்ப ராசிக்காரர்களுக்கு வரப்போகிற புத்தாண்டில் அதிர்ஷ்கரமான ஆண்டாக பிறக்கப்போகிறது. உங்க பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி புதன் கிழமையில் பிறக்கிறது. இது அதிர்ஷ்டமான கால கட்டம். ஐந்தாம் வீட்டில் ராகு இருக்கிறார். லாப ஸ்தானத்தில் கிரகங்களின் கூட்டணி வலிமையாக அமைந்துள்ளது. வெற்றிகள் தேடி வரும். வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்னு பாடப்போறீங்க. உங்க ராசி நாதன் சனிபகவான் அவருடைய வீடான மகரத்தில் ஆட்சி பெறுவதால் கும்பம் ராசிக்காரர்களுக்கு எப்போதுமே கெடுதல் செய்ய மாட்டார்.\n2020ஆம் ஆண்டு புத்தாண்டு பிறக்கும் போதே கிரகங்கள் மிதுனத்தில் ராகு, விருச்சிகத்தில் செவ்வாய் தனுசு லக்னம் லக்னத்தில் கேது, குரு, சூரியன், சனி, புதன், மகரத்தில் சுக்கிரன் கும்பத்தில் சந்திரன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. கும்பம் ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு அருமையான அதிர்ஷ்டகரமான ஆண்டாக அமையப்போகிறது.\n2020 புத்தாண்டில் முக்கியமான கிரகப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சிதான்ஆண்டின் துவக்கமான ஜனவரியிலேயே தனுசு ராசியில் இருந்து மகரத்திற்கு திருக்கணிதப்படி சனி இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த கிரகப்பெயர்ச்சியால் கும்பம் ராசி காரர்களுக்கு என்ன நன்மைகள் நடக்கும் என்று பார்க்கலாம்.\nகும்பம் ராசிக்காரர்களுக்கு உங்க ராசிநாதன் சனி உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சனி அமர்கிறார். முக்கிய கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் உங்களுக்கு லாப ஸ்தானத்தில் குரு கேது சஞ்சரிக்கின்றனர். குருவின் சஞ்சாரம் மற்றும் பார்வையால் பலவித நன்மைகள் நடைபெறப்போகிறது.\nலாபத்தில் சனி, குரு கேது இணைந்துள்ளது. எட்டு மாதங்���ள் தனுசு ராசியில் குரு உடன் கேது இருக்கிறார். கும்பம் ராசிக்காரர்களுக்கு லாப குரு நல்ல வேலை கிடைக்கச் செய்வார். ஏழரை சனி காலம் என்பதால் புது புது எண்ணங்கள் ஏற்படும். ஐந்தாம் வீட்டில் ராகுவிற்கு குருவின் பார்வை கிடைக்கிறது.\n(08.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\n(07.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\n(06.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\n(05.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\nஎந்த வேலை செய்வதற்கு முன்பாக யோசித்து செய்யவும். 30 வயதிற்கு வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நல்ல வருமானம் வரும் காலம். இந்த வருஷம் நீங்க ரிஸ்க் எடுக்க வேண்டாம்.\nகும்பம் ராசிக்கு குரு 11ஆம் வீட்டில் இருப்பதால் திருமணத்திற்கு நல்ல காலம் வந்து விட்டது, குரு பார்வை உங்க ராசிக்கு ஐந்தாம் வீட்டின் மீது விழுவதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மழலை செல்வம் இல்லையே என்று ஏங்கி தவித்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குருவின் பார்வை பொன்னாக உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டின் மீது விழுகிறது. உங்கள் முயற்சிகளை அனைத்தும் வெற்றியாகும்.\nமாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றகரமான நேரம். நல்ல முன்னேற்றம் கிடைக்கும். உங்க படிப்புல இருந்த தடைகள் நீங்கும். நினைத்தது படிக்கலாம். குரு லாபத்தை கொடுப்பார். சுப செலவுகளை அதிகமாக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் முன்னேற்றம் இருக்கும். வெளிநாட்டு யோகம் கை கூடி வரப்போகிறது. ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது என்று பாடுவீர்கள். பொன் நகைகள் சேரும்.\nஇந்த ஆண்டு நோய் தொந்தரவுகள் நீங்கும். எதிரிகள் பிரச்சினை தீரும். ராகுவை குரு பார்ப்பதால் தொந்தரவுகள் நீங்கும். சந்தோஷங்கள் அதிகமாகும்.\nகுழந்தைகள் மீதான தொந்தரவுகள் நீங்கும் அவர்களின் உடல் நல தொந்தரவுகள் குணமடையும். வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். அலுலகத்தில் இருந்த தொந்தரவுகள் நீங்கும். தொழில் செய்பவர்கள் பணத்தை அதிகமாக முதலீடு செய்து பணத்தை முடக்க வேண்டாம். நிறைய கடன் கிடைக்கும். அதற்காக கிடைக்குதேன்னு ரொம்ப கடன் வாங்காதீங்க. புத்தாண்டினை நீங்க உற்சாகமாக வரவேற்க தயாராகுங்கள்.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களு��னும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஹோட்டல் ஊழியரை வலை வீசி தேடும் சச்சின்: தமிழில் டுவீட்\nபுத்தளத்தில் ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி\n(08.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(07.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(06.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(05.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(08.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(07.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\nபுபோனிக்: சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள் – என்ன…\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/15365", "date_download": "2020-07-08T07:12:59Z", "digest": "sha1:WJYJ3FYU2RC3NNGGCTVLKNDH3NKZPBMM", "length": 14402, "nlines": 150, "source_domain": "jaffnazone.com", "title": "கழிவு பொருட்களில் மோட்டாா் சைக்கிள் தயாாித்த கிளிநொச்சி மாணவன்..! | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nயாழ்.மாவட்ட செயலக வாசலில் வைத்து அரச உத்தியோகஸ்த்தர் மீது சரமாரி வாள்வெட்டு..\nசாள்ஸ் நிர்மலநாதனின் வாகனத்தை வழிமறித்த இராணுவம் தீவிர சோதனை.. தேர்தல் ஆணைக்குழு தலையீட்டால் 30 நிமிடங்களின் பின் இராணுவம் பின்வாங்கியது..\nமுல்லைத்தீவு உட்பட 5 மாவட்டங்களில் புதிய பல்கலைகழகம்.. பணிகளை ஆரம்பிக்க பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை..\nகிளிநொச்சி- இயக்கச்சி குண்டுவெடிப்பில் படுகாயமடைந்த குடும்ஸ்த்தர் உயிரிழப்பு.. தொடரும் தீவிர விசாரணை, மற்றும் கைது நடவடிக்கை..\nவடக்கின் பல பாகங்களில் இன்று புதன்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை\nகழிவு பொருட்களில் மோட்டாா் சைக்கிள் தயாாித்த கிளிநொச்சி மாணவன்..\nஉருத்திரபுரம்- எள்ளுக்காடு கிராமத்தை சோ்ந்த ப.கிருசாந்த் என்ற மாணவன் கழிவுகள் பொருட்களை கொண்டு சிறிய மோட்டாா் சைக்கிள் ஒன்றை உருவாக்கியுள்ளான்.\nவடிவமைத்த உந்துருளியை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் காரியாலயமான அறிவகத்தில் வைத்து செயற்படுத்திக்காட்டினார்.\nஉருத்திரபுரம் எள்ளுக்காடு கிராமத்தைச் சேர்ந்த கிளிநொச்சி இந்துக்கல்லூரியில் பொறியியல் தொழில்நுட்பப்பிரிவில் குறித���தமாணவன் கல்விகற்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nயாழ்.மாவட்ட செயலக வாசலில் வைத்து அரச உத்தியோகஸ்த்தர் மீது சரமாரி வாள்வெட்டு..\nசாள்ஸ் நிர்மலநாதனின் வாகனத்தை வழிமறித்த இராணுவம் தீவிர சோதனை.. தேர்தல் ஆணைக்குழு தலையீட்டால் 30 நிமிடங்களின் பின் இராணுவம் பின்வாங்கியது..\nமுல்லைத்தீவு உட்பட 5 மாவட்டங்களில் புதிய பல்கலைகழகம்.. பணிகளை ஆரம்பிக்க பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை..\nகிளிநொச்சி- இயக்கச்சி குண்டுவெடிப்பில் படுகாயமடைந்த குடும்ஸ்த்தர் உயிரிழப்பு.. தொடரும் தீவிர விசாரணை, மற்றும் கைது நடவடிக்கை..\nவடக்கின் பல பாகங்களில் இன்று புதன்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை\nஉங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' நாவிதன்வெளி பிரதேசத்தில் 3 ஆம் கட்ட வீடு நிர்மாணத்திற்கு அடிக்கல் நடப்பட்டது\nதனியார் வகுப்பிற்கு சென்ற பெண்களை சீண்டியதை நியாயம் கேட்கச்சென்ற இருவர் காயம்\nதமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரிக்காமல் விட்டால் எமது அடையாளங்கள் இல்லாமல் செய்யப்படும்\nயாழ்.மாவட்ட செயலக வாசலில் வைத்து அரச உத்தியோகஸ்த்தர் மீது சரமாரி வாள்வெட்டு..\nசாள்ஸ் நிர்மலநாதனின் வாகனத்தை வழிமறித்த இராணுவம் தீவிர சோதனை.. தேர்தல் ஆணைக்குழு தலையீட்டால் 30 நிமிடங்களின் பின் இராணுவம் பின்வாங்கியது..\nயாழ்.மாவட்ட செயலக வாசலில் வைத்து அரச உத்தியோகஸ்த்தர் மீது சரமாரி வாள்வெட்டு..\nகிளிநொச்சி- இயக்கச்சி குண்டுவெடிப்பில் படுகாயமடைந்த குடும்ஸ்த்தர் உயிரிழப்பு.. தொடரும் தீவிர விசாரணை, மற்றும் கைது நடவடிக்கை..\nவடக்கின் பல பாகங்களில் இன்று புதன்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை\nசென் பீற்றர்ஸ் தேவாலய படுகொலை நாளை சிவாஜி நினைவுகூரகூடாது.. தடைகோரி பொலிஸார் விண்ணப்பம், நாளை மன்றில் முன்னிலையாகிறார் சிவாஜி..\nயாழ்.வடமராட்சி கிழக்கு - உடுத்துறை கடற்கரைபகுதியில் பதற்றம்..\nகுருமன்காட்டு சந்தியில் புதிய இராணுவ சோதனைச் சாவடி\nசிறுவர் இல்லத்தில் மாணவி சடலமாக மீட்பு..\nவவுனியாவூடாக தலைமன்னார் நோக்கி பயணிக்கும் மிகப் பெரிய ஊர்திகள்\nவவுனியாவில் தமிழ் தேசிய மக்கள் முன்னனி வேட்பாளரின் பெயரில் பொலிசாருக்கு கடிதம்\nஉள்ளூர் வெடிகுண்டுகள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்பாம் – பெண் ஒருவர் கைது\nசாள்ஸ் நிர்மலநாதனின் வா��னத்தை வழிமறித்த இராணுவம் தீவிர சோதனை.. தேர்தல் ஆணைக்குழு தலையீட்டால் 30 நிமிடங்களின் பின் இராணுவம் பின்வாங்கியது..\nமன்னார் தேவாலயத்திற்குள் நடமாடி பீதியை ஏற்படுத்தியிருந்த நபரே யாழ்.பெரிய கோவில் வளாகத்தில் கைது செய்யப்பட்டார்..\nசிறுவர் இல்லத்தில் மாணவி சடலமாக மீட்பு..\nஉள்ளூர் வெடிகுண்டுகள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்பாம் – பெண் ஒருவர் கைது\nகிறிஸ்த்தவ தேவாலயங்களுக்கு உச்ச பாதுகாப்பு.. ஈஸ்டர் தீவிரவாதிகளைபோன்ற தோற்றத்தில் நடமாடியவரால் மீண்டும் தாக்குதல் நடக்கலாம் என அச்சம்..\nசாக்கடை அரசியலை சுத்தப்படுத்துவதற்காக இளைஞர்கள் களத்தில் இறங்க வேண்டும். அரசியலில் நடிப்பவர்களுடன் இணைந்து செயற்படமுடியாது.\nஇ.தொ.காவுக்கு மீண்டுமொரு முறை அரசியல் பலத்தை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் - கணபதி கணகராஜ் தெரிவிப்பு\n400 அரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து - இருவர் பலத்த காயம்\nமலையகத்திலும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில்....\nநுவரெலியா மாவட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் வெற்றி உறுதிசெய்யப்பட்டது. - உதயகுமார் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/audi-q3/is-audi-q3-available-through-csd-canteen.html", "date_download": "2020-07-08T08:01:29Z", "digest": "sha1:KLNNK5GPQWDQIQQLSZFFKB5GKG3MAX7Z", "length": 3602, "nlines": 117, "source_domain": "tamil.cardekho.com", "title": "Is Audi Q3 available through CSD canteen? க்யூ3 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஆடி க்யூ3\nமுகப்புபுதிய கார்கள்ஆடி கார்கள்ஆடி க்யூ3ஆடி க்யூ3 faqs ஐஎஸ் ஆடி க்யூ3 கிடைப்பது through CSD canteen\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 17, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 16, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 25, 2020\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/apple-s-new-spaceship-headquarters-005197.html", "date_download": "2020-07-08T07:44:26Z", "digest": "sha1:6NY5DAKSUAEND75WCUJ4R4Q3R3AKH5LK", "length": 20572, "nlines": 271, "source_domain": "tamil.gizbot.com", "title": "Apple's New 'Spaceship' Headquarters Again Today | ஆப்பிள் நிறுவனத்தின் புதிய அலுவலகம்...'ஸ்பேஸ்ஷிப்'..! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n2 min ago 1 வாரத்தில் 100000 டவுன்லோட்: டிக்டாக் மாற்று பங்கா ஆப்., வீடியோக்கு ரூ.1 லட்சம் வரை பரிசு\n1 hr ago வாட்ஸ்அப் செயலியுடன் இணையும் பேஸ்புக் மெசஞ்சர்.\n2 hrs ago பூமியின் ஜொலிக்கும் மக்கள் தொகை மேப் அதிக மக்கள் தொகை பட்டியலில் இந்தியாவுக்கு என்ன இடம்\n4 hrs ago வாட்ஸ்அப் செயலி மூலம் சேவை வழங்கும் சாம்சங்.\nNews தமிழ் வளர்த்த மதுரை.. மாஸ்க் போண்டா சுட்டு.. கொரோனா தோசை வார்த்து.. விழிப்புணர்வை ஊட்டுது பாருங்க\nMovies யாரும் அதைப்பத்தி பேசாம இருந்தாலே போதும்.. வனிதாவுக்காக வரிந்துக்கட்டிய பிக்பாஸ் பிரபலம்\nFinance SBI வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு\nAutomobiles எம்ஜி ஹெக்டர் ப்ளஸிற்கு போட்டி மாடல் டாடா கிராவிட்டாஸ் எஸ்யூவி கார் சோதனை ஓட்டம்...\nLifestyle தைராய்டு பிரச்சனை இருக்குதா அப்ப இந்த ஜூஸை தினமும் மறக்காம குடிங்க...\nSports சிஎஸ்கே அணியின் \"பாஸ்\"ஆகும் தோனி.. வெளியான தகவல்.. ரசிகர்கள் பரபரப்பு\nEducation காற்றில் பரவும் கொரோனா உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய அலுவலகம்...'ஸ்பேஸ்ஷிப்'..\nஆப்பிள் நிறுவனம் புதிதாக ஒரு அலுவலகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கு ஸ்பேஸ்ஷிப் என பெயரிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. இதை வதந்தி என சிலர் தெரிவித்தாலும் ஆப்பிள் தரப்பிலிருந்து இதுதொடர்பாக எந்த தகவல்களும் வெளியாகவில்லை.\nதகவல்களின் அடிப்படையில், இந்த ஸ்பேஸ்ஷிப் வடிவமைப்பு மிகவும் பிரம்மாண்டமாகவும், பிரம்மிக்கவைக்கும் வகையிலும் இருக்குமென்றே தோன்றுகிறது. அதற்கு சான்றுகள்தான் பின்வருபவை.,\nஇந்த ஆப்பிள் 'ஸ்பேஸ்ஷிப்' அலுவலகம் $2 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளதாம். மேலும் இது 300,000 சதுரஅடி பரப்பளவில் கட்டப்படவுள்ளது. அனைத்து அதிநவீன வசதிகளுடனும் வடிவமைக்கப்படும் இது வட்ட வடிவத்தில் அமைக்கப்படவும் உள்ளதாக தெரிகிறது. இதற்கான மாதிரி வடிவமைப்பு படங்களும் வெளியாகியுள்ளன. அவற்றை உங்களுக்காக இங்கே வெளியிட்டுள்ளோம். தகவல்கள் பின்வருமாறு\nஇன்றுமுதல் சாம்சங் கேலக்ஸி எஸ்4 இந்தியாவிலும்..எக்ஸ்க்ளூசிவ் படங்கள்\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய அலுவலகம்...'ஸ்பேஸ்ஷிப்'..\nஸ்பேஸ்ஷிப் - இதற்கான மாதிரி வடிவமைப்பு படங்களும் வெளியாகியுள்ளன. அவ��்றை உங்களுக்காக இங்கே வெளியிட்டுள்ளோம். தகவல்கள் பின்வருமாறு\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய அலுவலகம்...'ஸ்பேஸ்ஷிப்'..\nஸ்பேஸ்ஷிப் - இதற்கான மாதிரி வடிவமைப்பு படங்களும் வெளியாகியுள்ளன. அவற்றை உங்களுக்காக இங்கே வெளியிட்டுள்ளோம். தகவல்கள் பின்வருமாறு\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய அலுவலகம்...'ஸ்பேஸ்ஷிப்'..\nஸ்பேஸ்ஷிப் - இதற்கான மாதிரி வடிவமைப்பு படங்களும் வெளியாகியுள்ளன. அவற்றை உங்களுக்காக இங்கே வெளியிட்டுள்ளோம். தகவல்கள் பின்வருமாறு\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய அலுவலகம்...'ஸ்பேஸ்ஷிப்'..\nஸ்பேஸ்ஷிப் - இதற்கான மாதிரி வடிவமைப்பு படங்களும் வெளியாகியுள்ளன. அவற்றை உங்களுக்காக இங்கே வெளியிட்டுள்ளோம். தகவல்கள் பின்வருமாறு\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய அலுவலகம்...'ஸ்பேஸ்ஷிப்'..\nஸ்பேஸ்ஷிப் - இதற்கான மாதிரி வடிவமைப்பு படங்களும் வெளியாகியுள்ளன. அவற்றை உங்களுக்காக இங்கே வெளியிட்டுள்ளோம். தகவல்கள் பின்வருமாறு\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய அலுவலகம்...'ஸ்பேஸ்ஷிப்'..\nஸ்பேஸ்ஷிப் - இதற்கான மாதிரி வடிவமைப்பு படங்களும் வெளியாகியுள்ளன. அவற்றை உங்களுக்காக இங்கே வெளியிட்டுள்ளோம். தகவல்கள் பின்வருமாறு\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய அலுவலகம்...'ஸ்பேஸ்ஷிப்'..\nஸ்பேஸ்ஷிப் - இதற்கான மாதிரி வடிவமைப்பு படங்களும் வெளியாகியுள்ளன. அவற்றை உங்களுக்காக இங்கே வெளியிட்டுள்ளோம். தகவல்கள் பின்வருமாறு\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய அலுவலகம்...'ஸ்பேஸ்ஷிப்'..\nஸ்பேஸ்ஷிப் - இதற்கான மாதிரி வடிவமைப்பு படங்களும் வெளியாகியுள்ளன. அவற்றை உங்களுக்காக இங்கே வெளியிட்டுள்ளோம். தகவல்கள் பின்வருமாறு\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய அலுவலகம்...'ஸ்பேஸ்ஷிப்'..\nஸ்பேஸ்ஷிப் - இதற்கான மாதிரி வடிவமைப்பு படங்களும் வெளியாகியுள்ளன. அவற்றை உங்களுக்காக இங்கே வெளியிட்டுள்ளோம். தகவல்கள் பின்வருமாறு\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய அலுவலகம்...'ஸ்பேஸ்ஷிப்'..\nஸ்பேஸ்ஷிப் - இதற்கான மாதிரி வடிவமைப்பு படங்களும் வெளியாகியுள்ளன. அவற்றை உங்களுக்காக இங்கே வெளியிட்டுள்ளோம். தகவல்கள் பின்வருமாறு\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய அலுவலகம்...'ஸ்பேஸ்ஷிப்'..\nஸ்பேஸ்ஷிப் - இதற்கான மாதிரி வடிவமைப்பு படங்களும் வெளியாகியுள்ளன. அவற்றை உங்களுக்காக இங்கே வெளியிட்டுள்ளோம். தகவல்கள் பின்வருமாறு\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய அலுவலகம்...'ஸ்பேஸ்ஷிப்'..\nஸ்பேஸ்ஷிப் - இதற்கான மாதிரி வடிவமைப்பு படங்களும் வெளியாகியுள்ளன. அவற்றை உங்களுக்காக இங்கே வெளியிட்டுள்ளோம். தகவல்கள் பின்வருமாறு\n1 வாரத்தில் 100000 டவுன்லோட்: டிக்டாக் மாற்று பங்கா ஆப்., வீடியோக்கு ரூ.1 லட்சம் வரை பரிசு\n4500 கேம்கள் சீன ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கிய ஆப்பிள்- காரணம் தெரியுமா\nவாட்ஸ்அப் செயலியுடன் இணையும் பேஸ்புக் மெசஞ்சர்.\n iPhone xs max போனுக்கு 'ரூ.40,000' விலை குறைப்பா\nபூமியின் ஜொலிக்கும் மக்கள் தொகை மேப் அதிக மக்கள் தொகை பட்டியலில் இந்தியாவுக்கு என்ன இடம்\nஐபோன் ஷோரூம் சூறையாடல்: ஐபோன்கள் திருட்டு., ஆப்பிள் சொன்ன ஒரே வார்த்தை., ஆடிப்போன கொள்ளையர்கள்\nவாட்ஸ்அப் செயலி மூலம் சேவை வழங்கும் சாம்சங்.\nஇந்தியருக்கு 1லட்சம் டாலர்கள் சன்மானம் வழங்கிய ஆப்பிள் நிறுவனம்.\nமதியம் 11:59-க்கே ரெடியா இருங்க: ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் இன்று விற்பனை\nலேட்டஸ்ட் டிரெண்ட்: டாப் 8 மொபைல்கள்., யோசிக்காம வாங்கலாம்- பட்ஜெட் முதல் ப்ரீமியம் வரை\nஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல், வோடபோன்: வருடம் முழுவதும் டேட்டா வேணுமா இதான் ஒரே வழி\nமாஸ்க் போட்டு இது கஷ்டமா இருக்கு: இனிமே அந்த தொல்லை இருக்காது., அட்டகாச அப்டேட்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇன்டர்நெட் பிரச்சனை: கடுப்பில் சொந்தமாக 'டவர்' வைத்த பொதுமக்கள்\nGoogle Duo அறிமுகம் செய்த அட்டகாச வீடியோ காலிங் சேவை இனி இவ்வளவு பெரும் ஒரே அழைப்பிலா\nராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தும் நிறுவனங்கள், பறக்கும் புகார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5107:2019-05-09-02-07-24&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54", "date_download": "2020-07-08T08:24:49Z", "digest": "sha1:VWVM7KAAQ7KRN27I4UZWRE6KQK4WL276", "length": 32732, "nlines": 283, "source_domain": "www.geotamil.com", "title": "எனது , வ.ந.கிரிதரனின், மூன்று கவிதைகள் பற்றி...", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nஎனது , வ.ந.கிரிதரனின், மூன்று கவிதைகள் பற்றி...\nWednesday, 08 May 2019 21:05\t- வ.ந.கிரிதரன் -\tவ.ந.கிரிதரன் பக்கம்\nஎழுத்தாளர் மாலன் சாகித்திய அகாதெமிக்காக 'அயலகத் தமிழ்க் கவிதைகளின் த���குப்பு -'புவி எங்கும் தமிழ்க் கவிதை' என்னும் கவிதைத்தொகுப்பினைத் தொகுத்துள்ளார். அத்தொகுப்பு அண்மையில் வெளியாகியுள்ளது. அது பற்றி அறியத் தந்த மாலன் \" அன்புள்ள கிரிதரன், தேர் ஒருவழியாக புறப்பட்டுவிட்டது. உங்களது கவிதை இடம்பெற்றுள்ள அயலகத் தமிழ்க் கவிதைகளின் தொகுப்பு-புவி எங்கும் தமிழ்க் கவிதை- சாகித்திய அகாதெமியின் வெளியீடாக வந்துள்ளது. 22 நாடுகளில் வசிக்கும் தமிழ்க் கவிஞர்களின் 70 கவிதைகள் கொண்ட தொகுப்பு இது தமிழ்க் கவிதைகளின் விரிவிற்கும் ஆழத்திற்கும் சான்றளிக்கும் ஓர் அரிய நூல்\" என்றும் தனது மின்னஞ்சலில் குறிப்ப்ட்டுள்ளார். முதலில் இத்தொகுப்பு நூலிலுள்ள கவிதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்துள்ளதற்காக அவருக்கு நன்றி. அத்தொகுப்பினை வாசிக்க வேண்டுமென்ற ஆர்வத்தினை மாலனின் கடிதம் ஏற்படுத்துகின்றது. மேற்படி தொகுப்பில் எனது கவிதையொன்றும் இடம் பெற்றுள்ளது. \"நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'\" என்பது அக்கவிதையின் தலைப்பு, அக்கவிதையினையே கீழே காண்கின்றீர்கள்:\nகவிதை: நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'\nஉள்ளிருந்து எள்ளி நகைத்தது யார்\nநகைப்போ, நீ விளைவிக்கும் கோலங்களோ,\nஅல்லது உன் தந்திரம் மிக்க\nஇடம், வலம், மேல், கீழ்\nஒரு திசையினைத் தானே காட்டி\nஇரவி, இச் சுடர் இவையெல்லாம்\nஅண்மையில் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் தொகுத்து, மொழிபெயர்த்துத் தனது 'அநாமிகா ஆல்ஃபபெட்ஸ்' பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டுள்ள இருமொழிக் கவிதைத்தொகுப்பான 'Fleeting Infinity ( கணநேர எல்லையின்மை ) தொகுப்பிலும் எனது கவிதையொன்று வெளியாகியுள்ளது. அத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள எனது கவிதை: \"குதிரைத் திருடர்களே\n உங்களுக்கொரு செய்தி. - வ.ந.கிரிதரன் -\nஎன்னிடம் நல்ல குதிரைகள் பல உள்ளன.\nஅவற்றில் வேறுபாடு நான் பார்பபதில்லை.\nதிருடிய குதிரைகளை வெகு சாமர்த்தியமாக\nவிடுவதில் பலே கில்லாடிகள் நீங்கள்.\nஎன்னிடம் நீங்கள் திருடிய அல்லது\nஆனால் அவை முரட்டுக் குதிரைகள்.\n'ஓவியா பதிப்பக' உரிமையாளரும், எழுத்தாளருமான வதிலைப்பிரபா அவர்கள் வெளியிட்டு வரும் 'மகாகவி' சஞ்சிகையின் 'திசம்பர்' 2017 பன்னாட்டிதற் சிறப்பிதழிலும் எனது கவிதையொன்று வெளியாகியுள்ளது. அதன் தலைப்பு: \"காலவெளிப்பயணியின் நெடும் பயணம்\"\nகவிதை: காலவெளிப்பயணியின் நெடும் பயணம்\nஎன் வெப்ப மண்ணை, மேல் விரியும்\nநான் நீங்கியது நேற்றுத்தான் போல்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nதொடர் நாவல்: கலிங்கு (2003 -2015) - 8\nகட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரனும் இந்து/திராவிடக் கட்டடக்கலையும்\nகட்டடக்கலலைஞர் அஞ்சலேந்திரனும் இந்து/திராவிடக் கட்டடக்கலையும்\nமுகநூற் பதிவுகள்: \"மேடைப் பிரச்சினைகள் \" - க.பாலேந்திரா -\nமல்லிகை ஏடு தந்த மன்னவனே நீ வாழ்க \nஎழுதுவது எனது பழிவாங்கல்: கே.ஆர் மீரா\nஆய்வு: பாரதியார்கவிதைகளில் நாட்டுப்புற இசைக்கூறுகளும் தமிழ்ப்பண்களும்\nஆய்வு: தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழில் அணிநலன்\n'பெண்' இதழ் வெளியீடும் சவால்களும்\n'தமிழ்ப் புனைகதைகளில் பெண்; பாத்திரப் படைப்பு'.\nஉமையாழின் `CASS அல்லது ஏற்கனவே சொல்லப்பட்ட கதையில் சொல்லப்படாதவை\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்ட��மென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூ��ு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/page/11/", "date_download": "2020-07-08T08:35:50Z", "digest": "sha1:OYGO3B4IYVP2P4JGV4NTNTIIEQLA2JCG", "length": 13590, "nlines": 211, "source_domain": "www.patrikai.com", "title": "சினி ஆல்பம் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon - Part 11", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஏழு தோட்டாக்கள் படத்தின் புகைப்படங்கள்\nகத்தி சண்டை திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் புகைப்படங்கள்\nசினிமா பத்திரிகையாளர் சங்கம் தீபாவளி மலர் வெளியீடு விழா புகைப்படங்கள்\nகட்டப்பாவ கானோம் திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா புகைப்படங்கள்\nபைரவா திரைப்படத்தின் பார்த்திடாத புகைப்படங்கள்\nதேவி பத்திரிக்கையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nயாக்கை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nகொடி திரைப்படத்தின் புதிய புகைப்படங்கள்..\nஒட்டுமொத்த ஈழத் தமிழர்களை குற்றம் சொல்லவில்லை\n‘கன்னா பின்னா’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் சேரன் கலந்து கொண்டு பேசியபோது, “திருட்டு வி.சி.டிகளுக்கு காரணம் ஈழத்தமிழர்கள்தான் என்கிறார்கள்….\n‘பேய்’ஐ பார்த்தாரா ‘பரோட்டா’ சூரி\nதமிழ்திரைபடங்களில்முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வருபவர் “பரோட்டாசூரி” . இவர்வெண்ணிலாகபடிகுழு தொடங்கி வருத்தபடாத வாலிபர்சங்கம், ஜில்லா, வேதாளம்போன்ற பல வெற்றிபடங்களில் நடித்திருக்கிறார்…\nவிவாகரத்து மனு: குடும்பநல கோர்ட்டில் அமலா பால் இன்று தாக்கல்\nசென்னை: விவாகரத்து கோரி நடிகை அமலாபால் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நடகை அமலாபால் கணவர்…\nபுதுச்சேரியில் கொரோனா தீவிரம்… இன்று 112 பேர் பாதிப்பு.. ஆளுநர் மாளிகை மூடல்…\nபுதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் இன்று அதிகபட்சமாக 112 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. மேலும், ஆளுநர் மாளிகை ஊழியருக்கும்…\nமாவட்டங்களை சூறையாடும் கொரோனா.. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், மதுரை உள்பட மாவட்டங்களில் அதிக பாதிப்பு….\nசென்னை: தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் தொற்று பரவல் இதுவரை சென்னையை சூறையாடி வந்த நிலையில், தற்போது பல்வேறு மாவட்ட��்களில் தனது…\n2வது அமைச்சர்: தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா…\nசென்னை: தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதை யடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார்…\n24மணி நேரத்தில் 22,752 பேர்: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,42,417 ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 22,752 பேருக்கு…\n08/07/2020: சென்னையில் கொரோனா நோய் பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அனைத்து மாவட்டங்களிலும் பரவி வரும் நிலையில், சென்னையில் தொற்று பரவல் கடந்த இரு நாட்களாக…\nபிளஸ்2 கடைசி தேர்வு எழுதமுடியாத 32 ஆயிரம் மாணவர்கள் குறித்து இன்று அறிவிப்பு… அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னை: ஜூலை மாதம் முதல் வாரத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்த நிலையில், பின்னர்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/08/blog-post_562.html", "date_download": "2020-07-08T07:54:00Z", "digest": "sha1:KLLMM56IRJQOLKIO3BMZVLAAX2RJHRBA", "length": 5895, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "ஐ.நா விசேட அதிகாரி முஸ்லிம் விவகார அமைச்சுக்கு விஜயம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஐ.நா விசேட அதிகாரி முஸ்லிம் விவகார அமைச்சுக்கு விஜயம்\nஐ.நா விசேட அதிகாரி முஸ்லிம் விவகார அமைச்சுக்கு விஜயம்\nஇலங்கை விஜயம் செய்திருக்கும் ஐ.நா சமய சுதந்திரத்துக்கான விசேட அறிக்கையாளர் அஹ்மட் சஹீட் முஸ்லிம் கலாச்சார திணைக்களம் விஜயம் செய்து அங்கு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.\nஉயிர்த்த ஞாயிறு சம்பவத்திற்குப் பின்னர் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள், சமய, கலாசார ரீதியிலான பாதிப்புகள் தொடர்பிலான விடயங்களை தொடர்பாகவும் தற்போது நிலவும் சமய நல்லிணக்கம் தொடர்பாகவும் இதன் போது ஐ.நா அதிகாரி கேட்டறிந்து கொண்டார்.\nசமகால சம்பவங்கள் தொடர்பான தகவல்களை அவர்கள் கேட்டறிந்து கொண்டதற்கு இணங்க இது தொடர்பான முழுத் தகவல்களையும் முஸ்லிம��� சமய கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சு இந்தக் குழுவினரிடம் சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் ஹலீம் அவர்களுடைய அந்தரங்கச் செயலாளர் எம். எச். ஏ. பாஹிம் தெரிவித்தார்.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tmmk.in/2013/10/30/2013-10-30-14-00-15/", "date_download": "2020-07-08T08:26:31Z", "digest": "sha1:ONK6X6MZOWQRHXB6QFXOQWWSAXNUU54Z", "length": 22239, "nlines": 163, "source_domain": "www.tmmk.in", "title": "மதுவும்-மருத்துவமனையும் | Tamilnadu Muslim Munnetra Kazhagam (TMMK) Official Website", "raw_content": "\nகொரோனா தொற்றால் உயிரிழந்த பரமசிவம் என்ற சகோதரரை நல்லடக்கம் செய்த திருவாருர் மாவட்ட தமுமுக-மமக மனிதநேயர்கள்\nகொரோனா தொற்றால் இறந்த முதியவரை அடக்கம் செய்த மதுரை தெற்கு மாவட்ட தமுமுகவினர்\nகொரோனா தொற்றால் இறந்த சகோதரியை அடக்கம் செய்த செங்கல்பட்டு வடக்கு தமுமுகவினர்\nபேர்ணாம்பட்டில் நோய் தொற்றால் இறந்தவர் உடலை அடக்கம் செய்த தமுமுக\nஉடன்குடி நகரத்தில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய தமுமுக\nஈரோடு மாவட்டத்தில் அரசு மருத்துவமனைக்கு சுமார் 35000 ரூபாய் மதிப்புள்ள பழங்கள் மற்றும் முட்டைகள் வழங்கிய தமுமுக\nமுன்னணி மகப்பேறு மருத்து���ரின் இறுதிச் சடங்கிற்கு உதவிய தமுமுக-மமக தன்னார்வலர்கள் குழு\nகொரோன தொற்றால் உயிரிழந்த சகோதரரின் உடலை அடக்கம் செய்த திருச்சி தமுமுக\nதஞ்சையில் மருத்துவர் ஒருவர் நோய் தொற்றால் இறந்து விட்டார் அவரது உடலை அடக்கம் செய்த தமுமுக\nகூடலூரில் பல்வேறு பகுதிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கிய தமுமுக\nஇரண்டு நாள்களுக்கு முன்பு துபாய் ஜெபல்அலியில் உள்ள நமது தமுமுக சகோதரர் மன்சூர் என்னை தொடர்புக் கொண்டு தங்கள் ஊரை சார்ந்த மாற்று மத நண்பர் ஒருவர் உடல் நலம் சரியில்லாத காரணத்தால் துபாய் அல் பரஹா மருத்துவமனையில் சேர்ந்துள்ளார் இங்கு அவரை கவனித்து பார்ப்பதற்கு யாரும் இல்லை என்று தகவல் கொடுத்தார்,அதன் அடிப்படையில் நானும் துபாய் மண்டல தமுமுக தலைவர் அதிரை அப்துல் ஹமீத்,சென்னை முஹம்மத் பிலால் ஆகியோர் மருத்துவ மனையில் உள்ள அந்த நபரை சந்தித்து பேசினோம்.\nமருத்துவமனையில் பணியாற்றக் கூடிய உதவியாளர்களை அனுகி ஏதனால் இந்த நபருக்கு பாதிப்பு என்று கேட்ட போது அதிகமாக மது அருந்தியதால் அவரின் உடல் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்கள், மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் நபர் நாங்கள் வருவதற்கு முன்பு தான் அவர் பணியாற்ற கூடிய நிறுவனத்தின் பொறியாளர் சந்தித்து பேசியதாக கூறினார்,பொறியாளரின் அலை பேசி எண்ணை பெற்று தொடர்பு கொண்டு பேசினோம், மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் நண்பரின் PRO மருத்துவரை சந்தித்து பேசுவார் என்றும் மருத்துவர் அனுமதி கொடுத்தால் சிகிச்சை பெற்று வரும் நபரை தாய் நாட்டிற்கு அனுப்ப நிறுவனம் தயாராக உள்ளதாகவும் கூறினார்,\nபிறகு சகோதரர் பரமக்குடி இப்ராஹிம் அவர்களை தொடர்புக் கொண்டு சிகிச்சை பெற்று வரும் நபரின் நிறுவனத்தில் பேசும்மாறு கேட்டுக் கோண்டோம் அவரும் பேசி அதே பதிலை கூறினார்,\nஅமீரக தமுமுக நிர்வாகிகள் தலைவர் அப்துல் ஹாதி,ஹுசைன் பாஷா ஆகியோர்களின் ஆலோசனைகளையும் பெற்றோம், துபாய் தமுமுகவின் சார்பாகவும் சிகிச்சைப் பெற்றுவரும் நபரை தாயகம் அனுப்ப முயற்சிகள் நடைப் பெற்று வருகிறது .சிகிச்சை பெற்று வரும் நபரின் குடும்பத்தார்களும் நம்மிடம் பேசினார்கள்,இதனிடையே ஒரு சில சகோதர்கள் குடி காரனுக்கு ஏன் உதவ வேண்டும் என்று நம்மிடம் கேட்டார்கள் அதற்கு மனித நேயத்தின் அடிப்படைய���ல் உதவலாம் என்று பதில் கூறினோம்.\nஅருமை நண்பர்களே தாயகத்தில் இருந்து தனது வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற அடிப்படையில் ஆயிரக்கணக்கான நண்பர்கள் அயல் நாடுகளுக்கு பணியாற்ற செல்கிறார்கள் ஆனால் அவர்கள் சேரக்கூடிய நண்பர்கள் சரியில்லாத காரணத்தாலும் மற்ற காரணங்களாலும் மது போன்ற தீய பழக்கத்திற்கு அடிமையாகி தனது வாழ்நாளை இழக்கக்கூடிய சூழ்நிலைகளை பார்க்கிறோம், அவர்களின் குடும்பத்தார்களை பற்றி சிந்திக்காமல் அழிவை நோக்கி செல்லக் கூடிய நபர்களாக அவர்கள் இருப்பதை பார்க்கிறோம்,\nமகன் வருவான் என்ற எதிர்பார்ப்பில் முதுமை வயதை அடைந்த பெற்றோர்களும், கணவன் கை நிறைய சம்பாதித்து வருவார் குடும்ப கஷ்ட்டம் நீங்கும் என்ற சிந்தனையில் மனைவியும்,அண்ணன் வருவார் தனுக்கு திருமணம் நடத்தி வைப்பார் என்ற எதிர்பார்ப்போடு சகோதரிகளும்,தனது தந்தை வருவார் வரும் போது தனுக்கு பொம்மைகளை வாங்கி வருவார் என்ற எதிர் பார்ப்பில் பாசத்தோடு கள்ளம் கபடம் இல்லாத குழந்தைகளும் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்பதை தீய பழக்கத்திற்கு ஆளாக கூடிய நண்பர்களே சற்று சிந்தியுங்கள். இறைவனுக்கு அஞ்சி கொள்ளுங்கள் நேர்வழி பெறுவீர்கள்.\nமது அருந்தாதீர் வெளிநாட்டிலும் மட்டும் அல்ல உள் நாட்டிலும் உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ளாதீர்.\nநிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா அல் குர்ஆன்– 5 : 91\nPrevious குவைத்திலிருந்து சென்னை தலைமையகத்திற்கு…\nNext தமிழக அரசு பொது வேலை நிறுத்தம் அறிவிக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை\nஇஸ்லாமிய பெண் எழுத்தாளர் மரியம் ஜமீலா மரணம்\nமுஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை: பொங்கியெழுந்த முஸ்லிம் உலகம் – மக்கா உச்சி மாநாடு ஒரு சிறப்புப் பார்வை\nகாவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி: போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கருத்து\nஊடகங்களால் புறக்கணிக்கப்படும் பர்மிய முஸ்லிம்கள்\nஉலக முஸ்லிம்கள் உற்சாகமாக ரமளானைக் கொண்டாட ஆவலுடன் எதிர்நோக்கி���ிருக்கும் வேளையில், பர்மிய முஸ்லிம்களோ தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தவியாய் …\nமக்கள் உரிமை இந்த வார இதழில்…\nதமுமுக மமக சேவை குழு\nஇப்போது நமது தமுமுக செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்\nதமுமுக டெலிகிராம் குழுவில் இணைய இங்கே https://t.me/tmmkhqofficial க்ளிக் செய்யவும்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த பரமசிவம் என்ற சகோதரரை நல்லடக்கம் செய்த திருவாருர் மாவட்ட தமுமுக-மமக மனிதநேயர்கள்\nகொரோனா தொற்றால் இறந்த முதியவரை அடக்கம் செய்த மதுரை தெற்கு மாவட்ட தமுமுகவினர்\nகொரோனா தொற்றால் இறந்த சகோதரியை அடக்கம் செய்த செங்கல்பட்டு வடக்கு தமுமுகவினர்\nபேர்ணாம்பட்டில் நோய் தொற்றால் இறந்தவர் உடலை அடக்கம் செய்த தமுமுக\nஉடன்குடி நகரத்தில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய தமுமுக\nமனிதம் என்றால் என்னவென்று தமுமுக தோழர்களிடம் கேட்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ஜி.எம். அக்பர் அலியின் உருக்கம்\nவெளிநாடுகளில் இருந்து சென்னை,திருச்சி விமான நிலையங்களிற்கு வரும் புலம்பெயர் தமிழர்களுக்கு உதவ தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள் அறிவிப்பு\nசென்னை பல்கலைக்கழகத்தின் அரபு, உருது மற்றும் பார்சி துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் பி.நிசார் அஹ்மது மறைந்தார்\nதமிழ்நாட்டில் தடுப்பு முகாமில் 129 வெளிநாட்டு முஸ்லிம்களை வதைக்கும் எடப்பாடி அரசு; தமிழக அரசின் மனிதஉரிமை மீறலுக்கு சவுக்கடி கொடுக்கும் தி வையர் இதழ்\nகாவல்துறை சித்ரவதையால் தந்தை, மகன் மரணம் : சாத்தான்குளம் காவல்நிலைய அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய மமக வலியுறுத்தல்\nM.A.MOHAMED ALI: 04/06/2020 பெங்களூர் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹூ . பேராசிரி...\nSyed Abdul Kader: மாஷா அல்லாஹ்.... பொருத்தமான டேக் களை இட்டு பதிவு செய்தால், பின்னாட்களில் வரலாற்ற...\nMubarak: நல்ல முடிவு வாழ்த்துக் கள்...\nShajahan: தமுமுகவில் மீண்டும் இணைந்த சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள்\nShajahan: தமுமுகவில் மீண்டும் இணைந்த சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள்\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nமக்கள் உரிமை வார இதழ்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த பரமசிவம் என்ற சகோதரரை நல்லடக்கம் செய்த திருவாருர் மாவட்ட தமுமுக-மமக மனிதநேயர்கள்\nகொரோனா தொற்றால் இறந்த முதி���வரை அடக்கம் செய்த மதுரை தெற்கு மாவட்ட தமுமுகவினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/kamatta_10443.html", "date_download": "2020-07-08T08:49:01Z", "digest": "sha1:5R7CFWJJ352ZLKRBXZFPSVXMP7GBSK6Q", "length": 13029, "nlines": 210, "source_domain": "www.valaitamil.com", "title": "காமாட்டா - தமிழக நாட்டுபுற கலைகள் | Kamatta - Tamilnadu Folk Arts", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சிறுவர் தமிழகக் கலைகள்\nகாமாட்டா என்ற இக்கலை கரகாட்டத்தின் துணை ஆட்டம் ஆகும். இது இடை நிகழ்ச்சி ஆட்டமாகவே பெரும்பாலும் நிகழ்கிறது. இவ்வாட்டமானது தேவகோட்டை, காரைக்குடி போன்ற பகுதிகளிலேயே பெரும்பாலும் நிகழ்த்தப்படுகிறது. கரகாட்டப் பெண்களும், கோமாளியும் இதில் கலந்து கொள்கின்றனர். ஆடுகளத்தில் கரும்பு ஒன்று நடப்படும். அதைச் சுற்றி எரியும் பொருட்களைப் போட்டுத் தீ வைப்பர். இந்தத் தீயைச் சுற்றிக் கலைஞர்கள் மாரடிப்புப் பாடலைப் பாடி மார்பில் அடித்துக்கொண்டு ஆடுவர். இது இலாவணியின் தாக்கம் கொண்டது.\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nவர்மம் - இன்றைய தமிழர்கள் தொலைத்த பொக்கிஷங்களுள் ஒன்று \nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nநீதிக் கதைகள், தெனாலிராமன் கதைகள், பீர்பால் கதைகள், கதைசொல்லி-அனுபவங்கள், விழியன், ஜி.ராஜேந்திரன், திரைப்பட இயக்குநர் என்.குமார்,\nசிறுவர் விளையாட்டு - kids Game\nஅத்திலி புத்திலி தொடர், மற்றவை,\nவர்மம், ஆட்டங்கள், தற்காப்பு கலைகள், நாட்டுப்புறக் கலைகள்,\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nசிறுவர் நூல்கள்-Kids Books, சிறுவர் பத்திரிகைகள் -Kids Magazine, சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nபஞ்சாயத்து அமைப்பின் கட்டாய கடமைகள்\nமூட்டு வலி நீங்க இயற்கை மருத்துவம்\nபஞ்சாயத்து அமைப்பின் அவசியம் என்ன\nஊராட்சி வரலாறு அறிவோம் | History of the Panchayat\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/the-kashmir-pandit-community-who-kissed-and-thanked-the/c77058-w2931-cid318633-s11183.htm", "date_download": "2020-07-08T07:44:58Z", "digest": "sha1:ZE6LAXT522BVQG2MBGYJPPAAWHBYJFNW", "length": 3539, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "பிரதமரின் கையில் முத்தமிட்டு நன்றியை தெரிவித்த காஷ்மீர் பண்டித் சமுதாயத்தினர்", "raw_content": "\nபிரதமரின் கையில் முத்தமிட்டு நன்றியை தெரிவித்த காஷ்மீர் பண்டித் சமுதாயத்தினர்\nஅமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடியை போக்ரா சமுதாயத்தினரும், அமெரிக்க வாழ் காஷ்மீர் பண்டித் சமுதாயத்தினரும் சந்தித்தனர்.\nஅமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடியை போக்ரா சமுதாயத்தினரும், அமெரிக்க வாழ் காஷ்மீர் பண்டித் சமுதாயத்தினரும் சந்தித்தனர்.\n7 நாள் அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றடைந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஹூஸ்டன் நகரில் தற்போது இருக்கிறார். அங்கு பிரதமரை சந்தித்த போக்ரா சமுயாத மக்கள் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.\nஇதேபோல், காஷ்மீர் பண்டிதர்களின் தூதுக்குழு உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, புதிய காஷ்மீரை உருவாக்கியதற்காக, 7 லட்சம் காஷ்மீரி பண்டிதர்களை சார்பாக நன்றியை தெரிவித்து கொள்வதாக, தூதுக்குழுவில் ஒருவர் பிரதமரின் கையை முத்தமிட்டு நன்றியை தெரிவித்தார்.\nமேலும், காஷ்மீர் பண்டிதர்களை பிராந்தியத்திற்கு திர���ப்பி அனுப்பும் திட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு உதவ சமூகத் தலைவர்கள், பொருள் வல்லுநர்கள் மற்றும் முக்கிய பங்குதாரர்களை ஒன்றிணைக்க எங்கள் சமூகத்திலிருந்து ஒரு பணிக்குழு அல்லது ஆலோசனைக் குழு நிறுவப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/category/culture/", "date_download": "2020-07-08T06:56:51Z", "digest": "sha1:VRYQO7L2QAUVRWOT4S3MTEJT7P3YDRCY", "length": 11995, "nlines": 80, "source_domain": "nakkeran.com", "title": "பண்பாடு – Nakkeran", "raw_content": "\nதமிழ்மொழியில் கலந்திருக்கும் சமஸ்கிருத சொல்லை எப்படி கண்டுபிடிப்பது\nதமிழ்மொழியில் கலந்திருக்கும் சமஸ்கிருத சொல்லை எப்படி கண்டுபிடிப்பது V.E. Kuganathan சில அறிஞர்களின் கருத்துப்படி; கடைச்சங்ககாலத்தில் முல்லைப்பாட்டில் ஏறக்குறைய 3 விழுக்காடளவிலிருந்த இக்கலப்பு, ஒன்பதாம் நூற்றாண்டில் ( CE 9th century)திருவாசகத்தில் 7 விழுக்காடாக […]\nபுறநானூற்றுப் பாடல்களில் அறவாழ்வியல் கூறுகள்\nபுறநானூற்றுப் பாடல்களில் அறவாழ்வியல் கூறுகள் முனைவர் பெ.தனலட்சுமி புறநானூற்றுப்பாடல்கள் அறங்கள் போதிப்பனவாகும். அறமின்றி உலகில்லை என்பதற்கு இந்த புறநானூற்றுப்பாடல்களில் நிறைய காட்டுகள் உள்ளன. அறநெறிமுதற்றே அரசின் கொற்றம் என்றும் அறநெறிபிழைத்தால் அதற்கு அறமே கூற்று என்றும் […]\nதமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே நல்லிணக்கத்திற்கான வகிபாகம்:எழுத்தாளர்களின் பங்களிப்பும் பணிகளும்\n 2018 ஜூலை 13 வெள்ளிக்கிழமை: தமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே நல்லிணக்கத்திற்கான வகிபாகம்:எழுத்தாளர்களின் பங்களிப்பும் பணிகளும் கலாநிதி அமீர் அலி ( பொருளியல்துறை – மேர்டொக் பல்கலைக்கழகம், மேற்கு அவுஸ்திரேலியா) (அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய […]\nதனித்துவமும் ஜனரஞ்சகமும் கொண்ட பாடல்களை தந்தவர் ‘திரைக்கவித் திலகம்’\nதனித்துவமும் ஜனரஞ்சகமும் கொண்ட பாடல்களை தந்தவர் ‘திரைக்கவித் திலகம்’ Friday, January 10, 2020 மரபிலக்கியச் சாயல்களையும் தமிழ் மண்ணின் கலாசாரப் பெருமிதங்களையும் திரைப்பாடல்களில் வெளிப்படுத்திய மகத்தான பாடலாசிரியர் மருதகாசி. பாடலாசிரியர்களின் வரலாற்றில் கண்ணதாசனுக்கு […]\nமண்ணும் வானும் மறைந்தாலும் மறக்க முடியாத பாடல்கள்\nமண்ணும் வானும் மறைந்தாலும் மறக்க முடியாத பாடல்கள் Saturday, January 18, 2020 கி.மு., கி.பி. என்பது போல், க.மு., க.பி., எனத் தமிழ்த் திரை உலகில் வழங்கி வரும் இரு சுருக்கக் குறியீடுகள் […]\nதமிழர்களின் வரலாற்றை பறைசாற்றி முதன்முறையாக யாழில் உருவாகும் அரும்பொருள் காட்சியகம்\nதமிழர்களின் வரலாற்றை பறைசாற்றி முதன்முறையாக யாழில் உருவாகும் அரும்பொருள் காட்சியகம் January 20, 2020 Ramanan யாழ்ப்பாணத்தின் வரலாற்றில் முதன்முறையாக “சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்” உருவாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் எதிர்வரும் 25ஆம் திகதி […]\nபாரதியார் கவிதைகள் [Bharathiyar Kavidhaigal] “நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்; அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில் அவல […]\nஈழத்தில் ஆதியில் வாழ்ந்த இனங்கள்\n1 ஈழத்தில் ஆதியில் வாழ்ந்த இனங்கள் குமரிக்கண்ட கடல் கோள் உருவாகுவதற்கு முன்னரே கடல் கொண்ட அதாவது கடலால் அழிவுற்ற நாடுகளும் ஒன்றாக இருந்த இலங்கையில் வாழ்ந்த மக்களாக ,நாகர்கள் ,இயக்கர்அதாவதுயக்க்ஷர்கள், வேடர்கள் ,இடையர்கள் […]\n‘உன்னை அறிந்தால்.. நீ உன்னை அறிந்தால்….. அஹம் பிரம்மாஸ்மி ’\n‘உன்னை அறிந்தால்.. நீ உன்னை அறிந்தால்….. அஹம் பிரம்மாஸ்மி ’ தலைவர் நடித்த வேட்டைக்காரன் படத்தில் இடம் பெற்ற, கவியரசரின் வரிகளில், ‘மாமா’ மகாதேவன் அவர்களின் இசையில், தெய்வப்பாடகரின் கம்பீரக் குரலில் கேட்டாலே தன்னம்பிக்கையும் […]\nபாம்புக்கு பல்லில்தான் நஞ்சு விக்னேஸ்வரனுக்கு உடம்பெல்லாம் நஞ்சு\nஇலங்கை சுதந்திரம் பெறு முன்னர் தமிழ்த் தலைவர்கள் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தியிருந்தால், “தமிழ் ஈழம்” கிடைத்திருக்கும்\nஅரசியல் தீர்வுக்கான முயற்சிகளுக்குச் சமாந்திரமாக பொருளாதார மேம்பாட்டிற்காகவும் செயற்படுவோம்\neditor on அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணியேன் உறுப்புரிமையிலிருந்து இலங்கையை விலக்குவேன்\neditor on நீங்கள் எல்லோரும் உத்தமர்தானா\neditor on அரசியல் ஏமாளி சுதந்திரன்\nபிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூவிற்கு கொரோனா வைரஸ் தொற்று July 7, 2020\nடிக் டாக் ஹாங்காங்கில் இருந்து வெளியேறியது; சீனாவின் சட்டத்தால் திடீர் நடவடிக்கை July 7, 2020\nசென்னைக்கு மற்றுமொரு பேராபத்து: “மீண்டும் பெருவெள்ளம் ஏற்படலாம்” - எச்சரிக்கும் ஐஐடி ஆய்வு July 7, 2020\n'சென்னை வெள்ளம் மீண்டும் வரலாம்' - ஓர் எச்சரிக்கை July 7, 2020\nஇன்றைய கொரோனா வைரஸ் செய்தி: தமிழகம், இந்தியா, சர்வதேச எண்ணிக்கை என்ன\nசாத்தான்குளம் வழக்கை சிபிஐ விசாரிக்க அறிவிக்கை - ஒப்படைக்க தயாராகும் தமிழக அரசின் சிபிசிஐடி July 7, 2020\nஇந்தியா - சீனா எல்லை பதற்றம்: உண்மையில் படைகளை விலக்குகிறதா சீனா\nகொரோனா வைரஸ்: 'தமிழக அரசின் முடிவுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது' - எடப்பாடி பழனிசாமி July 7, 2020\nபாலியல் அத்துமீறல்: 'இலங்கை பெண்களுக்கு பாதுகாப்பான நாடா' - ரஷ்ய இளம்பெண் ஃபேஸ்புக்கில் கேள்வி July 7, 2020\nகுவைத் புதிய சட்டம்: 8 லட்சம் இந்தியர்கள் எதிர்காலம் என்னாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D&si=0", "date_download": "2020-07-08T07:54:25Z", "digest": "sha1:OA756YDNE3HO7ZDYRG75B7MBCHUEXSGZ", "length": 20067, "nlines": 309, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » நேபாளம் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- நேபாளம்\nநேபாளம் மன்னராட்சி to மாவோயிஸ்ட் ஆட்சி - Nebalam\nஎழுத்தாளர் : ஆதனூர் சோழன் (Aathanoor Soozhan)\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\nநான் சுவாசிக்கும் சிவாஜி - Naan Suvasikkum Shivaji\nஇமயம் படத்திற்காக, நேபாளம் காட்மண்டு நகரில், படப்பிடிப்பு நடத்தினார் முக்தா ஸ்ரீனிவாசன். அங்கு, ‘மாயாலு’ என்ற ஓட்டலில், நாங்கள் அனைவரும் தங்கினோம். சிவாஜியும், கமலாம்மாவும் மட்டும், சற்று தள்ளி இருந்த, ‘சோல்டி ஓபராய்’ என்ற நட்சத்திர ஓட்டலில், தங்க வைக்கப்பட்டனர். அங்கு [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : ஒய்.ஜீ. மஹேந்திரா\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஉலகம் சுற்றினேன், இலங்கை,நேபாளம்,கயானாவும் கரிபீயன் கடலும் போன்ற பல நூல்களில் தனது பயண அனுபவங்களை, அந்த நாட்டு பூகோளம், சரித்திரம், பொருளாதாரம், மக்களின் வாழ்கைக, சுற்றுலா தலங்கள் என பலவற்றைக் குறித்து எழுதியுள்ளார். அவரின் நூல்கள் என்னுள் இத்தகைய நுலைகளைப் படிக்க [மேலும் படிக்க]\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : இரத்தின நடராசன்\nபதிப்பகம் : ஏகம் பதிப்பகம் (Yegam Pathippagam)\nராகுல்ஜியின் சுயசரிதை (இரண்டு பாகங்கள் கொண்ட இரண்டு புத்தகங்கள்)\nராகுல்ஜி சிறுவயதிலேயே வீட்டைவிட்டு வெளியே ஊர் சுற்றக் கிளம்பியதிலிருந்து அவரது வாழ்நாள் முழுவதுமான அவரது பயணங்களும் அனுபவம், படிப்பு, ஆய்வு, எழுத்���ு, தேடல் என அனைத்து வாழ்நிலைகளும் இந்நூலில் தன்வரலாறாக எழுதப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் காசி, திருப்பதி, உஜ்ஜயினி, காஞ்சிபுரம், பெங்களூர், விஜயநகரம், அகமதாபாத், [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : ஏ.ஜி. எத்திராஜுலு\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nமரியாதையாக வீட்டுக்குப் போங்கள் மகாராஜாவே\n'இந்தியாவைச் சுற்றி இருக்கும் எந்த தேசத்தை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். ஏதோ ஒரு காலத்தில் எந்த நாட்டிடமாவது அடிமைப்பட்டுத்தான் இருக்கும். சீனாவின் ஒரு பகுதியைக் கூட கொஞ்சநாள் ஜப்பான் களவாடி வைத்திருந்தது.\nஆனால் இந்த ஆக்கிரமிப்பு, ஏகாதிபத்தியம், அடிமை வாழ்க்கை போன்ற எந்தத் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : என். சொக்கன் (N. Chokan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\n\"இந்தியாவில் ஆழமாகக் காலூன்றியிருக்கும் மூன்று சர்வதேச வலைப்பின்னல்களால், இந்திய ஒருமைப்பாடு அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவருகிறது. 1. பாகிஸ்தானுடன் தொடர்புடைய இஸ்லாமிய அடிப்படைவாதம். 2.நேபாளம் போன்ற நாடுகள்வழியாக, சீனாவால் தூண்டிவிடப்படும் மாவோயிஸ, மார்க்ஸிய அடிப்படைவாதம். 3. மேற்கத்திய உலகால் மனித உரிமைப் போராட்டம் என்ற [மேலும் படிக்க]\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : அரவிந்தன் நீலகண்டன்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஇன்று, அன்று என்றில்லாமல் தொன்று தொட்டு சக்தி வழிபாடு நிலவி வருகிறது நம் நாட்டில். தட்சன் நடத்திய யாகத்தில் தனது உயிரை மாய்த்துக் கொண்ட தாட்சாயினியின் உடலை சிவன் சுமந்து மிக துயரத்தில் திரிந்து கொண்டிருப்பதைப் பார்த்த மஹாவிஷ்ணு, சக்தியின் உடலை [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nபதிப்பகம் : கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)\nபதிப்பகம் : புலம் பதிப்பகம் (Pulam Pathippagam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உ��்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nகோவி.லெனின், வேணு, சுற்று சூழல் பாதுகாப்பு, ஏற்றுமதியில் சந்தேகங்களா, சந்திரன், கம்போடியா, விழி.பா.இதயவேந்தன், சர சாஸ்திரம், ஆன்மீகத்தின், தீரன் சின்னமலை, சு அறிவுக்கரசு, துர்கா, manaivi, அம்புப் படுக்கை, வருங்கா\nசித்தர்களின் குண்டலினி மகாசக்தி -\nஇலக்கியச் சாரலில் அறிவியல் துளிகள் - Ilakiya Saaralil Ariviyal Thuligal\nஉயிர் காக்கும் உணவு மருத்துவம் -\nபட்டைய கிளப்பு (ப்ராண்ட் பற்றிய க்ராண்ட் அறிமுகம்) - Pattaiya Kilappu (Brand Patriya Grand Arimugam)\nவெற்றி உங்களைத்தேடி வரும் -\nமக்களுடன் என் அனுபவங்கள் (குன்னம் தொகுதி எம்.எல்.ஏவின் உணர்வும் பகிர்வும்) -\nகுழந்தைகளுக்கான குட்டிக் கதைகள் -\nஇந்தியா வரலாறும் அரசியலும் -\nஶ்ரீ கோவிந்த நாமாவளி -\nகிச்சன் கிளினிக் - Kitchen Clinic\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&si=2", "date_download": "2020-07-08T07:37:26Z", "digest": "sha1:3OOXLNLH2G3DWVHTHSYHIY75KOPWUJXH", "length": 13552, "nlines": 257, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy ராஜேந்திரகுமார் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- ராஜேந்திரகுமார்\nவால்களின் அத்தனை பெரிய வெற்றிக்கு முக்கியமான காரணம், அதில் இழையோடும் நகைச்சுவை. இது கிச்சுகிச்சு மூட்டுகிற நகைச்சுவை அல்ல. உரக்கச் சிரிக்க வைக்கிற நகைச்சுவையும் அல்ல. ஆனால் படிக்கிற போதெல்லாம், படித்து முடிக்கிற போதெல்லாம் எண்ணி எண்ணி நமக்குள் நாமே புன்னகை [மேலும் படிக்க]\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nபதிப்பகம் : விஷ்ராம்ஸ் பதிப்பகம் (Manimegalai Prasuram)\nபதிப்பகம் : நிவேதிதா புத்தக பூங்கா (Nivethitha Puthaga Poonga)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வே���ு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nவேதாத்திரி மகரிஷியும், மனித சமூக சாரம், பால் பண்ணைத் தொழில், Uyarvu, Rr, திணை மயக்கம், நேர்மையான, நூல்களுக்கான, நாம, அர க்கு மா லி கை, At Home, மிர்த்தி, பாடுவோம், துள்ள, விகடன் 1000\nகருநீலக் கண்கள் (old book rare) -\nபெரியாரைக் கேளுங்கள் 20 தொழிலாளர் -\nகலைஞர் மு. கருணாநிதி படைப்புமொழியின் இலக்கண இயல்புகள் - Kalaignar Mu.Karunanidhi PadaippuMozhiyin Ilakana Iyalbugal\nஓசோன் படலத்தில் ஓட்டை -\nகீதாஞ்சலியின் பெருமை (old book rare) -\nதகவல் அறியும் உரிமை சட்டம் ஒருபார்‌‌வை -\nமீண்டும் ஜென் கதைகள் - Meendum Zen Kadhaigal\nஉங்கள் ஆற்றல்களைப் பணமாக்குங்கள் - Ungal Attralgalai Panamaakkungal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=honesty&si=0", "date_download": "2020-07-08T08:10:23Z", "digest": "sha1:AEVODVVQQYJXKA7GMVVJTYSC3N3S5QKS", "length": 16106, "nlines": 287, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » honesty » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- honesty\nமுன்கதை சுருக்கம் - MunKathai Surukkam\nஉன் கதை ஒரு beautiful human interest story உன் ஆவல், அறிவு, துன்பம், அனுபவங்கள், சிரிப்பு, சந்தோஷங்கள் இவற்றை வாசகருடன் பகிர்ந்து கொண்ட போது, உன் கதை ஒரு இலக்கிய அனுபவமாகிறது. உனக்கல்ல; வாசகருக்கு. உன் எழுத்திலே நான் ரசித்தது [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : பாலகுமாரன் (Balakumaran)\nபதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஎழுத்தாளர் : Ya.Su. Rajan\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஎழுத்தாளர் : ஜெயகாந்தன் (Jayakanthan)\nஅன்புள்ள ஜீவா - Anbulla Jeeva\nவிவரிப்புக்கு அப்பாற்பட்ட எளிமை. அதிகபட்ச நேர்மை. உள்ளத்தில், வாக்கில் சத்தியம்.ஜிவாவின் முக்கிய அடையாளங்கள் இவை.தன்னலமற்ற போராளியாக ஜிவா பரிணமித்த போது இந்த அடையாளங்களே அவரது ஆயுதங்களாகவும் மாறின.காந்தியத்தில் தொடங்கி, சுயமரியாதை இயக்கத்தைத் தொட்டுப் பிடித்து, பின்னால் பொதுவுடைமை இயக்கத்தில் தன்னைக் கரைத்துக்கொண்டவர் [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : ஆர். முத்துக்குமார் (R. Muthukumar)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nEasy english word book, மூ து ரை, module, இலக்கியத் தென்றல், Actress, MEER, காட்டு மரங்கள், சங்கரர், Krishna I - Krishna Endra Manithanum, சச்சின், அமெரிக்க ஜனாதிபதி, ஏணி, கண்ணீரால் காப்போம், டிரேடிங், அறிவுமதி\nதேர்ந்தெடுத்த மலையாளச்சிறுகதைகள் - Thernthedutha Malayalasirukathaigal\nயோகம் தரும் சனி பகவான் -\nதொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை -\n90களின் தமிழ் சினிமா -\nஞானத்தின் பிறப்பிடம் - Gnanathin Pirapidam\nகிருஷ்ணனின் ரகசியம் - Krishanin Ragasiyam\nஅப்பாஸ்பாய் தோப்பு - Appasbai Thoppu\n1000 பயனுள்ள வீட்டுக்குறிப்புகள் - 1000payanulla Veetu Kurippugal\nமருதநாயகம் கான்சாகிப் - Maruthanayagam Khansahib\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF-2/", "date_download": "2020-07-08T07:43:02Z", "digest": "sha1:TWHFVFKEZZOR2PQVL2QAJQGJFLJ6GL5Y", "length": 7197, "nlines": 73, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "உடம்பில் உப்புசத்து அதிகரித்துவிட்டதா? இந்த உணவை சாப்பிடுங்கள் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nநீரிழிவு நோயோளிகளுக்கு சிறந்த உணவான சோளத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.\nஆற்றல் – 349 கி.கலோரி\nகொழுப்பு – 1.9 கி\nமாவுச்சத்து – 72.6 கி\nகால்சியம் – 25 மி.லி\nபீட்டா கரோட்டின் – 47 மி.கி\nதயமின் – 0.37 மி.கி\n1. சோளத்தில் அதிகளவு மாவுசத்து, நார்சத்தும் அடங்கியுள்ளதால் இது ஒரு சக்தி தரும் உணவாக திகழ்கிறது.\n2. குலூட்டான் எனும் வேதிப்பொருள் சோளத்தில் இல்லாத காரணத்தால் கோதுமை ஒவ்வாமை உள்ளவர்களும் சோளத்தை சாப்பிடலாம்.\n3. கோதுமையில் உள்ள புரதத்தைவிட சோளத்தில் உள்ள புரதம் சிறப்பு வாய்ந்தது.\n4. சோளத்தில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளதால் இது மல��்சிக்கலுக்கு ஏற்ற உணவாகவும் உள்ளது.\n5. நீரிழிவு நோயை குறைக்கும் தன்மை கொண்டதால் நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறந்த உணவாகும்.\n6. சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி இதற்கு இருப்பதால், உடம்பில் உள்ள உப்பைக் கரைக்கும் தன்மை உண்டு.\nசோள மாவையும், கோதுமை மாவையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். அத்துடன் நெய், உப்பு, மல்லித்தழை சேர்த்து சற்று இளம் சூடான தண்ணீர் கொண்டு நன்கு பிசைந்து சிறிது நேரம் வைத்தபின் கனமான ரொட்டிகளாக திரட்டி தோசைக்கல்லில் எண்ணெய் சேர்த்து சுட்டெடுங்கள்.\nசர்க்கரை நோயாளிகள் தினமும் இரவு உணவாக சோள ரொட்டியை எடுத்து வருவதன் மூலம், அவர்களது சர்க்கரை வியாதி குறைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது.\nகொழுப்பை குறைக்க சோள ரொட்டி மிகவும் உதவும்.\nஉளுந்தையும் வெந்தயத்தையும் சேர்த்து போதுமான நீரில் ஊற விடவும். பொதுவாய் உளுந்து 1 மணி நேரம் ஊறினால் போதுமானது.\nஅரிசியையும் சோளத்தையும் தனித்தனியாக போதுமான நீரில் ஊற வைக்கவும், இரண்டுமே 6 மணி நேரம் ஊற வேண்டும்.\nஇட்லிக்கு அரைப்பது போல முதலில் உளுந்தை பூக்க பூக்க அரைத்து எடுத்துக்கொண்டு, அதன் பிறகு அரிசி, சோளம் இரண்டையும் நன்கு அரைக்கவும்.\nபின் இரண்டையும் உப்பு சேர்த்து நன்கு கலந்து 10 மணி நேரம் புளிக்க வைக்கவும், பின்னர் சுடச்சுட இட்லிகளை வேக வைத்து எடுக்கவும். மிருதுவான, ருசியான சோள இட்லி தயார்.\nசோள இட்லியில் அதிக அளவில் இரும்புச்சத்து உள்ளதால் கர்ப்பிணிகள், குழந்தைகள் தினமும் சாப்பிடலாம்.\nரத்தசோகையைத் தடுத்து நல்ல ஆரோக்கியத்தை தரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/190160?ref=archive-feed", "date_download": "2020-07-08T06:56:22Z", "digest": "sha1:RRB3PY57FT73V2HYZGXQCH52ID62B6OZ", "length": 10022, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "தமிழர்களே! வைரமுத்து எனும் தமிழனின் சாபம் சும்மாவிடாது: சின்மயி புகாருக்கு கருத்து - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n வைரமுத்து எனும் தமிழனின் சாபம் சும்மாவிடாது: சின்மயி புகாருக்கு கருத்து\n‘மீ டூ' ஹேஷ்டேக் மூலம் கவிஞர் வைரமுத்து மீது பின்னணிப் பாடகி சின்மயி பாலியல் புகார் கூறியது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇது தொடர்பாக தொடர்ந்து பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார் சின்மயி.\nஇந்த விவகாரம் தொடர்பாக ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் விஜய் மில்டன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:\nகவிஞர் வைரமுத்து அவர்கள் வெறும் கவிஞரல்ல, வெறும் கலைஞரல்ல. தமிழ்நாட்டின் பல அடையாளங்களில் அவரும் ஒருவர், பல தேசிய விருதுகள் பெற்று நம் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தவர் பல காவியங்கள் படைத்து நம் தமிழ்மொழிக்கு சிறப்பு சேர்த்தவர் \nஇன்று பாடகி திருமதி . சின்மயி அவர்களால் பாலியல் பழி சுமத்தப்பட்டிருக்கிறார். சின்மயி வார்த்தைகளில் உண்மை இருக்கலாம், உண்மை இல்லாமலும் இருக்கலாம் சின்மயி சொன்ன வார்த்தைகளை மட்டும் வைத்துக்கொண்டு இன்று ஊடகங்களும் , பத்திரிகைகளும் வலைதளங்களும் விவாதமேடை, பட்டிமன்றம், கருத்தரங்கம் என்று வைரமுத்து அவர்களின் புகழை நாறடித்துக் கொண்டிருக்கிறது\nஒருவேளை பின்னாளில் சின்மயி வார்த்தைகள் பொய்யாய் இருக்கும் பட்சத்தில் ஒருவரின் புகழை போட்டிபோட்டுக்கொண்டு வெட்டி கூறு போட்டவர்கள் பொறுப்பேற்பார்களா\nஆதாரமில்லாத குற்றச்சாட்டிற்கு ஏன் இவ்வளவு அவசரமாக ஆதரவு பரபரப்பு \nசின்மயி குரல் கொடுப்பது அவர் உரிமை. அதை தவறென்று சொல்லவில்லை ஆனால் தமிழோடு தமிழாய் வாழ்ந்தவனை தமிழ்க் குரல்கள் தகர்த்துக் கொண்டிருக்கின்றன.\nதமிழர்களே, தமிழுக்காக வாழ்பவனை ஏன்டா தமிழனாய் பிறந்தோம் என்று நினைக்க வைத்துவிடாதீர்கள்\nஒருவேளை வைரமுத்து அவர்களின் பக்கம் நியாயம் இருந்தால் அந்தத் தமிழனின் சாபம் நம்மை சும்மா விடாது இந்த விஷயத்தில் பொறுமை தேவை என்பதே என் எண்ணம் \nகாய்த்த மரம் கல்லடிபடத்தான் செய்யும், ஆனால் இங்கே கல்லடிபடுவது தமிழ்மரம் தமிழா பொறுமை காப்போம் நியாயம் எதுவோ அது வெல்லட்டும் என்று பதிவிட்டுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல��ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/indigenous", "date_download": "2020-07-08T08:31:16Z", "digest": "sha1:VJRSXNPGTEOSRRLFYUYCF4GGBZWAKGQ4", "length": 5111, "nlines": 109, "source_domain": "ta.wiktionary.org", "title": "indigenous - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவேளாண்மை: உள்நாட்டுக்குரிய; சுதேசி; நாட்டு\nவேற்றிடத்திலிருந்து கொண்டு வரப்படாதது. ஓரிடத்திற்கே அல்லது இயல்பாக வாழும் இடத்திற்கே உரியது. புலி நம் நாட்டுக்குரியது.\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 31 சனவரி 2019, 23:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/03/30115806/DMK-gave-1-crore-to-CM-Relief-fund-for-corono-prevention.vpf", "date_download": "2020-07-08T08:41:08Z", "digest": "sha1:3YGW6TFN2SM2JTYF7AAJJQUXI7IQTM43", "length": 11898, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "DMK gave 1 crore to CM Relief fund for corono prevention works : MK Stalin || கொரோனா தடுப்பு பணிகளுக்காக திமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி: மு.க ஸ்டாலின்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக திமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி: மு.க ஸ்டாலின்\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக திமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nகொரோனா தடுப்புப் பணிகள் மற்றும் நிவாரண உதவிகளுக்காக திமுக அறக்கட்டளை சார்பில் தமிழ்நாடு முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் நிதி அளிக்கப்படுகிறது என, அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.\nஇது தொடர்பாக, திமுக தலைமைக் கழகம் இன்று (மார்ச் 30) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், \"கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் மற்றும் நிவாரண உதவிகளுக்காக திமுக அறக்கட்டளை சார்பில் தமிழ்நாடு முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் நிதி அளிக்கப்பட��கிறது. மேற்கண்ட நிதி ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்\" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1. திமுகவில் இருந்து விலகிய வி.பி.துரைசாமி தமிழக பாஜக துணை தலைவராக நியமனம்\nதிமுகவில் இருந்து விலகிய வி.பி.துரைசாமி தமிழக பாஜக துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.\n2. தந்தை, மகன் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nதந்தை, மகன் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\n3. தூத்துக்குடியில் கொரோனா தடுப்பு பணிகளைசிறப்பு அலுவலர்-கலெக்டர் ஆய்வு\nதூத்துக்குடியில் கொரோனா தடுப்பு பணிகளை சிறப்பு அலுவலர்-கலெக்டர் ஆய்வு நடத்தினர்.\n4. தெர்மல் ஸ்கேனரை கூடுதல் விலைக்கு வாங்கியதாக ஸ்டாலின் பழி போடுகிறார் - அமைச்சர் ஜெயக்குமார்\nதெர்மல் ஸ்கேனரை கூடுதல் விலைக்கு வாங்கியதாக சென்னை மாநகராட்சி மீது திமுக தலைவர் ஸ்டாலின் பழி போடுவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\n5. \"பிரதமரின் நடவடிக்கைகளுக்கு திமுக துணை நிற்கும்\" - ஆலோசனை கூட்டத்தில் ஸ்டாலின் உறுதி\nசீன எல்லை பிரச்சினையில் மத்திய அரசுக்கு திமுக துணை நிற்கும் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.\n1. சமூக பரவலாக மாறவில்லை தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் உள்ளது ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு இல்லை எடப்பாடி பழனிசாமி பேட்டி\n2. சாத்தான்குளம் தந்தை - மகன் மரணம் சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு அனுமதி தமிழக அரசு தகவல்\n3. தமிழகத்தில் கொரோனா பாதிப்பை விட குணம் அடைபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு சென்னையில் தொற்று படிப்படியாக குறைகிறது\n4. லடாக் எல்லையில் இருந்து தொடர்ந்து வெளியேறும் சீன ராணுவம் கூடாரங்களையும் அகற்றினர்\n5. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக குறைவு புள்ளி விவரங்களுடன் மத்திய அரசு அறிவிப்பு\n1. சென்னையில் மீண்டும் பெருவெள்ளம்; மெரினா கடற்கரை காணமால் போகும் ஐஐடி ஆய்வு எச்சரிக்கை\n2. ஒரே நாளில் கொரோனாவை குணமாக்கும் மூலிகை மைசூர்பா; ஒரு நாளைக்கு நான்கு துண்டுகள் சாப்பிட வேண்டும்...\n3. தமிழகத்தில் இன்று 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்\n4. தமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்\n5. சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு: தீவிரமடையும் விசாரணை; கைதான காவல்துறையினர் வேறு சிறைக்கு மாற்றம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasri.fm/show/imaiyum-isaiyum", "date_download": "2020-07-08T07:52:07Z", "digest": "sha1:3I6ABD6LFSSHUC2C2A5KWDBNAMHYZIMB", "length": 4638, "nlines": 59, "source_domain": "www.lankasri.fm", "title": "Lankasri FM Radio - Listen to Tamil Music Online UK | Live Tamil FM London", "raw_content": "\nநடிகர் விஜய்யின் தங்கையை மணக்கிறார் அதர்வாவின் தம்பி..உறுதியான திருமணநாள் எப்போது தெரியுமா\nகட்டாரில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை குடும்பம்\nஇஸ்லாமிய பெண் குடிக்கும் பானத்தில் ஊழியர் எழுதியிருந்த வார்த்தை அதிர்ச்சியில் உறைந்த 19 வயது இளம் பெண்\nபிரமாண்ட இயக்குனரான ஷங்கரின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா\nகுசல் மென்டிஸின் வாகனத்தில் மோதுண்டு உயிரிழந்தவர் தொடர்பில் வெளியான தகவல்கள்\nமாமனார் நல்லா பத்துக்குறாரு... கணவரின் அப்பாவை திருமணம் செய்த இளம் பெண்\nஅம்மாவை பற்றி அப்பா தவறாக பேசவே மாட்டார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்த ராமராஜன் - நளினி குறித்து அவர்களது மகள் உருக்கம்\nகொரோனா வைரஸின் இரண்டாவது அலை இலங்கையில் ஆரம்பம்\nஇதுவரை பலரும் கண்டிராத சிவகார்த்திகேயன் மற்றும் அவர் மனைவியின் சிறுவயது புகைப்படம், இவர்கள் உறவினர்களா\nதமிழ் சினிமாவில் தோல்வி காணாத இயக்குனர்கள்.. சர்ப்ரைஸ் லிஸ்ட் இதோ..\nஐபிஎல் ஏலத்தில் இந்த வீரரை 15 கோடி கொடுத்து கேகேஆர் எடுத்தது ஏன்\nஇடுப்பு, தொடையை வலுவாக்க வேண்டுமா இந்த பயிற்சிகளை செய்து பாருங்க\nநாடு முழுவதிலும் வெடிக்கும் போராட்டம்... பாகிஸ்தானுடன் இந்தியா போர் பதற்றம்: இம்ரான்கான் அச்சம்\nபாலத்தின் மேல் இருந்து குதிக்கவிருந்த சிறுமி நொடிப்பொழுதில் காப்பாற்றிய ஹீரோ: என்ன செய்தார் தெரியுமா\nகாதலனை நம்பி வாழைப்பழத்தை சாப்பிட்ட பெண்ணுக்கு நடந்த துயரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/rajendra-cholan-1040460", "date_download": "2020-07-08T08:03:42Z", "digest": "sha1:M7EPWE4GRW3QALJZF6BLEIU6I7P2FKNG", "length": 13672, "nlines": 176, "source_domain": "www.panuval.com", "title": "இராஜேந்திர சோழன் - ம.இராசசேகர தங்கமணி - விகடன் ���ிரசுரம் | panuval.com", "raw_content": "\nCategories: வாழ்க்கை / தன் வரலாறு\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nவரலாறும், இலக்கியமும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. இரண்டும் மக்கள் வாழ்வைக் கருப்பொருளாகக் கொண்டவை.இலக்கியங்கள் தோன்றிய காலத்தில் இருந்த மக்களின் சமூக, அரசியல், பொருளாதார, சமய வாழ்க்கையை அறிய இலக்கியங்கள் உதவும். ஆனால், இவை எந்தக் காலத்தில் நடந்தன என்பதற்குத் தக்க சான்றுகள் வேண்டும். சங்க இலக்கியங்கள் சோழர் வரலாறு பற்றிய பல அரிய செய்திகளைக் கூறுகின்றன. தமிழ் மொழியிலுள்ள கலம்பகம், உலா, பரணி, கோவை, தல புராணங்கள், காப்பியம் போன்ற நூல்கள் வரலாற்றுக்குப் பேருதவி புரிகின்றன. தமிழகத்தில் இலக்கிய, இலக்கண நூல்கள் பெருகியது பிற்காலச் சோழர் காலத்தில்தான். சைவத் திருமுறைகளைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பி வாழ்ந்ததும், பன்னிரண்டாம் திருமுறையாகிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரு நூல் தோன்றியதும், நாயன்மார்கள் ஒன்பதாம் திருமுறையைச் அருளிச்செய்ததும், திருவிசைப்பா முதலியவற்றை அருளிச் செய்தோர் வாழ்ந்ததும் சோழர் காலத்தில்தான். இலக்கியத்தில் சோழர் வரலாறு பெரிய அளவில் கூறப்பட்டாலும், அவை உண்மைதானா என்பது இலக்கியத்தைவிட கல்வெட்டுகளும் செப்பேடுகளும் அழியாப் புகழ்பெற்ற கோயில்களுமே ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றன. சோழர்கள் கோலோச்சிய காலத்தை இவை விளக்குகின்றன. தஞ்சைத் தரணியைத் தலைநகராகக் கொண்டு சிறப்பாக ஆட்சி செய்த மாமன்னர் இராஜராஜசோழனின் புகழுக்கும் புத்திகூர்மைக்கும் தஞ்சைப் பெரியகோயிலே சாட்சி. இராஜராஜசோழனின் மைந்தன் இராஜேந்திர சோழனும், இராஜராஜனின் தீரத்துக்கு ஒப்பானவன். வட திசை நாடுகளை வென்று கங்கை நீரைக் கொணர்ந்து ‘கங்கை கொண்டான்’ என்ற சிறப்புப் பெயரை கொண்டவன். தமிழரின் வாழ்வியலில் வீரம் என்பது பிரிக்க முடியாத ஒன்று. சோழப் பேரரசின் சிறப்புகளையும் வீரத்தையும் தக்க ஆதாரங்களுடன் இந்த நூலில் ம.இராசசேகர தங்கமணி தந்திருக்கிறார். சோழர்களின் காலத்தை வரிசைப்படி சான்றுகளுடன் அளித்துள்ளார். வியத்தகு அரிய செய்திகளுடன் உருவாகியுள்ள இராஜேந்திர சோழனின் இந்த வரலாற்று நூல் அனைவரையும் கவரும். வரலாற்றில் வாழ்வோம், வாருங்கள்\nசோழர்கள் - கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி :பண்டைப் பழங்காலத்திலிருந்தே வளமான வரலாறு கொண்டது தமிழகம். கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே, கடல் கடந்த வாணிபத்தில் அது அ..\nபஞ்சபூத ஸ்தலங்களுள் இறைவன் அக்னி ரூபமாகக் காட்சிதரும் மலை திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள அருணாசலேஸ்வரரை வணங்கி..\nஸ்ரீ நாகநாத சுவாமியின் ஊழியன் என்று தம்மைப் பறைசாற்றிக் கொண்ட தெய்வீகப் பணியாளர் ஸ்ரீ பாடகச்சேரி சுவாமிகள். ஓரிடத்தில் தங்காமல் ஊர் ஊராகச் சுற்றித் தி..\nஆதிசங்கரர், ராமானுஜர், மத்வாச்சாரியர் போன்ற அவதார புருஷர்கள் தேசம் முழுவதும் நீண்ட நெடிய பயணம் மேற்கொண்டு இந்து மதத்தை தழைக்கச் செய்தவர்கள். மக்களிடைய..\nஇந்நூல் வரலாற்றிலும் உலகின் போக்கிலும் மிகப்பெரும் விளைவை ஏற்ப்படுத்திய 100 பேர் யார் என்பதைப் பற்றி விவாதிக்கிறது. இந்த 100 பேரையும், அவரவர்களின் முக..\n13 வருடங்கள் ஒரு நக்ஸலைட்டின் சிறைக் குறிப்புகள்\nதன்னுடைய ‘குற்றவாளி’ வாழ்வின் கீழ்மைப்பட்ட வாசத்தைக் கொண்டு சிங் நம்முடைய ஆன்மாக்களை எழுப்புகிறார். உண்மையில் அவருடைய நினைவுக்குறிப்புகள் நெருப்பின் வ..\nபடிப்பில் இருவிதமான கட்டங்கள். +2 வரையிலான படிப்புக்கும், அதன் பிறகான கல்லூரிப் படிப்புக்கும் நிறைய வித்தியாசங்கள். +2வில் மிகச் சிறப்பான மதிப்பெண் பெ..\n‘மனத்தூய்மையை மலிவான விலைக்கு விற்று, புறத்தூய்மையை மட்டும் பொலிவுடன் வைத்துக்கொள்ளும் வாழ்க்கை தேவையா’ என தனக்குத் தானே கேட்டுக்கொண்டு தெளிவடையும் ப..\nமனித வாழ்க்கையே நம்பிக்கைகளின் அடிப்படையில்தான் அமைகிறது அந்த நம்பிக்கைகளை வளர்த்து வலுப்படுத்தப் பல்வேறு சாஸ்திரங்கள் உள்ளன. அவற்றை நம்புபவர்களுக்கு..\n30 நாள் 30 சமையல்\nஒரு காலத்தில் வீட்டை மட்டுமே கவனித்துக் கொண்டிருந்த பெண்கள் சமையல் வேலைகளில் தனிச் சிறப்புடன், அபாரமான கைப்பக்குவத்துடன் அதில் கவனம் செலுத்தி வந்தார்க..\n30 நாள் 30 சுவை\n30 நாள் 30 சுவைநமது இந்திய பாரம்பரியத்தில் உணவுக்கு எப்போதும் தனித்த இடம் உண்டு. அது நம் கலாசாரத்தோடு ஒன்றியது. தென் இந்தியர்கள் அதிகம் விரும்பி உண்ணு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.skyscrapercity.com/threads/eastern-byepass-81-kms-western-byepass-road-32-43-kms-coimbatore.2249178/", "date_download": "2020-07-08T08:48:21Z", "digest": "sha1:VYFAILMMEBKJO7LO25JEEHCEF6XB464A", "length": 17884, "nlines": 368, "source_domain": "www.skyscrapercity.com", "title": "Eastern Byepass 81 KMs | Western Byepass road 32.43 KMs Coimbatore | SkyscraperCity", "raw_content": "\n81 கி.மீ.,க்கு உருவாகப் போகிறது கிழக்கு புறவழிச்சாலை நிலம் அளக்கும் பணிகள் 'விறுவிறு நிலம் அளக்கும் பணிகள் 'விறுவிறு\nகோவை:கோவையில், 81 கி.மீ., துாரத்துக்கு கிழக்கு புறவழிச்சாலை அமைக்க, தேவையான நிலம் கையகப்படுத்த அளவீடு செய்து, திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி துரிதகதியில் நடந்து வருகிறது. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்து விட்டால், நகருக்குள் போக்குவரத்து நெரிசல் குறைந்து விடும்.\nவேறு மாவட்டங்களில் இருந்து வருபவர்கள், நீலகிரிக்கு செல்வதாக இருந்தாலும், கேரளா செல்வதாக இருந்தாலும், கோவை நகர் பகுதிக்குள் வந்து, போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி, வெளியேறிச் செல்ல வேண்டியிருக்கிறது. அதனால், இரண்டு மணி நேரம் தாமதமாகிறது. நகருக்கு வெளியே, சுற்று வட்டச்சாலை அவசியமாகிறது.பாலக்காடு ரோட்டில் சுகுணாபுரத்தில் துவங்கி, நரசிம்மநாயக்கன்பாளையத்தில் முடியும் வகையில், 32.43 கி.மீ., துாரத்துக்கு, மேற்கு புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது.\nநிலம் கையகப்படுத்த, உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படுகிறது. அரசிதழில் வெளியிட்டதும், இழப்பீடு வழங்கி, நிலம் கையகப்படுத்த, மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டு உள்ளது.கிழக்கு புறவழிச்சாலைஇதேபோல், மதுக்கரையில் துவங்கி, மயிலேறிபாளையம், ஒத்தக்கால்மண்டபம், சூலுார், காரணம்பேட்டை, கணியூர், குன்னத்துார் வழியாக, நரசிம்மநாயக்கன்பாளையத்தில் இணையும் வகையில், மொத்தம், 81 கி.மீ., துாரத்துக்கு கிழக்கு புறவழிச்சாலை திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇத்திட்டத்தை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செயல்படுத்துகிறது.கிழக்கு புறவழிச்சாலை வழித்தடத்துக்கு, ஆணையம் ஒப்புதல் வழங்கி விட்டது. திட்டத்துக்கான நிலம் அளக்கும் பணியை, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.அத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'கையகப்படுத்த வேண்டிய நிலம் எவ்வளவு என்பது, இன்னும் இரண்டு மாதத்துக்குள் இறுதி செய்யப்பட்டு, டில்லிக்கு அறிக்கை அனுப்பப்படும். ஆறு வழியா அல்லது நான்கு வழியா என, அமைச்சகம் இறுதி செய்ததும், திட்ட மதிப்பீடு தயாரிக்கப்படும். நிதி ஒத��க்கீடு செய்ததும், இழப்பீடு வழங்கி, நிலம் கையகப்படுத்தப்படும்.'திட்ட பணி துவங்கியதில் இருந்து, இரண்டு ஆண்டுக்குள் முழு பணியும் முடிந்து விடும். இச்சாலை அமைந்தால், கோவை நகருக்குள் போக்குவரத்து நெரிசல் குறையும்.\nமேற்கு புறவழிச்சாலை, கிழக்கு புறவழிச்சாலை அமைந்தால், நகருக்கு வெளியே முழுமையாக சுற்று வட்டச்சாலை அமையும். வேறு மாவட்டங்களுக்கு செல்ல வேண்டியவர்கள், இச்சாலையில் எளிதாக செல்லலாம்' என்றனர். மதுக்கரையில் துவங்கி, மயிலேறிபாளையம், ஒத்தக்கால்மண்டபம், சூலுார், காரணம்பேட்டை, கணியூர், குன்னத்துார் வழியாக, நரசிம்மநாயக்கன்பாளையத்தில் இணையும் வகையில், மொத்தம், 81 கி.மீ., துாரத்துக்கு கிழக்கு புறவழிச்சாலை திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.\nகோவை மேற்குப் புறவழிச்சாலை திட்டம்: மாற்று இடம் தோ்வு செய்ய வலியுறுத்தி விவசாயிகள் மனு\nகோவை மாவட்டத்தில் மதுக்கரை முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் வரை 32.43 கிலோ மீட்டா் மேற்குப் புறவழிச்சாலை அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 355 ஏக்கா் விவசாய நிலங்களும் கையகப்படுத்தப்படவுள்ளன.\nஇப்பகுதியில் தென்னை, பாக்கு, வாழை, மஞ்சள், கரும்பு உள்பட பலவகையான பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதனை நம்பி ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளும், விவசாயக் கூலித்தொழிலாளா்களும் உள்ளனா். மேற்குப் புறவழிச்சாலைக்கு விவசாய நிலத்தை கையகப்படுத்துவதால் விவசாயிகளின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகும் நிலை ஏற்படும். எனவே, விவசாயிகளைப் பாதிக்காத வகையில் புறவழிச்சாலை அமைப்பதற்கு மாற்று இடத்தை தோ்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nCoimbatore IT Updates - கோவை தகவல் தொழில் நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/243320-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-07-08T08:13:11Z", "digest": "sha1:RQKFMVEAM64WFK4PY4EWKYDMTAYJ23IH", "length": 58857, "nlines": 475, "source_domain": "yarl.com", "title": "``பிரபாகரனோடு நாலு மாசம் இருந்தப்ப கறி இட்லி சாப்பிட்டிருக்கீங்களா?'' - ஜான் மகேந்திரன் பதில் - தமிழகச் செய்திகள் - கருத்துக்களம்", "raw_content": "\n``பிரபாகரனோடு நாலு மாசம் இருந்தப்ப கறி இட்லி சாப்பிட்டிருக்கீங்களா'' - ஜான் மகேந்திரன் பதில்\n``பிரபாகரனோடு நாலு மாசம் இருந்தப்ப கறி இட்லி சாப்பிட்டிருக்கீங்களா'' - ஜான் மகேந்திரன் பதில்\nBy பிழம்பு, June 3 in தமிழகச் செய்திகள்\nபதியப்பட்டது June 3 (edited)\nதமிழ் சினிமாவில் என்றைக்கும் நிலைத்திருக்கும் பெயர் இயக்குநர் மகேந்திரன். 'முள்ளும் மலரும்', 'உதிரிப்பூக்கள்' என கிளாசிக் படங்களை இயக்கியவர். இவரும் இவரது மகன் ஜான் மகேந்திரனும் இலங்கைக்குச் சென்று விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடன் தங்கியிருந்தனர். அந்நாள்களைப் பற்றிப்பேசினேன்.\nஇயக்குநர் பாலா தயாரிக்கும் மலையாள ரீமேக் படமான 'ஜோசப்' படத்துக்கு நீங்கதான் வசனம் எழுதிட்டிருக்கீங்க. அந்த அனுபவம் எப்படி இருக்கு\n''இயக்குநர் பாலா சாரும், நானும் பக்கத்து வீட்டுக்காரங்கன்றதால எங்களுக்குள்ள நெருக்கம் அதிகம். அடிக்கடி மீட் பண்ணிப் பேசிக்குவோம். நிறைய படங்கள் பற்றின டிஸ்கஷன் எப்பவும் எங்களுக்குள்ள போயிட்டே இருக்கும். பாலா சாரின் 'தாரை தப்பட்டை' படத்துல இணை இயக்குநரா வேலை பார்த்திருக்கேன். அதனால பாலாவுக்கு என்னோட பலம் நல்லா தெரியும். திடீர்னு போன் பண்ணி, ''ஜோசப்' மலையாளப் படத்தை தமிழ்ல ரீமேக் பண்றேன். இதுல தமிழ்ல நீங்க வசனம் எழுதுங்க'னு சொன்னார். எனக்கு மலையாளம் நல்லா தெரியும். அதனால, 'தமிழ்ல உருவாகுற படத்துக்குக் கூடவே இருந்து உதவி பண்ணுங்க'னு சொன்னார். மலையாளத்துல இந்தப் படத்தை எடுத்த பத்மகுமார் சார்தான் தமிழ்லயும் எடுத்திட்டு இருக்கார். லைஃப்ல இந்த மாதிரியான இயக்குநரைத் திரும்பவும் மீட் பண்ணுவேனானு தெரியல. அந்தளவுக்கு ரொம்ப பர்ஃபக்ட்டான ஜென்டில்மேன் பத்மா சார். இவர்கூட வேலை பார்த்தது பெரிய அனுபவத்தைக் கொடுத்திருக்கு. இந்தப் படம் தவிர வேறொரு படத்தைத் தமிழ்ல எடுக்கவும் பத்மா சார் பிளான் பண்ணிட்டு இருக்கார். அந்த புரொஜக்ட்லயும் நான் இருக்கேன்\n'ஜோசப்' மலையாளப் படத்துல அறுபது சதவிகிதம் ஒரு விதமான சைலன்ட் டிராவல் ஆகும். இந்த சைலன்ட் மூட் என்னை ரொம்ப பாதிச்சது. மலையாள ஆழ்வுணர்வும் மாறாம, அதேசமயம் நம்ம தமிழ் ஆடியன்ஸூக்கும் ஏத்த மாதிரி வசனங்கள் எழுதியிருக்கேன். அதேமாதிரி ஆர்.கே.சுரேஷோட சினிமா வாழ்க்கையில முக்கியமான படமா இது இருக்கும். இசை ஜி.வி.பிரகாஷ் பண்ணியிருக்கார். 'இந்தப் படத்துக்கு ஜி.வி. இசையமைச்சதான் சரியாயிருக்கும்'னு பாலா சார் சொன்னார். மலையாள வெர்ஷனை விட தமிழ்ல பாடல்கள் ரொம்ப நல்லாயிருக்கும்.''\nஅதிகமான மலையாளப் படங்கள் தமிழ்ல இப்போ ரீமேக் ஆகுது... ஆனால் இந்தப் படங்கள் இங்கே கமர்ஷியலா ஹிட் ஆகுமா\n''நிறைய மலையாள சினிமா பார்த்துட்டு நம்ம ஊர்ல இப்படியொரு சினிமா எடுக்க மாட்டுறாங்களேனு ஒரு புலம்பல் எப்பவும் இருக்கும். ஆனா, இப்ப இருக்குற லாக்டெளன்ல தமிழ் ஆடியன்ஸ் நிறைய மலையாளப் படங்களை எடுத்துப் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. சோஷியல் மீடியால மலையாள சினிமா பற்றி எழுதிக்கிட்டே இருக்காங்க. 'ஜோசப்' படமும் வசூல் ரீதியா ஹிட் அப்படிங்குறதைத் தாண்டி நல்ல ஃபீல்குட் படம். ஓடிடி ரிலீஸூக்குப் பிறகு நிறைய பேர் மலையாள சினிமா மாதிரியான கதைக்களத்துல படம் எடுக்க வர்றாங்க. 'உதிரிப்பூக்கள்' படத்தையும் ரசிகர்கள் கொண்டாடுனாங்க. அதே நேரத்துல 'சகலகலா வல்லவன்' படத்தையும் ரசிச்சாங்க. அப்பா, 'மக்கள் எப்போதும் நல்ல படங்களை பார்க்க விரும்புவாங்க. நாமதான் கொடுக்கறதில்லை'னு சொல்லுவார். அதனால மலையாளப் படங்களும் தமிழ்ல நிச்சயம் கமர்ஷியலாவும் ஹிட் ஆகும்.''\nநிறைய படங்கள்ல வேலை பார்த்தும் 'சச்சின்' படத்துக்குப் பிறகு டைரக்‌ஷன் பண்ண நீங்க இன்னும் தயங்குறது ஏன்\n''விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், ஃபிலிம் மேக்கிங் பற்றி அவரோட இயக்கத்துக்கு கத்துக் கொடுக்கணும்னு அப்பாவை ஈழத்துக்குக் கூப்பிட்டார். அப்பா மேல பிரபாகரன் பெரிய மரியாதை வெச்சிருந்தார். அப்போ, அப்பாகூட நானும் போயிருந்தேன். நாலு மாசம் வரைக்கும் அங்கே இருந்து அப்பா பயிற்சி கொடுத்தார். அப்போ, அங்கே கிடைச்ச அனுபவத்தை வெச்சு 'பனிச்சமரம்', '1996'னு குறும்படங்கள் எடுத்தார். அதுல 'பனிச்சமரம்' முழுக்க முழுக்கப் புலிகளைப் பற்றியது. அப்பாவுடைய மாஸ்டர் பீஸ் வொர்க் இதுல இருக்கும். ஆனா, இதை எல்லோரும் பார்க்க முடியாமப் போயிருச்சுனு ஒரு வருத்தம் எனக்குள்ள இருக்கு. அப்போ, 'ஆணிவேர்'னு ஒரு படத்தை நான் டைரக்‌ஷன் பண்ணேன். இதை பிரபாகரன் சார்தான் புரொடியூஸ் பண்ணார்.\nஅந்த நேரத்துல என்கூட வேலை ப��ர்த்தவங்க எல்லாரும் பயந்து போயிருந்தாங்க. 'ஏன் பிரபாகரன் சார்கூட சேர்ந்து வேலை பார்க்குறீங்க'னு கேள்வி கேட்பாங்க. நானும், அப்பாவும் பிரபாகரனை மீட் பண்ண போட்டோஸ் எல்லாமே பரவ ஆரம்பிச்சிருச்சு. அப்பாவும் எதையும் மறைக்கத் தயாராயில்ல. அதனாலயே சில காரணங்களால் என்னால தொடர்ந்து படம் பண்ண முடியல. ஆனா, இப்போ ஒரு படத்தை இயக்கப் போறேன். தயாரிப்பு நிறுவனம் ரெடியா இருக்காங்க. சீக்கிரமே அதிகாரபூர்வ அறிவிப்பு வரும். அதே மாதிரி சில படங்கள்ல நடிக்கவும் செய்றேன். 'எங்கேயும் எப்போதும்' சரவணன் த்ரிஷாவை வெச்சு 'ராங்கி' படத்தை டைரக்‌ஷன் பண்ணிட்டு இருக்கார். இதுல நான் போலீஸ் கேரக்டர் பண்ணியிருக்கேன். தவிர, அசோக் செல்வன் நடிச்சிருக்குற 'ரெட்ரம்' படத்துலயும் நடிச்சிருக்கேன்.''\nவிடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் இருந்த நாள்கள் பற்றிச் சொல்லுங்க\n''பிரபாகரன் சாருக்கு சினிமா ரொம்பப் பிடிக்கும். ஒரு படத்தை எடுத்துக்கிட்டு முழுசா அலசி, ஆராய்வார். ரொம்ப நுணுக்கமா பேசுவார். புலிகளின் தலைவர் மாதிரி நம்மகிட்ட இருக்க மாட்டார். சினிமால பிரபாகரன் கேரக்டரை உருவகப்படுத்திக் காட்டுறதுக்கும் ஒரிஜினலா பார்த்ததுக்கும் நிறைய வித்தியாசமிருக்கு. அங்கேபோய் இறங்கினதும் பிரபாகரன் சாரைப் பார்க்க நானும், அப்பாவும் ஒவ்வொருநாளும் காத்துட்டு இருப்போம். அப்பா சில புத்தகங்கள்லாம் கையில வெச்சுட்டு ரெடியா உட்கார்ந்திருப்பார். 'சில சம்பவங்கள் இப்போ நடந்திருக்கு, பிறகு சந்திக்கலாமே'னு சொல்லுவாங்க. அப்புறம் ரெண்டு நாள் கழிச்சு 'இரவு உணவு அண்ணன் கூட இருக்கும்'னு சொல்லுவாங்க. ஆனா, நடக்காது. 'என்னடா மீட் பண்ணுவோமா மாட்டோமா'னு ஒரு சர்ப்ரைஸோடயே டிராவல் ஆனோம். நமக்குள்ள அவரைப் பற்றின நிறைய இமேஜ் இருக்கும். ஆனா, அவரை மீட் பண்ணப்போ அந்த இமேஜ் எல்லாத்தையும் உடைச்சுதான் அவரைப் பார்த்தோம். அவரோட தோற்றம், பாடி லாங்குவேஜ் எல்லாம் ரொம்ப இயல்பா இருந்தது. ரொம்ப நெருக்கமான சொந்தக்காரனைப் பார்த்த மாதிரியிருந்தது.\n'கனநேரம் காக்க வெச்சுட்டேனா'னு சிரிச்சிக்கிட்டே வந்தார். அதே மாதிரி அங்கே இருந்தவங்கலாம் அப்பாகிட்டா, 'தம்பி, தலைவர், பிரபானு எப்படி வேணா கூப்பிடுங்க. எப்படி கூப்பிட்டாலும் அண்ணன் தப்பா நினைக்க மாட்டார்'னு சொல்லுவாங்க. சாப்பிடும்போது 'இதைச் சாப்பிடுங்க'னு பாசமா எங்களுக்கு எடுத்து வைப்பார். அங்கே இருந்த ஒரு வெஜிடபிள் ரோலுக்குப் பெயர் கன்னிவெடி. ஒரு நியூ இயர் டைம் அவர்கூட அங்கே இருந்தேன். அப்போ என்னை அவ்வளவு நல்லா பார்த்துக்கிட்டார். 'Will to freedom' புத்தகத்துல கையெழுத்து போட்டுக் கொடுத்தார். எந்தச் சூழலிலும் உலகமே பார்த்து மிரண்டு மரியாதை கொடுக்குற ஒருத்தர்கூட பேசிக்கிட்டு இருக்கோம்னு தோணவே இல்ல. யாராவது டூப் போட்டுக்கிட்டு நம்மகிட்ட பேசிக்கிட்டு இருக்காங்களானு ஆச்சர்யப்பட வைக்குறளவுக்கு நடந்துகிட்டார். பிரபாகரன் மற்றும் தமிழ்செல்வன் ரெண்டு பேருமே இப்படிதான் நடந்துகிட்டாங்க. அங்கே இருந்து கிளம்பி சென்னைக்கு எங்க வீட்டுக்கு வர்ற வரைக்கும் அவரோட ஆட்களை வெச்சு விசாரிச்சிக்கிட்டே இருந்தார்.''\nபிரபாகரன் வீட்டில் பரிமாறப்படும் உணவுகள் மிகுந்த ருசியாக இருக்கும் என்கிறார்களே... அவரோடு சேர்ந்து சாப்பிட்டிருக்கிறீர்கள். உங்கள் அனுபவம் எப்படி\n''உண்மைல அங்கே ருசியான உணவே சாப்பிட மாட்டாங்க. நூறு தோசை வரைக்கும் ஏற்கெனவே போட்டு அங்கே ரெடியா இருக்கும். அதைத்தான் எல்லோரும் எடுத்துச் சாப்பிடுவாங்க. சூடான உணவெல்லாம் எதிர்பார்க்க முடியாது. போர் இடங்கள்னால பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்தான் அங்கே அதிகமா இருக்கும். நல்ல ருசியான சாப்பாடு என்னனுகூட அவங்களுக்குத் தெரியாது. கிடைக்குற டிரெஸ், செருப்பு போட்டுட்டு அலைஞ்சுக்கிட்டு இருப்பாங்க. ஏன்னா, அங்கே இருந்தவங்க எல்லாருமே வேறொரு மனநிலைல எப்பவும் இருப்பாங்க. சிலர் இப்போ சொல்லிட்டு இருக்குற கறி இட்லி உணவு வகைகளை நாங்க அங்க ஒருநாள்கூட பார்க்கல. மிகைப்படுத்திச் சொல்றாங்கனு தோணுது. ''\nஅப்போ, 'ஆணிவேர்'னு ஒரு படத்தை நான் டைரக்‌ஷன் பண்ணேன். இதை பிரபாகரன் சார்தான் புரொடியூஸ் பண்ணார்.\nதலைவர் புரொடியூசர் ஆகவும் இருந்திருக்கிறார்....\nசேராவின் நண்பன் இதற்கு பதில் தருவாரா\n''உண்மைல அங்கே ருசியான உணவே சாப்பிட மாட்டாங்க. நூறு தோசை வரைக்கும் ஏற்கெனவே போட்டு அங்கே ரெடியா இருக்கும். அதைத்தான் எல்லோரும் எடுத்துச் சாப்பிடுவாங்க. சூடான உணவெல்லாம் எதிர்பார்க்க முடியாது. போர் இடங்கள்னால பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்தான் அங்கே அதிகமா இருக்கும். நல்ல ருசியான சாப்பாடு என்னனுகூட அவங்களுக்குத் தெரியாது. கிடைக்குற டிரெஸ், செருப்பு போட்டுட்டு அலைஞ்சுக்கிட்டு இருப்பாங்க. ஏன்னா, அங்கே இருந்தவங்க எல்லாருமே வேறொரு மனநிலைல எப்பவும் இருப்பாங்க. சிலர் இப்போ சொல்லிட்டு இருக்குற கறி இட்லி உணவு வகைகளை நாங்க அங்க ஒருநாள்கூட பார்க்கல. மிகைப்படுத்திச் சொல்றாங்கனு தோணுது. ''\nபிட்டும், இடியாப்பமும், பாணும் சாம்பலும் இருக்கிற இடத்தில ஆறின 100 தோசையா\nபிரபாகரனின் பிட்டு என்று தென் இலங்கையர்களே அனுபவித்து எழுதி இருக்கிறார்கள்.\n\"\"உண்மைல அங்கே ருசியான உணவே சாப்பிட மாட்டாங்க. நூறு தோசைவரைக்கும் ஏற்கெனவே போட்டு அங்கே ரெடியா இருக்கும். அதைத்தான் எல்லோரும் எடுத்துச் சாப்பிடுவாங்க. சூடான உணவெல்லாம் எதிர்பார்க்க முடியாது. போர் இடங்கள்னால பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்தான் அங்கே அதிகமா இருக்கும். நல்ல ருசியான சாப்பாடு என்னனுகூட அவங்களுக்குத் தெரியாது. கிடைக்குற டிரெஸ், செருப்பு போட்டுட்டு அலைஞ்சுக்கிட்டு இருப்பாங்க. ஏன்னா, அங்கே இருந்தவங்க எல்லாருமே வேறொரு மனநிலைல எப்பவும் இருப்பாங்க. சிலர் இப்போ சொல்லிட்டு இருக்குற கறி இட்லி உணவு வகைகளை நாங்க அங்க ஒருநாள்கூட பார்க்கல. மிகைப்படுத்திச் சொல்றாங்கனு தோணுது. ''\"\"\nஅவர் தனக்கு புரிந்ததைக் கூறுகிறார். ஆனால் இலங்கைத் தமிழர்களுக்கு உண்மை தெரியும்தானே.\n\"\"உண்மைல அங்கே ருசியான உணவே சாப்பிட மாட்டாங்க. நூறு தோசைவரைக்கும் ஏற்கெனவே போட்டு அங்கே ரெடியா இருக்கும். அதைத்தான் எல்லோரும் எடுத்துச் சாப்பிடுவாங்க. சூடான உணவெல்லாம் எதிர்பார்க்க முடியாது. போர் இடங்கள்னால பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்தான் அங்கே அதிகமா இருக்கும். நல்ல ருசியான சாப்பாடு என்னனுகூட அவங்களுக்குத் தெரியாது. கிடைக்குற டிரெஸ், செருப்பு போட்டுட்டு அலைஞ்சுக்கிட்டு இருப்பாங்க. ஏன்னா, அங்கே இருந்தவங்க எல்லாருமே வேறொரு மனநிலைல எப்பவும் இருப்பாங்க. சிலர் இப்போ சொல்லிட்டு இருக்குற கறி இட்லி உணவு வகைகளை நாங்க அங்க ஒருநாள்கூட பார்க்கல. மிகைப்படுத்திச் சொல்றாங்கனு தோணுது. ''\"\"\nஅவர் தனக்கு புரிந்ததைக் கூறுகிறார். ஆனால் இலங்கைத் தமிழர்களுக்கு உண்மை தெரியும்தானே.\nகபிதன், என்றாவது விடுதலைப் புலிகளின் முகாமில் அவர்களுடன் இணைந்து உணவு சாப்பிட்டு இருக்கின்றீர்களா\nகபிதன், என்றாவது விடுதலைப் புலிகளின் முகாமில் அவர்களுடன் இணைந்து உணவு சாப்பிட்டு இருக்கின்றீர்களா\nநான் சாப்பிடேல‌ , ஆனால் போர்க‌ள‌த்தில் காவ‌லுக்கு நிக்கும் போராளிக‌ளுக்கு போர‌ உண‌வை பார்த்து இருக்கிறேன் , ப‌லாளியில் காவ‌லுக்கு நிக்கும் போராளிக‌ளுக்கு இர‌வு நேர‌ உண‌வை என‌து மாமா தான் சைக்கில‌ எடுத்து செல்வார் ,\nநாம‌ இர‌வில் சாப்பிடும் புட்டு க‌றிக‌ள் இவை தான் மாமா போராளிக‌ளுக்கு எடுத்து சென்ற‌ போது பார்த்தேன் ,\nகபிதன், என்றாவது விடுதலைப் புலிகளின் முகாமில் அவர்களுடன் இணைந்து உணவு சாப்பிட்டு இருக்கின்றீர்களா\nயாழ்ப்பாண‌த்தில் உற‌வுக‌ள் நேரில் சென்று அவ‌ர்க‌ள் ச‌மைத்த‌ உண‌வை குடுப்பின‌ம் ,\n1994ம் ஆண்டு நீங்க‌ள் யாழ்ப்பாண‌த்தில் இருந்து இருந்தா இது உங்க‌ளுக்கு தெரிந்து இருக்கும் , யாழ்ப்பாண‌ ஆரிய‌ குள‌ ச‌ந்தியில் போராளிக‌ளின் சிறு முகாம் இருந்த‌து அந்த‌ முகாமில் இருக்கும் போராளிக‌ளுக்கு ம‌க்க‌ள் தான் கொண்டு போய் குடுக்கிற‌வை உண‌வை ,பெரிய‌ம்மா ச‌மைத்து த‌ர‌ நானும் கொண்டு போய் குடுத்த‌ நான் 1994ம் ஆண்டு\nநான் சாப்பிடேல‌ , ஆனால் போர்க‌ள‌த்தில் காவ‌லுக்கு நிக்கும் போராளிக‌ளுக்கு போர‌ உண‌வை பார்த்து இருக்கிறேன் , ப‌லாளியில் காவ‌லுக்கு நிக்கும் போராளிக‌ளுக்கு இர‌வு நேர‌ உண‌வை என‌து மாமா தான் சைக்கில‌ எடுத்து செல்வார் ,\nநாம‌ இர‌வில் சாப்பிடும் புட்டு க‌றிக‌ள் இவை தான் மாமா போராளிக‌ளுக்கு எடுத்து சென்ற‌ போது பார்த்தேன் ,\nயாழ்ப்பாண‌த்தில் உற‌வுக‌ள் நேரில் சென்று அவ‌ர்க‌ள் ச‌மைத்த‌ உண‌வை குடுப்பின‌ம் ,\n1994ம் ஆண்டு நீங்க‌ள் யாழ்ப்பாண‌த்தில் இருந்து இருந்தா இது உங்க‌ளுக்கு தெரிந்து இருக்கும் , யாழ்ப்பாண‌ ஆரிய‌ குள‌ ச‌ந்தியில் போராளிக‌ளின் சிறு முகாம் இருந்த‌து அந்த‌ முகாமில் இருக்கும் போராளிக‌ளுக்கு ம‌க்க‌ள் தான் கொண்டு போய் குடுக்கிற‌வை உண‌வை ,பெரிய‌ம்மா ச‌மைத்து த‌ர‌ நானும் கொண்டு போய் குடுத்த‌ நான் 1994ம் ஆண்டு\nபையன், வெளியாட்களோ பெற்றோர்களோ போராளுகளுக்கு உணவு கொடுக்க அனுமதி இல்லை. ஒரு வேளை அந்த காலகட்டத்தில் நீங்கள் மிகச் சிறுவனாக இருந்திருப்பீர்கள் என்பதால் அவ்வாறு விளங்கிக் கொண்டீர்களோ தெரியாது.\nஒவ்வொரு பிரதேசத்துக்கும் என்று ஒரு சமையல் காம்ப் இருக்கும். ஊரில் இ��ுக்கும் பலர் (முக்கியமாக பெண்கள்) தாமாகவே முன் வந்து சமையலில் ஈடுபடுவார்கள். ஆனால் உணவு தாயாரிப்பதற்கான உணவுப் பொருட்கள் அனைத்தும் புலிகளினால் தான் கொடுக்கப்பட்டு இருக்கும். அவ்வாறு சமைத்த பின் அங்கிருந்து வாகனங்களில் போராளிகளின் முகாம்களுக்கு எடுத்துச் செல்வர். அவ்வாறு சமைத்த உணவு போராளிகளின் கைகளுக்கு கிடைக்கும் போது அவை ஆறிப் போனதாக அனேக நேரங்களில் இருக்கும். எல்லா போராளிகளும் ஒரே நேரத்தில் உண்பதும் இல்லை.\nஉணவு வகைகள் தரமானதாக இறைச்சி, மரக்கறி, பிட்டு என்று இருந்தாலும் சுவை, சூடு என்பவை மிகக் குறைவாகவே இருப்பதுண்டு. நெஞ்சில் இலச்சிய தாகமும், மனதில் உரமும் கொண்ட போராளிகளுக்கு இவை ஒரு பொருட்டாகவே இருப்பதில்லை.\nபையன், வெளியாட்களோ பெற்றோர்களோ போராளுகளுக்கு உணவு கொடுக்க அனுமதி இல்லை. ஒரு வேளை அந்த காலகட்டத்தில் நீங்கள் மிகச் சிறுவனாக இருந்திருப்பீர்கள் என்பதால் அவ்வாறு விளங்கிக் கொண்டீர்களோ தெரியாது.\nஒவ்வொரு பிரதேசத்துக்கும் என்று ஒரு சமையல் காம்ப் இருக்கும். ஊரில் இருக்கும் பலர் (முக்கியமாக பெண்கள்) தாமாகவே முன் வந்து சமையலில் ஈடுபடுவார்கள். ஆனால் உணவு தாயாரிப்பதற்கான உணவுப் பொருட்கள் அனைத்தும் புலிகளினால் தான் கொடுக்கப்பட்டு இருக்கும். அவ்வாறு சமைத்த பின் அங்கிருந்து வாகனங்களில் போராளிகளின் முகாம்களுக்கு எடுத்துச் செல்வர். அவ்வாறு சமைத்த உணவு போராளிகளின் கைகளுக்கு கிடைக்கும் போது அவை ஆறிப் போனதாக அனேக நேரங்களில் இருக்கும். எல்லா போராளிகளும் ஒரே நேரத்தில் உண்பதும் இல்லை.\nஉணவு வகைகள் தரமானதாக இறைச்சி, மரக்கறி, பிட்டு என்று இருந்தாலும் சுவை, சூடு என்பவை மிகக் குறைவாகவே இருப்பதுண்டு. நெஞ்சில் இலச்சிய தாகமும், மனதில் உரமும் கொண்ட போராளிகளுக்கு இவை ஒரு பொருட்டாகவே இருப்பதில்லை.\nமாமா என‌து உற‌வின‌ர்க‌ள் ச‌மைத்த‌ உண‌வை எடுத்து செல்வ‌து இல்லை , ம‌ல்லாக‌த்தில் இருந்து எடுத்து வ‌ந்து ப‌லாளியில் நிக்கும் போராளிக்கு இர‌வு நேர‌ங்க‌ளில் கொண்டு போய் குடுப்பார் ,\nநான் யாழ்பாண‌த்தில் 1994ம் ஆண்டு குடுத்த‌து என‌க்கு இப்ப‌வும் நினைவு இருக்கு , எங்க‌ட‌ வீட்டில் இருந்து அவையின் முகாமுக்கு 5நிமிச‌ ந‌டை /\nஇவை தெரிந்த‌ ப‌டியால் தான் எழுதினேன் , ஒரு த‌ட‌வை தான் நான் உண‌வு கொண்டு போய் கொடுத்த‌ நான் / நீங்க‌ள் சொல்வ‌து ச‌ரி , ஒரு இர‌வு மிஞ்சிய‌ சாப்பாட்டு பாச‌ல் மாமா த‌ந்தார் சாப்பாட்டில் சூடு இல்ல‌ , நான் கொஞ்ச‌ம் சாப்பிட்டு அப்ப‌டியே வைத்து விட்டேன் ,\nபையன், வெளியாட்களோ பெற்றோர்களோ போராளுகளுக்கு உணவு கொடுக்க அனுமதி இல்லை. ஒரு வேளை அந்த காலகட்டத்தில் நீங்கள் மிகச் சிறுவனாக இருந்திருப்பீர்கள் என்பதால் அவ்வாறு விளங்கிக் கொண்டீர்களோ தெரியாது.\nஒவ்வொரு பிரதேசத்துக்கும் என்று ஒரு சமையல் காம்ப் இருக்கும். ஊரில் இருக்கும் பலர் (முக்கியமாக பெண்கள்) தாமாகவே முன் வந்து சமையலில் ஈடுபடுவார்கள். ஆனால் உணவு தாயாரிப்பதற்கான உணவுப் பொருட்கள் அனைத்தும் புலிகளினால் தான் கொடுக்கப்பட்டு இருக்கும். அவ்வாறு சமைத்த பின் அங்கிருந்து வாகனங்களில் போராளிகளின் முகாம்களுக்கு எடுத்துச் செல்வர். அவ்வாறு சமைத்த உணவு போராளிகளின் கைகளுக்கு கிடைக்கும் போது அவை ஆறிப் போனதாக அனேக நேரங்களில் இருக்கும். எல்லா போராளிகளும் ஒரே நேரத்தில் உண்பதும் இல்லை.\nஉணவு வகைகள் தரமானதாக இறைச்சி, மரக்கறி, பிட்டு என்று இருந்தாலும் சுவை, சூடு என்பவை மிகக் குறைவாகவே இருப்பதுண்டு. நெஞ்சில் இலச்சிய தாகமும், மனதில் உரமும் கொண்ட போராளிகளுக்கு இவை ஒரு பொருட்டாகவே இருப்பதில்லை.\nஎம் போராட்ட‌த்துக்கு என்று ப‌ல‌ விதிமுறைக‌ள் இருக்கு , சாப்பாட்டுக்கும் க‌ட்டுப் பாடு என்று இப்ப‌ தான் அறியிறேன்\nகபிதன், என்றாவது விடுதலைப் புலிகளின் முகாமில் அவர்களுடன் இணைந்து உணவு சாப்பிட்டு இருக்கின்றீர்களா\nபோர் முன்னரங்குகள் எவ்வாறு இருக்கும் என்று எல்லோருக்குமே தெரியும். ஆனால் முகாம்களில் சமைக்கும்போது முடிந்த அளவு சுவையாக சமைக்க முற்படுவர். அதன் அர்த்தம் எப்போதுமே, எல்லோருமே சுவையாக சமைக்க மாட்டார்கள் என்றாகாது.\nபிட்டும், இடியாப்பமும், பாணும் சாம்பலும் இருக்கிற இடத்தில ஆறின 100 தோசையா\nபிரபாகரனின் பிட்டு என்று தென் இலங்கையர்களே அனுபவித்து எழுதி இருக்கிறார்கள்.\nஎன்ன செய்யிறது எங்கடை வீடைப்பற்றி பக்கத்துவீட்டுக்காரன் சொல்லிகேக்கவேண்டிய நிலையில் எங்கடை ஆட்கள் இருப்பதை பார்த்து …………..\nவிடுதலை புலிகளின் சாப்பாடை பற்றித்தான் நிறையபேருக்கு பிரச்சனையா இருக்கு.\nதலைவர் நல்லபடியாகத்தான் தன்னுடைய பிள்ளைக��ை பார்த்தார் .\nஇது எனது சகோதரர் சொன்னது\nஎல்லோருக்கும் ஒரேவகையான உணவு வழங்கப்படுவதில்லை. ஒவ்வொருவரின் செயற்படடை பொறுத்து அவர்களின் உணவும் மாறுபடும். அரசியல், நிர்வாகம் செய்ப்பவர்களுக்கு சாதாரண உணவு {அது யாராக இருந்தாலும்}, பயிற்சி, மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு விசேட உணவு, விசேட பயிற்சியில் இருப்பவர்களுக்கு அதிவிசேட உணவு (இந்த உணவை கனவில் கூட ஒருவரும் நினைத்து பார்த்திருக்க மாடீர்கள் )\nகபிதன், என்றாவது விடுதலைப் புலிகளின் முகாமில் அவர்களுடன் இணைந்து உணவு சாப்பிட்டு இருக்கின்றீர்களா\nநான் போய் இருக்கின்றேன் சமையல் அறை வரை, பொன்னாலை காட்டுக்குள் பிடிக்கப்பட்ட 10-15 உடும்புகளை நான்தான் உரித்துக்கொடுத்தேன் சமைப்பதற்கு, நின்று பார்த்தேன் அவர்களுடன் சமைப்பதை, ஏன் அவர்களும் மனிதர்கள் தானே\nஇவரின் பேட்டியை முதலே படித்துவிட்டேன், வேணுமேன்றே விகடன் இதை செய்கின்றார்கள்\nநான் போய் இருக்கின்றேன் சமையல் அறை வரை, பொன்னாலை காட்டுக்குள் பிடிக்கப்பட்ட 10-15 உடும்புகளை நான்தான் உரித்துக்கொடுத்தேன் சமைப்பதற்கு, நின்று பார்த்தேன் அவர்களுடன் சமைப்பதை, ஏன் அவர்களும் மனிதர்கள் தானே\nஇவரின் பேட்டியை முதலே படித்துவிட்டேன், வேணுமேன்றே விகடன் இதை செய்கின்றார்கள்\nஅவர்கள் மனிதர்கள் இல்லையென்றும் நல்ல உணவு சாப்பிடக் கூடாது என்றம் எவராவது இங்கு குறிப்பிட்டுள்ளார்களா\nஅவர்கள் மனிதர்கள் இல்லையென்றும் நல்ல உணவு சாப்பிடக் கூடாது என்றம் எவராவது இங்கு குறிப்பிட்டுள்ளார்களா\nஇந்திரியின் நோக்கமும் நீங்கள் கேட்ட கேள்வியும், அவர்கள் நல்ல உணவு சாப்பிடக்கூட மாட்டார்கள் என்ற மாதிரி இருந்திச்சு, அப்படி நீங்கள் நீங்கள் நினைக்கவில்லையென்றால் மிக்க சந்தோஷம்\nஇந்திரியின் நோக்கமும் நீங்கள் கேட்ட கேள்வியும், அவர்கள் நல்ல உணவு சாப்பிடக்கூட மாட்டார்கள் என்ற மாதிரி இருந்திச்சு, அப்படி நீங்கள் நீங்கள் நினைக்கவில்லையென்றால் மிக்க சந்தோஷம்\nஉணவு வகைகள் தரமானதாக இறைச்சி, மரக்கறி, பிட்டு என்று இருந்தாலும் சுவை, சூடு என்பவை மிகக் குறைவாகவே இருப்பதுண்டு. நெஞ்சில் இலச்சிய தாகமும், மனதில் உரமும் கொண்ட போராளிகளுக்கு இவை ஒரு பொருட்டாகவே இருப்பதில்லை.\nஇவ்வாறு நான் எழுதியதை பார்த்து(ம்) எவ்வாறு இப்படி உங்கள��க்கு தோன்றியது என யோசிக்கின்றேன்...\nஇவ்வாறு நான் எழுதியதை பார்த்து(ம்) எவ்வாறு இப்படி உங்களுக்கு தோன்றியது என யோசிக்கின்றேன்...\nநிழலி நீங்கள் கனக்க யோசிக்கவேண்டாம், என்னில்தான் பிழை, நீங்கள் அப்படி யோசிப்பவர் இல்லையென்று தெரிந்து கேட்டது எனென்றால், இதை முதலே விகடனில் வாசித்து கடுப்பில் இருந்தனான் இவர் மேல் , அதை இங்கு கண்டு, உங்கள் கேள்வியையும் பார்த்து இன்னும் கடுப்பாய்விட்டது\nஈழ விடுதலைப் போராட்டத்தை போராளிகள் சாப்பிட்ட சப்பாட்டைக் கொண்டும் சமையலின் ருசியைக் கொண்டும் அளவிடும் நிலைக்கு நாம் தரம் தாழ்ந்து போய்விட்டோம்\nஈழ விடுதலைப் போராட்டத்தை போராளிகள் சாப்பிட்ட சப்பாட்டைக் கொண்டும் சமையலின் ருசியைக் கொண்டும் அளவிடும் நிலைக்கு நாம் தரம் தாழ்ந்து போய்விட்டோம்\nஎன்ன செய்யிறது, இதுவும் கடந்து போகும் ,\nபோராடடத்தை மல்லினபடுத்துவர்க்கு இந்தியாவின் சவுத் புளொக் ஆடும் நாடகம், இதை விளங்கிக்கொள்ளாமல் எம்மவர்களும்\nதொடங்கப்பட்டது 10 hours ago\nதொடங்கப்பட்டது September 5, 2011\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nதொடங்கப்பட்டது June 12, 2017\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 58 minutes ago\nநன்றாக எழுதுகிறீர்கள் தோழி.தொடர்ந்து யாழில் பயணியுங்கள்.\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 1 hour ago\nநீங்கள் உங்கு கோழி வளர்ப்பதில்லையா சரி அதையும் ஒருக்காச் செய்து சாப்பிட்டுப் பாப்பம் 😀\n``பிரபாகரனோடு நாலு மாசம் இருந்தப்ப கறி இட்லி சாப்பிட்டிருக்கீங்களா'' - ஜான் மகேந்திரன் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-07-08T08:39:23Z", "digest": "sha1:J4ZZVX6RV34ARSNRPVZ2NHJNNLDDXIJB", "length": 3105, "nlines": 67, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | கட்டப்பாவ காணோம் – விமர்சனம் Archives | Cinesnacks.net", "raw_content": "\nகட்டப்பாவ காணோம் – விமர்சனம் »\nநாயையும் பேயையும் துணைக்கு வைத்துக்கொண்டு வெற்றிகளை கொடுத்த சிபிராஜூக்கு இந்தப்படத்தில் வாஸ்து மீனை கோர்த்துவிட்டுள்ளார் அறிமுக இயக்குனர் மணி சேயோன்..\nபண பலமும், படை பலமும் நிரம்பிய தாதா\nபொன்மகள் வந்தாள் - விமர்சனம்\nமே 29 முதல் அமேஸான் பிரைம் வீடியோவில் ‘பொன்மகள் வந்தாள்'\n2 கோடிப் பார்வைகளைக் கடந்த 'பொன்மகள் வந்தாள்' ட்ரெய்லர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி\nநடிகர் அசோக் நடித்து இயக்கியிருக்கும் குறும்படம் 'மனிதம்'\nகொரோனா லாக்டவுனுக்கு பிறகு நடிகர் ஜெ.எம்.பஷீரின் குற்றாலம் பட டப்பிங் பணிகள் தொடங்கியது\nஇலங்கை அகதிகளுக்கு இரண்டாவது முறையாக 500 குடும்பங்களுக்கு உதவிய அபி சரவணன்\nசினிமா பத்திரிகையாளர்களுக்கு உதவிய பார்வதி நாயர்\nTik - Tok ல் மலையன் படம் பாடல் ட்ரெண்டிங்\nகல்பாத்தி ஏஜிஎஸ் குழுமம் தமிழக அரசுக்கு ரூ .50 லட்சம் கொரோனா நிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newstm.in/devotional/news/blessed-thirumalai-perumals-thurmani-ornaments/c77058-w2931-cid304795-su6206.htm", "date_download": "2020-07-08T08:28:28Z", "digest": "sha1:S3B6DU35P72RYOAUOQVNPLFTI5RC4T36", "length": 5903, "nlines": 41, "source_domain": "newstm.in", "title": "பாக்கியம் செய்த திருமலை பெருமாளின் திருமேனி ஆபரணங்கள்", "raw_content": "\nபாக்கியம் செய்த திருமலை பெருமாளின் திருமேனி ஆபரணங்கள்\nஎத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க விரும்பும் அற்புத தரிசனம் திருமலை திருப்பதி ஏழுமலையானின் திருவுருவ காட்சி. தன் திருமேனி முழுவதும் ஆபரணங்கள் நிறைந்திருக்க உலகின் பல பகுதிகளில் இருந்தும்,‘கோவிந்த நாமாவளி’ முழங்க கால்கடுக்க காத்திருந்து தரிசிக்கும் பக்தர்களின் நெஞ்சில் நிறைகிறார் பெருமாள்.\nஎத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க விரும்பும் அற்புத தரிசனம் திருமலை திருப்பதி ஏழுமலையானின் திருவுருவ காட்சி. தன் திருமேனி முழுவதும் ஆபரணங்கள் நிறைந்திருக்க உலகின் பல பகுதிகளில் இருந்தும்,‘கோவிந்த நாமாவளி’ முழங்க கால்கடுக்க காத்திருந்து தரிசிக்கும் பக்தர்களின் நெஞ்சில் நிறைகிறார் பெருமாள். பெருமாளின் திருமேனி தாங்கி நிற்கும் பெரும் பாக்கியமடைந்த ஆபரணங்களைப் பற்றிய பதிவு இது. நிமிட நேரமே தரிசனம் என்றாலும் கண்கள், மனம் நிறைந்த அற்புத தரிசனத்தில் நாம் சில நேரம் கவனிக்கத் தவறிய ஆபரணங்கள் குறித்தும் இந்தப் பதிவில் அறிந்துகொள்ளலாம்.\n1. தங்க பத்ம பீடம் (திருவடியின் கீழ் இருக்கும்)\n3. சிறு கஜ்ஜினுபுராலு : திருப்பாதங்கள் மேலே அணியும் ஆபரணம்.\n4. பாகடாலு : கால்களில் அணியும் ஆபரணம்.\n5. காஞ்சி குணம்: அரைஞாண் கயிறு\n6. நாகா வேஸ்பண உதரபந்தம் - மத்தியாபரணம்\n7. சிறுகண்டல தசாவதார ரசனா - தசாவதாரம் , ஸ்ரீ பூ தேவி தாயார் , எம்பெருமான், 18 மூர்த்திகள் சேர்ந்த அரைஞாண��கயிறு.\n8. சிறிய கழுத்து மாலை\n9. பெரிய கழுத்து மாலை - எம்பெருமான் வக்ஷஸ் தலம் வரை அணிவிக்கப்படும் மாலை.\n10. தங்க புலி நக மாலை - திருமார்பில் அணியப்படும்.\n11. ஐந்து வரிசை கோபு ஹாரம் - தொப்புள் கொடி பகுதியில் அணியப்படும்.\n12. தங்க யக்னோ பவீதம்- பூ நூல் - ஆறு வரிசை கொண்ட வைரத்தினாலான பூ நூல்.\n14. துளசி இதழ் மாலை- கடிஹஸ்த மாலை . 108 இலைகள் கொண்ட மாலை.\n15. சதுர்புஜ லட்சுமி மாலை.(108 லட்சுமி அச்சு கொண்ட மாலை)\n16. 108 அஷ்டோத்தர சத நாம மாலை.\n17.சஹஸ்ர நாம மாலை - 1000 காசுகளுடைய ஐந்து வடம் மாலை.\n18. சூர்ய கடாரி - தங்க வாள் இடுப்பு பகுதியில் அணியும் ஆபரணம்.\n19. வைகுண்ட ஹஸ்தம்- வலது கை\n20. கடி ஹஸ்தம் - இடது கை\n21. கடியாலம்- கங்கணம் (வளையல்)\n24. கர்ணபத்திரம்- (காதுகளில் அணியும் ஆபரணம்)\n25. சங்கு சக்ரம் - பின்னிரு கைகளில் 26. கிரீடம் (தலைக்கு)\nபெருமாள் தரிசனம் நமக்கு பாபவிமோசனம்\nஓம் நமோ வெங்கடேசாய நம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/thousands-of-glorious-ice-eggs-wash-up-on-finnish-beach", "date_download": "2020-07-08T07:56:03Z", "digest": "sha1:3C4VAM42KTBNHZBHFL2N5PYBQV6ER4HH", "length": 6730, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், ஜூலை 8, 2020\nபின்லாந்து கடற்கரையில் காணப்பட்ட பனி முட்டைகள்\nபின்லாந்து நாட்டின் கடற்கரை பகுதியில், ஆயிரக்கணக்கான முட்டை வடிவிலான பனிக்கட்டிகள் காணப்பட்டன.\nபின்லாந்துக்கும் ஸ்வீடனுக்கும் இடையிலான போத்னியா வளைகுடாவில் உள்ள ஹைலூட்டோ தீவில் உள்ள கடற்கரை பகுதியில், முட்டை வடிவிலான பனிக்கட்டிகள் காணப்பட்டன. இந்த முட்டை வடிவ பனிக்கட்டிகள் சுமார் 30 மீட்டர் வரை பரவியிருந்தன. சிறியவை முட்டை வடிவிலும், பெரியவை கால்பந்து அளவிலும் அங்கு காணப்பட்டன. இதனை சிறிய பனிக்கட்டிகள் காற்றிலும், நீராலும் உருண்டு செல்லும் போது இவ்வாறு பனிக்கட்டிகள் வட்டவடிவில் உருவாவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nகுளிரான பிரதேசங்களில் காற்று வீசும் போது பனிக்கட்டி பந்துகள் உருவாகும். பெரிய பனிப்பாளத்தில் இருந்து இவை பொதுவாக உருவாகின்றன. பின்னர் அலைகளில் பனிக்கட்டிகள் உருட்டி செல்லப்பட்டு முட்டை வடிவம் பெறுகின்றன. கடல் தண்ணீர் மீது உறைந்து பனி படரும்போது, அவை இன்னும் பெரிதாகின்றன. அவற்றின் மேற்பரப்பு மென்மையாகிறது. இதன் விளைவாக, மென்மையான பந்து வடிவான பனிக்கட்டிகள் அலைகளால் அடித்து செல்லப்பட்டு கடற்கரையோரத்தில் காணப்படுகின்றன. இதற்கு முன்னர் ரஷ்யாவிலும், சிக்காகோ அருகிலுள்ள மிச்சிகன் ஏரி உள்பட பல இடங்களில் பனிக்கட்டிகள் முட்டைகள் வடிவில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nபின்லாந்து கடற்கரையில் காணப்பட்ட பனி முட்டைகள்\n‘வடபாவ்’ கடையிலிருந்து சட்டமன்றம் நோக்கி… -\nஇந்தியாவில் கங்கண சூரிய கிரகணம்\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nபுதுச்சேரியில் பாதிப்பு எண்ணிக்கை 1,041 ஆக உயர்வு\nதளர்வுகள் இருந்தாலும் மக்கள் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்.... அமைச்சர் வேண்டுகோள்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/knowledge/essays?limit=7&start=175", "date_download": "2020-07-08T07:10:40Z", "digest": "sha1:DCKHQESH5PIPJPVFLED7UN4TX7ZOMBS7", "length": 19618, "nlines": 237, "source_domain": "www.4tamilmedia.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nஇன்று டிசம்பர் 22 ஆம் திகதி தேசிய கணித தினம் : நினைவு கூறப்படும் ராமனுஜன்\nஇன்று டிசம்பர் 22 ஆம் திகதி தேசிய கணித தினம் என்பது மட்டுமல்லாது இந்தியாவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கணிதவியலாளரும் தமிழருமான சிறிநிவாச ராமனுஜரின் பிறந்த தினமும் ஆகும்.\nRead more: இன்று டிசம்பர் 22 ஆம் திகதி தேசிய கணித தினம் : நினைவு கூறப்படும் ராமனுஜன்\nசர்வதேச விண்வெளி நிலையத்துக்கு 6 மாத ஆராய்ச்சிக்காக 3 வீரர்கள் பயணம்\nவிண்ணில் பூமியைச் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலைய செய்மதியான ISS இற்குச் சென்று 6 மாதங்கள் ஆராய்ச்சி செய்யும் நோக்குடன் 3 விண்வெளி வீரர்கள் நேற்று ஞாயிற்றுக் கிழமை புறப்பட்டுச் சென்றுள்ளனர். ரஷ்யாவின் Soyuz MS-07 என்ற விண்கலத்தின் மூலம் கஜகஸ்தானின் பைக்கனூர் விண்வெளித் தளத்தில் இருந்து ஞாயிறு மாலை ���வர்கள் புறப்பட்டனர்.\nRead more: சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு 6 மாத ஆராய்ச்சிக்காக 3 வீரர்கள் பயணம்\nஅண்மையில் «Me too» எனும் ஹாஷ்டாக்கின் கீழ் சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் சர்வதேச ரீதியில் தமக்கு இளைக்கப்பட்ட பாலியல் ஷேஷ்டைகள் குறித்து தமது அனுபவங்களை வெளிப்படையாக பகிரத் தொடங்கியிருந்தது, ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்திருந்தது.\nகடல் வாழ் உயிரினங்களின் வகைகள் 2 மில்லியன் வரை உள்ள போதும் மனித இனம் 275 000 வரை தான் அறிந்துள்ளது\nஎமது பூமியில் நிலத்தை விட கடல்களிலும் சமுத்திரங்களுக்கு அடியிலும் தான் அதிக உயிரினங்கள் வாழ்கின்றன. பூமியின் மேற்பரப்பில் 70% வீதத்தைக் கொண்டுள்ள சமுத்திரங்களில் வாழும் உயிரினங்கள் குறித்து மனித இனம் சொற்ப அளவில் தான் அறிந்து வைத்துள்ளது என கடல் உயிர் வாழ் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nRead more: கடல் வாழ் உயிரினங்களின் வகைகள் 2 மில்லியன் வரை உள்ள போதும் மனித இனம் 275 000 வரை தான் அறிந்துள்ளது\nஆக்டோபரில் பூமிக்கு அருகே வந்த விண்கல் ஏலியன்களின் விண்கலம் என ஹாவ்கிங் உட்பட விஞ்ஞானிகள் ஊகம்\nஆக்டோபர் மாதம் நீள்வட்ட வடிவிலான விண்கல் ஒன்று பூமியைக் கடந்து மணிக்கு 196 000 மைல் வேகத்தில் கடந்து சென்றது. மிகவும் அசாதாரண முறையில் தென்பட்ட அந்த விண்கல் வேற்றுக்கிரக வாசிகளின் (ஏலியன்களின்) விணகலமாக இருக்கலாம் என பிரபல பௌதிகவியலாளரான ஸ்டீபன் ஹாவ்கிங் உட்பட சில விஞ்ஞானிகள் ஊகம் தெரிவித்துள்ளனர்.\nRead more: ஆக்டோபரில் பூமிக்கு அருகே வந்த விண்கல் ஏலியன்களின் விண்கலம் என ஹாவ்கிங் உட்பட விஞ்ஞானிகள் ஊகம்\nதெற்கு பிரான்ஸில் கட்டப் பட்டு வரும் உலகின் மிகப்பெரிய அணுக்கரு வெப்ப ஆராய்ச்சி உலையான ITER\nதெற்கு பிரான்ஸின் செயிண்ட் போல் லெஸ் டுரான்ஸ் என்ற பகுதியில் கட்டப்பட்டு வரும் உலகின் மிகப்பெரிய அணுக்கரு வெப்ப ஆராய்ச்சி உலையாகக் கருதப்படும் ITER (International Thermonuclear Experimental reactor) இன் 50% வீதக் கட்டுமானம் நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.\nRead more: தெற்கு பிரான்ஸில் கட்டப் பட்டு வரும் உலகின் மிகப்பெரிய அணுக்கரு வெப்ப ஆராய்ச்சி உலையான ITER\n3 மைல் விட்டம் கொண்ட பாரிய விண்கல் டிசம்பர் 16 ஆம் திகதி பூமிக்கு அருகே கடக்கின்றது : நாசா\nநாசாவால் இதுவரை அவதானிக்கப் பட்ட விண்கற்களிலேயே மிகப் பெரியதும் 3200 Phaethon எனப் பெயரிடப் பட்டதுமான விண்கல் ஒன்று டிசம்பர் 16 ஆம் திகதி பூமிக்கு சற்று அருகில் கடக்கின்றது என நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கு அருகே 10.3 மில்லியன் Km தொலைவில் இந்த விண்கல் கடக்கின்றதாம்.\nRead more: 3 மைல் விட்டம் கொண்ட பாரிய விண்கல் டிசம்பர் 16 ஆம் திகதி பூமிக்கு அருகே கடக்கின்றது : நாசா\nஎமது பிரபஞ்சம் முன்பிருந்த ஒரு பிரபஞ்சத்தில் இருந்து துள்ளல் ( Big bounce) மூலம் வெளிப்பட்டதா\nவிஞ்ஞான ரீதியாக டைம் டிராவல் மூலம் கடந்த காலத்துக்கு செல்வது மட்டும் சாத்தியமானதாம் : பௌதிகவியல் நிபுணர்கள்\nமனித இனம் அழிவைத் தடுக்க பூமியில் இருந்து வெளியேறத் திட்டமிடல் வேண்டும்\nசுவிஸ் - சூரிச் இரவு விடுதிப் பார்ட்டியில் கலந்து கொண்ட 300 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் \nநடிகை வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் திருமணம்\nவிக்ரமின் காதல் வழியும் ‘கோப்ரா’ புகைப்படங்கள்\nதெற்கு இத்தாலியில் வைரஸ் சிகப்பு மண்டலப் பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதிக்கு இராணுவம் அனுப்பப்பட்டது \nதமிழ் வேட்பாளர்களை நோக்கி முப்பது பகிரங்கக் கேள்விகள்\nபயணிகள் விமான சேவை ஓகஸ்ட் 15 மீண்டும் ஆரம்பிக்கும்\nவடக்கு ஐரோப்பாவில் கண்டறியப் பட்ட திடீர் மர்ம கதிர்வீச்சு அபாயம்\nஊரடங்கு உத்தரவு முழுமையாக நீக்கம்\nரன்வீர் சிங் அணியில் அடித்து ஆடும் ஜீவா\nதமிழ் சினிமாவில் தரை லோக்கல் வேடங்களில் நடித்து முன்னுக்கு வந்தவர் ஜீவா. இவர் தற்போது 1983-ல் இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையில் பெற வரலாற்றை படமாக்கிவரும் ‘83’ என்ற இந்திப் படத்தில் 11 இந்தியக் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக நடிக்கிறார்.\nசுவிற்சர்லாந்து சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில் உயர்விருது பெற்ற இத்தாலிய சினிமா \nசுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.\nசாத்தான்குளத்தின் நினைவூட்டலில் விரியும் ‘விசாரணை’\nசில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.\nஉலக சாக்லேட் தினம் : நீங்கள் கொக்கோவை கொரித்து சாப்பிடவேண்டிய சில காரணங்கள்\nஎந்தவொரு சாக்லேட்டையும் விரும்பாதவர்களுக்கிடையில் மிகக் குறைவானவர்களாக இருந்தாலும், இனிப்பு விருந்து தங்களுக்கு பிடித்தது என்று பெரும்பாலானவர்கள் ஒப்புக்கொள்வார்கள்.\nஎமது சூரியன் பால்வெளி அண்டத்தின் மையத்தைத் தவிர வேறு எதையும் சுற்ற வாய்ப்புண்டா\nநிச்சயம் உள்ளது. ஆனால் இதனை இவ்வாறு ஒழுங்கு படுத்தலாம். எமது சூரியன் எமது பால்வெளி அண்டத்தின் மையத்தை அல்ல ஆனால் அதன் மொத்த நிறையின் ஈர்ப்பு மையத்தை (barycenter) சுற்றி வருகின்றது.\nநடிகர் சூரியின் ஆச்சரியமூட்டும் செல்ல வளர்ப்பு இது\nதமிழ் நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சிறிது காலம் சென்னையிலிருந்த நடிகர் சூரி பின்பு தனது சொந்த ஊரான மதுரைக்கு அருகில் உள்ள ராஜாக்கூர் என்ற கிராமித்திற்கு சென்று அங்கு தன் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுகின்றார்.\nசுஷாந்த் கடைசி காதல் துடிப்பு ‘தில் பச்சாரா’ இணையத்தில்..\nஎழுத்தாளர் ஜான் கிரீன் எழுதிய “தி ஃபால்ட் இன் எவர் ஸ்டார்ஸ்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, தில் பச்சாரா திரைப்படம் உருவாகியுள்ளது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/07/blog-post_18.html", "date_download": "2020-07-08T06:30:59Z", "digest": "sha1:OYBZYNVHHNYRFYCGBFWVEZO6PDMMIFAN", "length": 21272, "nlines": 265, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: சாகச பயணம் - தி கிரேட் ஓசன் ரோடு, ஆஸ்திரேலியா", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nசாகச பயணம் - தி கிரேட் ஓசன் ரோடு, ஆஸ்திரேலியா\nசென்னை ECR சாலையில் பயணம் செய்யும்போதெல்லாம் சிலு சிலுவென்ற காற்று உங்களை தழுவ காரில் செல்வது என்பது எவ்வளவு சுகமான அனுபவம். ஆனால் அதில் ஒரு சிறு குறை, இந்த சாலை கடலில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் வரை இருக்கும்,அதனால் கடலை தொலைவில் இருந்து பார்ப்பது மட்டுமே சாத்தியம். அந்த ECR ரோடு சுமார் 120 கிலோமீட்டர் வரை செல்லும் பாதை, அதுவே ஒரு மழை நாளில் 243 கிலோமீட்டர் கொண்ட கடற்கரையை ஒட்டிய சாலையில் என்றால், கடலுக்கு அடுத்தே என்றால் எப்படி இருக்கும் \nதி கிரேட் ஓசன் ரோட்டின் ஆரம்பத்தில்.....\nஇது \"தி கிரேட் ஓசன் ரோடு\" எனப்படும் ஆஸ்திரேலியாவில் மெல்பர்ன் நகரின் அருகில் இருக்கும் ஒரு இடம். மலையும், கடலும் சேரும் இடத்தில் ரோடு போட்டு அங்கு சில்லென்று காற்று வாங்கி கொண்டு அவ்வப்போது கடல் அலையின் நீர் உங்களின் மீது தெறிக்கும் படியாக செய்யும் பயணம் என்பது சொர்க்கம் என்று இல்லாமல் வேறென்ன இதில் பயணம் செய்வது என்பது ஒரு பேரானந்தமான அனுபவம் எனலாம்.\nநான் சென்று இருந்த சமயம் குளிர் காலம் தொடங்கிய நேரம், மழை சிறு தூறல்களாக வேறு தூறிக்கொண்டிருந்தது. இந்த பயணம் மறக்க முடியாததாக இருக்க போகிறது என்பது அப்போது தெரியவில்லை. மெல்போர்ன் நகரில் இருந்து கிளம்பி அந்த ஆர்ச் வரை செல்லவே எனக்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகியது, பின்னர் கடல் எனது இடது புறம் இருக்க பயணம் தொடங்கியது. ஒவ்வொரு முறையும் மேகம் சூரியனை மறைத்து விளையாடிக்கொண்டிருக்க, சில்லென்று சிறு தூறலும் சேர அந்த பயணத்தில் ஒவ்வொரு முறை நிறுத்தும்போதும் அந்த கடல் பயணம் அருமையாக இருந்தது. இதை போல ஏன் ஒரு கடற்கரை சாலையை இந்தியாவில் அமைக்க கூடாது என்று ஏக்கமாக இருந்தது.\nஇதில் பயணிக்கும்போது வழியில் தெரியும் மலைகள், கிராமங்கள் எல்லாம் மிகவும் அழகு எனலாம். அதுவும் மழை விழும் நேரத்தில் மேகம் சூரியனை மறைத்து விளையாடும்போது வழியில் அந்த பசுமையான மலை மீது வெயில் தெரிந்தும் தெரியாமலும் இருக்கும் காட்சி அருமையாக இருக்கும். அந்த புல்வெளிகளில் மாடுகள், குதிரைகளை மேய விட்டு இருப்பார்கள், அதுவும் கண் கொள்ளா காட்சி இங்கு வழியில் இருக்கும் பீச்களில் சர்பிங் விளையாட்டு அங்கங்கு விளையாடி கொண்டிருப்பார்கள், சில இடங்களில் மீன் பிடித்து கொண்டு, சில இடங்களில் டென்ட் அடித்து, சில இடங்களில் காரை நிறுத்தி என்று பல பல விதங்களில் இந்த கடலின் அழகை ரசித்து கொண்டிருப்பதை நீங்கள் காணலாம். இங்கு சில கிராமங்களில் வீடு வாடகைக்கு எடுத்து நீங்கள் தங்கியும் இந்த அழகை ரசிக்கலாம்.\nஇந்த ரோட்டில் பயணம் செய்தால்தான் 12 அபோஸ்டில் எனப்படும் ஒரு அருமையான டூரிஸ்ட் இடத்திற்கு செல்ல முடியும். புரிவது போல சொல்வதென்றால் காதலர் தினம் படத்தில் வரும் என்ன விலை அழகே பாடல் இங்கு எடுக்கப்பட்டதுதான். அதை பற்றிய பதிவை விரைவில் தருகிறேன். ஒரு இடத்தில் ஒரு அழகிய நகரம் ஒன்று வழியில் வந்தது, கடலை பார்த்த அந்த நகரத்தில் ஒரு இரவு தங்கி இருந்து சென்றேன். கடல் பார்த்த இந்த பயணம் ECR ரோட்டில் செல்லும் பயணத்தை விட நூறு மடங்கு சுகம் தரும் என்பது நிச்சயம்.\n இந்த சாலை உங்கள் எல்லோரையும் என்னுடன் இணைத்தது கண்டு மகிழ்ச்சி \nஆஸ்திரேலியா பார்க்க வேண்டும் என்ற என் ஆவலை அதிகப்படுத்தி விட்டீர்கள்.\nஇடம் அழகு...அதை விவரிக்கும் நடை... அதை விட அழகு.\n உங்களது படத்தில் ஒரு பாடலை கண்டிப்பாக இங்கே எடுக்க வேண்டும்...... காண ஆவலாய் இருக்கிறேன் \nதிண்டுக்கல் தனபாலன் July 18, 2013 at 7:37 AM\nசொன்ன விலைக்கு வாங்க வருவேன்...\nவிலை உயிர் என்றாலும் தருவேன்...\nஇந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன்... ஓ...\nஅடுத்த முறை என்னையும் கூட்டிட்டு போறீங்க...\n அது சரி, எப்போ பெங்களுரு வருகிறீர்கள் தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி \nஎனக்கும் ஈசிஆர் ரோடில் போகும்போது இந்த நினைப்புதான். அதெப்படி கடலே தெரியாதபடி ரெண்டு பக்கமும் நசநசன்னு கடைகள் கட்டிடங்கள்ன்னு வச்சுக் கெடுத்து வச்சுருக்காங்கன்னு..........:(\nக்ரேட் ஓஷன் ரோடு அருமை கோல்ட் கோஸ்ட்டில் கூட கடல் பார்த்துக்கிட்டே காரில் பயணிக்கலாம்.\nஅஸ்ட்ராலியா வரை வந்த நீங்கள் நியூஸிக்கு வரலையா இங்கேயும் கடலை ஒட்டியே போகும் சாலைகள் அருமையா இருக்கு.\nஅடுத்த முறை நியூஜீ வர நினைத்துள்ளேன், எனது பயணம் முடிவானவுடன் சொல்கிறேன் உங்களது தளங்களில் நீங்கள் போட்டோ போட்டு உங்கள் பயணத்தை விவரிக்கும்போது எல்லாம் எனக்கு அந்த ஆவல் வரும் \nஇந்தக் கடற்கரை சாலையை காணவாவது காதலி சகிதம் ஆஸ்திரேலியா போக வேண்டும் போல, பகிர்வுகளுக்கு நன்றிகள்..\nஇப்போ சொன்னீங்களே அதுதான் சரி...... கண்டிப்பாக காதலியுடன் போக வேண்டிய இடம்தான் நன்றி நிரஞ்சன், தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் \nஇடம் நல்லா இருக்கு. உங்க விளக்கமும் அருமை. பார்க்க ஆவலை தூண்டுது.\n உங்களை இந்த பதிவு கவர்ந்தது கண்டு மகிழ்ச்சி \nஅழகான படங்களுடன், அழகான வர்ணணைங்க...\nஉங்க எழுத்து எங்களையும் உங்களோட பயணிக்க வச்சிருச்சிங்க. அவ்வளவு அழகா இருக்கு உங்க நடை. தொடர்ந்து எழுதுங்கள். படங்களும் அருமை.\n தங்கள் வருகையும், கருத்தும் மகிழ்ச்சி அளித்தது \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - நாச்சியார்கோவில் குத்துவிளக்கு\nசிறு வயதில் வீ��்டில் சாமி கும்பிட, திருவிழாவிற்கு சாமி கும்பிட, கல்யாணம், காது குத்து என்றெல்லாம் இருந்தால் குத்துவிளக்கை எனது கையில் வேண்...\nகடல் பயணங்கள் அவார்ட் 2013 \n2013ம் ஆண்டு ஒரு நல்ல ஆண்டாக அமைந்தது என்றே எண்ண தோன்றுகிறது, அதுவும் பதிவுலகில் நிறைய நண்பர்களும், அவர்களது கருத்துக்களும் என்று ஒரு சிறந...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஅறுசுவை (சமஸ்) - ஸ்ரீரங்கம் இட்லி பொட்டலம் \nரயில் பிரயாணம்..... எத்தனை முறை சென்றாலும் அலுக்காத பயணம் ஒன்று உண்டு என்றால் அது ரயில் பிரயாணம்தான் தமிழ்நாட்டு ரயில் பிரயாணத்தில் ஒவ்வ...\nஅறுசுவை - கோயம்புத்தூர் \"அரிசி மூட்டை\" உணவகம்\nஊர் ஸ்பெஷல் - சிவகாசி வெடி (பகுதி - 1)\nசாகச பயணம் - தசாவதாரம் புகழ்.....செக்வே எலெக்ட்ரிக...\nத்ரில் ரைட் - ஹை ரோலர்\nஅறுசுவை - பெங்களுரு நேச்சுரல் ஐஸ் கிரீம்\nஉலக பயணம் - ஜப்பானின் எரிமலை மீது....\nடெக்னாலஜி - உருமாறும் வீட்டு பொருட்கள்\nஉலக பயணம் - சீனா ராஜாவின் அதிசய கல்லறை\nஊர் ஸ்பெஷல் - கரூர் கொசுவலை\nஉயரம் தொடுவோம் - தாய்லாந்து பட்டாயா\nசாகச பயணம் - தி கிரேட் ஓசன் ரோடு, ஆஸ்திரேலியா\nஅறுசுவை - பெங்களுரு சூப்பர் சாண்ட்விச்\nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை\nவீட்டுல பலகாரம் பண்ணி இருக்காங்க \nஅறுசுவை - பெங்களுரு மஸ்த் கலந்தர்\nடெக்னாலஜி - மைக்ரோசாப்ட் காபி டேபிள்\nசாகச பயணம் - தங்க சுரங்கத்தின் உள்ளே.....\nஊர் ஸ்பெஷல் - சாத்தூர் காராசேவு\nஉயரம் தொடுவோம் - சிங்கப்பூர் மரினா பே சான்ட்ஸ்\nடெக்னாலஜி - நாளைய உலகம் \nசாகச பயணம் - தங்க சுரங்கத்தின் உள்ளே.....\nஊர் ஸ்பெஷல் - நாமக்கல் முட்டை / கோழி (பாகம் - 2)- ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/sathru-movie-teaser/", "date_download": "2020-07-08T07:42:57Z", "digest": "sha1:6CCPMZ53IMJGNGDBEQK3DYJ5RZYKKE3Z", "length": 4121, "nlines": 55, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – கதிர், லகுபரன், சிருஷ்டி டாங்கே நடித்திருக்கும் ‘சத்ரு’ படத்தின் டீஸர்..!", "raw_content": "\nகதிர், லகுபரன், சிருஷ்டி டாங்கே நடித்திருக்கும் ‘சத்ரு’ படத்தின் டீஸர்..\nactor kathir Actress Srushti Dange director naveen nanjundan sathru movie sathru movie teaser இயக்குநர் நவீன் நஞ்சுண்டான் சத்ரு டீஸர் சத்ரு திரைப்படம் நடிகர் கதிர் நடிகர் லகுபரன் நடிகை சிருஷ்டி டாங்கே\nPrevious Post2018-ம் ஆண்டில் வெற்றி, தோல்வியடைந்த திரைப்படங்களின் பட்டியல்.. Next Postஜான்சி ராணி லட்சுமி பாயாக கங்கனா ரனாவத் நடிக்கும் ‘மணிகர்னிகா’ திரைப்படம்\nஆரியுடன் லாஸ்லியா நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘ஜடா’ படம் மூலமாக வில்லனாக கவனத்தை ஈர்த்திருக்கும் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்\nஜடா – சினிமா விமர்சனம்\n‘ராஜபார்வை’ படத்தின் தயாரிப்பாளர் செய்த மோசடி வேலை..\n‘பிரண்ட்ஷிப்’ படத்தில் ஹர்பஜன்சிங்கிற்காக பாடிய சிம்பு…\n‘சவரக்கத்தி’ இயக்குநர் ஆதித்யாவின் புதிய திரைப்படம் ‘பிதா’\nஇன்ஸூரன்ஸ் பணத்தைக் கட்ட அனுமதிக்குமாறு தயாரிப்பாளர்கள் வழக்கு..\nவிஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் ஊழல் செய்த பெண் கணக்காளர்..\nஒரு தாதாவாக தாத்தா சாருஹாசன் நடிக்கும் ‘தாதா 87 – 2.0’\nதன் இசையை இசைத்துக் காட்டிய கண் பார்வயற்ற சிறுமிக்கு பரிசளித்த ஏ.ஆர்.ரஹ்மான்..\nராகவா லாரன்ஸ் இயக்கியிருக்கும் ‘லட்சுமி பாம்’ HOTSTAR-ல் வெளியீடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/08/theivathirumagal-good-collection-in-uk.html", "date_download": "2020-07-08T06:42:43Z", "digest": "sha1:ON2S4H3IUYRV3Q6S2ZLGDBHXZF6BDOFF", "length": 9710, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> அரை கோடியை U.Kயில் தாண்டிய தெய்வத்திருமகள் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா பாக்ஸ் ஆஃபிஸ் > அரை கோடியை U.Kயில் தாண்டிய தெய்வத்திருமகள்\n> அரை கோடியை U.Kயில் தாண்டிய தெய்வத்திருமகள்\nMedia 1st 2:10 PM சினிமா , பாக்ஸ் ஆஃபிஸ்\nசமீபத்தில் வெளியான படங்களில் தெய்வத்திருமகள் யுகே தமிழர்களை கவர்ந்திருக்கிறது. ஐ யம் சாம் படத்தின் தழுவலான இப்படம் அரை கோடியை தாண்டியிருக்கிறது.\nதமிழில் வெளியான அதே நாள் தெய்வத்திருமகள் யுகே-யிலும் வெளியானது. முதல் வார இறுதியில் 11 காட்சிகள் திரையிடப்பட்டன. மூன்று வாரங்கள் முடிந்த நிலையில் இப்படம் 7,0448 பவுண்ட்கள் வசூலித்துள்ளது. மூன்றாவது வார இறுதி வசூல் 4,834 பவுண்ட்கள்.\nஇதுவரையான இதன் மொத்த வசூல் நமது ரூபாய் மதிப்பில் 50.74 லட்சங்கள்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க ��மிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> விண்டோஸை வேகப்படுத்த 20 வழிகள்\nவிண்டோஸ் 95, 98, 2000, எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல நிலைகளில் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அவை இயங்கும் வேகம் இன்ன...\n> உலகின் அதிவேக கேமரா\nஅமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள், ஒரு நொடியில் லட்சக்கணக்கான படங்களை எடுக்கும் வகை யில் புதிய கேமரா ஒன்றை உருவாக்கியுள...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு பயிற்சிகள் விதாதா வள நிலையத்தில்‏.\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் வாழ்வாதாரத்தை விருத்தி செய்யும் நோக்குடன் புனர்வாழ்வு அதிகாரசபையினால் சுயதொழில் ஊக்குவிப்பு திட்டங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/2013/04/", "date_download": "2020-07-08T07:48:47Z", "digest": "sha1:APITSPFBASNUDHVXMXCDMZERHRCTNXXV", "length": 17229, "nlines": 161, "source_domain": "lakshmanaperumal.com", "title": "ஏப்ரல் | 2013 | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nகாற்றே நீயும் கடவுளின் சாயல்; கடவுள் நீ என்ற கருத்து என்னிடம் உண்டு. இல்லை, நீ அவரினும் சிறந்தவன்;உயர்ந்தவன்; ஆம் என்ற கருத்து என்னிடம் உண்டு. இல்லை, நீ அவரினும் சிறந்தவன்;உயர்ந்தவன்; ஆம் மும்மூர்த்திகளுக்கும் கோயில்கட்டி மூர்த்திகள் வைத்து கோயில் செய்து பூட்டிவைத்ததாகக் கூறிக்கொண்டாரின் நாசிபடுகாற்று அல்லவா நீ மும்மூர்த்திகளுக்கும் கோயில்கட்டி மூர்த்திகள் வைத்து கோயில் செய்து பூட்டிவைத்ததாகக் கூறிக்கொண்டாரின் நாசிபடுகாற்று அல்லவா நீ இவ்வுலகில் மட்டுமன்று எவ்வண்டத்திலும் எவரேனும் உனைச் சிறைவைத்தலோ தனிச்சொந்தம் பாராட்டவோ கூடுமோ\nPosted by Lakshmana Perumal in கவிதை, திருமுருகு பக்கம் and tagged with ஆக்கம், ஊக்கம், கவிதை, நம்பிக்கை ஏப்ரல் 25, 2013\nஉதிர்ந்த இளைச்சருகுகளுக்காக வருந்தாது துளிர்விடும் மரங்கள் தன் எடையிலும் அதிகம் தள்ள, இழுக்க,தாங்கி நடக்கின்ற எறும்புகள் தன் எடையிலும் அதிகம் தள்ள, இழுக்க,தாங்கி நடக்கின்ற எறும்புகள் வேரில்லாவிடினும் விழுதுகளால் வென்றுநிற்கும் ஆலமரங்கள் வேரில்லாவிடினும் விழுதுகளால் வென்றுநிற்கும் ஆலமரங்கள் இரண்டுபட்டாலும் இறக்காமல் இரண்டாய் வளரும் மண்புழுக்கள் இரண்டுபட்டாலும் இறக்காமல் இரண்டாய் வளரும் மண்புழுக்கள் விளைந்தாலும் பயிர் அழிந்தாலும் வேளாண்செய்யும் விவசாயிகள் விளைந்தாலும் பயிர் அழிந்தாலும் வேளாண்செய்யும் விவசாயிகள் கற்பிக்கும் பாடம் புரிகிறதா ( தயவுகூர்ந்து யாராகிலும் ஊக்க மது கைவிடேல் என்று பிரித்து படித்து தவறாக பொருள்கொள்ளாதீர்கள் உலகில் சிறக்க ஊக்கம் �� Continue reading →\nதேவையான பொருட்கள்: குடை மிளகாய் – 1 (பெரியது) கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன் உளுந்து – 1 டேபிள் ஸ்பூன் வேர்கடலை – 1 டேபிள் ஸ்பூன் தனியா – 1 டேபிள் ஸ்பூன் எள் – 1 டேபிள் ஸ்பூன் காய்ந்த மிளகாய் – 4 தாளிக்க : எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் கடுகு – 1 டீ ஸ்பூன் சீரகம் – 1 டீ ஸ்பூன் செய்முறை: … Continue reading →\nஆக்கம் – திருமுருகன் ஒருமையின் பொருண்மை நிலம் ,நீர் ,தீ , காற்று , வான் தனியே சிந்தித்தால் ஒருமைதான் ஆய்ந்து ஆய்ந்து தனித்தனியே ஒவ்வொன்றையும் பன்மைசெய்கின்றான் தனது சிற்றறிவால் இதயம்குறுகிய மனிதன் ஆய்ந்து ஆய்ந்து தனித்தனியே ஒவ்வொன்றையும் பன்மைசெய்கின்றான் தனது சிற்றறிவால் இதயம்குறுகிய மனிதன் அன்பு, அருள், தூய்மை இவையும் தனித்தனியே பார்க்கின்,ஒருமையே அன்பு, அருள், தூய்மை இவையும் தனித்தனியே பார்க்கின்,ஒருமையே இவற்றின் விசாலம் பெரிதும்பெரிது அறிவுகள்,அன்புகள், தூய்மைகள் என்று … Continue reading →\nதேவையான பொருட்கள் கடலைப் பருப்பு – 2 கப் துவரம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன் பீட்ரூட் – 2 காய்ந்த மிளகாய் – 2 பச்சை மிளகாய் – 2 சோம்பு – 2 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை – 1 கொத்து மல்லி இலை – சிறிது உப்பு – தேவையான அளவு செய்முறை: கடலைப் பருப்பு, துவரம் பருப்பை நன்கு தண்ணீரில் கழுவி 2 முதல் 3 … Continue reading →\nதேவையான பொருட்கள்: கோதுமை மாவு -4 கப் உப்பு – தேவையான அளவு பாலக் கீரை – 1 கட்டு பச்சை மிளகாய் – 1 அல்லது 2 எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் – தேவையான அளவு செய்முறை பாலக் கீரையின் பெரிய கம்புகளை ஆய்ந்து விட்டு 1 கப் தண்ணீர் விட்டு வேக விடவும். பாதி வெந்தால் போதும். வாணலியில் எண்ணெய் விட்டு அரிந்த பச்சை மிளகாய் போட்டு … Continue reading →\nதாராள மனசு – ஒரு பக்கக் கதை\nயம்மா…ஏந்தான் இந்த அப்பா இப்படி இருக்காளோ …. சாப்பாட்டுத் தட்டுல மிச்சம் வைக்கக் கூடாதுன்னு வீட்டுல ரவுசு பண்ணுறார்னு பார்த்தா ஹோட்டல்ல வந்தும், பார்த்து ஆர்டர் பண்ணுங்க. மிச்சம் ஏதும் வச்சுறக் கூடாதுன்னு ஒரே அட்வைஸ். பத்தாக்குறைக்கு சாப்பாடோ, சப்ஜியோ மிஞ்சுச்சுனா பார்சல் போடுங்கன்னு வேற… ஏம்மா, அப்பா இப்படி பிச்சைகாரரா இருக்கார். தினம் தினம் ஏதும் மிஞ்சுதுன்னா பிரிட்ஜ்ல வச்சு காலையில் திண்கலாம்கிறார். போடி…. உங்க அப்பா எப்பவுமே இப்படித்தான். அவுக வீட்டுல … Continue reading →\nமுள் முறுக்கு பொட���டு கடலை முறுக்கு\nPosted by Lakshmana Perumal in சமையல் and tagged with பொட்டு கடலை, முறுக்கு, முள் முறுக்கு ஏப்ரல் 2, 2013\nமுள் முறுக்கு பொட்டு கடலை முறுக்கு இட்லி -அரிசி 4 கப் பொட்டுகடலைமாவு – 1 கப் உப்பு – தேவையான அளவு வெண்ணை- 2 டேபிள் ஸ்பூன் சீரகம்- 1 டேபிள் ஸ்பூன் பெருங்காயத் தூள் – 1 டீ ஸ்பூன் செய்முறை : இட்லி அரிசியை நன்கு கழுவி 4 முதல் 5 மணி நேரம் வரை ஊறவைக்கவும். ஊறவைத்த அரிசியை கிரைண்டரில் நன்கு மசிய அரைக்கவும். தண்ணீர் குறைய விட்டு அரைக்கவும். மாவு நீர்த்து போனால் காட்டன் … Continue reading →\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\n« மார்ச் மே »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1515_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-07-08T09:13:37Z", "digest": "sha1:4CTU6GOWTN4W2HK6MRHCJVW63LS7G64W", "length": 5604, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "1515 இல் இந்தியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1515 இல் இந்தியாவில் நடந்த நிகழ்வுகள்\nலே மாவட்டத்தில் பியாங் மடாலயம் நிறுவப்பட்டது\nஇந்தியாவில் போ்ச்சிகீசிய இந்திய ஆளுநராக இருந்த அபோன்சோ டி அல்புகெர்க்கே இறந்தாா் (தொடக்கம் 1509)\nலோபோ சோர்ஸ் டி அல்பெர்காரியா போர்த்துகீசிய இந்திய ஆளுநராக நியமிக்கப்பட்டாா். ( 1518 வரை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஆகத்து 2018, 11:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/mini-cooper-convertible/what-are-the-variants-of-mini-cooper-convertible.html", "date_download": "2020-07-08T09:01:05Z", "digest": "sha1:BALL3YUTYISFXFEB5I5ABSOZQOTIR7AK", "length": 5020, "nlines": 129, "source_domain": "tamil.cardekho.com", "title": "What are the variants of Mini Cooper Convertible? கூப்பர் மாற்றக்கூடியது | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மினி கூப்பர் மாற்றக்கூடியது\nமுகப்புபுதிய கார்கள்மினி கார்கள்மினி கூப்பர் மாற்றக்கூடியதுமினி கூப்பர் மாற்றக்கூடியது faqs What are the variants of Mini Cooper Convertible\nகூப்பர் மாற்றக்கூடியது மாற்றுகள் தவறான தகவலைக் கண்டறியவும்\nஎக்ஸ்3 போட்டியாக கூப்பர் மாற்றக்கூடியது\nஎக்ஸ்எப் போட்டியாக கூப்பர் மாற்றக்கூடியது\nஎக்ஸ்சி60 போட்டியாக கூப்பர் மாற்றக்கூடியது\nசிஎல்எஸ் போட்டியாக கூப்பர் மாற்றக்கூடியது\nசி-கிளாஸ் போட்டியாக கூப்பர் மாற்றக்கூடியது\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா மினி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/BMW_6_Series/BMW_6_Series_GT_620d_Luxury_Line.htm", "date_download": "2020-07-08T09:06:14Z", "digest": "sha1:UIVTEHCCGUIE5F5XNVDIFKDW5QQIJT5Q", "length": 34812, "nlines": 600, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ 6 series ஜிடி 620d லூஸுரி line ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபிஎம்டபிள்யூ ஜிடி 620 டி லக்ஸூரி வரி\nபிஎன்டபில்யூ 6 Series ஜிடி 620d ஆடம்பரம் Line\nbased on 8 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்6 சீரிஸ்பிஎம்டபிள்யூ ஜிடி 620 டி லக்ஸூரி வரி\n6 series ஜிடி 620d லூஸுரி line மேற்பார்வை\nபிஎன்டபில்யூ 6 series ஜிடி 620d லூஸுரி line நவீனமானது Updates\nபிஎன்டபில்யூ 6 series ஜிடி 620d லூஸுரி line Colours: This variant is available in 5 colours: ஆல்பைன் வெள்ளை, கனிம வெள்ளை, மத்திய தரைக்கடல் நீலம், பனிப்பாறை வெள்ளி and ராயல் பர்கண்டி ரெட் புத்திசாலித்தனமான விளைவு.\nமெர்சிடீஸ் இ-கிளாஸ் எக்ஸ்க்ளுசிவ் இ 220d, which is priced at Rs.64.32 லட்சம். பிஎன்டபில்யூ 5 series 530டி எம் ஸ்போர்ட், which is priced at Rs.68.4 லட்சம் மற்றும் பிஎன்டபில்யூ 3 series 320டி லூஸுரி line, which is priced at Rs.47.5 லட்சம்.\nபிஎன்டபில்யூ 6 series ஜிடி 620d லூஸுரி line விலை\nபிஎன்டபில்யூ 6 series ஜிடி 620d லூஸுரி line இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 17.09 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1995\nபிஎன்டபில்யூ 6 series ஜிடி 620d லூஸுரி line இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 4 zone\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபிஎன்டபில்யூ 6 series ஜிடி 620d லூஸுரி line விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை டீசல் என்ஜின்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nகியர் பாக்ஸ் 8 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nமுன்பக்க சஸ்பென்ஷன் adaptive air suspension\nபின்பக்க சஸ்பென்ஷன் டைனமிக் damper control\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை disc\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 124\nசக்கர பேஸ் (mm) 3070\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 4 zone\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் front & rear\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nadditional பிட்டுறேஸ் ஸ்போர்ட், கம்பர்ட், comfort+ இக்கோ, ப்ரோ adaptive, driving mode\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவ��விட வேண்டாம்\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front & rear\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 245/50 r18\nadditional பிட்டுறேஸ் க்ரோம் உயர் gloss\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிஎன்டபில்யூ 6 series ஜிடி 620d லூஸுரி line நிறங்கள்\nபிஎன்டபில்யூ 6 series கிடைக்கின்றது 5 வெவ்வேறு வண்ணங்களில்- ஆல்பைன் வெள்ளை, கனிம வெள்ளை, மத்திய தரைக்கடல் நீலம், பனிப்பாறை வெள்ளி and ராயல் பர்கண்டி ரெட் புத்திசாலித்தனமான விளைவு.\nராயல் பர்கண்டி ரெட் புத்திசாலித்தனமான விளைவு\nஎல்லா 6 series வகைகள் ஐயும் காண்க\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nSecond Hand பிஎன்டபில்யூ 6 Series கார்கள் in\nபிஎன்டபில்யூ 6 series ஜிடி 630i லூஸுரி line\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n6 series ஜிடி 620d லூஸுரி line படங்கள்\nஎல்லா 6 series படங்கள் ஐயும் காண்க\nபிஎன்டபில்யூ 6 series ஜிடி 620d லூஸுரி line பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா 6 series மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா 6 series மதிப்பீடுகள் ஐயும் காண்க\n6 series ஜிடி 620d லூஸுரி line கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nமெர்சிடீஸ் இ-கிளாஸ் எக்ஸ்க்ளுசிவ் இ 220d\nபிஎன்டபில்யூ 5 series 530டி எம் ஸ்போர்ட்\nபிஎன்டபில்யூ 3 series 320டி லூஸுரி line\nஜீப் வாங்குலர் 2.0 4x4\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque 2.0 r-dynamic எஸ்இ டீசல்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வேலார் ஆர்-டைனமிக் எஸ் பெட்ரோல்\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபிஎன்டபில்யூ 6 series மேற்கொண்டு ஆய்வு\n6 series ஜிடி 620d லூஸுரி line இந்தியாவில் விலை\nமும்பை Rs. 79.64 லக்ஹ\nபெங்களூர் Rs. 82.97 லக்ஹ\nசென்னை Rs. 79.87 லக்ஹ\nஐதராபாத் Rs. 77.84 லக்ஹ\nபுனே Rs. 80.25 லக்ஹ\nகொல்கத்தா Rs. 72.61 லக்ஹ\nகொச்சி Rs. 80.39 லக்ஹ\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nபிஎன்டபில்யூ 5 series 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil24.live/16078", "date_download": "2020-07-08T07:10:31Z", "digest": "sha1:EM5YFLUB5EIVCQXQLG6BLBBKBUOOAYDS", "length": 8164, "nlines": 51, "source_domain": "tamil24.live", "title": "பொள்ளாச்சி சம்பவத்தை தொடர்ந்து நாகையில் நடந்த கொடூரம் – வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர் இவன் தான் – Tamil 24", "raw_content": "\nHome / செய்திகள் / பொள்ளாச்சி சம்பவத்தை தொடர்ந்து நாகையில் நடந்த கொடூரம் – வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர் இவன் தான்\nபொள்ளாச்சி சம்பவத்தை தொடர்ந்து நாகையில் நடந்த கொடூரம் – வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர் இவன் தான்\nபொள்ளாச்சியில் சம்பவம் பெரும் பரபரப்போடு நகர்ந்துகொண்டிருக்கும் நேரத்தில் நாகை மாவட்டத்திலும் இளம் பெண்களை மயக்கி ஆபாச படமெடுத்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.\nநாகை மாவட்டம் வெளிப்பாளையம் பேட்டை தெருவை சேர்ந்த சுந்தர் இவர் ஆழியூர் தெற்கு தெருவை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் நாகையில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.\nசுந்தர் அந்த கடைக்கு ரீசார்ஜ் செய்வதாக சொல்லி அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது சுந்தருக்கும் அந்த இளம் பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் காதலர்களாக மாற்றி உள்ளது. இதையடுத்து இருவரும் கடந்த 1 வருடமாக காதலித்து வந்துள்ளனர்.\nஇந்நிலையில், காதலன் சுந்தரின் நடவடிக்கையில் அந்த பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவர் சுந்தரிடமிருந்து விலகியே இருந்துள்ளார். இதையடுத்து சுந்தர் மீண்டும் அந்த பெண்ணை சந்தித்து சாமர்த்தியமாக பேசி மயக்கியிருக்கிறார்.\nஇந்நிலையில் தனது காதலியை காரைக்கால் பகுதியில் உள்ள கோவிலுக்கு அழைத்து சென்ற சுந்தர் அங்கு ஒரு அறையில் தங்கியுள்ளனர். அங்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மயக்க நிலையில் அந்த பெண்ணுக்கு தெரியாமலேயே உல்லாசம் அனுபவித்து அதை செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளான் .\nஇந்த சம்பவத்தால் இளம்பெண் மீண்டும் சுந்தரிடம் பேசுவதை நிறுத்தி விட்டாராம். ஆனால் தன் செல்போனில் தெரியாமல் எடுத்த படத்தை பற்றி இளம்பெண்ணிடம் கூறி அடிக்கடி தனியாக வரவழைத்து உல்லாசம் அனுபவித்து வந்ததாக சொல்லப்படுகிறது.\nஇதனால் அவமானமடைந்த இளம்பெண் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் சுந்தரை கைது செய்து விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nமேலும் சுந்தர் பல பெண்களிடம் காதலிப்பது போல் நடித்து ஆபாச படம் எடுத்து மிரட்டி எடுத்து வைத்திருந்துள்ளதையடுத்து அவரது செல்போனை கைப்பற்றிய போலீசார் போனில் இருந்த வீடியோக்களை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\n இதை காட்டிய பெண்களின் வாழ்க்கையை சீரழித்தார்…\nகாசி வலையில் சிக்கிய முன்னணி நடிகரின் மகள்… லேப்டாப்பில் திடுக்கிட வைக்கும் ஆதாரங்கள்\nஏலத்துக்கு வந்த விஜயகாந்தின் 100 கோடி சொத்துக்கள் அதிர்ச்சியில் ரசிகர்கள் – முழு விபரம் உள்ளே\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\nகடல் கரையில் பிகினி உடையில் நடிகை அர்ச்சனா குப்தா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் படுக்கையறையில் இருந்து போஸ் கொடுத்த கோமாளி பட பஜ்ஜி கடை நடிகை – புகைப்படம் இதோ\nமீண்டும் அந்த மாதிரி வீடியோவால் சர்ச்சையை ஏற்படுத்திய லாஸ்லியா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nமுதன் முறையாக தன் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சங்கவி – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2017/09/blog-post_34.html", "date_download": "2020-07-08T07:08:18Z", "digest": "sha1:ATPK2D2KNLGRCVQTGANFHF4TU3AQSJBO", "length": 3395, "nlines": 67, "source_domain": "www.thaitv.lk", "title": "பெண்களே உங்கள் வாட்சப் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை நீங்கள் எவ்வாறு அறிந்துகொள்வது – அனைவருக்கும் பகிருங்கள் . | தாய்Tv", "raw_content": "\n* *விஞ்ஞான* *தொழில்நுட்ப அமைச்சுக்கு* விஞ்ஞான\n*_மகன் தந்தையை அடித்து கொலை செய்தார்_* பொலன்னறுவை\n*_மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் காயம்_* கொழும்பு\n*_விபத்தில் ஒருவர் பலி_* பொலன்னறுவை\nமைட்லேண்ட் பிளேஸில் போக்குவரத்து பாதிப்பு_* கொழும்பு\nபெண்களே உங்கள் வாட்சப் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை நீங்கள் எவ்வாறு அறிந்துகொள்வது – அனைவருக்கும் பகிருங்கள் .\nஇன்றைய காலகட்டத்தில் வாட்சப் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே வருகிறது .இதில் பல நன்மைகள் இருந்தாலும் அதற்கேற்றவாறு தீமைகளும் அடங்கியுள்ளன .வாட்சப் பயன்படும் பெண்களே இந்த வீடியோவை கட்டாயம் பாருங்கள் .பெண்கள் நலன் கருதி உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2017/10/blog-post_76.html", "date_download": "2020-07-08T06:31:52Z", "digest": "sha1:DTF2Y3DHWB27YHQXEE7BSJCMKVYXIMBH", "length": 7552, "nlines": 78, "source_domain": "www.thaitv.lk", "title": "மன்னர் சல்மானின் அறிவிப்பு, இலங்கையர்களுக்கு பாதிப்பா..? விரிவான சிறப்புப் பார்வை! | தாய்Tv", "raw_content": "\n* *விஞ்ஞான* *தொழில்நுட்ப அமைச்சுக்கு* விஞ்ஞான\n*_மகன் தந்தையை அடித்து கொலை செய்தார்_* பொலன்னறுவை\n*_மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் காயம்_* கொழும்பு\n*_விபத்தில் ஒருவர் பலி_* பொலன்னறுவை\nமைட்லேண்ட் பிளேஸில் போக்குவரத்து பாதிப்பு_* கொழும்பு\nமன்னர் சல்மானின் அறிவிப்பு, இலங்கையர்களுக்கு பாதிப்பா..\nசவுதி அரேபியாவில் பெண்கள் வாகனத்தை செலுத்துவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என அந்நாட்டு மன்னர் புதிய சட்டம் ஒன்றை கொண்டு வரவுள்ளார்.\nஇது சர்வதேச ரீதியில் பாரிய வரவேற்பை பெற்றுள்ளது. எனினும், சவுதி அரேபியாவில் சாரதி தொழிலில் ஈடுபட்டுள்ள பலருக்கும் இது பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகுறிப்பாக சவுதி அரேபியாவில் இலங்கை மற்றும் இந்திய நாட்டை சேர்ந்தவர்களே சாரதியாக கடமையாற்றி வரும் நிலையில், அந்நாட்டு மன்னரின் அறிவிப்பால் பலரும் வேலை இழக்கும் ஆபத்து இருப்பதாக அச்சம் கொண்டுள்ளனர்.\nஇந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nசவுதி அரேபியா நாட்டின் உள்துறை அமைச்சின் தகவல்படி, 190,000 இலங்கையர்கள் அந்நாட்டில் தொழில் செய்து வருகின்றனர் என சவுதிக்கான இலங்கை தூதுவர் அஸ்மி தாசிம் குறிப்பிட்டுள்ளார்.\nஇவர்களில் சுமார் 90,000 பேர் வீட்டு வேலைகளுடன் தொடர்புடையவர்கள் எனவும், அநேகமானோர் வீட்டுப் பணிப் பெண்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.\nசவுதி அரேபியாவில் நிறுவனங்களிலும், வீடுகளிலும் வெளிநாட்டவர்கள் சாரதிகளாக கடமையாற்றுகின்றனர்.\nஇந்நிலையில், அந்நாட்டில் பெண்களுக்கு வாகனம் செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் நிறுவனங்களில் தொழில் புரியும் சாரதிகள் பாதிப்படைய மாட்டார்கள்.\nமாறாக வீடுகளில் சாரதியாக கடமையாற்றுபவர்களுக்கு பாதிப்பாக அமையும்\" என அஸ்மி தாசிம் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇலங்கையில் சாரதிகளுக்கு தட்டுப்பாடு உள்ளதாக சுட்டிக் காட்டியுள்ள சவுதிக்கான இலங்கைத் தூதுவர் அஸ்மி தாசிம், அந்நாட்டில் வீட்டில் சாரதியாக கடமையாற்ற வேண்டும் என்ற ஆர்வம் தற்போது இலங்கையர்களிடம் இல்லை\" எனவும் கூறியுள்ளார்.\nமேலும், \"நிறுவனங்களில் பணி புரியும் சாரதிகளுக்கான உரிமைகள், சலுகைகள் வீட்டு வாகன சாரதிகளுக்கு கிடைப்பது இல்லை. அவர்களின் சுதந்திரம் மட்டுப்படுத்தப்படுகின்றது.\nஇது போன்ற காரணங்களினால் இலங்கையர்கள் குறிப்பாக வீட்டு சாரதி வேலை வாய்ப்பு தொடர்பாக ஆர்வம் காட்டுவதில்லை” என சவுதிக்கான இலங்கைத் தூதுவர் குறிப்பிட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/854779.html", "date_download": "2020-07-08T08:35:21Z", "digest": "sha1:OAQENHKWX2IJRXDLHVUMU4DAPWQ4CJO3", "length": 6142, "nlines": 57, "source_domain": "www.tamilcnn.lk", "title": "பொலிஸாரின் வேட்டையில் 1500 சாரதிகள் சிக்கினார்கள்", "raw_content": "\nபொலிஸாரின் வேட்டையில் 1500 சாரதிகள் சிக்கினார்கள்\nJuly 9th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 1500 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nகடந்த 5ஆம் திகதியிலிருந்து இன்று 9ஆம் திகதி காலை வரையான காலப்பகுதிக்குள்ளே 1500 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nமதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கைதுசெய்யும் பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை கடந்த 5ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.\nஇதற்கமைய, இன்று காலை வரை 1500 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், இவர்களில் 284 சாரதிகள் நேற்று மாலை 6 மணியிலிருந்து இன்று காலை 6 மணிவரை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.\nபிள்ளையானின் விடுதலையே கிழக்கை மீட்கும்..\n150 அடி பள்ளத்தில் பாய்ந்த அம்பியூலன்ஸ் வண்டி – இருவர் பலத்த காயம்\nஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் தீர்க்கமானமுடிவொன்றை எடுக்கவேண்டும் – மகிந்த\nமக்கள் முன் விவாதம் நடத்த வாருங்கள் – சஜித் மீண்டும் அழைப்பு\nஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிக்க வேண்டும் – ரிஷாட் விளக்கம்\nபல வருடங்களுக்கு பின்னர் யாழிற்கு செல்லும் ராஜபக்ஷ சகோதரர்கள்\nதமிழ் மக்களை ஏமாற்றிய பெரமுனவின் விஞ்ஞாபனம் – அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம்\nஜனாதிபதி தேர்தல் – கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து சம்பந்தன் முக்கிய தகவல்\nசிறுவன் சுஜித் காப்பாற்றப்பட வேண்டி யாழ். கோப்பாயில் பிரார்த்தனை\nமட்டக்களப்பு கொத்துக்குளம் முத்துமாரியம்மன் ஆலய கேதாரகௌரி விரத பூஜை நிகழ்வுகள்\nமக்கள் முன் விவாதம் நடத்த வாருங்கள் – சஜித் மீண்டும் அழைப்பு\nஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிக்க வேண்டும் – ரிஷாட் விளக்கம்\nபல வருடங்களுக்கு பின்னர் யாழிற்கு செல்லும் ராஜபக்ஷ சகோதரர்கள்\nதமிழ் மக்களை ஏமாற்றிய பெரமுனவின் விஞ்ஞாபனம் – அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம்\nஜனாதிபதி தேர்தல் – கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து சம்பந்தன் முக்கிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/fatima-ali-listening-to-end-single-question-and-mouth-open-tamimun-ansari-caa-wi-opposed-not-as-palti/", "date_download": "2020-07-08T08:29:37Z", "digest": "sha1:QATX2732MC7OKXBKM4Q6VGTSJ3AU3YPN", "length": 12634, "nlines": 124, "source_domain": "www.tnnews24.com", "title": "பாத்திமா அலி கேட்ட ஒற்றை கேள்வி கடைசிவரை வாய் திறக்காத தமிமுன் அன்சாரி ? CAA வை எதிர்க்கவே இல்லை என பல்டி ! - Tnnews24", "raw_content": "\nபாத்திமா அலி கேட்ட ஒற்றை கேள்வி கடைசிவரை வாய் திறக்காத தமிமுன் அன்சாரி CAA வை எதிர்க்கவே இல்லை என பல்டி \nதனியார் தொலைக்காட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான போராட்டங்கள் குறித்து விவாதங்கள் நடைபெற்றது விவாதத்தை நெறியாளர் குணசேகரன் தொகுத்து வழங்க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், எம் எல் ஏ தமிமுன் அன்சாரி, எம் எல் ஏ தனியரசு, பாத்திமா அலி, ரமேஷ் சேதுராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nபாத்திமா அலி மற்றும் தமிமுன் அன்சாரி இருவரும் விவாதத்தில் பங்கேற்பதால் அதிக எதிர்பார்ப்பு எழுந்தது, வழக்கமாக எப்போதும் விவாதங்களில் துணை கேள்வியை ஒரு தரப்பினரிடம் மட்டுமே கேட்கும் குணசேகரன் இந்த முறை பாத்திமா அலியை டார்கெட் செய்து நேரடியாக கேள்விகளை தொடுத்தார்,\nநிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிமுன் அன்சாரியிடம் CAA வினால் இந்தியர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை என மத்திய அரசும் விளக்கம் கொடுத்துவிட்டது, முதலமைச்சரும் யாராவது ஒருவர் பாதிக்கப்பட்டார் என்று கூறுங்கள் என கேட்கிறார் பிறகு ஏன் போராட்டம் என கேட்க அப்படியே தலைக்கீழாக விவாதத்தை மாற்றினார் அன்சாரி நாங்கள் CAA வை எதிர்க்கவே இல்லை, NPR மற்றும் NCR ஆகியவற்றை தான் எதிர்க்கிறோம் என கூறினார்.\nபிறகு ஏன் CAA வை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கேட்கிறீர்கள் என கேட்க பதிலை காணோம் இந்நிலையில் பாத்திமா அலியிடம் குணசேகரன் ஏன் இஸ்லாமியர்களுக்கு மட்டும் குடியுரிமை இல்லை என அரசு சொல்லவேண்டும் என கேள்வி எழுப்ப, அதற்கு அவர் இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்குத்தான் மத்திய அரசு இந்த சட்டத்தை கொண்டுவந்துள்ளது.\nமதம் ரீதியாக துன்புறுத்தபடும் சிறுபான்மை மக்களுக்குத்தான் சலுகை எனவும் மத்திய அரசு வழங்கிய 4 முறைகளில் யார் வேண்டும் என்றாலும் விண்ணப்பித்து குடியுரிமை பெற்று கொள்ளலாம் என பதில் கொடுத்தார், இந்நிலையில் தமிமுன் அன்சாரி நாங்கள் இஸ்லாமியர்களுக்காக மட்டும் போராடவில்லை இலங்கை தமிழர்களுக்காகவும் போராடுகிறோம் என்றார்..\nஅப்போது குறுக்கிட்ட பாத்திமா இலங���கை தமிழர்களுக்கு குடியுரிமை தேவை பாதிப்பு என்றால் அவர்கள்தானே போராட வேண்டும் நீங்கள் ஏன் போராட வேண்டும் என தமிமுன் அன்சாரியை பார்த்து கேட்டதுடன் இப்படி போராட்டம் தொடர்ந்தால் கலவரம் உண்டனால் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கூற உடனடியாக கோவப்பட்ட தமிமுன் அன்சாரி நீங்கள் ஆர் எஸ் எஸ் உங்களால் தான் இந்த கலவரமே என ஒரே போடாக போட்டார்.\nஆனால் விவாதத்தின் கடைசி வரை இலங்கை தமிழர்கள் ஏன் போராட வரவில்லை, CAA வை எதிர்த்து எதற்காக நீங்கள் போராடுகிறீர்கள் என அவர் கேட்ட கேள்விக்கு நிகழ்ச்சி முடியும் வரை அவருக்கு பதில் கொடுக்கவில்லை எத்தனையோ வழிகளில் நெறியாளர் துணை கேள்விகளை எழுப்பினாலும் நான் இந்தியன் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை போராட்டம் எல்லாம் தூண்டி விடுபவை என அதிரடியாக பதிலடி கொடுத்தார் பாத்திமா.\nICMR: தமிழகத்தில் சமூக பரவலாக கொரோன வைரஸ் இல்லை\nCAA ஆதரவு போராட்டம் நடத்திய இந்து இயக்கத்தை…\nஅமெரிக்காவுடன் பிரச்சனை என்றால் கூகுள், பேஸ்புக்…\nஅக்டோபர் மாதம் வரை பள்ளிகளை திறப்பது சாத்தியம் இல்லை\nஅவர் இல்லை என்றால் நான் எதுவும் இல்லை\nஎனக்கு எரிச்சல் தரும் விஷயம் இதுதான் – ஏ ஆர் ரஹ்மான் பதில் \nஇந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து 3 பேர் பலி . சங்கர் உட்பட பலர் காயம் . தொடர்ந்து பதிவிடும் கமல் என்ன சொன்னார் தெரியுமா\nOTT -ல் அடுத்தடுத்து வெளியாகும் ஒரே நடிகையின் திரைப்படம்\nஇந்த கீரையில் இவ்வளவு நன்மையா\nதிட்டத்தில் வைரமுத்துவிற்கும் பங்கு வெளியானது அதிர்ச்சி தகவல் \nசினிமாவில் இருந்து ஒதுங்க முடிவெடுத்த சூப்பர் ஸ்டார் இதுதான் கடைசி படமா இருக்குமோ\nஸ்வப்னா சிக்கியதை தொடர்ந்து பினராயி விஜயனுக்கு சிக்கல் கேரள அரசியலில் பெரும் பரபரப்பு \ns.p. shanmuganathan on தஞ்சை பெரியகோவில் பற்றி கருத்து தெரிவித்த ஜோதிகா\nAyyappan on இருவரில் சாதி வெறியை திரையில் திணிப்பது யார் உங்கள் வாக்கினை பதிவு செய்யவும் \ns.p. shanmuganathan on பாரதியார் தலைப்பாகை மாறியதை கண்டிக்கும் எதிர்க்கட்சிகள் இதனை கண்டிப்பார்களா மொத்த பத்திரிகைக்காரனும் கிறிஸ்துவன்டா எல் கே ஜி மாணவனையும் தந்தையையும் தாக்கிய மதவெறியர்கள்.\nBabu Durai on லிங்கில் உங்களது கருத்தை பதிவு செய்யவும் கௌசல்யாவிற்கு நிரந்தர அரசு பணி வழங்கவேண்டும் அல்லது வழங்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=20162", "date_download": "2020-07-08T06:43:52Z", "digest": "sha1:IAZQECUB6LPVG3SVRWDZUZVMB5D6SCLG", "length": 12791, "nlines": 69, "source_domain": "eeladhesam.com", "title": "ரணிலுக்கு ஆதரவளிக்க ரெலோ விதித்த நிபந்தனை – தமிழரசு ஏற்கமறுப்பு – Eeladhesam.com", "raw_content": "\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பினர் சுயநல அரசியலில் நுழைத்துவிட்டார்கள்\nயாழ் ஆயர் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பருத்தித்துறை பிரதேசத்தில் தேர்தல் பரப்புரை\nதொடங்கியது பேரம் – பெட்டி மாற்றம்\nகோட்டபாயவின் நிகழ்ச்சி நிரலில் செயற்படும் கூட்டமைப்பு-அனந்தி சசிதரன்\nதேர்தல் செலவீனங்களுக்காக மக்களிடம் பணத்தைக் கோருவதில் என்ன தவறு உள்ளது\nரணிலுக்கு ஆதரவளிக்க ரெலோ விதித்த நிபந்தனை – தமிழரசு ஏற்கமறுப்பு\nசெய்திகள் டிசம்பர் 5, 2018டிசம்பர் 11, 2018 இலக்கியன்\nரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஆட்­சிக்கு எத்­த­கைய நிபந்­த­னை­யின் கீழ் ஆத­ர­வ­ளிப்­பது என்­பது தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் உயர் மட்­டக் குழு நேற்­றுக் கூடி ஆராய்ந்­த­போ­தும் அதில் எந்­த­வித முடி­வும் எடுக்­கப்­ப­ட­வில்லை.\nநிரந்­த­ரத் தீர்வு கிடைக்­கும் வரை­யில் வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளைத் தற்­கா­லி­க­மாக இணைக்­க­வேண்­டும், அர­ச­மைப்­பின் 13ஆவது திருத்­தத்­தின் கீழ் மாகா­ணங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள காணி, பொலிஸ் அதி­கா­ரங்­கள் உட்­பட அனைத்து அதி­கா­ரங்­க­ளை­யும் உடன் வழங்­க­வேண்­டும் என்­பன உட்­பட 5 நிபந்­த­னை­களை நிறை­வேற்ற ரணில் இணங்­கி­னால் மட்­டுமே அவ­ருக்கு ஆத­ர­வ­ளிக்­கக் கூட்­ட­மைப்பு இணங்க வேண்­டும் என்று ரெலோ அமைப்­பின் செய­லா­ளர் ந.சிறி­காந்தா வலி­யு­றுத்­தி­யி­ருந்­தார்.\nஅது பற்­றிப் பேசு­வ­தற்­கா­கக் கூட்­ட­மைப்­பின் உயர் மட்­டக் குழு உடன் கூட்­டப்­ப­ட­வேண்­டும் என்­றும் அவர் வலி­யு­றுத்­தி­யி­ருந்­தார்.\nஇதை­ய­டுத்து உயர் மட்­டக் குழு கூட்­டப்­பட்­ட­போ­தும் அதில் இது தொடர்­பில் எந்­த­வி­த­மான தீர்­மா­ன­மும் எடுக்­கப்­ப­ட­வில்லை, நாளை­ம­று­தி­னம் 7ஆம் திகதி மீண்­டும் கூடி இது பற்றி விவா­திப்­பது என்­றும் முடி­வெ­டுக்­கப்­பட்­ட­தா­கக் கூட்­டத்­தில் கலந்­து­கொண்­டி­ருந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஒரு­வர் தெரி­வித்­தார்.\nஐக்­கிய தேசிய முன்­ன­ணிக்கு ஆத­ரவு வழங்­கும் முடிவை ஏற்­க­னவே தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்­றக் குழு எடுத்­தி­ருந்­தது. ரெலோ அமைப்­பின் செய­லர் ந.சிறி­காந்தா இத­னைக் கடு­மை­யாக எதிர்த்­தி­ருந்­தார். இப்­ப­டிப்­பட்­ட­தொரு முக்­கி­ய­மான கொள்கை முடிவை கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்­றக் குழு எடுக்­கக்­கூ­டாது என்­றும் அதனை கூட்­ட­மைப்­பின் உயர் மட்­டக் குழுவே எடுக்­க­வேண்­டும் என்­றும் வலி­யு­றுத்­தி­யி­ருந்­தார்.\nஎதிர்க்­கட்­சித் தலை­வ­ரின் அலு­வ­ல­கத்­தில் நேற்று மாலை 5.30 மணி­யி­லி­ருந்து இரவு 8 மணி வரை­யில் கூட்­டம் நடை­பெற்­றது. இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் சார்­பில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான இரா.சம்­பந்­தன், மாவை.சோ.சேனா­தி­ராசா, எம்.ஏ.சுமந்­தி­ரன் ஆகி­யோ­ரும், புளொட் சார்­பில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் த.சித்­தார்த்­த­னும், ஆர்.ராக­வ­னும், ரெலோ சார்­பில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் செல்­வம் அடைக்­க­ல­நா­தன் மற்­றும் ந.சிறி­காந்தா, வினோ­நோ­த­ரா­த­லிங்­கம், எம்.கே.சிவா­ஜி­லிங்­கம், கோவிந்­தன் கரு­ணா­க­ரம் ஆகி­யோ­ரும் பங்­கேற்­ற­னர்.\nகடந்த ஒக்­ரோ­பர் மாதம் 26ஆம் திக­திக்கு பின்­னர் நடை­பெற்ற சம்­ப­வங்­கள், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு எடுத்­துள்ள நிலைப்­பா­டு­கள் தொடர்­பில் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் தெரி­வித்­துள்­ளார்.\nரெலோ அமைப்பு, ஐக்­கிய தேசிய முன்­ன­ணிக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தாக இருந்­தால் நிபந்­த­னை­க­ளின் அடிப்­ப­டை­யி­லேயே அது அமை­ய­வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­யது. அவற்­றுள் மிகச் சில­வற்றை முயற்­சிப்­ப­தற்கு எதிர்க் கட்­சித் தலை­வர் சம்­பந்­தர் இணங்­கி­னார் என்­றும் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் தெரி­வித்­தார்.\nதமது கட்­சிக்கு வழங்­கப்­பட வேண்­டிய தேசி­யப் பட்­டி­யல் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பத­வியை வழங்­கு­மா­றும் ரெலோ அமைப்பு அழுத்­த­மா­கக் கோரி­யுள்­ளது. நாடா­ளு­மன்­றக் கலைப்­புத் தொடர்­பான நீதி­மன்­றத் தீர்ப்பு வந்த பின்­னர் அதைப் பார்க்­க­லாம் என்று கூறப்­பட்­டுள்­ளது.\nஎந்­த­வொரு முடி­வு­க­ளும் கூட்­டத்­தில் எடுக்­கப்­ப­ட­வில்லை. நாளை மறு­தி­னம் வெள்­ளிக்­கி­ழமை மீண்­டும் சந்­தித்­துப் பேசு­வது என்று தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.\nநான்கு வருட ஆட்சியில் ரணில் எதனைப் பெற்றுத்தந்தார் \nவாதரவத்தையில் உதவிகள் வழங்கி வைப்பு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பினர் சுயநல அரசியலில் நுழைத்துவிட்டார்கள்\nயாழ் ஆயர் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பருத்தித்துறை பிரதேசத்தில் தேர்தல் பரப்புரை\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wiki.pkp.in/going-to-america", "date_download": "2020-07-08T08:53:14Z", "digest": "sha1:RBZCG7DD6LWZTL6OF3IIG4S6KEDZEUBH", "length": 25159, "nlines": 174, "source_domain": "wiki.pkp.in", "title": "அமெரிக்கா போறீங்களா? - Wiki.PKP.in", "raw_content": "\n உஷாராய் இருக்க வேண்டும்.இல்லை உங்கள் பேரையே மாற்றிக்க வேண்டியது வரும்.உங்கள் விமானம் அமெரிக்க விமான நிலையத்தில் இறங்கும் முன்பாக I94 என ஒரு form fillup பண்ண சொல்லுவார்கள்.நீங்கள் உங்கள் Family name அதாங்க lastname மற்றும் first name-ஐ மிக சரியாக கொடுங்கள்.அந்த பெயர் தான் அமெரிக்காவில் உங்களுடன் கடைசிவரை வரும்.கண்டிப்பாக இரண்டு பெயரையும் கொடுங்கள்.இல்லையென்றால் உங்களுக்கு நிறைய பிரச்சனைகள் வரும் அப்புறமாக.\n உஷாராய் இருக்க வேண்டும்.கொஞ்சம் அமெரிக்க டாலர் வைத்திருங்கள் எப்போதும் சில்லரையாக.அங்கே எதுவும் பணம் கொடுத்தால் தான் கிடைக்கும்.விமான நிலையத்தில் trolley கூட.So strange.\nஅமெரிக்காவில் இப்போ குளிர் காலமாம்-NOV,DEC,JAN,FEB & MAR.பனி கொட்டிக்கிடக்க வாய்ப்புண்டு.எதையும் தாங்கும் உடம்பு இதுவென மெத்தனமாய் போய்விடாதீர்.அது நம்மூர் குளிர் போலல்லாது சுர்ரென ஈட்டிபோல் தாக்கும் குளிராம்.நன்றாக மூடிக்க warm dresses like leather jacket,sweater,gloves,ear wrap,hat முதலியன முன்னெச்சரிக்கையாய் வைத்துக்கொள்ளுங்கள்.www.weather.com ல் நீங்கள் போகும் இடத்தின் zip code கொடுத்தால் துல்லியமாய் அது நிலவரம் சொல்லிவிடும்.\nஅமெரிக்காவில் நுழைந்ததும் உங்கள் முதல் வேலை உங்களை SSN-Social Security Number-ல் பதிவு செய்வதாக இருக்க வேன்டும்.SSN-கிடைக்கும் வரை நீங்கள்எங்கும் வேலை செய்ய முடியாது.பொதுவாக ஒரு வாரம் கழித்து SSN-ல் பதிவு செய்வது நல்லது.அ��ு SSN சீக்கிரம் உங்களுக்கு கிடைக்க உதவும்.\nhttp://www.ssa.gov தளத்தில் பிற விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.\nமுக்கியமாக ஒன்று..காலைக்கடன்..முற்போக்கு,பிற்போக்குகளுக்கு பேப்பர் பயன்படுத்த கற்றுக்கொள்ளுங்கள் இப்போதே…அமெரிக்கா பயணம் போகும் விமானம் தொடங்கி திரும்ப ஊர் வரும் வரை பேப்பர் தான் என கேள்வி.Toilet Tissue அல்லது Paper Towel என்பார்களாம்.\nஎனக்கு தெரிந்து வளைகுடா நாடுகளில் இந்த பிரச்சனை இல்லை.Bucket,Mug இருக்காது,அதற்கு பதிலாக தனியாக ஒரு Water tube கைக்கு உதவிக்கு வரும்.Summer-ல் முக்கிய பாகத்தை சுட்டுக்காவிட்டால் சரிதான்.அப்படி சூடாக தண்ணீர் வரும்.\nIDL-எனப்படும் Indian or other country`s International Driving License எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.அங்கே இடது புறம் அமர்ந்து வலதுபுறமாய் கார் ஓட்டவேண்டும்என்பது குறிப்பிட தக்கது.\nபொதுவாக ஓட்டுனர் லைசென்ஸ் கிடைக்க அந்தந்த State DMV(Department of Motor Vehicles)மூன்று தேர்வுகளை நடத்துகிறது.Written test,Eye test மற்றும் Road test.சில State-களில் IDL இருந்தால் Road test தேவை இருக்காது.லைசென்ஸ் எளிதாக கிடைத்து விடும்.ஆனால் Written test compulsary.\nWritten test என்பது கணிணி வழி நடத்தபடும் Multiple choice test.உடனடியாக ரெசல்ட் வரும்.பாடங்களை அந்தந்த State DMV web தளங்களில் பெறலாம்.\nUS முழுவதுமாக ஒரே லைசென்ஸ் கிடையாது.ஒவ்வொரு State-க்கும் அந்தந்த State லைசென்ஸ் கொடுக்கிறார்கள்என்பது குறிப்பிடதக்கது.\nரொம்ப செலவு கிடையாது..Driving class போனால் தான் செலவு அதிகமாகும்.Per hour around $40.வளைகுடா நாடுகளில் செலவு அதிகமாகும் என கேள்விப்பட்டிருக்கிறேன்.சிங்கப்பூரில் கார் ஓட்ட தேவையே இல்லை.மற்றும் cost of ownership அதிகம் என கேள்வி.Public transport அங்கு excellent ஆச்சுதே.\nOn Arrival-ல் முழுமையான செக்யூரிட்டி செக்கப் இருக்கும்.ஆனால் பயப்படும் படியாய் எதுவும் இல்லை.(துரதிஷ்டமாய் சில வி.ஐ.பி-கள் மாட்டிக்கொள்வது உண்டு).முக்கியமாய் மசாலா உணவு பதார்த்தங்கள்,ஊறுகாய்,பழங்கள் லக்கேஜில் வைக்காமல் செல்லுதல் நலம்.எல்லா இந்திய,தமிழக ஐட்டமும் அங்கே கிடைக்கிறது (சில குறிப்பிட்ட State-களில்).H1B -ல் வந்தால் மறக்காமல் ஒரிஜினல் form I 797 (Approval notice) மற்றும் ஒரிஜினல் Appointment order வைத்திருங்கள்.விமானத்தில் fillup பண்ணின I94-ஐயும் கொடுக்க வேண்டும்.\nI94-ன் மறுபாதி உங்கள் கைக்கு கிடைக்கும்.உங்கள் வருகை குறித்த சில கேள்விகள் கூட கேட்கபடலாம்.I94-ல் நீங்கள் எவ்வளவுகால்ம் அமெரிக்காவில் இருக்கலாம் என்பது குறிப்பிடபட்டிரு��்கும்.இந்த I94 மிக முக்கியமான தாள்.நீங்கள் பத்திரமாக பாதுகாக்க வேண்டும்.லேமினேட் பண்ணகூடாது.அங்கே அமெரிக்காவில் SSN ஆகட்டும்,இல்லை Green Card ஆகட்டும்,இல்லை Auto Registration card ஆகட்டும் எதையும் லேமினேட் செய்ய கூடாது.காப்பியும் எடுக்ககூடாது.(எடுத்தால் வீட்டில் உங்கள் reference-க்காக வைத்துக்கொள்ளலாம்.Never show that to a officer.)விமான நிலையத்தில் சொந்தங்களோ இல்லை நண்பர்களோ அங்கே காத்திருக்கலாம்.இல்லை,இருக்கவே இருக்கிறது வாடகை கார்கள்.முன்பதிவுக்கு http://www.limousines.com/ or http://www.limos.com/ தளங்களை முயற்ச்சிக்கலாம்.\nஎதற்க்கும் maps.google.com or maps.yahoo.com or www.mapquest.com தளங்களில் இருந்து airport to home directions எடுத்து வைத்துக்கொள்ளுதல் புத்திசாலித்தனம்.\nஅமெரிக்காவில் இப்போது அனைவரும் Tax return file பண்ணும் நேரம் இது.ஒரு வருட கணக்கை பைசல் பண்ணுவார்கள்.வருடம் முழுவது உங்கள் சம்பளத்தின் income tax-ஐ (Federal and State)பிடித்து வைத்துவிடுவார்கள்.வருட முடிவில் W2FORM உதவிஉடன் உங்கள் கணக்கை ஒப்புவிக்கும் போது (ie tax return filing) IRS (Internal revenue service) அதை சரிபார்த்து அதிகமாய் உங்கள் சம்பளத்தில்(Income)tax பிடித்திருந்தால் மிச்ச மீதியை திருப்பி அனுப்பி கொடுத்து விடுவார்கள்.இப்போது இதை paper மூலமாகவும் அனுப்பலாம் இல்லை online வழியாகவும் efile பண்ணலாம். For a rough calculation use this 2006 withholding calculatorhttp://www.irs.gov/individuals/page/0,,id=14806,00.html\nஉண்மையிலேயே efile செய்ய இங்கிருந்து ஒரு பார்ட்னரை தெரிந்தெடுங்கள்.\nஎனக்கு தெரிந்த சில உபயோகமான வெப் தளங்கள்…உங்கள் பார்வைக்கு.\nஅமெரிக்க சட்டம் மற்றும் immigration சம்பந்தமாக Law sites\nசில H1B மற்றும் Greencard ஸ்பான்சஸர் செய்யும் அமெரிக்கா based கம்பெனிகள் லிஸ்ட் இங்கே உங்களுக்காக\nஉலகமே மாறியிருக்கும் போது தான் மட்டும் அடம்பிடித்து வைத்திருக்கும் சில அளவீட்டு முறைகள் கீழே.-வேறு வழியில்லை அதற்கு இப்போதைக்கு.\nஅமெரிக்க நாணயம் பற்றிய விளக்கம் இங்கே.\nநாணயங்கள் 1,5,10,25 cents- களாக உள்ளன.\nநோட்டுகள் 1, $5, $10, $20, $50 மற்றும் $100 - களாக உள்ளன.\n1 cents-ஐ 1 penny என்கிறார்கள்\n5 cents-ஐ 1 nickel என்கிறார்கள்\n10 cents-ஐ 1 dime என்கிறார்கள்\nபொதுவாக எல்லா அமெரிக்க நாணயங்களிலும் நோட்டுகளிலும் \"In God We Trust\" என்ற வாக்கியத்தை காணலாம்.\nசமீபத்தில் (மார்ச்) புதிதாக வெளியிடப்பட்டுள்ள 10 டாலர் நோட்டில் \"We The People\" என்ற (First three words of the Constitution) வாசகம் உள்ளது.\nஅங்கு காலையில் முட்டையும் முட்டை சார்ந்த உணவும் மதியம் சிக்கனும் சிக்கன் சார்ந்த உணவும் பிரபலம்.சன்னி சைட் அப்,ஸ்கிராம்பில்ட் எக்,வித விதமான ஆம்லேட்,சான்விச் என நிறைய வகைகளில் முட்டை சாப்பிடுகிறார்கள்.காலையில் பெரும்பாலோனோரை டன்கின் டோனட்ஸ் காபி கப்போடு தான் பார்க்க முடியும்.டோஸ்ட்,மப்பின்,க்ரோஸன்ட்,டோனட்,பீகிள்,சாலட்,சூப்,\nலசானியா,பீஸா,சப்,நூடுல்ஸ்,ராப்ஸ்,பான் கேக்ஸ்,சைனீஸ் பப்பே,காட் டாக்ஸ்,நக்கட்ஸ்,ஸ்ரைப்ஸ்,ப்ரைஸ்,பர்கர் உணவு வகைகள் பிரபலம்.எல்லா உணவிலும் சீஸ் தவறாமல்.கோக்,பெப்ஸி வகையராக்களை சோடா என்கிறார்கள்.\nஹூட்டர்ஸ்,பென்னிகென்ஸ்,ஆப்பிள்பீஸ்,குயிஸ்னோஸ் இவை பிரபல உணவகங்கள்.\nநன்றாக சீஸ் சாப்பிடுவதாலோ என்னமோ பெரும்பாலோர் ஓவர் வெயிட்.ரோட்டோரமாய் அல்லது எதாவது பார்க்குகளில் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள் இல்லை வோர்க் அவுட் ப்ளேஸ் போய் உடற்பயிற்சி செய்து சில பவுண்ட் எடை குறைக்க எல்லோருமே முயன்று கொண்டிருக்கிறார்கள்.\nஅங்கே நெடுஞ்சாலைகள் பெரும்பாலும் எண்களால் குறிப்பிடப்படுகின்றன.வடக்கு தெற்காய் ஓடும் சாலைகள் ஒற்றைபடை எண்ணிலும் (எ.கா Route 1-(Pronounced as ரவுட்)) கிழக்கும் மேற்காய் ஓடும் சாலைகள் இரட்டைபடை எண்ணிலும் குறிப்பிடுகிறார்கள்.(எ.கா.ரவ்ட் 256)\nமாகாணங்களை இணைக்கும் பெருஞ்சாலைகள் டர்ன்பைக் (TurnPike)எனப்படுகின்றன.\nமற்ற நெடுஞ்சாலைகள் பார்க்வேஸ் (Parkways) எனப்படுகின்றன.பெரும்பாலும் குறுக்காக செல்லும் சாலைகள் அவெனியூ (Avenue) என்றும் நெடுக்காக செல்லும் சாலைகள் ஸ்டிரீட்-Street அல்லது ரோடு-Road என்றும் அழைக்கப்படுகின்றது.\nஇரு மருங்கும் மரங்கள் நிறைந்த சாலை போலேவாட்-Boulevard எனப்படுகிறது.\nபொதுமக்கள் போக்குவரத்துக்கான பேருந்துகள்,ரயில்கள் நம்பமுடியா அளவு அட்டவணை நேரப்படி வந்து போகும்.Academy,greyhound,CoachUSA,NJTransit,MTA,NYC Transit இவை சில East Coast பொது பேருந்துகள்.Amtrack,NJTransit,Subway,PATH,MTA இவை சில East Coast ரயில்கள்.ஒற்றைபடை எண் கட்டடங்கள் சாலையின் ஒரு மருங்கிலும்,இரட்டைபடை எண் கட்டடங்கள் சாலையின் மறு மருங்கிலும் வரிசைபடுத்தப்பட்டுள்ளன.சாலைகளின் சிக்னல்கள் லைட்ஸ் எனப்படுகின்றன.\n“Support Our Troops,Proud to be an American” இவை சாலை வாகனங்களின் பிரபல வாசகங்கள்.சில வாகனங்கள் Stop War.Put troops on the Mexican border என புஷ்ஷை திட்டவும் செய்கின்றன.\nசைரென் லைட் உள்ள ,இல்லாத கார்களில் மாமாக்கள் வலம் வருவார்கள்.சில சமயம் பதுங்கியும் இருப்பர்.ஓவர் ஸ்பீட் தாதாக்களை பிடிக்கத் தான்.மரத்தாலும் இரும்பாலும் ஆன நாடு இதுவென்றால் மிகையில்லை.வீடுகள் மரத்தாலானதென்றால்,மாபெரும் பாலங்களும்,வானுயர் கட்டடங்களும் இரும்பை உருக்கி கொட்டி கட்டியிருக்கிறார்கள்.\nமாதம் ஏறக்குறைய $400 தவணையும்,$300 இன்சூரன்சும்,$100 காஸ்க்கும் (அதாங்க Gasoline எனப்படும் பெட்ரோல்) நீங்கள் செலவு பண்ணமுடியுமென்றால் நீங்களும் கார்வைத்துக்கொள்ளலாம்.எல்லாரும் அதைத்தான் செய்கிறார்கள்.காரில்லா வாழ்வு மிகக் கடினம்.யாரோ சொன்னார்கள்.அமெரிக்க வாழ்க்கைக்கு நான்கு C-க்கள் மிக முக்கியம் என்று.CAR–CREDIT CARD-COMPUTER-CELLPHONE.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinemamurasam.com/archives/27911", "date_download": "2020-07-08T07:49:32Z", "digest": "sha1:G3WAB5XFQ4YHEO3ZT2J2SUBR3WCUUIU5", "length": 11575, "nlines": 131, "source_domain": "www.cinemamurasam.com", "title": "இனிமே நான் யானை மாதிரி ! இந்தியில் தடம் பதிக்கும் ஜீவா பரபரப்பு பேட்டி !! – Cinema Murasam", "raw_content": "\nஇனிமே நான் யானை மாதிரி இந்தியில் தடம் பதிக்கும் ஜீவா பரபரப்பு பேட்டி \nநான் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும் பதியற மாதிரி இருக்கும்.....\nஇளம் நடிகர்களில் திறமை வாய்ந்தவர் என்ற பெயர் பெற்றவர் நடிகர் ஜீவா…எண்ணிக்கையை விட என்ன படம் செய்கிறோம் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் ஜீவாவுக்கு சங்கிலி புங்கிலி , கலகலப்பு 2 என வெற்றிப் படங்கள் அமைந்து நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது.அவரது முதல் இந்தி பிரவேசத்திற்கு வாழ்த்து சொல்லி ஆரம்பித்தோம்…\nகே; இந்த 2019 உங்களுக்கு மிகப் பெரிய நம்பிக்கை தரும் ஆண்டாக இருக்கும் அல்லவா..\nவிக்ரம் முகத்திலயே சங்கீதா துடைப்பத்துல அடிச்சாங்க-ஸ்டண்ட் சிவா பரபரப்பு பேட்டி\n“நான் குப்பை படத்தை எடுக்கவில்லை” -தரணி ராஜேந்திரனின் ஞானச்செருக்கு.\n”-தரமணி வசந்த் ரவி மனம் திறந்த பேட்டி.\n* நிச்சயமாக…2018 லேயே எனக்கு அந்த நம்பிக்கை ஏற்பட்டது…\nசங்கிலி புங்கிலி படமும் கலகலப்பு 2 படமும் வெற்றி பெற்று எனக்கு உற்சாகத்தை கொடுத்தது… அதற்கு பிறகு நிறைய கதைகள் கேட்டேன்…அதில் சிறந்ததாக கொரில்லா, ஜிப்ஸி என இரண்டை மட்டும் தேர்வு செய்தேன்….இந்த இரண்டு படங்களும் ரொம்ப சிறப்பாக வந்திருக்கு. தற்போது மொத்தம் ஆறு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்… இப்போ சூப்பர்குட் பிலிம்ஸ் 90 வது படமாக SGF 90 படத்தில் நானும் அருள் நிதியும் சேர்ந்து நடிக்க சூட்டிங் விறு விறுப்பா போயிட்டிருக்���ு.. .டைட்டில் கூடிய சீக்கிரம் சொல்வோம்…ஜாலியான படமா இருக்கும்..\nகே; மல்டி ஸ்டார் படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கீங்க…எப்படி செலக்ட் செய்றீங்க…\n· முதல்ல கதை…அதற்கப்புறம் கேரக்டர்…இரண்டும் பிடிச்சிருந்தா ஓ.கே சொல்வேன்…நல்ல டீம் அமைஞ்சா நடிக்க தயாராயிடுவேன்…அப்படி நடிச்சி ஹிட்டான படம் தான் கலகலப்பு 2..\nகே;முதல் முதலா இந்தி படத்துல நடிக்கிறீங்க…அது பற்றி சொல்ல முடியுமா…\n* நிச்சயமா…”1983 வேர்ல்ட் கப் ” என்ற படத்துல நடிக்கிறேன்…ரன்வீர் சிங் நடிக்கிறார்…மல்டி ஸ்டார் மூவி…பாகுபலி எப்படி ஸ்கிரீன்ல பிரமாண்டத்தையும் பிரமிப்பையும் ஏற்படுத்துச்சோ…அது மாதிரி இந்த படமும் இருக்கும்…100 கோடிக்கு மேல செலவு செய்து எடுக்குற படம்…நான் கிரிக்கெட்ல ரொம்ப ஆர்வம் உள்ளவன்…நிறைய கிரிக்கெட் மேட்ச்ல ஜாயின் பண்ணி இருக்கேன்..ஜெயிச்சிருக்கேன்…அப்படிப் பட்ட எனக்கு கிடைச்ச முதல் இந்திப் படமே கிரிக்கெட் சம்மந்தப் படம்னு சொல்லும் போது எப்போ காமிரா முன்னாடி நிப்போம்னு ஆர்வமா இருக்கேன்…1983 ல இந்தியா வேர்ல்ட் கப் ஜெயிச்சி பெருமை தேடிக் கொடுத்த அந்த சம்பவங்கள் தான் கதைக்களம்…\nகிட்டத்த 100 நாள் லண்டன்ல ஷுட்டிங்…அதுக்கு இப்பவே தயாராயிட்டுஇருக்கோம்..அப்போ அந்த டீம்ல இருந்த நல்ல கிரிக்கெட்டர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சார்…அவரது கதாபாத்திரத்தில் நடிக்கிறது எனக்கு பெருமை தானே…தமிழ் நாட்டு வீரர்கள்ன்னு எடுத்துக்கிட்டா நாலு பேர் தானே…அந்த கேரக்டர் எனக்கு கிடைச்சது பெருமையான விஷயம் தானே…மே மாசம் ஷுட்டிங் லண்டன்ல ஆரம்பிக்குது…\nமிகப் பிரபலமான பெளலரான சந்து வீட்டுக்கே வந்து கோச் கொடுத்துட்டு இருக்கார்…இப்பவே அந்த படத்துக்கு தயாராயிட்டு இருக்கோம்..இனிமே யானை மாதிரி நான் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும் பதியற மாதிரி இருக்கும்..2019 எனக்கு மட்டுமில்ல…சினிமாவுக்கே நல்லது நிறைய நடக்கும்னு நிறைய நம்பிக்கை இருக்கு தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்…சினிமாவுக்கு நல்ல வழி கிடைக்க வேண்டும்… அனைவருக்கும் தை பொங்கல் வாழ்த்துகள்…. உழவு தொழில் சிறக்கட்டும்.. உயரிய நிலை அடையட்டும்…என்கி றார் ஜீவா..\nஇளையராஜா நிகழ்ச்சி.1 0 நாயகர்கள் குஷி\nவிக்ரம் முகத்திலயே சங்கீதா துடைப்பத்துல அடிச்சாங்க-ஸ்டண்ட் சிவா பரபரப்பு பேட்டி\n“நான் குப்பை படத்தை எடுக்கவில்லை” -தரணி ராஜேந்திரனின் ஞானச்செருக்கு.\n”-தரமணி வசந்த் ரவி மனம் திறந்த பேட்டி.\nஹீரோயின் படங்களுக்கு ரகுமான் இசை அமைப்பதில்லையா\nநடிகைகள் கல்யாணத்தைத் தள்ளிப் போடலாமா\nஇளையராஜா நிகழ்ச்சி.1 0 நாயகர்கள் குஷி\nஎதை தெய்வீகம் என்கிறார் இந்த நடிகை \nஸ்ரீ ரபாகா . ராம்கோபால்வர்மாவின் 'நேக்டு' படத்தின் நாயகி. இந்த படத்தின் வழியாக பெரிய சென்சேஷனை கிரியேட் பண்ணி இருக்கிறார். துணிச்சலான காட்சிகள் துட்டு குவிக்கிறது. வாரிக்கட்டுகிறார்...\nபிதா ‘மகள் ‘ மிஷ்கினின் தயாரிப்பு.\nதுக்ளக் தர்பார் பட அறிவிப்பு வெளியானது.\n“தமிழனுக்கு தேசிய மறதி “சேரன் ,பிரசன்னா .\nஆர்ஜிவியின் அடுத்த பட ( \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neethiyaithedy.org/p/do-your-duty-to-get-powerful-rights.html", "date_download": "2020-07-08T08:44:59Z", "digest": "sha1:LTARAG3BTOXBX2JB32MAHVB5SOWSTHGB", "length": 61458, "nlines": 958, "source_domain": "www.neethiyaithedy.org", "title": "கடமையைச் செய்! பலன் கிடைக்கும். ~ neethiyaithedy '].join(\"\")),over=function(){var $$=$(this),menu=getMenu($$);clearTimeout(menu.sfTimer);$$.showSuperfishUl().siblings().hideSuperfishUl();},out=function(){var $$=$(this),menu=getMenu($$),o=sf.op;clearTimeout(menu.sfTimer);menu.sfTimer=setTimeout(function(){o.retainPath=($.inArray($$[0],o.$path)>-1);$$.hideSuperfishUl();if(o.$path.length&&$$.parents([\"li.\",o.hoverClass].join(\"\")).length<1){over.call(o.$path);}},o.delay);},getMenu=function($menu){var menu=$menu.parents([\"ul.\",c.menuClass,\":first\"].join(\"\"))[0];sf.op=sf.o[menu.serial];return menu;},addArrow=function($a){$a.addClass(c.anchorClass).append($arrow.clone());};return this.each(function(){var s=this.serial=sf.o.length;var o=$.extend({},sf.defaults,op);o.$path=$(\"li.\"+o.pathClass,this).slice(0,o.pathLevels).each(function(){$(this).addClass([o.hoverClass,c.bcClass].join(\" \")).filter(\"li:has(ul)\").removeClass(o.pathClass);});sf.o[s]=sf.op=o;$(\"li:has(ul)\",this)[($.fn.hoverIntent&&!o.disableHI)?\"hoverIntent\":\"hover\"](over,out).each(function(){if(o.autoArrows){addArrow($(\">a:first-child\",this));}}).not(\".\"+c.bcClass).hideSuperfishUl();var $a=$(\"a\",this);$a.each(function(i){var $li=$a.eq(i).parents(\"li\");$a.eq(i).focus(function(){over.call($li);}).blur(function(){out.call($li);});});o.onInit.call(this);}).each(function(){var menuClasses=[c.menuClass];if(sf.op.dropShadows&&!($.browser.msie&&$.browser.version<7)){menuClasses.push(c.shadowClass);}$(this).addClass(menuClasses.join(\" \"));});};var sf=$.fn.superfish;sf.o=[];sf.op={};sf.IE7fix=function(){var o=sf.op;if($.browser.msie&&$.browser.version>6&&o.dropShadows&&o.animation.opacity!=undefined){this.toggleClass(sf.c.shadowClass+\"-off\");}};sf.c={bcClass:\"sf-breadcrumb\",menuClass:\"sf-js-enabled\",anchorClass:\"sf-with-ul\",arrowClass:\"sf-sub-indicator\",shadowClass:\"sf-shadow\"};sf.defaults={hoverClass:\"sfHover\",pathClass:\"overideThisToUse\",pathLevels:1,delay:800,animation:{opacity:\"show\"},speed:\"normal\",autoArrows:true,dropShadows:true,disableHI:false,onInit:function(){},onBeforeShow:function(){},onShow:function(){},onHide:function(){}};$.fn.extend({hideSuperfishUl:function(){var o=sf.op,not=(o.retainPath===true)?o.$path:\"\";o.retainPath=false;var $ul=$([\"li.\",o.hoverClass].join(\"\"),this).add(this).not(not).removeClass(o.hoverClass).find(\">ul\").hide().css(\"visibility\",\"hidden\");o.onHide.call($ul);return this;},showSuperfishUl:function(){var o=sf.op,sh=sf.c.shadowClass+\"-off\",$ul=this.addClass(o.hoverClass).find(\">ul:hidden\").css(\"visibility\",\"visible\");sf.IE7fix.call($ul);o.onBeforeShow.call($ul);$ul.animate(o.animation,o.speed,function(){sf.IE7fix.call($ul);o.onShow.call($ul);});return this;}});})(jQuery); $(document).ready(function($) { $('ul.menunbt, ul#children, ul.sub-menu').superfish({ delay: 100,\t// 0.1 second delay on mouseout animation: {opacity:'show',height:'show'},\t// fade-in and slide-down animation dropShadows: false\t// disable drop shadows }); }); $(document).ready(function() { // Create the dropdown base $(\" \").appendTo(\"#navigationnbt\"); // Create default option \"Go to...\" $(\"\", { \"selected\": \"selected\", \"value\" : \"\", \"text\" : \"Go to...\" }).appendTo(\"#navigationnbt select\"); // Populate dropdown with menu items $(\"#navigationnbt > ul > li:not([data-toggle])\").each(function() { var el = $(this); var hasChildren = el.find(\"ul\"), children = el.find(\"li > a\"); if (hasChildren.length) { $(\" \", { \"label\": el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); children.each(function() { $(\"\", { \"value\" : $(this).attr(\"href\"), \"text\": \" - \" + $(this).text() }).appendTo(\"optgroup:last\"); }); } else { $(\"\", { \"value\" : el.find(\"> a\").attr(\"href\"), \"text\" : el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); } }); $(\"#navigationnbt select\").change(function() { window.location = $(this).find(\"option:selected\").val(); }); //END -- Menus to }); //END -- JQUERY document.ready // Scroll to Top script jQuery(document).ready(function($){ $('a[href=#topnbt]').click(function(){ $('html, body').animate({scrollTop:0}, 'slow'); return false; }); $(\".togglec\").hide(); $(\".togglet\").click(function(){ $(this).toggleClass(\"toggleta\").next(\".togglec\").slideToggle(\"normal\"); return true; }); }); function swt_format_twitter(twitters) { var statusHTML = []; for (var i=0; i]*[^.,;'\">\\:\\s\\<\\>\\)\\]\\!])/g, function(url) { return ''+url+''; }).replace(/\\B@([_a-z0-9]+)/ig, function(reply) { return reply.charAt(0)+''+reply.substring(1)+''; }); statusHTML.push('", "raw_content": "\nநீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து\n என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்\nமுக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்\nஉலகில் வாழும் உயிரினங்களிலேயே மனிதன் மட்டுமே ஆறறிவு அல்லது சிந்தனையறிவு அல்லது பகுத்தறிவு என்கிற பெயரால் சுயநலம் மிக்கவனாகவும் மிகுந்த எதிர்பார்ப்பு உடையவனாகவும் அதீத ஆசைகளை கொண்டவனாகவும் இருக்கிறான்.\nஇதனால் தன்னிலை மறந்து தான்தோண்றித்தனமாக செயல்பட்டு இயற்கைக்கே துன்பத்தை விளைவித்துக் கொண்டிருக்கிறான். அதனால்தாம் அவனும் துன்பத்தில் உழன்று கொண்டிருக்கிறான்.\nதங்களின் உரிமைக்காக போராடும் மனிதன் தனது கடமை என்னவென்பதை நினைத்துக் கூட பார்ப்பதில்லை. போராடுபவர்கள் எல்லாம் உரிமைக்காகத்தான் போராடுகிறார்களே ஒழிய ஒருபோதும் கடமைச் செய்கிறேன் என போராடுவதில்லை.\nஇதற்கு தங்களின் தத்துவமாக, கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே என்று பகவத்கீதை சொல்வதாகவும் சொல்கிறார்கள். இதனையே வேதவாக்காக எடுத்துக் கொள்ளும் அம்(ம)(மா)க்கள், பலனை எதிர்பார்க்காது ஒன்றை எதற்காக செய்ய வேண்டும் என்கிறார்கள். நான் சட்டத்தையும், சமூகத்தையும் ஆராய்ந்துள்ளேனே தவிர, பகவத்கீதையை அடியெடுத்தும் பார்த்ததில்லை.\nஆதலால், உண்மையில் இப்படித்தான் சொல்லப்பட்டுள்ளதா என்பதும் தெரியாது. இப்படி சொல்லப் பட்டிருந்தால், அது எந்த உள் அர்த்தத்தில் சொல்லப்பட்டிருந்தாலும் தவறு. வெளிப்படையாய் சொன்னாலே விளங்காதவர்கள் பலர் இருக்க, இனிமேலும் உள் அர்த்தத்தோடு சொல்லி, உண்மையை ம(ற)(றை)க்கவும் வேண்டாமே\nஒவ்வொரு செயலுக்கும், அச்செயலின் நன்மை, தீமை என்கிற தன்மையைப் பொறுத்து அதன் விளைவு, லாப அல்லது நட்டம் நிச்சயம் உண்டு என்பதை அறியாதார் யாருமே இருக்க முடியாது. எனவே,\nகடமையைச் செய்தால் பலன் கிடைக்கும்\nகடைமையைச் செய்தால் பாவம் கிடைக்கும்\nஎன்பதும், இவைகளை எவரும் எப்படியும் பெறாமல் இருக்க முடியாது என்பதுமே முற்றிலும் சரி.\nகடமை என்பது மிகவும் உயர்வான செயல் என்றும், கடைமை என்பது மிகவும் கேவலமான செயல் என்றும் பொருள்படும்.\nசமைத்தால்தான் சாப்பாடு. வேலைப் பார்த்தால்தான் கூலி. இதில் சமைப்பதும் வேலைப் பார்ப்பதும் கடமை. இதன் விளைவாக கிடைக்கும் சாப்பாடும் கூலியும் தானாகவே கிடைக்கும் உரிமை.\nஇதனை உணராமல் எல்லோருமே உரிமைக்காக போராடிக் கொண்டிருந்தால் உரிமை எப்படி கிடைக்கும் ஓட ஓட விரட்டினாலும், ஒருபோதும் அகப்படாது.\nஒரு குடும்பத்தில் தந்தை என்கிற ஒருவர் வேலை பார்த்து மனைவி மக்கள் என பலர் ஆரோக்கியமாக வாழ பார்க்கிறோம். இதேபோல தாய் சமைத்து கணவன் மக்கள் என சாப்பிட்டு ஆரோக்கியமாய் வாழப் பார்க்கிறோம். ஒருவர் கடமையைச் செய்தாலே, பல பேர் பலனடையும் போது, ஒவ்வொருவரும் தத்தமது கடமையைச் செய்ய ஆரம்பித்து விட்டால், உரிமைக்கு பஞ்சமேது\nஆனால், ஒருவரது கடமை தன்னைச் சேர்ந்தவர்கள் என்கிற சுய நலத்தோடே பெரும்பாலும் நின்று விடுகிறது.\nஇதையும் தாண்டி நமக்கிருக்கும் இச்சட்ட விழிப்பறிவுணர்வு, நம்மையும், நமது குடும்பத்தையும் காக்க போதுமானது என்று மட்டுமே கருதாமல், உலக சமுதாயத்தையே காக்க வேண்டும். இதுவே நமது கடமை என்று நான் கருதியதால்தாம், இன்று இத்தளத்தை நீங்கள் பார்க்க முடிகிறது.\nஇனி வக்கீல்கள் இல்லாமல், நமக்காக நாமே வாதாடிக் கொள்ளலாம் என்கிற தெளிவையும் பெற முடிகிறது.\n நாங்களும் உங்களைப் போல, நாட்டுக்கு எதையாவது செய்ய நினைக்கிறோம். அப்படி சில சமயங்களில் செய்த போது, நீ ���ார் இதை கேட்க என்று கேள்விகள் பல கேட்டு எங்களின் கடமையை அதிகாரம் மிக்கவர்கள் தடுத்து விட்டார்கள் அல்லது சிக்கலில் மாட்டி விட்டார்கள் என்று கூட சொல்வீர்கள்.\nவெகுசிலர் இதையெல்லாம் விட மேலே ஒருபடியாக, நல்லதைச் செய்ய வேண்டுமானால், அதற்கென்று அதிகாரம் இருக்க வேண்டும் என்று அதிகார ஆசையை நிறைவேற்றிக் கொள்ள அடிகோல்வார்கள்.\nஇப்படிச் சொல்லிதாம், ஆளுக்காளு இயக்கம், அறக்கட்டளை, சங்கம், மன்றம் என்று பல்வேறு பெயர்களில் அமைப்புகளை தொடங்கி, தெருவுக்கு தெரு என்பது போய், வீட்டுக்கு வீடு என பரவி, இப்போது விட்டுக்கு ஓரிரு அமைப்புகள் வந்து விட்டன. இவைகளுக்கெல்லாம் முதற்படியும், முன்னோடியும், அரசியல் கட்சிகளின், காட்சிகள்தாம்.\nஇவைகள் அனைத்தாலும்தாம், சக்தியோடும், சந்தோசத்தோடும், ஒன்றுபட்ட உணர்வோடும் இருந்த மக்கள், தங்களின் சக்தியை, சந்தோசத்தை, சகோதர உணர்வை இழந்து சந்தியில் நிற்க ஆரம்பித்து, இப்போது முச்சந்தியில் நிற்பதற்கு அடிப்படை காரணம் என்றால், சிறிதும் மிகையில்லை.\nஇவைகளுக்கெல்லாம் ஒரே அடிப்படை காரணம், சட்ட விழிப்பறிவுணர்வு இன்மையே\n நமது இந்திய சாசனக் (இந்திய அரசமைப்பு) கோட்பாடு 51அ(ஒ) இல், ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று பத்து கடமைகள் விதிக்கப்பட்டுள்ளது. இவைகள் குறித்த விழிப்பறிவுணர்வு நம் ஒவ்வொருவருக்கும் இருந்திருந்தால், அநியாயங்களை செய்திருக்க மாட்டோம்; அப்படிச் செய்வோரை வேடிக்கை பார்த்திருக்கவும், இனியும் பார்த்துக் கொண்டிருக்கவும் மாட்டோம்.\nநமக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைகள் குறித்து சென்னையைச் சேர்ந்த சமூக சேவகர் திரு.த.மணி அவர்கள் ரத்தினச் சுருக்கமாக சொல்லியுள்ள விபரங்களைஒலி ஒளிப்பதிவாக கேட்க விரும்பினால் இங்கு கேட்கலாம். இதையே சற்று விரிவாகச் சொல்கிறேன்.\nஅ) இந்திய சாசனத்துக்கு கட்டுப்பட்டு நடக்கவும், அதன் நோக்கங்களையும், அதன்படி உருவாக்கப்பட்டுள்ள அமைப்புகளையும், தேசிய கொடி மற்றும் தேசிய கீதத்தை மதிக்கவும்,\nஆ) நமது தேசத்தின் விடுதலைப் போராட்டத்திற்கு தூண்டுகோளாக அமைந்த புனிதமான அகிம்சை கொள்கைகளை போற்றவும், பின்பற்றவும்,\nஇ) இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், ஒப்புயவற்ற தன்மையை நிலை நிறுத்தவும், பாதுகாக்கவும்,\nஈ) தேசத்தை பாதுகாக்கவும், அழைக்கும�� போது, தேசத்திற்கு சேவை செய்ய முன்வரவும்,\nஉ) சமயம், மொழி, பிராந்தியம் ஆகிய குறுகிய பிரிவுகளை தாண்டி, இந்திய மக்களிடையே சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றில் ஒன்றுபட்ட உணர்வை உண்டாக்கவும், பெண்களின் கண்ணியத்தை களங்கப்படுத்தும் பழக்க வழக்கங்களை தவிர்க்கவும்,\nஊ) நமது விலை மதிப்பற்றதும், பல்வகைப்பட்டதும், தொன்றுதொட்டு வருவதும் ஆன பண்பாடுகளை மதிப்பதற்கும், காப்பதற்கும்,\nஎ) காடுகள், ஏரிகள், ஆறுகள் உட்பட இயற்கை ஆதாரங்களை மேம்படுத்தவும், விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்கள் மீது பரிவு காட்டவும்,\nஏ) விஞ்ஞான ரீதியான அணுகு முறை, மனிதாபிமானம், ஆராய்வு, சீர்த்திருத்தம் ஆகியற்றை வளர்ப்பதற்கும், காப்பதற்கும் தேவையான ஊக்கத்தை அளிக்கவும்,\nஐ) பொதுச் சொத்துக்களை காப்பதற்கும், வன்முறையில் இருந்து விலகவும்,\nஒ) நாடு முன்னேற்றப்பாதையில் முனைந்து வெற்றி பெறத் துறைகள் அனைத்திலும், குடிமக்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையிலும், கூட்டாகவும் முயற்சி செய்வதை கடமையாக கொள்ள வேண்டும் என அறிவுருத்தல், அல்ல அல்ல வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்திய சாசனம் அமலுக்கு வந்த 26-01-1950 இவ்வேண்டுகோள்கள் நமக்கு வைக்கப்படவில்லை. மாறாக, 1976 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட 42 திருத்தத்தின் மூலமாகவே வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஆக, கடமையைச் செய்யாமல், உரிமையைப் பெற முடியாது என்கிற எதார்த்தம், இந்திய சாசனத்தை வரைவு செய்த, அதன் மேல் விவாதம் செய்த, முன் மொழிந்த, வழி மொழிந்த யாவருக்குமே அறிவுப்பூர்வமாக தெரியவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகி விட்டது.\nஇத்தோடு 2002 ஆம் ஆண்டில், மேற்கொள்ளப்பட்ட 86 வது திருத்தத்தின் மூலம்...\nஓ) 6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என அக்குழந்தைகளின் பெற்றோர்களுக்கும், பாதுகாவலர்களுக்கும் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. ஆதலால், நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் கூட, இக்கடமைகளை செய்யக் கூடாது என, ஒருகாலும் உங்களுக்கு தடை விதிக்க முடியாது.\nமேலும், ஒரு பதவியின் பெயரால் அதிகாரத்தில் உள்ள ஒவ்வொருவரும், அப்பதவிக்கு உரிய வரையறுக்கப்பட்ட அதிகாரத்தை தவிர, வேறு அதிகாரங்களை செலுத்த முடியாது. ஆனால், வேண்டுகோளை (கடமையை) இயல்பான அதிகாரமாக பார்க்கும் நாம், நமக்கு விருப���பமான ஒன்றையோ அல்லது பலவற்றையோ, பலவாறாக தேர்வு செய்து பங்கேற்க முடியும் நமக்கே கிடைத்துள்ள மாபெறும் சிறப்பு அதிகாரம்.\nஇக்கடமைகளை நாம் செவ்வனே செய்தால், அனைவரும் நமக்கு வணக்கம் செலுத்துவார்கள். இல்லையெனில், அனைவருக்கும் நாமே வணக்கம் செலுத்த வேண்டியிருக்கும்.\nஉண்மையில், கெடுதலை செய்து விட்டு, அதிலிருந்து தப்பிக்கத்தான் அதிகாரம் தேவை. நல்ல செயல்களை செய்வதற்கு எந்தவித அதிகாரமும் தேவையில்லை. மாறாக, செய்ய வேண்டும் என்கிற தீர்க்கமான எண்ணம் ஒன்று மட்டும் இருந்தால் போதும். எதையும் செய்து முடிக்கத் தேவையான எல்லாமே தானாக வந்து சேரும்.\nஉயர் பதவியில் உள்ளோரின் அதிகாரத்தை, தன் வசமே தக்க வைத்துக் கொண்டுள்ள இந்திய சாசனம், ‘‘உங்களின் கடமையையும் ஆற்றுங்கள் என நமக்கும் இப்படி வேண்டுகோள் விடுத்துள்ளதை கடனாகவோ அல்லது கடமையாகவோ கருத கூடாது. மாறாக, நமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரமாகவே கருதி, நாட்டு நலனுக்கான நற்காரியங்களை கனகட்சிதமாக முடிக்க வேவ்வேறு விடயங்களில் விருப்பமுள்ள உங்களை அன்போடு அழைக்கின்றோம்’’.\nஇதன் அடிப்படையில்தாம், அனைத்து அநியாயங்களையும் அடக்கும் திறன் கொண்ட சட்டத்தையும், அதனை கையாளாகத் தனத்தோடு கையாளும் கயவர்களையும் களையெடுத்து, கலையழகு மிக்க செயலாக்கவே, இச்சட்ட விழிப்பறிவுணர்வு அதிகாரக் கடமைப்பணியை மேற்கொண்டுள்ளோம்.\nஆவணப்பட முன்னோட்டம் - நீ வாழ, நீயே வாதாடு\nஆவணப்படம் : நீ வாழ, நீயே வாதாடு\nஇது ஆவணப்படம் அல்ல; ஆவணப்பாடம்\nவக்கீல் தொழில் குறித்து தேசத்தந்தை மகாத்மா காந்தி…\nநீதிபதிக்கு ஒரே இலக்கணம், மாயுரம் வேதநாயகம் பிள்ளை...\nஇச்சட்டப் பல்கலைக் கழகத்தின் நோக்கம்\nசட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவிகள்\nநம் நூல்களுக்கான மதிப்புரைகளில் வெகுசில...\nபங்காளிச் சண்டையில், நிதிபதிகளின் பரப்புரை\nசட்டம் அறிய முயல்வோர் (ச, சி)ந்திக்க வேண்டிய சவால...\nசட்டமா... தீர்ப்பா... எது முக்கியம்... ஏன்\nகேர் சொசைட்டி - CARE Society\nஆவணக் காப்பகம் - பொது நூலகங்களில் நம் நூல்கள்\n1. இந்திய சாசனம் 1950\n2. நீதிமன்ற சாசனம் 1872\n3. இந்திய தண்டனை சட்டம் 1860\n4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973\n5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908\nநீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...\n2\tபிணை (ஜாமீன்) எடுப்பது\n4\tசட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்\nஇந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக\nமத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nசொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.\nவாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்\nமகளுக்கு மாமாக்களாக செயல்படும் அம்மாக்கள்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 1\nஹீலர் பாஸ்கர் மீது, அரசூழியர்களின் கருணைப் பார்வை ஏன்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 2\nஜெயலலிதா தமிழரே, தாய்மொழி தமிழே\nநான் சொன்னத கேட்கல... தொங்கிருவேன்\nகுறுக்கு வழியில் செய்யப்பட்ட பட்டா பெயர் மாற்றத்தை...\n'கல்வி' குறித்து மகாத்மா காந்தி (1)\nஅ)ங்கு கிடைக்குமா எனவும் சிலர் கேட்கிறார்கள்\nஅடிப்படை சட்டக் கல்வி (1)\nஅடிமை தனத்தில் இருந்து விடுதலை; விடுதலை (1)\nஅரசியல் நிர்ணய சபை (1)\nஆராய்ச்சி தத்துவ உரை (1)\nஇந்தியாவின் எல்லைக்குள் இல்லை (1)\nஇலங்கையில் நடந்த படுகொலை (1)\nஇனம் இனத்தோடுதாம் சேறும் (1)\nஉங்களுக்கிருக்கும் அறிவில்தான் நீங்கள் செயல்பட முடியும்\nஉதவி ஆய்வாளர் சங்கர நாராயணன் (1)\nஊழல் ஒழிப்பு வாரம் (1)\nகடமை குறித்து காந்தி (1)\nகட்சித் தாவல் தடை (1)\nகஜா நிவாரண நிதி (1)\nகாசிக்கு போகும் சந்நியாசி (1)\nகிராம நிர்வாக ஊழியர்கள் (1)\nகுடும்ப நல நீதிமன்றம் (3)\nகுமரி எஸ். நீலகண்டன் (1)\nகூலிக்கு மாரடிக்கும் கொள்ளையர்கள்... (1)\nகோல் எடுத்தால் குரங்கு ஆடும் (2)\nசட்டத்தை கையில் எடுத்தால் (1)\nசட்டப் பயிற்சி வகுப்புகள் - ஓர் எச்சரிக்கை (1)\nசட்டப்படி வழிப்பாதையில்லாத நிலமே இருக்க முடியாது\nசட்டப்பூர்வ சுய அறிவிப்பு (1)\nசர்வதேச மனித உரிமை கழக (1)\nசான்று நகலைக் கோருவது எப்படி\nசிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் (1)\nசுதந்திர தினம். குடியரசு தினம் (1)\nசென்னைப் புத்தக கண்காட்சி (1)\nதகவல் தொழில் நுட்பம் (1)\nதகவல் பெறும் உரிமை (1)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் இரண்டாவது சுதந்திரமா அரசின் தந்திரமா\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்; தறுதலை சட்டமே (1)\nதமிழுக்கு தடை வந்தாலும் ஆச்சரியப்��டுவதற்கில்லை\nதன் வழக்கில் தானே வாதாடுபவர் (1)\nதிரைப்படம் 500 amp; 5 (1)\nதீப ஒளித்திருநாளின் விஞ்ஞான விளக்கம்\nதுணிப்பை பிளாஸ்டிக் ஒழிப்பு (1)\nநாம் மண்ணைக் காத்தால் (1)\nநிதிபதிகளின் முறைகேடுகளை தடுக்க… (1)\nநிதியைத்தேடி அலையும் நீதியைத்தேடி… வாசகர்கள் (1)\nநீங்க கேட்ட ஜாமீனு மட்டும் கிடைக்கல\nநீதித்துறையும் - மனித உரிமை மீறலும் (1)\nநீதியைத்தேடி... சட்ட விழிப்பறிவுணர்வு (1)\nநீதியைத்தேடி... மதிப்புரை - வடக்கு வாசல் (1)\nநீதியைத்தேடி... வாசகர் சரவணனின் சாதனை (1)\nநூல் மதிப்புரை / விமர்சனம் (1)\nபச்சைதான் எனக்கு புடிச்ச கலரு (1)\nபணம் ஒழிந்தால்; இதான் நடக்கும் (1)\nபுதிதாக மாற்றி தருதல். (1)\nபூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் (1)\nபொய்யர்களுக்கு நீதியைத்தேடி... நூல்களை பரிந்துரைக்கும் நிதிபதிகள் (1)\nபொய்யர்கள் - நிதிபதிகள் (2)\nமகத்தான மக்களாட்சி மலர (1)\nமண் நம்மை காக்கும் (1)\nமதிப்புரை - வடக்கு வாசல் (1)\nமறு புலனாய்வுக்கு மறுப்பு தெரிவிப்பது எப்படி (1)\nமனித உரிமை இயக்கம் (1)\nமனித உரிமை பாதுகாப்பு (1)\nமனித உரிமை மீறல் (1)\nமனுவை வரைவதில் வல்லமை பெறுவதெப்படி\nமாவட்ட ஆட்சித் தலைவர் (1)\nமாவட்ட குற்றவியல் நடுவர்கள் (1)\nமாவட்ட நிர்வாக நீதிபதி (1)\nமின்னஞ்சலில் பதிவுகளைப் பெற (1)\nவழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவழக்குக்கள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவிசாரணை. குவிமுவி 171 (1)\nஜனநாயகம் - உண்மையும் (1)\nஜெர்மனியில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/08/simbu-plan-to-start-kettavan-next-year.html", "date_download": "2020-07-08T07:31:19Z", "digest": "sha1:FNODVNSCNRB3PK3GEJF2NYHXP63OURYC", "length": 10010, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> கெட்டவன் சிம்பு இயக்கத்தில். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > கெட்டவன் சிம்பு இயக்கத்தில்.\n> கெட்டவன் சிம்பு இயக்கத்தில்.\nஒஸ்தி, போடா போடி, வேட்டை மன்னன் என்று மூன்று படங்களில் ஒரே நேரத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு. மூன்றும் அதனதன் அளவில் வளர்ந்து வருவது ஆச்ச‌ரியம்.\nசிம்புவை சந்திக்கும் போது ரசிகர்களானாலும், பத்தி‌ரிகையாளர்களானாலும் கேட்கும் இரண்டாவது கேள்வி, கெட்டவன் என்ன ஆனது. கெட்டவன் சிம்பு இயக்கி நடிப்பதாக அறிவித்த படம். விளம்பரம்கூட வெளிவந்தது.\nரொம்ப நாளாக இந்தக் கேள்வி��ை எதிர்கொண்டு வருகிறேன். அடுத்த வருடம் கெட்டவனை தொடங்கலாம் என்று இருக்கிறேன் என கேள்விக்கு பதிலை தந்திருக்கிறார். கெட்டவனை சிம்பு இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்போதைக்கு இந்த இரு விஷயங்கள் மட்டும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> விண்டோஸை வேகப்படுத்த 20 வழிகள்\nவிண்டோஸ் 95, 98, 2000, எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல நிலைகளில் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அவை இயங்கும் வேகம் இன்ன...\n> உலகின் அதிவேக கேமரா\nஅமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள், ஒரு நொடியில் லட்சக்கணக்கான படங்களை எடுக்கும் வகை யில் புதிய கேமரா ஒன்றை உருவாக்கியுள...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு பயிற்சிகள் விதாதா வள நிலையத்தில்‏.\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் வாழ்வாதாரத்தை விருத்தி செய்யும் நோக்குடன் புனர்வாழ்வு அதிகாரசபையினால் சுயதொழில் ஊக்குவிப்பு திட்டங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-toyota+muv+cars+in+jaipur", "date_download": "2020-07-08T08:46:44Z", "digest": "sha1:BSB5VEZA4KGJDHXPRR6OG3WIB7NWEPXD", "length": 8731, "nlines": 270, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Toyota MUV Cars in Jaipur - 17 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n2016 டொயோட்டா இனோவா 2.5 வி டீசல் 7-seater\n2016 டொயோட்டா இனோவா 2.5 வி டீசல் 7-seater\n2016 டொயோட்டா இனோவா 2.5 ஜி (டீசல்) 7 சீடர்\n2015 டொயோட்டா இனோவா 2.5 ஜி (டீசல்) 7 சீடர்\n2009 டொயோட்டா இனோவா 2.5 வி டீசல் 8-seater\n2014 டொயோட்டா இனோவா 2.5 வி டீசல் 7-seater\n2013 டொயோட்டா இனோவா 2.5 ஜிஎக்ஸ் (டீசல்) 7 சீடர்\n2014 டொயோட்டா இனோவா 2.5 ஜி (டீசல்) 8 சீடர்\n2014 டொயோட்டா இனோவா 2.5 ஜி (டீசல்) 8 சீடர்\n2015 டொயோட்டா இனோவா 2.5 ஜிஎக்ஸ் (டீசல்) 8 சீடர்\n2014 டொயோட்டா இனோவா 2.5 விஎக்ஸ் 7 STR\n2005 டொயோட்டா இனோவா 2.0 G3\n2012 டொயோட்டா இனோவா 2.5 விஎக்ஸ் 7 STR\n2012 டொயோட்டா இனோவா 2.5 ஜிஎக்ஸ் 7 STR\n2012 டொயோட்டா இனோவா 2.5 G1 BSIV\n2005 டொயோட்டா இனோவா 2.5 G4 டீசல் 8-seater\n2015 டொயோட்டா இனோவா 2.5 ஜி (டீசல்) 7 சீடர்\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/sundar-pichai-s-opinion-about-corona-epidemic-impact-025622.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-07-08T07:51:50Z", "digest": "sha1:FNGQKDX24SWCCYH7QTJ6B7WJ7UBF6VWH", "length": 19350, "nlines": 256, "source_domain": "tamil.gizbot.com", "title": "Sundar Pichai's Opinion About Corona Epidemic Impact - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n6 min ago மோட்டோ ஜி 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n9 min ago 1 வாரத்தில் 100000 டவு��்லோட்: டிக்டாக் மாற்று பங்கா ஆப்., வீடியோக்கு ரூ.1 லட்சம் வரை பரிசு\n1 hr ago வாட்ஸ்அப் செயலியுடன் இணையும் பேஸ்புக் மெசஞ்சர்.\n2 hrs ago பூமியின் ஜொலிக்கும் மக்கள் தொகை மேப் அதிக மக்கள் தொகை பட்டியலில் இந்தியாவுக்கு என்ன இடம்\nNews தமிழ் வளர்த்த மதுரை.. மாஸ்க் போண்டா சுட்டு.. கொரோனா தோசை வார்த்து.. விழிப்புணர்வை ஊட்டுது பாருங்க\nSports தோனி டாப் ஆர்டர்ல விளையாடறத தான் நான் எப்பவுமே விரும்புவேன்... சவுரவ் கங்குலி\nMovies யாரும் அதைப்பத்தி பேசாம இருந்தாலே போதும்.. வனிதாவுக்காக வரிந்துக்கட்டிய பிக்பாஸ் பிரபலம்\nFinance SBI வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு\nAutomobiles எம்ஜி ஹெக்டர் ப்ளஸிற்கு போட்டி மாடல் டாடா கிராவிட்டாஸ் எஸ்யூவி கார் சோதனை ஓட்டம்...\nLifestyle தைராய்டு பிரச்சனை இருக்குதா அப்ப இந்த ஜூஸை தினமும் மறக்காம குடிங்க...\nEducation காற்றில் பரவும் கொரோனா உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா தொற்றுக்கு முன் நாம் வாழ்ந்த இயல்பு வாழ்க்கைக்கு போக முடியுமா\nகூகுள் நிறுவனம் தொடர்ந்து தரமான சேவைகளை வழங்கி வருகிறது, மேலும் இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் அனைத்து தயாரிப்புகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது கொரோனாவின் வீரியம் பல இடங்களிலும் இன்னும் குறையாமல் இருப்பதால் பொது முடக்கமுமம் தனிமனித இடைவெளியும் இயல்புநிலை என்று ஆகிவிட்டது.\nஇந்த நிலையில் பல நிறுவனங்கள் வொர்க் ஃப்ரம் ஹோம் அறிவித்துள்ளது, வருங்காலத்தில் வேலை இப்படித்தான் இருக்குமா என்ற விவாதமும் எழுந்துள்ளது. கடந்த சில நாட்களுகக்கு முன்பு இதுகுறித்து மைக்ரோசாஃப்ட் சிஇஒ சத்ய நாதெள்ளா அவர்களுகம் பேசியிருந்தார்.\nதற்சமயம் இதுகுறித்து கூகுள் நிறுவனத்தின் சிஇஒ சுந்தர் பிச்சையும் கருத்து தெரிவித்துள்ளார், பிரபல ஊடகமான The Wire-க்கு அளித்த பேட்டியில் கூகுள் நிறுவனத்தின் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற ஊழியர்களை அவ்வப்போது நேரில் சந்திக்க வேண்டியது மிகவும் அவசியம் என சுந்தர் பிச்சை அவர்கள் கூறியுள்ளார்.\nஇந்தியாவில் 32-இன்ச், 43-இன்ச் ரியல்மி ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nமேலும் கொரோனா தொற்றுக்கு முன் நாம் வாழ்ந்த இயல்பு வாழ்க்கைக்கு ஒருபோதும் இன�� திரும்பிச்செல்ல முடியாது என நினைக்கிறேன் என்றும் அவர் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.\nகுறிப்பாக இந்த கோரோனா நோய்த்தொற்றால் வந்துள்ள பாதிப்பில் நம்மில் எவரும் கற்பனை செய்வதைவிட பெரியதாக இருக்கும் என்பதை நாங்கள் உணர்ந்தவுடன்,முதலில் எங்கள் ஊழியர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க தீர்மானித்தோம் என்று அவர் கூறினார். எனவே ஆரம்பத்திலேயே எங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய நிர்பந்தித்தோம்.\nஇருந்தபோதிலும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஊழியர்கள் நேரில் பார்த்துப் பேசிக்கொள்வது முக்கியம் என்றும், கூகுள் நிறுவனம் பல திட்டங்களை வைத்திருக்கிறது என்றும்,ஆனால் தற்போது இருக்கும் சூழலால் பாதைகள் மாறினாலும், அந்தத் திட்டங்களை நிறைவேற்ற முடியும் என நம்பிக்கையில் இருக்கிறோம் என்றும் சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.\nஅமேசான், பிளிப்கார்ட்டை ஓரம்கட்டும் Jiomart: 200 பகுதிகளில் சேவை தொடக்கம்\nThe Wire-பேட்டியில், கொரோனாவுக்காக கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனம் இடையே உண்டாகியிருக்கும் கூட்டணி பற்றியும் பேசப்பட்டது,நாங்கள் இரு நிறுவனங்களுமே சுகாதார அமைப்புகளுக்கு உதவும் கான்டக்ட் ட்ரெஸிங் தொழில்நுட்பத்தையும் தனித்தினியே உருவாக்கத் தொடங்கிவிட்டோம். எனவே இது முழுமையான தீர்வு தருவதற்கு தனித்தனியாக வேலைசெய்தால் போதாது என்பதை இரு தரப்புமே உணர்ந்துவிட்டோம். நானும் டிம் குக்கும் நேரடியாகப் பேச வேண்டும் என முடிவுசெய்தோம்,இது சாத்தியமானது.\nமேலும் இந்த தருணத்தில் பயனர்களின் ப்ரைவஸி பாதிக்கப்படாது என்ற உத்தரவாதத்தையும் நாங்கள் வழங்க வேண்டும் என்பதை உணர்ந்தோம். எனவே அதற்கேற்பதான் இந்தத் தொழில்நுட்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதை 10 முதல் 20சதவிகித பயனர்கள் பயன்படுத்தினால் கூட, அது அர்த்தமுள்ள தாக்கம் என சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.\nமோட்டோ ஜி 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஅமெரிக்க விசா தடை உத்தரவுக்கு சுந்தர் பிச்சை தெரிவித்த கருத்து இதுதான்.\n1 வாரத்தில் 100000 டவுன்லோட்: டிக்டாக் மாற்று பங்கா ஆப்., வீடியோக்கு ரூ.1 லட்சம் வரை பரிசு\nசுந்தர் பிச்சையின் வெற்றிக்கான துவக்கம் இதுதான்; மனமுருகி மாணவர்களுக்கு நம்பிக்கை\nவாட்ஸ்அப் செயலியுடன் இணையும் பேஸ்புக் மெசஞ்சர்.\nஎனது வெற்றி அதிர்ஷ்டமில��ல., என் முதல் விமானப் பயணம் இப்படிதான்: சுந்தர்பிச்சை பகிர்ந்த நினைவுகள்\nபூமியின் ஜொலிக்கும் மக்கள் தொகை மேப் அதிக மக்கள் தொகை பட்டியலில் இந்தியாவுக்கு என்ன இடம்\nசுந்தர் பிச்சை பற்றி வெளிவராத சில உண்மைகள் கிரிக்கெட் வீரரா சார் நீங்க\nவாட்ஸ்அப் செயலி மூலம் சேவை வழங்கும் சாம்சங்.\nசுந்தர் பிச்சை வெளிவேஷம் போடாதீர்கள் - கொந்தளிக்கும் இந்தியர்கள் நெருப்பாய் பாயும் கேள்விகள் ஏன்\nமதியம் 11:59-க்கே ரெடியா இருங்க: ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் இன்று விற்பனை\nGoogle சுந்தர் பிச்சைக்கு தங்க மனசு ஊழியர்கள் அனைவருக்கும் 1000 டாலர் ஊழியர்கள் அனைவருக்கும் 1000 டாலர்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇன்டர்நெட் பிரச்சனை: கடுப்பில் சொந்தமாக 'டவர்' வைத்த பொதுமக்கள்\nGoogle Duo அறிமுகம் செய்த அட்டகாச வீடியோ காலிங் சேவை இனி இவ்வளவு பெரும் ஒரே அழைப்பிலா\nராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தும் நிறுவனங்கள், பறக்கும் புகார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/ratlam-lok-sabha-election-result-238/", "date_download": "2020-07-08T07:19:24Z", "digest": "sha1:JIDCMKCFHOVOSKSVD665SLDUNCZFXZDZ", "length": 33339, "nlines": 847, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராட்லாம் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019 Live: வேட்பாளர்கள் பட்டியல், வெற்றியாளர்கள் - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nராட்லாம் லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019\nராட்லாம் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019\nராட்லாம் லோக்சபா தொகுதியானது மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்று. கன்டிலால் பூரியா ஐஎன்சி வேட்பாளராக போட்டியிட்டு தற்போது ராட்லாம் எம்பியாக உள்ளார். 2015 பொதுத் தேர்தலில் கன்டிலால் பூரியா தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளரை 88,832 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். ராட்லாம் தொகுதியின் மக்கள் தொகை 26,08,726, அதில் 82.63% மக்கள் ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். 17.37% பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.\nமாநிலத்தை தே��்வு செய்க மாநிலத்தை தேர்வு செய்க அந்தமான் & நிக்கோபர் தீவுகள் ஆந்திர பிரதேசம் அருணாச்சலப் பிரதேசம் அசாம் பீகார் சண்டிகார் சத்தீஸ்கர் தாத்ரா & நாகர் ஹவேலி டாம் & டையூ டெல்லி கோ குஜராத் ஹரியானா ஹிமாச்சல்பிரதேசம் ஜம்மு & காஷ்மீர் ஜார்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவுகள் மத்தியப்பிரதேசம் மஹாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்திரப்பிரதேசம் உத்தரகாண்ட் மேற்குவங்காளம் keyboard_arrow_down\nதொகுதியைத் தேர்வு செய்க keyboard_arrow_down\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள்\nதாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\nநைனிடால் - உதம்சிங் நகர்\nலோக்சபா தேர்தல் 2019 ராட்லாம் தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல்\nதொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்\n2019 ராட்லாம் தேர்தல் முடிவு ஆய்வு\nதேர்தல் கட்சி வாக்கு சதவீதம்\nராட்லாம் தொகுதி வென்ற எம்பிக்கள் தோற்ற வேட்பாளர்கள்\nகுமன் சிங் தாமோர் பாஜக வென்றவர் 6,96,103 50% 90,636 7%\nகந்தி லால் புரியா காங்கிரஸ் தோற்றவர் 6,05,467 43% 90,636 -\nகன்டிலால் பூரியா காங்கிரஸ் வென்றவர் 5,36,743 61% 88,832 61%\nதிலீப்சிங் பூரியா பாஜக வென்றவர் 5,45,970 52% 1,08,447 10%\nகன்டிலால் பூரியா காங்கிரஸ் தோற்றவர் 4,37,523 42% 0 -\nகன்டிலால் பூரியா காங்கிரஸ் வென்றவர் 3,08,923 48% 57,668 9%\nதிலீப்சிங் பூரியா பாஜக தோற்றவர் 2,51,255 39% 0 -\nவிடா முயற்சி.. விஸ்வரூப வெற்றி.. செம கூட்டணி அமைத்து.. செமத்தியாக 38 தொகுதிகளை அள்ளிய திமுக\nபாஜக மூவ்.. திமுகவுக்கு நெருக்கடி தரபோகும் சசிகலா புஷ்பா.. விஸ்வரூபம் எடுக்கும் பணம் தந்த விவகாரம்\nகம்யூனிஸ்டுகளுக்கு 25 கோடி.. விசாரணை கோரும் அதிமுக, தேமுதிக.. சிக்கலில் திமுக\nபணம் வாங்கினோம்தான்.. அதுக்காக இப்படியா பகிரங்கமாக சொல்வது.. திமுக மீது கம்யூனிஸ்டுகள் கோபம்\nஇஸ்லாமியர்கள் புறக்கணித்திருந்தால் பெரும் தோல்வியை சந்தித்திருப்பார் ஏசிஎஸ்.. தமிழிசை அதிரடி\nBudget 2019 Live: பட்ஜெட் உரையை ஆரம்பித்தார் நிர்மலா சீதாராமன்\nஅதிமுக குறி வைக்கும் முஸ்லீம் ஓட்டுக்கள்.. காரணம் என்ன\nவேலூரில் இரு முனைப்போட்டி... காத்திருக்கும் கமல், தினகரன் வாக்குகள்..வீடியோ\nஅதிமுகவுக்கு \"மாம்பழம்\" இனிக்குது.. \"முரசு\" மட்டும் கசக்குதோ-வீடியோ\nNTK Deepa Nomination ஏற்று கொள்ளப்பட்டது தீபலட்சுமி வேட்புமனு..\nView More : வீடியோக்கள்\nபிற எம்பி தொகுதிகள் மத்த��யப்பிரதேசம்\n15 - பாலஹட் | 29 - பீடுல் (ST) | 2 - பிந்த் (SC) | 19 - போபால் | 16 - சிந்த்வாரா | 7 - டாமூ | 21 - தேவாஸ் (SC) | 25 - தார் (ST) | 4 - குணா | 3 - குவாலியர் | 17 - ஹோசன்காபாத் | 26 - இந்தூர் | 13 - ஜபல்பூர் | 8 - கஜூராவோ | 28 - கந்த்வா | 27 - கர்கோன் (ST) | 14 - மாண்ட்லா (ST) | 23 - மாண்சோர் | 1 - மொரேனா | 20 - ராஜ்கார்க் | 10 - ரேவா | 5 - சாஹர் | 9 - சட்னா | 12 - ஷாடோல் (ST) | 11 - சிதி | 6 - டிகம்கர் (SC) | 22 - உஜ்ஜைன் (SC) | 18 - விதிஷா |\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள் | ஆந்திர பிரதேசம் | அருணாச்சலப் பிரதேசம் | அசாம் | பீகார் | சண்டிகார் | சத்தீஸ்கர் | தாத்ரா & நாகர் ஹவேலி | டாம் & டையூ | டெல்லி | கோ | குஜராத் | ஹரியானா | ஹிமாச்சல்பிரதேசம் | ஜம்மு & காஷ்மீர் | ஜார்கண்ட் | கர்நாடகா | கேரளா | லட்சத்தீவுகள் | மத்தியப்பிரதேசம் | மஹாராஷ்டிரா | மணிப்பூர் | மேகாலயா | மிசோரம் | நாகலாந்து | ஒரிசா | பாண்டிச்சேரி | பஞ்சாப் | ராஜஸ்தான் | சிக்கிம் | தமிழ்நாடு | தெலுங்கானா | திரிபுரா | உத்திரப்பிரதேசம் | உத்தரகாண்ட் | மேற்குவங்காளம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-07-08T08:47:07Z", "digest": "sha1:PSNLKZMWNBC5QGZECJTG6HDIA6AUZJMI", "length": 9792, "nlines": 126, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அசோரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅசோரசு (UK: /əˈzɔːrz/ ə-ZORZ-', US: /ˈeɪzɔːrz/ AY-zorz; போர்த்துக்கீசம்: Açores, [ɐˈsoɾɨʃ]), அதிகாரப்பூர்வமாக அசோரசு தன்னாட்சிப் பகுதி, போர்த்துகலின் இரண்டு தன்னாட்சிப் பகுதிகளுள் ஒன்றாகும். இது ஒன்பது உயர் தீவுகளைக் கொண்ட ஒரு தீவுக்கூட்டமாகும். வடக்கு அத்திலாந்திக்குப் பெருங்கடலில், போர்த்துகலுக்கு மேற்கே சுமார் 1,360 km (850 mi) தொலைவிலும், மதீராவிற்கு வடமேற்கே சுமார் 880 km (550 mi) தொலைவிலும், நியூபவுண்ட்லாந்து தீவிற்கு தென்கிழக்கே சுமார் 1,925 km (1,196 mi) தொலைவிலும், பிரேசிலுக்கு வடகிழக்கே சுமார் 6,392 km (3,972 mi) தொலைவிலும் அமைந்துள்ளது. பால் பண்ணை, கால்நடை மேய்த்தல், மீன் பிடித்தல் போன்றவை இங்கு வாழும் மக்களின் முக்கியத் தொழில்களாகும். சுற்றுலா சார்ந்த தொழில்களும் பெருகி வருகின்றன.\nதன்னாட்சிப் பகுதி (Região Autónoma)\nபிக்கோ சிகரம் மற்றும் அசோரசு தீவுக்கூட்டத்தின் பண்புருச்சின்னமான பசுமையான நிலப்பரப்பு\nபெயர் மூலம்: açor, போர்த்துக்கேய மொழியில் ஒரு பறவையினத்தின் பெயர்; மற்றும் போர்த்துக்கேய மொழியில் நீல நிறத்தின் வருவிப்பு\n(\"சமாதானமாக அடிமையாக இருப்பதைவிட துணிவுடன் கட்டற்ற ம��ிதனாய் இரு\")\nகோர்வோ தீவு, பயல் தீவு, புளோரசு தீவு, கிராசியோசா தீவு, பிக்கோ தீவு, சாவோ கோர்சு தீவு, சாவோ மிக்கல் தீவு, சாந்த மரியா தீவு, தெர்சீரா தீவு\nஅங்ரா தோ எரோய்சுமோ[1], ஓர்தா[2], போன்டா தெல்காடா[3]\n- center சாவோ ஓசே (போன்டா தெல்காடா)\n- அமைவிடம் அத்திலாந்திக்குப் பெருங்கடல்\n- உயர்வு 0 மீ (0 அடி)\n2,45,746 (2012) 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி\n- நிருவாகத் தன்னாட்சி சுமார் 1895ஆம் வருடம்\n- அரசியல் தன்னாட்சி 4 செப்டம்பர் 1976\n- சாந்த மரியா தீவு சுமார் 1427ஆம் வருடம்\n- சாவோ மிக்கல் தீவு சுமார் 1428ஆம் வருடம்\n- உயரம் 46 மீ (151 அடி)\n- உயரம் 60 மீ (197 அடி)\nவாசுக்கோ கோர்தீய்ரோ (போர்த்துகல் சோசலிச கட்சி)\n- சட்டமன்ற தலைவர் அனா லூயிசு (போர்த்துகல் சோசலிச கட்சி})\n- summer (DST) அசோரசு ஐரோப்பிய கோடைகால நேரம் (UTC±00:00)\nபோர்த்துகலில் அசோரசின் அமைவிடம் (பச்சை); மற்ற ஐரோப்பிய ஒன்றிய பகுதிகள் (கருநீலம்)\nஅசோரசு தீவுக்கூட்டத்தின் தீவுப் பரவல்\n↑ தீர்ப்பாயம், நீதித் துறை மற்றும் அங்ராவின் கத்தோலிக்க ஆயரின் ஆட்சிப்பகுதி\n↑ சட்டமன்றம் மற்றும் பிராந்தியா மன்றம் அமைந்துள்ள பகுதி\n↑ அதிபர் மற்றும் அரசவை அமைந்துள்ள பகுதி\n↑ \"அசோரசின் தொலைபேசிக் குறியீடு\". பார்த்த நாள் 10 பிப்ரவரி 2016.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூலை 2020, 08:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE.pdf/30", "date_download": "2020-07-08T09:22:46Z", "digest": "sha1:LBWZCH3P4ZZHZS42ZBIN4XIX65ASZWQA", "length": 7655, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இருளடைந்த பங்களா.pdf/30 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n33 அக்காைவிலுன்ன சிறு கிராமத்தில் எவனே ஒரு கேடிப் புன்னி பதுங்கியிருக்கிருன் என அறிந்து, அவனே வேட்டையாடிப் பிடித்து வரப்போன போலீஸ்காரர்களும் சட்டய்யாவும் இன்ஸ்பெக்டரும் - மொத்தம் எட்டுப் :ேச் மெது கண்ட இடத்த திரும்பிக் கொண்டிருந்தனர். மணல்க் கடந்த இக்கரை வன்து ஒற்றையடிப் பாதையில் கசல் வைத்தபோது ஏதோ சலசலப்பும், இன்னும் ���ொஞ் சம் கன்னிக் கொண்டு போய் போடலாம் என்ற மனிதக் குதும் அவர்கள் கவனத்தைக் கவர்ந்தன. கர்த்து கவனித்த எட்டய்யா ரெண்டு பேர் சேர்ந்த தையே ஒக்கிக்கிட்டுப் போருங்க எசமான் என்ருர், எல்லோரும் மெதுவாக கடத்து நெருங்கினர். செடி தழை கள் காலில் மிதிபடும் ஒசை கேட்டு அந்த இரண்டு பேரும் கிரும்பிப் பார்த்தார்கள். கையிலிருந்த சுமையை அங் பாட்டுவிட்டுத் தப்பியோட முயன்ருர்கள். ஆனல் க்ேகவில்லே. இவர்கள் சுற்றி வளைத்து மடக்கி இாண்டு பேரையும் பிடித்து விட்டார்கள். ஒன்று பங்களாவின் பெரிய மனிதான ருத்ரமூர்த்தி தான். மற்றது அவரது கர டி ைவச, கொடிச் சமாகியில் அவர்கள் அடக்கம் செய்ய விரும் த பெண் உடல் என்பது கண்டு பிடிக்கப்பட்டது. டு வாய்க்க நாடோடிப் பெண் எவளோ ன்ன் பெக்டர் அக்க உடலைப் பிரேதப் பரி ாக்கு அனுப்பிவிட்டு, அவ் விருவரையும் கைது பக்கனாவைச் சேசகனேயிட இட்டுச் சென்ருர். குடன் மூன்று போலீஸ்காரர்களும் போனர்கள். அதை அதையாகச் சோகன போட்டதில் புதிதாக எதுவும் அகப்பட்டுவிடவில்லை. ருத்ாமூர்த்தி தனது ஆராய்ச்சி அதை என்று குறிப்பிட்ட அறைதான் குமாரி பவானி வர்ணித்த சூழ் கிலே என்று தெரிந்தது. அங்கு ரசா யனக் கருவிகளும் கண்ணுடிபாட்டில்களும் வேறு பல விதச் சாமான்களும் இருந்தன. மேஜை அருகில் த ைமீதிருந்த\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 02:14 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://umari.wordpress.com/about/", "date_download": "2020-07-08T07:46:39Z", "digest": "sha1:ZM3JORHGVBCSZDLYDO7QUOENDX6O7OBZ", "length": 7192, "nlines": 76, "source_domain": "umari.wordpress.com", "title": "About CIS | Centre for Islamic Studies", "raw_content": "\nதாகூத்தை விட்டும் தூர விலகு\nவரலாற்று புத்தகங்களில் காணப்படும் நபி (ஸல்) பற்றிய ஆதாரமற்ற அறிவிப்புகள்\nபராஅத் இரவு – சில சிந்தனைகள்\nஉலக மாந்தர் அனைவருக்குமான நன்னெறியை உரத்துச் சொல்லவேண்டும் என்பதை இலட்சியமாகக் கொண்டு கோயமுத்தூரில் ‘இஸ்லாமியக் கல்வி மய்யம்’ செயற்பட்டு வருகின்றது. இஸ்லாமை சொல்வதற்கான அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளல், புதிய வாய்ப்புகளை உருவாக்கல் என தனது பணிக்கான தளங்களை ஆயத்தப்படுத்தி வருகின்றது. விரிவான நூலகம் ஒன்றை நிறு��ியுள்ளது. பொது வகுப்புகளோடு இஸ்லாமை புதிதாக ஏற்ற சகோதரர்களுக்கான ஆறுமாத கால பாடத்திட்டம் ஒன்றையும் நடத்தி வருகின்றது. இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தின் முன்னால் தலைவரான\nசையத் அப்துர் ரஹ்மான் உமரி அவர்கள் எமது இயக்குனர் பொறுப்பில் உள்ளார்கள். பல நூற்களை தமிழில் எழுதியுள்ளார்கள். ஏறத்தாழ சிறிதும் பெரிதுமாய் 60 நூற்கள் வெளிவந்துள்ளன. தற்போது ததப்புருல் குர்ஆன் என்னும் மீச்சிறந்த குர்ஆன் விரிவுரையை தமிழாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.\nஅதனையடுத்து சகோதரர் ஜாகிர் ஹுஸைன். பன்னெடுங்காலம் ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் அமைப்பைச் சார்ந்த உலமாக்களிடம் பயிற்சி பெற்றவர். கோயமுத்தூர் மற்றும் நகரின் சுற்றுப் பகுதிகளிலுள்ள பல்வேறு பள்ளிவாயில்களில் தொடர்ந்து ஜும்ஆ உரைகளை நிகழ்த்தி வருகிறார்.\nஇஸ்லாம் குறிதத நல்ல எழுத்துகள் அரிதினும் அரிதாகி விட்டன,\nதங்களுடைய வலைத்தளம் பார்த்தேன். அதில் பல பயனுள்ள தகவல்களை தந்தமைக்கும் ஏகன் அல்லாஹுவிற்கு நன்றி கூறுகிறேன்…\nமேலும் தங்களுடைய பணி சிறக்க அல்லாஹுவிடம் பிராத்திக்கிறேன்…\nதாங்கள் தொய்வின்றி வலை தளத்தை புதுப்பிப்பு செய்யவேண்டுகிறேன்…\nமேலும் பல இஸ்லாமிய கட்டுரைகளை எழுதி வலைத்தளத்தில் வெளியிடுங்கள்…\nஅல்லாஹ் யாவற்றுக்கும் போதுமானவனாக இருக்கின்றான்…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/srilanka/04/245925?ref=rightsidebar-canadamirror", "date_download": "2020-07-08T06:53:14Z", "digest": "sha1:MQNXTX5CFGZXSVHL54QHDBDHSQDZDTYF", "length": 5117, "nlines": 58, "source_domain": "www.canadamirror.com", "title": "சாய்ந்தமருது வெற்றிக் கொண்டாட்டத்தில் முறுகல் நிலை - Canadamirror", "raw_content": "\nபிரிக்கப்படாமல் நீண்டகாலம் வாழ்ந்த ஒட்டிபிறந்த இரட்டை சகோதரர்கள் மரணம்\nஎங்களுக்கும் தடை செய்ய தெரியும் – 4500 கேம்களை நீக்கிய சீனா\nகனடா பிரதமர் வீட்டு காம்பவுண்டு சுவரில் டரக்கை மோதி அத்து மீறி நுழைந்தவர் குறித்து வெளியாகியுள்ள திடுக்கிடும் தகவல்\nகனடாவில் 86 வயது பெண்ணுக்கு அடித்த அதிர்ஷடம்... அதன் சுவாரசிய பின்னணி\nகொரோனாவை ஒழிப்பது போல அவர்களை ஒழிப்பேன��� - ட்ரம்ப் சபதம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nசார்லஸ் மரியநாயகம் யூட் பிராங்கிளின்\nசாய்ந்தமருது வெற்றிக் கொண்டாட்டத்தில் முறுகல் நிலை\nஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், சாய்ந்தமருது மக்களின் வெற்றிக்கொண்டாட்டத்தில் முறுகல் நிலை ஏற்பட்டது.\nபுதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியை சாய்ந்தமருது மக்கள், இளைஞர்கள் ஒன்றுகூடி கொண்டாடினர்.\nஅத்தோடு கோட்டாபய ராஜபக்ஷவின் ஒளிப்படம் தாங்கிய பதாதைகளை ஏந்திக்கொண்டு மோட்டார் சைக்கிளிலும் பேரணியாக சென்றனர்.\nஇதன்போதே சில குழுவினரால் அவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.\nமேலும் இத்தாக்குதலை தடுக்க முற்பட்டவேளை குறித்த பிரதேசத்தில் அமைதியின்மை உருவாகியதுடன் சம்பவ இடத்திற்கு கல்முனை பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.\nபின்னர் குறித்த பிரச்சினை சுமூகமடைந்ததை அடுத்து வெற்றிக்கொண்டாட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டதுடன், பிரதேச பொதுமக்கள் உள் வீதி எங்கிலும் பட்டாசு கொழுத்தி கொண்டாடியதோடு வீதியால் வந்த அனைத்து பிரயாணிகளுக்கும் இனிப்பு பண்டங்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/world/04/241696?ref=fb", "date_download": "2020-07-08T08:34:19Z", "digest": "sha1:6VF3GQWLBD7OKTSCZST3T6736ADDGUF6", "length": 7916, "nlines": 68, "source_domain": "www.canadamirror.com", "title": "ஸ்பெயினில் ஆர்ப்பாட்டம் வலுக்கிறது - Canadamirror", "raw_content": "\nபிரிக்கப்படாமல் நீண்டகாலம் வாழ்ந்த ஒட்டிபிறந்த இரட்டை சகோதரர்கள் மரணம்\nஎங்களுக்கும் தடை செய்ய தெரியும் – 4500 கேம்களை நீக்கிய சீனா\nகனடா பிரதமர் வீட்டு காம்பவுண்டு சுவரில் டரக்கை மோதி அத்து மீறி நுழைந்தவர் குறித்து வெளியாகியுள்ள திடுக்கிடும் தகவல்\nகனடாவில் 86 வயது பெண்ணுக்கு அடித்த அதிர்ஷடம்... அதன் சுவாரசிய பின்னணி\nரூ.7,220 கோடி மோசடியில் ஈடுபட்ட பிரபல நகைக்கடை அதிரடி நடவடிக்கை எடுத்த அமலாக்கத்துறை\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nசார்லஸ் மரியநாயகம் யூட் பிராங்கிளின்\nஸ்பெயின் நாட்டு கட்டலான் மக்களின் பிரிவினைவாதத் தலைவர் என்று கூறப்படும் ஓரியோல் ஜங்குவெரஸுக்கு நேற்று முன்தினம் 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்ததது.\nஅதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஸ்பெயினின் பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்து���்ளன.\nபார்சிலோனாவில் நேற்று முன்தினம் வன்முறை வெடித்தது.\nதொடர்ந்து மேலும் பல ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் சுதந்திரத்திற்காக மீண்டும் புதிய பொதுவாக்கெடுப்பு நடத்தப்படுவதில் எவ்வித மாற்றமும் இல்லை, அது தவிர்க்கமுடியாத ஒன்று என்று திரு ஓரியோல் சூளுரைத்துள்ளார்.\nஆட்சியைக் கவிழ்க்க சதி செய்ததாக மேலும் எட்டுத் தலைவர்களுக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.\n“உள்நாட்டில் எழும் பிரச்சினைகளுக்கும் முரண்பாடுகளுக்கும் தீர்வுகாண பொதுவாக்கெடுப்பு ஒன்றே சரியான வழி என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.\nமுடியாத ஒன்று,” என்று தான் சிறையில் இருந்து எழுதிய கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.\nஅத்துடன் ஏற்கெனவே 2017ஆம் ஆண்டும் தாம் பொதுவாக்கெடுப்புக்கு ஏற்பாடு செய்ததற்காக வருத்தப்பட்டதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.\nசிறைத் தண்டனை விதிக்கப்பட்டதற்குப் பிறகு முதன்முதலில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசினார்.\nஅப்போது அவர், “நீண்ட கால சிறைத்தண்டனை பெற்ற நாங்கள், ஐரோப்பிய மனித உரிமை ஒன்றியத்திடம் மேல்முறையீடு செய்யவிருப்பதாகக் கூறியுள்ளார்.\nகட்டலான் சுதந்திர இயக்கத்திற்கு தாங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “நாங்கள் ஒருபோதும் எங்கள் கோரிக்கையைக் கைவிட மாட்டோம்.\n“தொடர்ந்து போராடுவோம். இந்தச் சிறையும் எங்கள் தனிமையும் மேலும் எங்களை வலுமிக்கவர்களாக்கி ஜனநாயகத்தின் மீது நாங்கள் கொண்டுள்ள நம்பிக்கைகளை கூடுமான அளவுக்கு மேலும் வலுப்படுத்தியுள்ளது,” என்றார்.\nஇந்தச் சிறைத் தண்டனை எங்கள் சுதந்திர இயக்கத்தை ஒருபோதும் வலுவிழக்கச் செய்து விடாது என்றும் அவர் கூறினார்.\nகட்–ட–லான் சுதந்–தி–ரப்– போராட்ட இயக்–கம் பல ஆண்–டு–க–ளாக ஸ்பெ–யின் அர–சுக்கு மிகப்பெரிய சவா–லாக இருந்து வரு–கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/Tag/muskin%20case", "date_download": "2020-07-08T07:25:31Z", "digest": "sha1:ZS4LMS3M55KLDYEAVJUVCYOBAR4L2WY5", "length": 4948, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், ஜூலை 8, 2020\nரித்திக் முஸ்கின் வழக்கு: குற்றவாளியின் மரண தண்டனையை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nமுஸ்கின், ரித்திக் கொலை வழக்கில் குற்றவாளி மனோகரனின் தூக்கு தண்டனையை அக்டோபர் 20-ம்தேதி வரை உச்ச நீதிமன்றம் நிறுத்தி உத்தரவிட்டுள்ளது.\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nபுதுச்சேரியில் பாதிப்பு எண்ணிக்கை 1,041 ஆக உயர்வு\nதளர்வுகள் இருந்தாலும் மக்கள் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்.... அமைச்சர் வேண்டுகோள்\nஅத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் பொங்குபாளையம் குளம், குட்டைகளை இணைத்திடுக விவசாயிகள் சங்கம் கோரிக்கை\nகொரோனா நிவாரண நிதி வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆவேசம்\nபிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தடை செய்திடுக - வாலிபர் சங்கம் ஆட்சியரிடம் மனு\nஅவிநாசியில் தம்பதியருக்கு கொரோனா தொற்று\nவிளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு விவசாயிகள் கருப்புக்கொடியேந்தி ஆர்ப்பாட்டம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/02/blog-post_11.html", "date_download": "2020-07-08T07:16:51Z", "digest": "sha1:GRDOIFGJGUA7HA4QTBWZDIIJJ2SJLJFC", "length": 13487, "nlines": 177, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: அறுசுவை - கிரீம் சென்டர், பெங்களுரு", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஅறுசுவை - கிரீம் சென்டர், பெங்களுரு\nபொதுவாக பெங்களுருவில் இருக்கும் நல்ல உணவகங்கள் எல்லாம் அசைவமும் தருவதால் சில நேரங்களில் சைவம் சாப்பிட நிறையவே மெனகெட வேண்டி உள்ளது. தேடி தேடி எனது குடும்பத்தை ஒரு நல்ல சைவ சாப்பாடு சாப்பிட என்று இந்த கிரீம் சென்ட்டர் அழைத்து சென்றது கண்டிப்பாக நல்ல முடிவுதான் என்று உணவும், இடமும் சொல்லியது எனலாம். கிரீம் சென்ட்டர் என்னும் இந்த உணவகம் முழுவதும் நார்த் இந்தியன் சைவ உணவு வகைகள் உடையது, ஒரு அருமையான உள்ளமைப்பும், நல்ல செர்விசும் கூட என்றால் வேறென்ன வேண்டும் \nஉள்ளே நுழைந்தவுடன் சில உணவகங்கள் போல இருட்டில் தடவி தடவித்தான் செல்ல வேண்டும் என்று இல்லாமல் நல்ல வெளிச்சத்துடன் இருப்பதால் குழந்தைகள் ஓடி விளையாடுகின்றனர். இவர்களது ஸ்பெஷல் என்பது சன்னா பட்டுரா, மற்றும் ஒனியன் ரிங்க்ஸ் என்கின்றனர், அதில் பாதி உண்மை நாங்கள் அதை ஆர்டர் செய்தோம், பின்னர் மெனு கார்டில் கண்களை மேய விட்டபோது எல்லா உணவு வகைகளும் சிறிது காஸ்ட்லி என்றே தோன்றியது. ஆனால், சில நேரங்களில் உணவு உண்பது மட்டும் இல்லாமல் பேசவும், ரிலாக்ஸ் செய்யவும் இது போன்ற இடங்கள் மட்டுமே உள்ளன, ஆகையால் சில நேரங்களில் இதற்க்கு செல்வதில் தவறில்லை என்றே தோன்றியது \nமுதலில் பொன்னிறமாக பொறிக்கப்பட்ட ஆனியன் ரிங்க்ஸ் வந்தபோது எல்லோரும் எங்களையே பார்க்கிறார்களோ என்று தோன்றியது. அது பரிமாறப்பட்ட முறையும், அதன் பின் வந்த நன்கு உப்பிய சன்னா\nபட்டுராவும் பசியை நன்கு தூண்டியது. அதன் பின்னர் வந்த சிஸ்லிங் பன்னீர் சில்லி டிஷ் ஒன்று சிறிது சரியில்லை என்று தோன்றினாலும் அடுத்து\nவந்த ஐஸ் கிரீம் அதை ஈடு செய்தது. முடிவில் ஒரு அசைவ உணவு சாப்பிட்ட பின் தெரியும் உடல் அலுப்பு இங்கு தெரியவில்லை.\nசுவை - அருமையான சைவ நார்த் இந்தியன் உணவு வகைகள், எல்லாமே நல்ல சுத்தமான, நல்ல சுவை \nஅமைப்பு - சற்றே பெரிய இடம், வேலட் பார்கிங் வசதி உண்டு.\nபணம் - கொஞ்சம் ஜாஸ்திதான், ஆனால் குடும்பத்துடன் நிம்மதியாக\n மெனு கார்டின் சில பக்கம் கீழே கொடுத்துள்ளேன்\nசர்வீஸ் - நல்ல சர்வீஸ் அதுவும் அந்த ஆனியன் ரிங்க்ஸ் மிஸ் செய்ய வேண்டாம் \nஓல்ட் மெட்ராஸ் ரோட்டில் இருந்து 100 பீட் ரோட்டில் சென்றால், உங்களுக்கு வலது பக்கத்தில் வரும் இந்த உணவகம்.\nமுழு மெனு கார்டு படிக்க இங்கே சொடுக்கவும்.......கிரீம் சென்ட்டர் மெனு.\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - நாச்சியார்கோவில் குத்துவிளக்கு\nசிறு வயதில் வீட்டில் சாமி கும்பிட, திருவிழாவிற்கு சாமி கும்பிட, கல்யாணம், காது குத்து என்றெல்லாம் இருந்தால் குத்துவிளக்கை எனது கையில் வேண்...\nகடல் பயணங்கள் அவார்ட் 2013 \n2013ம் ஆண்டு ஒரு நல்ல ஆண்டாக அமைந்தது என்றே எண்ண தோன்றுகிறது, அதுவும் பதிவுலகில் நிறைய நண்பர்களும், அவர்களது கருத்துக்களும் என்று ஒரு ���ிறந...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஅறுசுவை (சமஸ்) - ஸ்ரீரங்கம் இட்லி பொட்டலம் \nரயில் பிரயாணம்..... எத்தனை முறை சென்றாலும் அலுக்காத பயணம் ஒன்று உண்டு என்றால் அது ரயில் பிரயாணம்தான் தமிழ்நாட்டு ரயில் பிரயாணத்தில் ஒவ்வ...\nநான் ரசித்த குறும்படம் - காதல் சொல்ல வந்தேன்\nஅறுசுவை - என்டே கேரளம், பெங்களுரு\nஊர் ஸ்பெஷல் - திருநெல்வேலி அல்வா\nமறக்க முடியா பயணம் - குறுவா தீவு, வயநாடு, கேரளா\nஅறுசுவை - பிராமின்ஸ் காபி பார்\nநான் ரசித்த குறும்படம் - நண்பன் வாங்கி தந்த டீ\nசாகச பயணம் - பிஷ் ஸ்பா\nஉயரம் தொடுவோம் - ஷாங்காய் வேர்ல்ட் பினான்சியல் டவர...\nஅறுசுவை - கிரீம் சென்டர், பெங்களுரு\nசோலை டாக்கீஸ் - பாப் ஷாலினி\nமீண்டும் சிறுபிள்ளையாவோம் - புதிய தொடர் \nநான் ரசித்த குறும்படம் - பாஸ்ட்டென்ஸ்\nஊர் ஸ்பெஷல் - கோவில்பட்டி கடலைமிட்டாய்\nஅறுசுவை - ஷரோன் டீ ஸ்டால், பெங்களுரு\nமறக்க முடியா பயணம் - வயநாடு : சூச்சிபாரா அருவி\nசோலை டாக்கீஸ் - கலோனியல் கசின்ஸ்\nஅறுசுவை - பார்பிக்யூ வேர்ல்ட், பெங்களூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/173308/news/173308.html", "date_download": "2020-07-08T07:28:38Z", "digest": "sha1:JMMZ4FCE4EAYH44RSZ6DP47VQYNYEIMF", "length": 6467, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "அரசியலில் மும்முரம்: உறுப்பினர்களை சேர்க்க புதிய இணையதளத்தை தொடங்கினார் ரஜினி..!! : நிதர்சனம்", "raw_content": "\nஅரசியலில் மும்முரம்: உறுப்பினர்களை சேர்க்க புதிய இணையதளத்தை தொடங்கினார் ரஜினி..\nதனது ரசிகர்களை சந்தித்து வந்த ரஜினிகாந்த், நேற்று அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார். இவருடைய இந்த அறிவிப்பு பொதுமக்கள், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்தியும் கருத்துக்களை தெரிவித்தும் வந்தனர்.\nஇந்நிலையில், தான் தொடங்க இருக்கும் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தி���் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.\nஅதில், ‘அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். என்னுடைய அரசியல் பிரவேசத்தை வரவேற்ற அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி. ஒரு முக்கிய அறிவிப்பு. என்னுடைய பதிவு செய்யப்பட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்ற உறுப்பினர்களையும், பதிவு செய்யப்படாத மன்றத்தின் உறுப்பினர்களையும், மற்றும் தமிழ் நாட்டில் நல்ல அரசியல் மாற்றம் கொண்டு வர நினைக்கும் மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து குடைக்கீழ் கொண்டு வரவேண்டும். அதற்காக www.rajinimandram.org என்ற பக்கத்தை உருவாக்கி இருக்கிறேன். இதில் உங்களுடைய பெயர், வாக்காளர் எண், பதிவு செய்து உறுப்பினர் ஆகலாம். தமிழ் நாட்டில் நல்ல அரசியல் மாற்றத்தை கொண்டு வருவோம்’ என்று பதிவு செய்திருக்கிறார்.\nமேலும் ஆண்ட்ராய்டு செல்போனில் Rajini Mandram என்ற பெயரில் உள்ள செயலிலும் பதிவு செய்யலாம்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nபூமி மேலே போனால் என்ன..\nஅணைக்கும் புலி…தழுவும் டிராகன்…| கதைகளின் கதை\nஉலக வல்லரசாக சீனாவின் தந்திரங்கள் \nபோர் அனுபவம், உலக நாடுகள் ஆதரவு நமக்கே\nIndia ராணுவத்தை வியந்து பாராட்டிய China ராணுவ நிபுணர்\nகுளிர்காலத்துக்கு இதம் தரும் ஆரோக்கிய உணவுகள்\nChina- விடம் Pakistan வாங்கும் உளவு விமானம்…\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/173616/news/173616.html", "date_download": "2020-07-08T07:31:25Z", "digest": "sha1:2WLVOKHLHMM7MZIGMJ6EJWVW67V37MGU", "length": 10562, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "கர்ப்ப கால தாம்பத்தியம் பற்றி சில ஆலோசனை..!! : நிதர்சனம்", "raw_content": "\nகர்ப்ப கால தாம்பத்தியம் பற்றி சில ஆலோசனை..\nகர்ப்ப காலத்தின் போது அனைத்து தம்பதிகளுக்கும் தோன்றும் கேள்வி கர்ப்பத்தின் போது உறவு வைத்து கொள்ளலாமா, வைத்து கொண்டால் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படுமா என பல சந்தேகங்கள் தோன்றுகிறது. பொதுவாகவே கர்ப்ப கால உறவு என்பது பல தம்பதிகளும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும்.\nகர்ப்பகாலத்தின் போது தம்பதியர் உறவில் ஈடுபடுவதால் ஒரு சில நன்மைகளும் இருக்கிறதாம். உறவினால் தாயின் உடலில் ஹார்மோன் சுரப்பது அதிகரித்து அதனால் சேய்க்கு நன்மை ஏற்படுகிறதாம். அதனால் கர்ப்பகாலத்தில் தாய்க்கு எழும் எதிர்மறை உணர்வுகள் படிப்படியாக குறைகிறதாம். உறவின் மூலம் ஆணிடம் இருந்து வெளியாகும் prostaglandin ஹார்மோன் பெண் உறுப்பினை மென்மையாக்குகிறதாம்.\nஇதனால் எளிதில் பிரசவமாகிறது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். பிரசவத்திற்கு சில வாரங்களுக்கு அல்லது சில நாட்களுக்கு முன்பு தம்பதியர் பாதுகாப்பாக உறவு கொள்வதனால் பெண்ணுக்கு ஏற்படும் ஆர்கஸம் பிரசவத்தை எளிதாக்குகிறது என்றும் தகவல் தெரிவித்துள்ளனர்.\nஒரு பெண் தான் தாய்மை அடைந்திருப்பதை உறுதி செய்த உடன் மருத்துவர் கூறும் முதல் அறிவுரை முதல் மூன்று மாதங்களுக்கு எதுவும் கூடாது. ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்பதுதான். ஏனெனில் முதல் மூன்று மாதம்தான் கர்ப்பத்தின் முக்கிய காலக்கட்டமாகும். இந்த சமயத்தில் கர்ப்பத்தின் உறுதித்தன்மை குறைவு. ஆகையால்தான் முதல் மூன்று மாத காலத்திற்கு உடலுறவு வேண்டாம் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகிறார்கள்.\nமுதல் மூன்று மாதத்திற்குப் பின் பெண் சம்மதித்தால் உறவில் ஈடுபடலாம் அதில் தவறு ஏதும் இல்லை என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள். கர்ப்பம் தரித்த பெண்ணுக்கு உறவில் ஈடுபடுவதில் ஆர்வம் குறைந்தே காணப்படும். ஆனால் மிகவும் எச்சரிக்கையாக உடலுறவு கொள்ள வேண்டும். முன்பு உறவு கொண்ட மாதிரி முரட்டுத்தனமாக இருக்கக் கூடாது.\nபெண்களின் வசதிகளுக்கேற்ப மிகவும் வசதியான நிலையில் இருக்கும் போது உடலுறவு கொள்ளல் வேண்டும். ஆணின் உடல் எடை எந்த வகையிலும் பெண்ணை அழுத்தக் கூடாது ஏனெனில், அந்த அழுத்தம் வயிற்றில் இருக்கும் சிசுவை பாதிக்க நேரிடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதிக உணர்ச்சிவயப்படுதலோ, அதிக நேரம் உடலுறவு கொள்வதோ பெண்ணை சீக்கிரம் களைப்படையச் செய்து விடும். அதனையும் கவனத்தில் கொள்வது மிக அவசியம்\nகூடுமானவரை பாதுகாப்புடன் உறவு கொள்வது பிறக்கப் போகும் குழந்தையின் உடல் நலத்தை பாதுகாக்க வழி செய்யும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், உறவின் போது பெண்ணின் கர்ப்ப வாயில் ஏதேனும் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று தற்போது மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்.\n8 அல்லது 9வது மாதங்களில் உடலுறவுக் கொள்ளும் போதுதான் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கர்ப்பத்தின் 8 அல்லது 9வது மாதத்தில் உடலுறவுக் கொள்வது உடலுறுப்புக்களை தளர்த்தியாக வைக்க உதவுகிறது.\nஎனினும், சிலருக்கு கர்ப்பப் பை பலவீனம���க இருப்பதாகவும், சிலர் படுத்த நிலையிலேயே கர்ப்ப காலத்தைக் கழிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தால் அவர்கள் மருத்துவரை கலந்தாலோசித்த பின்னரே உறவில் ஈடுபடவேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nபூமி மேலே போனால் என்ன..\nஅணைக்கும் புலி…தழுவும் டிராகன்…| கதைகளின் கதை\nஉலக வல்லரசாக சீனாவின் தந்திரங்கள் \nபோர் அனுபவம், உலக நாடுகள் ஆதரவு நமக்கே\nIndia ராணுவத்தை வியந்து பாராட்டிய China ராணுவ நிபுணர்\nகுளிர்காலத்துக்கு இதம் தரும் ஆரோக்கிய உணவுகள்\nChina- விடம் Pakistan வாங்கும் உளவு விமானம்…\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-10400.html?s=481c849cba506aff4eda5be875706022", "date_download": "2020-07-08T08:39:21Z", "digest": "sha1:V4L2TQWKFY6LI3YRM6NRCYR7R3QBSDWG", "length": 2295, "nlines": 30, "source_domain": "www.tamilmantram.com", "title": "சின்ன கவிதை....!. [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > சின்ன கவிதை....\nசின்னதாய் ஒரு கவிதை சொல்ல சொன்னார்கள்\nகாவியம் படைத்த வசீகரனுக்கு வாழ்த்துக்கள்\nஒரு சொற் கருத்து விதை\nநன்றி − செல்வன் அண்ணா\nமிகவும் வருந்துகிறேன் வசீகரன்... இந்த கவிதை உங்களுடையதல்ல... அதை நீங்கள் குறிப்பிட்டு இருக்கலாம்... உங்களுக்கே தெரியாமல் கரு அமைக்க இருக்கும் கட்டாயமுமில்லை. காரணம் வரிகள் கூட அப்படியே ஒருவேளை உண்மையிலேயே இந்த கவிதை நீங்கள் எழுதியதாக இருக்கலாம்.... ஆனந்த விகடனில் ஏதோ ஒரு போட்டியில் முதலிடம் பெற்ற இக்கவிதையின் ஆசிரியர் யாரோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/04/03/blog-post_3-3/", "date_download": "2020-07-08T08:38:55Z", "digest": "sha1:NYN52S5AS2NIPBPKBFMUSPASNGQRP33L", "length": 6061, "nlines": 78, "source_domain": "adsayam.com", "title": "பிரான்ஸ் செல்ல முற்பட்ட தமிழர்கள் பலர் கைது - Adsayam", "raw_content": "\nபிரான்ஸ் செல்ல முற்பட்ட தமிழர்கள் பலர் கைது\nபிரான்ஸ் செல்ல முற்பட்ட தமிழர்கள் பலர் கைது\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nகடல் மார்க்கமாக பிரான்ஸ் நாட்டுக்குச் செல்வதற்கு வான் ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது 11 பேர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇவர்கள் அனைவரும் உடப்புக்குச் சென்று கொண்டிருந்தபோது புத்தளம் நகரில் வைத்து புத்தளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.\nயாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டவர்களாவர்.\nபின்னர் இவர்களை நேற்று மாலை புத்தளம் மாவட்ட நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு…\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\nகைது செய்யப்பட்டவர்களில் பெண் ஒருவரும் பத்து வயதான சிறுவனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகைது செய்யப்பட்டவர்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து புனர்வாழ்வு பெற்ற ஒருவரும் இருந்ததாக விசாரணைகளின் போது பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nகட்டுநாயக்காவில் 338 பயணிகளுடன் அவசரமாக தரையிறங்கிய விமானம்\nஆஸ்திரேலிய விசா கட்டணங்கள் அதிகரிக்கப்படுகின்றன\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம்\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\n(08.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(07.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\nபுபோனிக்: சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள் – என்ன…\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://femme-today.info/ta/psychology/personality/istinno-zhenstvennaja-zhenshhina/", "date_download": "2020-07-08T07:58:17Z", "digest": "sha1:ACNLZTRW6LIC3QPOF5Q6D2YSJZTIJPAO", "length": 19331, "nlines": 310, "source_domain": "femme-today.info", "title": "உண்மையிலேயே பெண்பால்! - பெண்கள் தள ஃபெம்மி இன்று", "raw_content": "\nகணவன் மனைவிக்கு வயது வித்தியாசம் செல்வாக்கு\nஎப்படி தனியாக மன பெண்ணின் வெளியே\nஅமைதி குடும்ப. வாட்ச் ஆன்லைன் \"ஹட் டாடாவுக்கு வழங்கியது\". சீசன் 6, 2017 12.25.2017 சமீபத்திய வெளியீடு №15\nஉயிர்வாழ்வதற்கு லவ். வெளியீடு 4 - 15/09/2016 புதிய சேனல் உக்ரைன்\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக���ரைன் வெளியீடு 17\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5. வெளியீடு 18 31/05/18 எஸ்டிபி உக்ரைன் மீது\nபுகைப்படங்கள் 50 ஆண்டுகளுக்கு பிறகு போடாமலே பெண்களுக்கு குறுகிய குறைப்பை\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5. வெளியீடு 18 31/05/18 எஸ்டிபி உக்ரைன் மீது\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 24/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 17\nவீட்டில் மெல்லிய மற்றும் cellulite க்கான மடக்கு.\nதாகெஸ்தான் KVN தேசிய அணி - 2015 மேயர் மாஸ்கோ கோப்பை வாழ்த்து\n2018 தங்கள் கைகளால் கிறிஸ்துமஸ் கைவினை\nஒரு விளக்கம் மற்றும் இலவச திட்டங்கள் கொண்டு பெண்களுக்கு பின்னல் ஊசிகள் கார்டிகன்\nபெண்களுக்கு சூழ்நிலையில் பிறந்த நாள், குளிர் வீட்டில்\nகுறுகிய கால்கள் செய்யப்படும் நீண்ட eared நாய்கள்\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nபுகைப்படங்கள், எளிய மற்றும் சுவையான கொண்டு கோடை சாலட் சமையல்.\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 24/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 17\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5. வெளியீடு 18 31/05/18 எஸ்டிபி உக்ரைன் மீது\nதள்ளுபடிகள் மற்றும் ஷாப்பிங் கூப்பன்கள்\nநடத்தை கவனிக்கவும் மெய்யாகவே பெண்பால் செல்வது போல காட்சி அளிக்கும் என்கிறார்.\nநீங்கள் அதை தன் இயக்க அனுமதிக்கும் மறைக்கப்பட்ட வலிமை, எந்த வம்பு கண்டறிவார்கள், மற்றும் வாழ்க்கை ஆற்றில் நம்புவதில், செல்ல.\n'உலகின் அதன் பக்கத்தில் மற்றும் நன்மைக்காக என்று எல்லாம் நடக்கும் என்று தெரியும். எந்த இழப்பு, எந்த அனுபவங்களை அவர்கள் அவரது ஞானத்தை கற்பிக்க ஒரு அழிப்பு அதிர்வுகளை சுமக்கின்றன.\nஅவள் தங்கள் எண்ணங்கள் வாழ்வின் ஒவ்வொரு இரண்டாவது, அவர் அவரது படத்தை வர்ணங்களை என்று தெரியும், சூழ்நிலைகளில் புகார் இல்லை. எனவே அவள் தன் சுய நினைவுடன், நல்ல நல்ல பற்றி யோசிக்க தேர்வு செய்வார், மற்றும் அது எதிர்மறை தகவல் ஓட்டத்தில் கட்டுப்படுத்துகிறது.\nஅவரது பார்வையின் புரிந்து, அது நிபந்தனையற்ற காதல் ஒரு மென்மையான, கட்டி அணைக்கவும் ஒளி ஏங்காமல்.\nஅது ஒரு மனிதன் கட்டி அல்ல, அவள் அவனை பணிபுரிந்து வருகிறார். அவள் எப்படி மனிதன் அவ��் வலுவான போல இதனால் அவரை voznosyaschie இறக்கைகள் கொடுத்து புதிய உயரங்களை அடைய அனுமதித்தலானது, காட்ட அவள் அவரது தைரியத்தை ஈர்த்தார் தெரியும்.\nஅவள் பரபரப்பான கூட்டத்தை மத்தியில் வம்பு இல்லை, எந்த ரன்கள் எங்கே செல்ல\nஅவர் ஒரு விலைமதிப்பற்ற புதையல் தன்னை செல்கிறது அதன் நடை அந்துப்பூச்சி பறக்கும் போன்ற, காற்று உள்ளது. அவள் என்று மகிழ்ச்சி பிறகு சிறிதுநேரத்தில் தெரியாமல் இருக்கலாம் தெரிந்தும் அமைதிபடுத்தப்படும் மற்றும் தற்போது, இந்த கணம் அழகை அனுபவித்து, ஆனால் இப்போது தான்.\nஅவள் திறந்த மலர்களில், சூரிய மகிழ்ச்சியை தேன் குடித்து, கோடை மழை சூடான சொட்டு, வினோதமான மேகங்கள் விளையாடி வழிப்போக்கர்கள் புன்னகையெனும் குழந்தைகள் சிரிப்பு இல்.\nஅது அவரது ஆன்மா பிரகாசங்களும் பெருக்குவதன் மூலம் அவர்களை நிரப்பப்பட்டிருக்கும், மற்றும் தாராளமாக அவரைச் சந்திக்க பிரபஞ்சம் வழிவகுக்கிறது எவருக்கும் உங்கள் தெய்வத்தின் தொட உதவி, மற்றவர்களுக்கு கொடுக்கிறது ..\nமேலும் காண்க: \"அபிவிருத்தி\" பெண்கள் செய்ய\nபாலியல் பற்றிய எல்லா உண்மைகளையும்\nTorsunov OG மேன் மற்றும் பெண்: கட்டுக்கதைகள் மற்றும் ரியாலிட்டி\n\"ஃபெம்மி இன்று\" - பெண்கள் ஆன்லைன் பத்திரிகை ஜூன் 2014 இல் உருவாக்கப்பட்டது. அவரது கட்டுரையில் அழகு, சுகாதார, பொழுதுபோக்கு உளவியல் குறிக்கிறது.\nசெயல்படுத்தல் பெண் மகிழ்ச்சியை திட்டம் 19 நிமிடங்கள்\nபெண்கள் \"அபிவிருத்தி\" பயணம் செய்ய வேண்டுமா\nஎப்படி உனக்கு என்ன வேண்டும் பெற\nமற்றவர்கள் பார்த்து இல்லாமல் எப்படி வாழ\nநேரம் மேலாண்மை விதிகள் அனைத்து 10 வேகத்துடன் வைத்து எப்படி\nஒரு உண்மையான மனிதன் ஐந்து இரகசியங்களை\nபெண்களில் மூன்றில் மந்திர மாநில. பெண்மையின் வெற்றி. பெண்மை.\nஒரு மோசமான மனநிலையில் பயிற்றுவித்தல் (ராமி Blekt கலை சந்தோஷமாக இருப்பது)\nசுய இரக்கம் - உணர்வின், சுய பாதுகாப்பு நிலையின் உள்ளுணர்வின் அடிப்படையில்.\nகற்றுக் கொள்ள வேண்டும் என்று 50 வாழ்க்கை பாடங்கள்\nபழக்கம் தயவு செய்து, நன்றாக இருக்கும். எப்படி பெற எப்படி\nஒரு கருத்துரை கருத்து ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nஇத்தளம் Akismet ஸ்பேம் வடிகட்டி பயன்படுத்துகிறது. உங்கள் தரவு கருத்துகள் எப்படி கையாள அறிய .\nகாந்த தூரிகை சாளரம் வழிகாட்டி - சலவை ஜன்னல்கள் புரட்சி\nஅந்த மனிதன் நீங்கள் நேசிக்கிறார் மற்றும் திருமணம் செய்ய வேண்டும் என்று எப்படி தெரியும்\nபெண்கள் ஆடை வசந்த-கோடை காலத்தில் ஃபேஷன் 2017 புகைப்படம்\nஸ்டீபன் Marya Gursky புகைப்படம் மாக்சிம் மற்றும் மட்டுமே\nஆன்மா இந்த நிபுணர் ஆலோசனை, சுவாரஸ்யமான கட்டுரைகளைக் பேச்சு மற்றும் நண்பர்களுடன் வேடிக்கையாக செலவு நேரம் - தகவல் பெண்கள் பத்திரிகை ஃபெம்மி இன்று கருத்துகளுக்கு\nநாம் சமூக உள்ளன. நெட்வொர்க்கிங்\nபெண்கள் பத்திரிகை \"ஃபெம்மி இன்று\" © 2014-2018\nநாங்கள் எங்கள் தளத்தில் சிறந்த பிரதிநிதித்துவம் குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் தளத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றால், நாங்கள் உங்களுக்கு அது பொருத்தமாக வேண்டும் என்று ஏற்றுக்கொள்ளும். சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-07-08T09:08:56Z", "digest": "sha1:AIE6W7A4MTT72AMKQMXPZU6RX5KSQBMQ", "length": 5596, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜோதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜோதி எனக் குறிப்பிடப்படுவது கீழ்க்காணுபவற்றுள் ஒன்றாக இருக்கலாம்:\nஜோதி (1939 திரைப்படம்) - 1939ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம்\nஜோதி (1983 திரைப்படம்) - 1983ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம்\nஜோதி (1955 திரைப்படம்) - 1955 ஆம் ஆண்டு வெளியான மொழிமாற்றுத் தமிழ்த் திரைப்படம்\nஜோதி (நெல்) - ஒரு நெல்வகை\nஜோதி (இதழ்) - பர்மாவில் வெளிவந்த ஒரு தமிழ் இதழ்\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூன் 2020, 12:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81.pdf/21", "date_download": "2020-07-08T09:22:03Z", "digest": "sha1:CK4ZD43WCIRQWJ5TJC5CGOIYOQT2OU62", "length": 8805, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பலவகை பூங்கொத்து.pdf/21 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n19 போல் பயமில்லை. அது தெய்வத்தின் சோதனையென்று எண்ணிய வணுய், என் துயரத்தை ஒருவாறு தேற்றிக்கொண்டு மோட்டார் காரில் ஏறிக்கொண்டு வீடுபோகப்புறப் பட்டேன். பாதிவழி வந்த பிறகு, ஆகஸ்மாத்தாய் என்கையால் காளின் பக்கத்தைத் தடவ, என் மோதிரம் அதன் துவாரமொன்றில் சிக்கியிருப்பதைக் கண்டு தெய்வாதீனம் என்று தெய்வத்தைப் போற்றியவாரே சந்தோஷத்துடன் அதை மெல்ல எடுத்து அணிந்துக் கொண்டேன். - என் தாயார் எனக்குக்கொடுத்து, மூன்றுமுறை காணுமற்போய், எனக்கு மறுபடியும் சிக்கிய, இச்சிறு மோதிரத்தை நான் அதிகமாக மதிப்பது ஆச்சரிய மல்லவென்று இதை வாசிக்கும் நண்பர்கள் ஒப்புக் கொள்ளுவார்களென்று நீனைக்கிறேன். எனக்குப் பிரியமான இம் மோதிரத்தை, என்னுல் கொடுக்கப் படும் சிறு ஆஸ்தியில், மிகவும் மதிப்புடைய பொருளாகப் பாவித்துக் காப்பாற்றிவரும்படி, என் குமாரனிடம் சொல்லியிருக்கின்றேன். நான் 1950-வது வருஷம் பிப்ரவரி மாதம் முதல் தேதி நான் சன்யாசம் வாங்கிக் கொண்டபொழுது நான் அணிந்திருந்த மற்ற எல்லா ஆபர ணங்களை கழற்றிய போதிலும் இந்த மோதிரத்தை மற்றிலும் கழற்ற வில்லை. ஏனெனில் அதை நான் பொன் மோதிரமாக பாவிக்கவில்ல்ை, அதை என் தாயார் எனக்கருளிய ஆருயிராக பாவிக்கிறேன். இதை பர்ம்பொருளின் இச்சைப்படி என்தாய் தந்தையர் என்ன தாங்கள் பாதாரவிந்தம் சேர்த்துக் கொள்ளும் சமயம் வரும் பொழுது, என் உடலை காஷ்ட்டத்தில் வைத்து தகனம் செய்யு முன்பு தான் இதை கழற்ற வேண்டுமென்று என் குமாரனுக்கு சொல்லியிருக்கிறேன். سمسه 0-مسيحي. த ா த க ைத (கட்டுக் கதை) ஒரே ஒரு ஊரில் ஒரு குடியானவன் இருந்தான். அவன் நிரம்பப் பணக்காரனுமல்ல, ஏழையுமல்ல, அவன் மிகவும் தெய்வபக்தி யுடையவன், அவன் இறந்து போகுமுன் தனது இரண்டு குமார் களையும் அழைத்து தன் நிலங்கள் சொத்துக்களை எல்லாம் இருவர்க் கும் சமமாகப் பிரித்துக் கொடுத்து “ அவர்களுக்கு அடியிற்கிண்ட படி புத்திமதி கூறினன். பிள்ளைகளே நீங்கள் இரண்டு பெயரும் புத்திசாலிகள். உங்களுக்கு நான் அதிகமாக சொல்ல வேண்டியதில்லை இதை ஒன்றை மாத்திரம் என் உபதேசமாகக் கொள்ளுங்கள். உங்களுக்கு எதாவது வேண்டியிருந்தால் ஸ்வாமியைக் கேள���ங்கள் அவர் எது நியாயமென்று தோன்றுகிறதோ, அதை உங்களுக்கு\nஇப்பக்கம் கடைசியாக 23 ஆகத்து 2019, 01:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/20._%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%21", "date_download": "2020-07-08T09:19:13Z", "digest": "sha1:WKRXAJBGYSRPU55TQVSD67LPHCWH6XEF", "length": 28951, "nlines": 85, "source_domain": "ta.wikisource.org", "title": "வெற்றி முழக்கம்/20. படை வந்தது! - விக்கிமூலம்", "raw_content": "வெற்றி முழக்கம்/20. படை வந்தது\nவெற்றி முழக்கம் ஆசிரியர் நா. பார்த்தசாரதி\n417823வெற்றி முழக்கம் — 20. படை வந்தது\nஅரண்மனைப் பஞ்சணைகளில் பூவனைய மஞ்சங்களிலே துயின்ற வாசவதத்தை, அன்று அங்கே அந்தப் பாலை மணலிலே தளர்ந்து சோர்ந்த வண்ணம் காஞ்சனையின் மடியில் படுத்திருந்தது உதயணனை என்னவோ செய்தது. வேடர்களிடமிருந்து உதயணன் கைக்கட்டை அவிழ்த்துக் கொண்டு தன்னை நோக்கி வருவதுகண்ட தத்தை எழுந்தாள். காஞ்சனை விலகி நின்று கொண்டாள். தீப் புகையினாலும் நடந்த இளைப்பினாலும் வாடியிருந்த தத்தையின் முகத்தில் நாணங் கலந்த மலர்ச்சி பிறந்தது. அவளைத் தன் நீண்ட கைகளால் மெல்ல தழுவிக்கொண்டே ஆறுதல் கூறினான் உதயணன். குவளை மலர்களிலிருந்து முத்துதிர்வது போலத் தத்தையின் கண்களிலிருந்து சொரிந்த நீர் முத்துக்கள், உதயணனைத் தீண்டியதால் ஏற்பட்ட மகிழ்ச்சியின் விளைவாகத் தான் இருக்கவேண்டும். எப்போதும் மிகுந்த துன்பத்திற்கு இடையில் தோன்றும் மின்னல் நேர மகிழ்ச்சியில்தான் இன்பம் மிகுதி. கைக்கெட்டுகின்ற மல்லிகைப்பூவைக் காட்டிலும் நச்சுப் பாம்புகள் சூழ்ந்து வசிக்கும் இடத்திலுள்ள மனோரஞ்சித மலருக்கு மணம் அதிகமல்லவா இங்கே இவர்கள் நிலை இவ்வாறிருக்கப் புட்பக நகரம் சென்ற வயந்தகன் நிலையை அறிய அவனைப் பின்பற்றுவோம்.\n‘ஆருயிர் நண்பனும் அரசகுமாரனுமாகிய உதயணனைத் துன்பத்திற்குரிய சூழ்நிலையில் தனித்திருக்கச் செய்துவிட்டு வந்திருக்கிறோமே' என்ற கவலை ஒருபுறம். எதிரே மைக்குழம்பெனக் குவிந்துகிடந்த இருளில் புட்பக நகரத்தின் பாதை தெரியாது போயின துயரம் ஒருபுறம். விரைவில் இடவகனைச் சந்தித்துப் படையுடன் திரும்ப வேண்டுமென��ற பரபரப்பு ஒருபுறம். இவ்வளவும் சேர இருளைக் கிழித்து ஒடும் மின்னல்போல் முன்னேறிச் சென்றான் வயந்தகன். எதிரே புட்பக நகரத்தின் மாடமாளிகைகளில் ஒளி செய்த விளக்குகளும் பிறவும் தன்னுடைய கண்ணுக்குத் தெரிகின்ற அளவு நகரை நெருங்கிய பிறகுதான் வயந்தகனுக்கு உயிர் வந்தது. அப்போதுதான் பூத்த மல்லிகைபோலக் கீழ் வானிலும் கருமை நீங்கி வெளித்து உதயமாகக் கொண்டிருந்தது. வயந்தகன் புட்பக நகருள் நுழைந்து அரண்மனையின் கொடிமதிற் புறத்தை அடைந்தான். காவலர் அனுமதி பெற்று இடவகனைக் காண உள்ளே சென்ற வயந்தகன். ஒற்றன் ஒருவனிடம் ஏதோ தனித்துப் பேசிக் கொண்டிருந்த நிலையில் அங்கே இடவகனைக் கண்டான். வயந்தகனைக் கண்ட இடவகன், ஒற்றனை அப்படியே விட்டு விட்டு ஆவலோடு முன்வந்து வரவேற்றான். தன்னை வரவேற்ற இடவகன் முகத்தில் தோன்றிய கலக்கமும் துயரமும், எது காரணமாக விளைந்தவை என்று வயந்தகனுக்குப் புலப்பட வில்லை. உதயணனுடைய நலத்தை விசாரித்த இடவகன் முகத்தில் பரபரப்புத் தோன்றியதும், உதயணன் நலமென்பதை அறிந்தவுடன் கலகலவென்று வாய்விட்டுச் சிரித்ததும் வயந்தகனுக்குப் புதிராகவே இருந்தன. அந்தப் புதிரை இடவகன் அவிழ்த்தபோது வயந்தகனும் அவனோடு சேர்ந்து சிரிக்க நேர்ந்தது. ‘உதயணனுடைய ஊக்கம், உயர்ச்சி, ஒழுக்கம், கலைநலம் இவைகளை எல்லாம் கண்டு பொறாமை கொண்ட பிரச்சோதன மன்னன், உள்ளே ஈட்டி, வேல் முதலிய ஆயுதங்களைக் குத்திட்டு நிறுத்திய பொய்ந்நிலம் ஒன்றை அமைத்து, வஞ்சகமாக அதிலே வீழ்த்தி உதயணனைக் கொன்றுவிட்டான்’ என்று காட்டு வேடர் மூலமாகத் தான் கேள்வியுற்றதாகவும் அச் செய்தியே தன் துயரத்துக்கும் பரபரப்பிற்கும் காரணமென்றும் இடவகன் சொன்னபோது, வயந்தகன் வாய்விட்டுச் சிரித்தான். பொய் சொல்லுகிறவர்கள் எவ்வளவு அழகாக அதற்குக் கை கால்களை ஒட்ட வைத்து உண்மையைப்போல உருவாக்கி விடுகிறார்கள் என்பதை நினைக்கும்போது வயந்தகனுக்கு வியப்பாயிருந்தது. தனது காரியத்தின் துரிதத்தை நினைவிற் கொண்டு வந்தவனாய், உதயணனுடைய அப்போதைய நிலையை அவந்தியிலிருந்து புறப்பட்டது தொடங்கி இலவம் புதரில் தங்கியிருப்பதுவரை விரிவாகக் கூறி, உடனே படையுதவி தேவைப்படுவதையும் விளக்கினான் வயந்தகன். அதோடு தன்னை நம்புவதற்காக உதயணன் கூறிய அடையாள மொழியையும் வயந்தகன், இடவகனிடம் அறிவி��்தான். இடவகன் உடனே தன் படைகளைப் புறப்படுமாறு ஆணையிட்டான். படைகள் எழுந்தன. இடவகனும் வயந்தகனும் முன்சென்றனர். படை பின் தொடர்ந்தது, இடவகன் ஆணைப்படி படைகளுக்குப்பின் வாசவதத்தைக்கும் உதயணனுக்கும் உரியவாகப் பலவகை அலங்காரப் பொருள்கள் சுமந்து கொண்டு வரப்பெற்றன. அணிகலன்களும் பரிவாரமும் பணிப் பெண்களுமாக அக் கூட்டம் படைக்குப்பின் அமைதியாகச் சென்றது.\nபடை காட்டுள்ளே வந்துவிட்டது. முன் சென்ற வயந்தகனும் இடவகனும் இலவம்புதரை அடைந்தனர். அங்கே அவர்களுக்குப் பெரிய ஏமாற்றம் காத்திருந்தது. புதர் எரியும் புதையுமாகத் தீப்பட்டுக் கொண்டிருந்தது புதருக்கு எதிரே உதயணின் அம்புக்கு இலக்காகிய வேடர்கள் சிந்திய குருதியும் நினமும் பரந்திருந்தன. மேலே அந்த நிணவிருந்தை எதிர்நோக்கிக் கழுகுகளும் காக்கைகளும் வட்ட மிட்டுக் கொண்டிருந்தன. எரிந்து கொண்டிருந்த இலவம் புதரும் எதிரே தெரிந்த குருதிப் பரப்பும் கண்ட அவர்கள் உதயணனுக்கும் காட்டிலுள்ள வேடர்களுக்கும் ஏதோ போர் நடந்திருக்க வேண்டுமென்று உய்த்துணர்ந்தனர். ஆனால் உதயணனும் தத்தை, காஞ்சனை ஆகியோர்களும் தங்கியிருந்த இலவம் புதர் தீப்பட்டு எரிந்து கொண்டிருந்ததுதான் வயந்தகன் ஐயப்படக் காரணமாகியது. ‘ஒருவேளை உதயணன் தத்தை முதலியவர்கள் நெருப்பில் அழிந்து போயிருக்கக் கூடுமோ’ என்பதற்குமேல் வயந்தகனால் நினைக்கவே முடியவில்லை. அவன் வாய்விட்டு அழுதே விட்டான். மேலே என்ன செய்வதென்று அறியாமல் அவர்கள் அங்கேயே அயர்ந்துபோய் அமர்ந்து விட்டனர். உதயணன் முதலியவர்களுக்கு ஏதேனும் துயர்நேர்ந்திருந்தால் தாங்களும் நட்பை நிலைநாட்ட உயிர் விடுவதாகவே முடிவு செய்தனர். இடவகனும் வயந்தகனும். இதற்குள் பின் தொடர்ந்த படையும் அங்கே வந்து சேர்ந்தது. பெருந்துயருடன் அமர்ந்திருந்த தங்கள் அரசனையும் வயந்தகனையும் கண்ணுற்ற படைத் தலைவர்கள் வருந்தத் தக்க ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்க வேண்டுமென்று அனுமானித்துக் கொண்டனர். வயந்தகன் வாயிலாக நடந்தவற்றை அறிந்தபின் அவர்கள் “தாங்கள் கருதுவதுபோல உதயணன் முதலியோருக்குத் துயரம் எதுவும் நேர்ந்திரக்காது. இதோ புற்பரப்பின் இடையே தெரியும் அடிச்சுவடுகள் வேடர்களுடையன. இச் சுவடிகளைப் பின்பற்றிச் சென்றால் உதயணன் முதலியோரைச் சந்தித்தாலும் சந்திக்கலாம்” என்று உறுதிகூறி, இடவகனுக்குத் தைரிய மூட்டினர். படைத் தலைவர் கூற்றில் சற்றே நம்பிக்கை வரப்பெற்றவராய் வயந்தகனும் இடவகனும் எழுந்து அந்த அடிச்சுவடுகளின் வழியே பின்பற்றி நடந்தனர். ஏனையோரும் பின் தொடர்ந்தனர். சற்றுத் தொலைவு சென்றதும் படைத்தலைவன் மலைச் சரிவின் கீழே சிறுசிறு உருவிலே எறும்புக்கூட்டம் போலத் தோன்றிய வேடர் கூட்டம் புல்வெளியில் நடுவே தெரிந்தது. அந்தக் கூட்டத்தைப் படையுடன் நெருங்கிய அவர்கள், வேடர்களுக்கு இடையே உதயணன், தத்தை, காஞ்சனை இவர்களுடன் நிற்பதைக் கண்டு அளவிலா மகிழ்ச்சி அடைந்தனர். -\nஇடவகனுடைய படைகள் வேடரை வளைத்துக் கொண்டன. சுற்றிக் கருங்குவளை மலர் பூத்த பொய்கையுள் நடு மையத்தில் ஒரே ஒரு தாமரை பூத்தாற் போல நின்றான் உதயணன். சுற்றி வளைத்துத் துன்புறுத்திக் கொண்டிருந்த வேடர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பக்கத்தில் கருங்காலி மரத்தின் மேலிருந்த பறவையொன்று ஒருமுறை கத்தியது. அதைக் கேட்ட நிமித்திகன், “இனி நமக்குத் துன்பம் நேரும். நாம் இவ்விடத்தை விட்டு ஓடிவிடுதல் நல்லது” என்று வேடர்களை நோக்கிக் கூறினான். அவர்கள் யாவரும் அவனை வெறுப்புடன் எரித்துவிடுவது போலப் பார்த்தனர். நாற்புறமும் சிதறி ஓடுவதற்குத் தொடங்கிய வேடர்கள். இறுதி முறையாக உதயணனை நெருங்கித் துன்புறுத்தலாயினர். அதைக் கண்ட இடவகன் படையினர், விரைவில் வந்து வேடர்களை வில்லும் வாளும் வேலும் கொண்டு எதிர்த்தனர். இது உதயணனக்கு ஏற்படுத்திய நிலை, இருதலைக் கொள்ளி போல இருந்தது. இப் புறம் வேடர்கள் துயரம் பொறுக்க முடியவில்லை. வந்திருக்கும் படையினர் தனக்கு வேண்டியவர்கள் என்று தெரிந்துவிட்டால், போகின்ற போக்கில் சினந்தீர ஏதாவது செய்துவிட வேடர்கள் தயங்க மாட்டார்கள். இதற்காக வந்திருப்பவர் எவரென்பதையே அறிந்து கொள்ளாதவன்போல உதயணன் நடிக்க நேர்ந்தது. “வந்திருக்கின்ற படையினர் உங்களைச் சேர்ந்தவர்களா பிறரா இவர்களால் நமக்கு ஏதேனும் துன்பம் நேருமாயின் எங்களை இங்கே எங்காவது மறைந்திருக்கச் செய்யுங்கள்” என்று வேடர்களை நோக்கிக் கூறி ஏமாற்றினான் உதயணன்.\nஅதற்கு வேடர்கள் “இது உதயணனின் மந்திரிகளாகிய இடவகன் படை. உயிர்தப்ப விரும்பினாயாயின் எங்களோடு ஓடிவருக” என்று மறுமொழி கூறிவிட்டுத் தாங்கள் தப்ப வழிதேடி, விரும்பிய திசைகளில் ஒடலாயினர். சிலர் புற்புதர்களில் ஒளிந்து ஓடினர். பதுக்கைக் கற்களின் இடையிலே பதுங்கியவாறு விரைந்தனர் வேறு சிலர். எஞ்சியவர்களில் இடவகன் படைவீரருடைய வாளுக்கு இரையாயினர் சிலர். படைவீரர் வியக்க, வேட்டுவப் போர்த்திறங் காட்டிப் போரிட்டனர் சிலர். வயந்தகனும் இடவகனும் கூடப் போரில் ஈடுபட்டிருந்தனர் போலும். வேட்டுவர்களில் பெரும்பாலோர் ஓடி விட்டார்களேனும், எஞ்சியவராய் நின்று போரிட்ட சிலருக்கே இடவகன் படை வீரர்கள் முற்றிலும் முயன்று விடைகூற வேண்டியிருந்தது. இந் நிலையில் உதயணன், தத்தை, காஞ்சனை இவர்களுடனே சிறிது விலகி ஒதுக்குப் புறமாக ஓரிடத்தில் மறைந்திருக்க விரும்பினான். அதற்கு வேறோர் காரணமும் இருந்தது. தானும் தத்தை, காஞ்சனை இவர்களும் இருந்த இடம் இரண்டு தரத்துப் படையினருக்கும் இடையில் அமைந்திருந்தது. ‘அவர்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் அம்புகள் வேல்கள் முதலியன இடையிலிருக்கும் தங்களுக்கு ஏதேனும் ஊறு செய்தலும் கூடும்’ என்று கருதிப் பக்கத்தில் மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்த ஒரிடத்தில் தத்தை, காஞ்சனை இவர்களுடன் மறைவாகச் சென்று உதயணன் இருந்து கொண்டான்.\nபோர் ஒரு வழியாக முடிந்தது. சீறி எழுந்த பாம்பின் முன் எலிக்கணம்போல மறைந்த சுவடு தெரியாதபடி ஆகி விட்டது வேடர் படை. உதயணன் வெளியே வந்தான். வயந்தகன், இடவகன் முதலியோரும் படைத் தலைவர்களும் அளப்பரிய மனமகிழ்ச்சியுடன் திங்களைச் சூழ்ந்த விண் மீனினம்போல உதயணனைச் சூழ்ந்துகொண்டு வெற்றிக் களிப்பு விளங்க ஆரவாரம் செய்தனர். பிரிந்த நண்பர்கள் கூடினர். பேசரிய மனநிறைவை அடைந்தனர். இடவகன், உதயணனைத் தழுவிக்கொண்டு கண்ணிர்விட்ட காட்சி, கூடியிருந்தவர்களை உருக்கியது. அல்லல் அகன்ற மகிழ்ச்சியில் தத்தையும் காஞ்சனையும் வெளிவந்து ஒருபுறமாக நின்று கொண்டனர். அடுக்கடுக்காக எழுந்து வந்த துன்பங்களை அரிய துணையாக நின்று போக்கிய வயந்தகன் இப்போது இடவகன் துணையுடன் தக்க தருணத்தில் வந்து உதவியிரா விட்டால் தன்கதி என்ன ஆகும்’ என்று சென்ற உதயணன் மன எண்ணங்கள் சட்டென்று தடைப்பட்டன. எதிரே வயந்தகன் வந்து நின்றான். அப்போது அவனை உதயணன் பார்த்த கனிந்த பார்வையில் நன்றியறிவு பூரணமாகக் கனிந்து தெரிந்தது.\nஅப்போதைக்குப் பக்கத்திலிருந்த சிறு சோலை ஒன்றில�� யாவரும் தங்கினர். வெகு நாள்களுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கின்றார்களாகையால் இடவகனும் உதயணனும் இடை விடாது பேசிக்கொண்டிருந்தனர். வயந்தகன் பக்கத்தில் அமர்ந்திருந்தான். துன்பப் பெருங்கடலைக் கடக்க இன்பப் புணையாக வந்துதவினர்கள் என்று அவர்களிடம் மீண்டும் நா தழுதழுக்க நன்றி கூறினான் உதயணன்.\nஇப்பக்கம் கடைசியாக 12 ஜனவரி 2019, 03:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/nissan/sunny", "date_download": "2020-07-08T09:19:19Z", "digest": "sha1:CNS5ZF62DH7HPTFEEEZ7N5C64Y5C6JDZ", "length": 10841, "nlines": 245, "source_domain": "tamil.cardekho.com", "title": "நிசான் சன்னி விலை, படங்கள், மைலேஜ், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand நிசான் சன்னி\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nமுகப்புநியூ கார்கள்நிசான் கார்கள்நிசான் சன்னி\nநிசான் சன்னி இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 22.71 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 1498 cc\nSecond Hand நிசான் சன்னி கார்கள் in\nநிசான் சன்னி எக்ஸ்வி டி\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nசன்னி மாற்றுகளின் விலையை ஆராயுங்கள்\nபுது டெல்லி இல் சிட்டி இன் விலை\nபுது டெல்லி இல் சியஸ் இன் விலை\nபுது டெல்லி இல் Dzire இன் விலை\nபுது டெல்லி இல் வெர்னா இன் விலை\nபுது டெல்லி இல் யாரீஸ் இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nநிசான் சன்னி விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஎக்ஸ்இ பி1498 cc, மேனுவல், பெட்ரோல், 16.95 கேஎம்பிஎல்EXPIRED Rs.7.07 லட்சம் *\nஎக்ஸ்எல் பி1498 cc, மேனுவல், பெட்ரோல், 16.95 கேஎம்பிஎல்EXPIRED Rs.8.36 லட்சம்*\nஎக்ஸ்இ டி1461 cc, மேனுவல், டீசல், 22.71 கேஎம்பிஎல்EXPIRED Rs.8.6 லட்சம்*\nசிறப்பு பதிப்பு1461 cc, மேனுவல், டீசல், 22.71 கேஎம்பிஎல்EXPIRED Rs.8.77 லட்சம் *\nஎக்ஸ்எல் டி1461 cc, மேனுவல், டீசல், 22.71 கேஎம்பிஎல்EXPIRED Rs.9.12 லட்சம்*\nஎக்ஸ்வி டி1461 cc, மேனுவல், டீசல், 22.71 கேஎம்பிஎல்EXPIRED Rs.9.93 லட்சம் *\nஎக்ஸ்வி சிவிடி1498 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.5 கேஎம்பிஎல்EXPIRED Rs.9.93 லட்சம் *\nஎக்ஸ்வி டி சேப்டி1461 cc, மேனுவல், டீசல், 22.71 கேஎம்பிஎல்EXPIRED Rs.10.76 லட்சம்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nQ. What ஐஎஸ் the விலை அதன் நிசான் சன்னி alternator\nQ. ஐ need நிசான் சன்னி என்ஜின் full parts.\nகேள்விகள் இன் எல்லாவ���்றையும் காண்க\nநிசான் சன்னி பயனர் மதிப்புரைகள்\nஎல்லா சன்னி மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சன்னி மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா நிசான் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 15, 2021\nஎல்லா உபகமிங் நிசான் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil24.live/18519", "date_download": "2020-07-08T08:12:44Z", "digest": "sha1:77RO4KH5Z73V6QIFV2MRJLHHGXGD3TOQ", "length": 4997, "nlines": 47, "source_domain": "tamil24.live", "title": "மீண்டும் அந்த மாதிரி வீடியோவால் சர்ச்சையை ஏற்படுத்திய லாஸ்லியா – அதிர்ச்சியில் ரசிகர்கள் – Tamil 24", "raw_content": "\nHome / சினிமா / மீண்டும் அந்த மாதிரி வீடியோவால் சர்ச்சையை ஏற்படுத்திய லாஸ்லியா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nமீண்டும் அந்த மாதிரி வீடியோவால் சர்ச்சையை ஏற்படுத்திய லாஸ்லியா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபிக்பாஸ் 3 சீசன் மூலம் பிரபலமானவர் லாஸ்லியா. எப்போதுமே தனது சமூக வலைதள பக்கமான டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றைகளில் தனது ரசிகர்களுடன் இணைந்தே இருப்பார் லாஸ்லியா.\nகடந்த சில மாதங்களுக்கு முன் ஆண் ஒருவருடன் தனிமையில் இருக்கும் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nசிலர், இது லாஸ்லியா இல்லை என்றும், சிலர் இது லாஸ்லியா என்று கருத்து தெரிவித்து வந்தனர். வீடியோ இணையத்தில் பரவி வைரலானது.\nதற்போது மீண்டும் லாஸ்லியாவின் அந்தரங்க வீடியோ என்று 5 நிமிட காணொளி இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதை பார்த்த லாஸ்லியாவின் ரசிகர்கள் கோபத்தில் கருத்துகளை சாடி வருகிறார்கள்.\nசிறுவயதில் விஜய் எப்படி இருந்தார் தெரியுமா.. – இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ\nஅன்று தான் அஜித் முதல் முதலாக கண்ணீர் விட்டு அழுதார் – உண்மையை உடைத்த பிரபல இயக்குனர்\nகணவரை விவாகரத்து செய்த பிரபல சீரியல் நடிகை.. சக நடிகருடன் இரண்டாம் திருமணம் – ரசிகர்கள் ஷாக்\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\nகடல் கரையில் பிகினி உடையில் நடிகை அர்ச்சனா குப்தா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் படுக்கையறையில் இருந்து போஸ் கொடுத்த கோமாளி பட பஜ்ஜி கடை நடிகை – புகைப்படம் இதோ\nமீண்டும் அந்த மாதிரி வீடியோவால் சர்ச்சையை ஏற்படுத்திய லாஸ்லியா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nமுதன் முறையாக தன் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சங்கவி – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.editorji.com/story/vijay-s-master-plan-to-hold-a-convention-1582708540161", "date_download": "2020-07-08T07:33:45Z", "digest": "sha1:SFZ2ZDA7ZTZZXS24XKYCNOHRK6URRVGU", "length": 20871, "nlines": 90, "source_domain": "www.editorji.com", "title": "Vijay's Master Plan To Hold A Convention", "raw_content": "\nமொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது. “பிப்ரவரி 5 ஆம் தேதி மாலை நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் மாஸ்டர் பட ஷூட்டிங்கில் விஜய் தீவிரமாக இருந்தபோது, ஸ்கிரிப்டிலேயே இல்லாத சில கேரக்டர்கள் திடீரென ஷூட்டிங் ஸ்பாட்டுக்குள் நுழைந்தனர். யூனிட்டே திரும்பிப் பார்த்தபோதுதான் அவர்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் என்று தெரிந்து அதிர்ந்தனர். ஷூட்டிங்கில் இருந்த விஜய்யை அவரது காரிலேயே சென்னைக்கு அழைத்துச் சென்று ஒன்றரை நாட்களாக ரெய்டு, விசாரணை என அதிரடி செய்தார்கள் வருமான வரித்துறை அதிகாரிகள். ரெய்டு, விசாரணை எல்லாம் முடிந்து மீண்டும் நெய்வேலி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தார் விஜய். தகவல் அறிந்து எந்த அழைப்பும் இல்லாமல் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டுவிட்டனர். கையைத் தூக்கி அவர்களை நோக்கி அசைத்தார். ‘அண்ணா பேசுங்கண்ணா...அண்ணா பேசுங்கண்ணா’ என்று ஏகப்பட்ட குரல்கள் எழுந்தாலும் ஒரு வார்த்தை கூட பேசாமல் புன்னகைத்தபடியே கை காட்டிச் சென்றார். தன்னைப் பார்க்க வந்த ரசிகர்களை தன்னுடன் சேர்த்து வைத்து விஜய் எடுத்த செல்ஃபி சமூக தளங்களில் வைரலின் உச்சத்துக்கு சென்றது. தன்னை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த சொற்ப பாஜகவினருக்கு, தன் பலம் என்ன என்பதையும் அந்த செல்ஃபி மூலமாகவே காட்டினார் விஜய். அப்போதே விஜய்யிடம் அவருக்கு நெருக்கமானவர்கள், ‘அண்ணே... ரசிகர்கள்கிட்ட ரெண்டு வார்த்தை பேசிடுங்கண்ணே...’என்று சொல்லியிருக்கிறார்கள். அப்போது விஜய், ‘இப்ப வேணாம்... பேச வேண்டிய நேரமும் இடமும் இது இல்ல’ என்று சொல்லியிருக்கிறார். அப்படியென்றால் தான் பேச வேண்டிய இடமும் நேரமும் வேறு என்ற முடிவில் இருந்திருக்கிறார் விஜய். அந்த முடிவுக்குதான் இப்போது மாஸ்டர் மாநாடு என்ற உருவத்தில் செயல் வடிவம் கொடுக்கப் போகிறார் என்கிறார்கள் விஜய் ��க்கள் இயக்க நிர்வாகிகள் வட்டாரத்தில். விஜய்யின் திரைவாழ்க்கையில் சந்தித்த பிரச்சினைகளில் மிகப் புதிதானது மாஸ்டரில் சந்தித்த பிரச்சினை. படம் வெளிவருவதற்கு முன்பு அல்லது வெளிவந்ததற்குப் பிறகு விஜய்க்கு நேர்ந்த பிரச்சினைகள் பல இருந்தாலும் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே ஏற்பட்ட பிரச்சினைகளுக்குப் பிறகு பலவற்றையும் தூசி தட்டிவருகிறார் விஜய். அவற்றில் ஒன்று தான் அவரது கையிலிருந்து கடந்த ஏழு வருடங்களாக நழுவிச் சென்றுகொண்டிருக்கும் மாநாடு. கடந்த 7 வருடங்களில் விஜய்யின் சார்பாகவும், அவரது விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாகவும் எந்த மாநாடும் நடக்கவில்லை. விஜய்யின் ரசிகர்களாகவும், அரசியல் ரீதியாகவும் இயங்கிவந்த பலருக்கு விஜய் மக்கள் இயக்க அறிவிப்பு பெரிய பூஸ்டைக் கொடுத்தது. ஆனால், இப்போது எவ்வித செயல்பாடும் இல்லாமல் இருப்பதால் அரசியல் களத்தில் ஓரங்கப்பட்டிருக்கிறோம் என்ற புழுக்கத்தில் இருக்கிறார்கள் அவர்கள். மக்கள் இயக்க நிர்வாகிகள் சிலரிடம் இதுகுறித்து விசாரித்தபோது, ‘விஜய் செய்துவந்த மக்கள் இயக்கப் பணிகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. ஒவ்வொரு முறை ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்களுக்குத் தேவையான பொருட்களை வழங்கிவந்தபோது கிடைத்த மகிழ்ச்சியில், இதையெல்லாம் பெரியளவில் செய்யவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. நிர்வாகிகள் அளவில் இல்லாமல் ரசிகர் மன்றத்தின் உறுப்பினர்களின் வீட்டுத் திருமணத்தில் கூட கலந்துகொள்ளத் தொடங்கினார். அந்த சமயத்தில்தான் இளைய தளபதியை, தளபதி என மாற்றி அவரை ரசிகர்கள் அழைக்கத் தொடங்கினார்கள். அதனை விஜய் ஆதரித்ததும் திமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. பலவிதமான மிரட்டல்கள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன. விழுப்புரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு திருமணத்தில் விஜய்யை நெருங்கிப் பார்க்க முடியாமல் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். திருமண மண்டபம் சூறையாடப்பட்டது. அங்கிருந்து திருமண மண்டபத்தின் சுவர் ஏறி குதித்து விஜய் தப்பிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இது அத்தனை தளங்களிலும் அதிக கிண்டலுக்கு ஆளானது. விஜய் ரசிகர்கள் கட்டுப்பாடற்றவர்கள் என்ற எண்ணம் பொதுவாகவே அனைவரிடத்திலும் ஏற்ப��்டது. ஆனால், விஜய்க்கு ரசிகர்கள் மீதிருந்த நம்பிக்கை குறையவில்லை. நம்ம பசங்க எப்படிப்பட்டவங்கன்னு காட்டணும் என உறுதிகொண்டார். 2013ஆம் வருட விஜய்யின் பிறந்தநாள் வந்தது. ஆகஸ்டு மாதம் ரிலீஸாகவிருந்த ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான திரைப்படத்தின் வேலைகளும் படு ஜோராக நடந்தது. ரசிகர்களின் கட்டுப்பாட்டினை அனைவருக்கும் காட்டும் விதத்தில், விஜய்யின் 2013ஆம் வருட பிறந்தநாள் கொண்டாட்டத்தை பெரியளவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்காக ஆலந்தூர் பகுதி ரசிகர் மன்றத்தின் சார்பில், மீனம்பாக்கத்திலுள்ள ஏ.எம்.ஜெயின் கல்லூரி மைதானத்தில் அனுமதி பெறப்பட்டு மாநாடு வேலைகள் தொடங்கின. ரசிகர் மன்றத்தினர் அனைவரும் ஒரே மாதிரியான உடையணிந்து ராணுவ கட்டுப்பாட்டுடன் மாநாட்டை நடத்திமுடிக்கவேண்டுமென கட்டளை கொடுக்கப்பட்டது. அதற்குத் தயாராகிக்கொண்டிருந்த ரசிகர்கள், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான திரைப்படத்தின் டைட்டில் மற்றும் படங்கள் வேண்டுமென்று மிகவும் வற்புறுத்தினார்கள். அதன்பேரில், படத்தின் டைட்டிலையும் படங்களையும் படக்குழு ரிலீஸ் செய்தது. தளபதி என்ற பெயருக்கே அந்த ஆட்டம் போட்டவர்கள் ‘தலைவா’ என்ற டைட்டிலுக்கு என்ன செய்யமுடியுமோ செய்துகொள்ளட்டும் என்ற மனநிலையில் அந்த டைட்டிலுக்கு டிக் அடித்திருந்தார் விஜய். ஆனால், இம்முறை அதிமுகவின் தலைமையிடமிருந்து வந்தது. ‘தலைவா’ என்ற டைட்டில் ஏற்படுத்திய தாக்கத்தால் அந்த மாநாட்டினை ஜெயலலிதா தலைமையிலான அரசு தடுத்து நிறுத்தியது. டைம் டு லீடு என்ற சப் டைட்டிலும் தன் பங்குக்கு சர்ச்சையைக் கிளப்பியது. அதிமுக அரசின் அதட்டலால் கல்லூரி நிர்வாகத்தினர் திடீரென மாநாட்டினை நடத்தக் கொடுத்திருந்த அனுமதியினை திரும்பப்பெற்றனர். விஜய் நேரடியாகவே கல்லூரி நிர்வாகத்திடம் இரவு 11 மணியளவில் சென்று பேசியும் அப்போது மாநாட்டை மீட்டெடுக்கமுடியாமல் போய்விட்டது. அதன்பிறகும் தாக்குதல் தொடர்ந்தது. கொடநாடு வரை சென்று, ஒரு வீடியோ வெளியிட்ட பின்னரே தலைவா திரைப்படம் ரிலீஸானது. அதன்பின் மக்கள் இயக்கத்தின் சார்பில் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் எவ்வித இயக்க செயல்பாடுகளிலும் விஜய் ஈடுபடவில்லை. மக்கள் இயக்கத்திலிருந்து ரசிகர்கள் பெருமளவில் வெளியேறிய பிறகே ஒவ்வொரு ���ாவட்ட ரசிகர்களையும் அழைத்து அவர்களுடன் ஃபோட்டோ எடுத்துக்கொள்ளும் முறையை விஜய் அறிமுகப்படுத்தினார். இதனால் ஓரளவுக்கு ரசிகர்கள் ஆறுதலடைந்தனர். இப்போது ரஜினி அரசியல் ரீதியாக நடத்தவிருக்கும் மாநாட்டுக்கு பெரியளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் ஏழு ஆண்டுகளாக நடக்காமல் இருக்கும் விஜய் மக்கள் இயக்கத்தின் மாநாட்டை இந்த வருடம் நடத்த வேண்டுமென்று ஆங்காங்கே தீர்மானங்கள் போடப்பட்டு விஜய்க்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அதன் எதிரொலி மாஸ்டர் இசை வெளியீடு நிகழ்ச்சியில் தெரிய வாய்ப்பிருக்கிறது’என்கிறார்கள் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள். பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் ரசிகர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்குள் செல்லமுடியாமல், டிக்கெட் வாங்கியும் விஜய்யை பார்க்கமுடியாமல் அவதிப்பட்டவர்கள் நிறைய பேர். எனவே, இம்முறை விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாகவே இசை வெளியீட்டு விழாவை நடத்திவிடலாமா என்ற ஆலோசனை நடைபெறுகிறது. அதிலும், நிகழ்ச்சியை சென்னையில் நடத்தாமல் கோயமுத்தூரில் உள்ள கொடிசியா மைதானத்தில் நடத்தலாம் என ஆலோசனை வழங்கப்பட்டிருக்கிறது. பல கிலோமீட்டர்கள் பயணித்து வந்தும் பிகில் இசை வெளியீட்டில் கலந்துகொள்ள முடியாத தென் மாநிலங்களிலிருக்கும் விஜய் ரசிகர்கள் எளிதாக வரக்கூடிய இடமாக இருக்கவேண்டுமென்று கோயமுத்தூர் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. நிகழ்ச்சியில் விஜய் என்ன பேசப்போகிறார் என்பது குறித்து முடிவெடுக்கப்பட்ட பிறகு தான், இதனை கார்ப்பரேட் விழாவாக நடத்துவதா இல்லை ரசிகர்களின் துணையுடன் நடத்துவதா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்கின்றனர் விழா ஏற்பாடு குறித்து ஆலோசனை வழங்கிவருபவர்கள். மார்ச் 10ஆம் தேதிக்குள் இசை வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்திவிடவேண்டும் என்று ஒரு பொதுவான முடிவுக்குள் வந்திருக்கிறது படக்குழு. இன்னும் 15 நாட்களுக்குள் விஜய் என்ன செய்யப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்த்த பிறகு தான் எதுவும் தெரியும் என்கின்றனர் அவரது அரசியல் வருகைக்காகக் காத்திருக்கும் விஜய் மக்கள் இயக்கத்தினர்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/234638-41.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-07-08T07:06:43Z", "digest": "sha1:D46T5VZK2FJ3WGHDPFSFLBGVQTFW5LOX", "length": 24363, "nlines": 303, "source_domain": "www.hindutamil.in", "title": "காயமே இது மெய்யடா 41:அகம் புறம் அறம் | காயமே இது மெய்யடா 41:அகம் புறம் அறம் - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 08 2020\nகாயமே இது மெய்யடா 41:அகம் புறம் அறம்\nசில ஆண்டுகளுக்கு முன்னர் கோடையின் உச்ச காலத்தில், ஏதோ ஒரு வேலையாக வந்த சுமார் எண்பது வயதுப் பெரியவருக்குச் சாலையில் அதற்கு மேல் நடக்க இயலவில்லை. பக்கத்திலிருந்த ஏடிஎம் உள்ளே புகுந்துவிட்டார். அங்கே ஆசுவாசப்படுத்திக் கொண்டோ குளிர் தாங்காமலோ வெளியில் வந்தார். வெளியேறிய நேரம் அவரை நோக்கி பைக்கில் வந்துகொண்டிருந்தேன்.\nஅவரது தள்ளாட்டத்தைக் கவனித்துவிட்டேன். வண்டியை நிறுத்தி அவரை நெருங்க மிகச் சரியாக என் கைகளில் சரிந்தார். அக்கம்பக்கத்தில் ஆட்கள் கூடிவிட்டனர். அப்படியே ஆட்டோவில் ஏற்றி 300 மீட்டர் தொலைவில் இருக்கும் பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். அங்கே சேர்த்த ஒரு மணி நேரத்தில் பெரியவர் இறந்துவிட்டார்.\nஇச்சம்பவத்தின் வாயிலாக நாம் புரிந்துகொள்ள வேண்டிய உடலியல் அம்சம் இதுதான். நான் அதே வெயிலில் சுமார் 10 கி.மீ. தொலைவு வண்டியில் வந்துகொண்டிருந்தேன். அவர் சரிந்த நேரத்தில் கூடியவர்களும் அதே சாலையில் நடந்துகொண்டிருந்தார்கள். எங்களைத் தாக்கிய வெப்பம் தான் பெரியவரையும் தாக்கி இருக்கும்.\nஆனால், எங்களுக்கு வராத நிலைக்குலைவு பெரியவருக்கு ஏற்படக் காரணம். ஹைப்போதாலமஸின் செயல் திறன் குறைவு. ஹைப்போதாலமஸும் பிட்யூட்ரியும் இரட்டைப் பிறவிகள். பிட்யூட்ரியின் சுரப்புகள் ஏழு, ஹைப்போ தாலமஸினுடையது ஒன்பது.\nஉடலின் வெப்ப – குளிர்ச்சி சமநிலையைத் தக்கவைப்பதும் கட்டுப்படுத்துவதும் ஹைப்போதாலமஸின் பொறுப்பாகும். புறச்சூழலில் அதீத வெப்பம் நிலவுமானால் ஹைப்போதாலமஸ், தோலின் வியர்வைச் சுரப்பிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்து உடலின் மேற்பரப்பில் ஒரு நீர்க் கவசத்தை உருவாக்க, வியர்வையைச் சுரக்கவைக்கிறது.\nவியர்வையை உருவாக்க உத்தரவைப் பிறப்பித்த நொடியிலேயே நீரைச் (அதாவது வியர்வையை) சுரக்கக்கூடிய அளவுக்கு வியர்வைச் சுரப்புகள் தயார் நிலையிலிருந்தாக வேண்டும். தோலின் கீழ்ப் பகுதிக்கு நீரை அனுப���பச் சிறுநீரகம் தயாராக இருக்க வேண்டும்.\nசிறுநீரகம் அவசர வேலையைச் செய்யும்போது அதற்கு உதவும் அளவுக்கு நுரையீரல் சேமிப்பு ஆற்றலைக் (ரிசர்வ் எனர்ஜி) கொண்டிருக்க வேண்டும். இப்படி அடுத்தடுத்த வேலைகள் நம்முடைய இயல்பு நடவடிக்கைகள் பாதிக்கப் படாமலே நடந்தேற வேண்டும் என்றால், அந்த உறுப்புகள் எப்போதும் போதிய ஆற்றலுடன் சீரான இயக்கத்திலிருந்தாக வேண்டும்.\nஅக இயக்கம் தனது தேவைக்கு ஏற்ற சமிக்ஞைகளைக் கொடுக்கும்போது அவற்றைப் புறக்கணித்துவிட்டு புறத் தேவைகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்துக் கொண்டிருக்கக் கூடாது. அகத் தேவைகளின் சமிக்ஞைகள் என்ன பசி, தாகம், ஓய்வு, தூக்கம். இந்த நான்கு சமிக்ஞைகள் முக்கியமானவை. அவை போக மேலும் பல நுட்பமான சமிக்ஞைகளை உடல் அறிவித்துக்கொண்டேதான் இருக்கிறது.\nஇந்த சமிக்ஞைகளின் தொடர் மறுப்பும் உடல் உபாதைகளாகவே மாறும் என்ற உண்மை நமக்கு ஒருபோதும் உரைப்பதே இல்லை. உடலின் நுட்பமான தேவைகளை ஈடுசெய்வது குறித்த அக்கறை நமக்கு அறவே இல்லை. குறிப்பாகப் பெண்களுக்கான பாலியல் தேவைகள் குறித்துப் பேசுவது குற்றம் என்றே தன்னளவிலும், வீட்டளவிலும், சமூக அளவிலும் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.\nபதின்மத்தின் தொடக்கத்தில் இருபாலருக்குமே பாலியல் பற்றிய அறிதல் நாட்டம் மட்டுமே தலைதூக்கத் தொடங்கும். ஆனால், பாலுறவுக்கான சாத்தியங்கள் ஏற்படுமானால் உடல்ரீதியாக அதனைத் துய்க்கும் துணிவு ஏற்படாது. பதின்மத்தின் முடிவில் பாலுறவு ஆர்வம் ஏற்படும்.\nஆனால், அதன் தொடர்விளைவான குழந்தையை ஏற்கும் மன – உடல் பக்குவம் இராது. பெண்ணுக்குத் திருமண வயது 21 என வரம்பு நிர்ணயிப்பதற்கான காரணமே பெண்ணுடல் கர்ப்பம் தரிக்கவும் தரித்த கர்ப்பத்தைச் சுமக்கும் பக்குவத்தை அடைந்திடாது என்பதால்தான்.\nஇன்று குழந்தை இறப்பு குறைந்திருப்பதற்குக் காரணம் அறிவியல் முன்னேற்றம் மட்டுமல்ல. முந்தைய காலங்கள் போலல்லாமல் காலந்தாழ்த்தி, அதாவது குழந்தைப் பேற்றைத் தாங்கும் வயதாகிய\n21-க்குப் பிறகு திருமணம் முடித்தலும் முக்கியமானதாகும். அதேபோல உணவுப் பொருள் உற்பத்தி அதிகரிப்பும் உணவு விநியோகமும் முக்கியமான காரணிகள் ஆகும். கல்வியறிவும் உடல்நலம் குறித்த விழிப்புணர்வும் குழந்தை இறப்பைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.\nபாலுறவுக்குரிய வயதில் அதற்கான சாத்தியங்கள் மறுக்கப்பட்டுச் சுரப்புகள் நெருக்கடிக்குள்ளாக, மறுபுறம் பாலுணர்வைத் தூண்டும் காரணிகள் அதிகரித்து வருவதையும் இக்காலத்தில் பார்க்கிறோம். இன்று பாலுணர்வுத் தூண்டலற்ற ஊடகப் பரப்பே இல்லை எனும் அளவுக்குப் பரவலாகிவிட்டது. காட்சி ஊடகங்கள் பாலுணர்வுத் தூண்டலை அதிகரிக்க இதற்கு நேர்மாறாகப் பாலுறவை அதற்கு உரிய வயதில் மறுக்கும் சமூகச் சூழலே இங்கே உருவாகிக் கொண்டிருக்கிறது.\nஉடலின் வெப்பத்தை அதிகரிக்கக்கூடிய தூக்கக் கேடுகளும் நமது உடலின் வெப்பக் குளிர்ச்சிச் சமநிலையைக் குலைத்து உடல் தொல்லைகள் பெருகுகின்றன. குறிப்பாகப் பெண்களுக்கு 15 வயது தொடங்கி 48 வரை பெரும் போக்கு எனும் வெள்ளைப்படுதலும் பரவலான ஒன்றாகிவிட்டது.\nதற்காலத்தில் அன்றாடம் வீட்டுக்கு வெளியே போகும் பெண்களில் பெரும்பாலானோருக்கு ஒரு தேக்கரண்டி அளவிலிருந்து நான்கு லிட்டர் வரை வெள்ளைப் போவதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.\nவெள்ளைப் போக்குக்கும் குழந்தைப் பிறப்புக்குமான நேரடியான தொடர்புகள் என்ன உதிரப் போக்குக்கும் தைராய்டு சுரப்பின் ஏற்ற இறக்கங்களுக்குமான காரணம் என்ன என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகாயமே இது மெய்யடாஓடி விளையாடு பெண்ணேஉடல்நலம்சமூகப் பாதுகாப்புஅகம் புறம் அறம்அகத் தேவைகள்குழந்தை ஆசைகள்\nஜெயராஜ்-பென்னிக்ஸ் மரண வழக்கு: சிபிஐ விசாரணைக்கு ஏற்பு\nஅயோத்திதாசர்- இரட்டைமலை சீனிவாசன் முரண்பட்டது ஏன்\nஎங்கிருந்தாலும் வாக்களிக்கும் சூழல் எப்போது நம் மக்களுக்கு...\nஉலகிற்கும், அமெரிக்காவுக்கும் மிகப்பெரிய சேதம் ஏற்பட சீனாதான்...\nநவீன மருத்துவ முறைக்கு வழங்கப்படுவது போல் சித்த...\n‘தல’ தோனி: 7-ம் மனிதன்\n’சின்னக்கண்ணனை’ அழைத்தவரைச் சொல்ல ‘ஒருநாள் போதுமா\nஜூலை 8-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nஒரே பகுதியில் மூன்று பெருமாள் கோயில்கள்; வெண்ணாற்றங்கரையில் அற்புத ஆலயங்கள்\nசாந்தனு - அதுல்யா இணையும் முருங்கைகாய் சிப்ஸ்\n‘பாஜிராவ் மஸ்தானி’, ‘பத்மாவதி’ படங்களுக்காக முதலில் சுஷாந்தை அணுகினேன்: இயக்குநர் பன்ஸாலி தகவல்\nமாய உலகம்: காண்பதற்கு எத்தனை கண்கள் வேண்டும்\nகரோனா காலம்: வீட்டில் இருக்கும்போது, சும்மா இருப்பானேன்\nகாயமே இது மெய்யடா 40: தூங்கு நிம்மதியாகத் தூங்கு...\nகாயமே இது மெய்யடா 39: அச்சம் தவிர் பெண்ணே\nஉயிர் வளர்த்தேனே 48: இறைச்சி உணவு அச்சம் களைவோம்\nஉயிர் வளர்த்தேனே 49: இறைச்சி உணவில் எது பிரச்சினை\nரோஹிங்கியர்களை இந்தியாவிலிருந்து நாடு கடத்தக் கோரும் மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றது: ஜூலை 9-ல்...\nபட்ஜெட் 2019: வீடு வாங்கப் புதிய சலுகை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magzter.com/article/Celebrity/Kanaiyazhi/1588936196", "date_download": "2020-07-08T08:59:32Z", "digest": "sha1:CF6VU5FOLOLWMYLPSB5ALYRF3BR75XWS", "length": 5133, "nlines": 77, "source_domain": "www.magzter.com", "title": "நோஹ பௌம்பாக் இன் Mistress Americo", "raw_content": "\nநோஹ பௌம்பாக் இன் Mistress Americo\nவாழ்க்கையில் மனிதன் சந்திக்கும் வலிகளை அவனது போக்கிலே நகைச்சுவையாகச் சினிமா கலையில் செலுத்திய இயக்குநர்கள் சிலரே உண்டு.\nஅப்பட்டியலில் பஸ்டர் கீட்டன்(Buster Keaton), சார்லி சாப்ளினிற்கு (Charlie Chaplin) பிறகு உட்டி ஆலனே (Woody Allen) அவ்விடத்தைப் பல வருடங்களாக நிரப்பினார். அவருக்குப் பிறகு வெகு சிலரே அவ்விடத்தில் நிலைத்து இருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் நோஹ பெளம்பாக் (Noah Baumbach). எளிமையாக ஒரு திரைக்கதையில் நகைச்சுவை உணர்வோடு மனிதனின் அகப் புறச் சிக்கல்களை நோஹ பெளம்பாக் தொடர்ந்து அவரது படங்களில் முன்னிறுத்துகிறார். கடந்த சில வருடங்களாக அவர் நகைச்சுவை உணர்வை விட்டு ட்ராமா ஜென்னரிலே (Drama genre) செயல்பட்டாலும் மனிதனின் போராட்டங்களை அவர் தனது படங்களின் மூலம் தொடர்ந்து பதிவு செய்கிறார்.\nசமூகத்திற்குத் தேவையான நிகழ்வையே ஒரு எழுத்தாளன் தனது எழுத்தின் மூலம் புனைவாகவோ புனைவற்றதாகவோ சமூகத்திற்குத் திணிக்க முயல்வான். இருப்பினும், அவனது வாழ்விலும் அவன் வாழ நினைத்த உலகத்தை, அவன் சந்தித்த மனிதர்களை, அவனது ஆசைகளை, அவனது காதல்களை அவன் தனது சுயநலத்திற்காக தனது விருப்பத்தைத் தனது எழுத்தில் வெளிப்படுத்துவான். வணிக ரீதியாக அது அவனது வாழ்க்கையைச் செம்மைபடுத்தா விட்டாலும், விருப்பத்தை நிகழ்த்திய பெருமூச்சு அவனிடம் என்றுமே நிலைத்திருக்கும்.\nஒவ்வொரு முறையும் பூத்துக் காய்த்து உதிர்ந்துவிடும்\nஎன்னால் மூச்சு விட முடியவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/rising-figure-hollywood-celebrities-infected-with-corona-virus/", "date_download": "2020-07-08T07:07:51Z", "digest": "sha1:WHQTLTPW256OX575HPJNKWUAU2EXVR7J", "length": 8061, "nlines": 94, "source_domain": "www.mrchenews.com", "title": "உயரும் எண்ணிக்கை: கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் ஹாலிவுட் பிரபலங்கள்! | Mr.Che Tamil News", "raw_content": "\n•புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் குழந்தை உள்பட 43 பேருக்கு கொரோனா\nஉயரும் எண்ணிக்கை: கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் ஹாலிவுட் பிரபலங்கள்\nசீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 116 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 6,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 100 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்படும் ஹாலிவுட் பிரபலங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.\nமுதலில் ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ், தானும் தன் மனைவி ரீட்டா வில்ஸனும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். ஒரு திரைப்படப் படப்பிடிப்புக்காக ஆஸ்திரேலியாவுக்குச் சென்றார் ஹாங்க்ஸ். அங்குதான் அவருக்கும் அவர் மனைவிக்கும் இந்தத் தொற்று ஏற்பட்டுள்ளது.\nதற்போது மூன்று ஹாலிவுட் நடிகர்கள், கரோனாவால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்கள்.\nகரோனா வைரஸால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜேம்ஸ் பாண்ட் பட நடிகை 40 வயது ஒல்கா கரிலேன்கோ தெரிவித்துள்ளார். 2008-ல் வெளியான ஜேம்ஸ் பாண்ட் படமான குவாண்டம் ஆஃப் சொலாஸில் கதாநாயகியாக நடித்தார். இந்நிலையில் கரோனா வைரஸால் ஒல்கா பாதிக்கப்பட்டுள்ளார்.\nகேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகர் கிறிஸ்டோபரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். நானும் எனது குடும்பமும் (பிறருக்கு நோயைப் பரப்பாமல் இருப்பதற்காக) சுயமாக வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். அனைவரும் ஒன்று சேர்ந்தால் இந்த வைரஸை விரட்டியடிக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.\nதோர், அவெஞ்சர்ஸ் படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த இட்ரிஸ் எல்பாவும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் ஒரு விடியோ வெளியிட்டுள்ளார். எனக்கு கோவிட் 19 வைரஸ் காய்ச்சல் வந்திருப்பது இன்று காலை உறுதியாகியுள்ளது. இதுவரை எனக்கு எந்த அறிகுறியும் இல்லை. ஆனாலும் நான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். மக்கள் எச்சரிக்கையாக இருங்கள் என்று கூறியுள்ளார்.\nஎங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..\n6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 48 எம்.பி…\nகரோனா வைரஸ் எதிரொலி-சாம்சங் உற்பத்த…\nஐ.ஒ.எஸ். தளத்தில் புதிய பாதுகாப்பு …\nவிரைவில் ஸ்மார்ட் டி.வி அறிமுகம் செ…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/48313886/notice/101921", "date_download": "2020-07-08T08:38:54Z", "digest": "sha1:HG5CJJY5TRVDLIIAY7AZGRCGRTKT5OBV", "length": 11423, "nlines": 166, "source_domain": "www.ripbook.com", "title": "Sivalingam Velautham - Obituary - RIPBook", "raw_content": "\nகரவெட்டி(பிறந்த இடம்) Calgary - Canada\nசிவலிங்கம் வேலாயுதம் 1936 - 2019 கரவெட்டி இலங்கை\nபிறந்த இடம் : கரவெட்டி\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.\nயாழ். கரவெட்டி கரணவாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Calgary Alberta வை வதிவிடமாகவும் கொண்ட சிவலிங்கம் வேலாயுதம் அவர்கள் 11-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் பாறுவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nதவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,\nஅருணன்(கனடா), அனுசா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nகாலஞ்சென்ற அமிர்தலிங்கம், தர்மலிங்கம்(கனடா), கனகம்மா(கனடா), ராசம்மா(சக்தி- கனடா), தனபாக்கியவதி(கனடா), தவமணிதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகனடாவைச் சேர்ந்தவர்களான பாறுவதி, காலஞ்சென்ற சின்னத்தம்பி, லக்சுமி, கந்தசாமி, சிவப்பிரகாசம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nகனடாவைச் சேர்ந்தவர்களா��� தவமலர், காலஞ்சென்றவர்களான தவலிங்கம்(லிங்கம்), ரஞ்சிதமலர்(பவுனா), மற்றும் வானதி, தேவகி, உதயநேசன்(உதயன்), சுமதி, குமுதினி, தர்சினி, சுகந்தி ஆகியோரின் பாசமுள்ள சின்னையாவும்,\nகனடாவைச் சேர்ந்த சரஸ்வதி(ரஞ்சினி- லண்டன்), அருந்தவமலர்(ராகினி- கனடா), பத்மாவதி(செய்யதேவி- பிரான்ஸ்), வாணி(லண்டன்), பாலகிருஸ்ணன்(பாலன்- கனடா), பாஸ்கரன்(சீனா- கனடா), தயாளினி(தயா- கனடா), விக்கினேஸ்வரன்(விக்கி- கனடா), கருணாகரன்(கருணா- கனடா), வளர்மதி(லண்டன்), ஈஸ்வரன்(ஈசன்- கனடா), கவிதா(கனடா), பாமிலா(தேவி- கனடா), வரதராஜன்(வரதன், தம்பி- கனடா), தனுசா(கனடா), மேனகா(கனடா), சத்தியபாமா(சத்தியா- கனடா) ஆகியோரின் பாசமுள்ள சின்னமாமாவும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதவமணிதேவி சிவலிங்கம் - மனைவி\nஅனுசா சிவலிங்கம் - மகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.tvmalai.co.in/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-07-08T06:28:25Z", "digest": "sha1:LYU5GYN3DFHGIRIFAK22MFUXBTEN2N3Y", "length": 19554, "nlines": 220, "source_domain": "www.tvmalai.co.in", "title": "தூங்கி எழுந்ததும் இடுப்பு வலிப்பது ஏன்? என்ன செய்தால் சரியாகும்? - India's - latest news & information , Lifestyle & Entertainment, Restaurants & Food, Events, Politics, Climate Updates| jobs.", "raw_content": "\nஊரே அடங்கி நிக்கும் – எங்க “கருப்பன்” நடந்து போனா\nஆத்தாடி.. இதுக்கு நீங்க சேலை கட்டாமலே இருந்திருக்கலாம்.. மொத்தத்தையும் ஓப்பன் செய்து காட்டிய நடிகை\nவிஜயகாந்திற்கு பழையபடி கம்பீரமான குரல் வந்துவிட்டது – மருத்துவர் தகவல்\nபாஜகவின் செயற்குழு உறுப்பினர்களில் ஒருவராக நடிகை நமீதா\nதிருவண்ணாமலையில் கடைகள் மூடல் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின\nதிருவண்ணாமலையில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு ஆன்லைன் தேர்வு நடத்தப்படும்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் தற்காலிக காய்கறி சந்தைகள் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் மூடப்படுகிறது\nசாகித்ய அகாடெமி விருது வென்ற மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஶ்ரீ\nரூ.2½ கோடியில் புதிய காய்கறி அங்காடிகள்\n10 நிமிடத்தில் என்ன ஒரு சுவையான ரவா லட்டு\n10 நிமிடத்தில் என்ன ஒரு சுவையான ரவா லட்டு\nதிருவண்ணாமலை அருள்மிகு அண்ணணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா பஞ்சமூர்த்திகள் ஆறாம் நாள்…\nஊரே அடங்கி நிக்கும் – எங்க “கருப்பன்” நடந்து போனா\nஆத்தாடி.. இதுக்கு நீங்க சேலை கட்டாமலே இருந்திருக்கலாம்.. மொத்தத்தையும் ஓப்பன் செய்து காட்டிய நடிகை\nவித்தியாசமான மெக்ஸிகன் உடையில் விஜய் – வைரல் புகைப்படம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா…Review\nபோன வாரம் பஸ்ல வந்தா பணக்காரன்.. இந்த வாரம் பக்கோடா விக்கிறவன் பணக்காரன்\nதேசிய உணவு பாதுகாப்பு திட்ட விதிப்படி ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் இருந்தால் ரேஷன்…\nHome Lifestyle Health & Fitness தூங்கி எழுந்ததும் இடுப்பு வலிப்பது ஏன்\nதூங்கி எழுந்ததும் இடுப்பு வலிப்பது ஏன்\nகாலையில அடிச்சுப் புடிச்சு ஆபீஸ்க்கு போய் சேர்ந்தவுடன், சிஸ்டடை ஆன் செய்ய கீழே குனியும்போதே பக்கத்தில் உள்ளவரைப் பார்த்து மூஞ்சியை கோணலாக வைத்துக் கொண்டு லேசாக சிரிப்பது. உடனே பக்கத்துல இருக்கிறவரு என்னன்னு கேட்கிறது தான் தாமதம் அதுக்குள்ள, நைட்டு நல்லாதான் படுத்து தூங்கினேன். ஆனாலும் ரொம்ப டயர்டாவே இருக்கு. முதுகு வேற ரொம்ப வலிக்குத்துங்க என்று தினமும் புலம்புவர்கள் தான் அதிகம்.\nஎனக்குக் கூட அப்படிதான்ப்பா இருக்கு. இப்படித்தான் பக்கத்தில் இருப்பவரிடம் இருந்தும் பதில் வரும். சரி. இப்படி எழுந்ததும் இடுப்பு வலிக்க காரணம்.\nஎழுந்ததும் இடுப்பு வலிக்க காரணம் இரவு முழுவதும் நன்றாகத் தூங்கி எழுந்த பின்னாலும் கூட பலருக்கு அடித்துப் போட்டது போல் கடும் சோர்வும் முதுகுவலியும் உண்டாகிறது. அதற்குக் காரணம் தான் என்ன நன்றாகத் தூங்கி எழுந்த பின்பு கடுமையான இடுப்பு வலி நம்மை விடாமல் துரத்துவதற்கு என்ன காரணம் தெரியுமா நன்றாகத் தூங்கி எழுந்த பின்பு கடுமையான இடுப்பு வலி நம்மை விடாமல் துரத்துவதற்கு என்ன காரணம் தெரியுமா நாம் தூங்குகின்ற முறைதான் அதற்கு மிக முக்கியக் காரணம். நாம் சரியாகத் தூங்காமல் இருப்பதும் சரியான இடத்தில் தலையயணையை வைத்துத் தூங்காமல் இருப்பதும் தான் இதற்கு மிக முக்கியக் காரணமாக இருக்கிறது. அதனால் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் தூங்குகின்ற முறையும் தலையணை வைத்துக் கொள்ளும் முறையும் மிக மிக முக்கியம்.\nகழுத்து மற்றும் முதுகுவலி உங்களுடைய தோள்பட்டை, கழுத்து மற்றும் மேல்புறத்தில் முதுகுவலியால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் ஒரு புறமாக (side lying) அல்லது நேராக மல்லாக்க ��டுத்திருந்தால் வலி குறையும். இப்படி படுக்கிற பொழுது, முதுகுத்தண்டுவடத்துக்குக் குறைவான அழுத்தம் செல்லும். அப்படி செல்லுகின்ற பொழுது, உங்களுடைய கழுத்துப் பகுதி கொஞ்சம் தளர்வடையும். அதனால் வலி குறையவும் ஆரம்பிக்கும்\nதலையணை பொதுவாக தலையணை மிக முக்கியம். வட்ட வடிவிலான தலையணையை கழுத்துக்குக்கும் தலைக்கும் இடையில் வைத்து தான் தூங்க வேண்டும். பொதுவாக எல்லோரும் தலைப்பகுதியில் மட்டும் தலையை வைத்துத் தூங்குவார்கள். அது மிகத் தவறு. அது கழுத்து மற்றும் தோள்பட்டை வலியை ஏற்படுத்தும். அதனால் எப்போதும தலைக்கும் கழுத்துக்கும் இடையில் தான் தலையணையை வைத்துத் தூங்க வேண்டும்.\n ஒரு பக்கமாகச் சாய்ந்து படுத்தால் முதுகின் கீழ்ப்பகுதி மற்றும் இடுப்புப் பகுதியில் ஏற்படுகின்ற வலிகள் குறையும். நான் நேராகப் படுத்தே பழகிவிட்டேன்.ஒரு பக்கமாகப் படுத்தால் தூக்கம் வராது என்று சொல்பவர்கள் ஒரு தலையணையை முழங்காலுக்குக் கீழ்ப்புறத்தில் வைத்துக் கொண்டு தூங்குங்கள். இது முற்றிலுமு் பலன் தராது. ஓரளவு பலனைத் தான் இதில் எதிர்பார்க்க முடியும். அதனால் ஒரு பக்கமாகப் படுத்துப் பழகிக் கொள்வது நல்லது.\nகுப்புறப்படுத்தல் அதேபோல் மிக முக்கியமான விஷயம் ஒன்றிருக்கிறது. முதுகின் கீழ்ப் பகுதியில் வலி உள்ளவர்கள் கட்டாயமாகக் குப்புறப்படுத்துத் தூங்கக் கூடாது. அப்படி தூங்கினால் வலி தான் அதிகமாகும். தவிர கழுத்தில் உள்ள தசைகள் மற்றும் நரம்புகளை இறுக்கி வலியை அதிகரிக்கச் செய்யும்\nமுதுகின் நடுப்பகுதி நாற்காலியில் உட்காரும்பொழுது முன்புறமாகக் குனிந்து உட்காருவது, வலதுபுறமாகவோ அல்லது இடது புறத்திலோ சாய்ந்து உட்காருவது, நடக்கின்ற பொழுது குனிந்தபடியே நடப்பது போன்ற செயல்பாடுகளால் உங்களுடைய முதுகின் நடுப்பகுதியில் வலி ஏற்படும். அதனால் நேராகவோ அல்லது ஒரு பக்கம் சாய்ந்தபடியோ தூங்கப் பழகிக் கொண்டால் இந்த பிரச்சினையைத் தவிர்க்க முடியும்.\nPrevious articleஅனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடி, கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட அனைத்து சிறு வணிக கடன்களும் தள்ளுபடி\nNext articleதிருவண்ணாமலை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், ஆரணி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத்தும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.\nஊரே அடங்கி நிக்கும் – எங்க “கருப்பன்” நடந்து போனா\nஆத்தாடி.. இதுக்கு நீங்க சேலை கட்டாமலே இருந்திருக்கலாம்.. மொத்தத்தையும் ஓப்பன் செய்து காட்டிய நடிகை\nவிஜயகாந்திற்கு பழையபடி கம்பீரமான குரல் வந்துவிட்டது – மருத்துவர் தகவல்\nசாத்தனூர் அணைக்கு விநாடிக்கு 7,721 கன அடி நீர் வரத்து\nமாவட்ட செய்திகள் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தொடங்கி வைத்தார்\nபிக்பாஸ் 2 முதல் நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு அதிகம் வெறுப்பை ஏற்றியது யார்\nரூ.2½ கோடியில் புதிய காய்கறி அங்காடிகள்\nஉடல் எடை குறைப்பில் பயன்படும் கொள்ளு…\nஊரே அடங்கி நிக்கும் – எங்க “கருப்பன்” நடந்து போனா\nஆத்தாடி.. இதுக்கு நீங்க சேலை கட்டாமலே இருந்திருக்கலாம்.. மொத்தத்தையும் ஓப்பன் செய்து காட்டிய நடிகை\nவிஜயகாந்திற்கு பழையபடி கம்பீரமான குரல் வந்துவிட்டது – மருத்துவர் தகவல்\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\nவரும் ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் கடைகளுக்கு விடுமுறை – வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு\nகாலிபிளவரை உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/malaysia-star-night-news/", "date_download": "2020-07-08T08:50:05Z", "digest": "sha1:OIPUMH27X7FNPX5KDHD5GO5RYINPCPMI", "length": 17215, "nlines": 177, "source_domain": "newtamilcinema.in", "title": "விஜய், அஜீத், நயன், சிம்பு, ஆப்சென்ட்! மலேசியா கலைவிழாவில் கலக்கிய சரவணா ஸ்டோர்ஸ் முதலாளி! - New Tamil Cinema", "raw_content": "\nவிஜய், அஜீத், நயன், சிம்பு, ஆப்சென்ட் மலேசியா கலைவிழாவில் கலக்கிய சரவணா ஸ்டோர்ஸ் முதலாளி\nவிஜய், அஜீத், நயன், சிம்பு, ஆப்சென்ட் மலேசியா கலைவிழாவில் கலக்கிய சரவணா ஸ்டோர்ஸ் முதலாளி\nஎங்கே புயல் கிளம்பினாலும், அது மையம் கொள்ளும் இடம் கடலூர் மற்றும் விசாகப்பட்டினமாகதான் இருக்கும். அப்படிதான் கலெக்ஷன் என்ற எண்ணம் வந்தால் போதும். மலேசியாவையும் சிங்கப்பூரையும் மையம் கொள்வார்கள் சினிமாக்காரர்கள். நடிகர் சங்க கட்டிட நிதிக்காக இன்று மலேசியாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி எதிர்பார்த்ததை விடவும் எக்கச்சக்க சந்தோஷத்தில் முடிந்திருக்கிறது.\nஅஜீத் விஜய் இருவரும் வர மாட்டார்கள் என்று ��ுன்பே தெரிந்தாலும், மலேசிய ரசிகர்கள் ரஜினி கமலுக்காக ஆர்வத்தோடு காத்திருந்தார்கள். சிறிது தொலைவிலேயே இருக்கும் ஓட்டலில் இருந்து ஸ்பெஷல் ஹெலிகாப்டரில் விழா நடக்கும் கிரவுண்டுக்குள் வந்திறங்கினார்கள் ரஜினியும் கமலும். மேலேயே அந்தரத்தில் நின்றபடி இரண்டு முறை சுற்றியது ஹெலி. ஏன் எல்லா ரசிகர்களுக்கும் தரிசனம் முறையாக அமைய வேண்டும் அல்லவா\nஇவ்விருவருக்கும் கொடுக்கப்பட்ட பில்டப் ரசிகர்கள் எதிர்பார்த்ததுதான். ஆனால் எதிர்பாராத பில்டப் என்றால் அது சரவணா ஸ்டோர்ஸ் குட்டி அண்ணாச்சிக்குதான். கடந்த சில மாதங்களாகவே தமன்னா, ஹன்சிகாவுடன் டூயட் ஆடாத குறையாக விதவிதமாக வந்து போகும் இந்த குட்டி அண்ணாச்சி, மீம்ஸ் கிரியேட்டர்களின் மொத்த மற்றும் சில்லரை வியாபாரக் கிடங்காக இருக்கிறார். இவரது விளம்பர கரம் மலேசியா வரைக்கும் நீளும் என்று கனவிலும் நினைத்திருக்கப் போவதில்லை யாரும்.\nஇந்த விழா நடக்க காரணமானவர், முக்கியமானவர், பரந்த உள்ளம் கொண்டவர் என்றெல்லாம் மைக்கில் ஒரு குரல் வர்ணித்துக் கொண்டிருக்க… ஸ்டேடியத்தின் ஓரத்திலிருந்து ஒரு கருப்பு நிற ஆடிக் கார் கிளம்பியது. திறந்த காரில் இரு கைகளையும் உயர்த்தி கும்பிட்டபடியே வந்தது சாட்சாத்… நம்ம குட்டி அண்ணாச்சிதான். கிரவுண்டின் ஒரு முனையில் இறங்கி, மறுமுனையை நோக்கி விளம்பரத்தில் வருவது போலவே நடக்க ஆரம்பித்தார் நம்பிக்கை நட்சத்திரம். ஆனால் ஐயகோ, ஒருவர் கூட கைதட்டவில்லை. அட…பிஸ்கோத்துகளா, டம்மியாக கூச்சல் போடுகிற ஆடியோவையாவது எழுப்பித் தொலைத்திருக்கக் கூடாதா அண்ணாச்சி கொஞ்சம் அப்செட்தான் இந்த அலப்பறைக்காக அண்ணாச்சி கொடை வழங்கியது இரண்டரை கோடி ரூபாய்\nகபாலி படப்பிடிப்புக்குப் பின் நான் இரண்டு வருடம் கழித்து இப்போதுதான் வருகிறேன். என் இரண்டாவது தாய் வீடு மலேசியா என்றார் ரஜினி. மலேசியா மக்களுக்கு நன்றி சொன்ன கமல், ஓயாமல் உழைத்த நடிகர் சங்க இளைஞர்களை பாராட்டினார்.\nஅவர் பாராட்டியதில் சற்றும் மிகையில்லை. விழா நடந்த அரங்கத்தில் காலையிலிருந்தே உட்கார நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தார்கள் விஷாலும் கார்த்தியும். கூட்டத்திலிருந்து ரசிகர்கள் கொடுக்கிற தண்ணீரை குடித்துக் கொண்டு, அவர்கள் தந்த கர்சீப்பால் முகம் துடைத்துக் கொண்டு இவ்��ிருவரும் உழைத்த உழைப்பை அவ்வளவு சாதாரணமாக சொல்லிவிட முடியாது.\nடிக்கெட் ரேட் குறைந்த அளவே வைக்கப்பட்டிருந்ததால், ரசிகர்கள் தருகிற பணம் அஸ்திவாரத்திற்கு கூட தாங்காது என்ற முணுமுணுப்பு இருந்தது. ஆனால் மலேசிய நிறுவனங்களின் விளம்பர வருவாய், ஒளிபரப்பு உரிமையை பெற்ற சன் தொலைக்காட்சி தரப்போகிற பணம், இவற்றுடன் சரவணா ஸ்டோர்ஸ் வழங்கிய இரண்டரை கோடி இவற்றையெல்லாம் கூட்டினால், கட்டிடம் கம்பீரமாக எழுவது நிச்சயம்.\nவிஜய், அஜீத், நயன்தாரா, சிம்பு போன்ற முக்கிய நட்சத்திரங்கள் விழாவை புறக்கணித்தது சோகம்தான்.\nமுக்கிய வேண்டுகோள்- கல்வெட்டில் யார் பெயர் இருக்கிறதோ இல்லையோ…. விஜய் அஜீத் பெயரை மட்டும் தப்பி தவறி கூட போட்றாதீங்க மவராசனுங்களா…\nரஜினி கமல் அஜீத் விஜய் கூட்டு சேர்க்கிறார் விஷால்\n சூர்யா பேமிலி 25 லட்சம் விஷால் 10 லட்சம் நடிகர் சங்கத்தின் வெள்ள நிதி ஸ்டார்ட்\nஅண்டை மாநில நடிகர்களின் அக்கறை கூட சொந்த மாநிலத்தில் இல்லையே நகைக்க வைத்த நட்சத்திர கிரிக்கெட்\nவிஷால் பேர் வாங்கறதுக்கு நான் டைம் செலவு பண்ணணுமா\n விஜய் சேதுபதியை வியந்த பிரபல ஹீரோ\nரஜினி, அஜீத், விஜய், தனுஷ் ஆப்சென்ட் முன்னணி ஹீரோயின்களும் இல்லை\nஆன் லைன் புக்கிங் அநியாயம் தோலுரித்த ஆர்.கே காது கொடுக்குமா தயாரிப்பாளர் சங்கம்\nபெருச்சாளிகள் ஒளியத் தலைப்பட்டு விட்டன விஷால் ஆக்ஷன் பற்றி தயாரிப்பாளர் கஸாலி\nஇன்னமும் பாரா முகம் ஏனய்யா சிவாஜிக்கு இழைக்கப்படும் தொடர் அநீதி\nகீர்த்தி சுரேஷை பார்த்து ஏன் அப்படி சொன்னார் விக்னேஷ் சிவன்\nவிதி மதி உல்டா / விமர்சனம்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ் புடிச்சு உள்ளே போட்ட பூர்ணா\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை இனி என்னாகும் சீன பொருளாதாரம்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் க���லா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://quran.koom.ma/perl/quran_search.pl?F=1&w=&b=60&t=81", "date_download": "2020-07-08T07:14:26Z", "digest": "sha1:47L7CL6RXQJUUF4R5AT54VRVKPXLIDA2", "length": 12807, "nlines": 27, "source_domain": "quran.koom.ma", "title": "إبحث في القرآن الكريم، و بعدة لغات", "raw_content": "\nமூஸா தம் சமூகத்தாரை நோக்கி \"என் சமூகத்தாரே நீங்கள் காளைக் கன்றை(வணக்கத்திற்காக) எடுத்துக் கொண்டதன் மூலம் உங்களுக்கு நீங்களே அக்கிரமம் செய்து கொண்டீர்கள்; ஆகவே, உங்களைப் படைத்தவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள்; உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ளுங்கள்; அதுவே உங்களைப் படைத்தவனிடம், உங்களுக்கு நற்பலன் அளிப்பதாகும்\" எனக் கூறினார். (அவ்வாறே நீங்கள் செய்ததனால்) அவன் உங்களை மன்னித்தான் (என்பதையும் நினைவு கூறுங்கள்.) நிச்சயமாக, அவன் தவ்பாவை ஏற்(று மன்னிப்)பவனாகவும், பெருங் கருணையுடையோனாகவும் இருக்கிறான்.\nஇன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்;)நீங்கள், 'மூஸாவே நாங்கள் அல்லாஹ்வை கண்கூடாக காணும் வரை உம்மீது நம்பிக்கை கொள்ள மாட்டோம்\" என்று கூறினீர்கள்; அப்பொழுது, நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்களை ஓர் இடி முழக்கம் பற்றிக்கொண்டது.\nநீங்கள் நன்றியுடையோராய் இருக்கும் பொருட்டு, நீங்கள் இறந்தபின் உங்களை உயிர்ப்பித்து எழுப்பினோம்.\nஇன்னும், உங்கள் மீது மேகம் நிழலிடச் செய்தோம்; மேலும் \"மன்னு, ஸல்வா\" (என்னும் மேன்மையான உணவுப் பொருள்களை) உங்களுக்காக இறக்கி வைத்து, \"நாம் உங்களுக்கு அருளியுள்ள பரிசுத்தமான உணவுகளிலிருந்து புசியுங்கள்\" (என்றோம்;) எனினும் அவர்கள் நமக்குத் தீங்கு செய்துவிடவில்லை, மாறாக, தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.\nஇன்னும் (நினைவு கூறுங்கள்;) நாம் கூறினோம்; \" இந்த பட்டினத்துள் நுழைந்து அங்கு நீங்கள் விரும்பிய இடத்தில் தாராளமாகப் புசியுங்கள்; அதன் வாயிலில் நுழையும் போது, பணிவுடன் தலைவணங்கி 'ஹித்ததுன்' (-\"எங்கள் பாபச் சுமைகள் நீங்கட்டும்\") என்று கூறுங்கள்; நாம் உங்களுக்காக உங்கள் குற்றங்களை மன்னிப்போம்; மேலும் நன்மை செய்வோருக்கு அதிகமாகக் கொடுப்போம்.\nஆனால் அக்கிரமக்காரர்கள் தம்மிடம் கூறப்பட்ட வார்த்தையை அவர்களுக்குச் சொல்லப்படாத வேறு வார்த்தையாக மாற்றிக் கொண்டார்கள்; ஆகவே அக்கிரமங்கள் செய்தவர்கள் மீது - (இவ்வாறு அவர்கள்) பாபம் செய்து கொண்டிருந்த காரணத்தினால் வானத்திலிருந்து நாம் வேதனையை இறக்கிவைத்தோம்.\nமூஸா தம் சமூகத்தாருக்காகத் தண்ணீர் வேண்டிப் பிரார்த்தித்த போது, \"உமது கைத்தடியால் அப்பாறையில் அடிப்பீராக\" என நாம் கூறினோம்; அதிலிருந்து பன்னிரண்டு நீர் ஊற்றுக்கள் பொங்கியெழுந்தன. ஒவ்வொரு கூட்டத்தினரும் அவரவர் குடி நீர்த்துறையை நன்கு அறிந்து கொண்டனர்; \"அல்லாஹ் அருளிய ஆகாரத்திலிருந்து உண்ணுங்கள், பருகுங்கள்; பூமியில் குழப்பஞ்செய்து கொண்டு திரியாதீர்கள்\" (என நாம் கூறினோம்) என்பதையும் நினைவு கூறுங்கள்.\n ஒரே விதமான உணவை நாங்கள் சகிக்க மாட்டோம். ஆதலால், பூமி விளைவிக்கும் அதன் கீரையையும், அதன் வெள்ளரிக்காயையும், அதன் கோதுமையையும், அதன் பருப்பையும், அதன் வெங்காயத்தையும் எங்களுக்கு வெளிப்படுத்தித்தருமாறு உன் இறைவனிடம் எங்களுக்காகக் கேளும்\" என்று நீங்கள் கூற, \"நல்லதாக எது இருக்கிறதோ, அதற்கு பதிலாக மிகத்தாழ்வானதை நீங்கள் மாற்றிக் கொள்(ள நாடு)கிறீர்களா நீங்கள் ஏதேனும் ஒரு பட்டணத்தில் இறங்கி விடுங்கள்; அங்கு நீங்கள் கேட்பது நிச்சயமாக உங்களுக்குக் கிடைக்கும்\" என்று அவர் கூறினார். வறுமையும் இழிவும் அவர்கள் மீது சாட்டப்பட்டு விட்டன, மேலும் அல்லாஹ்வின் கோபத்திற்கும் அவர்கள் ஆளானார்கள்; இது ஏனென்றால் திடமாகவே அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தும், அநியாயமாக அவர்கள் நபிமார்களைக் கொலை செய்து வந்ததும்தான். இந்த நிலை அவர்கள் (அல்லாஹ்வுக்குப் பணியாது) மாறு செய்து வந்ததும், (அல்லாஹ் விதித்த) வரம்புகளை மீறிக்கொண்டேயிருந்ததினாலும் ஏற்பட்டது.\nஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களின் (நற்) கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது, மேலும், அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.\nஇன்னும், நாம் உங்களிடம் வாக்குறுதி வாங்கி, 'தூர் மலையை உங்கள் மேல் உயர்த்தி, \"நாம் உங்களுக்கு கொடுத்த (வேதத்)தை உறுதியுடன் பற்றிக் க��ாள்ளுங்குள்; அதிலுள்ளவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். (அப்படிச் செய்வீர்களானால்) நீங்கள் பயபக்தியுடையோர் ஆவீர்கள்\" (என்று நாம் கூறியதையும் நினைவு கூறுங்கள்).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/10/Howmanymillionsofatheistsintheworld.html", "date_download": "2020-07-08T06:54:11Z", "digest": "sha1:XQV464YZXWZ33O3EPBYF3M6A65PIMPHY", "length": 46044, "nlines": 357, "source_domain": "www.madhumathi.com", "title": "நாத்திகம் பேசுபவர்கள் உலகில் இத்தனை கோடி பேரா?!.. - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (19) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » கட்டுரை , சுயமரியாதை , நாத்திகம் , பகுத்தறிவு » நாத்திகம் பேசுபவர்கள் உலகில் இத்தனை கோடி பேரா\nநாத்திகம் பேசுபவர்கள் உலகில் இத்தனை கோடி பேரா\nஉலகில் எங்கு பார்த்தாலும் மதச் சண்டை.. மனிதனுக்கு மனிதன் மதம் என்னும் கொடுவாளால் வெட்டிக்கொண்டு சாகிறான். உன் மதம் பெரிதா என் மதம் பெரிதா என அனுதினமும் உலகின் எங்கோ ஒரு மூலையில் முட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இசுலாமியர்களுக்கு கிறித்தவர்கள் எதிரியென்றும் இந்துக்களுக்கு இசுலாமியர்கள் எதிரிகள் என்றும் நாள்தோறும் நடக்கும் சம்பவங்களே சாட்சிகளாக மாறி நிற்கின்றன..\nஇறைவன் பெயரில் மதவாதிகள் செய்பவற்றை விமர்சிக்கும் நாத்திகர்கள் அனைத்து மதத்தினருக்கும் எதிரிகளாகப் பார்க்கப்படுகிறார்கள்.யார் மதம் பெரிது என்பதை தீன்மானிப்பது அந்த மதத்தை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையே ஆகும். எனவேதான் மதவாதிகள் மற்ற மதத்தினரையும் தமது மதத்தில் இணைத்துக்கொண்டு உலகின் மாபெரும் சக்தியாக நம் மதம் விளங்கட்டும் என்ற நோக்கில் மத போதனைகளைகளின் மூலம் மக்களை மூளைச்சலவை செய்து வருகின்றார்கள்..ஆக பெரும்பான்மையான மக்கள் பின்பற்றும் மதம் உலகின் பெரிய,ஆதிக்க மதம் என்று குறிப்பிடப்படுகிறது\nஆன்மீகம் போற்றுபவர்கள், மதவாதிகள் என எல்லோரு��் நாத்திகம் பேசுபவர்கள் சிறுபான்மையினர் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது முற்றிலும் தவறான தகவல் ஆகும். அண்மையில் மேற்கொண்ட ஆய்வுகளின்படி உலகில் உள்ள மதங்களைப் பின்பற்றுவோர் பட்டியலை மனோரமா இயர் புக் 2012(ஆங்கில பதிப்பு)வெளியிட்டு இருப்பதாக மருதூர் சு.செம்மொழி அவர்கள் உண்மை இதழில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.அந்த பட்டியலைக் கீழே பாருங்கள்..\n1. கிறித்துவர்கள் : 2.1. பில்லியன் (210 கோடி)\n2. இசுலாமியர்கள்: 1.3 பில்லியன் (130 கோடி)\n3. நாத்திகர்கள்: 1.1. பில்லியன் (110 கோடி)\n4. இந்துக்கள்: 900 மில்லியன் (90 கோடி)\n5. சீனாவின் பழைமைவாய்ந்த மதங்கள்: 394 மில்லியன் (39.4 கோடி)\n6. புத்தமதம்: 376 மில்லியன் (37.6 கோடி)\n7. பிரைமல் இன்டிஜினியஸ்: 300 மில்லியன் (30கோடி)\n8. ஆப்பிரிக்காவின் பழைமையான மதங்கள்: 100 மில்லியன் (10 கோடி)\n9. சீக்கியர்கள்: 23 மில்லியன் (2.3 கோடி)\n10. ஜுக்: 19 மில்லியன் (1.9 கோடி)\n11. ஸ்பிரிடிசம்: 15 மில்லியன் (1.5 கோடி)\n12. ஜுடாய்சம்: 14 மில்லியன் (1.4 கோடி)\n13. பஹாய்: 7 மில்லியன் (70 லட்சம்)\n14. ஜைனமதம்: 4.2 மில்லியன் (42 லட்சம்)\n15. ஷின்டோ: 4 மில்லியன் (40 லட்சம்)\n16. கா டோய்: 4 மில்லியன் (40 லட்சம்)\n17. ஜோரோஸ்டிரினிசம்: 2.6 மில்லியன் (26 லட்சம்)\n18. டென்ரிக்யோ: 2 மில்லியன் (20 லட்சம்)\n19. நியோ-பக்னிசம்: 1 மில்லியன் (10 லட்சம்)\n20. யுனிட்ரியன்-யுனிவர்சலிசம்: 8 லட்சம் பேர்\n21. ராஸ்டாஃபாரினிசம்: 6 லட்சம் பேர்\n22. சயின்டாலஜி: 5 லட்சம் பேர்\nஇந்த ஆய்வின்படி உலகில் நாத்திகம் பேசுபவர்கள் 110கோடி பேர் உள்ளனர், உலகளவில் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளார்கள் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது..நாத்திகர்கள் அனைத்து மதங்களிலும் இருக்கிறார்கள்.இந்துக்களை விமர்சனம் செய்பவர்கள்தான் நாத்திகர் என்றில்லை. மற்ற மதங்களில் நடைபெறும் மூடநம்பிக்கைகளையும் மற்ற நாட்டினர் விமர்சித்தே வருகிறார்கள் என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது..\nபொதுவாக எல்லா மதத்தினரும் கருதும் பொருட்டு கடவுளைத் விமர்சிப்பதை தொழிலாக வைத்துக் கொண்டிருப்பவர்கள் தான் நாத்திகர் என்பது பொருளில்லை.கடவுள் பெயரைச் சொல்லிக்கொண்டு சமுதாயக் கலவரம் ஏற்படுத்தும்போது கடவுளையே விமர்சிப்பவன்தான் நாத்திகன். கடவுள் இருப்பதை ஒப்புக்கொள்ளாதவன் ..\nபுராண, இதிகாச, வேத சாஸ்திரங்களை நம்பாதவர்களை நாத்திகர் என்று பார்ப்பனர்கள் சொல்கிறார்கள் என்று பெரியார் சொல்லுகிறார்..\nமத ரீதியான கோட்பாடுகளைத் தூக்கி எறிந்து அதற்கு உட்படாமல் சுயமாய் சிந்தித்து பகுத்தறிந்து ஒன்றை உறுதிபடுத்தி மதம் என்னும் ஏற்றத்தாழ்வுகளில் மனதை செலுத்தாமல் சமுதாயத்தில் சுய மரியாதையோடு உலகில் ஏதோ ஒரு சக்தி இருக்கிறதே தவிர அதை கடவுள் என்று எம்மால் ஒப்புக் கொள்ளமுடியாது என்றும் வேத சாஸ்திரங்களின் அடிப்படையில் மனிதன் கடைப்பிடிக்கும் முட்டாள்தனங்களையும் மூடநம்பிக்கைகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவ்வாறு தொடர்ந்து மத வளர்ச்சியில் கடவுள் பெயரை சொல்லி சமுதாயத்தில் பாதிப்பை ஏற்படுத்துவோரை விமர்சனம் செய்து கொண்டு இருப்பவனே நாத்திகன்.\nசமுதாயத்திற்கு தீங்கு ஏற்படாத வகையில் ஒருவன் இறை போற்றுதலையும் வேத சாஸ்திரங்களை கடைப்பிடிப்பானால் அவனை எந்த விதத்திலும் நாத்திகன் விமர்சிக்க மாட்டான்..மாறாக இறை வழிபாட்டு முறைகளையும் வேத சாஸ்திர சம்பிரதாயங்களையும் கொண்டு சமுதாயத்தில் ஆளுமை செலுத்தும்போதும் மனித ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும்போதும் அதற்கு காரணகர்த்தாவான கடவுளையும் கட்டாயம் விமர்ச்சிக்கத் தயங்காதவன் நாத்திகன்..\nஇந்த அறிக்கையின் படி உலக மக்கள் தொகையில் மூன்றாவது இடத்தைப் பிடித்தித்திருப்பவர்கள் நாத்திகர்கள் ஆவார்கள்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: கட்டுரை, சுயமரியாதை, நாத்திகம், பகுத்தறிவு\nமிக வியப்பான தகவல். ஆன்மீகத்திலும் முழுமையாக இல்லாமல் நாத்திகனாகவும் ஆக முடியாமல் குழம்பித் தடுமாறித் தத்தளிக்கும் ஒரு கூட்டம் இருக்கே கவிஞரே... அது எத்தனை சதவீதமோ\nஅவுங்களையெல்லாம் ஒண்ணு திரட்டுங்க தலைவரே..உங்களை தலைவரா போட்டு புதுசா ஒரு மதத்தை உருவாக்கிவிட்டிடலாம்..\nவர்க்கப்போராட்டத்துல தொழிலாளி வர்க்கத்திலும் சேராம,முதலாளி வர்க்கத்திலும் சேராம ஒரு வர்க்கம் இருக்குன்னு ஜெயகாந்தன் சொல்வார்-\nஆத்திகம் தழைக்க நாத்திகம் தேவை\nதல அப்படித்தான் சொல்றாருன்னு நெனைக்கிறேன்..\nநாத்திகம் இருந்தால்தான் மூடநம்பிக்கைகள் நீக்கப்படும் என்கிறீர்கள்..அப்படித்தானே ஐயா..\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று October 13, 2012 at 11:02 AM\nஉண்மையான நாத்திகனாக இருப்பவர் மிகக் குறைவே நாத்திகம் பேசுவது தற்போது பேஷனாகிவிட்டது.\nஉண்மையான நாத்திகனாக இருப்பவர் மிகக் குறைவென்றால் உண்மையான ஆத்திகனாக இருப்பது மிக மிக மிகக்குறைவே.. தங்கள் மதங்கள் சொல்கிறபடி கேட்டு இறைவன் தண்டித்துவிடுவார் என பயந்து சுத்தமான பக்திமானாக இருப்பவர் எத்தனை பேர்..கொலை செய்பவர்களிலும் கொள்ளையடிப்பவர்களிலும் இறை நம்பிக்கை உடையவர்கள் இருக்கிறார்கள்.அந்தப் பணத்தையேதான் இறைவனுக்கு காணிக்கையாக செலுத்துகிறார்கள்..அதை விடுங்கள் தான் வணங்கும் இறைவனுக்கு கட்டுப்பட்டு இருப்பவர் எத்தனை பேர்..வாய்ப்பேயில்லை தலைவரே..\nநாத்திகம் பேசுவது தற்போது பேஷனாகிவிட்டது என்கிறீர்கள்.தன்னை ஆன்மீகவாதியாக காட்டிக்கொள்வது பேஷனாகி வெகுகாலமாகிவிட்டது.\nவிடுமுறையைக் கழிக்கவும் பொழுது போக்கிற்காகவும் தான் வெளியூர் கோயில்களுக்கு செல்கிறோம் தோழரே அதுதான் உண்மை.கன்னிப்பெண்கள் பட்டுசேலை உடுத்திவிட்டோம் என்பதற்காகவெல்லாம் கோயிலுக்குச் செல்லும் நிலை நம்மூரில் இருக்கிறது..பட்டு வேட்டி கட்ட ஆசை அதைக் கட்டிக்கொண்டு எங்கு போவது..அப்படியானால் கோயிலுக்குப் போவோம்..இப்படி அனைத்திற்கும் இறைவனை காரணகர்த்தாவாக்கிக் கொண்டிருக்கிறோம்..தோழரே..\nஅருமையான கட்டுரை நன்றி .......................\nநல்லதும் பௌஅன்படக்கூடியதுமான தகவலும் செய்திகளும்\nஏய்... எத்தனையோ சித்தனுங்க கத்தியாச்சு...\nகத்தி கத்தி தொண்டை தண்ணி வத்தியாச்சு...\nமொத்தமாக காதுல தான் ஏறலையா...\nநல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்...\nஅட போங்கடா போங்கடா போங்கடா...\nபொல்லாத பூசலும் ஏசலும் ஏனடா...\nகூட வாங்கடா வாங்கடா வாங்கடா...\nசொல்லாத சங்கதி சொல்லுறேன் கேளுடா...\nஅந்த ஆண்டவன் தான் கிருஸ்துவனா...\nஉன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்...\nநல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்...\nபார்வையில் நடக்குது நான் கண்ட மிருகமடா...\nஅட யாரும் திருந்தலயே... இதுக்காக வருந்தலயே...\nஅட யாரும் திருந்தலயே... இதுக்காக வருந்தலயே...\nநீயும் நானும் ஒன்னு... இது நெசந்தான் மனசுல எண்ணு...\nபொய்யையும் புரட்டையும் கொன்னு... இந்த பூமிய புதுசா பண்ணு...\nசும்மா சொன்னத சொன்னத சொல்லவா...\nசொல்லாமல் என் வழி என் வழி செல்லவா...\nஅட உன்னதான் நம்புறேன் நல்லவா...\nஉன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்...\nநல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்...\nவகுத்தலும் பெருக்கலும் இருப்பது உண்மையடா...\nகூட்டல் மட்டும் வாழ்க்கையில் நடக்குது...\nபாவத்தை பெருக்குது... இது என்ன ஜென்மம்மடா...\nஇப்ப புதுசா கணக்கெழுது இங்கு வரட்டும் நல்லப்பொழுது...\nஇப்ப புதுசா கணக்கெழுது இங்கு வரட்டும் நல்லப்பொழுது...\nஅடியே... ஞான தங்கம்... இங்கு நானொரு ஞானச்சிங்கம்...\nஇதை பார்த்தா பொய்களும் ஓடும்... இரண்டு போட்ட உலகமும் மாறும்...\nஅட பத்திரம் பத்திரம் பத்திரம்... தீர்ப்பு நாள் பக்கத்தில் பக்கத்தில் வருது...\nஇது சத்தியம் சத்தியம் சத்தியம்... சத்தியத்தின் சந்ததி சீக்கிரம் வருது...\nஉன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்...\nநல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்...\nநல்லதொரு பாடலை பகிர்ந்து சென்றமைக்கு நன்றி தலைவரே..\nபகுத்தறிவு பெற்ற சமூகம் மலர்ந்தால் தான் நாளைய தலைமுறைகளாவது இயற்கையுடன் ஒன்றிணைந்து வாழும்..\nஆமா,, திண்டுக்கலாருக்கு என்னவாயிற்று,,, புதுசு புதுசா என்னெல்லாமோ செய்யுறார்..\nநாத்திகம் என்பது மதமோ அல்லது மார்க்கமோ அல்ல. சிந்திக்க தெரிந்தவர்களே நாத்திகர்கள்.நானும் நாத்திகன் என்பதில் பெருமை கொள்வேன்.அதற்காக மதத்தை போற்றுபவர்களை தவறாகவும் சொல்ல மாட்டேன்,காரணம் நம்பிக்கை.\nஉண்மையான ஆத்திகர்கள் கிடையாது. எல்லோரும் நாத்திகர்களே கடவுளை நம்பாதவர்களே புராணத்தில் சொன்ன படி கடவுளை மட்டும் நம்புவோர் யாரும் கிடையாது. அப்படி நம்புவன் தான் ஆத்திகன்...அதுவும் கதையில் மட்டும் சாத்தியம்...\nகடவுள் = பரிகாரம் = உண்டியல் = காசு = செல்வம் = சொத்து = புகழ் = பதவி= பெண்ணாசை = மண்ணாசை = ஆட்சி = அதிகாரம் = கடவுள் = பரிகாரம்...மறுபடியும் முதிலில் இருந்து\nகடவுளை வைத்து வைத்து வியாபாரம் செய்யும் கூட்டத்திற்கு படி அடியளக்கும் [கடவுள்களே] ...the so-called ஆத்திகர்கள்\nநாத்திகத்தில் போலி தனம் இல்லை. சிந்திக்க வைப்பது அது. இயற்கை வழியானது.\nதெரியாத எதோ ஒன்றிடம் எல்லா பொறுப்பையும் ஒப்படைத்து விட்டு, சோம்பி திரிந்து குறுக்கு வழியில் அநீதிகள் செய்து வாழ செய்வது ஆத்திகம்.\nஅதிலும் பார்ப்பனீயம் என்பதற்கு அநீதி என்ற ஒன்றை தவிர வேறு சிறப்பான பொருள் இல்லை.\nரொம்ப பெரிய விசயம்லாம் சொல்றீங்க. எனக்குதான் புரியலை போல.. அவ்வ்வ்வ்\nதாங்கள் குறிப்பிட்ட மக்கள் தொகை மொத்தம் 666 .77 கோடி என அறிகிறேன்...ஒரு குறிப்பிட்ட மக்களை கருத்து கணிப்புக்காக இல்லாமல் மொத்த உலக மக்களின் கணக்கையும் காட்டியிருப்பதாகவே தெரிகிறது...ஒருவன் இந்து ,முஸ்லிம் ,கிறிஸ்தவம் என மதங்களை பின்பற்றினால் அவர்களை கண்டறிவது அரசு உதவியுடன் ஓரளவு சாத்தியமே....ஆனால் நாத்திகம் என்பது எந்த அரசு கசட்டிலும் இருப்பதாக தெரியவில்லை ...அவர்களை எவ்வாறு கண்டறிவார்கள்...நாத்திகம் பேசுவோர் தான் நாத்திகன் என்று பதிந்து கொள்ள உலக அளவில் வாய்ப்பு இருந்தால் தான் இந்த இந்த புள்ளி விவரம் துல்லியமாக இல்லாவிட்டாலும் ஓரளவு ஒப்புக்கொள்ளலாம் ...தமிழ் நாட்டில் மட்டுமே நாத்திகம் பேசுவோர் எத்தனை பேர் என்று கணக்கெடுக்க முடியுமா...\nசெங்கொடி,இக்பால் செல்வன் ,சார்வாகன் போன்றவர்கள் அரசு கசட்டிலுள்ள தங்களின் மதம் சார்ந்த பெயரையே மாற்றாமல் தன்னை நாத்திகர் என்று சொல்லி திரிகிறார்கள்..அவர்கள் உங்கள் கணக்கு படி உள்ள புள்ளி விவரத்தில் எந்த அடிப்படையில் வருவார்கள்....110 கோடியிலா ..அல்லது 130 கோடியிலா ....அல்லது 210 கோடியிலா ...அல்லது 90 கோடியிலா...\n\"\"நிச்சயமாக நாத்திகர்கள் சார்ந்த இந்த புள்ளி விவரங்கள் போலியானவையே...\"\"\nஇது உங்களது தளத்தில் எனது முதல் பின்னூட்டம் ...முதல் பின்னூட்டமே எதிர் கருத்தாக இருப்பதற்கு வருந்துகிறேன்.....\nபுள்ளி விபரங்கள் என்றாலே தோராயமாக எடுக்கப்படுவதுதான்..அதில் எதையும் துல்லியமாக சொல்லிவிட முடியாது..எந்த மதத்தை சார்ந்தவர் என்ற பிரிவின் கீழ் கணக்கெடுக்கப்படுவதை நீங்கள் அறிவீர்கள் அதன்படி எந்த மதத்தவரையும் சாராதவன் என்று பதிவு செய்தவர்களின் கணக்குதான் அது.. \"\"நிச்சயமாக நாத்திகர்கள் சார்ந்த இந்த புள்ளி விவரங்கள் போலியானவையே...\"\" என்று நீங்கள் சொன்னால் மற்ற அனைத்தும் பொய்யானவை என்றுதானே பொருள்..நாத்திக வாதிகளையும் அரசு இந்துக்கள் பட்டியலில் தான் வைத்திருக்கிறது..அப்படி பார்க்கும்போது இன்னும் இந்துக்களின் எண்ணிக்கை குறையும்..நீங்கள் குறிப்பிட்டதைப் போல ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்கு மாறினவர்கள் கூடத்தான் இன்னும் தங்கள் மதத்தை அரசு பதிவேட்டில் மாற்றாமல் இருக்கிறார்கள் அதற்கு என்ன செய்ய தோழரே..\nமுதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..\n//சமுதாயத்திற்கு தீங்கு ஏற்படாத வகையில் ஒருவன் இறை போற்றுதலையும் வேத சாஸ்திரங்களை கடைப்பிடிப்பானால் அவனை எந்த விதத்திலும் நாத்திகன் விமர்சிக்க மாட்டான்..மாறாக இறை வழிபாட்டு முறைகளையும் வேத சாஸ்திர சம்பிரதாயங்களையும் கொண��டு சமுதாயத்தில் ஆளுமை செலுத்தும்போதும் மனித ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும்போதும் அதற்கு காரணகர்த்தாவான கடவுளையும் கட்டாயம் விமர்ச்சிக்கத் தயங்காதவன் நாத்திகன்..//\nஅருமை. நாத்திகர்கள் யாரென்று சில நல்ல கருத்துக்களை இப்பதிவின் மூலம் அறிந்துகொண்டேன். நன்றி தோழரே\nநல்லப் பதிவு சகோ. ஆனால், உண்மையில் நாத்திகரின் தொகை 110 கோடிக்கும் அதிகமே என்பேன், ஏனெனில் பல நாடுகளில் நாத்திகர்களையும் அவர் பிறந்த மதக் கணக்கிலே வைத்துள்ளார்கள் ( இந்தியா உட்பட ) ... \nமூன்றில் ஒரு மனிதர்கள் நாத்திகர்களாக இருக்கக் கூடும் என்பது எனது எண்ணம் \n//இந்துக்களை விமர்சனம் செய்பவர்கள்தான் நாத்திகர் என்றில்லை//\nஇந்துக்களை விமர்சிப்பது மட்டுமே பகுத்தறிவு,நாத்திகம் என்று தமிழகத்தில் மட்டும்(மற்ற நாடுகளில் அல்ல)பதிய வைக்கபட்டுள்ளது. இப்படியான போலி நாத்திகமும் இருப்பதினால் தமிழ்நாட்டில் நாத்திகர் தொகை வளரவில்லை.\nநல்ல பதிவு.நாத்திகம் என்பது சம்ஸ்கிருதம் இதன் நெருங்கிய தழிழாக்கம் இறைமறுப்பு எனலாம். வாழ்வில்தான் சுயமாக பரிசோதித்து அறிந்த உண்மைகளை மட்டுமே பின்பற்றுபவன் எனலாம் அதெப்படி அனைத்தும் உன்னால் அறிய முடியுமா என்றால் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் அறிய முயல்பவனே பகுத்தறிவாளன்.\nதத்துவத்தில் பொருள் முதல் வாதம், அறிவியலில் பரிணாமம்,வாழ்வில் இயற்கை பாதுகாப்பும் இறைமறுப்பாளனின் கொள்கைகளாக இருக்க வேண்டும்\nஅவர் சொன்னார், இவர் சொன்னார் என்பதைவிட இக்கால சூழலுக்கு ஒரு கொள்கை எப்படி பொருந்துகிறது என்பதே முக்கியம்.\nநம்மீது அதிக அன்பு கொண்ட சகோ நாகூர் மீரான் ஏன் நான் பிறந்த மதத்தில் தொடர்கிறேன் என்று கேள்வி கேட்கிறார்.\nபேகன்(பல இறை) மதங்களில் நாத்திகமும் ஒரு பிரிவாக அங்கீகரிக்கப்படுகிறது. ஓரிறைக் கொள்கைகள் போல் நம்பிக்கையாளர், மறுப்பாளர் என கோடு போட்டு பிரிப்பது இல்லை. பவுத்தம்,சமண மதங்களில் கடவுளே இல்லை.\nசார்வாகம் என்பதும் இந்திய‌ தத்துவ மரபின் புகழ்பெற்ற பொருள் முதல் வாதக் கொள்கை ஆகும்.\nஆகவே நான் பிறந்த மதத்தினர் என்னை வெளியே அனுப்பினால் மட்டுமே நீங்கள் கூறியது பலிக்கும். நடந்தால் கவலை இல்லை.எனினும் பேகன் மதங்கள் தங்கள் நம்பிக்கைகளை புத்தகங்களுக்குள் சுருக்குவது இல்லை\nநாத்திகர் பற்றிய விளக்கம் மிக நன்று.\nதங்களை வெளிக்காட்டிக் கொள்ளாத இறை மறுப்பாளர் உலகெங்கிலும் உள்ளனர்.\nஅவர்களையும் சேர்த்தால் நாத்திகர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்.\nநாத்திகம் பற்றிய நிறைய தகவல்கள் கிடைத்தது அருமையான பதிவு தோழர்\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் அறியப்படும் நூல்கள் - பாட விளக்கத்தைப் பார்க்க அடைமொழியால் அறியப்படும் நூல்கள் - பாட விளக்கத்தைக் கேட்க\nடி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி - பாட விளக்கம் அகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி - காணொலி விளக்கம்\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்-பாடவிளக்கத்தைப் படிக்க அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்-பாடவிளக்கத்தைக் கேட்க\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nஎங்களின் குட்டி தேவதைக்கு இன்று 3 வது பிறந்தநாள்\n காதல் செய்து கொண்டிருந்த நாட்களிலேயே திருமணம் புரிந்து ஐந்து ஆண்டுகள் கழித்துதான் குழந்தை பெற்றுக் கொள்ள...\nகவிஞரேறு வாணிதாசன் இயற்பெயர்: அரங்கசாமி என்ற எத்திராசலு புனைப்பெயர்: ரமி ஊர்:வில்லியனூர்(புதுவை) பெற்றோர்: அரங்க திருக...\nவலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..\nவலைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம். .\"லீப்ஸ்டர்\" என்ற விருது...\nடி.என்.பி.எஸ்.சி- எதுகை மோனை கண்டறிதல் பாகம் 29\n12. எதுகை, மோனை, இயைபு போன்றவற்றை கண்டறிதல் வணக்கம் தோழர்களே.. பாகம் 28 தன்வினை,பிறவினை பற்றி பார்த்தோம்.இப்பதிவில் எதுகை,மோ...\nபதிவர் சந்திப்பு பிரபல பதிவர்களை புறக்கணித்ததா\nவ ணக்கம் தோழமைகளே.. வெற்றிகரமாக நடந்து முடிந்த சென்னை பதிவர் திருவிழா பற்றிதான் இந்தப் பதிவும்.இத்தோடு பதிவர் சந்திப்பை பற்றிய பத...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&si=0", "date_download": "2020-07-08T08:04:38Z", "digest": "sha1:PY4LXKJEQXDWCC3ZKOCKQBTKRAPDLU6I", "length": 19465, "nlines": 309, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » எஸ்.எஸ். ராகவாச்சார்யார் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- எஸ்.எஸ். ராகவாச்சார்யார்\nசீரும் சிறப்புமிக்க அம்மனின் அருளாலயங்கள்\nஅறிவின் ஆற்றல் கொண்டு ஆராயும் இன்றைய விஞ்ஞான உலகில் நம்மை மீறிய சக்தி இயங்கி வருவதை அன்றாட வாழ்க்கையில் நாம் உணருகிறோம். பலவித வடிவங்களில் பலரும் அந்த மாபெரும் சக்தியைத் தொழுகின்றனர். இந்தச் சக்தியைத்தான் ஆதிபராசக்தி என்று புராணங்களும் சாஸ்திரங்களும் வருணிக்கின்றன.\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : எஸ்.எஸ். ராகவாச்சார்யார் (S.S. Rakavaccaryar)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : எஸ்.எஸ். ராகவாச்சார்யார் (S.S. Rakavaccaryar)\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nஆலய பூஜை, ஹோம கால முத்ரைகள் விளக்கங்கள்\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : எஸ்.எஸ். ராகவாச்சார்யார் (S.S. Rakavaccaryar)\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nஇந்நூலில் ஸ்ரீ ​​பைரவரின் அவதாரம், உபசார பூ​ஜை மு​றை, ஸ்ரீ ​பைரவ நாதரின் 108 நாமாக்கள் ஸ்​தோத்ரம், ​பைரவரின் ​ஹோமச் சிறப்பும் பலன்களும், ​பைரவரின் தீப சக்தி, 64 ​பைரவ நாமாவளி, பற்றி ஆசிரியர் எழுதியுள்ளார் [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : எஸ்.எஸ். ராகவாச்சார்யார் (S.S. Rakavaccaryar)\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nஸ்ரீ ஸொபாக்ய லக்ஷ்மி பூஜா ப்ரயோகம்\nயார் யார் எந்தக் கோலத்தில் காண வேண்டி வழிபாடு ஜபதபாதிகள் நடத்துகிறார்களோ - அவர்களுக்கு அந்தந்த் முறைப்படி அருள் புரியத் தயங்குவதில்லை. அத்தகைய சிறந்த எட்டு வகை லக்ஷ்மியருள் - எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற நிலையில் எல்லோருக்கும் மங்களகரமான [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : எஸ்.எஸ். ராகவாச்சார்யார் (S.S. Rakavaccaryar)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nஓம் ஸ்ரீ மஹா கணேச பூஜை\nஅதுவும் தீவினை எவையும் தீர்த்து நம் செயல்களில் தடை ஏற்படாத வண்ணம் நன்மைகளைச் செய்பவனும் அவனே அல்லவா - ஆகவே தான் எல்லோரும் எல்லா நலனும் பெற்று உய்யவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் எழுதப்பட்டது தான் இந்தப் பூஜை முறைநூல். இதனை [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீ��ம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : எஸ்.எஸ். ராகவாச்சார்யார் (S.S. Rakavaccaryar)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nஸ்ரீ நவக்ரஹ நமஸ்கார மந்த்ர ஸ்துதிரத்னம்\nஅதுவும் தீவினை எவையும் தீர்த்து நம் செயல்களில் தடை ஏற்படாத வண்ணம் நன்மைகளைச் செய்பவனும் அவனே அல்லவா - ஆகவே தான் எல்லோரும் எல்லா நலனும் பெற்று உய்யவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் எழுதப்பட்டது தான் இந்தப் பூஜை முறைநூல். இதனை [மேலும் படிக்க]\nவகை : ஜோதிடம் (Jothidam)\nஎழுத்தாளர் : எஸ்.எஸ். ராகவாச்சார்யார் (S.S. Rakavaccaryar)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nஆதிபராசக்தி மாரியம்மன்கள் வரலாறு - Aadhi Parasakthi: Maariammangal Varalaru\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : எஸ்.எஸ். ராகவாச்சார்யார் (S.S. Rakavaccaryar)\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஸ்ரீதர சர்மா, இருந்த வீடு, சச்சின் டெண்டுல்கர், கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம், குறுங்காவிய, mariyadhai, கடவுள், BAGA, varatharasan, administration, ஜனன பிரபந்த ஜோதிடம், manavala, காம வசியம், உள் மன எழுச்சி, கா.வி. ஶ்ரீநிவாசமூர்த்தி\nமனம் என்னும் மந்திர சக்தி - Manam Ennum Manthira Sakthi\nமுயற்சி திருவினையாக்கும் (பக்தி புகட்டும் பண்புக் கதைகள்) - Muyarchchi Thiruvinaiyaakkum\nசிறுவர் பாடல்கள் - Siruvar Padalgal\nஅறிவியல் அறிஞர் லூயி பாஸ்டியர் -\nபொருளை விற்காதீர்கள் வாங்க செய்யுங்கள் -\nஇலக்கியத்தில் எதிர் மறை - Ilakiyathil Ethir Marai\nபலன் தரும் திருப்பதிகங்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=32019", "date_download": "2020-07-08T06:43:25Z", "digest": "sha1:HJ6GX27FQ23ZBKDS4O2P3MVQBD2Q42KW", "length": 7114, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "புதிய பூவிது பூத்தது » Buy tamil book புதிய பூவிது பூத்தது online", "raw_content": "\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாள��் : முத்துலட்சுமி ராகவன்\nபதிப்பகம் : லட்சுமி பாலாஜி பதிப்பகம் (Lakshmi Balaji Pathippagam)\nஇமையோரம் உன் நினைவு காத்திருந்தேன் காற்றினிலே\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் புதிய பூவிது பூத்தது, முத்துலட்சுமி ராகவன் அவர்களால் எழுதி லட்சுமி பாலாஜி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (முத்துலட்சுமி ராகவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஎங்கிருந்தோ ஆசைகள் (பாகம் 1)\nஎங்கிருந்தோ ஆசைகள் (பாகம் 6)\nஎங்கிருந்தோ ஆசைகள் (பாகம் 3)\nஏழு ஸ்வரங்கள் ஏழாம் ஸ்வரம் (நிழல் ஆட்ட யுத்தம்)\nபோர்க்களத்தில் ஓர் பூவிதயம் (பாகம் 1)\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nகாதலெனும் சோலையிலே - Kadhalenum Solayile\nஆப்ரிக்க கண்டத்தில் பல ஆண்டுகள் - Africa Kandathil Pala Aandugal\nஇதயத்தைத் தொலைத்துவிட்டேன் - Idhayaththai Tholaiththu Vitten\nகுள்ளச் சித்தன் சரித்திரம் - Kulla Chithan Charithiram\nதென்றல் வரும் ஜன்னல் - Thendral varum jannal\nபெண்ணென்று ஏன் பிறந்தாய் - Pennendru yaen Pirandhaai\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஇது நீரோடு செல்கின்ற ஓடம் (பாகம் 1)\nஏழு ஸ்வரங்கள் முதல் ஸ்வரம் (சந்தம் தந்தம் சொந்தம்)\nஎங்கிருந்தோ ஆசைகள் (பாகம் 4)\nஎங்கிருந்தோ ஆசைகள் (பாகம் 2)\nஏழு ஸ்வரங்கள் இரண்டாம் ஸ்வரம் (ரிதம் அற்ற ஸ்வரம்)\nஏழு ஸ்வரங்கள் ஐந்தாம் ஸ்வரம் (பதம் கொண்ட அறம்)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=9714", "date_download": "2020-07-08T07:28:43Z", "digest": "sha1:NM7Z7FOK3WMT7VKYUL2IMYDTH7WHJTVX", "length": 7493, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "கணித மேதை இராமானுஜன் » Buy tamil book கணித மேதை இராமானுஜன் online", "raw_content": "\nஎழுத்தாளர் : ஆர்.சி. சம்பத் (R.C.Sampath)\nபதிப்பகம் : காளிஸ்வரி பதிப்பகம் (Kalishwari Pathippagam)\nதென்றலைத் தேடி காந்த சிகிச்சையும் இயற்கை மருத்துவமும்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் கணித மேதை இராமானுஜன், ஆர்.சி. சம்பத் அவர்களால் எழுதி காளிஸ்வரி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஆர்.சி. சம்பத்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nரவீந்திரநாத் தாகூர் - Ravindranath Tagore\nசிறுவர் சிரித்து மகிழ சின்னச்சின்ன ஜோக்ஸ் - Enjoyable Joke Bits (Tamil)\nபாரதியின் குருமார்களும் நண்பர்களும் - Bharathiyin gurumaargalim Nanbargalum\nசிறுவர்களுக்கு லெனின் வாழ்க்���ையில் சுவையான சம்பவங்கள் - Siruvarkalukku Lenin Vaalkaiyil Suvaiyana Sambavangal\nமார்க்கோபோலோவின் பயணக்கட்டுரை - Markobolovin Payanakaturai\nபிறவித் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்\nமற்ற வரலாறு வகை புத்தகங்கள் :\nபிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும் - Piramalai Kallar Vaazhvum Varalaarum\nசுதந்திரப் போரில் கலை ஆயுதமேந்திய கம்யூனிஸ்டுகள் - Suthanthira Poril Kalai Aayuthamenthiya Communistgal\nபாண்டியர் வரலாறு - Pandiyar Varalaaru\nசுயமரியாதை மண்ணின் தீராதவாசம் - Suyamariyathai Mannin Theeravaasam\nமகாத்மா காந்தியின் சத்திய வாழ்க்கை - Mahakavi Bharathi - 100\nஅரசியல் அமைப்பின் ஞானகுரு பிளேட்டோ\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசெல்வம் கொழிக்க ராசி எண்கள்\nகாந்த சிகிச்சையும் இயற்கை மருத்துவமும்\nதொப்பையை குறைக்க அற்புத வழிகள் - Thoguppai Kuraikka Arputha Valigal\nசித்தர்களின் மனம் என்னும் மகாசக்தி\nதோல் பிணிகளுக்கு இயற்கை மருத்துவம்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2019/05/22052019.html", "date_download": "2020-07-08T07:23:02Z", "digest": "sha1:UVEJL3SAYFIIDDGFN4EURUTNOMDISFCO", "length": 15780, "nlines": 190, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் சகல சௌபாக்கியங்களும் தரவல்ல சங்கடஹர சதுர்த்தி ! ! ! 22.05.2019", "raw_content": "\nயாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் சகல சௌபாக்கியங்களும் தரவல்ல சங்கடஹர சதுர்த்தி \nஒரு நாளில் ஒரு வேளை திருவெண்காட்டில் உறையும்\nஉயிர்கள் யாவும் உந்தனது சொந்தம் என கருதிவிடு\nநீயும் இன்று வாழ்ந்துவிடு பிறரையும் வாழ விடு...\nதிரு அருள் துணை இருக்கும்\nதினம் தினம் மனம் துதிக்கும்\nஅவன் அருள் நலம் சேர்க்கும்\nபிள்ளையார் சுழி போட்டு நீ நல்லதை தொடங்கிவிடு . . .\nவாக்கு உண்டாம் நல்ல மனமுண்டாம்\nமாமலராள்நோக்கு உண்டாம், மேனி நுடங்காது\nபூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான்\nபாதம் தப்பாமல் சார்வார் தமக்கு\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை\nநாலும் கலந்து உனக்கு நான் தருவேன்-\nகோலம் செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே\nஎனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா\nஐந்து கரத்தனை ஆனை முகத்தனை\nஇந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை\nநந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்\nவிநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்\nவிநாயகனே வ��ண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்\nதன்மையினால் கண்ணில் பணிமின் கணிந்து\nபிடி அதன்உரு உமை கொளமிகு கரியது\nவடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர்\nகடிகணபதி வர அருளினன் மிகு கொடை\nவடிவினர் பயில் வலி வலமுறை இறையே\nதிகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்\nசகட சக்கரத் தாமரை நாயகன்\nவிகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்\nஓம் கம் கணபதயே நமஹ...\nஎல்லோரும் வாழ்க . . . \nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவ���டியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/12/10/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-07-08T06:32:17Z", "digest": "sha1:CJW4ZISJRSYJX3OMHYUL35M5PK67EIO5", "length": 10883, "nlines": 83, "source_domain": "adsayam.com", "title": "அனைத்து பட்டதாரிகளுக்கும் தகுதிக்கேற்ப நியமனங்கள் : கல்வியமைச்சர் - Adsayam", "raw_content": "\nஅனைத்து பட்டதாரிகளுக்கும் தகுதிக்கேற்ப நியமனங்கள் : கல்வியமைச்சர்\nஅனைத்து பட்டதாரிகளுக்கும் தகுதிக்கேற்ப நியமனங்கள் : கல்வியமைச்சர்\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nமாணவ ஆலோசனை மற்றும் தேசிய பாடசாலைக்கான ஆசிரிய பரீட்சையில் சித்தியடைந்த பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்குவதில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்.\nஅனைத்து பட்டதாரிகளுக்கும் தகுதிக்கேற்ப நியமனங்கள் வழங்கப்படும் என்று ஜனாதிபதி வழங்கியுள்ள வாக்குறுதி நிறைவேற்றப்படும் என விளையாட்டுத்துறை, இளைஞர் விவகாரம் மற்றும் கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.\nநியமனங்கள் மறுக்கபட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் இன்று கல்வியமைச்சின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களுடன் கலந்துரையாடுகையில் கல்வியமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nமாணவர் ஆலோசனை மற்றும் தேசிய பாடசாலை ஆசிரிய பரீட்சையில் சித்தியடைந்த பட்டதாரிகளுக்கு நியமணங்களை வழங்குவதற்கான வர்த்தமானி வெளியிடும் நிலையில் இருந்தது. அவ்வேளையில் ஆசிரிய சேவையில் காணப்பட்ட பற்றாக்குறைக்காக மாகாண மட்டத்தில் 665பேருக்கு ஆசிரிய நியமணங்கள் வழங்கப்பட்டுள்ளது.\nஎவ்வாறு இருப்பினும் இந்த பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தும்.\nவேலையில்லா பட்டதாரிகளுக்கு துரிதமாக நியமணங்களை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார் . எமத தேர்தல் கொள்கை பிரகடனத்திலும் இவ்விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் காற்று வழியாக பரவுகிறது – புதிய ஆய்வு எச்சரிக்கை…\nமின்சார கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆராயும் குழுவின் அறிக்கை…\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅமெரிக்காவில் மூளையைத் தின்னும் அமீபா: அ��ிதான தொற்று – என்ன…\nபட்டதாரிகளுக்கு ஆசிரிய நியணங்களை வழங்குவது கட்டம் கட்டமாக இடம் பெறும் மிகுதியாகவுள்ளவர்களுக்கு அரச திணைக்களங்கள் மற்றும் அமைச்சுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு நியமணங்கள் வழங்கப்படும்.\nநாட்டில் 241000பேர் ஆசிரிய சேவையில் ஈடுப்பட்டுள்ளார்கள். இதில் 60000ம் ஆசிரியர்கள் ஆரம்ப கல்வியினை கற்பிக்கின்றார்கள். ஆரம்க கல்வியினை கற்பிக்கும் ஆசிரியர்களில் 15 ஆயிரம் பேர் எவ்விதமான முறையான பயிற்சிகளையும் பெறாதவர்களாக அடையாளப்படுத்தப்பட்டுயள்ளார்கள். இது கல்வித்துறைக்கு பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும்.\nஇலவச கல்வியினை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு காணப்படுகின்றது.\nதரமான கல்வியினை போதிக்கும் ஆசிரியர்கள் அனைவரும் பட்டதாரிகளாக புலமைப் பெற வேண்டும் என்ற நோக்கில் கல்வியற் கல்லூரியில் வழங்கப்படும் டிப்ளோமா கற்கை நெறி பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பட்டப்படிப்பிற்கு இணையாக மாற்றியமைக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nபொதுஜன பெரமுனவின் தேர்தல் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிட்டதற்கு அமைய அனைத்து பட்டதாரிகளுக்கும் தகுதிகளுக்கு அமைய நியமணங்கள் வழங்கப்படும். தற்போது எழுந்த பிரச்சினை தொடர்பில் கடந்த வாரம் தொடர்புடைய தரப்பினருடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுத்துள்ளோம். விரைவில் திருப்திகரமான தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என்றார்.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\n வீடெங்கும் விளக்கேற்றினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று தெரியுமா\nகொழும்பிற்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு கட்டணம்\nகொரோனா வைரஸ் காற்று வழியாக பரவுகிறது – புதிய ஆய்வு எச்சரிக்கை மற்றும் பிற…\nமின்சார கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆராயும் குழுவின் அறிக்கை அமைச்சரிடம் கையளிப்பு\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅமெரிக்காவில் மூளையைத் தின்னும் அமீபா: அரிதான தொற்று – என்ன நடக்கிறது அங்கே\n(08.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(07.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\nபுபோனிக்: சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள் – என்ன…\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvisolai.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/", "date_download": "2020-07-08T08:57:33Z", "digest": "sha1:VIZBXZX5OB7OJOT3LB72SBHG7E2GQ6FF", "length": 75675, "nlines": 775, "source_domain": "kalvisolai.wordpress.com", "title": "காலிலியோ | Kalvisolai | No 1 Educational Website in Tamil Nadu", "raw_content": "\nகடந்த நூற்றாண்டுகளில் தெரியாமல் மறைந்திருந்த பல மகத்தான காட்சிகளை, நான் மட்டும் முதலில் காணும்படி வாய்ப்பளித்த கடவுளின் பேரருளுக்கு அளவற்ற எனது நன்றியைக் கூறுகிறேன்”\n“பிரபஞ்சத்தை அது எழுதப்பட்ட பண்பாட்டுப் பங்களிப்புகளில் பழக்கமாகி அதன் மொழியைக் கற்பதுவரை நாம் வாசிக்க முடியாது. அது கணித மொழியில் எழுதப் பட்டுள்ளது. அதன் எழுத்துக்கள் எவையென்றால் கோணங்கள், வட்டங்கள் அவை போன்ற மற்ற வரைவியல் வடிவங்கள் (Geometrical Figures). அவை இல்லாமல் பிரபஞ்சத்தின் ஒரு சொல்லைக் கூட மனிதர் புரிந்து கொள்வது இயலாது.”\nவிசாரணை மண்டபத்தில் விஞ்ஞான மேதை காலிலியோ\n1600 ஆம் ஆண்டில் புருனோ [Giodarno Bruno] உயிரோடு கம்பத்தில் எரிக்கப் பட்டு முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்து, 69 வயது விஞ்ஞானக் கிழவர் காலிலியோ ரோமாபுரி மதாதிபதிகளால் குற்றம் சாற்றப் பட்டு விசாரணைக்கு இழுத்துவரப் பட்டார் அவர் செய்த குற்றம், மதத் துரோகம் அவர் செய்த குற்றம், மதத் துரோகம் போப்பாண்டவர் எச்சரிக்கையை மீறிப் ‘பூமியே மையமாகிச் சூரியன் உள்பட ஏனைய கோளங்களும் அதைச் சுற்றுகின்றன ‘ என்னும் டாலமியின் நியதி [Ptolemy ‘s Theory] பிழையானது என்று வெளிப்படையாகப் பறைசாற்றியது, காலிலியோ புரிந்த குற்றம் போப்பாண்டவர் எச்சரிக்கையை மீறிப் ‘பூமியே மையமாகிச் சூரியன் உள்பட ஏனைய கோளங்களும் அதைச் சுற்றுகின்றன ‘ என்னும் டாலமியின் நியதி [Ptolemy ‘s Theory] பிழையானது என்று வெளிப்படையாகப் பறைசாற்றியது, காலிலியோ புரிந்த குற்றம் காபர்னிகஸ் [Copernicus] கூறிய பரிதி மைய நியதியே மெய்யானது என்று பகிரங்கமாக வலியுறுத்தியது, காலிலியோ செய்த குற்றம் காபர்னிகஸ் [Copernicus] கூறிய பரிதி மைய நியதியே மெய்யானது என்று பகிரங்கமாக வலியுறுத்தியது, காலிலியோ செய்த குற்றம் அதற்குத் தண்டனை, சாகும்வரை காலிலியோ பிளாரென்ஸ் நகர்க்கருகில் அர்செற்றி [Arcetri] என்னு மிடத்தில் இல்லக் கைதியாய் [House Arrest] அடைபட்டார் அதற்குத் தண்டனை, சாகும்வரை காலிலியோ பிளாரென்ஸ் நகர்க்கருகில் அர்செற்றி [Arcetri] என்னு மிடத்தில் இல்லக் கைதியாய் [House Arrest] அடைபட்டார் ஒன்பது ஆ���்டுகள் சிறையில் தனியே வாடி வதங்கி, கண்கள் குருடாகி, காலிலியோ 1642 இல் காலமானார் ஒன்பது ஆண்டுகள் சிறையில் தனியே வாடி வதங்கி, கண்கள் குருடாகி, காலிலியோ 1642 இல் காலமானார் அந்தக் காலத்தில் எழுந்த புது விஞ்ஞானக் கருத்துக்களை ரோமாபுரி மடாதிபதிகள் புறக்கணித்து, விஞ்ஞான மேதைகளைச் சிறையிலிட்டுச் சித்திரவதை செய்தது, உலக வரலாற்றில் வருந்தத் தக்க, அழிக்க முடியாத கறையாகும்\n‘இருபெரும் உலக அமைப்பாடுகள் பற்றிய சொற்போர் ‘ [Dialogue on the Two Chief World Systems] என்ற காலிலியோவின் நூலைத் தீயிட்டுக் கொளுத்தும்படி ரோமாபுரி மடாதிபதிகள் கட்டளை யிட்டனர் காலிலியோவின் சிறைத் தண்டனைச் செய்தி எல்லாப் பல்கலைக் கழகங்களிலும் வாசிக்கப் பட வேண்டும் என்றும் கட்டளையில் எழுதி இருந்தது காலிலியோவின் சிறைத் தண்டனைச் செய்தி எல்லாப் பல்கலைக் கழகங்களிலும் வாசிக்கப் பட வேண்டும் என்றும் கட்டளையில் எழுதி இருந்தது ஆனால் ‘பழையன கழிதலும், புதியன புகுதலும் ‘ என்னும் முதுமொழிக் கேற்ப, கால வெள்ளத்தில் காபர்னிகஸின் மெய்யான பரிதி மைய நியதியை எவரும் தடைபோட்டு நிறுத்த முடியவில்லை\nவிண்வெளியின் முகத்திரையைத் திறந்து வைத்த விஞ்ஞானி\n‘கடந்த நூற்றாண்டுகளில் தெரியாமல் மறைந்திருந்த பல மகத்தான காட்சிகளை, நான் மட்டும் முதலில் காணும்படி வாய்ப்பளித்த கடவுளின் பேரருளுக்கு அளவற்ற எனது நன்றியைக் கூறுகிறேன் ‘ என்று இத்தாலிய விஞ்ஞான மேதை காலிலியோ இறுதியில் ஆனந்தப் படுகிறார் ஐந்து நூற்றாண்டுகளில் வாழ்ந்த விஞ்ஞானிகளின் வரிசையில் முன்னணியில் நிற்கும் உன்னத மேதையாகக் கருதப் படுபவர், காலிலியோ ஐந்து நூற்றாண்டுகளில் வாழ்ந்த விஞ்ஞானிகளின் வரிசையில் முன்னணியில் நிற்கும் உன்னத மேதையாகக் கருதப் படுபவர், காலிலியோ முதன் முதலில் தன் கையால் அமைத்த தொலை நோக்கியில் அண்ட கோளங்களை ஆய்ந்து, விண்வெளியின் முகத்திரையைத் திறந்து வைத்தவர், காலிலியோ முதன் முதலில் தன் கையால் அமைத்த தொலை நோக்கியில் அண்ட கோளங்களை ஆய்ந்து, விண்வெளியின் முகத்திரையைத் திறந்து வைத்தவர், காலிலியோ பிறை வெள்ளியைக் கண்டு, அது சூரியனைச் சுற்றி வருவதைத் தொடர்ந்து நோக்கி, காபர்னிகஸின் ‘பரிதி மைய நியதி ‘ மெய்யான தென்று நிரூபித்துக் காட்டியவர், காலிலியோ பிறை வெள்ளியைக் கண்டு, அது சூரியனைச�� சுற்றி வருவதைத் தொடர்ந்து நோக்கி, காபர்னிகஸின் ‘பரிதி மைய நியதி ‘ மெய்யான தென்று நிரூபித்துக் காட்டியவர், காலிலியோ அடுத்து நிலவை நோக்கி அதன் குழிகளையும் மலைகளையும் காட்டினார் அடுத்து நிலவை நோக்கி அதன் குழிகளையும் மலைகளையும் காட்டினார் பரிதியின் தேமல்களை [Sun Spots] முதன் முதலில் கண்டு பிடித்தவரும் காலிலியோவே பரிதியின் தேமல்களை [Sun Spots] முதன் முதலில் கண்டு பிடித்தவரும் காலிலியோவே பூதக்கோள் வியாழனை சுற்றும் நான்கு சந்திரன்களைக் கண்டு பிடித்து உலகை வியக்க வைத்தவர், காலிலியோ பூதக்கோள் வியாழனை சுற்றும் நான்கு சந்திரன்களைக் கண்டு பிடித்து உலகை வியக்க வைத்தவர், காலிலியோ சூரிய மண்டலத்தின் எட்டாவது கோளான ‘நெப்டியூனை ‘ [Neptune] முதலில் கண்டு, அதன் ஆமைவேக நகர்ச்சியைக் குறித்து வைத்து, தான் ஒரு புதுக்கோளைக் கண்டதைக் கூட அறியாமல் போனவர், காலிலியோ\nஊசல் ஆட்டத்தில் [Pendulum Swing] ஓர் ஒழுங்கைக் கண்டு பிடித்துக் கடிகார நகர்ச்சிக்கு முதலில் அடிகோலியவர், காலிலியோ உலகப் புகழ் பெற்ற பைஸா கோபுர [Pisa Tower] உச்சியிலிருந்து மாறான எடையுள்ள குண்டுகளை விழ விட்டு, அவை ஒரே சமயத்தில் பூமியில் வந்து விழுவதை எடுத்துக் காட்டினார் உலகப் புகழ் பெற்ற பைஸா கோபுர [Pisa Tower] உச்சியிலிருந்து மாறான எடையுள்ள குண்டுகளை விழ விட்டு, அவை ஒரே சமயத்தில் பூமியில் வந்து விழுவதை எடுத்துக் காட்டினார் கண்ணோக்குகள், சோதனைகள் ஈன்ற முடிவுகளை [Observations & Experiments] விளக்கிப் படிப்படியாகப் பின்னிய விதிகளைக் கணித்த முதல் பெளதிக விஞ்ஞானி, காலிலியோ கண்ணோக்குகள், சோதனைகள் ஈன்ற முடிவுகளை [Observations & Experiments] விளக்கிப் படிப்படியாகப் பின்னிய விதிகளைக் கணித்த முதல் பெளதிக விஞ்ஞானி, காலிலியோ உலக விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் காலிலியோவை ‘நவீன பெளதிகத்தின் பிதா ‘ [Father of Modern Physics] என்று புகழ் மாலை சூடியிருக்கிறார்\nகாலிலியோவின் ஏழ்மை வாழ்க்கை வரலாறு\nகாலிலியோ காலிலி [Galileo Galilei] 1564 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி இத்தாலியில் பைஸா [Pisa] நகர்க்கருகில் ஓரிடத்தில் பிறந்தார் தந்தையார் வின்ஸென்ஸொ [Vincenzo Galilei] இசைக் கலையின் கோட்பாடு, பயிற்சி முறைகளில் திறமை பெற்றுப் பல படைப்புகளை ஆக்கிய, ஒர் இசை ஞானி. மற்றும் அவர் ஒரு கணித நிபுணர். வலம்பிராஸா [Vallombrosa] மதப் பள்ளியில் காலிலியோவுக்குக் கல்வி புகட்டியவர், கிற��ஸ்துவப் பாதிரிமார் [Monks] தந்தையார் வின்ஸென்ஸொ [Vincenzo Galilei] இசைக் கலையின் கோட்பாடு, பயிற்சி முறைகளில் திறமை பெற்றுப் பல படைப்புகளை ஆக்கிய, ஒர் இசை ஞானி. மற்றும் அவர் ஒரு கணித நிபுணர். வலம்பிராஸா [Vallombrosa] மதப் பள்ளியில் காலிலியோவுக்குக் கல்வி புகட்டியவர், கிறிஸ்துவப் பாதிரிமார் [Monks] 1575 இல் காலிலி குடும்பம் இடம்மாறிப் பிளாரென்ஸில் போய்க் குடி புகுந்தது. பள்ளிப் படிப்பை முடித்து விட்டுக் காலிலியோ 1581 இல் பைஸா பல்கலைக் கழகத்தில் மருத்துவம் பயிலச் சேர்ந்தார். ஆனால் கல்லூரியில் காலிலியோ மருத்துவத்தில் கவனம் செலுத்தாது, கணிதக் கல்வியில் கவர்ச்சியாகி அதில் ஈடுபட்டார் 1575 இல் காலிலி குடும்பம் இடம்மாறிப் பிளாரென்ஸில் போய்க் குடி புகுந்தது. பள்ளிப் படிப்பை முடித்து விட்டுக் காலிலியோ 1581 இல் பைஸா பல்கலைக் கழகத்தில் மருத்துவம் பயிலச் சேர்ந்தார். ஆனால் கல்லூரியில் காலிலியோ மருத்துவத்தில் கவனம் செலுத்தாது, கணிதக் கல்வியில் கவர்ச்சியாகி அதில் ஈடுபட்டார் தந்தையின் சொல்மீறி அவர் சினத்துக்கு ஆளாகி, காலிலியோ கணிதம், வேதாந்தம் ஆகிய பாடங்களைக் கற்றார் தந்தையின் சொல்மீறி அவர் சினத்துக்கு ஆளாகி, காலிலியோ கணிதம், வேதாந்தம் ஆகிய பாடங்களைக் கற்றார் அடுத்து பெளதிகத்திலும் அவரது கவனம் தாவியது அடுத்து பெளதிகத்திலும் அவரது கவனம் தாவியது 1583 இல் பைஸா கோயிலில் தொங்கிய ஸாண்டிலியர் விளக்கு ஊசல் வீச்சு [Chandelier Amplitute of Swing] ஆட்டத்தின் காலத்தைத் தன் நாடித் துடிப்புடன் கணக்கிட்டு ஓர் விந்தையைக் கண்டார் 1583 இல் பைஸா கோயிலில் தொங்கிய ஸாண்டிலியர் விளக்கு ஊசல் வீச்சு [Chandelier Amplitute of Swing] ஆட்டத்தின் காலத்தைத் தன் நாடித் துடிப்புடன் கணக்கிட்டு ஓர் விந்தையைக் கண்டார் ஊஞ்சல் வீச்சின் அகற்சி [Width] கூடினாலும், குறைந்தாலும் ஊசல் வீச்சின் காலம் மாறாமல் ஒரே எண்ணிக்கையில் இருந்தது\nஅரிஸ்டாடிலின் [Aristotle] வேதாந்தம் படித்தார். கணிதம் சொல்லிக் கொடுக்கும் அளவுக்குக் கற்றுக் கொண்டு, பட்டம் பெறாமலே பல்கலைக் கழகத்தை விட்டு 1585 இல் வெளியேறினார் கிரேக்க மேதைகளான யூகிளிட் [Euclid (300 B.C)], ஆர்கிமீடிஸ் [Archemedes (287-212 B.C)] ஆகியோரின் கணிதம், விஞ்ஞானப் படைப்புகளைப் பயின்றார் கிரேக்க மேதைகளான யூகிளிட் [Euclid (300 B.C)], ஆர்கிமீடிஸ் [Archemedes (287-212 B.C)] ஆகியோரின் கணிதம், விஞ்ஞானப் படைப்புகளைப் பயின���றார் அத்துடன் தனியார் புகட்டும் கணிதக் கல்வியையும் பிளாரென்ஸ், ஸியனா நகரங்களில் கற்றார் அத்துடன் தனியார் புகட்டும் கணிதக் கல்வியையும் பிளாரென்ஸ், ஸியனா நகரங்களில் கற்றார் 1586 இல் ஆர்கிமீடிஸின் தத்துவத்தை உபயோகித்துக் காலிலியோ சிறிய எடையைக் காண உதவும் புதிதான ஒரு ‘நீரழுத்தத் தராசைச் ‘ [Hydrostatic Balance] செய்து, ‘சிறிய தராசு ‘ [Little Balance] என்னும் கட்டுரையை எழுதினார். 1588-1589 ஆண்டுகளில் தந்தையும் மகனும் சேர்ந்து, இசைக் கருவியின் தொனிப்புக்கும் [Pitch], நாண்களின் இழுப்புக்கும் [Tension of Strings] உள்ள தொடர்பை ஆராய்ச்சி செய்தனர் 1586 இல் ஆர்கிமீடிஸின் தத்துவத்தை உபயோகித்துக் காலிலியோ சிறிய எடையைக் காண உதவும் புதிதான ஒரு ‘நீரழுத்தத் தராசைச் ‘ [Hydrostatic Balance] செய்து, ‘சிறிய தராசு ‘ [Little Balance] என்னும் கட்டுரையை எழுதினார். 1588-1589 ஆண்டுகளில் தந்தையும் மகனும் சேர்ந்து, இசைக் கருவியின் தொனிப்புக்கும் [Pitch], நாண்களின் இழுப்புக்கும் [Tension of Strings] உள்ள தொடர்பை ஆராய்ச்சி செய்தனர் அடுத்து இருபது ஆண்டுகள் காலிலியோ ‘அண்டங்களின் நகர்ச்சியைப் ‘ [Motion of Bodies] பற்றி ஆய்வுகள் செய்தார்.\n1589 இல் காலிலியோ பைஸா பல்கலைக் கழகத்தில் கணிதப் பேராசிரியராகச் சேர்ந்தார். 1590 இல் காலிலியோ ‘நகர்ச்சியைப் ‘ பற்றிய [On Motion] தனது முன்னோட்டக் கருத்துக்களை எழுதி நூலாக வெளியிட்டார். 1591 இல் அவரது தந்தை காலமாகி, பெருத்த பணமுடை ஏற்பட்டது ‘விழும் பண்டங்களின் எடைக்கு ஏற்றபடி, பூமியைத் தொடும் காலம் மாறும் ‘ என்று கூறிய அரிஸ்டாடிலின் கோட்பாடைத் தாக்கி, சாய்ந்த பைஸா கோபுர [Pisa Tower] உச்சியிலிருந்து சமமற்ற எடைகளுள்ள [Unequal Weights] இரண்டு பீரங்கிக் குண்டுகளை விழ விட்டு, அவை ஒரே சமயத்தில் பூமியில் விழுவதை எடுத்துக் காட்டினார் ‘விழும் பண்டங்களின் எடைக்கு ஏற்றபடி, பூமியைத் தொடும் காலம் மாறும் ‘ என்று கூறிய அரிஸ்டாடிலின் கோட்பாடைத் தாக்கி, சாய்ந்த பைஸா கோபுர [Pisa Tower] உச்சியிலிருந்து சமமற்ற எடைகளுள்ள [Unequal Weights] இரண்டு பீரங்கிக் குண்டுகளை விழ விட்டு, அவை ஒரே சமயத்தில் பூமியில் விழுவதை எடுத்துக் காட்டினார் ஆனால் அரிஸ்டாடிலைக் காலிலியோ தாக்கியது அவரது சகபாடிகளுக்குக் கோபத்தை உண்டாக்கியது ஆனால் அரிஸ்டாடிலைக் காலிலியோ தாக்கியது அவரது சகபாடிகளுக்குக் கோபத்தை உண்டாக்கியது அத்துடன் கல்லூரிப் பணி உடன்பாடு [Job Contract] மீண்டும் புதுப்பிக்கப் படாது, பல்கலைக் கழகத்தில் 1592 இல் அவரது வேலையும் நிறுத்த மானது அத்துடன் கல்லூரிப் பணி உடன்பாடு [Job Contract] மீண்டும் புதுப்பிக்கப் படாது, பல்கலைக் கழகத்தில் 1592 இல் அவரது வேலையும் நிறுத்த மானது காலிலியோவின் அன்பர்கள் பாடுவா பல்கலைக் கழகத்தில் [University of Padua] கணிதப் பேராசிரியர் பதவியை அளித்தார்கள். 1592 முதல் 1610 வரை காலிலியோ பதினெட்டு ஆண்டுகள் அங்கே கல்வி புகட்டினார்.\nபல்கலைக் கழகச் சம்பளப் பணம் போதாமல் காலிலியோ, தன் இல்லத்தில் செல்வந்த மாணவரை வாடகைக்கு வைத்துக் கொண்டும், அவருக்குத் தனிக்கல்வி புகட்டியும் பணம் சம்பாதிக்க வேண்டியதாயிற்று அவ்வாறு பணமுடை ஏற்பட்டதால், அவர் காதலித்த வெனிஸ் பேரழகி மரினா கம்பாவைத் [Marina Gamba] திருமணம் செய்து கொள்ள முடியாது, கூட்டுக் குடும்பம் நடத்த வேண்டிய தாயிற்று அவ்வாறு பணமுடை ஏற்பட்டதால், அவர் காதலித்த வெனிஸ் பேரழகி மரினா கம்பாவைத் [Marina Gamba] திருமணம் செய்து கொள்ள முடியாது, கூட்டுக் குடும்பம் நடத்த வேண்டிய தாயிற்று காலிலியோவுக்கு இரு பெண்டிரும் ஓர் ஆணும் பிறந்தனர். ஏழ்மை நெருக்கத்திலும் காலிலியோ தனது ‘நகர்ச்சி ‘ [On Motion] கணிதப் படைப்புகளைத் தடையின்றி வளர்த்துக் கொண்டு வந்தார்\n1612 இல் நீரழுத்தவியல் [Hydrostatics] துறையை விருத்தி செய்யும் போது, காலிலியோ அரிஸ்டாடிலைத் தாக்கி ஆர்க்கிமீடியஸைத் தூக்கிப் பேசினார் அதற்கு அடுத்த ஆண்டு கிறிஸ்துவ மதாதிபதிகளின் சினத்திற்கு அஞ்சாது, காபர்னிகஸின் [Copernicus (1473-1543)] பரிதி மைய நியதியைப் பகிரங்கமாக உயர்த்திப் பேசினார் அதற்கு அடுத்த ஆண்டு கிறிஸ்துவ மதாதிபதிகளின் சினத்திற்கு அஞ்சாது, காபர்னிகஸின் [Copernicus (1473-1543)] பரிதி மைய நியதியைப் பகிரங்கமாக உயர்த்திப் பேசினார் அதனால் அவர் மதப் பகையாளி [Heresy] என்று மதாதிபதிகளின் வெறுப்புக்கும், சினத்துக்கும் ஆளாகி, காபர்னிகஸ் கோட்பாடைப் புறக்கணிக்கும்படிக் கிறிஸ்துவ மதக்கோயில் 1616 இல் எச்சரித்தது அதனால் அவர் மதப் பகையாளி [Heresy] என்று மதாதிபதிகளின் வெறுப்புக்கும், சினத்துக்கும் ஆளாகி, காபர்னிகஸ் கோட்பாடைப் புறக்கணிக்கும்படிக் கிறிஸ்துவ மதக்கோயில் 1616 இல் எச்சரித்தது எட்டாண்டுகள் காலிலியோ ஆணைக்கு அடங்கி வெளிப்படையாக எதுவும் சொல்லாது, ஆனால் மனத்துக்குள் ஆதரித்து வானியலையும், யந்திரவியலையு��் [Astronomy, Mechanics] தொடர்ந்தார்.\n‘பூமைய அமைப்பையும் ‘ [Geo-centric System] அதற்கு எதிரான ‘பரிதி மைய அமைப்பையும் ‘ [Sun-centric System] கண்ணோட்ட மின்றி [Impartial Way] எடுத்து விளக்க, 1624 இல் போப்பாண்டவரிடம் [Pope Urban VIII] அனுமதி பெற்றார் அவர் அனுமதியில் புகழ் பெற்ற நூல் ‘இருபெரும் உலக அமைப்பாடுகள் பற்றிய சொற்போர் ‘ [Dialogue of The Two Chief World Systems] 1632 இல் படைக்கப் பட்டது அவர் அனுமதியில் புகழ் பெற்ற நூல் ‘இருபெரும் உலக அமைப்பாடுகள் பற்றிய சொற்போர் ‘ [Dialogue of The Two Chief World Systems] 1632 இல் படைக்கப் பட்டது ஆனால் காலிலியோ மெய்யாக அந்நூலில் பாரபட்ச மின்றி விவாதிக்க வில்லை ஆனால் காலிலியோ மெய்யாக அந்நூலில் பாரபட்ச மின்றி விவாதிக்க வில்லை தனது புதிய தொலை நோக்கி மூலம் அவர் அண்டக் கோள் நகர்ச்சிகளைக் கண்டதையும், சோதித்தையும் எடுத்துக் காட்டி, காபர்னிகஸின் பரிதி மைய நியதியே மெய்யானதாக விளக்கி யிருந்தார் தனது புதிய தொலை நோக்கி மூலம் அவர் அண்டக் கோள் நகர்ச்சிகளைக் கண்டதையும், சோதித்தையும் எடுத்துக் காட்டி, காபர்னிகஸின் பரிதி மைய நியதியே மெய்யானதாக விளக்கி யிருந்தார் மறுபடியும் அது கிறிஸ்துவக் கோயில் மடாதிபதிகளின் கோபத்தைக் கிளரி விட்டது மறுபடியும் அது கிறிஸ்துவக் கோயில் மடாதிபதிகளின் கோபத்தைக் கிளரி விட்டது உடனே அவரது நூல் தடை செய்யப் பட்டது உடனே அவரது நூல் தடை செய்யப் பட்டது காலிலியோ கைதியாகி, ரோமா புரிக்குக் கொண்டு செல்லப் பட்டு, நீதி மன்றத்தில் விசாரணை செய்யப் பட்டார் காலிலியோ கைதியாகி, ரோமா புரிக்குக் கொண்டு செல்லப் பட்டு, நீதி மன்றத்தில் விசாரணை செய்யப் பட்டார் விசாரணையின் முடிவில், காலிலியோ தான் கொண்டிருந்த கொள்கைக்கு மாறாக, மனச்சாட்சியை மீறி, ‘பூமி நிலையானது விசாரணையின் முடிவில், காலிலியோ தான் கொண்டிருந்த கொள்கைக்கு மாறாக, மனச்சாட்சியை மீறி, ‘பூமி நிலையானது சூரியன் பூமியைச் சுற்றுவதுதான் உண்மை ‘ என்று வாக்குமூலம் செய்ய வேண்டிய தாயுற்று சூரியன் பூமியைச் சுற்றுவதுதான் உண்மை ‘ என்று வாக்குமூலம் செய்ய வேண்டிய தாயுற்று ‘ஆயினும் பூமிதான் சுற்றுகிறது ‘ என்று காலிலியோ வாயுக்குள் முணுமுணுத்தாகக் கூறப் படுகிறது\n1614 ஆம் ஆண்டு பிளாரென்ஸ் பாதிரி ஒருவர், ‘பூமி நகர்கிறது, பூமி சுற்றுகிறது என்று காலிலியோக் கூட்டம் புலம்புவது மதத் துரோகம் ‘ என்று அனைவரையும் தூற்றினார் அதற்கு காலிலியோ ஒரு நீண்ட கடிதம் எழுதினார் அதற்கு காலிலியோ ஒரு நீண்ட கடிதம் எழுதினார் பைபிளில் எங்கெங்கு விஞ்ஞானக் கருத்துக்களுக்கு முரணான கூற்றுகள் உள்ளன என்று அக்கடிதத்தில் எடுத்துக் காட்டி, அறிவு வளர்ச்சி அடைந்து வரும்போது பைபிளில் உள்ள முரண்பாடுகள் திருத்தப்பட வேண்டும் என்றும், ரோமன் காதிலிக் நம்பிக்கையை எந்த விஞ்ஞான மெய்ப்பாடுக்கும் மேற்கோளாக வாதிக்கக் கூடாது என்றும் சுடச் சுடப் பதில் கொடுத்தார்\nகாலிலியோ கண்டுபிடித்த கருவிகள், விஞ்ஞான விந்தைகள்\nவிஞ்ஞான உலகில் பெளதிக [Physics] யுகத்தின் வாசற் கதவை முதன் முதல் திறந்து வைத்தவர் காலிலியோ அதற்கு விதை யூன்றி, அது ஆல விழுதாகப் பெருக வழி காட்டியவர், காலிலியோ அதற்கு விதை யூன்றி, அது ஆல விழுதாகப் பெருக வழி காட்டியவர், காலிலியோ துல்லிய கருவிகளைக் கையாண்டு அளந்து, தொடர்ச் சோதனைகள் புரிந்து நிரூபித்து, அதுவரை வெறும் பெளதிகச் சித்தாந்தமாக [Metaphysical Principle] இருந்ததைப் பெளதிக விஞ்ஞான [Physical Science] மாக்கிய பெருமை காலிலியோ ஒருவரையே சாரும் துல்லிய கருவிகளைக் கையாண்டு அளந்து, தொடர்ச் சோதனைகள் புரிந்து நிரூபித்து, அதுவரை வெறும் பெளதிகச் சித்தாந்தமாக [Metaphysical Principle] இருந்ததைப் பெளதிக விஞ்ஞான [Physical Science] மாக்கிய பெருமை காலிலியோ ஒருவரையே சாரும் ‘பூர்வீக யந்திரவியல் ‘ [Classical Mechanics] துறைக்கு முதலில் பல அடிப்படைத் தத்துவங்களை ஆக்கி அதைப் பிறப்பித்த விஞ்ஞானத் தந்தை அவரே ‘பூர்வீக யந்திரவியல் ‘ [Classical Mechanics] துறைக்கு முதலில் பல அடிப்படைத் தத்துவங்களை ஆக்கி அதைப் பிறப்பித்த விஞ்ஞானத் தந்தை அவரே காலிலியோதான் தனது தொலை நோக்கியில் அண்டக் கோள்களின் நகர்ச்சியை தொடர்ந்து நோக்கி முதன் முதல் ‘நோக்காய்வு வானியலை [Observational Astronomy] ஆரம்பித்து வைத்தவர் காலிலியோதான் தனது தொலை நோக்கியில் அண்டக் கோள்களின் நகர்ச்சியை தொடர்ந்து நோக்கி முதன் முதல் ‘நோக்காய்வு வானியலை [Observational Astronomy] ஆரம்பித்து வைத்தவர் அவர் எழுதிய ‘விண்மீன்களின் தூதர் ‘ [The Starry Messenger] என்னும் நூல் வானியல் விஞ்ஞானத் துறை வளர வழி வகுத்தது\nபைஸா கோபுரத்தின் மேலிருந்து வேறுபட்ட எடைக் குண்டுகள் இரண்டை விழச் செய்து, ஒரே நேரத்தில் அவை தரையில் விழுந்ததைக் காலிலியோ காட்டினார் அதன்பின் 1604 இல் ‘விழும் அண்டங்களின் விதியை ‘ ஆக்கினார். ��விழும் அண்டத்தின் உயரம், அது கடக்கும் நேரத்தின் ஈரடுக்கிற்கு நேர் விகிதத்தில் உள்ளது ‘ [The falling height by a body is proportional to the square of the elapsed time] என்பதே அந்த விதி அதன்பின் 1604 இல் ‘விழும் அண்டங்களின் விதியை ‘ ஆக்கினார். ‘விழும் அண்டத்தின் உயரம், அது கடக்கும் நேரத்தின் ஈரடுக்கிற்கு நேர் விகிதத்தில் உள்ளது ‘ [The falling height by a body is proportional to the square of the elapsed time] என்பதே அந்த விதி எறியப்படும் கணைகள் [Projectiles] சீர்வளைவு பாதையில் [Parabolic Path] செல்வதை கணித முறையில் காட்டினார் எறியப்படும் கணைகள் [Projectiles] சீர்வளைவு பாதையில் [Parabolic Path] செல்வதை கணித முறையில் காட்டினார் காலிலியோ மேலும் கூறியது: ஏவப்படும் ஓர் எறிகணை வேகத்திற்கு இரு திசைப் பிரிவுகள் [Two Components] உள்ளன. ஒன்று மட்டத்தில் செல்லும் சீரான வேகம் [Uniform Horizontal Motion] காலிலியோ மேலும் கூறியது: ஏவப்படும் ஓர் எறிகணை வேகத்திற்கு இரு திசைப் பிரிவுகள் [Two Components] உள்ளன. ஒன்று மட்டத்தில் செல்லும் சீரான வேகம் [Uniform Horizontal Motion] மற்றது செங்குத்தில் போகும் வேகம் [Vertical Motion (Acceleration or Deceleration) due to Gravity] கணை மேல்நோக்கிச் செல்லும் போது, செங்குத்து வேகம் தளர்கிறது கணை தரை நோக்கி மீளும் போது, செங்குத்து வேகம் வளர்கிறது கணை தரை நோக்கி மீளும் போது, செங்குத்து வேகம் வளர்கிறது அவரது சோதனை மூலம் விளைந்த ‘விழும் அண்டங்களின் விதி ‘ [Law of Falling Bodies], ஸர் ஐஸக் நியூட்டன் ‘நகர்ச்சி விதிகளைப் ‘ [Newton ‘s Laws of Motion] படைக்க வழி காட்டியது\nஅடுத்து காலிலியோ ஒப்பியல் வேகத்தைப் [Relative Velocity] பற்றி விளக்கினார் ‘நகரும் பூமி அல்லது சுழலும் பூமி, தன்னோடு சேர்ந்து மேகத்தையும், பறவை இனத்தையும் தூக்கிச் செல்லாது ‘ என்று காபர்னிகஸ் கூறி யிருந்தார் ‘நகரும் பூமி அல்லது சுழலும் பூமி, தன்னோடு சேர்ந்து மேகத்தையும், பறவை இனத்தையும் தூக்கிச் செல்லாது ‘ என்று காபர்னிகஸ் கூறி யிருந்தார் ஆனால் காலிலியோ அதை மறுத்துக் கூறி, ‘பூமியின் நகர்ச்சியில் பிரிபடும் மட்ட வேகம் [Horizontal Component of Earth ‘s Motion], பூமியோடு ஒட்டாத மேகம், பறவைகள் அனைத்தையும் எப்போதும் தன்னோடு இழுத்துச் செல்லும் ‘ என்று விளக்கினார்\n1609 இல் ஹாலந்தில் ‘உளவு நோக்கி ‘ [Spyglass] ஒன்று கண்டு பிடிக்கப் பட்டுள்ளதைக் காலிலியோ கேள்விப் பட்டார். முதன் முதலாக 20 மடங்கு உருப்பெருக்கம் [Magnification] கொண்ட தொலை நோக்கியைத் தன் கையாலே ஆடிகளைத் தேய்த்துத் தயாரித்தார் அத்தொலை நோக்கி கப்பல் ஓட்டுநருக்கும், கடற்படை ஒற்றரருக்கும் உறுதுணை யானது அத்தொலை நோக்கி கப்பல் ஓட்டுநருக்கும், கடற்படை ஒற்றரருக்கும் உறுதுணை யானது காலிலியோ தனது தொலை நோக்கியில் முதலில் நிலவின் மலைகளையும், குழிகளையும் கண்டார் காலிலியோ தனது தொலை நோக்கியில் முதலில் நிலவின் மலைகளையும், குழிகளையும் கண்டார் பால்மய வீதிகள் [Milky Way] கோடான கோடி விண்மீன்கள் கொண்டுள்ளதைக் கண்டார் பால்மய வீதிகள் [Milky Way] கோடான கோடி விண்மீன்கள் கொண்டுள்ளதைக் கண்டார் பூதக்கோள் வியாழனைச் சுற்றி வரும் நான்கு பெரிய சந்திரன்களைக் கண்டார் பூதக்கோள் வியாழனைச் சுற்றி வரும் நான்கு பெரிய சந்திரன்களைக் கண்டார் 1610 ஆம் ஆண்டில் சுடரொளி வீசும் வெள்ளியின் வளர்பிறை, தேய்பிறையைக் கண்டு, ‘வெள்ளி சூரியனைச் சுற்றி வருகிறது ‘ என்று முதன் முதலில் சோதனை மூலம் காட்டி, டாலமியின் ‘பூமைய நியதி ‘ பிழையான தென்றும், காபர்னிகஸின் ‘பரிதி மைய நியதியே ‘ மெய்யான தென்றும் நிரூபித்தார் 1610 ஆம் ஆண்டில் சுடரொளி வீசும் வெள்ளியின் வளர்பிறை, தேய்பிறையைக் கண்டு, ‘வெள்ளி சூரியனைச் சுற்றி வருகிறது ‘ என்று முதன் முதலில் சோதனை மூலம் காட்டி, டாலமியின் ‘பூமைய நியதி ‘ பிழையான தென்றும், காபர்னிகஸின் ‘பரிதி மைய நியதியே ‘ மெய்யான தென்றும் நிரூபித்தார் அதுபோல் புதன் கோளின் பிறைகளையும் கண்டார். இத்தாலிய வேதாந்தப் பேராசிரியர்கள் பிறை வெள்ளி இருப்பதை நம்பாமல் காலிலியோவைத் திட்டி, அரிஸ்டாடில் கூற்றுப்படி முழுக் கோளங்களைத் தவிர குறைக் கோள்கள் விண்வெளியில் இருக்க முடியாதென வாதித்தார்கள்\nவிண்வெளியில் தொலை நோக்கி மூலம் தான் கண்ட, வான அற்புதங்கள் யாவற்றையும் ‘விண்மீன் தூதன் ‘ [The Starry Messenger] என்னும் தனது அரிய நூலில் வெளியிட்டுள்ளார் 1612 ஆம் ஆண்டில் காலிலியோ ஆர்கிமிடிஸ் தத்துவத்தைப் பயன்படுத்தி, ‘மிதக்கும் கலங்கள் ‘ [Floating Bodies] என்னும் நூலை எழுதினார். உடனே அதைப் புறக்கணித்து நான்கு எதிர்ப்பு நூல்கள் பின்வந்தன 1612 ஆம் ஆண்டில் காலிலியோ ஆர்கிமிடிஸ் தத்துவத்தைப் பயன்படுத்தி, ‘மிதக்கும் கலங்கள் ‘ [Floating Bodies] என்னும் நூலை எழுதினார். உடனே அதைப் புறக்கணித்து நான்கு எதிர்ப்பு நூல்கள் பின்வந்தன சனிக்கோளை முதன் முதலில் தொலை நோக்கியில் பார்த்து, அது முட்டை வடிவத்தில் இருப்பதாகக் கருதினார். ஆனால் அவருக்குப் பின் வந்த கிரிஸ்டியான் ஹூஜென்ஸ் [Christiaan Huygens], அக்கருத்தை திருத்திச் சனியைச் சுற்றி வளையங்கள் இருப்பதாக விளக்கினார் சனிக்கோளை முதன் முதலில் தொலை நோக்கியில் பார்த்து, அது முட்டை வடிவத்தில் இருப்பதாகக் கருதினார். ஆனால் அவருக்குப் பின் வந்த கிரிஸ்டியான் ஹூஜென்ஸ் [Christiaan Huygens], அக்கருத்தை திருத்திச் சனியைச் சுற்றி வளையங்கள் இருப்பதாக விளக்கினார் 1613 இல் காலிலியோ தன் தொலை நோக்கியில் பரிதியின் தேமல்களைக் [Sunspots] முதன் முதல் கண்டு பிடித்து ஒரு கட்டுரையை வெளியிட்டார் 1613 இல் காலிலியோ தன் தொலை நோக்கியில் பரிதியின் தேமல்களைக் [Sunspots] முதன் முதல் கண்டு பிடித்து ஒரு கட்டுரையை வெளியிட்டார் சூரிய மண்டலத்தின் எட்டாவது கோளான நெப்டியூனின் [Planet Neptune] நகர்ச்சியைத் தொடர்ந்து [1612-1613] குறித்த காலிலியோ, தான் ஒரு புதுக்கோளைக் கண்டு பிடித்ததை அறியாமலே போய்விட்டார் சூரிய மண்டலத்தின் எட்டாவது கோளான நெப்டியூனின் [Planet Neptune] நகர்ச்சியைத் தொடர்ந்து [1612-1613] குறித்த காலிலியோ, தான் ஒரு புதுக்கோளைக் கண்டு பிடித்ததை அறியாமலே போய்விட்டார் பிறகு 230 ஆண்டுகள் தாண்டி நெப்டியூன் 1846 இல் ஜொஹான் கல்லே [Johann Galle] என்பவரால் கண்டு பிடிக்கப் பட்டது\n1641 இல் காலிலியோவின் மகன் வின்சென்ஸியோ [Vincenzio] தந்தையின் ஊஞ்சல் கடிகார டிசைனை வரைந்து அதன் முதல் வடிவத்தை உருவாக்கினார். அடுத்து 1655 இல் டச் விஞ்ஞானி கிரிஸ்டியான் ஹியூஜன் அதற்கு முழு வடிவத்தைக் கொடுத்து, ஊசல் கடிகாரத்தை ஆக்கினார் 1589 இல் உஷ்ணமானி [Thermometer] ஒன்றை ஆக்கினார். அதுவே முதலில் செய்யப் பட்ட சோதனைக் கருவி 1589 இல் உஷ்ணமானி [Thermometer] ஒன்றை ஆக்கினார். அதுவே முதலில் செய்யப் பட்ட சோதனைக் கருவி 1592 இல் கணிதத் துறையில் கணக்கிட உதவும் கணக்கீடு மானி [Calculating Compass] ஒன்றை அமைத்தார். காலிலியோக்குப் புதிராய் இருந்த பெளதிகப் பிரச்சனைகள் இரண்டு 1592 இல் கணிதத் துறையில் கணக்கிட உதவும் கணக்கீடு மானி [Calculating Compass] ஒன்றை அமைத்தார். காலிலியோக்குப் புதிராய் இருந்த பெளதிகப் பிரச்சனைகள் இரண்டு வால்மீன்களின் [Comets] விபரீதமான போக்கைக் கண்டு, அவை யாவும் ‘ஒளி மாயை ‘ [Optical Illusion] என்று கருதினார் வால்மீன்களின் [Comets] விபரீதமான போக்கைக் கண்டு, அவை யாவும் ‘ஒளி மாயை ‘ [Optical Illusion] என்று கருதினார் அடுத்து கடல் அலைகளின் உச்ச, நீச்ச எழுச்சிகள் [High, Low Tides] நிலவின் போக்கால் ��ற்படுகின்றன என்று அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை\nதிருமணம் ஆகாமல் 1600 இல் தனக்குப் பிறந்த மூத்த புதல்வி வெர்ஜீனியாவைப் [Viginia Galilei] பதிமூன்றாம் வயதில் காலிலியோ, பிளாரென்ஸ் நகருக்கு அருகே இருந்த கிறிஸ்துவக் கன்னிமாடத்தில் [Christian Convent] கன்னியாக விட்டுவிட நேர்ந்தது வெர்ஜீனியா தந்தையைப் போல் நுணுக்கமான சிந்தையும், கூரிய அறிவும் படைத்தவள். கன்னிமாடத்தில் வெர்ஜீனியாவின் ஞானப் பெயர் மரியா ஸெலஸ்டி [Maria Celeste] என்று மாற்றல் ஆனது வெர்ஜீனியா தந்தையைப் போல் நுணுக்கமான சிந்தையும், கூரிய அறிவும் படைத்தவள். கன்னிமாடத்தில் வெர்ஜீனியாவின் ஞானப் பெயர் மரியா ஸெலஸ்டி [Maria Celeste] என்று மாற்றல் ஆனது தந்தையுடன் சேர்ந்து தொலை நோக்கியில் அண்டக் கோள்களைக் கண்டு மகிழ்ந்தவள், வெர்ஜீனியா தந்தையுடன் சேர்ந்து தொலை நோக்கியில் அண்டக் கோள்களைக் கண்டு மகிழ்ந்தவள், வெர்ஜீனியா உன்னத மதிப்பில் வைத்துத் தந்தையை அவள் கடவுளுக்கு இணையாகப் போற்றி வந்திருக்கிறாள் உன்னத மதிப்பில் வைத்துத் தந்தையை அவள் கடவுளுக்கு இணையாகப் போற்றி வந்திருக்கிறாள் காலிலியோ தான் கண்ட விஞ்ஞான விந்தைகளைத் தன் புதல்வியிடம் கூறி யிருப்பதைக் கன்னிமாடத்திலிருந்து தந்தைக்கு வெர்ஜீனியா எழுதிய கடிதங்களில் காணலாம்\nஅவள் 21 ஆண்டுகளாகக் காலிலியோவுக்கு 124 கடிதங்கள் எழுதி யிருக்கிறாள் அவளது அரிய கடிதங்களில், காலிலியோவின் பல பெளதிகக் கண்டு பிடிப்புகள் காணப் பட்டு, அத்தொகுப்பு அவரது சரிதைக் காவியமாக இப்போதும் பாதுகாக்கப் பட்டு வருகிறது அவளது அரிய கடிதங்களில், காலிலியோவின் பல பெளதிகக் கண்டு பிடிப்புகள் காணப் பட்டு, அத்தொகுப்பு அவரது சரிதைக் காவியமாக இப்போதும் பாதுகாக்கப் பட்டு வருகிறது ஆனால் மகள் பாதுகாப்பாய் வைத்திருந்த காலிலியோவின் கடிதங்கள் அனைத்தும், வெர்ஜனியா காலமான பின்பு ரோமாபுரிக் கோயிலுக்குப் பயந்து, கன்னிமாடத்தில் எரிக்கப் பட்டதாய் அறியப் படுகிறது ஆனால் மகள் பாதுகாப்பாய் வைத்திருந்த காலிலியோவின் கடிதங்கள் அனைத்தும், வெர்ஜனியா காலமான பின்பு ரோமாபுரிக் கோயிலுக்குப் பயந்து, கன்னிமாடத்தில் எரிக்கப் பட்டதாய் அறியப் படுகிறது புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளி ‘தேவா ஸோபெல் ‘ [Dava Sobel] எழுதிய ‘காலிலியோவின் புதல்வி ‘ [Galileo ‘s Daughter (1999)] என்னும் அற்பு��ப் புத்தகம் காலிலியோவின் வரலாற்றை அழகாகக் காட்டுகிறது\nமெய்யான பிரபஞ்ச அமைப்பை பறைசாற்றிய குற்றத்திற்கு காலிலியோ ஒன்பது ஆண்டுகள் இல்லச் சிறைவாச தண்டனையை அனுபவித்தார் 1634 இல் கன்னிமாடத்தில் தனித்து வாழும் அவரது அருமை மூத்த மகள் மரியா ஸெலஸ்டி மரண மடைந்த செய்தி, தீராக் கவலையைத் தந்தது 1634 இல் கன்னிமாடத்தில் தனித்து வாழும் அவரது அருமை மூத்த மகள் மரியா ஸெலஸ்டி மரண மடைந்த செய்தி, தீராக் கவலையைத் தந்தது அப்போது அந்த நிலையிலும் காலிலியோ பெளதிகப் படைப்புகளைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தார். சிறையில் கிடந்த காலிலியோவைக் காண, பிரிட்டிஷ் கவியோகி ஜான் மில்டன் [John Milton], பிரிட்டிஷ் வேதாந்தி தாமஸ் ஹாப்பில் [Thomas Hobbes], காலிலியோவின் மாணவர் டாரிசெல்லி [Toricelli] ஆகியோர் வந்தனர் அப்போது அந்த நிலையிலும் காலிலியோ பெளதிகப் படைப்புகளைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தார். சிறையில் கிடந்த காலிலியோவைக் காண, பிரிட்டிஷ் கவியோகி ஜான் மில்டன் [John Milton], பிரிட்டிஷ் வேதாந்தி தாமஸ் ஹாப்பில் [Thomas Hobbes], காலிலியோவின் மாணவர் டாரிசெல்லி [Toricelli] ஆகியோர் வந்தனர் அவரது பெளதிகப் பணிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, ‘இரட்டைப் புதிய விஞ்ஞானங்களின் உரையாடல்கள் ‘ [Discourses on Two New Sciences] என்னும் நூல் தயாரானது அவரது பெளதிகப் பணிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, ‘இரட்டைப் புதிய விஞ்ஞானங்களின் உரையாடல்கள் ‘ [Discourses on Two New Sciences] என்னும் நூல் தயாரானது அந்நூல் இத்தாலியை விட்டு ஹாலந்துக்கு மறைவாகக் கடத்தப் பட்டு, 1638 இல் அச்சாகி வெளியானது\nசிறையில் காலிலியோ தனது 74 ஆம் வயதில் கண்கள் குருடாகிப் போனாலும், தொடர்ந்து ஊஞ்சல் கடிகாரத்தை டிசைன் செய்தார். அதுவே அவரது இறுதியான படைப்பு 1642 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி உலகின் முதல் பெளதிக விஞ்ஞானியாகக் கருதப் பட்ட காலிலியோ மண்ணுலகை விட்டு உயிர் நீத்தார்\n340 ஆண்டுகளுக்குப் பிறகு 1979 இல் இரண்டாம் போபாண்டவர் ஜான் பால் [Pope John Paul II] மதவாதிகள், அறிஞர்கள், வரலாற்று ஆசிரியர்கள் ஆகியோரைத் தூண்டிக் காலிலியோவிற்கு நீதி மன்றம் அளித்த தண்டனை ஏற்றதா என்று மறுபடியும் ஆராய ஆணையிட்டார் 1982 இல் காலிலியோ தண்டனை ஆய்வுக் குழுக்கள் நான்கு நியமிக்கப் பட்டன 1982 இல் காலிலியோ தண்டனை ஆய்வுக் குழுக்கள் நான்கு நியமிக்கப் பட்டன கிறிஸ்துவ விஞ்ஞான நிறுவனம் [Pontifical Academy of Science] 1992 இல் வெளிப்படையாகப் ‘பரிதி மைய நியதிக்கு ‘ ஒப்புதல் தெரிவித்து, இரண்டாம் போப்பாண்டவர் ஜான் பால் மூலம் மாமேதை காலிலியோவைச் சிறையிட்டதற்கு வருந்தி மன்னிப்புக் கேட்டுக் கொண்டது\n‘பெளதிக விஞ்ஞானத்தின் பிதா ‘ என்று போற்றிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், அவரது முன்னோடி ஐஸக் நியூட்டன் ஆகியோர் இருவருக்கும் விஞ்ஞான குருவாய், காலிலியோ விளங்குகிறார் நியூட்டனின் பூர்வீக யந்திரவியல் [Classical Mechanics], ஈர்ப்பியல் நியதி [Theory of Gravitation], ஆகிய பெளதிகப் படைப்புக் களுக்கு அடிப்படைக் கணித ஆக்கங்களை, அளித்தவர் காலிலியோ ஒருவரே\n1971 இல் அபொல்லோ விண்சிமிழில் [Apollo-15 Spacecraft] பறந்து, சூன்ய மண்டலமான சந்திரனில் நடந்த டேவிட் ஸ்காட் [David Scott] பறவையின் சிறகையும், இரும்பு சுத்தியலையும் மேலிருந்து கீழே விழவிட்டார் இரண்டும் ஒரே சமயத்தில் தரைத் தொட்டவுடன், ‘இது காலிலியோவின் கருத்தை மெய்யாக்குகிறது ‘ என்று மகிழ்ச்சி அடைந்தார் இரண்டும் ஒரே சமயத்தில் தரைத் தொட்டவுடன், ‘இது காலிலியோவின் கருத்தை மெய்யாக்குகிறது ‘ என்று மகிழ்ச்சி அடைந்தார் நாசா [NASA] 1989 இல் வியாழனை நோக்கிக் ‘காலிலியோ விண்சிமிழை ‘ [Galileo Spacecraft] அனுப்பியது நாசா [NASA] 1989 இல் வியாழனை நோக்கிக் ‘காலிலியோ விண்சிமிழை ‘ [Galileo Spacecraft] அனுப்பியது அது 1995 இல் வியாழனை நெருங்கிக் காலிலியோ தொலை நோக்கியில் 385 ஆண்டுகளுக்கு முன்பு கண்ட, அதன் துணைக் கோள்களைப் [Jupiter ‘s Satellites] படமெடுத்தது\n1.6.2006 முதல் காலமுறை ஊதியம் (2)\n10-ம் வகுப்பு மாதிரி வினா புத்தகம் (1)\n10ம் வகுப்பு அறிவியல் செய்முறை கால அட்டவணை (1)\n121 கோடி மக்கள்தொகை (1)\n1267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (1)\n2013 தமிழக பட்ஜெட் சிறப்பு அம்சங்கள் (3)\n24 பாடவேளைகள் எடுத்தல் போதுமானது. (2)\n548 பகுதி நேர ஆசிரியர்கள் (1)\nAEEO ஓய்வு பெறும் நாள் (1)\nஅதிசயமாய் ஒர் அரசு தொடக்கப்பள்ளி (1)\nஅரசு ஊழியர்களின் தகுதி நிலையைத் தெரிவிக்கும் அரசாணை (2)\nஅரசு செயலாளர்களுக்கு பதவி உயர்வு (1)\nஅழிந்து கொண்டிருக்கும் தவளைகள் (1)\nஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்புதல் (1)\nஆசிரியர் தகுதித்தேர்வு பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் (1)\nஆசிரியர் நியமனம் 2011 (1)\nஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (8)\nஇயற்கையே நமது எதிர்காலம் (2)\nஇரவு தூக்கம் இனிமையாக (1)\nஉதவி தலைமை ஆசிரியரின் பணிகள். (1)\nஉயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துத���் (5)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (43)\nஎட்டாம் வகுப்பு குறைந்த பட்ச வயது வரம்பு ஆணை (1)\nஎன் அழகிய கிராமம் (4)\nஎம்.எட் பெறாமலும் பெறலாம். (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் எம்.எட் பெறாமலும் பெறலாம் (1)\nஒப்பந்த அடிப்படையில் மணிநேர அடிப்படையில் (Hourly basis) ஆசிரியர்களை நியமனம் (1)\nஒழிக்க வேண்டிய பிளாஸ்டிக் (1)\nகணித உபகரணப்பெட்டி/புத்தகப் பைகள்/வண்ணப்பென்சில் வழங்குதல் (1)\nகணித மேதை ராமானுஜன் (1)\nகணினி பயிற்றுநர்களுக்கு ஊக்க ஊதியம் (4)\nகணினி வழி கல்வி (1)\nகண்ணைக் கவரும் கலை உலகம் (1)\nகல்லூரி ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (2)\nகல்லூரிக் கல்வித் துறை (1)\nகல்விச்சோலை | கட்டுரைகள் (1)\nகல்விச்சோலையில் முக்கிய நிகழ்வுகள் (1)\nகுப்பை இல்லா நல்லுலகம் (1)\nகெளரவ விரிவுரையாளர்கள் தொகுப்பூதியம் ரூ.10000 (1)\nசமச்சீர் கல்வி புத்தகங்களுக்கான விலை விவரங்கள் (1)\nசமச்சீர்க்கல்வி மக்கள் கருத்து (2)\nசர்வதேச புத்தக தினம் (2)\nசி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு (1)\nசுட்டி விகடனில் கல்விச்சோலை (1)\nசூரிய' மின் சக்தி (1)\nசென்னை மாநகராட்சி பள்ளிகள் பெயர் மாற்றம் (2)\nஜகதிஷ் சந்திர போஸ் (2)\nதஞ்சை சாஸ்த்ரா பல்கலைக் கழக பி.எட் (1)\nதமிழக புதிய அமைச்‌ரகள் பட்டியல் (1)\nதமிழ்நாடு மக்கள்தொகை 2011 (1)\nதலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் (2)\nதாமஸ் ஆல்வா எடிசன் (1)\nதாயும்.தந்தையும் இழந்த வாரிசுதாரர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை (2)\nதிருத்திய ஊதிய விகிதங்கள் 2009 (1)\nதுறைத் தேர்வு தகுதி நிர்ணயம் (1)\nதொடக்கப் பள்ளித் த.ஆ பதவி தேர்வு நிலை / சிறப்பு நிலை அனுமதி (2)\nதொழிற் கல்வி ஆசிரியர்கள் (2)\nதொழில் நுட்பக் கல்வித் துறை (1)\nநம்மை மிஞ்ச எவரும் இல்லை (1)\nநுகர்வோர் விழிப்புணர்வு தினம் (1)\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (1)\nபச்சை நிற மை (Green Ink) பயன்பாடு குறித்த தெளிவுரை (2)\nபணி நிரவலில் யார் இளையவர் \nபத்தாம் வகுப்பு தக்கல் 2012 (1)\nபள்ளி வளாகங்களில் செல்போன்களுக்கு தடை (2)\nபள்ளிக்கல்வி இயக்குநரின் வழிகாட்டும் நெறிமுறைகள் (2)\nபி.எட் படிப்பினை REGULAR – ல் பயில அனுமதி. (2)\nபி.காம் பட்டதாரிகளும் பட்டதாரி ஆசிரியர் (2)\nபிளஸ் 2 ரிசல்ட் – 2010 (10)\nபுதுப்பித்துக் கொள்ள இணையதள வசதி (1)\nபெண் சிசுவை காப்போம் (2)\nபொறியியல் சேர்க்கை 2012 (1)\nமன இறுக்கத்தைத் தளர்த்துங்கள் (1)\nமனித நேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் (1)\nமரத்தடியில் குவியும் மாணவர்கள் (1)\nமாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகள் (2)\nமானிடக் கவிஞர் பாரதி (3)\nமாற்றுத் திறனாளிகளின் குறைபாடுகளுக்கேற்ப பல்வேறு சலுகைகள் – திருத்தம் (1)\nமாற்றுத் திறனாளிகள் அரசாணைகள் (1)\nமேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் (5)\nமொபைல் ஃபோனில் தமிழ் தளங்களை வாசிக்க (2)\nவளர்இளம் பருவத்து மாணவர் (1)\nவாரத்திற்கு 24 பாடவேளை போதுமானது (1)\nவிலையில்லா காலணி வழங்குதல் (1)\nவிழுப்புரம் மாவட்ட 63 வது குடியரசு தின விழாத்துளிகள் (1)\nDSE/DEEஉச்ச வயது விதி வரம்பினை நீக்குதல் (1)\nIAS தேர்வு பயிற்சி மையம் (1)\nM.Phil.முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nM.Phil.Ph.D முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nRMSA பள்ளிகளில் PGT மற்றும் BT கூடுதல் பணியிடங்கள்- ஒப்பளிப்பு –ஆணை. (1)\nRTI தகவல்கள் அனைவருக்கும் ஏற்புடையதே . (1)\n>G.O No.391 DT 07.10.10 : மாற்றுத் திறனாளிகள் ஊர்திப்படி ரூபாய் 1000 பெற அரசாணை\n>G.O No. 23, 12.01.2011 : திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 - பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கப் பள்ளிக் கல்வித் துறைகளின் கீழ் பணியாற்றும் SGT,B.T,PG ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் அனுமதித்து ஆணை(GRADE PAY CHANGES Rs 200).\nபட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங், 18, 19, 20 ஆகிய தேதிகளில் சென்னையில் நடக்கின்றன.\nகண்ணைக் கவரும் கலை உலகம் - திருமதி மேனகா நரேஷ் அவர்களின் தினத்தந்தி ஞாயிறு மலர் - நேர்காணல்\nகொரோனா தடுப்பு பணியில் ஈடுபட ஆசிரியர்கள் தயார் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.\n✅TNTET RESULT 2019 | ஆசிரியர் தகுதித் தே\n👉 தமிழகத்தில் ரத்தாகும் 7 ஆயிரம் பட்டதார\n📌 டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு 6,491 காலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-08T08:11:07Z", "digest": "sha1:H7OIOHIGQZR7EEHIMOZCZGVPNLA467OG", "length": 7522, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "சான் ஆஷ்மோர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரிச்மண்டு, பிரிட்டிஷ் கொலம்பியா, கனடா\n1989 – தற்போது வரை\nடானா ரெனீ வாச்டின் (2012)\nஆரோன் அஷ்மோரே (இரட்டை சகோதரர்)\nஷான் அஷ்மோரே (Shawn Ashmore, பிறப்பு: ஒக்டோபர் 07, 1979) ஒரு கனடா நாட்டு நடிகர் ஆவார். இவர் எக்ஸ்-மென் திரைப்படங்களில் ஐஸ்மேன் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பரிச்சியமானார்.\n1991 மேரீடு டூ இட்\n1998 தி ஹேரி பேர்டு\n2002 பாஸ்ட் பிரசென்ட் குறும்படம்\n2004 மை பிரதர்ஸ் கீப்பர்\n2014 எக்ஸ்-மென்: டேஸ் ஆஃப் பியூச்சர் பாஸ்ட்\n2006 எக்ஸ்-மென்: தி அபிசியல் கேம் ஐஸ்மேன் (குரல்)\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் சான் ஆஷ்மோர்\n21 ஆம் நூற்றாண்டு கனடிய ஆண் நடிகர்கள்\nசூப்பர் ஹீரோ திரைப்பட நடிகர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மே 2020, 17:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/bmw-3-series-2015-2019/does-bmw-3-series-have-safety-airbags.html", "date_download": "2020-07-08T09:12:41Z", "digest": "sha1:YVEOJFE2FWZC4YPNXMNSFASPZYDHFT2D", "length": 3974, "nlines": 117, "source_domain": "tamil.cardekho.com", "title": "Does BMW 3 Series 2015-2019 have safety airbags? 3 சீரிஸ் 2015-2019 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand பிஎன்டபில்யூ 3 series 2015-2019\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்பிஎன்டபில்யூ 3 சீரிஸ் 2015-2019பிஎன்டபில்யூ 3 Series 2015-2019 faqs Does பிஎன்டபில்யூ 3 Series 2015-2019 have பாதுகாப்பு airbags\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/jan/23/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-3081575.html", "date_download": "2020-07-08T07:22:24Z", "digest": "sha1:UIOC27AMK623BGBM3OGV5Z7Y7PSUL4R5", "length": 9249, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "புதுப்பிக்கப்படாத கூட்டுறவுத் துறை இணையதளம்: கிரண் பேடி அதிருப்தி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n07 ஜூலை 2020 செவ்வாய்க்கிழமை 12:45:02 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nபுதுப்பிக்கப்படாத கூட்டுறவுத் துறை இணையதளம்: கிரண் பேடி அதிருப்தி\nபுதுவை கூட்டுறவுத் துறை இணையதளம் 7 ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் உள்ளதை அறிந்த துணைநிலை ஆளுநர் கிரண் பேடி அதிருப்தி தெரிவித்தார்.\nபுதுவை ஆளுநர் கிரண் பேடி அரசுத் துறைகளில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கூட்டுறவுத் துறையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின்னர் அவர் கூறியதாவது: புதுவை கூட்டுத் துறையின் கீழ் மொத்தம் 500 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இவற்றுக்கு ஆண்டு ரூ. 27 கோடி ஒதுக்கப்படுகிறது. கூட்டுறவுத் துறை இணையதளம் புதுப்பிக்கப்படாமல் உள்ளது. 7 ஆண்டுகளுக்கு முந்தைய தகவல்களுடன் உள்ளன.\nகடந்த 2012-ஆம் ஆண்டைய தகவல்களே இப்போதும் உள்ளன. இந்த இணையதளத்தை உடனடியாக புதுப்பிக்க வேண்டும்.\nகூட்டுறவுத் துறை இணையதளம் நுழைவதில் சிரமம் உள்ளதை சரி செய்ய உத்தரவிட்டுள்ளேன். துறையானது எண்ம மயமாக்க (டிஜிட்டல்) வேண்டும். அத்துடன் அனைத்து தகவல்களையும் கணினி மயமாக்க வேண்டும். கூட்டுறவுத் துறை பதிவாளர் அனைத்து யூனிட்களையும் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.\nமேம்படுத்த திட்டங்களையும் உருவாக்க வேண்டும் என்றார்\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/jan/29/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-3085339.html", "date_download": "2020-07-08T06:34:21Z", "digest": "sha1:FWNBNUZZWNSI5ELD5P4IXBUHEPG2PQYZ", "length": 10090, "nlines": 134, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆட்சியர் அலுவலகத்தில் மகளுடன் மூதாட்டி தீக்��ுளிக்க முயற்சி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n07 ஜூலை 2020 செவ்வாய்க்கிழமை 12:45:02 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nஆட்சியர் அலுவலகத்தில் மகளுடன் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி\nகடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகள், பேத்தியுடன் மூதாட்டி ஒருவர் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.\nகடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மனு அளிக்க வந்திருந்த ஒரு குடும்பத்தினர் திடீரென ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தங்களது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்க முயற்சித்தனர். உடனடியாக அருகிலிருந்தவர்கள் மற்றும் காவல் துறையினர் அவர்களை மீட்டனர்.\nபின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில், புவனகிரி வட்டம் பெரியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தாவீது மனைவி ஆரோக்கியமேரி என்ற விரோணிக்காள் (73), அவரது மகள் மரியாள் (41), பேத்தி சுனிதா (11) எனத் தெரிய வந்தது.\nகணவர் கைவிட்ட நிலையில் விரோணிக்காளுடன் மரியாள் தனது மகன், மகளுடன் வசித்து வருகிறார். இதில், விரோணிக்காளுக்கு அவரது பரம்பரை வழியாக 3 சென்ட் நிலம் தானம் பத்திரம் மூலமாக வழங்கப்பட்டு அதில் குடியிருந்து வருகிறாராம். தற்போது, தேசிய நெடுஞ்சாலைக்காக அந்த நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில் நிலம், அதிலுள்ள வீட்டுக்கான இழப்புத் தொகையை மற்றவர்கள் பறிக்க முயல்கிறார்களாம். இவர்களது நிலத்தை போலியாக பதிவு செய்துக்கொண்டு இந்த முயற்சியில் ஈடுபட்டு வருவதாக விரோணிக்காள் புகார் கூறினார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார்.\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2020/01/mcc.html", "date_download": "2020-07-08T07:35:47Z", "digest": "sha1:6AFT3DEQQX66MXQTRUON2DURVRJZAQTN", "length": 5315, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "MCC ஒப்பந்தத்தை கிழிப்பதா? மஹிந்த விசனம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS MCC ஒப்பந்தத்தை கிழிப்பதா\nஅமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை கிழித்தெறிய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளமை குறித்து விசனம் வெளியிட்டுள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.\nஐக்கிய தேசியக் கட்சி அரசின் போது சஜித் பிரேமதாச இது குறித்து எதுவும் பேசாது மௌனித்திருந்ததாக தெரிவிக்கின்ற மஹிந்த, தற்போது ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் போன்ற MCC, SOFA ஒப்பந்தங்களை கிழித்தெறிய வேண்டும் என சொல்வதைக் கேட்க தனக்கு கவலையாக இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.\nஎதிர்க்கட்சியாக இயங்கிய போது பெரமுன தரப்பினர் குறித்த ஒப்பந்தங்களை கடுமையாக எதிர்த்து வந்தமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/Infant", "date_download": "2020-07-08T07:22:34Z", "digest": "sha1:BJS2VQOJR7HJCWPCKHT5Y2YNQW4QNEGX", "length": 5486, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: Infant | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் முதல் முறையாக ஒரே பிரசவத்தில் இரண்டு குட்டிகளை ஈன்ற யானை\n'எனது இலட்சியம் எனது மக்களின் குரலாக ஒலிப்பதே': விருது வென்ற திலகர் விடுக்கும் செய்தி\nதமிழ் மக்களுடைய உரிமைகள் எவராலும் இலகுவாக நிராகரிக்கப்பட முடியாது - ஆர்.சம்பந்தன்\nசெர்பியாவில் பொலிஸ் தடுப்புக்களை மீறி பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்\nகொரோனாவிலிருந்து குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை உயர்வு\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nவயிற்றில் இருக்கும் குழந்தைக்கு கொரோனாத் தொற்று ஏற்படுமா\nஐந்து மில்லியனுக்கும் மேலான மக்களை பாதித்து, உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று கர்ப்பிணிகளையும் பாதிக்குமா\nதேயிலை செடிகளின் கீழிருந்து இரு சிசுக்களின் சடலங்கள் மீட்பு\nநுவரெலியா கிரகரி குலத்தின் மேற்பகுதியில் அமைந்துள்ள தேயிலை செடிகளின் கீழிருந்து பிறந்து ஒரு நாளான இரு சிசுக்களின் சடலங்க...\n'எனது இலட்சியம் எனது மக்களின் குரலாக ஒலிப்பதே': விருது வென்ற திலகர் விடுக்கும் செய்தி\nசெர்பியாவில் பொலிஸ் தடுப்புக்களை மீறி பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்\nஉலக சாதனை படைத்த சுஷாந்த் சிங்கின் இறுதி திரைப்படம்\nபுர்க்கினா பாசோ பொது மயானத்தில் 180 சடலங்கள் கண்டுபிடிப்பு\nபெல்மடுல்ல கங்கையிலிருந்து இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1335508.html", "date_download": "2020-07-08T08:11:29Z", "digest": "sha1:JRZETWVIPPZQM5DYAHLV3TP3I5KL2654", "length": 10373, "nlines": 174, "source_domain": "www.athirady.com", "title": "ஊழல், மோசடிகளற்ற அரசாங்கம் உருவாக வேண்டும் – வாசுதேவ!! – Athirady News ;", "raw_content": "\nஊழல், மோசடிகளற்ற அரசாங்கம் உருவாக வேண்டும் – வாசுதேவ\nஊழல், மோசடிகளற்ற அரசாங்கம் உருவாக வேண்டும் – வாசுதேவ\nதிறமையான ஆளுமை மற்றும் ஊழல் மோசடிகள் அற்ற ஒரு அரசாங்கத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அமைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாநாயக இடதுசாரி முன்னணியின் தலைவருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் பொது மக்களுக்கு வழங்கக்கூடிய அனைத்து சலுகைகளும் உடனடியாக வழங்கப்பட வேண்டும் எனவும், தேசிய அமைதிக்கும் நாட்டின் இறையான்மைக்கும் தீங்கு விளைவிக்கும் எந்தவொரு உடன்படிக்கையையும் மேற்கொள்ளக்கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇரண்டாம் எலிசபெத் ராணி திருமணம் நடைபெற்ற நாள் – நவ.20- 1947..\nமைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் 1.0 வெளிவந்த நாள் – நவ.20- 1985..\nமுகக்கவசம் அணிய மாட்டேன் என்ற பிரேசில் அதிபருக்கு கொரோனா தொற்று உறுதி..\nபுதிய வேட்டாளர்களுக்கும் வாக்களிக்கவும் : சிவசேன அமைப்பு கோரிக்கை\nவவுனியாவில் தரித்து நிற்கும் இரண்டு புகையிரதங்கள் \nவட பகுதிக்கான புகையிரத போக்குவரத்தில் தடை\nகிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்கும் செயலணியின் உறுப்பினராக ஆனந்த பீரிஸ்…\nயாழில் இன்று காலை இடம்பெற்ற பயங்கரம்\nசிறந்த பாராளுமன்ற உறுப்பினராக சிறீதரன் தெரிவு\nபோதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் மற்றுமொரு அதிகாரி கைது \nஆன்லைன் கல்வி: வெளிநாட்டு மாணவர்களை வெளியேற்ற அமெரிக்கா முடிவு..\nமுகக்கவசம் அணிய மாட்டேன் என்ற பிரேசில் அதிபருக்கு கொரோனா தொற்று…\nபுதிய வேட்டாளர்களுக்கும் வாக்களிக்கவும் : சிவசேன அமைப்பு கோரிக்கை\nவவுனியாவில் தரித்து நிற்கும் இரண்டு புகையிரதங்கள் \nவட பகுதிக்கான புகையிரத போக்குவரத்தில் தடை\nகிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்கும் செயலணியின்…\nயாழில் இன்று காலை இடம்பெற்ற பயங்கரம்\nசிறந்த பாராளுமன்ற உறுப்பினராக சிறீதரன் தெரிவு\nபோதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் மற்றுமொரு அதிகாரி கைது \nஆன்லைன் கல்வி: வெளிநாட்டு மாணவர்களை வெளியேற்ற அமெரிக்கா முடிவு..\nமெல்போர்ன் நகரில் மீண்டும் 6 வாரத்திற்கு ஊரடங்கு..\nதேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கை\nமேலும் 4 கடற்படையினர் பூரண குணம்\nசீனாவில் கல்லூரி பேருந்து ஏரியில் மூழ்கி விபத்து – மாணவர்கள்…\n100 ஆண்டுகள் பழமையான மரம் கண்��ுபிடிப்பு..\nமுகக்கவசம் அணிய மாட்டேன் என்ற பிரேசில் அதிபருக்கு கொரோனா தொற்று…\nபுதிய வேட்டாளர்களுக்கும் வாக்களிக்கவும் : சிவசேன அமைப்பு கோரிக்கை\nவவுனியாவில் தரித்து நிற்கும் இரண்டு புகையிரதங்கள் \nவட பகுதிக்கான புகையிரத போக்குவரத்தில் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2020/06/22/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-07-08T08:37:44Z", "digest": "sha1:DIP5F5QWBHFUIFBWGVBIVMU3UCEBDNOF", "length": 9880, "nlines": 82, "source_domain": "adsayam.com", "title": "தகரம் என்று ஒதுக்கினீர்கள் இன்று தங்கமாக ஜொலிக்கிறார் தளபதி, நம்பர் 1 நாற்காலி வந்தது சும்மாவா! - Adsayam", "raw_content": "\nதகரம் என்று ஒதுக்கினீர்கள் இன்று தங்கமாக ஜொலிக்கிறார் தளபதி, நம்பர் 1 நாற்காலி வந்தது சும்மாவா\nதகரம் என்று ஒதுக்கினீர்கள் இன்று தங்கமாக ஜொலிக்கிறார் தளபதி, நம்பர் 1 நாற்காலி வந்தது சும்மாவா\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nதளபதி இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதை ஆளும் அதிபதியாக இருந்து வருகிறார். ஆனால், ஒவ்வொரு ரசிகனையும் காலரை தூக்கிவிட்டு நான் தளபதி ரசிகண்டா என்று சொல்ல வைக்க அவர் அடைந்த அவமானம், கஷ்டம், துரோகம் கொஞ்ச நெஞ்சம் இல்லை.\nஇன்று இந்திய சினிமாவே பேசப்படும் பொருள் Nepotism. ஆனால், ஒரு போதும் இந்த கலாச்சாரம் தமிழகத்தில் வென்றதே இல்லை, ஒரு கண்டேக்டர் தான் இன்று சூப்பர்ஸ்டாராக திகழ்கிறார்.\nஅதுபோல் விஜய் ஒரு பிரபல இயக்குனரின் மகன் என்ற போர்வையில் சினிமாவில் எண்ட்ரீ கொடுத்தாலும், முதல் விமர்சனமே ‘காசு இருந்தா யார் வேண்டுமானாலும் நடிக்க வரலாமா, இதெல்லாம் ஒரு மூஞ்சியா’ என்று ஒரு தங்கத்தை தகரமாக ஒதுக்கியது பல முன்னணி பத்திரிக்கைகள்.\nஆனால், அவர்கள் உரசியது தகரத்தை இல்லை, தங்கத்தை என்பது காலப்போக்கில் தெரிந்து, ஒதுக்கிய அனைத்து பத்திரிகைக்களும் இவரின் முகத்தை அட்டைப்படத்தில் போட அடித்துக்கொண்டனர்.\nஇந்த இடைப்பட்ட காலம் தான் விஜய் நம்பர் 1 என்ற யுத்தத்திற்கு போரடிய காலங்கள். எவ்ளோ ஹிட்ஸ் கொடுத்தும் இவர் என்னப்பா ஒரே மாதிரி நடிக்கிறார் என்று ஒரு கூட்டம் இவரை ஒதுக்க ஆரம்பித்தது.\nமகளை பார்த்து இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய தல அஜித்\nகொரோனா தோற்று குறித்த வதந்திக்க��� குழந்தையாக மாறி பதிலடி கொடுத்த…\nநயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு கொரொனா\n’பெண்குயின்’ – சினிமா விமர்சனம்\nஇதை தொடர்ந்து மற்ற நடிகன் ரசிகர் என்பதை தாண்டி விஜய் எதிர்ப்பாளர் என்ற முகமே இவரை தமிழ் சினிமாவில் இருந்து ஒதுக்க ஒவ்வொரு நாளும் விடியலை எதிர்நோக்கி காத்திருந்தது.\nவிஜய் எந்த ஒரு நொடியிலும் துவண்டு போகவில்லை, தன் ரசிகர்கள் என்ற அச்சாணியை நம்பி எதையும் கண்டுக்கொள்ளாமல் ஓடிக்கொண்டே இருந்தார்.\nஉச்சத்தை நோக்கி பயணிக்கும் தருணத்தில் சமூக வலைத்தளம் என்ற அரக்கன் விஜய்யை சூழ்ந்துக்கொண்டான்.\nஆம், முன்பு, பேப்பர், டீக்கடை என்று விஜய்யை பற்றி அவதூறு பேசியவர்கள் விஞ்ஞான வளர்ச்சியால் சமூக வலைத்தளத்தை தேர்ந்தெடுத்து விஜய் என்ற நடிகரையே ஒழிக்க தினமும் அவரை இகழ்ந்து வந்தனர்.\nவிஜய் அந்த போர்-க்கும் தயாரானார், எந்த சமூக வலைத்தளம் தன்னை இகழ்ந்ததோ, அதே தளம் அவரை இந்தியா முழுவதும் பிரபலமடைந்து மெர்சல் காட்டி, தனக்கென்று ஒரு அன்பு சர்கார் அமைத்து, தலைவா என்று ரசிகர்களை பிகில் அடிக்க வைத்தது.\nஇப்படி தனக்கான அம்புகள் அனைத்தையும் மாலைகளாக அணிந்து இன்று தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகராக அமர்ந்தது சும்மாவா…\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nகொரோனா தோற்று குறித்த வதந்திக்கு குழந்தையாக மாறி பதிலடி கொடுத்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி, கியூட்டான இதோ..\n(23.06.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nமகளை பார்த்து இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய தல அஜித்.. வைரலாகும் பழைய வீடியோ காட்சிகள்\nகொரோனா தோற்று குறித்த வதந்திக்கு குழந்தையாக மாறி பதிலடி கொடுத்த நயன்தாரா மற்றும்…\nநயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு கொரொனா\n’பெண்குயின்’ – சினிமா விமர்சனம்\n(08.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(07.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\nபுபோனிக்: சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள் – என்ன…\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/twitter_detail.php?id=440", "date_download": "2020-07-08T07:08:37Z", "digest": "sha1:DD7PXKTSKGZTZLBO7TIS6TQAHGQY2D3D", "length": 6965, "nlines": 95, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Cinema Tweets | Top Actors Tweets | Top Actress Tweets | Celebrities Tweets | kollywood Tweets | Bollywood Tweets | Important tweets in Tamil", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n - ஒரு கைதியின் டைரி | மறக்க முடியுமா - ஆண்பாவம் | பிரபலம் வீட்டு நாய்க்குட்டியா இருந்தால் கூட மவுசு தான் | முதல்வரை சந்திக்க திரையுலகினர் முடிவு | மீண்டும் பள்ளிக்கு சென்று வந்த அனுபவம் - வரலட்சுமி | \"கருப்பன்\" நடந்து போனா ஊரே அடங்கி நிக்கும் - காளையுடன் சூரி கெத்து | கொரோனா பற்றிய கவுதம் மேனனின் டாக்குமெண்டரி | நடிகை சுமலதாவுக்கு கொரோனா - ஆண்பாவம் | பிரபலம் வீட்டு நாய்க்குட்டியா இருந்தால் கூட மவுசு தான் | முதல்வரை சந்திக்க திரையுலகினர் முடிவு | மீண்டும் பள்ளிக்கு சென்று வந்த அனுபவம் - வரலட்சுமி | \"கருப்பன்\" நடந்து போனா ஊரே அடங்கி நிக்கும் - காளையுடன் சூரி கெத்து | கொரோனா பற்றிய கவுதம் மேனனின் டாக்குமெண்டரி | நடிகை சுமலதாவுக்கு கொரோனா | ஹர்பஜன் சிங்கிற்காக பாடிய சிம்பு | விஜய் தேவரகொண்டாவுக்கு ராம்சரண் அழைப்பு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டுவிட்டரில் பிரபலங்கள்\nதோனியைக் காண வேண்டும் என்பது வாழ்நாள் கனவு. வாழ்க்கையிலேயே சந்தோஷமான, மிகவும் திருப்தியான தருணம் இது. இந்த தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்த கடவுளுக்கு நன்றி. அவர் ஒருநாள் இந்த நாட்டை ஆள்வதைக் காண காத்திருக்கிறேன். அது என்னுடைய கனவு.\nமேலும் : விக்னேஷ் சிவன் ட்வீட்ஸ்\nஅமிதாப் மற்றும் ஆமீர்கான் ...\nயார் என்ன சொன்னாலும் அன்பாகவே ...\nபிரபலம் வீட்டு நாய்க்குட்டியா இருந்தால் கூட மவுசு தான்\nமுதல்வரை சந்திக்க திரையுலகினர் முடிவு\nமீண்டும் பள்ளிக்கு சென்று வந்த அனுபவம் - வரலட்சுமி\n\"கருப்பன்\" நடந்து போனா ஊரே அடங்கி நிக்கும் - காளையுடன் சூரி கெத்து\nகொரோனா பற்றிய கவுதம் மேனனின் டாக்குமெண்டரி\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nமின் கட்டணம் செலுத்த ஓவியம் விற்கும் பாலிவுட் நடிகர்\nசுஷாந்த் சிங் தற்கொலை : சஞ்சய் லீலா பன்சாலியிடம் விசாரணை\nகல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தை படமாக்கும் அஜய் தேவ்கன்\nகொரோனா காலத்தில் கங்கனா சுற்றுலா\n31ந் தேதி வருகிறார் சகுந்தலாதேவி\nவிக்னேஷ் சிவன் பதிவிட்ட கொரானோ காதல்\nஎங்களுக்கு கொரோனாவா - நயன்தாரா, விக்னேஷ் சிவன் மறுப்பு\nகொரோனா கட்டுப்பாட்டில் சென்னை: விக்னேஷ் சிவன்\nகோயிலில் மிக எளிமையாக நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்\nஆகஸ்ட் மு��ல் ரவுடி கூட்டணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/entertainment/03/132610?ref=archive-feed", "date_download": "2020-07-08T08:18:38Z", "digest": "sha1:I3OH6A22FVEQIDFIVQPOP3YOWTA35RZT", "length": 7370, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "பிக்பாஸ்! சினேகனுக்கு ஆதரவாக களமிறங்கிய ஆர்த்தி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n சினேகனுக்கு ஆதரவாக களமிறங்கிய ஆர்த்தி\nபிக்பாஸில் கோல்டன் டிக்கெட்டை வெல்வதற்கான போட்டியின் ஒருபகுதியாக காருக்குள் அமர்ந்திருக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது.\nஇறுதி வரை சுஜா, சினேகன் போராடிய நிலையில் கணேசுக்கு பிக்பாஸ் ரகசிய டாஸ்க் கொடுத்தார்.\nசினேகனின் கால் காரில் பட்டதாக கணேஷ் கூற, உடனே பிக்பாசும் சுஜா வெற்றி பெற்றதாக அறிவித்தார்.\nஇந்நிலையில் பிக்பாஸின் முன்னாள் போட்டியாளரான ஆர்த்தி சினேகனுக்கு சப்போர்ட் செய்து டுவிட் செய்துள்ளார்.\nஅதில், பிக்பாஸ் நான் அப்செட்டாக இருக்கிறேன், இருவருக்கும் புள்ளிகள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். சினேகன் சகோதரரும் வெற்றியை பகிர்ந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.\nஇதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/212540?ref=archive-feed", "date_download": "2020-07-08T08:33:22Z", "digest": "sha1:CV3LKQV2RICRQLI4RKZQPPSBVIMGRRME", "length": 8069, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "ஜேர்மனியில் 500 மீற்றர் உயர கட்டிடத்தில் உபகரணங்கள் எதுவும் இன்றி ஏறிய பிரான்ஸ் நாட்டவர்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சு���ிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஜேர்மனியில் 500 மீற்றர் உயர கட்டிடத்தில் உபகரணங்கள் எதுவும் இன்றி ஏறிய பிரான்ஸ் நாட்டவர்\nஉபகரணங்கள் எதுவும் இன்றி கட்டிடங்களில் ஏறுவதால் பிரெஞ்சு ஸ்பைடர்மேன் என்று அழைக்கப்படும் Alain Robert என்பவர், இன்று ஜேர்மனியில் உள்ள 500 மீற்றர் உயர கட்டிடத்தில் ஏறினார்.\nபிராங்பர்ட்டில் உள்ள ’Skyper tower’ என்ற கட்டிடத்தில் அவர் ஏறினார்.\n57 வயதாகும் Robert, அந்த 42 மாடி கட்டிடத்தில் வெறும் அரை மணி நேரத்தில் கயிறு உள்ளிட்ட எந்த உபகரணங்களுமின்றி ஏறினார்.\nஇதைக்கண்ட மக்கள் ஆங்காங்கு நின்று அவரை வேடிக்கை பார்க்கவும் படம்பிடிக்கவும் தொடங்கினார்கள்.\nஅவர் கீழே இறங்கவும், தயாராக இருந்த பொலிசார் அனுமதியின்றி அந்த கட்டிடத்தில் ஏறியதற்காக Robertஐக் கைது செய்தனர்.\n1994 முதல் Robert இதேபோல் பல கட்டிடங்களில் உபகரணங்கள் எதுவும் இன்றி ஏறி வருகிறார். உலகிலேயே உயரமான கட்டிடமான துபாயின் Burj Khalifa, பாரீஸின் ஈபிள் கோபுரம் உட்பட பல கட்டிடங்களில் ஏறியுள்ளார் அவர்.\nஆகத்து மாதம், நாடு முழுவதும் பேரணிகள் நடந்து வரும் ஹொங்கொங்கிலுள்ள வானுயர கட்டிடம் ஒன்றில் ஏறி சமாதான பேனர் ஒன்றை தொங்கவிட்டார் அவர். இன்று அவர் Skyper towerஇல் ஏறியதற்கு காரணம் எதுவும் கூறவில்லை.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E2%80%8C%E0%AE%B7%E0%AE%B0%E0%AE%BE+%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-08T08:51:25Z", "digest": "sha1:73ROUFLTAJ5Z7OJCDNVDFOR73D6CRPFW", "length": 9130, "nlines": 260, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | அக்‌ஷரா ஹாசன்", "raw_content": "புதன், ஜூலை 08 2020\nSearch - அக்‌ஷரா ஹாசன்\nரஜினி - கமல் இருவரையும் இணைத்து படம் பண்ண ஆசை: அக்‌ஷரா ஹாசன்\nஅமெரிக்க டிவி தொடரில் ஸ்ருதி ஹாசன்\nஎன்னைக் கைதுசெய்தால் பதற்றம் அதிகரிக்கும்: வேண்டுகோள் அல்ல;அறிவுரை: கமல் ஹாசன் எச்சரிக்கை\nவிஜய் சேதுபதி - ஸ்ருதி ஹாசன் நடிக்கும் ‘லாபம்’: பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு\nகஜா புயல் உதவி: ரூ.10 கோடி கொடுத்த கேரள முதல்வருக்கு கமல் ஹாசன் நன்றி\n‘‘இளம் பெண்ணை இப்படி பழியாக்குவது துரதிருஷ்டவசமானது’’ - அந்தரங்க படங்கள் வெளியானது பற்றி...\nடிவி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் ஸ்ருதி ஹாசன்\nகோடம்பாக்கம் சந்திப்பு: ஸ்ருதி ஹாசன் - 10\nதயாரிப்பாளராக மாறிய ஸ்ருதி ஹாசன்\nகபினி அணை திறப்பு: மூடிக்கிடக்கும் பல கதவுகளை இரு மாநிலங்களும் திறக்க வேண்டும்:...\nகேங்ஸ்டர் வேடத்தில் ஸ்ருதி ஹாசன்\nஎம்.ஜி.ஆர் படத்தில் அக்‌ஷரா கவுடா\nஜெயராஜ்-பென்னிக்ஸ் மரண வழக்கு: சிபிஐ விசாரணைக்கு ஏற்பு\n‘தல’ தோனி: 7-ம் மனிதன்\n’சின்னக்கண்ணனை’ அழைத்தவரைச் சொல்ல ‘ஒருநாள் போதுமா\n‘கொங்கு’ தேன் 5 - துருத்திப் பெட்டி\nஅயோத்திதாசர்- இரட்டைமலை சீனிவாசன் முரண்பட்டது ஏன்\nஎங்கிருந்தாலும் வாக்களிக்கும் சூழல் எப்போது நம் மக்களுக்கு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%8F%E0%AE%8F+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-08T07:51:44Z", "digest": "sha1:CK5SHVRZFNM7PEB6WWTNXZ4GYSSFNUU6", "length": 10063, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | சிஏஏ எதிர்ப்பு", "raw_content": "புதன், ஜூலை 08 2020\nSearch - சிஏஏ எதிர்ப்பு\nசாத்தான்குளம் வழக்கை சிபிஐக்கு மாற்றக்கூடாது- காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் எதிர்ப்பு\nஐசிசி டி20 உலகக்கோப்பையை ஒத்திவைத்து ஐபிஎல் தொடர் நடத்தக் கூடாது: இன்சமாம் உல்...\nகரோனில் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துதான்; கரோனாவை குணப்படுத்தும் மருந்து அல்ல: பதஞ்சலி...\nதூத்துக்குடி ஏடிஎஸ்பி குமார் நீலகிரி மாவட்டத்துக்கு இடமாற்றம்: அரசியல் கட்சிகள் எதிர்ப்பு\nடெல்லி அரசு இல்லத்தை பிரியங்கா காந்தி ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் காலி செய்ய...\nசிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு பொதுச்சொத்தை சேதம் செய்தவர்களின் சொத்துகள் பறிமுதல்: லக்னோ...\nஇந்தியாவைப் பற்றி விமர்��ித்தது முறையல்ல: நேபாள பிரதமர் பதவி விலக வேண்டும்: ஆளும்கட்சிக்குள்ளே...\nதூத்துக்குடியில் உபரி ஆசிரியர்களின் ஊதியத்தை நிறுத்த முடிவு: ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை பானகங்கள்: வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nகரோனா வைரஸிருந்து பாதுகாக்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் ‘ஆரோக்கிய சந்தேஷ்’ ஸ்வீட்...\nஜெயராஜ்-பென்னிக்ஸ் மரண வழக்கு: சிபிஐ விசாரணைக்கு ஏற்பு\n‘தல’ தோனி: 7-ம் மனிதன்\n’சின்னக்கண்ணனை’ அழைத்தவரைச் சொல்ல ‘ஒருநாள் போதுமா\nஅயோத்திதாசர்- இரட்டைமலை சீனிவாசன் முரண்பட்டது ஏன்\nஎங்கிருந்தாலும் வாக்களிக்கும் சூழல் எப்போது நம் மக்களுக்கு...\nஉலகிற்கும், அமெரிக்காவுக்கும் மிகப்பெரிய சேதம் ஏற்பட சீனாதான்...\nகொல்கத்தாவின் இளவரசர், கிரிக்கெட் உலகின் ராஜா ஆவாரா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/ninaivu-mattume-nirandharam-article20/", "date_download": "2020-07-08T07:03:34Z", "digest": "sha1:53KVLNGJFA7GLDKXLHKXQK252RSVYBBR", "length": 20144, "nlines": 171, "source_domain": "www.patrikai.com", "title": "ஞான சவுந்தரி - திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஞான சவுந்தரி – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை\nதமிழில் மிகப் பழங்காலத்திலிருந்தே கிறித்துவ இலக்கியங்கள் உள்ளன. அவ்வாறு தமிழில் முதலில் 1578 ஆம் வருடம் வெளியான நாடகத்தின் பெயர் தம்பியான் வணக்கம். கிறித்துவ சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட நாடகங்களுக்கு அதிகம் வரவேற்பில்லாததால், அந்த நாடகம் 1900 களில் எப்போதாவது மேடை ஏற்றப்பட்டுவந்தது. அதைப் போல் மற்றொரு நாடகம் தான் ஞான சவுந்தரி. இந்நாடகம் கன்னி மேரியை வழிபடும் பக்தையான ஒரு கிறித்துவ இளவரசியைப் பற்றியதாகும்.\nஞானசவுந்தரி என்பது ஒரு மாற்றாந்தாயால் கொடுமைப்படுத்தப்பட்டு கைகள் வெட்டப்பட்டு காட்டில் விடப்பட்ட ஒரு இளவரசியின் நாட்டுப்புறக் கதை ஆகும். இடைவேள��க்கு முன்பு அந்த அழகிய இளவரசி மேரி மாதாவால் காப்பாற்றப்பட்டு கைகளை மீண்டும் பெறுவாள்.\n1930களில் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளைக்கு மிகவும் பிடித்த நாடகமாக ஞான சவுந்தரி இருந்தது. ஞானசவுந்தரியின் கைகள் வெட்டப்படுவதும் அதன் பிறகு கடவுளின் ஆசியால் அவளுக்கு மீண்டும் கைகள் வருவதும் தந்திரக் காட்சி மூலம் காட்டப்பட்டது. அது ரசிகர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. அப்போது பிறந்த நூற்றுக்கணக்கான தமிழ் குழந்தைகளுக்கு ஞானசவுந்தரி எனப் பெயர் சூட்டப்பட்டது.\nகிறித்துவர்களின் பட நிறுவனமான சிட்டாடல் ஸ்டூடியோவால் கடந்த 1948 ஆம் வருடம் ஞானசவுந்தரி படமாக்கப்பட்டு வெளியாகத் தயாராக இருந்தது. அப்போது ஜெமினி ஸ்டூடியோவும் ஞானசவுந்தரியை படமாக்க முடிவு செய்தது. ஜெமினி ஸ்டூடியோ அதிகாரிகள், தங்கள்\nமுதலாளி எஸ் எஸ் வாசனிடம் தங்கள் ஸ்டூடியோவின் பெயரும் மற்றும் படமாக்கும் திறனும் இப்படத்தை நிச்சயம் வெற்றி அடையச் செய்யும் என உறுதி அளித்தனர்.\nகொத்தமங்கலம் சுப்பு உள்ளிட்ட ஜெமினியின் அனைத்து கதாசிரியர்களும் தமிழ் பிராமண கலாச்சாரத்தில் இருந்து வந்தவர்கள். அதனால் அவர்களுக்கும் உண்மைத் தன்மைக்கும் இடையில் பெரிய இடைவெளி இருந்தது. முதலாவதாகக் கதாநாயகி கிறித்துவப் பெண் என்பதால்\nநெற்றியில் குங்குமப் பொட்டு வைக்க முடியாது என்பது அவர்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியது. தமிழக பிராமண கலவரத்தின்படி பொட்டு வைக்காதவள் விதவை எனவும் விதவை என்பது அபசகுனம் என்பதும் முக்கிய நம்பிக்கை ஆகும். இருந்தாலும் சினிமாத்தனமான ஒரு அடிப்படையில்\nஅவர்கள் கதாநாயகியின் நெற்றியில் ஒரு சிலுவையை வரையலாம் என அசட்டுத்தனமான ஒரு முடிவு எடுத்தனர். அத்துடன் கிறித்துவ கதையில் வசனங்களும் பிராமண மொழியில் எழுதப்பட்டுப் பாழ் செய்யப்பட்டிருந்தது.\nஇதனால் வெறுப்படைந்த ரசிகர்கள் ரகளையைத் தொடங்கினர். கன்னி மேரி தனது வசனங்களை மைலாப்பூர் பெண் போலப் பேசுவதை அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இடைவேளைக்குப் பிறகு திரையரங்கில் வன்முறை வெடித்தது. நாற்காலிகள் உடைக்கப்பட்டன. திரையைக் கிழிக்கவும் முயற்சிகள் நடந்ததால் அனைத்து காட்சிகளும் நிறுத்தப்பட்டன.\nமூன்று நாட்களாகியும் கலவரம் குறையாததால் ஜெமினி அதிகாரிகளும், திரையரங்கு உர��மையாளர்களும் எஸ் எஸ் வாசனை அணுகினர். வாசன் எப்போதும் குறைகளுக்குச் செவி கொடுப்பவர். அவரும் நடந்ததை கேட்டுத் திகிலடைந்தார். பிறகு, அவர் ஒரு நல்ல முடிவு எடுத்தார். அவர் தாம் இப்படி\nரசிகர்களால் ஒப்புக் கொள்ள இயலாத அளவுக்கு படம் ஒன்றை எடுத்ததை மக்களும் அவர் ஊழியர்களும் மறந்து விடவேண்டும் என நினைத்தார். அவர் உடனடியாக திரையரங்க உரிமையாளர்களிடம் படச் சுருளை தன்னிடம் திருப்பி ஒப்படைக்கக் கோரினார். அவர் அந்த சுருள்களை மட்டுமின்றி நெகடிவையும் ரகசியமாக எரித்து விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசில வருடங்களுக்குப் பிறகு வாசன் நடத்திய ஆனந்த விகடன் பத்திரிகை கல்கி மற்றும் குமுதம் பத்திரிகைகளை விட பின்னடைந்து இருந்த போது அவர் பிராமண மொழி தம் தோல்விக்குக் காரணம் என உணர்ந்தார். அதனால் அவர் நடனக் கலை வகுப்பினரைச் சேர்ந்தவர்களின் வாழ்கையை\nஅடிப்படையாகக் கொண்ட ஒரு தொடரைக் கொண்டு வர முடிவு செய்தார். முன்பு ஞானசவுந்தரியில் கலாச்சார தவறு செய்த கொத்தமங்கலம் சுப்புவிடம் அதே பொறுப்பை அளித்தார்.\nதில்லானா மோகனாம்பாள் என்னும் அந்த தொடர் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற நாவல்களில் ஒன்றாக அமைந்தது.\nஆனந்த விகடனின் ஆரம்பம் – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை மகாத்மா காந்திக்கு அஞ்சலி – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை பராசக்தி: ஒரு புதிய பாதை – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை\nTags: எஸ் எஸ் வாசன், கொத்தமங்கலம் சுப்பு, ஞான சவுந்தரி, திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை, நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை, நினைவு மட்டுமே நிரந்தரம், மதராஸ்\nPrevious ஜஸ்டிஸ் கட்சியின் வீழ்ச்சி – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை\nNext ரஜினியின் தர்பார் ரகசியங்கள்\nபிளஸ்2 கடைசி தேர்வு எழுதமுடியாத 32 ஆயிரம் மாணவர்கள் குறித்து இன்று அறிவிப்பு… அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னை: ஜூலை மாதம் முதல் வாரத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்த நிலையில், பின்னர்…\nசென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் 26 பேர் மரணம்\nசென்னை: சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் 26 பேர் மரணம் அடைந்து உள்ளனர். சென்னையில் தொடர்ந்து…\n95 பேருக்கு கொரோனாவை பரப்பிய தனியார் ஊழியர் ..\n95 பேருக்கு கொரோனாவை பரப்பிய தனியார் ஊழியர் .. நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே எல்லனஹள்ளியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மக்கள்…\nவெளி மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு : இன்று மத்தியக் குழு வருகை\nசென்னை தமிழகத்தில் சென்னை மாவட்டத்தை விட வெளி மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவதால் ஆய்வு செய்ய இன்று மத்தியக் குழு…\nமும்பையில் கொரோனா பரிசோதனைக்கு மருத்துவர் பரிந்துரை தேவை இல்லை\nமும்பை மும்பை நகரில் மருத்துவர் பரிசோதனை இல்லாமலே கொரோனா பரிசோதனை செய்யலாம் என மும்பை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்தியாவில்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 7.43 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,43,481 ஆக உயர்ந்து 20,653 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2019/08/reason-for-increasing-body-weight.html", "date_download": "2020-07-08T08:41:36Z", "digest": "sha1:76ATZB7L6PG34EDQ6JM2IY4Z34STVO2D", "length": 13054, "nlines": 110, "source_domain": "www.softwareshops.net", "title": "உடல் எடை திடீரென கூடுவதற்கு என்ன காரணம்? | Weightloss tips", "raw_content": "\nHomeஉடல்நலம்உடல் எடை திடீரென கூடுவதற்கு என்ன காரணம்\nஉடல் எடை திடீரென கூடுவதற்கு என்ன காரணம்\nநன்றாக இருந்த உடல் திடீரென குறிப்பிட்ட நாட்களில் எடை அதிகரித்து விடும். இதற்கு என்ன காரணம் எதனால் இப்படி ஆகிறது அப்படி ஆன பிறகு மீண்டும் இயல்பு நிலைக்கு எப்படி திரும்புவது என்பது குறித்து இக்கட்டுரையில் விரிவாக தெரிந்துகொள்வோம். பொதுவாகவே உடல் எடை கூறுவதற்கு அதிக நொறுக்குத் தீனிகள் எடுத்துக்கொள்வதுதான் என்ற கருத்து நம்மில் நிலவுகிறது. அது 90% உண்மையும் கூட. அது மட்டுமே உடல் எடை கூடுவதற்கு காரணம் என்றால் கட்டாயம் இல்லை என்று கூறலாம். உடலில் ஏற்படும் ஹார்மோன் குறைபாடுகளால் கூட அப்படி நிகழலாம். சில வேடிக்கையான உணவு உட்கொள்ளும் முறைகளால் கூட அப்படி நிகழலாம்.\n1. உடல் எடை திடீரென கூடுவதற்கு தைராய்டு சுரப்பியில் ஏ���்பட்ட குறைபாடு கூட காரணமாக இருக்கலாம். இதனால் உடல் எடை திடீரென அதிகரிக்க வாய்ப்புண்டு.\n2. அடிக்கடி எதையாவது தின்று கொண்டே இருப்பவர்களுக்கு, உடல் எடை கூட அதிக வாய்ப்பு உண்டு.\n3. சிலருக்கு தாகம் எது பசி எது என்று கூட வித்தியாசம் தெரிந்துகொள்ள முடியாது. தாகம் எடுத்தால் பசி என்று நினைத்து வயிறு நிறைய சாப்பிட்டுவிடுவார்கள். இதனால் உடல் எடை அதிகரிக்கும்.\n4. தூக்கம் கெடுவதால் உடல் எடை அதிகரிக்கும். நன்றாக உண்டு, பகலில் படுத்து உறங்குபவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும்.\n5. மன உளைச்சல், மனச்சோர்வு, உடல் சோர்வு கூட சில நேரங்களில் அதிக எடை அதிகரிப்புக்கு காரணமாகி விடுகிறது. இதனால் அதிக உணவு நம்மை அறியாமல் எடுத்துக்கொள்வதே இதற்கு காரணம்.\n6. உணவோடு சேர்த்து உண்ணும் ஊறுகாய், வடாம், வத்தல், மற்றும் அப்பளம் போன்ற உப உணவுகளால் கூட உடல் எடை துரித கதியில் அதிகரித்திடும். பசிக்கு உண்ண வேண்டுமே தவிர, ருசிக்கு உண்ணக்கூடாது.\n7. நோய்களுக்காக எடுத்துக்கொள்ளும் சில வகை மாத்திரைகளால் கூட உடல் எடை அதிகரிக்கத் தொடங்கிவிடும். குறிப்பாக கருத்தடை மாத்திரைகள் உடலில் ஊளைச்சதை போட காரணமாக உள்ளது என ஆய்ந்தறிந்துள்ளனர்.\n8. என்னதான் உடற்பயிற்சி செய்தாலும், உடல் எடை கூடுவதை தடுக்க முடியாது என்பார்கள். ஆனால் உடல் பயற்சி முடித்தவுடன், தேவையான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிக கொழுப்பு சத்து மிக்க உணவுகளை எடுத்துக்கொள்வதால் உடற்பயிற்சி செய்தாலும் உடல் எடை கூடும். புரத உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் எடையை சீராக வைத்திருக்க முடியும்.\n9. உண்ணும் உணவில் தேவையான சத்துக்கள் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். சரிவிகித உணவை எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கலாம்.\n10. புரத சத்து குறைந்தால் உடல் எடை கூடும். புரத சத்து மிக்க உணவை எடுத்துக்கொள்வது அவசியம்.\n11. ஆர்ப்பாட்டம் இல்லாத ஆழ்ந்த தூக்கம் உடல் எடையை சீராக வைத்திட உதவும். இரவில் அதிகம் தூக்கம் கெடுதல், பகலில் அதிகம் தூங்கி எழுதல் போன்றவை உடல் எடைக்கு காரணமாக இருக்கின்றன.\n12. கணினி, அலுவலகங்களில் பணிபுரிபவர்கள், வியாபார நிமித்தமாக அதிக நேரம் உட்கார்ந்து கொண்டே இருப்பவர்களுக்கு உடல் எடை கூடிக்கொண்டே போகும். அதிக உடலியக்கம் இல்லாதவர்களுக்கு கட்டாயம் உடல் எடை கூடும்.\n13. வயது அதிகரிக்க உடல் எடை சற்று கூட செய்யும். அது இயற்கையான நிகழ்வு. ஆனால் தினம் தோறும் உடற்பயிற்சி , நடை பயற்சி, பசிக்கும் நேரத்தில் மட்டுமே உணவு என வாழ்க்கையை மாற்றி அமைத்துக்கொள்பவர்களுக்கு உடல் எடை கூடுதல் பிரச்னை இல்லாமல், நோய் நொடி அண்டாமல் ஆரோக்கிய வாழ்க்கை கிடைக்கும்.\nஉடல் எடை கூடுவதற்கு இவையெல்லாம் காரணமாக இருக்கின்றன. இவை யாவற்றிற்கும் நாமே காரணமாக இருக்கிறோம். நம் உடல். நம் மனம். நம்மைத் தவிர வேறு யாரும் எதற்கும் காரணமாக இருக்கவே முடியாது. உங்கள் எடை அதிகரிக்கிறதென்றால் நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவு வகைகள், வாழ்க்கை முறை தான் காரணமாக இருக்கும். என்ன காரணத்தால் உடல் எடை அதிகரிக்கிறது என்பதை ஆய்ந்துணர்ந்து அதற்கு ஏற்ப, உங்களுடைய வாழ்க்கை முறையை மாற்றி அமைத்து, உணவு முறையை மாற்றி அமைத்துக்கொண்டால் நீண்ட ஆயுள் பெற்று நலமுடன் வாழலாம்.\nஎன்று உங்கள் அன்பு நண்பன்.\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nதிருமண பொருத்தம் பார்க்க உதவும் ஜோதிட மென்பொருள்\n Man vs Wild ஷூட்டிங்கின் போது நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் \nஜாதகப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nவிண்டோஸ் ஆக்டிவேஷன் கீ இலவசம் | Free Windows 7 Activation Key\nஆன்ட்ராய்டு போனில் பாஸ்வேர்ட், PATTERN LOCK மறந்து போனால் செய்ய வேண்டியவை \n17 ஆண்டுகளுக்குப் பிறகு மன்மத ராசா பாடலுக்கு மாஸ்டருடன் சேர்ந்து பட்டைய கிளப்பிய சாயா சிங் \nமன்மத ராசா பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து, பிரபலமான பாடலாக இன்று வரை இருந்து வரு…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க ஹைபர்நேஷன் நிலை\nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tvmalai.co.in/2-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-5-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3/", "date_download": "2020-07-08T07:52:14Z", "digest": "sha1:CSGNQIKYDZNOS4RS7HUMVQ3NZDHH6GQN", "length": 12422, "nlines": 216, "source_domain": "www.tvmalai.co.in", "title": "2 நாள் கால்ஷீட்... 5 கோடி சம்பளம்... டிடிஎச் விளம்பரத்தில் நயன்தாரா!", "raw_content": "\nஊரே அடங்கி நிக்கும் – எங்க “கருப்பன்” நடந்து போனா\nஆத்தாடி.. இதுக்கு நீங்க சேலை கட��டாமலே இருந்திருக்கலாம்.. மொத்தத்தையும் ஓப்பன் செய்து காட்டிய நடிகை\nவிஜயகாந்திற்கு பழையபடி கம்பீரமான குரல் வந்துவிட்டது – மருத்துவர் தகவல்\nபாஜகவின் செயற்குழு உறுப்பினர்களில் ஒருவராக நடிகை நமீதா\nதிருவண்ணாமலையில் கடைகள் மூடல் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின\nதிருவண்ணாமலையில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு ஆன்லைன் தேர்வு நடத்தப்படும்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் தற்காலிக காய்கறி சந்தைகள் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் மூடப்படுகிறது\nசாகித்ய அகாடெமி விருது வென்ற மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஶ்ரீ\nரூ.2½ கோடியில் புதிய காய்கறி அங்காடிகள்\n10 நிமிடத்தில் என்ன ஒரு சுவையான ரவா லட்டு\n10 நிமிடத்தில் என்ன ஒரு சுவையான ரவா லட்டு\nதிருவண்ணாமலை அருள்மிகு அண்ணணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா பஞ்சமூர்த்திகள் ஆறாம் நாள்…\nஊரே அடங்கி நிக்கும் – எங்க “கருப்பன்” நடந்து போனா\nஆத்தாடி.. இதுக்கு நீங்க சேலை கட்டாமலே இருந்திருக்கலாம்.. மொத்தத்தையும் ஓப்பன் செய்து காட்டிய நடிகை\nவித்தியாசமான மெக்ஸிகன் உடையில் விஜய் – வைரல் புகைப்படம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா…Review\nபோன வாரம் பஸ்ல வந்தா பணக்காரன்.. இந்த வாரம் பக்கோடா விக்கிறவன் பணக்காரன்\nதேசிய உணவு பாதுகாப்பு திட்ட விதிப்படி ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் இருந்தால் ரேஷன்…\nHome Cinema 2 நாள் கால்ஷீட்… 5 கோடி சம்பளம்… டிடிஎச் விளம்பரத்தில் நயன்தாரா\n2 நாள் கால்ஷீட்… 5 கோடி சம்பளம்… டிடிஎச் விளம்பரத்தில் நயன்தாரா\nஒரு தனியார் டிடிஎச் விளம்பரத்தில் நடிக்க ரூ 5 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறாராம் நயன் தாரா.\nதமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருகிறார் நயன். இத்தனைக்கும் அவர் நடித்து கடைசியாக வெளிவந்த டோரா படம் தோல்வியடைந்தது. ஆனாலும் கூட நயன் தனது சம்பளத்தை ரூ 4 கோடியாக்கி விட்டார் என்கிறார்கள்.\nரூ 4 கோடி என்பது படத்துக்குதான்… ஒரு டிடிஎச் விளம்பரத்தில் நடிக்க சமீபத்தில் 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியிருக்கிறாராம். இந்த விளம்பரத்துக்கு நயன் கொடுத்திருக்கும் கால்ஷீட் இரண்டே நாட்கள்தான்…\nஹீரோக்களே இந்த சம்பள விஷயத்தை கேள்விப்பட்டு வாய் பிளக்கிறார்கள்.\nஇத்தனை நாள் சேர்த்து வைத்திருக்கும் பாப்புலாரிட்டிதான�� மூலதனம்\nNext articleடிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு ரெடியா இருக்கிங்களா நடப்பு கேள்வி பதிலை படிங்க\nஊரே அடங்கி நிக்கும் – எங்க “கருப்பன்” நடந்து போனா\nஆத்தாடி.. இதுக்கு நீங்க சேலை கட்டாமலே இருந்திருக்கலாம்.. மொத்தத்தையும் ஓப்பன் செய்து காட்டிய நடிகை\nவித்தியாசமான மெக்ஸிகன் உடையில் விஜய் – வைரல் புகைப்படம்\nரூ.2½ கோடியில் புதிய காய்கறி அங்காடிகள்\nமகன்களுக்கு உயில் எழுதிய அமிதாப் பச்சன்..\nவெயில் காலத்தில் அவசியம் இதை செய்யுங்க\nஊரே அடங்கி நிக்கும் – எங்க “கருப்பன்” நடந்து போனா\nஆத்தாடி.. இதுக்கு நீங்க சேலை கட்டாமலே இருந்திருக்கலாம்.. மொத்தத்தையும் ஓப்பன் செய்து காட்டிய நடிகை\nவிஜயகாந்திற்கு பழையபடி கம்பீரமான குரல் வந்துவிட்டது – மருத்துவர் தகவல்\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\nவரும் ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் கடைகளுக்கு விடுமுறை – வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு\nகமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ பட வேலைகள் தீவிரம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/27-dec-2017", "date_download": "2020-07-08T09:07:24Z", "digest": "sha1:L6MO22PSWISL44VKJUK7GI5SN2EGSGVT", "length": 10293, "nlines": 269, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - ஆனந்த விகடன்- Issue date - 27-December-2017", "raw_content": "\nஹேப்பி நியூ இயர்... விகடன் டைஜஸ்ட்\n - ஆய்வு செய்கிறாரா... ஆட்சி நடத்துகிறாரா\n`` `வேலைக்காரன்’ல வேற சிவகார்த்திகேயன்\nஅருவி - சினிமா விமர்சனம்\nமாயவன் - சினிமா விமர்சனம்\n“‘வாவ் நமீதா’னு சொல்லாம ‘ஹாய் நமீதா’னு சொன்னார்\nசாதி வெறி சாதித்தது என்ன\nசரிகமபதநி டைரி - 2017\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 12 - ராஜா கைய வெச்சா...\nவீரயுக நாயகன் வேள்பாரி - 62\nஅடல்ட்ஸ் ஒன்லி - 12\n - 12 - சபிக்கப்பட்ட பயணம் - 1939\nசொல் புதிது - கவிதைகள்\nபீத்தோவனை வேண்டும் பியானோ - கவிதைகள்\nஹேப்பி நியூ இயர்... விகடன் டைஜஸ்ட்\n - ஆய்வு செய்கிறாரா... ஆட்சி நடத்துகிறாரா\n`` `வேலைக்காரன்’ல வேற சிவகார்த்திகேயன்\nஅருவி - சினிமா விமர்சனம்\nமாயவன் - சினிமா விமர்சனம்\nஹேப்பி நியூ இயர்... விகடன் டைஜஸ்ட்\n - ஆய்வு செய்கிறாரா... ஆட்சி நடத்துகிறாரா\n`` `வேலைக்காரன்’ல வேற சிவகார்த்திகேயன்\nஅருவி - சினிமா விமர்சனம்\nமாயவன் - சினிமா விமர்சனம்\n“‘வாவ் நமீதா’னு சொல்லாம ‘ஹாய் நமீதா’னு சொன்னார்\nசாதி வெறி சாதித்தது என்ன\nசரிகமபதநி டைரி - 2017\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 12 - ராஜா கைய வெச்சா...\nவீரயுக நாயகன் வேள்பாரி - 62\nஅடல்ட்ஸ் ஒன்லி - 12\n - 12 - சபிக்கப்பட்ட பயணம் - 1939\nசொல் புதிது - கவிதைகள்\nபீத்தோவனை வேண்டும் பியானோ - கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.websitehostingrating.com/ta/hostgator-review/", "date_download": "2020-07-08T06:28:17Z", "digest": "sha1:6634E6BPYOBIHXUMV2KSJETFE5WWAVLI", "length": 111048, "nlines": 412, "source_domain": "www.websitehostingrating.com", "title": "HostGator Reviews (By 7 Real Users & Our Experts In 2020)", "raw_content": "\nதள மைதானம் Vs ப்ளூஹோஸ்ட்\nகிளவுட்வேஸ் vs சைட் கிரவுண்ட்\nகிளவுட்வேஸ் vs WP இன்ஜின்\nதள மைதானம் Vs ஹோஸ்ட்கேட்டர்\nஅஜாக்ஸ் ஹோஸ்டிங் Vs தளம்ஜண்ட்\nதளவரைபடம் vs WP பொறி\nஃப்ளைவீல் vs WP இன்ஜின்\nபுதுப்பிக்கப்பட்டது: ஜூலை 29, 2011\nஎங்கள் தளம் வாசகர் ஆதரவு. எங்கள் இணைப்புகள் வழியாக நீங்கள் ஒரு சேவை அல்லது தயாரிப்பை வாங்கும்போது, ​​நாங்கள் சில நேரங்களில் ஒரு துணை கமிஷனைப் பெறுவோம். மேலும் அறிக.\nபிரண்ட்ஸ் தொழில்துறையில் மிகப்பெரிய, பழமையான வலை ஹோஸ்டிங் நிறுவனங்களில் ஒன்றாகும். ஆனால் அது அவர்களை நல்லதா, கெட்டதா இந்த ஹோஸ்ட்கேட்டர் மதிப்பாய்வு அனைத்து நன்மை தீமைகளையும் பார்க்கிறது, இதன்மூலம் ஹோஸ்ட்கேட்டர் உங்களுக்கு சரியான தேர்வாக இருக்கிறதா என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியும்.\nஇன்று, மலிவு ஹோஸ்டிங் தீர்வுகள், ஆடம்பரமான அம்சங்கள் மற்றும் சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்குவதில் கவனம் செலுத்துவதற்கு நீங்கள் தேர்வுசெய்ய ஏராளமான வலை ஹோஸ்டிங் வழங்குநர்கள் உள்ளனர். இருப்பினும், எந்த ஹோஸ்டுடன் செல்ல வேண்டும் என்பதை தீர்மானித்தல் அவ்வளவு எளிதானது அல்ல.\nஅதிர்ஷ்டவசமாக உங்களுக்காக, நாங்கள் உடைக்க இங்கே இருக்கிறோம் மிகவும் பிரபலமான வலை ஹோஸ்ட்களில் ஒன்று இன்று சந்தையில், பிரண்ட்ஸ், வெற்றிகரமான வலைத்தளத்தை இயக்குவதற்கு, தள சிக்கல்களுடன் உங்களைத் தரையில் ஓடாமல், அவர்கள் வழங்க வேண்டியது உங்களுக்குத் தேவையா என்பதைப் பார்க்க.\n ஹோஸ்ட்கேட்டரின் குறைந்த விலை பகிரப்பட்ட ஹோஸ்டிங் விருப்பம் மெஹ் ஆனால் பரவாயில்லை. ஆனால் ஹோஸ்ட்கேட்டரின் கிளவுட் மற்றும் WordPress ஹோஸ்டிங் விருப்பங்கள் இரண்டும் அருமை. வேகம், பாதுகாப்பு மற்றும் அம்சங்களின் அடிப்படையில் நீங்கள் அதிக ஓம்ஃப் விரும்பினால், ஹோஸ்ட்கேட்டரின் கிளவுட் திட்டங்களை நான் பரிந்துரைக்கிறேன். குறிப்பாக ஹோஸ்ட்கேட்டர்கள் நிர்வகிக்கப்பட்டன WordPress ஹோஸ்டிங் விருப்பம் இது அதிக விலை இல்லாமல் உங்களுக்கு தேவையான வேகத்தையும் பாதுகாப்பையும் தருகிறது.\n45 நாள் பணம் திரும்ப & 99.9% சேவையக நேர உத்தரவாதம்\nவரம்பற்ற சேமிப்பு மற்றும் அலைவரிசை\nஇலவச வலைத்தளம், டொமைன், MYSQL மற்றும் ஸ்கிரிப்ட் பரிமாற்றம்\nDDoS தாக்குதல்களுக்கு எதிராக தனிப்பயனாக்கப்பட்ட ஃபயர்வால்\nகுறியாக்கத்துடன் இலவச எஸ்எஸ்எல் சான்றிதழ்\n24/7/365 தொலைபேசி, நேரடி அரட்டை மற்றும் டிக்கெட் அமைப்பு வழியாக ஆதரவு\n2.5x வேகமான சேவையகங்கள், குளோபல் சி.டி.என், டெய்லி காப்பு மற்றும் மீட்டமை, தானியங்கி தீம்பொருள் அகற்றுதல் (ஹோஸ்ட்கேட்டர் நிர்வகிக்கப்படுகிறது WordPress ஹோஸ்டிங் மட்டும்)\nகிளவுட் & நிர்வகிக்கப்படுகிறது WordPress திட்டங்கள் வேகம், பாதுகாப்பு மற்றும் கூடுதல் அம்சங்களுடன் வருகின்றன\nவழியில் சில மேம்பாடுகளை எதிர்பார்க்கலாம்\nகிளவுட் ஹோஸ்டிங் எதிராக பகிரப்பட்டது\nநிர்வகிக்கப்பட்ட WordPress கிளவுட் ஹோஸ்டிங்\nவலை ஹோஸ்டிங் திட்டங்களை ஒப்பிடுக\nஹோஸ்ட்கேட்டர் ஹோஸ்டிங்கின் நன்மை தீமைகள்\nஇதில் ஹோஸ்ட்கேட்டர் விமர்சனம், நீங்கள் பதிவுபெற முடிவு செய்வதற்கு முன்பு நீங்கள் அறிந்திருக்க வேண்டிய சில நன்மை தீமைகளை நான் உன்னிப்பாக கவனிக்கப் போகிறேன்.\nட்விட்டரில் பயனர் மதிப்புரைகளின் கலவையான பை உள்ளது\nஉங்கள் நேரத்தின் 10 நிமிடங்களை நீங்கள் எனக்குக் கொடுத்தால், அவர்களின் வலை ஹோஸ்டிங் சேவைகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தருகிறேன், இது போன்ற கேள்விகளுக்கு பதிலளிப்பேன்:\nஹோஸ்ட்கேட்டர் அதன் வாடிக்கையாளர்களுக்கு என்ன அம்சங்களை வழங்குகிறது\nகிடைக்கும் வெவ்வேறு திட்டங்கள் யாவை\nஹோஸ்ட்கேட்டர் ஹோஸ்டிங் செலவு எவ்வளவு\nவலைத்தள உரிமையாளர்களுக்கு அவர்கள் எந்த வகையான வலை ஹோஸ்டிங் வழங்குகிறார்கள்\nகூப்பன் குறியீட்டைப் பயன்படுத்தவும் WSHR சாதாரண விலையில் 60% தள்ளுபடியைப் பெற்று, உங்கள் வலைத்தளத்தை மாதத்திற்கு 2.75 XNUMX க்கு மட்டுமே வழங்கவும்.\nநீங்கள் படித்து முடித்த நேரத்தில் இந்த ஹோஸ்ட்கேட்டர் விமர்சனம், இது உங்கள் தேவைகளுக்கு சரியான வலை ஹோஸ்டிங் சேவையா என்பதை நீங்கள் நிச்சயமாக சொல்ல முடியும்.\nஇதைத்தான் நீங்கள் இங்கே கற்றுக்கொள்வீர்கள்\nவலை ஹோஸ்டிங் பல்வேறு வகைகளை இங்கே விளக்குகிறேன் தீர்வுகளை மற்றும் இந்த திட்டங்களை ஹோஸ்ட்கேட்டர் வாடிக்கையாளர்களையும் அவர்களின் முக்கிய வேறுபாடுகள் என்ன என்பதையும் வழங்குகிறது.\nஇங்கே நான் ஒவ்வொரு முக்கிய விஷயத்தையும் விரிவாக விவாதிப்பேன் வலை ஹோஸ்டிங் அம்சங்கள்.\nஇங்கே நான் இரண்டையும் கூர்ந்து கவனிப்பேன் நன்மை தீமைகள் ஹோஸ்ட்கேட்டர் வலை ஹோஸ்டிங்கைப் பயன்படுத்துதல். நான் சிலவற்றை உள்ளடக்குவேன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்.\nநான் HostGator.com ஐ பரிந்துரைக்கிறேனா\nஎன்பதை இங்கே சொல்கிறேன் நான் அவர்களை பரிந்துரைக்கிறேன் அல்லது நீங்கள் ஒரு போட்டியாளரைப் பயன்படுத்துவது நல்லது என்று நான் நினைத்தால்.\nடைவ் செய்வோம், ஆனால் முதலில் விரைவான பின்னணி.\nஹோஸ்ட்கேட்டர் நிறுவப்பட்டது 2002 ஒரு இளம் கல்லூரி குழந்தை மூலம் ப்ரெண்ட் ஆக்ஸ்லி, ஹோஸ்ட்கேட்டர் இறுதியாக அதன் அதிகாரப்பூர்வ அலுவலக இருப்பிடத்தை டெக்சாஸின் ஹூஸ்டனில் தரையிறக்கியது. அங்கிருந்து, அவர்கள் தொடர்ந்து வளர்ந்து, டெக்சாஸின் ஆஸ்டினில் மற்றொரு அலுவலகத்தைத் திறந்து, பிரேசிலிலும் விரிவுபடுத்தினர்.\n2012 க்குள், ஆக்ஸ்லி அறிவித்தார் பொறுமை சர்வதேச குழு (EIG) ஹோஸ்ட்கேட்டரைப் பெறுகிறது. மேலும், இது ஆக்ஸ்லி மற்றும் அவரது குழுவினருக்கான ஒரு சிறந்த வணிக நடவடிக்கையாக இருக்கும்போது, ​​இது போன்ற ஒரு நடவடிக்கை தற்போது ஹோஸ்ட்கேட்டர் சேவைகளைப் பயன்படுத்துபவர்களிடமோ அல்லது பயன்படுத்த விரும்புவோரிடமோ சிக்கல்களை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளது.\n EIG மற்றும் அதன் படிக்கவும் அவர்கள் வாங்கிய வலை ஹோஸ்டிங் வழங்குநர்கள் மீதான தாக்கம்.\nEIG இல் அதன் பங்கு இயல்பாகவே நல்லது அல்லது கெட்டது என்பதை நான் உங்களுக்குச் சொல்ல இங்கு வரவில்லை. உண்மையில், ஹோஸ்ட்கேட்டர் பல ஆண்டுகளாக சில பெரிய வெற்றிகளைக் கண்டது மற்றும் நூறாயிரக்கணக்கான திருப்திகரமான வாடிக்கையாளர்களைத் தூண்டிவிட்டது.\nவலைத்தள உரிமையாளர்களுக்கு அவர்கள் வழங்கும் வெவ்வேறு வலை ஹோஸ்டிங் தீர்வுகள் இங்கே.\nஹோஸ்ட்கேட்டர் அனைத்து வகையான மற்றும் அளவிலான வலைத்தளங்களுக்கு மிகவும் மலிவு வலை ஹோஸ்டிங் தொகுப்புகளை வழங்குகிறது. ஹட்ச்லிங் திட்டம் மலிவான மூன்று தனித்துவமான திட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது:\nநிலையே குஞ்சுகள், பேபி, மற்றும் வணிக - பகிரப்பட்ட திட்டங்களில் உங்கள் அடிப்படை வலை ஹோஸ்டிங் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அம்சங்கள் உள்ளன.\nஉதாரணமாக, ஒவ்வொரு வலை ஹோஸ்டிங் தொகுப்பும் வசதியான இழுவை மற்றும் தளத்தைக் கட்டியெழுப்ப ஒரு உள்ளமைக்கப்பட்ட வலைத்தள பில்டருடன் வருகிறது. கூடுதலாக, அவை a ஐ நிறுவுவதற்கான QuickInstall கருவியுடன் வருகின்றன WordPress தளம், வலைப்பதிவு, மன்றம், கேலரி மற்றும் இணையவழி ஸ்டோர் ஸ்கிரிப்ட்களை நேரடியாக உங்கள் தளத்திற்கு கொண்டு செல்லுங்கள்.\nஅவர்கள் ஆதரிக்கிறார்கள் என்ற உண்மையை குறிப்பிடவில்லை WordPress தளங்கள், அத்துடன் ஜூம்லா, Drupal, Magento, விக்கி மற்றும் phpBB ஹோஸ்டிங் உள்ளடக்க மேலாண்மை அமைப்புகள்.\nஉங்கள் வலைத்தளம், வலைப்பதிவு அல்லது ஆன்லைன் ஸ்டோரின் இலவச இடம்பெயர்வு\nGoogle AdWords மற்றும் Bing விளம்பரங்கள் வரவு\nPHP பதிப்பு 7 மற்றும் SHS அணுகல்\nதொலைபேசி, நேரடி அரட்டை மற்றும் மின்னஞ்சல் (டிக்கெட் அமைப்பு) வழியாக 24/7/365 தொழில்நுட்ப ஆதரவு\nஅதைக் கவனிக்க வேண்டியது அவசியம் வெப் ஹோஸ்டிங் இந்த மதிப்பாய்வின் மையமாக இருக்கும், இருப்பினும் உங்களுக்கு இன்னும் வலுவான ஏதாவது தேவைப்பட்டால் பிற வலை ஹோஸ்டிங் தீர்வுகள் உங்களுடன் பகிரப்படும்.\nதங்கள் மேகம் ஹோஸ்டிங் சேவைகள் விரைவாக அளவிட விரும்புவோருக்கு ஏராளமான அம்சங்களுடன் வருகின்றன. உகந்த கிளவுட் கேச்சிங் தீர்வு, உள்ளுணர்வு டாஷ்போர்டு மற்றும் வள மேலாண்மை திறனை அனுபவிக்கவும். கூடுதலாக, உங்கள் முழு தளத்தின் மீதும் முழுமையான கட்டுப்பாட்டை cPanel ஐப் பயன்படுத்துங்கள்.\nகூடுதலாக, தோல்வியுற்றால் அனைத்து தள தரவுகளையும் மற்றொரு சேவையகத்திற்கு விரைவாக மாற்றவும், மேலும் பாதுகாப்பு மற்றும் பணிநீக்கத்தை உறுதிப்படுத்த உங்கள் வலைத்தளத்தின் மூன்று பிரதிபலித்த நகல்கள் பல சாதனங்களில் ஹோஸ்ட் செய்யப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.\nஅவற்றின் கிளவுட் ஹோஸ்டிங் மாதத்திற்கு 4.95 6.57 இல் தொடங்கி, பெரிய திட்டங்கள் வரை அளவிடப்படுகிறது, மாதத்திற்கு .9.95 XNUMX மற்றும் மாதத்திற்கு XNUMX XNUMX என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nகிளவுட் ஹோஸ்டிங் எதிராக பகிரப்பட்டது\nபகிர்வு ஹோ���்டிங்கை விட கிளவுட் ஹோஸ்டிங் சிறந்தது, ஏனெனில் இது ஒரு சேவையகத்துடன் மட்டுப்படுத்தப்படுவதை விட, பல சேவையகங்களின் வளங்களைப் பயன்படுத்த உங்களை அனுமதிக்கிறது. ஹோஸ்ட்கேட்டர் கிளவுட் பகிர்வு ஹோஸ்டிங்கின் அனைத்து அம்சங்களையும் பெறுகிறது, ஆனால் நீங்கள் அதிக கோபத்தைப் பெறுகிறீர்கள்\n2 எக்ஸ் வேகமான சேவையகங்கள்\nகுறைந்த அடர்த்தி கொண்ட சேவையகங்கள், பிரீமியம் வன்பொருள் மற்றும் பல கேச்சிங் லேயர்கள் காரணமாக 2X வரை வேகமான சுமை நேரம் மற்றும் மறுமொழி நேரம்\nஉங்கள் வலைத்தள உள்ளடக்கம் மிகவும் திறமையாக நிர்வகிக்கப்படுகிறது, இது மாறும் உள்ளடக்க கோரிக்கைகளை மின்னல் வேகத்தில் செயலாக்க உதவுகிறது\nஉள்ளமைக்கப்பட்ட கேச்சிங் உகந்த கேச்சிங் உள்ளமைவு காரணமாக உங்கள் தளத்தை மேகத்திலிருந்து வேகமாக ஏற்றும்\n4 எக்ஸ் மேலும் அளவிடக்கூடியது\nஉங்கள் ஆன்லைன் இருப்பு வளரும்போது உங்கள் மேகக்கணி வளங்களை அதிகரிக்கவும். ஒரு எளிய கிளிக் உங்களுக்கு தேவையானது - தரவு இடம்பெயர்வு, வேலையில்லா நேரம் அல்லது மறுதொடக்கம் இல்லை\nசேவையக வளங்களை ஒதுக்கி மேகக்கணியில் நிர்வகிக்கவும்\nஎந்தவொரு சேவை இடையூறும் இல்லாமல் அந்த பெரிய போக்குவரத்து கூர்முனைகளுக்கு பதிலளிக்க உங்களை அனுமதிக்கிறது\nநிர்வகிக்கப்பட்ட WordPress கிளவுட் ஹோஸ்டிங்\nசரி, இங்கே நான் மிகவும் விரும்பும் திட்டம்.\nகுறிப்பாக வேலை செய்பவர்களுக்கு WordPress, ஹோஸ்ட்கேட்டர் உள்ளது WordPress மேகம் ஹோஸ்டிங் அது பூர்த்தி செய்கிறது WordPress இயங்குதளம் மற்றும் வேகமான, திறமையான மற்றும் மிகவும் பாதுகாப்பான வலைத்தளத்தை இயக்க தேவையான அனைத்து அம்சங்களையும் வழங்குகிறது.\nபிரண்ட்ஸ் WordPress மேகக்கணி ஹோஸ்டிங் வரை வாக்குறுதி அளிக்கிறது 2.5 எக்ஸ் வேகமான சுமை நேரங்கள் சூப்பர் சார்ஜ் செய்யப்பட்ட கிளவுட் கட்டமைப்பு, குறைந்த அடர்த்தி கொண்ட சேவையகங்கள், சி.டி.என் மற்றும் பல கேச்சிங் லேயர்கள் காரணமாக.\nகூடுதலாக, இந்த வலை ஹோஸ்டிங் தீர்வு நிர்வகிக்கப்படுகிறது, அதாவது தானியங்கி மேம்படுத்தல்கள் உன்னுடையது WordPress கோர், செருகுநிரல்கள் மற்றும் கருப்பொருள்கள் ஹோஸ்ட்கேட்டரால் கையாளப்படுகின்றன தள காப்புப்பிரதிகள் மற்றும் தீம்பொருள் அகற்றுதல். நீங்களும் பெறுவீர்கள் இலவச சி.டி.என் சேவை உங்கள் தள பார்வையாளர்களுக்கு உள்ளடக்க விநியோகத்தை அதிகரிக்கும்.\nவலை ஹோஸ்டிங் திட்டங்களை ஒப்பிடுக\nஅவர்கள் வழங்கும் மேலே குறிப்பிட்ட திட்டங்களின் விரைவான கண்ணோட்டம் இங்கே:\nஹட்ச்லிங் திட்டம்: மாதத்திற்கு 2.75 1 இல் தொடங்குகிறது. XNUMX தளம் அனுமதிக்கப்பட்டது, அளவிடப்படாத அலைவரிசை மற்றும் சேமிப்பு இடம்.\nகுழந்தை திட்டம்: மாதத்திற்கு 3.95 XNUMX இல் தொடங்குகிறது. வரம்பற்ற தளங்கள் அனுமதிக்கப்படுகின்றன, அளவிடப்படாத அலைவரிசை மற்றும் சேமிப்பு இடம்.\nவணிக திட்டம்: மாதத்திற்கு 5.95 XNUMX இல் தொடங்குகிறது. வரம்பற்ற தளங்கள் அனுமதிக்கப்படுகின்றன, அளவிடப்படாத அலைவரிசை மற்றும் சேமிப்பு இடம்.\nசமீபத்திய விலைகள் மற்றும் பகிரப்பட்ட அனைத்து அம்சங்களையும் சரிபார்க்கவும்\nகிளவுட் வலை ஹோஸ்டிங் திட்டங்கள்\nஹட்ச்லிங் கிளவுட்: மாதத்திற்கு 4.95 2 இல் தொடங்குகிறது. 2 கோர்கள் & 1 ஜிபி மெமரி, XNUMX தளம் அனுமதிக்கப்படுகிறது, அளவிடப்படாத அலைவரிசை மற்றும் சேமிப்பு இடம்.\nகுழந்தை மேகம்: மாதத்திற்கு .6.57 4 இல் தொடங்குகிறது. 4 கோர்கள் & XNUMX ஜிபி நினைவகம், வரம்பற்ற தளங்கள் அனுமதிக்கப்படுகின்றன, அளவிடப்படாத அலைவரிசை மற்றும் சேமிப்பு இடம்.\nவணிக மேகம்: மாதத்திற்கு .9.95 6 இல் தொடங்குகிறது. 6 கோர்கள் & XNUMX ஜிபி நினைவகம், வரம்பற்ற தளங்கள் அனுமதிக்கப்படுகின்றன, அளவிடப்படாத அலைவரிசை மற்றும் சேமிப்பு இடம்.\nசமீபத்திய விலைகள் மற்றும் அனைத்து கிளவுட் அம்சங்களையும் சரிபார்க்கவும்\nகிளவுட் WordPress ஹோஸ்டிங் திட்டங்கள்\nஸ்டார்டர் திட்டம்: மாதத்திற்கு 5.95 2 இல் தொடங்குகிறது. 1 எக்ஸ் வேகமாக, 100 தளம் அனுமதிக்கப்படுகிறது, மாதத்திற்கு 1 கி வருகைகள், XNUMX ஜிபி காப்புப்பிரதிகள் மற்றும் அளவிடப்படாத சேமிப்பு இடம்.\nநிலையான திட்டம்: மாதத்திற்கு 7.95 2 இல் தொடங்குகிறது. 2 எக்ஸ் வேகமானது, 200 தளங்கள் அனுமதிக்கப்படுகின்றன, மாதத்திற்கு 2 கி வருகைகள், XNUMX ஜிபி காப்புப்பிரதிகள் அளவிடப்படாத சேமிப்பு இடம்.\nவணிக திட்டம்: மாதத்திற்கு 9.95 5 இல் தொடங்குகிறது. 3 எக்ஸ் வேகமானது, 500 தளங்கள் அனுமதிக்கப்படுகின்றன, மாதத்திற்கு 3 கி வருகைகள், XNUMX ஜிபி காப்புப்பிரதிகள் மற்றும் அளவிடப்படாத சேமிப்பு இடம்.\nசமீபத்திய விலைகள் மற்றும் அனைத்தையும் சரிபார்க்கவும் WordPress மேகக்கணி அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன\nமேலே குறிப்பிட்ட ஹோஸ்டிங் விருப்ப��்களுக்கு கூடுதலாக, அவற்றில் பின்வருவனவும் உள்ளன:\nVPS ஹோஸ்டிங். வி.பி.எஸ் ஹோஸ்டிங் மூலம், உங்கள் முழு ஹோஸ்டிங் சூழலைக் கட்டுப்படுத்துவதற்கான முழு ரூட் அணுகல், சேவையக நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த பல பிணைய பாதுகாப்பு அடுக்குகள் மற்றும் பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் உடனடி அளவிடுதல் போன்ற முழுமையான அம்சங்களைப் பெறுவீர்கள்.\nகூடுதலாக, உங்கள் தரவு RAID 10 வட்டு இட உள்ளமைவுடன் பாதுகாக்கப்பட்டுள்ள சேவையகங்களில் வைக்கப்பட்டுள்ளது மற்றும் தேவையற்ற சக்தி மற்றும் HVAC அலகுகளுடன் வருகிறது என்று நம்புங்கள். உங்கள் முழு வலைத்தளத்தின் வாராந்திர ஆஃப்-சைட் காப்புப்பிரதிகளைப் பெறுங்கள், தள செயல்பாடு மற்றும் வடிவமைப்பிற்கு உதவுவதற்கான முழுமையான மேம்பாட்டுக் கருவிகள், மற்றும் எப்போதும் போல, உங்களிடம் ஏதேனும் கேள்விகளுக்கு விருது வென்ற ஆதரவு. வி.பி.எஸ் ஹோஸ்டிங் தொகுப்புகள் பின்வருமாறு விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன: முறையே. 29.95 / மாதம், $ 39.95 / மாதம், மற்றும் $ 49.95 / மாதம்.\nஅர்ப்பணிப்பு ஹோஸ்டிங். பெரிதும் கடத்தப்பட்ட வலைத்தளங்கள் மற்றும் பெரிய பட்ஜெட்டைக் கொண்டவர்களுக்கு, அர்ப்பணிப்பு சேவையகங்கள் உங்களுக்குத் தேவையானதாக இருக்கலாம். உங்கள் தளத்தின் தரவு உங்கள் சொந்த அர்ப்பணிப்பு சேவையகத்தில் சுயாதீனமாக வைக்கப்படும், அதாவது எந்த நேரத்திலும் வளங்களைப் பகிர வேண்டிய அவசியம் இல்லை.\nமேலும், லினக்ஸ் அல்லது விண்டோஸை இயக்கவும், எச்டிடி மற்றும் எஸ்எஸ்டி ஹார்ட் டிஸ்க் விருப்பங்களுக்கு இடையில் தேர்வுசெய்து, தரவு மைய நிலை டி.டி.ஓ.எஸ் பாதுகாப்பைப் பெற்று முழு ரூட் அணுகல், வரம்பற்ற தரவுத்தளங்கள், RAID-1 உள்ளமைவு மற்றும் 3-5 அர்ப்பணிப்பு ஐபி முகவரியை அனுபவிக்கவும். ஹோஸ்ட்கேட்டரின் பிரத்யேக ஹோஸ்டிங் திட்டங்களைப் பெற, மாதத்திற்கு 119 149 முதல் XNUMX XNUMX / வரை வெளியேற எதிர்பார்க்கலாம்.\nமறுவிற்பனை ஹோஸ்டிங். உங்கள் சொந்த வலை ஹோஸ்டிங் நிறுவனத்தைத் தொடங்குவது பற்றி நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், அவற்றின் மறுவிற்பனையாளர் திட்டங்களைக் கவனியுங்கள். உங்கள் வாடிக்கையாளர்களை உருவாக்க, வள ஒதுக்கீட்டில் முழுமையான கட்டுப்பாட்டைப் பராமரிக்கவும், தேவைக்கேற்ப மேம்படுத்தவும் உதவும் சக்திவாய்ந்த கருவிகளைப் பெறுங்கள், இதனால் ��ங்கள் வணிகம் தொடர்ந்து வளர முடியும்.\nமறுவிற்பனையாளர் ஹோஸ்டிங் திட்டத்துடன், நீங்கள் பல மொழி திறன் கொண்ட WHM கட்டுப்பாட்டுப் பலகம், 99.9% இயக்கநேர உத்தரவாதங்கள், உங்கள் வாடிக்கையாளர்களைக் குறிக்க 400+ பிராண்டபிள் வீடியோ டுடோரியல்கள் மற்றும் phpMyAdmin அணுகலுடன் வரம்பற்ற MySQL தரவுத்தளங்கள் ஆகியவற்றைப் பெறுவீர்கள். இது ஏதாவது செய்ய விரும்பினால், கிடைக்கக்கூடிய மூன்று திட்டங்களில் ஒன்று இருக்கிறதா என்று பாருங்கள் - அலுமினியம், காப்பர், அல்லது வெள்ளி - மாதம் $ 19.95 முதல் $ 24.95 வரை, உங்களுக்காக வேலை செய்யுங்கள்.\nபயன்பாட்டு ஹோஸ்டிங். நீங்கள் பயன்படுத்தாவிட்டால் WordPress ஒரு CMS ஆக, ஹோஸ்ட்கேட்டர் நீங்கள் உள்ளடக்கியுள்ளீர்கள். லினக்ஸ், அப்பாச்சி, மை.எஸ்.கியூ.எல் மற்றும் பி.எச்.பி ஆகியவற்றில் இயங்கும் ஹோஸ்ட்கேட்டர், ஜூம்லா, மேகெண்டோ, Drupal, விக்கி மற்றும் phpBB ஹோஸ்டிங் போன்ற தளங்களை இயக்க உங்களை அனுமதிக்கும். கூடுதலாக, ஹோஸ்ட்கேட்டரின் அளவிடப்படாத அலைவரிசை, மின்னஞ்சல் மார்க்கெட்டிங் மற்றும் பிற பயனுள்ள பயன்பாடுகளின் ஒரு கிளிக் நிறுவல்கள் போன்ற அம்சங்கள் எந்தவொரு திட்டத்திலும் சேர்க்கப்படுகின்றன.\nவிண்டோஸ் ஹோஸ்டிங். வலை ஹோஸ்டிங் விஷயத்தில் லினக்ஸ் விரும்பப்பட்டாலும், அவை விண்டோஸ் ஹோஸ்டிங் தேவைப்படுபவர்களுக்கு கிடைக்கின்றன. பேரலல்ஸ் பிளெஸ்க் பேனல், ஐ.ஐ.எஸ், மைக்ரோசாஃப்ட் எஸ்.கியூ.எல் சர்வர் 2012 ஆர் 2 மற்றும் ஏஎஸ்பி.நெட் ஆதரவுடன், இந்த ஹோஸ்டிங் தீர்வு ஒரு பயனர் நட்பு வலைத்தளத்தை இயக்க உங்களுக்கு தேவையான அனைத்தையும் கொண்டிருப்பது உறுதி.\nநீங்கள் பார்க்க முடியும் என, ஹோஸ்ட்கேட்டர் ஒவ்வொரு பட்ஜெட்டிற்கும், ஒவ்வொரு வலைத்தள வகைக்கும், அளவிற்கும் ஒரு வலை ஹோஸ்டிங் தீர்வை வழங்குகிறது, மேலும் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களைப் பூர்த்தி செய்யும் அளவிற்கு கூட செல்கிறது WordPress அல்லது விண்டோஸ் பயனர்கள்.\nஅவற்றின் பகிரப்பட்ட வலை ஹோஸ்டிங் தொகுப்புகள் வேகம் அல்லது செயல்திறனை தியாகம் செய்யாமல், உங்கள் வலைத்தளத்தைத் தொடங்க போதுமான அம்சங்களுடன் வருகின்றன. உண்மையில், உங்கள் வலை ஹோஸ்டிங் தேவைகளுக்காக அவர்களுடன் பதிவுபெற உங்களை ஊக்குவிக்கும் வாடிக்கையாளர்களுக்காக அவர்கள் வைத்திருக்கும் சில சிறந்த அம்சங்களின் வரிசை இங்கே:\nபிரீம���யம் வெப் ஹோஸ்டிங் சேவைகள்\nஅவற்றைப் பயன்படுத்தி ஒரு அதிர்ச்சியூட்டும் வலைத்தளத்தை எளிதாக உருவாக்கவும் உள்ளமைக்கப்பட்ட வலைத்தள பில்டர் கருவி. தொடங்க, 100 க்கும் மேற்பட்ட மொபைல் நட்பு வார்ப்புருக்கள் தேர்வு செய்யவும். கூடுதலாக, வசதியான இழுத்தல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்குங்கள், உங்கள் வலை வடிவமைப்பை ஊக்குவிப்பதற்காக முன்பே கட்டப்பட்ட பிரிவுகள் மற்றும் பக்கங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள், மேலும் தொடங்க 6 ஆயத்த பக்கங்களையும் கூட பெறுங்கள்.\nசிறந்த தேடுபொறி முடிவுகளுக்கான எஸ்சிஓ கருவிகள்\nஇணையவழி வணிக வண்டி மற்றும் சரக்கு மேலாண்மை\nதனித்தனியாக வாங்குவதற்கு கிடைக்கிறது, வலை ஹோஸ்டிங் சேவைகளுடன் முழுமையானது, வலைத்தள பில்டர் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் மற்ற எல்லா திட்டங்களுடனும் வருகிறது.\nடொமைன் பெயர் தொடர்பான எல்லாவற்றிலும் வாடிக்கையாளர்களுக்கு முழுமையான கட்டுப்பாட்டை வைத்திருக்க அவை அனுமதிக்கின்றன. தொடங்க, உங்கள் .com, .org அல்லது .co (ஒரு சில பெயரிட) உங்கள் ஹோஸ்டிங் cPanel கட்டுப்பாட்டுக் குழுவிலிருந்து நேராக டொமைன்.\nஅவற்றின் வசதியானதைப் பயன்படுத்துங்கள் டொமைன் பெயர் தேடல் கருவி நீங்கள் தேடும் URL கிடைக்கிறதா என்று பார்க்க. அல்லது, நீங்கள் மற்றொரு ஹோஸ்டிங் வழங்குநரிடமிருந்து ஹோஸ்ட்கேட்டருக்கு மாறுகிறீர்கள் என்றால், உங்கள் இருக்கும் டொமைனை மாற்றி, ஒரு வருட நீட்டிப்பை அனுபவிக்கவும் - இலவசம்.\nஒவ்வொரு வலை ஹோஸ்டிங் தொகுப்பிலும், பின்வரும் இலவச டொமைன் பெயர் அம்சங்களையும் நீங்கள் பெறுவீர்கள்:\nடொமைன் பூட்டுதல். உங்கள் டொமைனை கடத்தி, அதைப் பூட்டுவதன் மூலம் யாரையும் தங்களைத் தாங்களே பயன்படுத்துவதைத் தடுக்கவும்.\nடொமைன் புதுப்பித்தல். உங்கள் இருக்கும் டொமைன் மாற்றப்பட்டதும், அல்லது உங்கள் cPanel மூலம் ஒன்றை வாங்கியதும், தற்செயலான காலாவதி ஏற்படுவதைத் தடுக்க ஒவ்வொரு ஆண்டும் தானாகவே புதுப்பிக்கட்டும்.\ncPanel மேலாண்மை. உங்கள் டொமைனின் அனைத்து அம்சங்களையும் உங்கள் cPanel கட்டுப்பாட்டு குழு டாஷ்போர்டிலிருந்து நேரடியாக நிர்வகிக்கவும்.\nதிடமான வலை ஹோஸ்டிங் வழங்குநரைக் காட்டிலும் வெற்றிகரமான வலைத்தளத்தை இயக்குவதற்கு ஹோஸ்ட்கேட்டருக்கு அதிகம் தெரியும். அதனால்த���ன் அவை மதிப்புமிக்கவை மார்க்கெட்டிங் கருவிகள் உங்கள் வலைத்தளத்தின் வரம்பை விரிவுபடுத்தவும், உங்கள் வலைத்தளத்திற்கு போக்குவரத்தை இயக்கவும், மாற்றங்களை அதிகரிக்கவும் உதவும்.\nஎஸ்சிஓ மூலோபாயத்தை வைத்திருப்பது பிரபலமான தேடுபொறி முடிவுகளில் உங்கள் வலைத்தளத்தைக் கண்டறிய உதவுகிறது. உண்மையில், எஸ்சிஓக்காக உங்கள் வலைத்தளத்தை மேம்படுத்துவது கூகிள், பிங் மற்றும் யாகூ போன்ற தேடுபொறிகளில் உங்கள் தரவரிசை மற்றும் தெரிவுநிலையை அதிகரிக்கும்.\nஎஸ்சிஓ மூலோபாயத்தை உருவாக்குவதற்கு உங்களுக்கு சில உதவி தேவைப்பட்டால், அவர்களை தொடர்பு கொள்ளவும் இலவச எஸ்சிஓ ஆலோசனை. அங்கிருந்து, உங்கள் தளத்தை முதலில் தணிக்கை செய்வதன் மூலமும், உங்கள் வணிக முக்கியத்துவம் தொடர்பான முழுமையான முக்கிய ஆராய்ச்சியை மேற்கொள்வதன் மூலமும் சரியான சந்தைப்படுத்தல் பிரச்சாரத்தைத் தொடங்க உங்கள் பிரத்யேக சந்தைப்படுத்தல் திட்ட ஒருங்கிணைப்பாளர் உங்களுக்கு உதவுவார்.\nதேடுபொறி முடிவுகளை பாதிக்க உங்கள் சந்தைப்படுத்தல் திட்ட ஒருங்கிணைப்பாளர் உங்கள் இணையதளத்தில் வைக்கும் சில உத்திகளின் முறிவு இங்கே:\nமுக்கிய ஆராய்ச்சி. அவர்களின் உள்ளக சந்தைப்படுத்தல் வல்லுநர்கள் உங்கள் முக்கிய இடங்களுடன் சிறப்பாக தொடர்புடைய முக்கிய வார்த்தைகளைக் கண்டுபிடிப்பார்கள், இது தேடல் தரவரிசையில் முன்னேற உங்களுக்கு உதவும், மேலும் இது உங்கள் இலக்கு பார்வையாளர்களுடன் மிகவும் எதிரொலிக்கும். கூடுதலாக, தேடல் வினவல்களில் உங்கள் இலக்கு பார்வையாளர்களால் எந்த சொற்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன என்பதை அவர்கள் கற்றுக்கொள்வார்கள், அத்துடன் உங்கள் தளத்தின் முக்கிய சொற்களின் வெற்றியைக் கண்காணிப்பார்கள்.\nஉள்ளடக்க உருவாக்கம். உங்கள் தளத்திற்கு போக்குவரத்தை இயக்கவும், உங்கள் பார்வையாளர்களை வளர்க்கவும் அசல் உள்ளடக்கத்தை உருவாக்க அவர்களின் சிறப்பு குழுவைப் பயன்படுத்தவும்.\nபக்கத்தில் உகப்பாக்கம். பக்க தலைப்புகள், மெட்டா விளக்கங்கள் மற்றும் தலைப்பு குறிச்சொற்களின் அடிப்படையில் உங்கள் வலைத்தளத்தை மேம்படுத்த அவர்கள் அனுமதிக்க வேண்டும், எனவே உங்கள் தளம் அதிக தேடல் தரவரிசைகளுக்கு குறியிடப்படுகிறது.\nவிற்பனையை அதிகரிக்க வாடிக்கையாளர்க���ுக்கு அவர்கள் வழங்கும் மற்றொரு சிறந்த சேவை அவற்றின்து கிளிக் செய்வதற்கான சேவைகள், இல்லையெனில் பிபிசி என அழைக்கப்படுகிறது. கட்டண விளம்பரங்களுடன் வாடிக்கையாளர்களைக் குறிவைப்பது உங்கள் தளத்தைப் பார்வையிட மக்களை ஊக்குவிப்பதற்கும் இறுதியில் விற்பனை செய்வதற்கும் ஒரு சிறந்த வழியாகும்.\nஅவர்களின் பிபிசி சேவைகளைப் பயன்படுத்தும்போது நீங்கள் பெறுவது இங்கே:\nமுக்கிய ஆராய்ச்சி. உள்ளக சந்தைப்படுத்தல் வல்லுநர்கள் உள்ளூர் மற்றும் உலகளாவிய இலக்கு முறைகளைப் பயன்படுத்துவார்கள், பல சாதனங்களில் பயன்படுத்தப்படும் முக்கிய வார்த்தைகளைப் பார்ப்பார்கள், உங்கள் வணிகத் தேவைகளுக்கு சரியான இலக்கு பார்வையாளர்களைக் கண்டுபிடிப்பார்கள். அவை “எதிர்மறை திறவுச்சொல் பட்டியலை” உருவாக்கவும் உதவும், எனவே உங்கள் வலைத்தளத்திற்கு தவறான பார்வையாளர்களை ஈர்ப்பதை நிறுத்துங்கள்.\nபிரச்சார மேலாண்மை. செயல்களுக்கான அழைப்பு, தொலைபேசி எண்கள், இருப்பிடத் தகவல் மற்றும் உங்கள் தளத்திற்கான நேரடி இணைப்புகள் அனைத்தும் உங்கள் பிபிசி விளம்பரங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. கூடுதலாக, உங்கள் கட்டண வல்லுநர்கள் உங்கள் தேர்வுமுறை மதிப்பெண்ணை அதிகரிக்க உதவுவதைப் பார்க்கவும், ஒரு கிளிக் பட்ஜெட்டுக்கான உங்கள் செலவில் உங்களை வைத்திருக்கவும்.\nமுடிவில், தங்கள் வாடிக்கையாளர்கள் வெற்றிபெற உதவுவதற்காக அவர்கள் அதைத் தாங்களே எடுத்துக்கொள்கிறார்கள். இலவச Google AdWords மற்றும் Bing விளம்பர வரவுகளுடன், எஸ்சிஓ உதவி மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சந்தைப்படுத்தல் உத்திகளை வழங்குதல், உங்கள் வலைத்தளம் செழிக்க முடியாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை.\nஅவர்கள் வாடிக்கையாளர்களுக்கு தங்கள் பட்ஜெட்டில் ஒரு சிறிய அசைவு அறை உள்ளவர்களுக்கு சில விதிவிலக்கான பிரீமியம் சேவைகளை வழங்குகிறார்கள்.\nஹோஸ்ட்கேட்டரின் கோட்கார்ட் சேவையுடன், இது போன்ற அம்சங்களைப் பெறுவீர்கள்:\nமேகக்கட்டத்தில் தினசரி தானியங்கி காப்புப்பிரதிகள்\nவரம்பற்ற தரவுத்தளங்கள் மற்றும் கோப்புகள்\nஅங்கீகரிக்கப்படாத மாற்றங்களுக்கான மின்னஞ்சல் அறிவிப்புகள்\nஎளிதான மேலாண்மை - மாற்றங்களைக் காண்க, தள கண்காணிப்பைத் திட்டமிடுங்கள் மற்றும் மின்னஞ்சல் விழிப்பூட்டல்களை நிர்வகிக்கவும்\n���ாதத்திற்கு 2.00 XNUMX தொடங்கி, இந்த பிரீமியம் சேவை சிறிய விலைக்கு மதிப்புள்ளது.\nஅவர்களின் உள்-முழு சேவை, தொழில்முறை வலை வடிவமைப்பாளர்கள் பிரமிக்கத்தக்க வார்ப்புருக்கள் பிரமிக்க வைக்கும் வலை வடிவமைப்பு மற்றும் உங்கள் வலைத்தளத்திற்காக உருவாக்கப்பட்ட எஸ்சிஓ நட்பு உள்ளடக்கத்தின் 3 பக்கங்கள் வரை உங்களுக்கு வழங்கும்.\nகூடுதலாக, உங்கள் தளம் இன்றுவரை மிகவும் பிரபலமான உள்ளடக்க மேலாண்மை அமைப்பில் கட்டமைக்கப்படும், WordPress, இது பயனர் நட்பு மற்றும் நெகிழ்வானதாக அறியப்படுகிறது.\nஅவர்களின் வலை வடிவமைப்பு சேவைகளின் கூடுதல் அம்சங்கள் பின்வருமாறு:\nஉங்கள் தளத்திற்கு அதிக போக்குவரத்தை செலுத்துவதற்கான வழிகளை மூலோபாயப்படுத்த ஒரு எஸ்சிஓ நிபுணர்\nபதிலளிக்கக்கூடிய வடிவமைப்போடு கட்டப்பட்ட முழுமையான வலை வடிவமைப்பு\nஉங்கள் சந்தைப்படுத்தல் பிரச்சார வெற்றியைப் பற்றி விவாதிக்க மாதாந்திர மதிப்பாய்வு தொலைபேசி அழைப்புகள்\nஎதிர்காலத்தில் உங்கள் வலைத்தளத்தை நீங்கள் கையாள முடியும் என்பதை உறுதிப்படுத்த ஒருவருக்கொருவர் பயிற்சி\nநீங்கள் 10 தயாரிப்பு பக்கங்கள் மற்றும் ஓபன் கார்ட் கட்டண செயலாக்கம் மற்றும் கப்பல் தீர்வுகள் ஆகியவற்றுடன் முழுமையான இணையவழி ஒருங்கிணைப்பையும் பெறுவீர்கள்.\nஹோஸ்ட்கேட்டர் ஹோஸ்டிங்கின் நன்மை தீமைகள்\nநீங்கள் பயன்படுத்த விரும்பும் எந்த வலை ஹோஸ்டிங் வழங்குநரிடமும் எப்போதும் நன்மை தீமைகள் இருக்கும். அதனால்தான் உங்கள் முன்னுரிமைகளை மதிப்பீடு செய்வது முக்கியம், மேலும் நீங்கள் செல்லும் தீர்வு அந்த முன்னுரிமைகள் எதையும் தியாகம் செய்யாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nஅவர்கள் அத்தகைய பிரபலமான வலை ஹோஸ்டிங் நிறுவனமாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அவர்களின் வலை ஹோஸ்டிங் திட்டங்களைப் பயன்படுத்துவதன் நன்மைகள் என்ன என்பதைப் பார்ப்போம்.\nதிட நேரம் மற்றும் சேவை\nஅவர்கள் ஒரு சத்தியம் 99.9% இயக்கநேர உத்தரவாதம், எந்த வலைத்தள உரிமையாளருக்கும் இது ஒரு சிறந்த செய்தி. இருப்பினும், இது நிலையானது மற்றும் குறைவான எதையும் பொதுவாக பொறுத்துக்கொள்ள முடியாது என்பதை நினைவில் கொள்வது அவசியம்.\nமெதுவாக ஏற்றும் தளங்கள் எந்தவொரு முக்கிய இடத்திலும் மேலே உயர வாய்ப்பில்லை. Google இலிருந்து ஒரு ஆய���வு மொபைல் பக்க சுமை நேரங்களில் ஒரு வினாடி தாமதம் மாற்ற விகிதங்களை 20% வரை பாதிக்கும் என்று கண்டறியப்பட்டது.\nமேலே உள்ள ஸ்கிரீன்ஷாட் கடந்த 30 நாட்களை மட்டுமே காட்டுகிறது, நீங்கள் வரலாற்று நேர தரவு மற்றும் சேவையக மறுமொழி நேரத்தைக் காணலாம் இந்த நேர கண்காணிப்பு பக்கம்.\nஅதனுடன் சேர்த்து, ஹோஸ்ட்கேட்டர் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஈடுசெய்ய தயாராக உள்ளது எந்த நேரத்திலும் சேவையகம் 99.9% நேர உத்தரவாதத்தை விட குறைவாக இருந்தால் ஒரு மாத கடன்.\nஹோஸ்டிங்ஃபாக்ட்ஸ் படி, கடந்த 12 மாதங்களில் ஹோஸ்ட்கேட்டரின் இயக்க நேரம் 99.99% ஆகும்\nதொலைபேசி, நேரடி அரட்டை மற்றும் மின்னஞ்சல் வழியாக (டிக்கெட் அமைப்பு) ஹோஸ்ட்கேட்டர் சிறந்த வாடிக்கையாளர் ஆதரவை 24 7 வழங்குகிறது. அவற்றின் வசதியானதைப் பயன்படுத்துதல் ஆதரவு வலைவாசல், நீங்கள் வாடிக்கையாளர் சேவை மற்றும் ஒரு வலை ஹோஸ்டிங் நிபுணருடன் தொடர்பு கொள்ளலாம், சில சமூக மன்றங்கள், அறிவுத் தளம் மற்றும் உங்கள் சொந்த சிக்கல்களை சரிசெய்ய உதவும் வீடியோ டுடோரியல்களை அணுகலாம்.\nஇலவச தள பரிமாற்றம் மற்றும் ஒரு கிளிக் நிறுவல்கள்\nமீண்டும், இந்த சேவை பொதுவாக பெரும்பாலான வலை ஹோஸ்டிங் நிறுவனங்களுக்கான விதிமுறையாகும், இருப்பினும், ஹோஸ்ட்கேட்டர் செய்கிறது மற்றொரு ஹோஸ்டிலிருந்து அவர்களுக்கு மாற்றும் சூப்பர் எளிய. நீங்கள் பயன்படுத்த விரும்பும் திட்டத்திற்காக வெறுமனே பதிவுபெறுங்கள், மீதமுள்ளவற்றை ஹோஸ்ட்கேட்டர் செய்ய அனுமதிக்கவும்.\nஅதனுடன் சேர்த்து, நீங்கள் ஒரு வலைத்தளத்தை சொந்தமாக வைத்திருப்பது புதியது, மற்றும் ஹோஸ்ட்கேட்டர் நீங்கள் பயன்படுத்திய முதல் ஹோஸ்டிங் தீர்வாக இருந்தால், பதிவுசெய்யும்போது சில பொத்தான்களைக் கிளிக் செய்வது போல உங்கள் விருப்பமான CMS ஐ நிறுவுவது எளிதானது என்று மீதமுள்ளவர்கள் உறுதியளிக்கிறார்கள். அவர்களின் விரைவு நிறுவல் கருவியைப் பயன்படுத்தி, தொழில்நுட்ப அறிவு இருப்பதைப் பற்றி கவலைப்படாமல் உங்கள் வலைத்தளத்தை எளிதாக அமைக்கலாம்.\nகளங்களை 1 ஆகக் கட்டுப்படுத்தும் மிக அடிப்படையான பகிரப்பட்ட ஹோஸ்டிங் தொகுப்பிற்காக சேமிக்கவும், ஹோஸ்ட்கேட்டர் வழங்குகிறது வரம்பற்ற எல்லாம் (நன்றாக - கீழே காண்க) அவர்களின் திட்டங்கள் தொடங்குவதற்கு மிகவும் மலிவானவை என்பதால் இ��ு வேறு.\nவரம்பற்ற வட்டு இடம் அதாவது உங்களுக்கு தேவையான அளவு தரவை சேமிக்க முடியும். மலிவு பகிர்வு ஹோஸ்டிங் திட்டத்தைப் பயன்படுத்தும் போது, ​​உங்கள் வலைத்தளத்தின் வரம்பற்ற வளர்ச்சியை அளவிடப்படாத வட்டு இடம் அனுமதிக்கிறது.\nகொண்ட அளவிடப்படாத அலைவரிசை உங்கள் ஹோஸ்ட் சேவையகம், உங்கள் தள பார்வையாளர்கள் மற்றும் இணையம் ஆகியவற்றுக்கு இடையே வரம்பற்ற தரவை நகர்த்த முடியும் என்பதாகும். உங்கள் வலைத்தளத்தின் வேகம் மற்றும் செயல்திறனை உறுதிப்படுத்த இது மிகவும் சிறந்தது, குறிப்பாக பகிரப்பட்ட திட்டத்தில்.\nநீங்களும் பெறுவீர்கள் வரம்பற்ற தரவுத்தளங்கள், அதாவது நீங்கள் பலவற்றைக் கொண்டிருக்கலாம் WordPress நீங்கள் விரும்பியபடி நிறுவுகிறது. பல வாடிக்கையாளர்களைக் கொண்டவர்களுக்கு இது நல்லது மற்றும் வலைத்தள மாற்றங்களை நேரலையில் தள்ளுவதற்கு முன் சோதிக்க விரும்புகிறது.\n“வரம்பற்ற” ஹோஸ்டிங் என்பது ஒரு கட்டுக்கதை மற்றும் குறைந்தபட்சம் ஹோஸ்ட்கேட்டர் அவற்றின் வள பயன்பாட்டு வரம்பைப் பற்றி வெளிப்படையானது. நீங்கள் இருக்கும் வரை அவை “வரம்பற்ற எல்லாவற்றையும்” வழங்குகின்றன:\nசேவையகத்தின் மத்திய செயலாக்க அலகு (CPU) இல் 25% க்கும் அதிகமாக பயன்படுத்த வேண்டாம்\nCPanel இல் ஒரே நேரத்தில் 25 க்கும் மேற்பட்ட செயல்முறைகளை இயக்க வேண்டாம்\nஒரே நேரத்தில் 25 க்கும் மேற்பட்ட MySQL இணைப்புகள் இல்லை\nCPanel இல் 100.000 க்கும் மேற்பட்ட கோப்புகளை உருவாக்க வேண்டாம்\nஒரு மணி நேரத்திற்கு 30 க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்களை சரிபார்க்க வேண்டாம்\nஒரு மணி நேரத்திற்கு 500 க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்களை அனுப்ப வேண்டாம்\nஇருப்பினும், இதற்கு வரம்பு இல்லை:\nநீங்கள் உருவாக்கும் மின்னஞ்சல் கணக்குகள்\nஎல்லாவற்றையும் போலவே, அத்தகைய மலிவான, வலை ஹோஸ்டிங் தீர்வைப் பயன்படுத்துவதில் சில குறைபாடுகள் இருக்கும். அவர்கள் செயல்படக்கூடிய சில விஷயங்கள் மற்றும் அவை உங்கள் இறுதி முடிவை பாதிக்குமா என்பதைப் பார்ப்போம்.\nவழங்கப்பட்ட அம்சங்கள் மிகவும் தரமானவை, மற்றும் வரம்பற்ற அனைத்தும் நன்றாக இருந்தாலும், உண்மை என்னவென்றால், ஹோஸ்ட்கேட்டர் பகிரப்பட்ட ஹோஸ்டிங் பயனர்களுக்கு கூடுதல் கூடுதல் வழங்குவதில்லை.\nஇந்த வகை ஹோஸ்டிங் நிர்வகிக்கப்படாததால், உங்கள் வலைத்தளத்திற்கு தேவையான நிர்வாகப் பணிகளை நீங்கள் கையாள வேண்டும், உங்கள் சொந்த. இதன் பொருள் தினசரி காப்புப்பிரதிகள் (அவர்கள் வாராந்திர காப்புப்பிரதிகளைச் செய்வார்கள்), நீங்கள் பயன்படுத்தும் எந்த மைய, செருகுநிரல்கள் அல்லது கருப்பொருள்களுக்கான புதுப்பிப்புகள் (நீங்கள் சற்று அதிக விலைக்கு தேர்வு செய்யாவிட்டால் WordPress ஹோஸ்டிங்), மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் உங்கள் பொறுப்பு.\nடொமைன் தொடர்பான அனைத்தையும் நிர்வகிக்கும்போது அவை சலுகையை வழங்கினாலும், அவற்றில் சிலவற்றைக் குறிப்பிடுவது மதிப்பு டொமைன் பெயர் விலைகள் சற்று அதிகம்.\nஇது தெரிந்து கொள்வது நல்லது, ஏனென்றால் நீங்கள் பகிரப்பட்ட திட்டத்துடன் செல்ல முடிவு செய்தாலும், நீங்கள் எப்போதும் உங்கள் டொமைனை மற்றொரு, குறைந்த விலை நிறுவனத்துடன் பதிவு செய்து புதுப்பிக்கலாம் மற்றும் உங்கள் டிஎன்எஸ் ஐ ஹோஸ்ட்கேட்டருக்கு சிபனலில் இருந்து நேராக அனுப்பலாம்.\nஇது EIG இன் பகுதி\nமீண்டும், நான் வரும்போது உங்களை வழிநடத்த முயற்சிக்கப் போவதில்லை பொறுமை சர்வதேச குழு (EIG). இருப்பினும், ஹோஸ்டிங் நிறுவனங்களை மறுஆய்வு செய்யும் பெரும்பாலான மக்கள், EIG இன் ஒரு பகுதியாக இருக்கும் ஒரு ஹோஸ்டிங் நிறுவனம் ஒரு கெட்ட பெயரைப் பெறும் அபாயத்தை இயக்குகிறது என்று கூறுவார்கள்.\nஏனென்றால் நீங்கள் ஹோஸ்டிங் நிறுவனமான ஏ (அது EIG இன் பகுதியாகும், அது உங்களுக்குத் தெரியாது) மற்றும் ஒரு மோசமான அனுபவத்தைக் கொண்டு, ஹோஸ்டிங் நிறுவனமான B க்குச் செல்லுங்கள் (EIG இன் ஒரு பகுதியும் உங்களுக்கு தெரியாது), உங்கள் அனுபவம் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று யார் சொல்வது\nஹோஸ்ட்கேட்டர் இந்த அமைப்பின் ஒரு பகுதியாகும் என்பதையும், EIG விஷயங்களை இயக்கும் விதம் ஹோஸ்ட்கேட்டர் விஷயங்களை எவ்வாறு கையாளுகிறது என்பதில் ஏமாற்றமடையக்கூடும் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.\nபொதுவாக கேட்கப்படும் சில கேள்விகளுக்கான பதில்களை இங்கே காணலாம்.\nஹோஸ்ட்கேட்டர் பணம் திரும்ப உத்தரவாதம் அளிக்கிறதா\nஹோஸ்ட்கேட்டர் அதன் வாடிக்கையாளர்களுக்கு எந்த வகையான ஆதரவை வழங்குகிறது\nஹோஸ்ட்கேட்டர் எனது தற்போதைய தளத்தை இலவசமாக நகர்த்துமா\nஹோஸ்ட்கேட்டரின் இயக்கநேர உத்தரவாதம் என்ன\nஹோஸ்ட்கேட்டர் SSL சான்றிதழ்கள், SSD மற்றும் CDN ஐ வழங்குகி��தா\nஹோஸ்ட்கேட்டர் தள காப்புப்பிரதிகளை வழங்குகிறதா\nஹோஸ்ட்கேட்டருடன் எனக்கு இலவச டொமைன் கிடைக்குமா\nஹோஸ்ட்கேட்டர் என்ன கட்டண முறைகளை ஏற்றுக்கொள்கிறது\nஹோஸ்ட்கேட்டர் கோட்கார்ட் என்றால் என்ன\nரெடிட்டில் ஹோஸ்ட்கேட்டர் மதிப்புரைகள் ஏதேனும் நல்லதா\nசிறந்த ஹோஸ்ட்கேட்டர் மாற்று எது\nஹோஸ்ட்கேட்டர் மற்றும் ப்ளூஹோஸ்ட் ஒரே நிறுவனமா\nஹோஸ்ட்கேட்டர் கூப்பன் குறியீடுகளை நான் எங்கே காணலாம்\nஹோஸ்ட்கேட்டர் என்பது ஒரு வலை ஹோஸ்டிங் நிறுவனமாகும், இது பகிர்வு, மறுவிற்பனையாளர், வி.பி.எஸ் ஹோஸ்டிங், கிளவுட் மற்றும் பிரத்யேக சேவையகங்கள் போன்ற பல்வேறு வலை ஹோஸ்டிங் திட்டங்களை வழங்குகிறது. கூடுதலாக, அவர்கள் வழங்குகிறார்கள் WordPress குறிப்பிட்ட மற்றும் விண்டோஸ் ஹோஸ்டிங், VPS மற்றும் பிரத்யேக சேவையகங்களிலும். டெக்சாஸ் (அமெரிக்கா) மற்றும் புரோவோ, உட்டா (அமெரிக்கா) ஆகிய இடங்களில் இரண்டு தரவு மையங்கள் உள்ளன. அவர்களின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.hostgator.com. மேலும் வாசிக்க அவர்களின் விக்கிபீடியா பக்கம்\nஹோஸ்ட்கேட்டர் பணம் திரும்ப உத்தரவாதம் அளிக்கிறதா\nஆம். உங்கள் ஹோஸ்ட்கேட்டர் கணக்கை அவர்களின் சேவைகளைப் பயன்படுத்திய முதல் 45 நாட்களுக்குள் ரத்துசெய்தால் அவர்கள் முழு பணத்தைத் திரும்பப் பெறுவார்கள். இருப்பினும், 45 நாள் பணத்தை திரும்பப் பெறுவதற்கான உத்தரவாதம் பகிரப்பட்ட, மறுவிற்பனையாளர் மற்றும் வி.பி.எஸ் ஹோஸ்டிங் தீர்வுகளுக்கு மட்டுமே பொருந்தும்.\nஹோஸ்ட்கேட்டர் அதன் வாடிக்கையாளர்களுக்கு எந்த வகையான ஆதரவை வழங்குகிறது\nஅவர்கள் தொலைபேசி, நேரடி அரட்டை ஆதரவு மற்றும் மின்னஞ்சல் (டிக்கெட் அமைப்பு) வழியாக ஆண்டு முழுவதும் ஆதரவை வழங்குகிறார்கள். நீங்கள் ஹோஸ்ட்கேட்டர் ஆதரவு குழு 24 7 இன் உறுப்பினரை அணுகலாம் மற்றும் உங்களிடம் ஏதேனும் கேள்விகளுக்கு பதில்களைப் பெறலாம்.\nஹோஸ்ட்கேட்டர் எனது தற்போதைய தளத்தை இலவசமாக நகர்த்துமா\nஆம். அவர்கள் வழங்கும் மிகவும் மலிவான பகிரப்பட்ட ஹோஸ்டிங் தொகுப்புக்கு கூட அவர்கள் இலவச தள இடம்பெயர்வு வழங்குகிறார்கள்.\nஹோஸ்ட்கேட்டரின் இயக்கநேர உத்தரவாதம் என்ன\nபல ஹோஸ்டிங் சேவைகளைப் போலல்லாமல், அவை 99.9% இயக்கத்திற்கு உத்தரவாதம் அளிக்கின்றன. அதனுடன் சேர்த்து, உங்கள் வலைத்தளத்தை அனுபவிக்கும் 99.9% க்கும் குறைவான எந்த நேரத்திற்கும் ஒரு மாத சேவையை அவர்கள் உங்களுக்கு வழங்குவார்கள், உங்கள் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்வதில் அவர்கள் தீவிரமாக இருக்கிறார்கள் என்பதை வலியுறுத்துகிறார்கள்.\nஹோஸ்ட்கேட்டர் SSL சான்றிதழ்கள், SSD மற்றும் CDN ஐ வழங்குகிறதா\nஇது நீங்கள் தேர்வு செய்யும் திட்டத்தைப் பொறுத்தது. எடுத்துக்காட்டாக, நீங்கள் மிகவும் பிரீமியம் பகிரப்பட்ட திட்டத்துடன் செல்ல முடிவு செய்தால், ஆம், நீங்கள் ஒரு இலவச தனியார் எஸ்எஸ்எல் சான்றிதழைப் பெறுவீர்கள். இருப்பினும், மிகவும் அடிப்படை திட்டங்களுக்கு, இது அப்படி இல்லை. துரதிர்ஷ்டவசமாக, நீங்கள் முதலீடு செய்ய வேண்டியிருக்கும் WordPress இலவச சி.டி.என் சேவைகளுக்கான அணுகலைப் பெற நிர்வகிக்கப்பட்ட ஹோஸ்டிங் திட்டம், மற்றும் எஸ்.எஸ்.டி சேமிப்பிடத்தைப் பயன்படுத்துவதற்கான விருப்பத்தைப் பெற பிரத்யேக சேவையகங்களைப் பயன்படுத்துங்கள்.\nஹோஸ்ட்கேட்டர் தள காப்புப்பிரதிகளை வழங்குகிறதா\nஉங்கள் வலைத்தளத்தை மீட்டெடுக்க வேண்டிய நேரங்களுக்கு அவை சீரற்ற வாராந்திர காப்புப்பிரதிகளைச் செய்கின்றன. அவற்றின் பிரீமியம் கோட்கார்ட் சேவை போன்ற வேறு சில காப்பு முறைகளை நீங்கள் வைத்திருக்க பரிந்துரைக்கப்படுகிறது.\nஹோஸ்ட்கேட்டருடன் எனக்கு இலவச டொமைன் கிடைக்குமா\nஇல்லை. அவர்கள் புதிய வாடிக்கையாளர்களுக்கு பதிவுபெறும் போது இலவச டொமைனை வழங்க மாட்டார்கள்.\nஹோஸ்ட்கேட்டர் என்ன கட்டண முறைகளை ஏற்றுக்கொள்கிறது\nவிசா, மாஸ்டர்கார்டு, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மற்றும் டிஸ்கவர் போன்ற அனைத்து முக்கிய கடன் அட்டைகளையும் அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் பேபால், தனிப்பட்ட காசோலைகள், பண ஆர்டர்கள் மற்றும் வங்கி இடமாற்றங்களையும் ஏற்றுக்கொள்கிறார்கள்.\nஅவர்களின் கோட்கார்ட் சேவை என்பது உங்கள் வலைத்தளத்தின் தானியங்கி காப்புப்பிரதிகளை வழங்கும் கட்டணச் சேர்க்கை ஆகும். கோட்கார்ட் உங்கள் வலைத்தளத்தையும் கண்காணித்து, ஏதேனும் மாற்றங்கள் நடந்தால் எச்சரிக்கைகளை அனுப்புகிறது. இறுதியாக, கோட்கார்ட் மீட்டெடுப்பு விருப்பத்தையும் வழங்குகிறது, இதன்மூலம் உங்கள் வலைத்தளத்தை முந்தைய பதிப்பிற்கு எளிதாக மாற்ற முடியும்.\nரெடிட் மற்றும் குவோராவில் ஹோஸ்ட்கேட்டர் மதிப்புரைகளை நான் நம்பலாமா\nஆ���் Quora மற்றும் Reddit ஆகியவை நிறுவனத்தைப் பற்றி மேலும் அறியவும், அவற்றைப் பயன்படுத்தும் உண்மையான நபர்களிடமிருந்தும் வாடிக்கையாளர்களிடமிருந்தும் மதிப்புரைகள், கேள்விகள் மற்றும் கருத்துகளைப் பெற சிறந்த இடங்கள். வாடிக்கையாளர் மதிப்புரைகளை உலாவுக ரெட்டிட்டில், மற்றும் , Quora. போன்ற தளங்களை மதிப்பாய்வு செய்யவும் நாயின் குரைப்பு மற்றும் TrustPilot பயனுள்ளதாக இருக்கும்.\nசிறந்த ஹோஸ்ட்கேட்டர் மாற்று எது\nஹோஸ்ட்கேட்டர் என்பது மிகவும் பிரபலமான வலை ஹோஸ்டிங் சேவை வழங்குநர்களில் ஒன்றாகும். இருப்பினும் நீங்கள் வலை ஹோஸ்ட்களை ஆராய்ச்சி செய்து ஹோஸ்ட்கேட்டருக்கு ஒரு நல்ல மாற்றீட்டைத் தேடுகிறீர்களானால், இங்கே எனது பரிந்துரைகள் உள்ளன. ஹோஸ்ட்கேட்டருக்கு சிறந்த மாற்று என்று நான் நம்புகிறேன் Bluehost (அதே விலை ஆனால் சிறந்த அம்சங்கள் இருப்பினும் இது EIG க்கு சொந்தமானது). சிறந்த EIG அல்லாத மாற்று SiteGround (தள மைதானம் ஏன் # 1 என்று பார்க்க எனது மதிப்பாய்வைப் படியுங்கள்)\nஹோஸ்ட்கேட்டர் மற்றும் ப்ளூஹோஸ்ட் ஒரே நிறுவனமா\nஇல்லை, ஹோஸ்ட்கேட்டர் மற்றும் ப்ளூஹோஸ்ட் ஆகியவை தனி நிறுவனங்கள்; ஆனால் அவை இரண்டும் துணை நிறுவனங்கள் பொறுமை சர்வதேச குழு (EIG). போன்ற ஹோஸ்டிங் நிறுவனங்களையும் EIG வைத்திருக்கிறது iPage, FatCow, HostMonster, JustHost, Arvixe, A Small Orange, Site5, eHost மேலும் சிறிய வலை ஹோஸ்ட்களின் கொத்து.\nஹோஸ்ட்கேட்டர் கூப்பன் குறியீடுகளை நான் எங்கே காணலாம்\nஹோஸ்ட்கேட்டர் கூப்பன் குறியீட்டைக் கண்டுபிடிக்க சிறந்த இடம் எங்கள் ஹோஸ்ட்கேட்டரைப் பார்வையிட வேண்டும் ஒப்பந்தங்கள் பக்கம். இங்கே நீங்கள் வலை ஹோஸ்டிங் மற்றும் களங்களில் சிறந்த ஒப்பந்தங்களை உலாவலாம் மற்றும் அவர்களிடமிருந்து 100% செல்லுபடியாகும் கூப்பன்களைப் பெறுவீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nஎளிய, மலிவான பகிரப்பட்ட ஹோஸ்டிங் தீர்வைத் தேடுவோருக்கு, ஆம், ஹோஸ்ட்கேட்டர் கருத்தில் கொள்ள ஒரு விருப்பமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.\nவேகம், பாதுகாப்பு மற்றும் அம்சங்களின் அடிப்படையில் இன்னும் கொஞ்சம் ஓம்ஃப் விரும்புவோருக்கு அவர்களின் மேகக்கணி திட்டங்களை நான் பரிந்துரைக்கிறேன்.\nகுறிப்பாக அவை நிர்வகிக்கப்படுகின்றன WordPress ஹோஸ்டிங் இது அதிக விலை இல்லாமல் உங்களுக்கு தேவையான வேகத்தையும் பாத���காப்பையும் தருகிறது.\nEIG இன் ஒரு பகுதியாக இருந்தபோதிலும், சந்தையில் சிறந்த வலை ஹோஸ்ட்களில் ஒன்றாக அவர்கள் புகழ் பெற்றிருக்கிறார்கள். அவை தள உரிமையாளர்களுக்கு சிறந்த பகிர்வு ஹோஸ்டிங்கை வழங்குவதோடு மட்டுமல்லாமல் வேறு பல விதிவிலக்கான தீர்வுகளையும் வழங்குகின்றன.\nஉண்மையில், WPBeginner போன்ற பெரிய பெயர்கள் தங்கள் அர்ப்பணிப்பு சேவையக தீர்வைப் பயன்படுத்தி தங்கள் நேர்மறையான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றன.\nஉள்ளமைக்கப்பட்ட தள கட்டடம், cPanel ஐப் பயன்படுத்த எளிதானது மற்றும் உங்களுக்கு விருப்பமான CMS ஐப் பெறுவதற்கான விரைவு நிறுவல் கருவி (மற்றும் பிற மென்பொருள்) சில நிமிடங்களில் உங்கள் தளத்தில் நிறுவப்பட்டுள்ளது, ஹோஸ்ட்கேட்டர் நிச்சயமாக ஒரு முன்-ரன்னர்.\nஅவற்றின் அம்சத் தொகுப்பு மிகக் குறைவு, மற்றும் அவர்களின் வாடிக்கையாளர் சேவை முதலிடம் மற்றும் அவர்களின் நேர உத்தரவாதம் பயனுள்ள ஒன்று என்றாலும், நீங்கள் தேடும் எல்லாவற்றையும் அவர்கள் கொண்டிருக்கக்கூடாது.\nஎனவே, உங்கள் ஆராய்ச்சியைச் செய்து, அவர்களுடன் வாடிக்கையாளராக பதிவுபெறுவதற்கு முன்பு, உங்கள் வணிகத்தை வெற்றிகரமாக வளர்க்க உங்களுக்கு தேவையான அம்சங்களுக்கு முன்னுரிமை அளிப்பதை உறுதிசெய்க.\nஇந்த நிமிடத்தில் ஹோஸ்ட்கேட்டருடன் தொடங்கவும்\nFTC வெளிப்படுத்தல்: சாத்தியமான மலிவான விலையை உங்களுக்குப் பெற, எனது இணைப்புகளைப் பயன்படுத்தி ஹோஸ்டிங் வாங்க முடிவு செய்தால் நான் ஒரு சிறிய பரிந்துரை கமிஷனைப் பெறுவேன்.\nமுகப்பு » விமர்சனங்கள் » ஹோஸ்டிங் » ஹோஸ்ட்கேட்டர் விமர்சனங்கள்\nஒரு குறுகிய மதிப்பாய்வைச் சமர்ப்பித்து மற்றவர்களுக்கு உதவுங்கள்\nஉங்கள் அனுபவத்தின் ஆதாரத்தை இணைக்கவும் (விரும்பினால்). .Pdf, .doc, .docx, .jpg, .png மட்டுமே அனுமதிக்கப்படுகிறது\nநான் என்பதை ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகளைப் படித்து ஏற்றுக்கொண்டனர்\n தயவுசெய்து, எங்கள் மதிப்பீட்டாளர்களிடமிருந்து உங்கள் மதிப்பாய்வின் ஒப்புதலுக்காக காத்திருங்கள்\nதகவலறிந்த இடுகைக்கு நன்றி. உண்மையில் இடுகையில் ஹோஸ்ட்கேட்டர் வலை ஹோஸ்டிங் குறித்த பெரிய தகவல்கள் உள்ளன.\nவரம்பற்ற சேமிப்பு மற்றும் அலைவரிசை\nஇலவச வலைத்தளம், டொமைன், MYSQL மற்றும் ஸ்கிரிப்ட் பரிமாற்றம்\nDDoS தாக்குதல்களுக்கு எதிராக ��னிப்பயனாக்கப்பட்ட ஃபயர்வால்\nகுறியாக்கத்துடன் இலவச எஸ்எஸ்எல் சான்றிதழ்\n24/7/365 தொலைபேசி, நேரடி அரட்டை மற்றும் டிக்கெட் அமைப்பு வழியாக ஆதரவு\n2.5x வேகமான சேவையகங்கள், குளோபல் சி.டி.என், டெய்லி காப்பு மற்றும் மீட்டமை, தானியங்கி தீம்பொருள் அகற்றுதல் (ஹோஸ்ட்கேட்டர் நிர்வகிக்கப்படுகிறது WordPress ஹோஸ்டிங் மட்டும்)\n45 நாள் பணம் திரும்ப & 99.9% சேவையக நேர உத்தரவாதம்\nஹோஸ்ட்கேட்டர் இயக்க நேரம் மற்றும் வேக கண்காணிப்பு\nகிளவுட் & நிர்வகிக்கப்படுகிறது WordPress திட்டங்கள் வேகம், பாதுகாப்பு மற்றும் கூடுதல் அம்சங்களுடன் வருகின்றன\nவழியில் சில மேம்பாடுகளை எதிர்பார்க்கலாம்\nவலை ஹோஸ்டிங்கைப் பெறுங்கள் $ 2.75 / மாதம்\nFTC வெளிப்படுத்தல்: உங்களுக்கு மலிவான விலையைப் பெற, எனது இணைப்புகள் மூலம் வாங்க முடிவு செய்தால் நான் கமிஷனைப் பெறுவேன்.\nநான் ஹோஸ்ட்கேட்டரை மதிப்பிட்டுள்ளேன் 4 out of 5. ஹோஸ்ட்கேட்டரின் குறைந்த விலை பகிரப்பட்ட வலை ஹோஸ்டிங் விருப்பம் மெஹ் ஆனால் பரவாயில்லை. ஹோஸ்ட்கேட்டரின் எப்படி மேகம் மற்றும் நிர்வகிக்கப்படுகிறது WordPress ஹோஸ்டிங் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய அற்புதமான விருப்பங்கள் இரண்டும்.\nதிட்டங்கள் தான் தொடங்குகின்றன மாதத்திற்கு $ 25.\nஅனைத்து திட்டங்களும் 45 நாள் பணம் திரும்ப உத்தரவாதத்துடன் வருகின்றன\nவிரைவாகச் செல்: முகப்பு · ஹோஸ்ட்கேட்டர் வலை ஹோஸ்டிங் · ஹோஸ்ட்கேட்டர் அம்சங்கள் · ஹோஸ்ட்கேட்டர் நன்மை தீமைகள் · ஹோஸ்ட்கேட்டர் கேள்விகள் · நான் ஹோஸ்ட்கேட்டரை பரிந்துரைக்கிறேனா\nஎங்கள் மின்னஞ்சல் செய்திமடலுக்கு குழுசேரவும்\nWebsiteHostingRating.com ஆஸ்திரேலியாவில் பதிவுசெய்யப்பட்ட Search Ventures Pty Ltd என்ற நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. ஏ.சி.என் கம்பெனி எண் 639906353.\nபதிப்புரிமை © 2020 வலைத்தள ஹோஸ்டிங் மதிப்பீடு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை விதிமுறை · தனியுரிமை கொள்கை · வரைபடம் · DMCA மற்றும் · தொடர்பு கொள் · ட்விட்டர் · பேஸ்புக்\nஇணைப்பு வெளிப்பாடு: இந்த தளத்தில் நாங்கள் மதிப்பாய்வு செய்யும் பெரும்பாலான நிறுவனங்களுடன் நாங்கள் இணைந்திருக்கிறோம் மற்றும் இழப்பீடு பெறுகிறோம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/120356/", "date_download": "2020-07-08T08:24:32Z", "digest": "sha1:X4ADGCHW5WEJTEQOR4JEOTJDEUQK5ZIL", "length": 10579, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "மன்னார் மாந்தையில் மர்மப்பொதியிலிருந்து கைத்துப்பாக்கி மீட்பு : – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மாந்தையில் மர்மப்பொதியிலிருந்து கைத்துப்பாக்கி மீட்பு :\nமன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மாந்தை சந்தியில் இருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் அடம்பன் பாலப்பகுதியில் காணப்பட்ட மர்மப் பொதியில் இருந்து கைத்தப்பாக்கி ஒன்றை படையினர் இன்று வியாழக்கிழமை (2) காலை மீட்டுள்ளனர்.\nகுறித்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான மர்மப்பொதி ஒன்று காணப்படுவதாக அப்பகுதி மக்கள் அடம்பன் காவல்துறையினருக்கு தகவல் வழங்கினர்.\nவிரைந்து செயல்பட்ட அடம்பன் காவல்துறையினர் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினரையும் அழைத்து குறித்த பகுதியில் சோதனை நடத்தியதோடு குறித்த மர்மப் பொதியையும் சோதனை செய்தனர்.\nஇதன் போது பிளாஸ்ரிக் போத்தலில் கிறீஸ் நிறப்பப்பட்டு அதனுல் கைத்துப்பாக்கி வைக்கப்பட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கி ஜப்பான் நாட்டு தயாரிப்பு என படையினர் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகளை மன்னார் மற்றும் அடம்பன் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.\nTagsகைத்துப்பாக்கி மன்னார் மர்மப்பொதி மாந்தை மீட்பு\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஅறிவுருவாக்கமும் கருத்துருவாக்கமும் – இரா. சுலக்ஷனா…\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரேசில் ஜனாதிபதிக்கு கொரோனா – வைரஸின் உண்மைத்தன்மையை மக்களுக்கு உணர்த்தியுள்ளது – WHO\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகம் முன் வாள்வெட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்கின் தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்க, மேலும் ஒரு ரியர் அட்மிரல்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇயக்கச்சி வெடிப்பு சம்பவம் – முன்னாள் போராளி உயிரிழப்பு\nயட்டியாந்தோட்டையில் வெடிப்பொருட்களை இனங்காணும் உபகரணம் மீட்பு\nமுன்னாள் போராளிகள் இராணுவத்துடன் இணைந்து செயற்படுகின்றார்கள்\nஅறிவுருவாக்கமும் கருத்துருவாக்கமும் – இரா. சுலக்ஷனா… July 8, 2020\nபிரேசில் ஜனாதிபதிக்கு கொரோனா – வைரஸின் உண்மைத்தன்மையை மக்களுக்கு உணர்த்தியுள்ளது – WHO July 8, 2020\nயாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகம் முன் வாள்வெட்டு July 8, 2020\nகிழக்கின் தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்க, மேலும் ஒரு ரியர் அட்மிரல்….. July 8, 2020\nதேசியத்திற்காக உழைப்பவர்களை தேர்ந்தெடுங்கள் July 8, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/world/13282-france-riot-and-violence", "date_download": "2020-07-08T07:04:45Z", "digest": "sha1:DRELVPHSYDDIIGQALOATADPHDXJYHXFV", "length": 14073, "nlines": 178, "source_domain": "www.4tamilmedia.com", "title": "பிரான்ஸில் தொடரும் போராட்டம்! : ஈபிள் கோபுரத்துக்குச் செல்ல தற்காலிக தடை", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n : ஈபிள் கோபுரத்துக்குச் செல்ல தற்காலிக தடை\nPrevious Article ஒருவருட இடைவெளிக்குப் பிறகு கூட்டு இராணுவப் பயிற்சியில் இணையும் இந்தியாவும், சீனாவும்\nNext Article செவ்வாய் கிரகத்தில் ஒலியை பதிவு செய்தது எப்படி\nபிரான்ஸில் எரிபொருள் விலைக்கு எதிராகவும் வாழ்வாதார செலவுகள் அதிகரித்திருப்பதற்கு எதிராகவும் மஞ்சல் ஜாக்கெட் என்ற பெயரில் 4 ஆவது வாரமாக அங்கு நடைபெற்று வரும் போராட்டத்தில் சமீபத்தில் வன்முறை வெடித்துள்ளது.\nஇதைத் தொடர்ந்து அங்கு தேசிய ஒற்றுமையை விரைவில் மீட்டெடுப்பதாக பிரெஞ்சு பிரதமர் இடுவா பிலீப் உறுதியளித்துள்ளார்.\nகடந்த வாரத்தை விட இந்த வாரம் வன்முறை அதிகம் இருந்ததால் அதனைக் கட்டுப் படுத்த சுமார் 89 000 பாதுகாப்பு அதிகாரிகள் பிரான்ஸ் அரசால் நியமிக்கப் பட்டிருந்தனர். வன்முறை தொடர்பாக இதுவரை 1700 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். மேலும் போராட்டத்தின் போது வன்முறையைக் கட்டுப் படுத்த போராட்டக் காரர்கள் மீது போலிஸார் சக்தி வாய்ந்த கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் ரப்பர் குண்டுகளையும் பிரயோகித்தனர்.\nஇதேவேளை எந்தவொரு வரியும் எமது தேசிய ஒற்றுமையைக் குலைக்கக் கூடாது என பிரதமர் பிலீப் கருத்துத் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை அன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தீவிரமடைந்த வன்முறையினால் ஜன்னல்கள் உடைக்கப் படும் கார்கள் கொளுத்தப் பட்டும் பொதுச் சொத்துக்கு நாசம் விளைவிக்கப் பட்டது. இந்தப் போராட்டத்தில் சுமார் 10 000 பேர் ஈடுபட்டனர். பாரீஸில் பல வருடங்களில் இடம்பெறாத மோசமான போராட்டமாக இது கருதப் படுகின்றது.\nமறுபுறம் பாரீஸில் இடம்பெற்று வரும் வன்முறைகள் காரணமாக அங்கு அமைந்துள்ள பிரபல சுற்றுலாப் பகுதியான ஈபிள் கோபுரத்துக்குச் செல்ல சனிக்கிழமை முதல் தற்காலிகத் தடை விதிக்கப் பட்டுள்ளது. மேலும் பாரீஸில் பதற்றம் நிலவும் 14 இடங்களில் பாதுகாப்புப் பலப் படுத்தப் பட்டுள்ளது.\nPrevious Article ஒருவருட இடைவெளிக்குப் பிறகு கூட்டு இராணுவப் பயிற்சியில் இணையும் இந்தியாவும், சீனாவும்\nNext Article செவ்வாய் கிரகத்தில் ஒலியை பதிவு செய்தது எப்படி\nசுவிஸ் - சூரிச் இரவு விடுதிப் பார்ட்டியில் கலந்து கொண்ட 300 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் \nநடிகை வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் திருமணம்\nவிக்ரமின் காதல் வழியும் ‘கோப்ரா’ புகைப்படங்கள்\nதெற்கு இத்தாலியில் வைரஸ் சிகப்பு மண்டலப் பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதிக்கு இராணுவம் அனுப்பப்பட்டது \nதமிழ் வேட்பாளர்களை நோக்கி முப்பது பகிரங்கக் கேள்விகள்\nபயணிகள் விமான சேவை ஓகஸ்ட் 15 மீண்டும் ஆரம்பிக்கும்\nவடக்கு ஐரோப்பாவில் கண்டறியப் பட்ட திடீர் மர்ம கதிர்வீச்சு அபாயம்\nஊரடங்கு உத்தரவு முழுமையாக நீக்கம்\nமாகாண சபைத் தேர்தலை ரணிலே தடுத்து நிறுத்தினார்: மைத்திரி\nநல்லாட்சிக் காலத்தில் மாகாண சபைத் தேர்தலை அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே தடுத்து நிறுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nநல்லாட்சிக் கால ஆணைக்குழுக்களை ஆராய ஆணைக்குழுக்கள்; மஹிந்த தெரிவிப்பு\n“கடந்த நல��லாட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள் உண்மையாகவே சுயாதீனமானவையா இல்லையா என்பது தொடர்பில் சிக்கல் ஒன்று உள்ளமையினால், அவை பற்றி ஆராய உயர் மட்டத்தில் சுயாதீன ஆணைக்குழு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் கொரோனா நோய்த்தொற்று நிலவரம் : மும்பை தாராவியில் புதிய தொற்றுக்கள் இல்லை\nகொரோனா நோய்த்தொற்று இந்தியாவில் அசுர வேகத்தில் பரவி வருவதால் இத் தொற்றால் மொத்தம் பாதித்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சம் 42 ஆயிரத்தை கடந்துள்ளது. எனினும் மும்பை நகரத்தின் தாராவியில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த மோதலில் பயங்கரவாதி கொல்லப்பட்டார்\nஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் \nஇந்தோனேசிய தீவின் ஜாவா கடற்கரையில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர் அதிகாரிகள் வெளியிட்ட தகவல்களின்படி நிலநடுக்கம் காரணமாக எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை என அறியவருகிறது.\nகோவிட்-19 பாதுகாப்பு நடைமுறை குறைபாட்டால் பாகிஸ்தானில் 48 மருத்துவர்கள் பதவி துறப்பு\nதெற்காசிய நாடுகளில் இந்தியாவை அடுத்து மிக அதிக கொரோனா தொற்றுக்கள் கொண்ட நாடாக பாகிஸ்தான் விளங்குகின்றது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/09/new-director-agents-ameer-and-cheran.html", "date_download": "2020-07-08T07:28:44Z", "digest": "sha1:Y74IVDMIIRD7WHM6ROCND6HGYI5OZIMB", "length": 10970, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> சேரன், அமீருக்கு எதிராக உதவி இயக்குனர்கள் அணிதிரளயிருக்கிறார்கள். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > சேரன், அமீருக்கு எதிராக உதவி இயக்குனர்கள் அணிதிரளயிருக்கிறார்கள்.\n> சேரன், அமீருக்கு எதிராக உதவி இயக்குனர்கள் அணிதிரளயிருக்கிறார்கள்.\nதிரைப்பட சங்கங்களில் உறுப்பினராகச் சேர்வதற்கு சொத்துக்களை எழுதிக் கொடுக்க வேண்டும். அந்தளவுக்கு கட்டணம் வசூலிக்கிறார்கள். இதில் மிகக் குறைந்த கட்டணம் உதவி இயக்குனர்களுக்குதான். ஐந்தாயிரம் செலுத்தினால் இயக்குன���்கள் சங்கத்தில் சேரலாம்.\nஉதவி இயக்குனர்களுக்கு கிடைக்கும் வருமானத்தை வைத்து கணக்கிட்டால் இந்த ஐந்தாயிரம் மிக அதிகம்தான், சந்தேகமில்லை. நிலைமை இப்படியிருக்க புதிதாக பதவியேற்ற நிர்வாகிகள் அனுமதி கட்டணத்தை 25 ஆயிரமாக உயர்த்தியிருக்கிறார்கள். இது உதவி இயக்குனர்களால் நினைத்துப் பார்க்க முடியாத கட்டணம். ஐந்தாயிரம் கொடுத்து தற்காலிக அட்டை வாங்கியிருக்கும் நூற்றுக்கணக்கான உதவி இயக்குனர்கள் இந்த கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெ‌ரிவித்து சேரன், அமீருக்கு எதிராக அணிதிரளயிருக்கிறார்கள்.\nபுரட்சி பேசும் சேரன் போன்றவர்கள் வறுமையில் வாடும் உதவி இயக்குனர்களை கட்டணம் என்ற பெய‌‌ரில் கசக்கிப் பிழிய முன் வந்திருப்பது கண்டனத்துக்கு‌‌ரியது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> விண்டோஸை வேகப்படுத்த 20 வழிகள்\nவிண்டோஸ் 95, 98, 2000, எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல நிலைகளில் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அவை இயங்கும் வேகம் இன்ன...\n> உலகின் அதிவேக கேமரா\nஅமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள், ஒரு நொடியில் லட்சக்கணக்கான படங்களை எடுக்கும் வகை யில் புதிய கேமரா ஒன்றை உருவாக்கியுள...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு பயிற்சிகள் விதாதா வள நிலையத்தில்‏.\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் வாழ்வாதாரத்தை விருத்தி செய்யும் நோக்குடன் புனர்வாழ்வு அதிகாரசபையினால் சுயதொழில் ஊக்குவிப்பு திட்டங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-03-04-2019/?vpage=19", "date_download": "2020-07-08T06:50:24Z", "digest": "sha1:EWO5SA3X2IKVCWRLT4JBNPXMBKIGKINP", "length": 2749, "nlines": 52, "source_domain": "athavannews.com", "title": "பத்திரிகை கண்ணோட்டம் 03-04-2019 | Athavan News", "raw_content": "\nஅதிக லைக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ள சுஷாந்த் சிங்கின் திரைப்பட ட்ரெய்லர்\nதிருகோணமலை சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில் விசேட கூட்டம்\nசமூகத்திற்கு தொண்டாற்ற கூடியவர்களிற்கு வாக்களியுங்கள் – சிவசேனை\nஎம் இனத்தின் இருப்பு கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது – சிறீதரன்\nஇறப்பு விகிதம் “பத்து மடங்கு குறைந்துவிட்டது” – டொனால்ட் ட்ரம்ப் கூறியது உண்மையா\nபத்திரிகை கண்ணோட்டம் – 19-05-2019\nபத்திரிகை கண்ணோட்டம் – 18 -05-2019\nபத்திரிகை கண்ணோட்டம் – 17 -05-2019\nபத்திரிகை கண்ணோட்டம் – 14-05-2019\nபத்திரிகை கண்ணோட்டம் – 13 -05-2019\nபத்திரிகை கண்ணோட்டம் – 12 -05-2019\nபத்திரிகை கண்ணோட்டம் 07 -05-2019\nபத்திரிகை கண்ணோட்டம் – 06 -05-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/82903/tamil-news/Ileana-denied-another-lover.htm", "date_download": "2020-07-08T08:37:09Z", "digest": "sha1:EJYONKPFJ6UAUFFIL3SRUQTWOIW55T2S", "length": 10595, "nlines": 132, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மீண்டும் ஒரு காதலா: இலியானா அலறல் - Ileana denied another lover", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nவர்மாவுக்கு போரடிக்கிறது போலும் : பவர்ஸ்டார் குறித்து நாகபாபு கருத்து | சினிமா பெண்கள் நல அமைப்பு மீது ஆடை வடிவமைப்பாளர் குற்றச்சாட்டு | 20 ஆண்டு பயணம்: விஜய் யேசுதாஸ் பெருமிதம் | ரன் வில்லன் திருமணம் | 50 சதவிகித சம்பளத்தை குறைத்த ரகுல் ப்ரீத்தி சிங் | பேஸ்புக், யு-டியூப்பில் அவதூறு: போலீசில் வனிதா புகார் | வரலட்சுமி பட தயாரிப்பாளர் மீது போலீஸ் மோசடி புகார் | தமிழ் நடிகர்களுக்கு 50 சதவிகித சம்பளம் குறைப்பு: தயாரிப்பாளர்கள் முடிவு | மறக்க முடியுமா - ஒரு கைதியின் டைரி | மறக்க முடியுமா - ஒரு கைதியின் டைரி | மறக்க முடியுமா\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nமீண்டும் ஒரு காதலா: இலியானா அலறல்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதெலுங்கு, ஹிந்தி சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்த இலியானா, ஆண்ட்ரூ என்ற வெளிநாட்டு காதலரை நெடுங்காலம் காதலித்து வந்தார். அவரை ரகசிய திருமணம் செய்ததாக கூட கூறப்பட்டது. ஆனால் காதல் கசந்ததால் அவரை விட்டு பிரிந்துவிட்டார். மீண்டும் படங்களில் முன்னணி நாயகியாக வலம் வர வேண்டும் என்பதற்காக விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.\nஇந்நிலையில் மீண்டும் ஒருவருடன் இலியானா காதல் வலையில் விழுந்திருப்பதாக செய்திகள் வெளியாகின. இதனை மறுத்துள்ளார் இலியானா. ‛‛மீண்டும் காதலிக்க நான் தயார் இல்லை. சிங்கிளாக இருப்பதே மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ள அவர், என்னையே நான் காதலித்து வருகிறேன்'' என்றும் தெரிவித்துள்ளார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nராணா படத்தில் இணையும் ஹாலிவுட் ... நடிகைகள் என்றால் இளக்காரமா.\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் ��ருத்தைப் பதிவு செய்ய\nமின் கட்டணம் செலுத்த ஓவியம் விற்கும் பாலிவுட் நடிகர்\nசுஷாந்த் சிங் தற்கொலை : சஞ்சய் லீலா பன்சாலியிடம் விசாரணை\nகல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தை படமாக்கும் அஜய் தேவ்கன்\nகொரோனா காலத்தில் கங்கனா சுற்றுலா\n31ந் தேதி வருகிறார் சகுந்தலாதேவி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n20 ஆண்டு பயணம்: விஜய் யேசுதாஸ் பெருமிதம்\n50 சதவிகித சம்பளத்தை குறைத்த ரகுல் ப்ரீத்தி சிங்\nபேஸ்புக், யு-டியூப்பில் அவதூறு: போலீசில் வனிதா புகார்\nவரலட்சுமி பட தயாரிப்பாளர் மீது போலீஸ் மோசடி புகார்\nதமிழ் நடிகர்களுக்கு 50 சதவிகித சம்பளம் குறைப்பு: தயாரிப்பாளர்கள் முடிவு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஊரடங்கிலும் ரசிகர்களை குஷிப்படுத்த தவறாத இலியானா\nகடலே வைட்டமின்: கவர்ச்சியில் இலியானா\nஇலியானாவை மாற்றிய அதிர்ச்சி தோல்வி\nஇலியானாவின் மிக மோசமான பழக்கம்\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_shooting_spot.php?id=2756&ta=F", "date_download": "2020-07-08T07:37:57Z", "digest": "sha1:JVHYK2G6X2NZGLHONOHV6IZY7VQ4A4G2", "length": 4070, "nlines": 91, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Movie Shooting Spots | Shooting spot stills | Cinema Shooting Spots | Tamil Movie Shooting Spots | Upcoming Films.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பட காட்சிகள்\n« சினிமா முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவரலட்சுமி பட தயாரிப்பாளர் மீது போலீஸ் மோசடி புகார்\nதமிழ் நடிகர்களுக்கு 50 சதவிகித சம்பளம் குறைப்பு: தயாரிப்பாளர்கள் முடிவு\nபிரபலம் வீட்டு நாய்க்குட்டியா இருந்தால் கூட மவுசு தான்\nமுதல்வரை சந்திக்க திரையுலகினர் முடிவு\nமீண்டும் பள்ளிக்கு சென்று வந்த அனுபவம் - வரலட்சுமி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-08T08:42:43Z", "digest": "sha1:BC5XNGNEUKF2ES2QH3US5ZVIS3X2NDE5", "length": 6805, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வியட் மின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவியட் மின் (Việt Minh) என்பது பிரான்சிடம் இருந்தும் ஜப்பான் இடமிருந்து வியட்நாமை விடுவிக்க 1941 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் தலைவர் ஹோ சி மின் ஆரம்பித்த ஒரு கம்யூனிச புரட்சி விடுதலை இயக்கம் ஆகும். இதன் பெயர் Việt Nam Ðộc Lập Ðồng Minh Hội (வியட்நாம் விடுதலைக்கான முன்னணி) என்பதன் சுருக்கமாகும்.\n1 இரண்டாம் உலகப் போர்\n2 முதலாம் இந்தோசீனப் போர்\nஇரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் பிரெஞ்சு இந்தோசீனாவை கைப்பற்றியிருந்தது. ஜப்பானியர்களுக்கெதிராக இராணுவப் போராட்டத்தினை வியட் மின் ஆரம்பித்திருந்தது. இதனால் இது அமெரிக்கா மற்றும் சீனாவிடம் இருந்து நிதி உதவிகளைப் பெறக்கூடியதாக இருந்தது. ஹோ சி மின் கம்யூனிசவாதியாக இருந்தமையினால் அவர் சீனா வில் ஓர் ஆண்டு காலம் சிறையிலும் கழிக்க வேண்டி இருந்தது. ஆகஸ்ட் 1945 உல் ஜப்பான் சரணடைந்தபோது, ஹனோய் நகரின் சில கட்டிடங்களை ஹோ சி மின் தலைமையிலான வியட் மின்னின் பாவானைக்கு தந்தது. செப்டம்பர் 2, 1945 இல் ஹோ வியட்நாம் சனநாயகக் குடியரசை விடுவிக்கப்பட்ட நாடாக அறிவித்தார்.\nசீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் வியட் மின் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டது. அதன்படி பிரெஞ்சுக் கூட்டமைப்பில் சுதந்திர நாடாக இருக்க வியட்நாம் ஒப்புக் கொண்டது. இவ்வொப்பந்தம் முறிவடைந்து பிரான்சுடன் 10 ஆண்டுகள் கடும் போர் இடம்பெற்றது. பிரான்ஸ் ஹனோயை மீண்டும் கைப்பற்றினாலும் 1947 இல் வியட் மின் தளத்தைக் கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வி கண்டது. 1949 இல் சீனாவின் உதவி கிடைத்தது. நாட்டின் பல புறப் பகுதிகளைத் தம்வசமாக்கினர்.\nபிரான்ஸ் வியட்நாமில் இருந்து வெளியேறுவதற்கு பேச்சுவார்த்தையில் இறங்கியது. 1954 இல் ஜெனீவாவில் இடம்பெற்ற மாநாட்டினை அடுத்து நாடு வடக்கு வியட்நாம், தெற்கு வியட்நாம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அக்டோபர் 11 1954 இல் வடக்கு பகுதியின் ஆட்சி வியட் மின்னுக்கு வழங்கப்பட்டது. ஹோ அதன் பிரதமரானார். தெற்குப் பகுதிக்கு Ngo Dinh Diem என்பவர் பிரதமரானார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2019, 17:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-08T08:25:01Z", "digest": "sha1:ACNTED74T5W43UK3Q4LWDNVUJN4WF5O4", "length": 12530, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "அர்ச்சயசிஷ்ட சவேரியார் காவியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅர்ச்சயசிஷ்ட சவேரியார் காவியம் (அர்ச். சவேரியார் காவியம்) என்பது கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் வாழ்ந்த அந்தோனிமுத்து நாயகர் என்னும் கவிஞரால் 1877ஆம் ஆண்டு பாடப்பட்ட ஒரு தமிழ்க் கிறித்தவக் காப்பியம் ஆகும்.\nஇக்காவியத்தில் 12 படலங்களும் 821 விருத்தங்களும் உள்ளன. மனித வாழ்க்கையில் நிலவும் வறுமை, நோய் போன்ற துன்பங்களைச் சுட்டிக்காட்டி, அவற்றைப் போக்க புனித பிரான்சிசு சவேரியார் மனிதநேயப் பண்போடு எவ்வாறு செயல்பட்டார் என்பதை இந்நூல் பாடுகிறது.\nஅற்றார்க்கு அழிபசி தீர்த்தல், உற்றார்க்கு உறுபிணி அகற்றல் என்னும் குறிக்கோள்களுடன் தன்னைப்போல் பிறரையும் அன்புசெய்யக்கூடிய இறைமகன் இயேசுவைப் பின்பற்றிப் பணிபுரிந்த புனித சவேரியாரைக் காப்பியத் தலைவராகக் கொண்டு உருவாக்கப்பட்டது இந்நூல்.\nஇர. ஆரோக்கியசாமி, கிறித்தவ இலக்கிய வரலாறு, கிறித்தவ ஆய்வு மையம், தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, 2010. (நூல் கிடைக்குமிடம்: பூரண ரீத்தா பதிப்பகம், 1130 பழனியப்பா நகர், 3-வது தெரு, நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் - 613006).\nசிலப்பதிகாரம் · மணிமேகலை · குண்டலகேசி · வளையாபதி · சீவக சிந்தாமணி ·\nநீலகேசி · யசோதர காவியம் · நாககுமார காவியம் · உதயணகுமார காவியம் · சூளாமணி\nபெரியபுராணம் · திருவிளையாடல் புராணம் · சுந்தரபாண்டியம் · கடம்பவன புராணம் · திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் ·\nகம்பராமாயணம் · வில்லிபாரதம் · பாரத வெண்பா · அரங்கநாதர் பாரதம்\nகனகாபிடேக மாலை · சீறாப்புராணம் · திருமணக் காட்சி · சின்னச் சீறா · இராச நாயகம் · குத்பு நாயகம் · திருக்காரணப் புராணம் · குத்பு நாயகம் · முகைதீன் புராணம் · திருமணி மாலை · இறவுசுல் கூல் படைப்போர் · புதூகுசா அம் · தீன் விளக்கம் · நவமணி மாலை · நாகூர்ப் புராணம் · ஆரிபு நாயகம்\nமிகுராசு மாலை · பொன்னரிய மாலை · சாதுலி நாயகம் · மூசாநபி புராணம் · அபூ ­கமா மாலை · இராசமணி மாலை · செய்யிதத்துப் படைப்போர் · யூசுபு நபி கிசா · சைத்தூன் கிசா\nதேவ அருள் வேத புராணம் · தேம்பாவணி · திருச்செல்வர் காவியம் · யோசேப்புப் புராணம் · கிறிஸ்தாயனம் · திருவாக்குப் புராணம் · ஆதி நந்தவனப் புராணம் · ஆதி நந்தவன மீட்சி · ஞானானந்த புராணம் · ஞானாதிக்கராயர் காப்பியம் · அர்ச்சயசிஷ்ட சவேரியார் காவியம் · பூங்காவனப் பிரளயம் · கிறிஸ்து மான்மியம் · இரட்சணிய யாத்திரிகம் · சுவர்க்க நீக்கம் · சுவிசேட புராணம் · திரு அவதாரம் · சுடர்மணி · கிறிஸ்து வெண்பா · இயேசு காவியம் · அருள் அவதாரம் · அறநெறி பாடிய வீரகாவியம் · எஸ்தர் காவியம் · மோட்சப் பயணக் காவியம் · அன்னை தெரசா காவியம் · அருள்நிறை மரியம்மை காவியம் · புவியில் ஒரு புனித மலர் · அருட்காவியம் · நற்செய்திக் காவியம் · இயேசு மாகாவியம் · இதோ மானுடம் · புதிய சாசனம் · பவுலடியார் பாவியம் · உலக சோதி · திருத்தொண்டர் காப்பியம் · மீட்பதிகாரம் என்னும் பேரின்பக் காப்பியம் · ஆதியாகம காவியம் · அருள் மைந்தன் மாகாதை · இயேசுநாதர் சரிதை · பிள்ளை வெண்பா என்னும் தெய்வசகாயன் திருச்சரிதை · புனித பவுல் புதுக்காவியம் · கன்னிமரி காவியம் · புதுவாழ்வு · சிலுவையின் கண்ணீர்\nபாரதசக்தி மகாகாவியம் · இராவண காவியம் · மௌன மயக்கமும் · ஒரு சாதாரண மனிதனின் சரித்திரம் ·\nசீவக சிந்தாமணி · வளையாபதி · நீலகேசி · பெருங்கதை · யசோதர காவியம் · நாககுமார காவியம் · உதயணகுமார காவியம் · சூளாமணி ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூலை 2013, 05:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/induction", "date_download": "2020-07-08T09:22:57Z", "digest": "sha1:GW6XTVHIH4EN4IEAY2ZEHPAW5GBT44RD", "length": 5517, "nlines": 121, "source_domain": "ta.wiktionary.org", "title": "induction - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅறிமுகம்; தூண்டுதல்; தொடங்கி வைத்தல்; முன்னுரை\nகணிதம். உய்த்தறிதல், தொகுப்பு வாதம்\nஉளவியல். அனுமானம்; தூண்டல்; முடிவு\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 31 சனவரி 2019, 23:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் ���ொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/oblique", "date_download": "2020-07-08T09:17:48Z", "digest": "sha1:VTNA6ZH6MJWHANNMC5CKYWHSSNYJDOHL", "length": 5397, "nlines": 120, "source_domain": "ta.wiktionary.org", "title": "oblique - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசரிவான; சாய்ந்த; சாய்வான; நேரல்லாத\nமருத்துவம். குறுக்கு; சரிவான; சாய்வு\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 1 பெப்ரவரி 2019, 19:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-brochures/mahindra/mahindra-tuv-300-brochures.html", "date_download": "2020-07-08T08:58:17Z", "digest": "sha1:GHCDZZ4H5DMRFJCFERQBLIVVRPUXRZF6", "length": 10659, "nlines": 267, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா டியூவி 300 ப்ரோச்சர் - இந்தியாவில் க்விட் ப்ரோச்சரை பிடிஎப்பில் பதிவிறக்கம் செய்யுங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மஹிந்திரா டியூவி 300\nமுகப்புநியூ கார்கள்மஹிந்திராமஹிந்திரா டியூவி 300 ப்ரோச்சர்ஸ்\nமஹிந்திரா டியூவி 300 கார் பிரசுரங்கள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\n7 மஹிந்திரா டியூவி 300 இன் சிற்றேடுகள்\nமஹிந்திரா டியூவி 300 டி 4 பிளஸ்\nமஹிந்திரா டியூவி 300 டி 6 பிளஸ்\nமஹிந்திரா டியூவி 300 டி 8\nமஹிந்திரா டியூவி 300 டி10\nமஹிந்திரா டியூவி 300 டி10 dual tone\nமஹிந்திரா டியூவி 300 டி10 opt\nமஹிந்திரா டியூவி 300 டி10 opt dual tone\nQ. What ஐஎஸ் the விலை அதன் மஹிந்திரா TUV 300\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\ndriver மற்றும் co-driver ஏர்பேக்குகள்\ndriver மற்றும் co-driver ஏர்பேக்குகள்\nஎல்லா டியூவி 300 வகைகள் ஐயும் காண்க\nடியூவி 300 top மாடல்\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 5 க்கு 10 லட்சம்\nஇவிடே எஸ்யூவி 10 லட்சத்தின் கீழ்\nடியூவி 300 மீது road விலை\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 04, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 19, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 13, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 16, 2020\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2019/09/blog-post_695.html", "date_download": "2020-07-08T08:02:49Z", "digest": "sha1:WTBGOSEW3BXN3PEFUT6K66IXLA4BJ6CI", "length": 5482, "nlines": 115, "source_domain": "www.ceylon24.com", "title": "அன்பை பரப்புங்கள் ! | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஅன்பை பரப்புங்கள் என்ற தொனிப்பொருளில் கொட்டகலை நகரில் 25.09.2019 அன்று விழிப்புணர்வு ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது.\nசிறுவர் உரிமைகளை பாதுகாப்போம், சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதை தடுப்போம் போன்ற சிறுவர் உரிமைகள் தொடர்பான கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது.\nகொட்டகலை புகையிரத கடவைக்கு முன்பாக ஆரம்பமான விழிப்புணர்வு ஊர்வலம் கொட்டகலை பிரதேச சபை வரை முன்னெடுக்கப்பட்டது.\nஇந்த விழிப்புணர்வு பேரணியில் கொட்டகலை பகுதியை சேர்ந்த தமிழ் மற்றும் சிங்கள மொழி பாடசாலை மாணவர்கள் 1000 பேர் உள்ளடங்கிய ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், தொண்டர் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள், பத்தனை பொலிஸார் என பலரும் கலந்து கொண்டனர்.\nஇதன்போது ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் சிறுவர் உரிமை தொடர்பில் கோஷங்கள் எழுப்பிய வண்ணம், சிறுவர்களுக்கு அன்பு காட்டாதவர் எங்களை சார்ந்தவர்கள் அல்ல, உலகின் உன்னத படைப்பு சிறுவர்கள், சிறார்களை ஒருபோதும் சீரழிக்க வேண்டாம், சாதிக்க பிறந்த சிறுவர்களை சோதிக்காதே போன்ற பதாதைகளையும் ஏந்திய வண்ணம் சென்றமையை காணக்கூடியதாக இருந்தது.\nஇதேவேளை, சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் கூட்டம் ஒன்றும் கொட்டகலை பிரதேச சபை மைதானத்தில் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.\nசட்டக் கல்லுாரி அனுமதிப் பரீட்சை\nமுஸ்லிம் பெண்ணிடம் மன்னிப்புக் கோரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2019/06/24085553/1247841/virat-kohli-jasprit-bumrah-set-to-be-rested-for-indias.vpf", "date_download": "2020-07-08T06:34:16Z", "digest": "sha1:GGZA67Q4V2ZNRIQHRZTY2KRLKDHGFHY2", "length": 6970, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: virat kohli jasprit bumrah set to be rested for indias", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nடி20, ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி, பும்ராவுக்கு ஓய்வு -பிசிசிஐ\nஉலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின் நடக்கவுள்ள டி20, ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் விராட் கோலி, பும்ரா ஆகியோருக்கு ஓய்வு என பிசிசிஐ தெரிவித்துள்ளது.\nஉலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 30ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் கடந்த சனிக்கிழமை இந்திய அணி, ஆப்கானிஸ்தானை எதிர்க் கொண்டது.\nஇதில் இந்திய அணி 11 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது. இந்த உலக கோப்பை தொடர் முடிந்த பின்னர் இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.\nஇந்த போட்டிகள் அமெரிக்காவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோருக்கு இந்த போட்டிகளில் ஓய்வு அளிக்கப்படும் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nஇதனையடுத்து ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள, சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஒன்றாக கருதப்படும் டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் இருவரும் இணைவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து பிசிசிஐ அதிகாரி கூறுகையில், ‘சர்வதேச டெஸ்ட் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 22 தேதி தொடங்க உள்ளது. இந்திய அணியின் முக்கிய வீரர்களுக்கு உலக கோப்பைக்கு பின்னர் நிச்சயம் ஓய்வு அவசியம். எனவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ என கூறியுள்ளார்.\nபிசிசிஐ | பும்ரா | விராட் கோலி\n‘இன்னும் கொஞ்சம் நரைத்து விட்டது’- டோனிக்கு சாக்‌ஷியின் பிறந்த நாள் வாழ்த்து\nஇங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்\nஐசிசி தொடருக்கான இந்திய அணி தேர்வு தவறாகவே இருந்துள்ளது: நசீர் ஹுசைன் சொல்கிறார்\nலா லிகா கால்பந்து : பார்சிலோனா அணி அபார வெற்றி\n32 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் தொடரை வெல்லுமா- நாளை முதல் டெஸ்ட் தொடக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp8kZt0", "date_download": "2020-07-08T06:38:31Z", "digest": "sha1:AERSA3D6HWOBBRFHEOVSDHTMV7AGYYGT", "length": 6094, "nlines": 111, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "The History of the politics of Great Britain and France", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான ���ரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nவடிவ விளக்கம் : 376 p.\nதுறை / பொருள் : History\nகுறிச் சொற்கள் : சரபோஜி மன்னர் தொகுப்புகள் # History , Politics\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/new-news/kerala-government-gives-compensation-isro-nambi-narayanan/", "date_download": "2020-07-08T06:33:17Z", "digest": "sha1:5QCSRQMVHP57NCAEBQKYMULCGGPBCYTE", "length": 11240, "nlines": 71, "source_domain": "www.thandoraa.com", "title": "முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானிக்கு இழப்பீடு வழங்கிய கேரள அரசு - Thandoraa", "raw_content": "\nமக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் – முதல்வர் பழனிசாமி\nமீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை – முதல்வர் பழனிச்சாமி\nகொரோனா பாதித்தோருக்கு டெக்சாமெதாசோன்: மத்திய அரசு அனுமதி\nகொரோனா சிகிச்சைக்கு விலை உயர்ந்த மருந்துகளை வாங்க முதல்வர் உத்தரவு\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறந்து விளங்குகிறது: பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1000ஐ கடந்தது..\nகொரோனா எண்ணிக்கையை வைத்து அச்சப்பட வேண்டாம் : சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 78 ஆயிரத்தை கடந்தது..\nசிறையில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து தமிழகத்தில் நாளை முழு கடையடைப்பு \nகொரோனா தடுப்பு நடவடிக்கை – மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை\nநாளை மறுநாள் கோவையில் ஆய்வு நடத்துகிறார் முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 1685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஜூன் 12ஆம் தேதி முதல் அரக்கோணம் – கோவை இடையே சிறப்பு ரயில் இயக்கம்\nதமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது\nஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி\nஊரடங்கை 5வது முறையாக நீட்டிக்க மத்திய அரசு ஆலோசனை\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதத்தில் தொடர்ந்து முன்னேற்றம் – சுகாதாரத்துறை\nகடலூர் மத்திய சிறையில் 2 கைதிகளுக்கு கொரோனா \nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்வு\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலையில் முன்னேற்றம்\nஏப்ரல் 14-க்குள் இரண்டரை லட்சம் பேருக்கு கொரோனா சோதனை செய்ய மத்திய அரசு இலக்கு\nதமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1,25,708 பேர் மீது வழக்குப்பதிவு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nமுன்னாள் இஸ்ரோ விஞ்ஞானிக்கு இழப்பீடு வழங்கிய கேரள அரசு\nமுன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் மீதான சதி வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்ற கேரள அரசு அவருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடை வழங்கியது.\nஇஸ்ரோ விஞ்ஞானியாக பணியாற்றி வந்த நம்பி நாராயணன் மீது 1994ஆம் ஆண்டில் வெளிநாட்டுக்கு உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டது.ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் தொடர்பான விவரங்களை உளவு பார்த்து,மாலத்தீவு பெண்கள் மூலம் வெளிநாட்டுக்கு விற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.இந்த வழக்கில் 1994ம் ஆண்டு,நவம்பர் 30ம் தேதி இஸ்ரோ விஞ்ஞானிகள் நாராயணன்,சசிக்குமார் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட நம்பி நாராயணன் 50 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார்.\nஇதற்கிடையில்,இந்த வழக்கு கேரள போலீசாரிடம் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட பிறகு,நம்பி நாராயணன் மீது குற்றச்சாட்டுகள் பொய்யானவை என கண்டறியப்பட்டு,வழக்கு 1996ம் ஆண்டில் முடிவடைந்தது.உச்சநீதிமன்றமும் நம்பி நாராயணனை குற்றச்சாட்டுகளில் இருந்து 1998ம் ஆண்டில் விடுவித்தது.மேலும், நம்பி நாராயணனுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஇதனைத்தொடர்ந்து தம்மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி சிக்க வைத்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி நம்பி நாராயணன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ��ொடர்ந்தார்.அந்த வழக்கில் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்திரவிட்டு இருந்தது.\nஇந்நிலையில்,நேற்று தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ரூ.50 லட்சத்திற்கான காசோலையை நம்பி நாராயணனிடம் முதல்வர் பினராயி விஜயன் வழங்கினார்.\nகோவையில் இன்று 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 33 பேர் டிஸ்சார்ஜ் \nகாவலர்கள் பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் – கோவை ஆணையர்\nகோவையில் நீதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி – மூன்று நீதிமன்றங்கள் மூடல்\nதமிழகத்தில் படிப்படியாக குறையும் கொரோனா – இன்று 3616 பேருக்கு தொற்று உறுதி\nகேரளாவிற்கு ஹவாலா பணம் கடத்த முயன்ற 2 பேர் கைது\nமீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை – முதல்வர் பழனிச்சாமி\nவிஷால் சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nஜெயம் ரவி நடிப்பில் உருவான பூமி படத்தின் டீசர் \nமோகன்லால் நடிப்பில் உருவான மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ட்ரெய்லர் \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2020 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-news/parthibans-otha-seruppu-film-will-remaked-in-hindi/60929/", "date_download": "2020-07-08T08:28:16Z", "digest": "sha1:DGMOSG6VBCJPMWE2JGGJMZ6TZBXCBBZP", "length": 5481, "nlines": 83, "source_domain": "cinesnacks.net", "title": "பார்த்திபனின் ஒத்த செருப்பு – இந்தியில் ரீமேக் ஆகிறது | Cinesnacks.net", "raw_content": "\nபார்த்திபனின் ஒத்த செருப்பு – இந்தியில் ரீமேக் ஆகிறது\nதமிழ்த் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை எடுப்பதில் முதன்மையானவர் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன். சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளியான ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளது.\nஇப்படத்தில் புது முயற்சியாக பார்த்திபன் மட்டுமே நடித்திருந்தார். இப்படத்தை கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட், டோலிவுட் என பல்வேறு திரையுலக பிரபலங்களும் பாராட்டினர்.\nஇந்நிலையில், இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். இது குறித்த அறிவிப்பை பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\n“ஒத்த செருப்���ு படத்தை இந்தியில் நவாசுதீன் சித்திக்கை ‘வச்சி செய்ய’ இருக்குறோம். அதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது” என குறிப்பிட்டுள்ளார்.\nநவாசுதீன் சித்திக் ஏற்கனவே ரஜினி நடிப்பில் கடந்தாண்டு வெளியான பேட்ட படத்தில் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nPrevious article மீண்டும் பிரபல இயக்குனருடன் இணையும் விஜய்\nNext article வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் ஜெயராம்\nபொன்மகள் வந்தாள் - விமர்சனம்\nமே 29 முதல் அமேஸான் பிரைம் வீடியோவில் ‘பொன்மகள் வந்தாள்'\n2 கோடிப் பார்வைகளைக் கடந்த 'பொன்மகள் வந்தாள்' ட்ரெய்லர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி\nநடிகர் அசோக் நடித்து இயக்கியிருக்கும் குறும்படம் 'மனிதம்'\nகொரோனா லாக்டவுனுக்கு பிறகு நடிகர் ஜெ.எம்.பஷீரின் குற்றாலம் பட டப்பிங் பணிகள் தொடங்கியது\nஇலங்கை அகதிகளுக்கு இரண்டாவது முறையாக 500 குடும்பங்களுக்கு உதவிய அபி சரவணன்\nசினிமா பத்திரிகையாளர்களுக்கு உதவிய பார்வதி நாயர்\nTik - Tok ல் மலையன் படம் பாடல் ட்ரெண்டிங்\nகல்பாத்தி ஏஜிஎஸ் குழுமம் தமிழக அரசுக்கு ரூ .50 லட்சம் கொரோனா நிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=39655", "date_download": "2020-07-08T07:52:53Z", "digest": "sha1:4AZAWGJCVFWAFNQ53SIJKZICXFPKX2WT", "length": 8438, "nlines": 99, "source_domain": "www.anegun.com", "title": "கோவிட் 19 : இன்று 37 சம்பவங்கள் பதிவு! இருவர் மரணம்; 58 பேர் குணமடைந்துள்ளார்கள்! | அநேகன்", "raw_content": "\nHome குற்றவியல் கோவிட் 19 : இன்று 37 சம்பவங்கள் பதிவு இருவர் மரணம்; 58 பேர் குணமடைந்துள்ளார்கள்\nகோவிட் 19 : இன்று 37 சம்பவங்கள் பதிவு இருவர் மரணம்; 58 பேர் குணமடைந்துள்ளார்கள்\nமலேசியாவில் இன்று கோவிட் 19 நோய் தொற்று காரணமாக 37 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் மரண எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நோர் ஹிசாம் அப்துல்லா கூறினார்.\nஇந்த காரணமாக இதுவரையில் இந்த நோய் தொற்றுக் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,779 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1,387 பேர் இன்னமும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nஇந்த நோய் தொற்று காரணமாக 16 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் 4 பேர் செயற்கை சுவாச உதவியை நாடியுள்ளார்கள்.\nஇந்த நோய் தொற்றின் காரணமாக இன்று நண்பகல் 12 மணி வரையில் இருவர் மரணமடைந்துள்ளார்கள். இதனால் இந்நோய் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 111ஆக உயர்ந்துள்ளது.\nஇன்று 58 பேர் குணமடைந்துள்ளார்கள். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,281 ஆக அதிகரித்துள்ளது.\nPrevious articleசுங்கை சிப்புட் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய தம்பதியர்\nNext articleகோவிட் 19 : இன்று 40 சம்பவங்கள் பதிவு ஒருவர் மரணம்; 70 பேர் குணமடைந்துள்ளார்கள்\nபேரா மாநில இந்திய நிகராளியாக ம.இ.காவைச் சேர்ந்தவரையே நியமிக்க வேண்டும்\nமலேசிய முன்னேற்றக் கட்சி(எம்ஏபி) தனித்து போட்டியிட வேண்டும்\nபோலிச் செய்திகள் குறித்து மஇகா இளைஞர் பிரிவு புகார் செய்தது\nஆஸ்ட்ரோ தமிழ் ஒளியலையில் நீக்கப்பட்ட 3 அலைவரிசைகளுக்குத் தகுந்தப் பரிகாரம் காண கோரிக்கை\nமக்கள் தொகை கணக்கெடுப்பு : நாட்டின் திட்டமிடலுக்குத் துணை புரியும்\n75,000 புதிய பட்டதாரிகளின் எதிர்காலம் கோவிட்-19 ஆல் பாதிப்படையும் \nபேரா மாநில இந்திய நிகராளியாக ம.இ.காவைச் சேர்ந்தவரையே நியமிக்க வேண்டும்\nஅரசியல் தயாளன் சண்முகம் - July 8, 2020 0\nஈப்போ, ஜூலை 8- பேரா மாநிலத்தில் உள்ள இந்தியர்களின் விவகாரங்களைக் கவனிக்க ம.இ.கா.வைச் சேர்ந்த நிகராளியை நியமிக்க வேண்டும் என்று 50க்கும் மேற்பட்ட அரசு சாரா...\nமலேசிய முன்னேற்றக் கட்சி(எம்ஏபி) தனித்து போட்டியிட வேண்டும்\nஅரசியல் தயாளன் சண்முகம் - July 8, 2020 0\nகோலாலம்பூர், ஜூலை 08- மலேசிய முன்னேற்றக் கட்சி(ஏம்ஏபி) குறைந்தபட்சம் 36 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட தன்னை ஆயத்தப் படுத்திக் கொள்ள வேண்டும் என்று மலேசிய சமூக...\nபோலிச் செய்திகள் குறித்து மஇகா இளைஞர் பிரிவு புகார் செய்தது\nகுற்றவியல் தயாளன் சண்முகம் - July 8, 2020 0\nபுத்ராஜெயா, ஜூலை 8- மஇகா இளைஞர் பிரிவினர் நேற்று தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்துடன் சிறப்புச் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டனர். போலி முகநூல் பக்கங்கள் மற்றும்...\nபேரா மாநில இந்திய நிகராளியாக ம.இ.காவைச் சேர்ந்தவரையே நியமிக்க வேண்டும்\nமலேசிய முன்னேற்றக் கட்சி(எம்ஏபி) தனித்து போட்டியிட வேண்டும்\nபோலிச் செய்திகள் குறித்து மஇகா இளைஞர் பிரிவு புகார் செய்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/02/blog-post_15.html", "date_download": "2020-07-08T07:22:32Z", "digest": "sha1:YRHHL52JZCLNO37OIGE3HXY6X5QTXQ6E", "length": 8671, "nlines": 158, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங���கள்: நான் ரசித்த குறும்படம் - நண்பன் வாங்கி தந்த டீ", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nநான் ரசித்த குறும்படம் - நண்பன் வாங்கி தந்த டீ\nஇந்த குறும்படத்தை மிகவும் ரசித்து பார்த்தேன் எனலாம், பெரிதாக கதையோ, ட்விஸ்ட் என்று எதுவும் இல்லாமலேயே வசனங்களும், பின்னணி இசையையும் கொண்டு மிக நன்றாக நம்மை சிரிக்க வைக்கின்றனர். கடைசியில் அடி வாங்கியவன் சொல்லும் வசனத்தை நினைத்து நினைத்து சிரித்தேன் \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - நாச்சியார்கோவில் குத்துவிளக்கு\nசிறு வயதில் வீட்டில் சாமி கும்பிட, திருவிழாவிற்கு சாமி கும்பிட, கல்யாணம், காது குத்து என்றெல்லாம் இருந்தால் குத்துவிளக்கை எனது கையில் வேண்...\nகடல் பயணங்கள் அவார்ட் 2013 \n2013ம் ஆண்டு ஒரு நல்ல ஆண்டாக அமைந்தது என்றே எண்ண தோன்றுகிறது, அதுவும் பதிவுலகில் நிறைய நண்பர்களும், அவர்களது கருத்துக்களும் என்று ஒரு சிறந...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஅறுசுவை (சமஸ்) - ஸ்ரீரங்கம் இட்லி பொட்டலம் \nரயில் பிரயாணம்..... எத்தனை முறை சென்றாலும் அலுக்காத பயணம் ஒன்று உண்டு என்றால் அது ரயில் பிரயாணம்தான் தமிழ்நாட்டு ரயில் பிரயாணத்தில் ஒவ்வ...\nநான் ரசித்த குறும்படம் - காதல் சொல்ல வந்தேன்\nஅறுசுவை - என்டே கேரளம், பெங்களுரு\nஊர் ஸ்பெஷல் - திருநெல்வேலி அல்வா\nமறக்க முடியா பயணம் - குறுவா தீவு, வயநாடு, கேரளா\nஅறுசுவை - பிராமின்ஸ் காபி பார்\nநான் ரசித்த குறும்படம் - நண்பன் வாங்கி தந்த டீ\nசாகச பயணம் - பிஷ் ஸ்பா\nஉயரம் தொடுவோம் - ஷாங்காய் வேர்ல்ட் பினான்சியல் டவர...\nஅறுசுவை - கிரீம் சென்டர், பெங்களுரு\nசோலை டாக்கீஸ் - பாப் ஷாலினி\nமீண்டும் சிறுபிள்ளையாவோம் - புதிய தொடர் \nநான் ரசித்த குறும்படம் - பாஸ்ட்டென்ஸ்\nஊர் ஸ்பெஷல் - கோவில்பட்டி கடலைமிட்டாய்\nஅறுசுவை - ஷரோன் டீ ஸ்டால், பெங்களுரு\nமறக்க முடியா பயணம் - வயநாடு : சூச்சிபாரா அருவி\nசோலை டாக்கீஸ் - கலோனியல் கசின்ஸ்\nஅறுசுவை - பார்பிக்யூ வேர்ல்ட், பெங்களூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/03/30/43", "date_download": "2020-07-08T06:58:53Z", "digest": "sha1:UDQTAITL3IZ3HAUPBBYQXGS5JNNVZOC3", "length": 2399, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:எம்பிக்கு எலி மருந்து பார்சல்!", "raw_content": "\nகாலை 7, புதன், 8 ஜூலை 2020\nஎம்பிக்கு எலி மருந்து பார்சல்\nஉச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி, ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் என்று தீர்ப்பளித்தது. ஆனால் அந்த கெடு முடிந்த நிலையிலும் மத்திய அரசு இன்னும் மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை.\nஇதற்கிடையில் நேற்று முன் தினம் நாடாளுமன்றத்தில் பேசிய அதிமுக எம்பி. நவநீதகிருஷ்ணன், ‘அரசியல் சாசனம் தோற்றுவிட்டது. இனி அதிமுக எம்பிக்கள் அனைவரும் தற்கொலைதான் செய்துகொள்ள வேண்டும்’ என்று பொங்கி வெடித்தார்.\nஇந்நிலையில் இன்று பொள்ளாச்சி அதிமுக எம்பி மகேந்திரனின் டெல்லி முகவரிக்கு அவரது தொகுதிக்கு உட்பட்ட கிணத்துக் கடவு பகுதியைச் சேர்ந்த பெரியார் மணி என்பவர், எலி மருந்தினை பார்சலில் அனுப்பி வைத்திருக்கிறார்.\nநவநீத கிருஷ்ணன் பேச்சின் எதிரொலியாகத்தான் இந்த பார்சல் அனுப்பப்பட்டுள்ளது.\nவெள்ளி, 30 மா 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/author/joannaruss/", "date_download": "2020-07-08T08:53:16Z", "digest": "sha1:FQ2SPJKR2WHCQWA5KN7T6KI7LZVTEOOY", "length": 45917, "nlines": 92, "source_domain": "solvanam.com", "title": "joannaruss – சொல்வனம் | இதழ் 225", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 225\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஅதெல்லாம் மாறியபோது – 3\nவைலவேக்கு ஆண்கள் வரப் போகிறார்கள். இப்போதெல்லாம் சில இரவுகள் நான் தூங்காமல் விழித்துக் கவலைப்படுகிறேன், இந்த கிரகத்துக்கு வரப்போகிற ஆண்களைப் பற்றி, என் இரண்டு பெண்களைப் பற்றி, கடைசிக் குட்டி பெட்டா காதரீனாஸன்னைப் பற்றி, கேட்டியையும், என்னையும் பற்றி, என் வாழ்வுக்கு என்ன ஆகும் என்பதைப் பற்றி. எங்கள் முன்னோர்களின் நாளேடுகள் ஒரு நீண்ட கதறலாக ஒலிக்கின்றன, நான் இந்த மாறுதலைக் குறித்து மகிழ வேண்டுமோ என்னவோ. ஆனால் ஆறு நூற்றாண்டுகளை அப்படி உதறி எறிய முடியவில்லை. அல்லது 34 வருடங்களைக் கூட உதற முடியவில்லை.\nஅதெல்லாம் மாறியபோது – 2\nவாயில் முற்றத்தில் ஒரு நபர் நின்றான். அந்த இன்னொரு உயரமான மனிதன். சில நிமிடங்கள் அவனைக் கவனித்தேன் – வேண்டும் போது என்னால் கொஞ்சமும் ஒலியெழுப்பாமல் நகர முடியும்- அவன் என்னைக் கவனிக்கிற மாதிரி நான் நின்ற போது, அவன் தன் கழுத்தில் இருந்த ஒரு சிறு எந்திரத்துடன் பேசுவதை நிறுத்தினான், மிக உயர்ந்த தரமுள்ள ரஷ்யனில் பேசினான், “ பாலினச் சமத்துவம் பூமியில் மறுபடி நிலைநாட்டப்பட்டு விட்டதென்று உங்களுக்குத் தெரியுமா\nஎங்களை விட உருவில் பெரியவர்கள். பெரிதாக மட்டுமில்லை, அகலம் வேறு. இரண்டு பேர் என்னை விட உயரம், நானே ரொம்பவும் நெட்டை என்று பெயர். காலணி இல்லாமல் என் உயரம் ஒரு மீட்டர், 80 சென்டி மீடர். அவர்களைப் பார்த்ததுமே எங்கள் இனம் என்று தெரிந்தது, ஆனால் எங்களிடமிருந்து வேறுபட்டு இருந்தனர். எளிதில் சொல்லி விட முடியாதபடி மாறிய ஆட்களாகத் தெரிந்தார்கள்.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல��லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராக��் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா ம���ானி ரா செந்தில்குமார் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nபொலான்யோவின் ‘2666’, அல்லது சீரணிக்க முடியாததைச் சீரணித்தல்\nபொலான்யோவின் சாவேஜ் டிடெக்டிவ்ஸ் அல்லது ஜன்னலுக்கு வெளியே\nஇருளின் விசும்பல்கள் – By Night in Chile\nரொபெர்த்தோ பொலான்யோவின் ஆறு கவிதைகள்\n2666 – ஒரு நூற்றாண்டை விசாரித்தல்\nயாருக்கு இந்த துணிச்சல் வரும்\nபொலான்யோவை வாசித்தல் அல்லது மடையுடைத்த மலப்புயல்\nஎன்ரீகே லின்னுடன் ஒரு சந்திப்பு\nநெடுங்காலமாகத் தொடரும் அரண் – ரொபெர்த்தோ பொலான்யோவின் Amulet\nதோயும் மது நீ எனக்குத் தும்பியடி நானுனக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/world/04/249008?ref=rightsidebar-canadamirror", "date_download": "2020-07-08T08:08:33Z", "digest": "sha1:FR2MJA5RNZG6BBPVNZZJOGC5KCPR3WUS", "length": 7152, "nlines": 63, "source_domain": "www.canadamirror.com", "title": "பத்திரிகைகளில் பெயர் வருவதற்காக 10-வது மாடியில் இருந்து வாலிபர் செய்த காரியம்! - Canadamirror", "raw_content": "\nபிரிக்கப்படாமல் நீண்டகாலம் வாழ்ந்த ஒட்டிபிறந்த இரட்டை சகோதரர்கள் மரணம்\nஎங்களுக்கும் தடை செய்ய தெரியும் – 4500 கேம்களை நீக்கிய சீனா\nகனடா பிரதமர் வீட்டு காம்பவுண்டு சுவரில் டரக்கை மோதி அத்து மீறி நுழைந்தவர் குறித்து வெளியாகியுள்ள திடுக்கிடும் தகவல்\nகனடாவில் 86 வயது பெண்ணுக்கு அடித்த அதிர்ஷடம்... அதன் சுவாரசிய பின்னணி\nகொரோனாவை ஒழிப்பது போல அவர்களை ஒழிப்பேன் - ட்ரம்ப் சபதம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nசார்லஸ் மரியநாயகம் யூட் பிராங்கிளின்\nபத்திரிகைகளில் பெயர் வருவதற்காக 10-வது மாடியில் இருந்து வாலிபர் செய்த காரியம்\nடி.வி., பத்திரிகைகளில் பெயர் வருவதற்காக சிறுவன் ஒருவனை, 10-வது மாடியில் இருந்து வாலிபர் தூக்கி வீசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nஇங்கிலாந்து தலைநகர் லண்டனின் மேற்கு பகுதியில் உள்ள ஈலிங் நகரை சேர்ந்தவர் ஜான்டி பிரேவரி (வயது 18). இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 4-ந்தேதி லண்டனில் உள்ள ‘டேட் மாடர்ன் அருங்காட்சியகத்துக்கு சென்றார்.\nபிரான்ஸ் நாட்டை சேர்ந்த 6 வயது சிறுவன் தனது தாயுடன் அந்த அருங்காட்சியகத்துக்கு வந்திருந்தான். அப்போது, ஜான்டி திடீரென அந்த 6 வயது சிறுவனை தூக்கிக்கொண்டு அருங்காட்சியகத்தின் மாடிக்கு ஓடினான்.\nஇதனால் அங்கு பெரும் பரபரப்பு உருவானது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் ஜான்டியை பிடிப்பதற்காக விரட்டி சென்றனர்.\nஆனால், அதற்குள் 10-வது மாடிக்கு சென்ற ஜான்டி அங்கிருந்து சிறுவனை கீழே தூக்கி எறிந்தான். 5-வது மாடியில் உள்ள மேற்கூரையின் மீது சிறுவன் விழுந்தான்.\nஇதில் பலத்த காயம் அடைந்த சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக��கு சேர்க்கப்பட்டான்.\nஇதற்கிடையே ஜான்டியை பொலிஸார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nஇந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணைக்காக லண்டன் நகர கோர்ட்டில் ஜான்டி அண்மையில் ஆஜர்படுத்தப்பட்டார்.\nஅப்போது, எந்தவித பயமும், கவலையும் இன்றி மாறாக சிரித்துக்கொண்டே தன் மீதான குற்றச்சாட்டை ஜான்டி ஒப்புகொண்டார்.\nஅதுமட்டும் இன்றி, மக்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவும், டி.வி. மற்றும் பத்திரிகைகளில் தனது பெயர் வரவேண்டும் என்பதற்காகவும் தான் இப்படி செய்ததாக கூறி அனைவரையும் அதிரவைத்தார்.\nஇதையடுத்து, ஜான்டியை குற்றவாளி என கூறி தீர்ப்பு அளித்த நீதிபதி, அவருக்கான தண்டனை விவரம் வருகிற பிப்ரவரி மாதம் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasri.fm/show/isaikkondaddam", "date_download": "2020-07-08T06:51:51Z", "digest": "sha1:Y3ODW4PHKJ6M4NIBGQCL4NZ5HILR5RQV", "length": 4592, "nlines": 58, "source_domain": "www.lankasri.fm", "title": "Lankasri FM Radio - Listen to Tamil Music Online UK | Live Tamil FM London", "raw_content": "\nதமிழ் சினிமாவில் தோல்வி காணாத இயக்குனர்கள்.. சர்ப்ரைஸ் லிஸ்ட் இதோ..\nபிரபல நடிகரின் படத்தில் இணைந்த கீர்த்தி சுரேஷ் யார் அந்த ஹீரோ தெரியுமா\nயாழில் வீடொன்றுக்குள் புகுந்த சிறுத்தை - ஒன்பது ஆடுகள் பலி\nகணவன் இறந்தால் நெற்றி பொட்டு அழிக்கப்படுவது தான் கலாச்சாரமா மீண்டும் சூடாக பேசிய நடிகை வனிதா\nஅம்மாவை பற்றி அப்பா தவறாக பேசவே மாட்டார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்த ராமராஜன் - நளினி குறித்து அவர்களது மகள் உருக்கம்\nகட்டுநாயக்க விமான நிலையம் வந்த விமானத்தில் தாய், மகள் உட்பட 7 சடலங்கள்\nசுமந்திரன் மீது ஆத்திரத்தை கொட்டித்தீர்த்த இளைஞர்கள்\nமகளுடன் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பீட்டர் பால் செய்த காரியம்... புகைப்படத்தினை வெளியிட்டு தெறிக்கவிட்ட வனிதா\nதளபதி விஜய்யின் படத்தில் தல அஜித்தை விமர்சிக்குமாறு வசனத்தை வைக்க நினைத்த எழுத்தாளர், அதற்கு விஜய் அளித்த பதில்..\n10 வயது சிறுவனால் கர்ப்பமானதாக கூறிய 13 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது\nஐபிஎல் ஏலத்தில் இந்த வீரரை 15 கோடி கொடுத்து கேகேஆர் எடுத்தது ஏன்\nஇடுப்பு, தொடையை வலுவாக்க வேண்டுமா இந்த பயிற்சிகளை செய்து பாருங்க\nநாடு முழுவதிலும் வெடிக்கும் போராட்டம்... பாகிஸ்தானுடன் இந்த���யா போர் பதற்றம்: இம்ரான்கான் அச்சம்\nபாலத்தின் மேல் இருந்து குதிக்கவிருந்த சிறுமி நொடிப்பொழுதில் காப்பாற்றிய ஹீரோ: என்ன செய்தார் தெரியுமா\nகாதலனை நம்பி வாழைப்பழத்தை சாப்பிட்ட பெண்ணுக்கு நடந்த துயரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2kZty", "date_download": "2020-07-08T07:01:55Z", "digest": "sha1:LPCFCBZCKBJ7A5QC76OJSHPRQNEDUL7M", "length": 5779, "nlines": 108, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nவடிவ விளக்கம் : V.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/special/republish/13007-2018-11-04-04-57-50", "date_download": "2020-07-08T07:44:52Z", "digest": "sha1:HXLTYTGGEWA4KQZCAKXZLRAN5VWOAVWH", "length": 38674, "nlines": 180, "source_domain": "www.4tamilmedia.com", "title": "சம்பந்தரின் மண்டேலா மஹிந்தவிடம் அப்பம் சாப்பிடப் போய்விட்டார்?! (நிலாந்தன்)", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nசம்பந்தரின் மண்டேலா மஹிந்தவிடம் அப்பம் சாப்பிடப் போய்விட்டார்\nPrevious Article மைத்திரியின் குத்துக்கரணமும் கூட்டமைப்பின் முடிவும்\nNext Article அதிகார போதையில் தடுமாறும் மைத்திரி\n“சந்தர்ப்பவாதிகளை எம்.பி ஆக்கிவிட்டு அவர்கள் நேர்மையாக நடக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம். இது எந்த வகையான லொஜிக் யாருடைய பிழை” இவ்வாறு முகநூலில் கேட்டிருப்பவர் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரான சிராஜ் மஷ்ஹூர். அவர் கேட்பது சரி. நாட்டின் மீயுயர் மன்றம் என்று அழைக்கப்படும் நாடாளுமன்றத்தின் அடுத்த கட்டம் அதில் எத்தனை பேர் சந்தர்ப்பவாதிகள் என்பதில்தான் தங்கியிருக்கிறது. எத்தனை பேரை விலைக்கு வாங்கலாம் என்பதுதான் யார் வெல்லக்கூடும் என்பதை தீர்மானிக்கப் போகிறது. இப்படிப் பார்த்தால் ஆட்சி மாற்றம் இன்னமும் முடிவிற்கு வரவில்லை. பேரம் முடிந்தால் தான் ஆட்சி மாற்றமும் ஒரு ஸ்திரமான நிலையை அடையும்.\nஇதில் மிகப் பெரிய சந்தர்ப்பவாதி மைத்திரிதான். 2015இல் அப்பத்தைச் சாப்பிட்டு விட்டு விசுவாசத்தை இடம் மாற்றினார். அத்தேர்தலின் போது ஒரு தென்னந்தோப்புக்குள் ஒளித்திருந்தார். ஆனால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தாமரை மொட்டின் எழுச்சியைத் தொடர்ந்து மறுபடியும் ஒருதடவை அவர் ஒழிந்திருக்க தயாரில்லை. எனவே திரும்பவும் தனது விசுவாசத்தை மாற்றிக்கொண்டு அப்பம் சாப்பிடச் சென்றுவிட்டார்.\nஇப்பொழுது நடந்துகொண்டிருக்கும் பேரங்களின்படி ரணில் வெற்றி பெற்றாலும் அவரால் ஒரு ஸ்திரமான ஆட்சியை அமைக்க முடியாது. ஏனெனில் அவருக்கு துரோகமிழைத்த மைத்திரி நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக இருக்கிறார். இது ஏறக்குறைய திருமதி சந்திரிக்காவின் காலத்தில் காணப்பட்டதைப் போன்ற ஒருவித இரட்டை ஆட்சியாகவே அமையும். அந்த ஆட்சியால் உருப்படியாக எதையும் செய்ய முடியாது.\nஅதே சமயம் மகிந்த பேரத்தில் வென்றால் அது ஒப்பீட்டளவில் ஸ்திரமான ஆட்சியாக அமையும். ஏனெனில் மகிந்தவிடம் அப்பம் சாப்பிடும் மைத்திரி அவருக்கு கீழ்ப்படிவாக இருப்பார். இதனால் அந்த ஆட்சி ஒப்பீட்டளவில் ஸ்திரமாக இருக்கும். எனினும் முன்பு ஜனாதிபதியாக இருந்த பொழுது தான் அனுபவித்த ஓர் அரசனுக்குரிய அதிகாரங்களைத் திரும்பப் பெறத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மையை திரும்பப் பெறலாமா என்பது சந்தேகம். முன்பு தான் கவிழ்க்கப்பட்டதிலிருந்து அவர் பாடங்களைக் கற்றிருப்பாராக இருந்தால் உள்நாட்டிலும், வெளி நாட்டிலும் அவரது அணுகு முறைகள் மாறக்கூடும். குறிப்பாக வெளியுறவுக் கொள்கையில் அவர் மாற்றங்களைக் காட்டக்கூடும்.\nமகிந்த உள்நாட்டில் பலமாகக் காண��்படும் அதே சமயம் வெளியரங்கில் பலவீனமாகக் காணப்படும் ஒரு தலைவர். ரணில் விக்கிரமசிங்க உள்நாட்டில் பலவீனமாகக் காணப்படும் அதே சமயம் வெளியுலகில் பலமாகக் காணப்படும் ஒரு தலைவர். அரசியல் சதுரங்கத்தில் உள்நாட்டில் பலமாகக் காணப்படும் ஒருவர் தான் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான அதிகரித்த வாய்ப்புக்களைக் கொண்டிருப்பார். வெளிச் சக்திகள் காய்களை நகர்த்த முன்பு அவர் விரைவாகக் காய்களை நகர்த்தி தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டு விடுவார். பின்னர் வெளிநாடுகள் அவரோடு அனுசரித்துப் போகக்கூடிய ஒரு போக்கு உருவாகும்.\nமகிந்த இப்படித்தான் நம்புகிறார். அவர் ரணிலைப் போலவோ, மைத்திரியைப் போலவோ தயங்கித் தயங்கி முடிவெடுக்கும் ஒரு தலைவரல்ல. வெட்டொன்று துண்டிரண்டாக முடிவுகளை எடுப்பவர். ஒரு புள்டோசரைப் போல முன்னோக்கிச் செல்பவர். ஒரு புள்டோசர் எதிர்ப்படும் எல்லாவற்றையும் தகர்த்துக்கொண்டும், மிதித்துக் கொண்டும் முன்னோக்கிச் செல்வதைப் போல மகிந்தவும் உறுதியாக முடிவுகளை எடுத்து விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் அதைச் செய்து முடிப்பவர். யுத்தத்தை அவர் அப்படித்தான் வெற்றி கொண்டார். இப்பொழுதும் அப்படித்தான். ஒரு சூதாடியின் மனோ நிலையோடு அவர் களமிறங்கியிருக்கிறார். ஆடக்கூடிய மட்டும் ஆடிப்பார்க்கலாம் என்ற ஓர் அசாத்தியத் துணிச்சலோடு அவர் எல்லாவற்றையும் புள்டோர்ஸ் பண்ணிக்கொண்டு போகிறார்.\nமனோ கணேசன் கூறுவதைப் போல அவர் அவசரப்பட்டு விட்டார் என்றும் எடுத்துக் கொள்ளலாம். அவர் கவிழ்க்கப்பட்ட பின் நடந்த பெரும்பாலான தேர்தல்களில் அவருடைய வாக்குத்தளம் பெருமளவிற்குச் சரியவில்லை என்பதைக் கண்டு கொண்டார். குறிப்பாக உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் தாமரை மொட்டுப் பெற்ற வெற்றிகளின் பின்னணியில் அடுத்து வரக்கூடிய தேர்தல்கள் வரை அவர் காத்திருந்தால் காலம் தானாகக் கனிந்து அவருக்கு வெற்றியைக் கொடுத்திருக்கும். ஆனால் தானாகக் கனியக்கூடிய வெற்றியை அவர் அடித்துக் கனிய வைக்க முற்பட்டதால் நிலமைகளை அவர் கன்றிப் போகச் செய்துவிட்டார் என்ற தொனிப்பட மனோகணேசன் கருத்துத் தெரிவித்துள்ளார்.\nஆனால் இது தொடர்பில் வேறு விளக்கங்கள் உண்டு. நிதிக்குற்ற விசாரணைகள் தம்மைச் சுற்றி வளைக்க முன்பாக அதைத் தடுக்கவேண்டிய அவசரத�� தேவை ராஜபக்சக்களுக்கு உண்டு என்றொரு விளக்கம்.\nஅடுத்தது, வரும் 7ஆம் திகதி யாப்புருவாக்கத்தின் வழிநடத்தற் குழுவின் இடைக்கால அறிக்கையின் இறுதி வடிவம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அது சமர்ப்பிக்கப்பட்டால் ஒரு புதிய யாப்பை உருவாக்கும் முயற்சிகள் மேலும் பலமடையக்கூடும். அப்புதிய யாப்பு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை அகற்றும் என்பதனால் அதை மகிந்த எதிர்க்கிறார். யு.என்.பிக்குள்ளும் ஒரு பகுதியினர் எதிர்க்கிறார்கள். மகா சங்கத்திற்குள்ளும் எதிர்ப்புண்டு. படைத்தரப்பிற்குள்ளும் எதிர்ப்புண்டு. நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியால்தான் ஒரு ஸ்திரமான ஆட்சியைக் கொடுக்க முடியுமென்றும், யுத்தத்தை அதனால்தான் வெல்ல முடிந்தது எனவும் மேற்படி தரப்புக்கள் நம்புகின்றன. அதோடு இனப்பிரச்சினைக்கான தீர்வும் அப்புதிய யாப்பிற்குள் உள்ளடக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனவே புதிய யாப்பை எதிர்க்கும் தரப்புக்களை ஒன்று திரட்டுவதன் மூலம் ஆட்சியைக் கவிழ்க்கலாமென்று மகிந்த திட்டமிட்டதாகவும் ஒரு விளக்கம் உண்டு. “நான் அதிகாரத்தில் உள்ளவரை வடக்குக்-கிழக்கு இணைப்பு இல்லை.சமஸ்டி இல்லை. அவற்றை அடைவதென்றால் முதலில் நீங்கள் என்னைக் கொல்ல வேண்டியிருக்கும்” என்று மைத்திரி ஆட்சியைக் கவிழ்த்த பின் கூறியிருப்பதை இங்கு சுட்டிக் காட்ட வேண்டும்\nஒரு புதிய யாப்பை உருவாக்குவதற்கான மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கூட்டாட்சி கொண்டிருந்தது. இம்மூன்றில் இரண்டு பெரும்பான்மையானது பிளவுண்ட எஸ்.எல்.எவ்.பியால்தான் சாத்தியமாகியது. அதனால் தான் கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக வரமுடிந்தது. இதற்கு முன்னரும் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக வந்தது இப்படித்தான். அதாவது எஸ்.எல்.எவ்.பி மோசமாகப் பலவீனமடையும் பொழுது தமிழ்த்தரப்பு எதிர்க்கட்சியாக வரமுடிகிறது. இம்முறை எஸ்.எல்.எவ்.பி இரண்டாகப் பிளவுண்டிருக்கும் வரை தனக்கு இறுதி வெற்றி கிடைக்காது என்பது மகிந்தவிற்குத் தெரியும். எனவே எஸ்.எல்.எவ்.பியை மீள இணைக்கும் முயற்சிகளை அவர் எப்பொழுதோ தொடங்கி விட்டார்.\nஅதே சமயம் கூட்டாட்சிக்குள் மைத்திரி கசப்பும், வெறுப்பும் அடையத் தொடங்கினார். தனது தலைமையின் கீழ் எ���்.எல்.எவ்.பியை பிளவுண்ட நிலையில் பேணியபடி ரணில் யு.என்.பியைப் பலப்படுத்துவதாக அவர் நம்பினார். ஓர் அரசனுக்குரிய அதிகாரங்களைப் பெற்றிருந்த போதும் அவற்றைப் பிரயோகிக்க விரும்பாத தனது அப்பாவித்தனத்தைப் பயன்படுத்தி ரணில் யு.என்.பியைப் பலப்படுத்துவதாக மைத்திரி நம்பினார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தாமரை மொட்டுப் பெற்ற வெற்றியை அடுத்து மைத்திரி மேலும் அச்சமடைந்தார். ராஜபக்ஷக்கள் மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் முதற் பலிகளாகப் போவது மைத்திரியும், சந்திரிக்காவும்தான். எனவே அதற்கு முன்னரே ராஜபக்ஷக்களோடு சுதாகரித்துக்கொள்வது என்று அவர் முடிவெடுத்து விட்டார்.\nஇதனால் பிளவுண்டிருந்த எஸ்.எல்.எவ்.பி மீண்டும் ஒட்டப்பட்டுவிட்டது. அது தன்னை மேலும் பலப்படுத்துவதற்காக யு.என்.பியையும் ஏனைய கட்சிகளையும் உடைத்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பேரத்தில் யாரும் வெல்லலாம். ஆனால் யார் வென்றாலும் உடனடிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற முடியாது. அப்பெரும்பான்மை இல்லையென்றால் புதிய யாப்பைக் கொண்டு வரமுடியாது. புதிய யாப்பு இல்லையென்றால் இனப்பிரச்சினைக்கான ஏதோ ஒரு தீர்வைத்தானும் கொண்டு வரமுடியாது. அதாவது சம்பந்தரின் ராஜதந்திரப் போர் தோல்விகரமான திருப்பத்தை அடைந்து விட்டது என்று பொருள். சம்பந்தரின் மண்டேலா மஹிந்தவிடம் அப்பம் சாப்பிடப் போய் விட்டார்.\nஇனப்பிரச்சினைக்கான தீர்வையும் உள்ளடக்கிய ஒரு புதிய யாப்பைத்தான் தனது வெற்றியாகக் காட்டுவதற்குச் சம்பந்தர் திட்டமிட்டிருந்தார். கடந்த பல மாதங்களாக அவர் ஆற்றிய உரைகள் எல்லாவற்றிலும் இதைக் காணமுடியும். தமிழ் மக்களுக்கு அவர் வழங்கிய வாக்குறுதிகளும் இந்த அடிப்படையிலானவைதான். முன்னைய காலங்களில் பகை நிலையில் காணப்பட்ட இரண்டு பெரிய கட்சிகளும் கூட்டரசாங்கத்தில் ஒன்றாகக் காணப்பட்டதும் அதனால் ஏற்பட்ட மூன்றில் இரண்டு பெரும்பான்மையுமே சம்பந்தரின் நம்பிக்கைகள் அனைத்திற்கும் அடித்தளமாகக் காணப்பட்டன. ஆனால் இப்பொழுது அப்பெரும்பான்மை இழக்கப்பட்டு விட்டது. ஒரு புதிய யாப்பை உருவாக்குவதற்காக சாசனப் பேரவையாக மாற்றப்பட்ட நாடாளுமன்றம் அத்தகைமையை இழந்து விட்டது. யாப்பின் சிங்களப் பிரதிக்கும் ஆங்கிலப் பிரதிக்கும் இடையில் உள்ள பொரு���்கோடல் தொடர்பான வேறுபாடுகளைப் பற்றி மைத்திரி தரப்பு வழங்கிய வியாக்கியானங்கள் கூடடமைப்பின் சடடதரணிகள் இதுவரை “ஏக்க ராஜ்யத்துக்கு” கூறி வந்த சப்பைக்கட்டுகளை பொய்யாகிவிட்டன. சம்பந்தரின் வழிவரைபடம் தெரிவுகள் குறைந்த ஒரு முட்டுச்சந்தியில் வந்து இறுகி நிற்கிறது.\nதமிழரசுக்கட்சியானது பாரம்பரியமாக யு.என்.பியைத்தான் ஆதரிப்பது உண்டு. அதே சமயம் அமெரிக்காவும், இந்தியாவும் ரணிலைப் பலப்படுத்துவதைத்தான் தமது முதற் தெரிவாகக் கொண்டிருக்கும். மகிந்த எல்லாப் பேரங்களையும் மீறி தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்வாராக இருந்தால் மேற்படி நாடுகள் பின்னர் அவரோடு சுதாகரித்துக் கொள்ளும். அது வரையிலும் ரணிலை எப்படி பலப்படுத்தலாம் என்றே மேற்படி நாடுகள் சிந்திக்கும். இது விடயத்தில் அமெரிக்காவும், இந்தியாவும் ஒன்றின் முடிவை மற்றொன்று அனுசரித்தே போகும். இந்தோ பசுபிக் மூலோபாயத்தின் படி அமெரிக்காவும், இந்தியாவும் பூகோளப் பங்காளிகள். எனவே இது விடயத்தில் முரண்பட்ட முடிவை அவை எடுக்கப் போவதில்லை. ஆனால் எல்லாத் தெரிவுகளையும் கையாளத்தக்க ஓர் எல்லைக்குள் வைத்திருப்பார்கள். இதன்படி கூட்டமைப்பானது யு.என்.பியை ஆதரிக்கும் முடிவை எடுத்திருக்கிறது. ஆனால் அப்படி ஆதரிப்பதனால் அவர்கள் அரசியல் தீர்வெதையும் பெற்றுக்கொள்ள முடியாது. மட்டுமல்ல கைதிகளின் விடயம், காணிப்பிரச்சினை, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை போன்ற உடனடிப் பிரச்சினைகளுக்கும் துணிச்சலான முடிவுகளை எடுப்பது கடினம். ஏனெனில் ரணிலின் ஆட்சி ஸ்திரமாக இருக்காது.\nஆனால் அதற்காக மகிந்தவோடு சேர்ந்தும் ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க முடியாது. மட்டுமல்ல மகிந்தவோடு கூட்டுச் சேர்ந்தால் கூட்டமைப்பிற்கு மற்றொரு பாதகமான விளைவு உண்டு. அதன் வாக்காளர் தளம் ஆட்டம் காணத் தொடங்கிவிடும். விக்னேஸ்வரன் ஒரு புதிய கட்சியை ஆரம்பித்திருக்கும் ஒரு காலச் சூழலில் கூட்டமைப்பானது மகிந்தவோடு கூட்டுச் சேர்ந்தால் அதை தமிழ் வாக்காளர்கள் எப்படிப் பார்ப்பார்கள் சிலவேளை அது கூட்டமைப்பின் அரசியற் தற்கொலையாக அமைந்துவிடாதா சிலவேளை அது கூட்டமைப்பின் அரசியற் தற்கொலையாக அமைந்துவிடாதா கூட்டமைப்பு எம்.பிக்கள் தனித்தனியாக மகிந்தவை நோக்கிச் செல்வதும் விக்னேஸ்வரனையும் கஜேந��திரகுமாரையும் பலப்படுத்தக்கூடியது. எனவே மகிந்தவை ஆதரிப்பதனால் கூட்டமைப்பிற்கு தீர்வு கிடைக்குமோ இல்லையோ அதைவிடப் பயங்கரமான ஒரு தேர்தல் விளைவும் உண்டு. எதிர்காலத்தில் விக்னேஸ்வரனும், கஜேந்திரகுமாரும் பெறக்கூடிய வெற்றிகளை குறைப்பதென்று சொன்னால் கூட்டமைப்பு மகிந்தவை நோக்கிப் போக முடியாது.\nஇப்படிப் பார்த்தால் தென்னிலங்கையில் இப்பொழுது ஏற்பட்டிருக்கும் ஸ்திரமின்மைக்குள் கூட்டமைப்பு யாருடைய பக்கம் போனாலும் சிக்கல்தான். ரணிலை ஆதரிப்பதால் எதையும் பெறப் போவதில்லை. ஆனால் நடு நிலை வகித்தால் அது சில வேலை மகிந்தவுக்கு சாதகமாக அமைந்து விடலாம் என்று மேற்கு நாடுகளும் இந்தியாவும் நம்புகின்றன. தவிர, கூட்டமைப்பு எம்.பி.மார் மகிந்தாவால் விலைக்கு வாங்கப் படுவதைத் தடுக்கவும் உடனடியாக ஒரு பக்கம் நிலையெடுக்க வேண்டிய நிர்பந்தம் அக்கட்சிக்கு ஏற்பட்டது. எனவே கூட்டமைப்பு ரணிலை ஆதரிக்கிறது. அதேசமயம் மகிந்தவை ஆதரித்தால் கூட்டமைப்பு மேற்கு நாடுகளையும் இந்தியாவையும் பகைப்பது மட்டுமல்ல,அதன் வாக்கு வங்கியும் உடையக்கூடும்.எனவே இருப்பதில் பாதுகாப்பான ஒரு தெரிவை அக்கட்சி எடுத்திருக்கிறது. ஆனால் அதற்குக் கவர்ச்சியான காரணங்களைக் கூறுகிறது. இனி அடுத்த தேர்தலில் கடந்த மூன்றரை ஆண்டுகால ராஜதந்திரப் போரின் தோல்வியை ஒப்புக்கொண்டு பழியை இனவாதிகளின் தலையில் போட்டுவிட்டு அப்பாவிகளைப் போல முகத்தை வைத்துக் கொண்டு தமிழ் மக்கள் முன் வந்து நிற்கலாந்தானே\nPrevious Article மைத்திரியின் குத்துக்கரணமும் கூட்டமைப்பின் முடிவும்\nNext Article அதிகார போதையில் தடுமாறும் மைத்திரி\nசுவிஸ் - சூரிச் இரவு விடுதிப் பார்ட்டியில் கலந்து கொண்ட 300 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் \nநடிகை வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் திருமணம்\nவிக்ரமின் காதல் வழியும் ‘கோப்ரா’ புகைப்படங்கள்\nதெற்கு இத்தாலியில் வைரஸ் சிகப்பு மண்டலப் பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதிக்கு இராணுவம் அனுப்பப்பட்டது \nதமிழ் வேட்பாளர்களை நோக்கி முப்பது பகிரங்கக் கேள்விகள்\nபயணிகள் விமான சேவை ஓகஸ்ட் 15 மீண்டும் ஆரம்பிக்கும்\nவடக்கு ஐரோப்பாவில் கண்டறியப் பட்ட திடீர் மர்ம கதிர்வீச்சு அபாயம்\nஊரடங்கு உத்தரவு முழுமையாக நீக்கம்\nயாழ். பொது நூலகம்; எரியும் நினைவுகளுக்கு 39 வருட��்கள்..\nஅரச காவலர் அவரைக் கொன்றனர்.\nஅவரது சடலம் குருதியில் கிடந்தது\nஇத்தாலியும் சுவிஸும் எதிர்கொள்ளும் இளைஞர் பிரச்சினை.\nகொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.\nபதினொரு வருடங்களுக்கு முன் இதேபோன்றதொரு நாளில்....\nஉரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.\nகொரோனா தொற்று எப்போது முடியும்...\nஉலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34337", "date_download": "2020-07-08T08:37:44Z", "digest": "sha1:XAJWBPKQXSOFXPKZXQXJYJ4ZUYOJYJOH", "length": 12218, "nlines": 293, "source_domain": "www.arusuvai.com", "title": "முறுக்கு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 6 நபர்கள்\nஆயத்த நேரம்: 15 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 20 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 35 நிமிடங்கள்\nபச்சரிசி - 5 1/2 கப் (1 கிலோ)\nஉளுந்து - 200 கிராம்\nகடலை பருப்பு - ஒரு மேசைக்கரண்டி\nஉப்பு - ஒரு தேக்கரண்டி\nஎள்ளு - ஒரு தேக்கரண்டி\nபெருங்காயம் - சுண்டைக்காய் அளவு\nஅரிசியை தண்ணீரில் களைந்து, ஒரு சுத்தமான துணியில் அரை நாள் வரை உலர விட்டு எடுக்கவும். உளுந்தையும், கடலைப் பருப்பையும் தனித்தனியே வாணலியில் போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும்.\nநன்கு காய்ந்த அரிசியுடன் உளுந்து, கடலைப்பருப்பு சேர்த்து மெஷினில் கொடுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.\nபெருங்காயத்தை 2 மேசைக்கரண்டி தண்ணீரில் ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தில் அரைத்து வைத்திருக்கும் மாவில் இரண்டு கப் அளவு மாவை எடுத்துக் கொள்ளவும். அதனுடன் உப்பு மற்றும் எள்ளு சேர்த்து கலந்துக் கொள்ளவும்.\nஅதன் பிறகு பெருங்காயத் தண்ணீரை ஊற்றி பிசையவும். பிறகு சிறிது சிறிதாக தண்ணீரை தெளித்து மாவு கெட்டியாக மிருதுவான பதம் வரும் வரை பிசையவும்.\nமுறுக்கு பிழியும் உரலில் விருப்பமான முறுக்கு அச்சை போட்டு மாவை உரல் கொள்ளும் அளவிற்கு வைத்து மூடவும். சில்வர் சாரணி அல்லது சில்வர் தட்டுகளில் முறுக்கை பிழிந்து வைக்கவும்.\nவாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, பிழிந்து வைத்திருக்கும் முறுக்கை ஒன்றிரண்டாகப் வேகவிடவும். சிறிது நேரம் கழித்து திருப்பி விடவும்.\nஎண்ணெயின் சலசலப்பு அடங்கியதும் முறுக்கு லேசாக சிவந்ததும் எண்ணெயை வடித்து எடுக்கவும். இதுப் போல எல்லா மாவிலும் செய்யவும். சுவையான மொறுமொறுப்பான தீபாவளி முறுக்கு தயார்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?page=6&s=%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&si=0", "date_download": "2020-07-08T06:38:44Z", "digest": "sha1:AVD2ROHIQ52NN2PWQAILJKTMP6CNT754", "length": 22637, "nlines": 347, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » பாரதியார் » Page 6", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- பாரதியார் - Page 6\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஒடி ஒடி உழைக்கணும்' என்ற இந்தச் சிறுவர் சிறுகதை நூலில் இருபது கதைகள் உள்ளன. இவை ஒரு நாளுக்கு ஒரு கதையாக இருபது நாள்களில் எழுதப்பட்டவை. சிறுவர்களுக்கான இலக்கியமே ஒரு நாட்டின் உயிர்நாடி. அந்தக் 'குழந்தை இலக்கியம்' ஒளவையார் காலத்தில் விதை [மேலும் படிக்க]\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : கொ.மா. கோதண்டம் (Ko.Maa. Kothandam)\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)\nவைரத் தட்டில் பதித்துள்ள இந்த\nமுத்து மாலையைப் படித்து மகிழ\nபாரதியைப் படித்து உணர்ந்து போற்றும்\nஇந்நூலைப் படிக்க இலக்கிய உள்ளம்\nபடிக்கவும் உணரவும், [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : வைரமுத்து (Vairamuthu)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nபாரதியார் கவிதைகள் (முழுவதும்) - Bharathiyar Kavithaigal\nபாரதியின் கவிதைத்தொகுப்பு என்பது வெறும் தொகுப்பு நூல் அல்ல.\nஅது - சூரிய பழத்தையும் சந்திரக் கனியையும் சாறு பிழிந்து சேர்த்து வைத்திருக்கும் சரித்திர ஜாடி.\nநெருப்பில் இழைபிரித்து,நெய்யிலே ஊறவைத்து, நெஞ்சத் தறியில் நெய்தெடுக்கப்பட்டவையும், ஒட்டுமொத்த மானுடத்திற்கும் பொன்னாடை போருத்துபவையுமான காவியப்பட்டுகளை உள்ளடக்கியிருக்கும் காலப்பெட்டகமே [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : பாரதியார் (Bharathiyar)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nஅச்சில் வெளிவந்த பாரதியின் இரண்டாம் படைப்பு 'ஹிந்து' நாளிதழில் டிசம்பர் 1904இல் பிரசுரமான கடிதயாகும். 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இன்றுவரை தென்னகத்தின் தலையாய ஆங்கில நாளேடாக விளங்கிவரும் 'ஹிந்து' வில் பாரதி எழுதிய இருபது கடிதங்களும் குறிப்புகளும் அடங்கிய நூல் இது. [மேலும் படிக்க]\nவகை : கடிதங்கள் (Kadithangal)\nஎழுத்தாளர் : பாரதியார் (Bharathiyar)\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nவகை : யோகா (Yoga)\nஎழுத்தாளர் : மகாகவி பாரதியார் (Mahakavi Bharathiyar)\nபதிப்பகம் : அழகு பதிப்பகம் (Alagu Pathippagam)\nசுப்பிரமணிய பாரதியின் இயற்பெயர் சுப்பிரமணியன்.இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் திசம்பர் 11 1882ல் சின்னச்சாமி ஐயர் இலக்குமி அம்மையார் தம்பதியின் மகனாய் பிறந்தார்.சிறுவயது முதலே கவிப்புலமை பெற்று விளங்கியவர் பாரதியார்.இவர் ஒரு எழுத்தாளர், கவிஞர், பத்திரிக்கையாசிரியர்,சுதந்திர போராட்டவீரர் என பல்வேறு [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : நா. பார்த்தசாரதி (Na. Parthasarathy)\nபதிப்பகம் : சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)\nதமிழ்க் கவிதைகளில் பெண்கள் (சங்க காலம் முதல் தற்காலம் வரை)\n\"சங்கத் தமிழ் இலக்கியங்களில் பெண்கள் மிகவும் உயர்வாகப் போற்றப்பட்டாலும் அவர்களுக்கு முழு உரிமையும் சுதந்திரமும் பறிக்கப்பட்டே இருந்தன என்பதற்கு அவ்விலக்கியங்களே சான்றாவதை இந்நூல் எடுத்துக்காட்டுகிறது. \"\"கணவன் இல்லாதபோது தங்களைப் புனைந்து கொள்ள மாட்டார்கள்; இதுவே பழந்தமிழ்ப் பெண்களின் பண்பு' என்பதைச் சிலப்பதிகாரமும், \"\"பெண்கள் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : எம்.ஆர். ரகுநாதன் (M.R. Ragunathan)\nபதிப்பகம் : ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)\nபுதுமைக் கவிஞன் வால்ட் விட்மன்\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : யோகி சுத்தானந்த பாரதியார்\nபதிப்பகம் : ஸ்ரீ செண்பகா பத���ப்பகம் (Shri Senbaga Pathippagam)\nயார் நிரம்பப் படித்தவர் என்று கேட்பதைவிட, யார் நன்றாகப் படித்தவர்’ என்று கேட்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். இவற்றை மாநாட்டின் கவனத்திற்குக் கொண்டு வந்தேன்.\nபாண்டிய மன்னர், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கல்வியின் சிறப்பினைக் கோடிட்டுக் காட்டுவதையும் காட்டினேன். தமிழ் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : எம்.ஏ. பழனியப்பன் (M.A. Palaniyappan)\nபதிப்பகம் : அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)\nஎழுத்தாளர் : ஆசிரியர் குழு (Aasiriyar Kulu)\nபதிப்பகம் : ராமையா பதிப்பகம் (Ramaiya Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nகாமமும், பாடிக் களித்த, Mu. Metha, பட்டத்து யானை, அறிவியல் கேள்வி, kalaimani, தேசியவாதம், டால்ஸ், ஆர். வாழ், jayakanthan, காலம் ஒரு வரலாறு, Muthiah, உங்கள் அதிர்ஷ்ட, vasiy, நடிகை கதை\nநில அளவை & எல்லைகள் சட்டம் -\nகாதலில் இருந்து திருமணம் வரை (திருமண கைடு) - Thirumana Guide\nவீழ்வேனென்று நினைத்தாயோ - பாகம் 2 - Veelvenendru Ninaithaayo-Part 2\nமனம் என்னும் மேடை - Manam Ennum Medai\nராமகோடி (ஶ்ரீராமநாமா எழுதும் நோட்) -\nநெஞ்சில் நிற்பவை (இரண்டாம் பாகம்) -\nஇலக்கியம் வாழ்க்கைக்கு என்ன சொல்கிறது -\nகாரிய சித்தி தரும் மந்திரங்களும் யந்திரங்களும் - Kaariya siddhi tharum manthirangalum yanthirangalum\nநில்... கவனி... விபத்தை தவிர்\nநீ தான் முதல் மாணவன் -\nஆவியின் ஆடுகளம் (காமிக்ஸ் நாவல்) - Aaviyin Aadukalam (Tex Villar)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/radiotamizha-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0/", "date_download": "2020-07-08T08:41:01Z", "digest": "sha1:TLAFUWELMAHNLXQOBAE34WRLV7QJYJQK", "length": 7517, "nlines": 129, "source_domain": "www.radiotamizha.com", "title": "RADIOTAMIZHA | இலங்கையில் கொரோனாவால் ஒருவர் மரணம் « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | இன்று காலை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வாள்வெட்டுத் தாக்குதல்\nRADIOTAMIZHA | நாட்டில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nRADIOTAMIZHA | ஐந்து மாவட்டங்களில் புதிய பல்கலைக்கழகங்கள்\nRADIOTAMIZHA | மங்கள நிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | இன்று முதல் மங்கள நிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nHome / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | இலங்கையில் கொரோனாவால் ஒருவர் மரணம்\nRADIOTAMIZHA | இலங்கையில் கொரோனாவால் ஒருவர் மரணம்\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் March 28, 2020\nகொரோனா தொற்றுக்குள்ளாகி IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 60 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#இலங்கையில் முதலாவது மரணம் பதிவாகியது\t2020-03-28\nTagged with: #இலங்கையில் முதலாவது மரணம் பதிவாகியது\nPrevious: RADIOTAMIZHA | ஊரடங்கு உத்தரவின் போது லொறிகளுக்கு அனுமதி வழங்க மஹிந்த உத்தரவு\nNext: RADIOTAMIZHA | கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nRADIOTAMIZHA | இன்று காலை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வாள்வெட்டுத் தாக்குதல்\nRADIOTAMIZHA | நாட்டில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nRADIOTAMIZHA | ஐந்து மாவட்டங்களில் புதிய பல்கலைக்கழகங்கள்\nRADIOTAMIZHA | தற்கொலை எண்ணம் வருவது ஏன்\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA | மங்கள நிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமண்டபங்களில் உள்ள ஆசன எண்ணிக்கையின் 50 வீதமானவர்கள் அல்லது 300 பேர் மாத்திரம் மங்கள நிகழ்வுகளில் பங்கேற்க நேற்று (06) ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-2015-08-26/", "date_download": "2020-07-08T08:22:11Z", "digest": "sha1:BVBWAIPAEOPBG3NE32TZ2OYJ77T3CLIS", "length": 7587, "nlines": 66, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "இன்றைய ராசி பலன் 2015.08.26 | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஇன்றைய ராசி பலன் 2015.08.26\nவிலகிச் சென்றவர்கள் விரும்ப��� வந்து சேரும் நாள். தக்க சமயத்தில் நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். தைரியத்தோடு செயல்பட்டு சாதனை படைப்பீர்கள். சமுதாயப் பணியில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.\nமனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். பொதுப் பிரச்சினைகளைக் கண்டும் காணாமல் இருப்பது நல்லது. ஆதாயம் இல்லாத அலைச்சல்களால் மனச்சோர்வு ஏற்படும். எதிலும் நிதானம் தேவை.\nஉறவினர் வருகையால் உள்ளம் மகிழும் நாள். திருமணப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். ஆடை&ஆபரணச் சேர்க்கை உண்டு. கூட்டுத் தொழில் தனித்தொழிலாக மாற எடுத்த முயற்சி வெற்றி தரும்.\nநம்பி வந்தவர்களுக்கு உதவி மகிழும் நாள். இனத்தார் பகை மாறி பாசம் அதிகரிக்கும். பழைய பாக்கிகளை வசூலிக்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டுவந்து சேர்ப்பர்.\nமகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். பற்றாக்குறை பட்ஜெட் இனி மாறும். நிம்மதிக்காக ஆலயங்களை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். உதிரி வருமானம் பெருகும்.\nவியக்கும் செய்தி வீடு தேடி வரும் நாள். பெற்றோர்களின் ஆசைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.\nஉடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். உள்ளத்தில் மகிழ்ச்சி கூடும். தொழில் நலன் கருதி வெளியூர் பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். ஆற்றல் மிக்க ஒருவர் உங்களுக்கு ஒத்துழைப்பு செய்வர்.\nபணவரவு திருப்தி தரும் நாள். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை கூடும். எந்தக் காரியமும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள். வீடு வாங்கும் முயற்சி வெற்றி தரும்.\nநட்பு வட்டம் விரிவடையும் நாள். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும். மற்றவர்களின் விமர்சனங்களை மறந்து செயல்படுவது நல்லது.\nமனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். வருமானத்தை பெருக்கும் வழியை அறிந்து கொள்வீர்கள். குடும்ப ஒற்றுமைக்கு பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டுக் கொள்வது நல்லது.\nமுன்னேற்றம் கூடும் நாள். புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரும். குடும்ப உறுப்பினர்களின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். தனவரவை அதிகப்படுத்த தகுந்த முயற்சிகள் செய்வீர்கள்.\nவளர்ச்சி கூடும் நாள். வாக்குறுதியைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். பிறருக்கு பொறுப்புச் சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-07-08T07:46:52Z", "digest": "sha1:PO2ZOA5MFLVWYMC7T5U63N4KU3D4N3TQ", "length": 11036, "nlines": 104, "source_domain": "chennaionline.com", "title": "என் வெற்றியை கூகுள் தடுக்க முயற்சிக்கிறது – டொனால்ட் டிரம்ப் குற்றச்சாட்டு – Chennaionline", "raw_content": "\nஎன் வெற்றியை கூகுள் தடுக்க முயற்சிக்கிறது – டொனால்ட் டிரம்ப் குற்றச்சாட்டு\nஅமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கூகுள் நிறுவனம் பழமைவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.\nகடந்த 2016-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கூகுள் நிறுவனம் தனக்கு எதிராகவும், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாகவும் செயல்பட்டதாக குற்றம் சாட்டினார்.\nஆனால் அந்த குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்த கூகுள் நிறுவனம் தாங்கள் ஒருபோதும் அரசியல் சார்போடு செயல்பட்டது கிடையாது என விளக்கம் அளித்தது.\nஆனாலும் டிரம்ப், அடிக்கடி கூகுள் நிறுவனத்தை சாடி வந்ததோடு, அந்நிறுவனம் சீன ராணுவத்துக்கு உதவிகள் செய்வதாகவும் குற்றம் சுமத்தினார்.\nஇது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்தில் டிரம்பை சந்தித்தார்.\nஇந்த சந்திப்பு மிகச்சிறப்பாக அமைந்ததாகவும், கூகுள் நிறுவனத்தின் மீது நம்பிக்கை வந்திருப்பதாகவும் டிரம்ப், அப்போது டுவிட்டரில் பதிவிட்டார்.\nஇந்த நிலையில், கூகுள் நிறுவனத்தில் இருந்து கடந்த ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்ட கெவின் கெர்னெகீ என்ற என்ஜினீயர் அண்மையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.\nஅப்போது அவர், “2016-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது கூகுள் நிறுவனம் டிரம்புக்கு எதிரான நிலைப்பாட்டுடன் செயல்பட்டது. இதுகுறித்து கேள்வி எழுப்பியதாலேயே நான் பணி நீக்கம் செய்யப்பட்டேன். அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலிலும் டிரம்பின் பிரசாரத்தை பலவீனப்படுத்த கூகுள��� திட்டமிட்டு இருக்கிறது” என கூறினார்.\nகெவின் கெர்னெகீயின் இந்த பேட்டி ஜனாதிபதி டிரம்பின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அவர் அந்த பேட்டியை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “அனைத்தும் மிகவும் சட்டவிரோதமானது. நாங்கள் கூகுளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்” என குறிப்பிட்டார்.\nமேலும் அவர் இது தொடர்பாக டுவிட்டரில் கூறியதாவது:-\nகடந்த மார்ச் மாதம் வெள்ளை மாளிகைக்கு வந்த சுந்தர் பிச்சை, என்னை மிகவும் பிடிக்கும் என்று கூறியதோடு, எனது நிர்வாகத்தை புகழ்ந்து பேசினார். அமெரிக்க ராணுவத்துக்கே கடமைப்பட்டிருப்பதாகவும், சீன ராணுவத்துக்கு உதவுவதாக கூறுவது முற்றிலும் பொய் என்றும் அவர் விளக்கமளித்தார்.\nஅத்துடன் 2016-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஹிலாரிக்கு அவர்கள் உதவவில்லை என்றும், அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலை சட்டவிரோதமாக முறியடிக்க திட்டமிடவில்லை என்றும் என்னிடம் உறுதியளித்தார். கெவின் கெர்னெகீயை சந்திக்கும் வரையில் அதுதான் உண்மை என்று நினைத்திருந்தேன்.\nஅவர் கூறிதான் கடந்த தேர்தலில் ஹிலாரி குறித்த எதிர்மறையான தகவல்களை பின் தள்ளிவிட்டு, என்னை பற்றிய எதிர்மறையான தகவல்களை கூகுள் முன்னிலைப்படுத்தியது தெரியவந்தது.\nஇதேபோல் 2020 தேர்தலிலும் எனது வெற்றியை தடுக்க கூகுள் திட்டமிட்டிருக்கிறது. இது சட்டப்படி குற்றம் என்பதால் கூகுள் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.\nஆனால் இந்த குற்றச்சாட்டுகளை கூகுள் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “எங்கள் நிறுவனம் ஒற்றைச் சார்புடனோ, அரசியல் சார்புடனோ செயல்படவில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nமேலும் அதில், “அதிருப்தி ஊழியர் கூறிய அனைத்து தகவல்களும் பொய்யானவை. இவை அனைத்தும் பொறாமை மற்றும் பழிவாங்கும் நோக்கில் கூறப்பட்ட அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் ஆகும்” எனவும் கூறப்பட்டு உள்ளது.\n← அமெரிக்காவை எச்சரிக்க ஏவுகணை சோதனை நடத்திய வட கொரியா\nஇந்தியாவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும் – அமெரிக்கா எச்சரிக்கை →\nபாகிஸ்தான் மசூதியில் வெடிகுண்டு தாக்குதல் – 15 பேர் பலி\nசீனா சுரங்கத்தில் 80 மணி நேரத்திற்குப் பிறகு 13 பேர் உயிரு��ன் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_shooting_spot.php?id=2963&ta=F", "date_download": "2020-07-08T07:49:11Z", "digest": "sha1:NR5PUHGJWTSCR4DWQSYBLJUD3K2IJ2HF", "length": 3854, "nlines": 88, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Movie Shooting Spots | Shooting spot stills | Cinema Shooting Spots | Tamil Movie Shooting Spots | Upcoming Films.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பட காட்சிகள்\n« சினிமா முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதிரௌபதியால் எனக்கு லாபம் இல்லை: மோகன்.ஜி\nகன்னிமாடம், திரௌபதி - படங்களைப் பாராட்டுவதில் பாகுபாடு\nபோலீஸ் பாதுகாப்புடன் திரௌபதி படம் அரசியல் தலைவர்களுக்கு திரையீடு\nகுறிப்பிட்ட சாதி அடையாளப் படமாக வரும் 'திரௌபதி' \nதிரௌபதி - சர்ச்சை படத்துக்கு சென்சார் நிறைவு; பிப்.,28ல் ரிலீஸ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/work-from-home-in-all-sectors-is-it-possible-what-are-its-psychological-problems", "date_download": "2020-07-08T07:09:09Z", "digest": "sha1:DBKTAJ6DJVRU34X7EBWV55OTR46XSV7N", "length": 21366, "nlines": 92, "source_domain": "dinasuvadu.com", "title": "வொர்க் ஃப்ரம் ஹோம் ஐ.டி துறைக்கு மட்டுமே உரித்தானதா?! அதன் உளவியல் பிரச்சனைகள் என்னென்ன?!", "raw_content": "\nஇன்றயை தங்கம் விலை நிலவரம்.\n#BREAKING : அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா உறுதி\n80 வயது மூதாட்டிக்கு உதவிய பெண் காவலர்\nவொர்க் ஃப்ரம் ஹோம் ஐ.டி துறைக்கு மட்டுமே உரித்தானதா அதன் உளவியல் பிரச்சனைகள் என்னென்ன\nவொர்க் ஃப்ரம் ஹோம் இந்த வார்த்தை இந்த கொரோனா லாக்டவுன் காலகட்டத்தில் மிகப்\nவொர்க் ஃப்ரம் ஹோம் இந்த வார்த்தை இந்த கொரோனா லாக்டவுன் காலகட்டத்தில் மிகப் பரிச்சயமாக மாறிவிட்டது. இதற்கு முன்னதாக ஐடி போன்ற குறிப்பிட்ட நிறுவனங்களில் மட்டுமே வொர்க் ஃப்ரம் ஹோம் என்பதை வைத்திருந்தனர். ஆனால் தற்போது லாக்டோன் சூழலில் அனைவரையும் வேலை பார்க்க வேண்டிய கட்டாயத்தில் பெரும்பான்மையான துறைகள் வொர்க் ஃப்ரம் ஹோம் என்பதை பயன்படுத்தினார்கள். TCS போன்ற முக்கியமான ஐடி நிறுவனங்கள் இனி வரும் காலங்களில் தங்கள் நிறுவனத்தில் 50 சதவீத ஊழியர்களை வொர்க் ஃப்ரம் ஹோம்யில் ஈடுபடுத்த போவதாக திட்டமிட்டுள்ளது.\nஇந்த வொர்க் ஃப்ரம் ஹோம் எல்லா துறைகளுக்கும் செயல்படுத்த வாய்ப்பு இல்லை காரணம் சில துறைகளுக்கு அடிப்படையான சில கட்டமைப்புகள் வேண்டும். அந்தக் கட்டமைப்பை வீடுகளில் உருவாக்க முடியாது ஏன் ஐடி நிறுவன��்களில் கூட பயன்படுத்தப்படும் மென்பொருள் எல்லா நெட்வொர்க்கில் இயங்க கூடியது அல்ல. பாதுகாப்பு காரணமாக ஐடி நிறுவனங்கள் அதை குறிப்பிட்ட நெட்வொர்க்கின் பயன்படுத்துவது போலவே வடிவமைத்துள்ளனர். லாக்டவுன் தொடங்கிய காலகட்டத்தில் வொர்க் ஃப்ரம் ஹோம் சம்மந்தமான ஒரு ஆய்வறிக்கை வந்தது. அதில் இந்தியாவில் பெருவாரியான ஐடி நிறுவனங்கள் வொர்க் ஃப்ரம் ஹோம் வேலைகளில் ஊழியர்களை ஈடுபடுத்த போதுமான அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கின்றது என்பதுதான் அந்த ஆய்வறிக்கையின் முடிவு. அதாவது அடிப்படையான லேப்டாப் இன்டர்நெட் மற்றும் ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை வாங்குவதற்கான தனிதிறன் போன்ற பல அம்சங்கள் குறைவாக உள்ளது இதற்கான அடிப்படையான கட்டமைப்பை உருவாக்கிய பிறகு தான் முழுமையாக வொர்க் பிரம் ஹோம் சாத்தியம்.\nகுறிப்பாக தமிழகத்தில் தற்போது வேலை செய்யக்கூடிய ஐடி ஊழியர்கள் பெரும்பாலும் சென்னை, பெங்களூர், திருவனந்தபுரம், போன்ற முக்கியமான நகரங்களை மையப்படுத்தியே வேலை பார்த்து வந்தனர். இந்த நகரங்களில் அந்தந்த ஊழியர்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இருக்கும். ஆனால் லாக்டவுன் காலகட்டத்தில் மீண்டும் தங்கள் ஊருக்குத் திரும்பிய ஊழியர்கள் பெரும்பாலானோர் அவர்களின் சொந்த கிராமங்களில் இருக்கும்போது வொர்க் ஃப்ரம் ஹோம் எப்படி சாத்தியமாகும். அப்படி அவர் வொர்க் பிரம் ஹோம்மில் ஈடுபடும்போதுதான் தன் வேலையை செய்வதற்கு முயற்சி எடுப்பார் இது அவருக்கு உளவியல் ரீதியான மன அழுத்தத்தை தர வாய்ப்பிருக்கிறது.\nவொர்க் ஃப்ரம் ஹோம் சம்பந்தமாக பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் தமிழகத்தை சேர்ந்த ஹரி பிரியாவிடம் பேசினோம். அவர் கூறுகையில், ' பொதுவாக நாங்கள் அலுவலகத்துக்கு செல்லும்போது அதிகபட்சம் 9 மணி நேரம் வேலை பார்ப்போம். ஆனால் வொர்க் ஃப்ரம் ஹோம் எங்கள் வேலை நேரத்தை 12 மணிநேரம் வரை அதிகரித்துள்ளது. சில நேரங்களில் இந்த மாதிரியான சூழல் அலுவலகத்தில் ஏற்படுவது உண்டு அது மிக முக்கியமான வேலையாக இருக்கும்போது மட்டும்தான். ஆனால் வீட்டிலிருந்து பணிபுரியும்போது அப்படி இல்லை இயல்பாகவே குறைந்தது பத்து மணி நேரம் வேலை பார்ப்பதற்கான சூழல் உருவாகிறது. இந்த கொரோனா லாக்டவுன் காலகட்டம் முழுவதும் இதன் எங்கள் நிலைமை. இது இயல்பாகவே மனதளவில் ஒரு அழுத்தத்தை எங்களுக்கு ஏற்படுத்துகிறது. இதில் மிகப்பெரிய பிரச்சினையே நான் இருக்கக்கூடிய பகுதியை எடுத்துக்கொண்டால் இங்கு பெரிய அளவில் இன்டர்நெட் பிரச்சனை இருக்கிறது. ஆனால் அலுவலகத்தில் அப்படியான பிரச்சனை இருக்க வாய்ப்பில்லை. எல்லாம் வசதியும் சீராக இருக்கும். இதற்கு அடுத்து பெருவாரியாக எங்கள் நிறுவனத்தில் குழுவாகதான் நாங்ள் வேலையில் ஈடுபடுவது உண்டு ஆனால் இந்த காலகட்டத்தில் வேலைகளை பரிமாறி கொள்வதில் எனக்கும் எங்கள் குழுவினருக்கும் மிகப் பெரிய பிரச்சனை இருக்கிறது. அலுவலகத்தில் எங்களுக்கு ஏதாவது தொழில்நுட்ப ரீதியாக பிரச்சனை இருந்தால் அதை உடனடியாக சரி செய்யவோ அல்லது என் குழுவில் யாரையாவது ஒருவரை உதவிக்கு அழைப்பேன். ஆனால், தற்போது அப்படி எந்த வாய்ப்பும் வொர்க் பிரம் ஹோம்மில் இல்லை. நான் பரவாயில்லை என்னுடன் பணிபுரியும் பலர் குக்கிராமத்தில் உள்ளனர். அவர்களுக்கு என்னை விட அதிகமான பிரச்சனை ஏற்படுகிறது. இந்தப் பிரச்சனை ஐடி நிறுவனத்தில் மட்டுமல்ல. ஐடி நிறுவனத்தை போல் தன்மையுடன் செயல்பட கூடிய நிறைய துறைகள் இங்கு உள்ளது அதில் வேலை பார்க்கக் கூடிய எனது நண்பர்களுக்கும் இதே பிரச்சனைதான்.\nஇந்த வொர்க் ஃப்ரம் ஹோம் என்பதால் இன்னொரு பெரிய பிரச்சனை உடல் ரீதியாக ஏற்படுகிறது. காலையில் 9 மணிக்கு ஒரு இடத்தில் வேலை செய்ய தொடங்கினால், மீண்டும் அந்த வேலை முடியும் வரை அந்த இடத்தை விட்டு நகர்வதற்கு வாய்ப்பில்லை. அலுவலகத்தில் குளிர்சாதன வசதி இருக்கும். இதனால் பெரிய அளவில் உடல் சோர்வு ஏற்படாது. ஆனால் வீடுகளில் அப்படியான சூழல் இல்லை அதுவும் தற்போது இந்த வெயில் காலத்தில் ரொம்ப அதிகமான உடல் சோர்வு ஏற்படுகிறது. மேலும், நிறுவனங்களில் குறிப்பிட்ட நேரத்தில் சில வேலைகளை முடிக்க வேண்டியதும் உள்ளது. இதனால் வொர்க் ஃப்ரம் ஹோம் என்பது இயல்பான வாழ்க்கை முறையையே திருப்பிப் போட்டு உள்ளது. என்னால் இயல்பாக வீட்டில் உள்ளவர்களிடம் பேசவோ அவர்களிடம் நேரத்தை செலவிடவும் முடியவில்லை. உளவியல் ரீதியாக பல பிரச்சினைகளை இந்த காலகட்டத்தில் ஐடி ஊழியர்களான நாங்கள் உணர்கிறோம்.\nவொர்க் ஃப்ரம் ஹோம் சம்பந்தமாக உளவியல் நிபுணர் தாரண்யா சேதுபதியுடன் பேசினோம். அவர் கூறுகையில், ' இந���த காலங்களில் அதிக அளவிலான உளவியல் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது என்பது உண்மைதான். குறிப்பாக வொர்க் ஃப்ரம் ஹோமில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் இயல்பான வாழ்க்கை முறையிலிருந்து வீட்டிலிருந்து வேலை செய்து வருகின்றனர். அப்படி இருக்கும்போது அதற்கான மாற்று எதிர்வினைகளும் உளவியல்ரீதியாக ஏற்படுவதுண்டு. இந்த வொர்க் ஃப்ரம் ஹோம்யை பாஸ்டிவாக பார்த்தால் முன்பைவிட ஒருவர் அதிக அளவில் தங்கள் நேரத்தை வீட்டிகளில் செலவிடுதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலம் தங்கள் வீட்டிலுள்ள உறவினர்கள் வேலை செய்பவர் என்ன மாதிரியான வேலைகளில் ஈடுபடுகிறார்கள் அவர்களுக்கு என்ன மாதிரியான சிக்கலை அதில் சந்திக்கிறார்கள் என்பதனை புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு அமைகிறது. ஆனால், உளவியல் ரீதியாக தங்கள் வேலை நேரத்தில் ஏற்படக்கூடிய மன அழுத்தத்தை தங்கள் வீட்டில் உள்ள உறவினர்களிடம் வெளிப்படுத்த வாய்ப்பிருக்கிறது. மேலும் ஒரு மனிதனுக்கு தேவையான உறக்கமும் அவர்களின் உணவு பழக்கவழக்கமும் மாற வாய்ப்பிருக்கிறது. இது உடல்ரீதியான பிரச்சனைகளை விளைவிக்கலாம். பொதுவாக ஐடி நிறுவனங்களில் ஊழியர்கள் உளவியல் ரீதியாக எந்த அழுத்தத்தையும் பணி செய்யும்போது சந்திக்கக்கூடாது என்று தஙகள் அலுவலகத்திலேயே அவர்கள் மன அழுத்தத்தை போக்குவதற்கான ஏற்பாடு இருக்கும். ஆனால், இந்த காலகட்டத்தில் அப்படியான வாய்ப்பு இல்லை. இது அவர்களுக்கு அந்த வேலையின் மீது இருக்கக்கூடிய ஆர்வத்தை குறைக்கலாம். இந்த மாதிரியான சூழலில் நிறுவனங்களும் ஊழியர்களும் உளவியல் ரீதியாக தங்களை பாதுகாத்துக்கொள்ள சில முயற்சிகளை எடுக்க வேண்டும். ஒரு வொர்க் ஃப்ரம் ஹோம் செய்யக்கூடிய நபர் வீட்டில் இருந்தபடி ஏதாவது விளையாட்டை விளையாடுவது போன்ற பிசிகல் வொர்க் செய்ய வேண்டும். அதேபோல் ஊழியர்களுக்கும் ஏற்றதுபோல பிசிகல் ஒர்க்கை செய்வதற்கான வாய்ப்பை நிறுவனங்கள் உருவாக்கி தரும் பட்சத்தில் வொர்க் ஃப்ரம் ஹோம் ஈடுபட்ட ஊழியர்களுக்கு உளவியல் ரீதியான பிரச்சனை ஏற்பட வாய்ப்பில்லை. சமீபத்திய உலக சுகாதார மையத்தின் அறிவுறுத்தல் என்பது இந்தியா அடுத்த ஒரு பெரிய நோயால் பாதிக்கப்படும் என்றால் அது மன அழுத்தமே. அப்படியான மன அழுத்தத்தை தர கூடிய சூழலையை நாம் வெகு தொலைவில் வைக்க வேண்டும் என்பதே இந்தக் காலகட்டம் நமக்கு உணர்த்துகிறது என்றார்.\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\n80 வயது மூதாட்டிக்கு உதவிய பெண் காவலர்\nகொரோனா வைரஸ் காற்று வழியாக பரவும்.\n#ஆவினில் 5 புதிய பால் பொருட்களை அறிமுகம் செய்து வைத்த முதல்வர்.\n12-ஆம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கான தேர்வு தேதி இன்று அறிவிக்கப்படும் -அமைச்சர் செங்கோட்டையன்\n3000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு.\nஅமெரிக்கா WHO-விலிருந்து விலகுவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு\nகங்கை நதியை மேம்படுத்த உலக வங்கி 400 மில்லியன் வழங்கியுள்ளது\n#BREAKING : ஜூலை 13-ஆம் தேதிக்கு பிறகு ஆன்லைன் வகுப்புகள் -அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nபிரபல ரவுடி விகாஸ் துபேயின் நண்பன் சுட்டுக்கொலை.\nமும்பையில் இன்று மழை குறையும்- வானிலை ஆய்வு மையம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-07-08T09:01:34Z", "digest": "sha1:5WDJDZLDWYJN6L7DBTIVDCUPHH7KWKKO", "length": 7984, "nlines": 77, "source_domain": "ta.wikinews.org", "title": "இலங்கை தோட்டத்தொழிலாளர் சம்பளப் பேச்சுவார்த்தை தோல்வி - விக்கிசெய்தி", "raw_content": "இலங்கை தோட்டத்தொழிலாளர் சம்பளப் பேச்சுவார்த்தை தோல்வி\nதிங்கள், செப்டம்பர் 7, 2009, கொழும்பு:\nஇலங்கையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளக் கோரிக்கை தொடர்பாக தொழிற்சங்கங்களுக்கும், முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் கூறினார்.\nஇந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால், தாம் தற்போது நடத்திவரும் ஒத்துழையாமை இயக்கத்தை தீவிரமாக்குவதுடன், மேலும் வேறு வழிகளிலும் போராட்டங்களை நடத்துவது குறித்து ஆலோசிக்கப் போவதாகவும் தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.\nஇலங்கையின் மத்திய மலையகப் பகுதிகளில் உள்ள பெருந்தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பளத்தை 500 ரூபாவாக அதிகரிக்குமாறு தொழிற்சங்கங்கள் கோரியிருந்தன.\nஇது தொடர்பாக பல சுற்றுக்கள் முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டன. ஆயினும் அவை இதுவரை தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன.\nஅந்த நிலையில் இன்றும் இரு தரப்புக்கும் இடையில் பேச்சுக்கள் நடந்தன. ஆனால், தொழிலாளர்களுக்கு 360 ரூபா மாத்திரம் தினசரி சம்பளமாகத்தரவே முதலாளிமார் உடன்பட்டதால், அவர்களுடனான பேச்சுக்களை முறித்துக்கொண்டு தாம் வெளியேறியதாக, இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த வேலாயுதம் பிபிசியிடம் தெரிவித்தார்.\nபேச்சுவார்த்தையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான், பிரதியமைச்சர்களான முத்து சிவலிங்கம், எஸ். ஜெகதீஸ்வரன், முன்னாள் எம். பி. யோகராஜன் மற்றும் ஹரிஸ் சந்திரசேகர ஆகியோர் கலந்து கொண்டனர். இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சார்பாக கே. வேலாயுதம், மொஹிதீன் மற்றும் பெருந்தோட்டக் கூட்டு கமிட்டி சார்பாக எஸ். இராமநாதன் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.\nஇப்பக்கம் கடைசியாக 8 செப்டம்பர் 2009, 11:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-29", "date_download": "2020-07-08T09:04:22Z", "digest": "sha1:ZQ2U3PCAWUBOAQ54CMHVUCNOIME4S6KI", "length": 7231, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "மிக்-29 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமிக்-29 அல்லது மிகோயன் குருவிச் மிக்-29 என்பது ஒரு சண்டை வானூர்தியாகும். இது மிகோயன் குருவிச் விமானம் கட்டும் நிறுவனத்தால் சோவியத் வான்படைக்காக வடிவமைக்கப்பட்டது. அமெரிக்க வான்படையினரின் எப்-16 வான் சண்டை வானூர்திக்கு நிகராக வடிவமைக்கப்பட்டதாகும். இது உருசிய வான்படையிலும் வேறு சில ஆசிய, ஐரோப்பிய நாடுகளிலும் பயன்பாட்டில் உள்ளது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சனவரி 2015, 14:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொத���மங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/nirmala-seetharaman-announced-corporate-py4x37", "date_download": "2020-07-08T07:53:21Z", "digest": "sha1:XNB7Y7DVVZOSA5QILG7VT7VFGQZ744CS", "length": 12918, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உற்பத்தி நிறுவனங்களின் கார்ப்பரேட் வரிகள் குறைப்பு ! சலுகைகளை வாரி வழங்கிய நிதி அமைச்சர் !!", "raw_content": "\nஉற்பத்தி நிறுவனங்களின் கார்ப்பரேட் வரிகள் குறைப்பு சலுகைகளை வாரி வழங்கிய நிதி அமைச்சர் \nபுதிய உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களின் கார்ப்பரேட் வரிகளை குறைக்கப் படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அதிரடியாக தெரிவித்துள்ளார்.\nபாஜக அரசு இரண்டாவது முறையாக பதவி ஏற்றபோது நிதி அமைச்சராக நிர்மலா சீத்தாராமன் நியமிக்கப்பட்டார். முதன் முறையாக அவர் பட்ஜெட் தாக்கல் செய்தார். அவர் பதவி ஏற்றபிறகு இந்தியாவின் பொருளாதாரம் அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டதாக கூறப்பட்டது. ஜிடிபி 5 சதவீதத்துக்கு குறைந்தது.\nஇதனால் இந்தியாவில் மோட்டார் வாகனத் தொழில், சிறுகுற தொழில் போன்றவை நசிந்து வருவதாகவும் கூறப்படுகிறது. பெரு வாகன நிறுவனங்கள் வேலை நாட்களை குறைத்து லே ஆஃப் அறிவித்தது. இதையடுத்து நிதி அமைச்சர் அடுத்தடுத்து பல சலுகைகளை அறிவித்து வருகிறார்.\nஇந்நிலையில் கோவாவில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 37ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் செய்தியாளர்களிடம் பேசினார்.\nஇந்தியாவில் நிலவும் பொருளாதார மந்தநிலையைத் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிர்மலா சீதாராமன் இன்று கார்ப்பரேட் வரி, செஸ் வரி உள்ளிட்டவற்றைக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.\nஅதன்படி உள்நாட்டு நிறுவனங்களுக்கும், புதிய உற்பத்தி நிறுவனங்களுக்கும் பெருநிறுவன வரி விகிதங்களைக் குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக வருமான வரிச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.\nஅதாவது உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் கார்பரேட் வரி 30 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாகக் குறைக்கப்படுகிறது. ஒட்டுமொத்த செ���் மற்றும் கூடுதல் வரியைச் சேர்ந்த கார்பரேட் வரி 25.17 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.\n2019 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதிக்குப் பிறகு இணைக்கப்பட்ட எந்தவொரு புதிய உள்நாட்டு உற்பத்தி நிறுவனமும் 15 சதவிகித வரி செலுத்தினால் போதுமானது. மேட் வரி 18.5 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதுபோன்று குறைந்தபட்ச மாற்று வரியான மேட் வரியை 22சதவிகித வருமான வரி கட்டும் நிறுவனங்கள் செலுத்தத் தேவையில்லை.\nமேலும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஒரு நிறுவனம் விற்பனை செய்யும் பங்குகள் மூலம் கிடைக்கும் தொகைக்குக் கூடுதல் வரி விதிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை. அதுபோன்று ஜூலை 5 ஆம் தேதிக்கு முன்னதாக பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் பங்குகளை வாங்குதல் அல்லது விற்பனை செய்திருந்தாலோ சூப்பர் ரிச் வரி விதிக்கப்படாது எனவும் நிர்மலா சீத்தாராமன் அதிரடியாக தெரிவித்தார்..\nஎமர்ஜென்சியில் ஆட்சியை கலைச்ச காங்கிரஸுடன் திமுக கூட்டு..திமுகவை கேள்விகளால் துளைத்தெடுத்த நிர்மலா சீதாராமன்\nஓராண்டுக்கு மத்திய அரசின் புதிய திட்டங்கள் எதுவும் கிடையாது... மொத்தமாக கைவிரித்த நிதி அமைச்சகம்..\nஇந்தியா மிக இக்கட்டான சூழலை எதிர்கொண்டுள்ளது... மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..\n20 லட்சம் கோடி ரூபாய்க்கான 3வது திட்டம்... நிர்மலா சீதாராமனின் அறிவிப்பின் முழு விவரம்..\n20 லட்சம் கோடி கிடக்கட்டும்... முதலில் குடும்பத்துக்கு ரூ.5000 கொடுங்க... நிர்மலாவுக்கு கி.வீரமணி வலியுறுத்தல்\nரூ.20 லட்சம் கோடி சிறப்பு தொகுப்பு திட்டம்.. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்பின் முழு விவரம்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வ��கன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nபுகார் கொடுக்கவரும் பெண்களிடம் ஆணுறுப்பை காட்டும் காவலர்..\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nமின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி... அதிர்ச்சியில் முதல்வர் எடப்பாடி..\nகொரோனாவால் திமுகவில் அடுத்த இழப்பு... வட்டச் செயலாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..\n... உனக்கும் பீட்டர் பால் பொண்டாட்டிக்கும் என்ன சம்பந்தம்...பிரபல தயாரிப்பாளரை வறுத்தெடுத்த வனிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/oppo-find-x2-neo-launched-specs-features-and-more-025284.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-07-08T08:07:19Z", "digest": "sha1:Q3T7ZWW4H2R74QRGQ57IROQNM7KPBYLP", "length": 17203, "nlines": 260, "source_domain": "tamil.gizbot.com", "title": "Oppo Find X2 Neo Launched: Specs, Features and More - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n21 min ago மோட்டோ ஜி 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n25 min ago 1 வாரத்தில் 100000 டவுன்லோட்: டிக்டாக் மாற்று பங்கா ஆப்., வீடியோக்கு ரூ.1 லட்சம் வரை பரிசு\n1 hr ago வாட்ஸ்அப் செயலியுடன் இணையும் பேஸ்புக் மெசஞ்சர்.\n2 hrs ago பூமியின் ஜொலிக்கும் மக்கள் தொகை மேப் அதிக மக்கள் தொகை பட்டியலில் இந்தியாவுக்கு என்ன இடம்\nNews மோடி vs ஜிங்பிங்.. உலக அளவில் வெற்றி அடைந்த இந்தியாவின் மூவ்.. லடாக்கில் தோற்ற சீனாவின் தந்திரம்\nSports தோனி டாப் ஆர்டர்ல விளையாடறத தான் நான் எப்பவுமே விரும்புவேன்... சவுரவ் கங்குலி\nMovies யாரும் அதைப்பத்தி பேசாம இருந்தாலே போதும்.. வனிதாவுக்காக வரிந்துக்கட்டிய பிக்பாஸ் பிரபலம்\nFinance SBI வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு\nAutomobiles எம்ஜி ஹெக்டர் ப்ளஸிற்கு போட்டி மாடல் டாடா கிராவிட்டாஸ் எஸ்யூவி கார் சோதனை ஓட்டம்...\nLifestyle தைராய்டு பிரச்சனை இருக்குதா அப்ப இந்த ஜூஸை தினமும் மறக்காம குடிங்க...\nEducation காற்றில் பரவும் கொரோனா உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்க���\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 நியோ ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 நியோ என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, ஆனால் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை மற்றும் விலைப் பற்றிய தகவல்களை வெளியிடவில்லை அந்நிறுவனம். இப்போது இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.\nஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 நியோ\nஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 நியோ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.5-இன்ச் curved AMOLEDடிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 1080x 2400பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.\nஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 நியோ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765ஜி எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது,பின்பு ஆண்ட்ராய்டு 10இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.\n 26.7 கோடி பயனர்களின் தகவல்கள் அம்பலமாகியதும் விற்பனை செய்யப்பட்டதா\nஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 நியோ சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் +13எம்பி டெலிபோட்டோ சென்சார் + 8எம்பி அல்ட்ராவைடு சென்சார் + 2எம்பி மோனோ சென்சார் என மொத்தம் நான்கு கேமரா வசதி உள்ளது. மேலும் 44எம்பி செல்பீ கேமரா, 4கே வீடியோ பதிவு, செயற்கை நுண்ணறிவு அம்சம், எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.\nஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 நியோ ஸ்மார்ட்போனில் 4025எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது,பின்பு 30வாட் VOOC 4.0 பாஸ்ட் சார்ஜிங் வசதி இவற்றுள் அடக்கம், எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.\nஇந்த ஸ்மார்ட்போனில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 நியோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n 26.7 கோடி பயனர்களின் தகவல்கள் அம்பலமாகியதும் விற்பனை செய்யப்பட்டதா\nஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 நியோ ஸ்மார்ட்போன் மாடலில் வைஃபை, புளூடூத், ஜி.பி.எஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட்,5ஜி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது\nமோட்டோ ஜி 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஒப்போ ஏ52: வாங்கச் சிறந்த தரமான ஸ்மார்ட்போன்.\n1 வாரத்தில் 100000 டவுன்லோட்: டிக்டாக் மாற்று பங்கா ஆப்., வீடியோக்கு ரூ.1 லட்சம் வரை பரிசு\nசத்தமின்றி ஒப்போ ரெனோ 3ப்ரோ ஸ்மார்ட்போனின் விலைகுறைப்பு.\nவாட்ஸ்அப் செயலியுடன் இணையும் பேஸ்புக் மெசஞ்சர்.\nபுதிய மாறுபாடுகளுடன் ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபூமியின் ஜொலிக்கும் மக்கள் தொகை மேப் அதிக மக்கள் தொகை பட்டியலில் இந்தியாவுக்கு என்ன இடம்\nஒப்போ எப்7 ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்.\nவாட்ஸ்அப் செயலி மூலம் சேவை வழங்கும் சாம்சங்.\nOPPO Find X2: ஒவ்வொன்றிலும் புதுமை, பிரத்யேக வடிவமைப்பு., இப்போதே வாங்கலாம்\nமதியம் 11:59-க்கே ரெடியா இருங்க: ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் இன்று விற்பனை\n48எம்பி கேமராவுடன் ஒப்போ ரெனோ 3ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவிரைவில் களமிறங்கும் லெனோவா கே11 பவர் ஸ்மார்ட்போன்..\n6ஜிபி ரேம்., 64 எம்பி கேமரா கொண்ட அட்டகாச Motorola One Fusion+: இன்று விற்பனை., விலை தெரியுமா\nவிற்பனைக்கு வந்தது புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி மாடல்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2017/03/09010220/The-discovery-of-the-new-currency.vpf", "date_download": "2020-07-08T07:22:40Z", "digest": "sha1:B2CD36B4GXKO63F3T234IMOM73WK2FWJ", "length": 21768, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "The discovery of the new currency || புதிய நாணயம் கண்டுபிடிப்பு: தமிழகத்தை ‘களப்பிரர்கள்’ நீண்ட காலம் ஆட்சி செய்யவில்லை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் | புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஆளுநர் மாளிகை மூடல் - 48 மணி நேரத்திற்கு திறக்கப்படாது என அறிவிப்பு | மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி |\nபுதிய நாணயம் கண்டுபிடிப்பு: தமிழகத்தை ‘களப்பிரர்கள்’ நீண்ட ��ாலம் ஆட்சி செய்யவில்லை + \"||\" + The discovery of the new currency\nபுதிய நாணயம் கண்டுபிடிப்பு: தமிழகத்தை ‘களப்பிரர்கள்’ நீண்ட காலம் ஆட்சி செய்யவில்லை\nமூவேந்தர்கள் ஆண்ட தமிழகத்தை களப்பிரர்கள் நீண்ட காலம் ஆட்சி செய்யவில்லை என்பதை அறிய முடிகிறது.\nகளப்பிரர்கள் கால புதிய நாணயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் மூவேந்தர்கள் ஆண்ட தமிழகத்தை களப்பிரர்கள் நீண்ட காலம் ஆட்சி செய்யவில்லை என்பதை அறிய முடிகிறது என்று தென்னிந்திய நாணயவியல் ஆய்வுக்கழக தலைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.\nஇது குறித்து தென்னிந்திய நாணயவியல் ஆய்வுக்கழக தலைவரும், தினமலர் செய்தி ஆசிரியருமான இரா.கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nசங்க கால இறுதியில் மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய அரசுகளை ‘களப்பிரர்’ என்ற பெயர் கொண்ட ஒரு இனக்குழு படையெடுத்து, மூவேந்தர்கள் ஆண்ட தமிழகத்தை தங்கள் ஆட்சிக்குள் கொண்டு வந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறி வந்தனர். அவர்கள் ஆண்ட காலம் தமிழகத்தின் இருண்ட காலம் என்று எழுதி உள்ளனர்.\nஅந்த இனக்குழுவினர் எங்கு இருந்து வந்தனர், அவர்களின் மதம், மொழி இவை எதையும் சரியாக அறிய முடியவில்லை. அதற்கு முக்கிய காரணம் அவர்களை பற்றிய கல்வெட்டு மற்றும் இலக்கிய ஆதாரங்களோ கிடைக்கவில்லை. 8-ம் நூற்றாண்டை சேர்ந்த வேள்விக்குடி ‘செப்பேட்டில்’ களப்பிரர்களை பற்றிய செய்தி உள்ளது. ஜடாவர்மன் பராந்தக பாண்டிய மன்னரால் அது வெளியிடப்பட்டது.\n‘களப்பிரர் நாணயங்கள்’ என எல். ராமையா 1973-ம் ஆண்டு ஒரு கட்டுரை வெளியிட்டார். 1986-ம் ஆண்டு களப்பிரர் நாணயம் பற்றிய படத்துடன் கூடிய கட்டுரை ஒன்றை நான் வெளியிட்டேன். வரலாற்று ஆசிரியர்கள் நாணயத்தில் உள்ள எழுத்துக்கள் தெளிவாக இல்லை என்று ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர்.\nஅந்த கட்டுரை வெளியாகி 30 வருடங்களுக்கு பின் இங்கு வெளியிடப்பட்டிருக்கும் நாணயம், எனக்கு சற்று எதிர்பார்க்காத சூழலில் கிடைத்தது. கடந்த மாதம் எனது பல்லவர் நாணயங்களின் தொகுப்பை சுத்தம் செய்தபோது இதுவரை நான் கண்டிராத வித்தியாசமான நாணயம் இருப்பதை கண்டேன். அந்த நாணயத்தை வைத்திருந்த சிறிய காகித கூட்டின் மேல் கரூர் அருகே உள்ள அமராவதி ஆற்றில் 1986-ம் ஆண்டு கிடைத்ததாக குறிப்பிட்டு இருக்கிறேன்.\nஅந்த நாணய��்தை பற்றிய குறிப்புகளை இங்கே கொடுத்துள்ளேன். நாணயம் பார்ப்பதற்கு மிக அழகாக உள்ளது. இந்த நாணயம் செம்பு உலோகத்தால் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. எடை 3.20 கிராம். இதன் குறுக்களவு 1.7 சென்டி மீட்டர்.\nநாணயத்தின் முன்புறத்தில் யானை ஒன்று வலப்பக்கம் நோக்கி உள்ளது. யானையின் முன்பு 3 மரத்தூண்களை கொண்ட ஒரு இலச்சினை இருக்கிறது. கிளைகளுடைய ஒரு மரச்சின்னம் யானையின் பின்னே இருக்கிறது. யானையின் மேல் பகுதியின் இடமிருந்து வலப்பக்கமாக 4 பிராமி எழுத்துக்களை பார்க்க முடிகிறது. அதை ஆங்கிலத்தில் ga-l-a-p-a-ra என்று படித்துள்ளேன். தமிழ் எழுத்தில் ga என்ற எழுத்து வடிவம் இல்லாததால் ga லபர என்று எழுதவேண்டி உள்ளது. ga என்ற எழுத்து ஆரம்பத்திலும் அதை அடுத்து ‘ல’ எழுத்தும் அதைதொடர்ந்து ‘ப’ எழுத்தும், அதன் தனியாக வலப்பக்கத்தில் ‘ர’ என்ற எழுத்து தனியாக மேல் பகுதியிலும் உள்ளது. இந்த எழுத்து தொடரை அடுத்து 4 சின்னங்கள் உள்ளன.\nமுதல் சின்னம் சுவஸ்திகை 2-வது திருவஸ்தா என்று அழைக்கப்படும் சின்னங்கள் இரண்டும் அடுத்தடுத்து உள்ளன. கடைசியாக உள்ள சின்னம் 5 கால்களுடைய சக்கரம்.\nநாணயத்தின் முழுமையான இடத்தை 5 கிளைகளுடைய மரச்சின்னம் அடைத்து உள்ளது. அழகான அச்சு முறையில் நாணயம் தயார் செய்யப்பட்டு உள்ளது. வார்ப்பு முறையில் அல்ல. இந்த நாணயத்தின் குறுக்களவு, எடை போன்றவைகளை வைத்து ரோமானிய செம்பு நாணயங்களுடன் ஒத்திருக்கிறதா என்று ஆய்வு செய்தேன். அதில் எனக்கு வியப்பு அளிக்கும் தகவல் கிடைத்தது.\nலண்டன் அருங்காட்சியகம் வெளியிட்டுள்ள முக்கியமான ரோமன் நாணயங்களை பற்றிய தொகுப்பு நூலில் இதே குறுக்களவு இதே எடை கொண்ட நாணயம் இருப்பதை கண்டேன். பேரரசர் விக்டோரியஸ் வெளியிட்ட செம்பு நாணயத்தை இது ஒத்திருக்கிறது.\nரோமானியர்களுடன் தமிழர்கள் பல நூற்றாண்டு வாணிப தொடர்பு வைத்திருந்தனர். இந்த செம்பு ரோமன் நாணயத்தை ‘அன்டோனியனஸ்’ என்று அழைக்கின்றனர். கி.பி.269-ம் ஆண்டு வெளியிடப்பட்டது என்றும் அறிந்து கொண்டேன்.\nஇந்த நாணயத்தின் முன்புறம் யானையையும், பின்புறம் கிளைகளுடைய மரச்சின்னத்தையும் காண்கிறோம். அதேபோல சின்னங்களை கொண்ட நாணயங்களை தக்காணத்தில் கி.பி. 1-ம் நூற்றாண்டிலிருந்து 3-ம் நூற்றாண்டுவரை ஆட்சி செய்த பெரும் வல்லமை பொருந்திய சாதவாகனர்களும் வெளியிட்��ுள்ளனர். அவர்கள் பெரும் நிலப்பரப்பை ஆட்சி செய்துள்ளனர். சாதவாகனப்பேரரசர் வீழ்ச்சியுற்ற பின்னர் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த சிறிய பழங்குடி அரசுகள் விடுதலை பெற்று தனி அரசுகளாக செயல்பட்டன.\nதமிழ்நாட்டில் வட எல்லையை ஒட்டியுள்ள கர்நாடகா, ஆந்திரா மாநில எல்லையில் இருந்த ஒரு மலைவாழ் மக்களின் தலைவன், தன் படையுடன் சங்க கால சேரர்களின் தலைநகரான கரூரை கைப்பற்றி இருக்கவேண்டும். சங்க காலத்தில் சேரர்கள் செல்வ செழிப்புடன் இருந்திருக்க வேண்டும். சங்க கால சேரர்கள் ரோமானியர்களுடன் 300 ஆண்டுகாலம் வாணிபம் செய்துள்ளனர்.\nரோமானிய பேரரசர்களின் தங்கம், வெள்ளி, நாணய புதையல்கள் 19-ம் நூற்றாண்டிலும், 20-ம் நூற்றாண்டிலும், கோவை மாவட்டத்தில் பல இடங்களில் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. சேரர்களின் செல்வத்தை இந்த புதையல்களில் இருந்து மதிப்பிடலாம்.\nகலபர நாணயத்தின் முன் பக்கம் உள்ள 4 இலச்சினைகள், சங்க கால நாணயங்களில் காணப்படும் இலச்சினைகளை ஒத்திருக்கின்றன. அக்காலத்தின் இறுதி கட்டத்தில் இந்த கலபர நாணயம் வெளியிடப்பட்டிருக்கவேண்டும்.\nகலபரர் ஆட்சி நூறு ஆண்டுகளுக்கு மேல் இருக்க வாய்ப்பில்லை. சாதவாகனர்களிடம் தளபதிகளாக இருக்க பல்லவர்கள் சாதவாகனர்கள் வீழ்ச்சி அடைந்த பின்னர் தங்கள் அரசை உருவாக்கி கொண்டு தமிழகத்தின் வட பகுதிகளை கைப்பற்றினர். கலபரர் ஆட்சியை கி.மு. நான்காம் நூற்றாண்டின் நடுவில் வீழ்த்தியிருக்கவேண்டும். இந்த ஆய்வின் முடிவு களப்பிரர்கள் நீண்ட காலம் ஆட்சி செய்தனர் என்று கூறுவது தவறு என்று எண்ணத்தோன்றுகிறது.\n1. சமூக பரவலாக மாறவில்லை தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் உள்ளது ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு இல்லை எடப்பாடி பழனிசாமி பேட்டி\n2. சாத்தான்குளம் தந்தை - மகன் மரணம் சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு அனுமதி தமிழக அரசு தகவல்\n3. தமிழகத்தில் கொரோனா பாதிப்பை விட குணம் அடைபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு சென்னையில் தொற்று படிப்படியாக குறைகிறது\n4. லடாக் எல்லையில் இருந்து தொடர்ந்து வெளியேறும் சீன ராணுவம் கூடாரங்களையும் அகற்றினர்\n5. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக குறைவு புள்ளி விவரங்களுடன் மத்திய அரசு அறிவிப்பு\n1. சென்னையில் மீண்டும் பெருவெள்ளம்; மெரினா கடற்கரை காணமால் போகும் ஐஐடி ஆய்வ�� எச்சரிக்கை\n2. ஒரே நாளில் கொரோனாவை குணமாக்கும் மூலிகை மைசூர்பா; ஒரு நாளைக்கு நான்கு துண்டுகள் சாப்பிட வேண்டும்...\n3. தமிழகத்தில் இன்று 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்\n4. தமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்\n5. சென்னை கிண்டியில் ரூ.127 கோடி மதிப்பில் கொரோனா சிறப்பு மருத்துவமனை - முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/546620-old-lady-dies-after-being-attacked-by-man-in-isolation.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-07-08T08:40:33Z", "digest": "sha1:3FCTQAZEPHNWEU5ISGBL7OR52F5LHJ6D", "length": 17598, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "போடியில் தனிமைபடுத்தப்பட்ட இளைஞர் தப்பி ஓடி மூதாட்டியின் கழுத்தைக் கடித்த சம்பவம்: மூதாட்டி பலி, இளைஞருக்கு சிகிச்சை | Old lady dies after being attacked by man in isolation - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 08 2020\nபோடியில் தனிமைபடுத்தப்பட்ட இளைஞர் தப்பி ஓடி மூதாட்டியின் கழுத்தைக் கடித்த சம்பவம்: மூதாட்டி பலி, இளைஞருக்கு சிகிச்சை\nபோடியில் தனிமைப்படுத்தப்பட்ட இளைஞரால் தாக்கப்பட்ட மூதாட்டி உயிரிழந்தார்.\nஅண்மையில் இலங்கையிலிருந்து போடிக்கு வந்த இளைஞர் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். அவருக்கு சுகாதாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து ஆலோசனை வழங்கி வந்தனர்.\nவீட்டிலேயே முடங்கியிருந்த நிலையில் திடீரென நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை வீட்டிலிருந்து தப்பி வெளியே வந்தார்.\nபின்னர் தனது ஆடைகளைக் களைந்து பித்துபிடித்தவர் போல் நிர்வாணமாக சாலையில் ஓடியுள்ளார். அருகில் உள்ள பக்தசேவா தெருவிற்குள் ஓடிய அவர் வீட்டின் முன் படுத்திருந்த நாச்சியம்மாள் (90) என்ற மூதாட்டியின் கழுத்தைக் கடித்துள்ளார்.\nமூதாட்டியின் அலறலைக் கேட்ட பொதுமக்கள் இளைஞரிடமிருந்து மூதாட்டியை மீட்க முயன்று முடியாததால் அவரைத் தாக்கி மீட்டனர்.\nஇதில் மூதாட்டியின் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து மூதாட்டி 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி மருத்துவ கல்லூரி மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.\nபொதுமக்கள் அந்த இளைஞரின் கை, கால்களில் கயிற்றால் கட்டி வைத்துவிட்டு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.\nபோலீஸார் மணிகண்டனை மீட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டவர் என்பதால் போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், இளைஞரால் தாக்கப்பட்ட மூதாட்டி சிகிச்சை பலனினிறி இன்று (சனிக்கிழமை) உயிரிழந்தார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஐந்து மாதங்களாக ஊதியமின்றி தவிக்கும் அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர்கள்; புதுச்சேரி கல்வித்துறை மீது புகார்\nவிற்பனைக்கு வழியில்லாததால் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் கொடியிலேயே அழுகும் திராட்சைகள்\nவெளியில் சுற்றினால் வாகனம் பறிமுதல் சரியா 144 சட்டம் என்ன சொல்கிறது 144 சட்டம் என்ன சொல்கிறது பேரிடர் மேலாண்மைச் சட்டம் அமலாகுமா பேரிடர் மேலாண்மைச் சட்டம் அமலாகுமா- மூத்த வழக்கறிஞர் விளக்கம்\nபொதுமக்கள் என்னென்ன நிவாரணப் பொருட்களை அரசுக்கு வழங்கலாம்\nபோடிமூதாட்டிதப்பி ஓடிய இளைஞர்கரோனா வைரஸ்கொரோனா வைரஸ்தனிமைபடுத்தப்பட்ட இளைஞர்\nஐந்து மாதங்களாக ஊதியமின்றி தவிக்கும் அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர்கள்; புதுச்சேரி கல்வித்துறை...\nவிற்பனைக்கு வழியில்லாததால் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் கொடியிலேயே அழுகும் திராட்சைகள்\nவெளியில் சுற்றினால் வாகனம் பறிமுதல் சரியா 144 சட்டம் என்ன சொல்கிறது 144 சட்டம் என்ன சொல்கிறது\nஜெயராஜ்-பென்னிக்ஸ் மரண வழக்கு: சிபிஐ விசாரணைக்கு ஏற்பு\n‘தல’ தோனி: 7-ம் மனிதன்\n’சின்னக்கண்ணனை’ அழைத்தவரைச் சொல்ல ‘ஒருநாள் போதுமா\n‘கொங்கு’ தேன் 5 - துருத்திப் பெட்டி\nஅயோத்திதாசர்- இரட்டைமலை சீனிவாசன் முரண்பட்டது ஏன்\nஎங்கிருந்தாலும் வாக்களிக்கும் சூழல் எப்போது நம் மக்களுக்கு...\nபுதுச்சேரியில் புதிய உச்சமாக ஒரே நாளில் 112 பேருக்கு கரோனா; பாதிப்பு எண்ணிக்கை...\nஜூலை 8-ம் தேதி சென்னை நிலவரம��; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\n‘கரோனா வைரஸ் காற்றில் பரவுகிறது’: உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்\nபிரேசிலில் ஒரே நாளில் 43,305 பேருக்கு கரோனா உறுதி\nமதுரையில் பசுமாட்டை சரமாரியாக தாக்கிய உரிமையாளர் கைது: பசுவுக்கு தொடர் சிகிச்சை அளிக்க...\nகாரைக்குடியில் கிராமக் கணக்குகளை தாக்கல் செய்யாத 3 விஏஓ.,க்கள் சஸ்பெண்ட்\nஅதிமுக பிரமுகர் கொலை: 7 பேர் கைது\nஅரசு மருத்துவர்கள், செவிலியர்களை மிரட்டிய நபருக்கு முன்ஜாமீன் மறுப்பு\nபைலட் பயிற்சிக்காக சேமித்த பணத்தில் கரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு உதவும் தேனி...\nதேனியில் கரோனா நோயாளிகளுக்காக கல்லூரி விடுதிகள் சிகிச்சை பிரிவுகளாக மாற்றம்\nசென்னையில் இருந்து அதிகமானோர் தேனிக்கு குவிவதாக புகார்: தேனி-மதுரை எல்லையில் வாகன தணிக்கை மீண்டும்...\nசபரிமலையில் மாத பூஜைக்கு பக்தர்கள் அனுமதி இல்லை\nமுதல்வர் நிவாரண நிதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிதி வழங்க முடிவு\nதனிமைப்படுத்தப்பட்டதாக வரும் செய்திகள் உண்மையல்ல: கமல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-08T07:30:15Z", "digest": "sha1:A2NQ2QVRBB6JHKHLXH57BU273XUNJVYH", "length": 10114, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பொதுவுடைமை இயக்கம்", "raw_content": "புதன், ஜூலை 08 2020\nSearch - பொதுவுடைமை இயக்கம்\nவிவசாயிகளைப் பாதிக்கும் மத்திய அரசின் அவசர மற்றும் திருத்தச் சட்டங்கள்; திரும்பப் பெறக்கோரி...\nமின்சார வரைவு திருத்தச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களுக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து...\nஅத்தியாவசிய பணிக்கு செல்வோருக்காக 800 அரசு பேருந்துகள் இயக்கம்\nஓசூரில் அரசுப் பேருந்துகளின் இயக்கம் முற்றிலுமாக நிறுத்தம்: பராமரிப்புப் பணி தீவிரம்\nபவானிசாகரில் 50 ஆயிரம் கையெழுத்து: மின்சார சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக ஓர் இயக்கம்\nகரோனா ஊரடங்கால் குழந்தைகளின் கற்றல் பாதிப்பு; ‘சிட்டுக்கள் மையம்’ முன்வைக்கும் மாற்று கல்வி...\nஇணையவழி வகுப்புக்கு மாற்று: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அரசுக்கு அளிக்கும் 5 பரிந்துரைகள்\nதஞ்சை மாவட்ட நெல் கொள்ம��தல் நிலையங்களில் மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள்-...\nஆன்லைன் கல்வி இல்லாவிட்டால் என்ன அழகழகாய்ப் புத்தகங்கள்- பழங்குடி குழந்தைகளுக்காக ஒரு வாசிப்பு...\nகுமரியில் 68 நாட்களுக்குப் பின்னர் 25% பேருந்துகள் மட்டும் இயக்கம்\nஓசூரில் ஊரடங்கு தளர்வு: குறைவான பயணிகளுடன் 50% பேருந்துகள் இயக்கம்\nகோவிட்-19 சமயத்தில் வெப்பத்தை தணிக்கும் முறைகள்: ஏசி, ஏர்கூலர் இயக்கம் குறித்து மத்திய...\nஜெயராஜ்-பென்னிக்ஸ் மரண வழக்கு: சிபிஐ விசாரணைக்கு ஏற்பு\n‘தல’ தோனி: 7-ம் மனிதன்\n’சின்னக்கண்ணனை’ அழைத்தவரைச் சொல்ல ‘ஒருநாள் போதுமா\nஅயோத்திதாசர்- இரட்டைமலை சீனிவாசன் முரண்பட்டது ஏன்\nஎங்கிருந்தாலும் வாக்களிக்கும் சூழல் எப்போது நம் மக்களுக்கு...\nஉலகிற்கும், அமெரிக்காவுக்கும் மிகப்பெரிய சேதம் ஏற்பட சீனாதான்...\nகொல்கத்தாவின் இளவரசர், கிரிக்கெட் உலகின் ராஜா ஆவாரா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/loksabha-election2019/", "date_download": "2020-07-08T07:26:21Z", "digest": "sha1:TGXYP74IXVVHEPIVVJ75UJ3LUDJQBBFU", "length": 17256, "nlines": 222, "source_domain": "www.patrikai.com", "title": "loksabha election2019 | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n7வது கட்ட தேர்தல்: முதல்வர்கள் யோகி, நிதிஷ், கிரிக்கெட்வீரர் ஹர்பஜன்சிங் உள்பட தலைவர்கள் வாக்குப்பதிவு\nடில்லி: 17வது மக்களவைக்கான கடைசி கட்ட தேர்தலான 7வது கட்ட தேர்தல் இன்று மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி உள்படநாடு…\nஐபிஎல்2019: இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஆடும் இடத்திலேயே வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்\nசென்னை: நாடாளுமன்ற தேர்தலில், இந்திய கிரிக்கெட் வீரர்கள், ஐபிஎல் போட்டி நடைபெறும் மாநிலத்தி லேயே வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் பிரபல…\n‘அக்ரி’யை புறக்கணிக்கும் திருவண்ணாமலை அதிமுகவினர்… தலைமை அதிர்ச்சி…\nசென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திருவண்ணா மலை தொகுதியில் முன்னாள் அமைச்சரான அக்ரி கிருஷ்ணமூர்த்தி போட்டியிடுகிறார். இவர்மீது அந்த பகுதி அதிமுகவினரிடையே…\n‘அம்மா’ ஒதுக்கியவருக்கு மீண்டும் வாய்ப்பா ‘அக்ரி’யை அலறவிடும் திருவண்ணாமலை அதிமுகவினர்…\nசென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அதிமுக வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில், திருவண்ணா மலை தொகுதிக்கு முன்னாள் கலசப்பாக்கம் எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான…\nஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: ஏழைகளுக்கு மாதம் ரூ.1500 உதவித் திட்டம்\nசென்னை: பாராளுமன்ற தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. சென்னை ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக…\nகட்சிகளின் வெற்றியை தீர்மானிப்பது சின்னங்களா\nகட்சிக்குள் உடைப்புகள் ஏற்படும் போதெல்லாம்-எதிர் எதிர் துருவங்கள் உயர்நீதிமன்றம்,உச்சநீதி மன்றம், தேர்தல் ஆணையம் என கலர் கலர் கட்டிடங்களின் படிகள்…\n34 தொகுதிகளில் தி.மு.க.கூட்டணி வெல்லும்.. கருத்து கணிப்பில் அதிரடி தகவல்..\n’40 தொகுதிகளில் நாங்களே வெல்வோம்’’ என தி.மு.க.-அ.தி.மு.க.ஆகிய இரண்டு பிரதான கட்சிகளும் தினசரி வானிலை அறிக்கை வாசித்து கொண்டிருக்கின்றன. ‘’40…\nகொ.ம.தே.க. வேட்பாளர் சின்ராஜ்: உதய சூரியன் சின்னத்தில் போட்டி\nசென்னை: நாடாளுமன்ற தேர்தலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது. அந்த தொகுதியில் உதய சூரியன் சின்னத்தில்…\nஏப்ரல்-18 சித்திரை திருவிழா: மதுரையில் மட்டும் இரவு 8 மணி வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nமதுரை: ஏப்ரல் 18ந்தேதியன்று, மதுரை மக்களவை தொகுதியில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடை பெறும் என்று தலைமை…\nஅரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கை வெளியிட கட்டுப்பாடு\nடில்லி: அரசியல் கட்சிகள், தங்களது தேர்தல் அறிக்கைகளை வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பே வெளியிட வேண்டும் என்று இந்திய…\nஉ.பி.யில் தலைவர்கள் தொகுதியில் போட்டியில்லை.. காங்கிரசும் தாராளம்\nநாட்டில் அதிக எம்.பி.க்களை வைத்துள்ளதால் உத்தரபிரதேச மாநிலம் எப்போதுமே அரசியலில் மையப்புள்ளியாக இருக்கிறது. அந்த மாநிலத்தின் புதிய கூட்டாளிகளான சமாஜ்வாதி…\nகழக வேட்பாளர்கள் பட்டியல்.. இரு தரப்பு தொண்டர்களும் அதிருப்தி…\nஒரே நாளில்- அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தங்கள் கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது. தி.மு.க.அறிவித்த அதே நேரத்தில் தான் அ.தி.மு.க.பட்டியலும் வெளியாக இருந்தது…\n08/07/2020: சென்னையில் கொரோனா நோய் பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அனைத்து மாவட்டங்களிலும் பரவி வரும் நிலையில், சென்னையில் தொற்று பரவல் கடந்த இரு நாட்களாக…\nபிளஸ்2 கடைசி தேர்வு எழுதமுடியாத 32 ஆயிரம் மாணவர்கள் குறித்து இன்று அறிவிப்பு… அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னை: ஜூலை மாதம் முதல் வாரத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்த நிலையில், பின்னர்…\nசென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் 26 பேர் மரணம்\nசென்னை: சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் 26 பேர் மரணம் அடைந்து உள்ளனர். சென்னையில் தொடர்ந்து…\n95 பேருக்கு கொரோனாவை பரப்பிய தனியார் ஊழியர் ..\n95 பேருக்கு கொரோனாவை பரப்பிய தனியார் ஊழியர் .. நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே எல்லனஹள்ளியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மக்கள்…\nவெளி மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு : இன்று மத்தியக் குழு வருகை\nசென்னை தமிழகத்தில் சென்னை மாவட்டத்தை விட வெளி மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவதால் ஆய்வு செய்ய இன்று மத்தியக் குழு…\nமும்பையில் கொரோனா பரிசோதனைக்கு மருத்துவர் பரிந்துரை தேவை இல்லை\nமும்பை மும்பை நகரில் மருத்துவர் பரிசோதனை இல்லாமலே கொரோனா பரிசோதனை செய்யலாம் என மும்பை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்தியாவில்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-08T07:47:08Z", "digest": "sha1:3KNTRYVLL52P6JQ47SUQJ3JIMSHO3KP2", "length": 5116, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் | Virakesari.lk", "raw_content": "\nநாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் நடைமுறையாகவுள்ள முக்கிய விடயம்..\nஇயக்கச்சி வெடி விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி பலி\nஇலங்கையில் ஒரே பிரசவத்தில் 2 குட்டிகளை ஈன்ற யானை\n'எனது இலட்சியம் எனது மக்களின் குரலாக ஒலிப்பதே': விர��து வென்ற திலகர் விடுக்கும் செய்தி\nதமிழ் மக்களுடைய உரிமைகள் எவராலும் இலகுவாக நிராகரிக்கப்பட முடியாது - ஆர்.சம்பந்தன்\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம்\nவிண்வெளி வீரர்களைக் கொண்டு சென்ற “க்ரூ ட்ரகன்” சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைந்தது\nஇன்று அதிகாலை விண்ணுக்கு அனுப்பப்பட்ட 2 நாசா வீரர்கள் தற்போது சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து இருக்கிறார்க...\nநாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் நடைமுறையாகவுள்ள முக்கிய விடயம்..\nஇயக்கச்சி வெடி விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி பலி\n'எனது இலட்சியம் எனது மக்களின் குரலாக ஒலிப்பதே': விருது வென்ற திலகர் விடுக்கும் செய்தி\nசெர்பியாவில் பொலிஸ் தடுப்புக்களை மீறி பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்\nஉலக சாதனை படைத்த சுஷாந்த் சிங்கின் இறுதி திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2011/07/blog-post_25.html", "date_download": "2020-07-08T09:14:19Z", "digest": "sha1:N6RJ5SQYJGOX5MYGAWRT7IB66HYFEYR4", "length": 7065, "nlines": 75, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: சுண்டைக்காய் மசியல்", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nசுண்டைக்காய் - 1 கப்\nதுவரம் பருப்பு - 1/2 கப்\nபுளி - ஒரு நெல்லிக்காயளவு\nபச்சை மிளகாய் - 2 அல்லது 3\nசாம்பார் பொடி - 2 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்\nபெருங்காய்த்தூள் - ஒரு சிட்டிகை\nஉப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு\nஎண்ணை - 2 டீஸ்பூன்\nகடுகு - 1/2 டீஸ்பூன்\nசீரகம் - 1 டீஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் - 2 அல்லது 3\nதக்காளியை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை, நீள வாக்கில் கீறிக் கொள்ளவும். சுண்டைக்காயை நறுக்கத் தேவையில்லை. அப்படியே முழுதாக உபயோகிக்கலாம். ஆனால் பூச்சியில்லாமல் பார்த்து பொறுக்கி எடுக்கவும்.\nபுளியை சிறிது தண்ணீரில் ஊற வைத்து, கெட்டியாக புளிச்சாற்றை எடுக்கவும்.\nகுக்கரில் துவரம் பருப்பைப் போட்டு, தேவையான தண்ணீரைச் சேர்த்து நன்றாக வேக வ���க்கவும். குக்கர் சற்று ஆறியவுடன், மூடியைத் திறந்து வெந்த பருப்புடன், சுண்டைக்காய், தக்காளி, பச்சை மிளகாய், புளிச்சாறு, சாம்பார் பொடி, மஞ்சள் தூள், பெருங்காயதூள், உப்பு மற்றும் தேவையான தண்ணீர்ச் சேர்த்து, தளர கிளறி விடவும். குக்கரை மூடி, மீண்டும் மூன்று விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கவும்.\nசற்று ஆறியவுடன், குக்கரைத் திறந்து, கீரை கடையும் மத்தால், நன்றாகக் கடையவும். மத்து இல்லையென்றால், \"பிளண்டர்\" அல்லது மிக்ஸியில், ஓரிரண்டு சுற்று ஓட விட்டு எடுக்கவும் மிக்ஸியில் போடுவதென்றால், ஆறியபின் போடவும். இல்லையெனில், மிகஸியின் மூடி கழன்று வெளியே சிதறி விடும்.\nஒரு சிறு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை, மிளகாய் தாளித்து மசியலில் கொட்டிக் கிளறவும்.\nஇதை சூடான சாதத்தில் போட்டு பிசைந்தும் சாப்பிடலாம் அல்லது சாதம், இட்லி , தோசை போன்றவற்றுடன் தொட்டுக் கொள்ளவும் நன்றாயிருக்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமிகவும் அருமையாக இருந்தது சூடான சாதத்தில்\nநெய் போட்டு சாப்பிட்டால் இன்னும் சுவை ஜோர்\nநன்றியுடன் லக்ஷ்மி நிவேதா சேலம்\n28 ஜூலை, 2011 ’அன்று’ முற்பகல் 10:13\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/%E0%AE%85-%E0%AE%86-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-08T08:06:45Z", "digest": "sha1:WJSVLFKEV3KNFJTXMQVEFWO4XSD2FUVT", "length": 14118, "nlines": 269, "source_domain": "babynames.tamilgod.org", "title": " அ, ஆ வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள் | குழந்தை பெயர்கள் Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nGod / Goddess Names கடவுள் பெயர்கள் குழந்தைக்கு\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்���ள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nHome >> அ, ஆ வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nஅ, ஆ வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை பெய்ர்களின் பட்டியல் ‍ பக்கம் 01.\nதமிழ் குழந்தை பெயர்கள் பக்கம் 1.\nஆசைச்செல்வி 3 30 Aasha\nஅபிவிரா 5 14 Adhi\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nச, சி, சொ வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nப‌, பா வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nஅ, ஆ வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள் 03\nஅ, ஆ வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள் 02\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெ���் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஅ, ஆ வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/132329/", "date_download": "2020-07-08T08:17:37Z", "digest": "sha1:RZDGPPE6UVF7A3UACXIIHF6SX35QJ266", "length": 11584, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "மோகன் லாலுக்கு அழைப்பாணை – GTN", "raw_content": "\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nயானை தந்தங்களை வைத்திருந்த வழக்கு தொடர்பில் பிரபல நடிகர் மோகன்லாலுக்கு பெரும்பாவூர் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பி உள்ளது.\nகேரள மாநிலம் தேவாராவில் உள்ள நடிகர் மோகன்லால் வீட்டில் கடந்த 2012-ம் ஆண்டு வருமானவரி துறையினர் சோதனை நடத்தி 4 யானை தந்தங்களை கைப்பற்றியிருந்தனர். இது தொடர்பாக மோகன்லால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. யானை தந்தங்களை திருப்பி ஒப்படைக்கும்படி அரசிடம் மோகன்லால் கோரிக்கை விடுத்தார்.\nவனத்துறை சட்டப்படி யானை தந்தங்களை வீட்டில் வைக்க தடை உள்ள போதிலும் அப்போதைய வனத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் சட்டத்தில் திருத்தம் செய்து யானை தந்தங்களை மோகன்லாலிடம் திருப்பி கொடுத்ததாக கூறப்படுகின்ற நிலையில் அதனை எதிர்த்து நீதிமன்றில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.\n7 வருடத்துக்கு பின்னர் இந்த வழக்கு தொடர்பில் கொட நாடு வனத்துறையினர் பெரும்பாவூர் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய கோரி கேரள நீதிமன்றில் மோகன்லால் மனு தாக்கல் செய்தார். அதில் தந்தங்கள் வைத்துக்கொள்ள தன்னிடம் லைசென்ஸ் உள்ளது என்றும், தனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.\nஇந்த நிலையில் பெரும்பாவூர் நீதிமன்றம் டிசம்பர் 6ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மோகன்லாலுக்கு அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டு உள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையை மேலும் 3 பேருக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டு உள்ளது. #மோகன்லால் #அழைப்பாணை #யானைதந்தங்கள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஅறிவுருவாக்கமும் கருத்துருவாக்கமும் – இரா. சுலக்ஷனா…\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரேசில் ஜனாதிபதிக்கு கொரோனா – வைரஸின் உண்மைத்தன்மையை மக்களுக்கு உணர்த்தியுள்ளது – WHO\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகம் முன் வாள்வெட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்கின் தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்க, மேலும் ஒரு ரியர் அட்மிரல்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇயக்கச்சி வெடிப்பு சம்பவம் – முன்னாள் போராளி உயிரிழப்பு\nசாய்ந்தமருதிற்கு மகிந்த வருகை-வாக்குறுதியும் அள்ளி வழங்கினார்\nஈரானில் கடந்த வருடம் மட்டும் 7 சிறுவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்\nஅறிவுருவாக்கமும் கருத்துருவாக்கமும் – இரா. சுலக்ஷனா… July 8, 2020\nபிரேசில் ஜனாதிபதிக்கு கொரோனா – வைரஸின் உண்மைத்தன்மையை மக்களுக்கு உணர்த்தியுள்ளது – WHO July 8, 2020\nயாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகம் முன் வாள்வெட்டு July 8, 2020\nகிழக்கின் தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்க, மேலும் ஒரு ரியர் அட்மிரல்….. July 8, 2020\nதேசியத்திற்காக உழைப்பவர்களை தேர்ந்தெடுங்கள் July 8, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்��் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/movie-review?limit=7&start=119", "date_download": "2020-07-08T07:42:25Z", "digest": "sha1:TRTO2CVLM7ORVM352OTSCXMIPNZMNB6Z", "length": 15213, "nlines": 237, "source_domain": "www.4tamilmedia.com", "title": "திரைவிமர்சனம்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nகல்வியா, செல்வமா, வீரமா கான்செப்டுக்கு கலர் பெயின்ட் அடித்தால் விறுவிறுப்பான ‘அச்சமின்றி’ தயார்\nRead more: அச்சமின்றி விமர்சனம்\nதிரைக்கும் நமக்குமான இடைவெளியை குறைப்பது, உட்காருகிற சீட்டின் வேலையல்ல… அதுதான் இயக்குனரின் வேலை\nRead more: துருவங்கள் பதினாறு \n‘அள்ளிப் போட்டு கிண்டி, ஆறுவதற்குள் குடிச்சுரு’ என்பது போலவே வந்து கொண்டிருந்த விஷால் படங்கள், சொசைட்டியில் சோக ரசம் பிழிஞ்சது போதும். கொஞ்சம் ‘ஜாலி மச்சான் ஜாலி’யாக இருக்கட்டும் என வரிந்து கட்டிக் கொண்டு எடுக்கப்பட்ட படம்தான் ‘கத்தி சண்டை’. முதல் பாதியில் சூரி. இரண்டாம் பாதியில் வடிவேலு. நடுநடுவே அடிச்சுப் பின்னும் ஆக்ஷன் மசாலா தியேட்டரின் மூக்கே சிவக்கிற அளவுக்கு இடையில் வரும் தெலுங்கு வாடை மட்டும், அண்டை மாநில கலெக்ஷனை குறி வைத்து எடுக்கப்பட்டது என்பதால் ரசிகர்கள் ஒன்று கூடி மன்னிச்சூ...\nRead more: கத்தி சண்டை விமர்சனம்\nThe Salesman : ஆஸ்கார் போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியுள்ள வெளிநாட்டுத் திரைப்படம்\n2017ம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகளை வெல்லப்போகும் திரைப்படங்கள் பற்றிய இறுதி முடிவு ஜனவரி 24ம் திகதி வெளிவரவிருக்கிறது.\nRead more: The Salesman : ஆஸ்கார் போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியுள்ள வெளிநாட்டுத் திரைப்படம்\nபலே வெள்ளையத் தேவா -விமர்சனம்\nஅருவா தேய்ஞ்சு அருவாமனை ஆகிற வரைக்கும் ஆக்ஷன் படம் பண்ணிய சசிகுமாருக்கு,\nRead more: பலே வெள்ளையத் தேவா -விமர்சனம்\nஊர் ஊராக திருடும் கூட்டத்தை, ஒண்டி ஆளாக தட்டிக் கேட்பவனே வீர சிவாஜி\nRead more: வீர சிவாஜி விமர்சனம்\nசென்னை 28 பார்ட் 2 விமர்சனம்\nகே.ஆர்.விஜயா சிரிப்பை, சினேகா வந்து ���ரீ நியூ’ செய்தாரல்லவா அதற்கு சற்றும் சளைக்காததுதான் சென்னை 28 பார்ட் 2.\nRead more: சென்னை 28 பார்ட் 2 விமர்சனம்\nபறந்து செல்ல வா விமர்சனம்\nமாவீரன் கிட்டு : திரை விமர்சனம்\nசுவிஸ் - சூரிச் இரவு விடுதிப் பார்ட்டியில் கலந்து கொண்ட 300 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் \nநடிகை வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் திருமணம்\nவிக்ரமின் காதல் வழியும் ‘கோப்ரா’ புகைப்படங்கள்\nதெற்கு இத்தாலியில் வைரஸ் சிகப்பு மண்டலப் பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதிக்கு இராணுவம் அனுப்பப்பட்டது \nதமிழ் வேட்பாளர்களை நோக்கி முப்பது பகிரங்கக் கேள்விகள்\nபயணிகள் விமான சேவை ஓகஸ்ட் 15 மீண்டும் ஆரம்பிக்கும்\nவடக்கு ஐரோப்பாவில் கண்டறியப் பட்ட திடீர் மர்ம கதிர்வீச்சு அபாயம்\nஊரடங்கு உத்தரவு முழுமையாக நீக்கம்\nரன்வீர் சிங் அணியில் அடித்து ஆடும் ஜீவா\nதமிழ் சினிமாவில் தரை லோக்கல் வேடங்களில் நடித்து முன்னுக்கு வந்தவர் ஜீவா. இவர் தற்போது 1983-ல் இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையில் பெற வரலாற்றை படமாக்கிவரும் ‘83’ என்ற இந்திப் படத்தில் 11 இந்தியக் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக நடிக்கிறார்.\nசுவிற்சர்லாந்து சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில் உயர்விருது பெற்ற இத்தாலிய சினிமா \nசுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.\nசாத்தான்குளத்தின் நினைவூட்டலில் விரியும் ‘விசாரணை’\nசில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.\n‘ஜன்னல் கடை’ பஜ்ஜியின் வாசம் இனி வீசுமா \nசென்னையின் மயிலாப்பூருக்கு பல சிறப்புகள் உண்டு. முதலில் அதுவொரு ஆன்மிகத் தலம்.\nஎமது சூரியன் பால்வெளி அண்டத்தின் மையத்தைத் தவிர வேறு எதையும் சுற்ற வாய்ப்புண்டா\nநிச்சயம் உள்ளது. ஆனால் இதனை இவ்வாறு ஒழுங்கு படுத்தலாம். எமது சூரியன் எமது பால்வெளி அண்டத்தின் மையத்தை அல்ல ஆனால் அதன் மொத்த நிறையின் ஈர்ப்பு மையத்தை (barycenter) சுற்றி வருகின்றது.\nநடிகர் சூரியின் ஆச்சரியமூட்டும் செல்ல வளர்ப்பு இது\nதமிழ் நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சிறிது காலம் சென்னையிலிருந்த நடிகர் சூரி பின்பு தனது சொந்த ஊரான மதுரைக்கு அருகில் உள்ள ராஜாக்கூர் என்ற கிராமித்திற்கு சென்று அங்கு தன் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுகின்றார்.\nசுஷாந்த் கடைசி காதல் துடிப்பு ‘தில் பச்சாரா’ இணையத்தில்..\nஎழுத்தாளர் ஜான் கிரீன் எழுதிய “தி ஃபால்ட் இன் எவர் ஸ்டார்ஸ்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, தில் பச்சாரா திரைப்படம் உருவாகியுள்ளது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/world/14611-missiles-aimed-mecca-destroyed", "date_download": "2020-07-08T06:27:31Z", "digest": "sha1:G6BAAG4TBCI7MPNPG55HJ3FLKYM3R3IC", "length": 13457, "nlines": 176, "source_domain": "www.4tamilmedia.com", "title": "மெக்காவை நோக்கிப் பாய்ந்த ஏவுகணைகள் முறியடிப்பு! : சவுதியில் உச்சக் கட்டப் பதற்றம்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nமெக்காவை நோக்கிப் பாய்ந்த ஏவுகணைகள் முறியடிப்பு : சவுதியில் உச்சக் கட்டப் பதற்றம்\nPrevious Article தஜிகிஸ்தான் சிறைக் கலவரத்தில் பல ISIS தீவிரவாதிகள் உட்பட 32 பேர் பலி\nNext Article எமக்கு எதிராக செயற்பட்டால் ஈரான் கடுமையான விளைவுகளைச் சந்திக்கும்\nரமலான் நோன்பு கடைப் பிடிக்கப் பட்டு வரும் இவ்வேளை மே 20 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணிக்கு சவுதி அரேபியாவில் இஸ்லாமியர்களின் புனித நகரான மெக்காவை நோக்கித் தாக்க வந்த இரு ஏவுகணைகளை சவுதி வான் படை இடைமறித்துத் தாக்கி அழித்துள்ளது.\nஇந்தத் திடீர் தாக்குதல்களால் சவுதியில் உச்சக் கட்டப் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.\nஅதிகாலை 4 மணிக்கு மெக்காவை நோக்கி ஏவப் பட்ட ஏவுகணை ஒன்றை டைப் நகரத்தில் வைத்து சவுதி எதிர்ப்பு ஏவுகணைகள் தாக்கி அழித்தன. அடுத்த சில மணிநேரங்களில் மீண்டும் ஒரு ஏவுகணை ஜெத்தா நகரில் வைத்து சவுதி வான் படையால் தாக்கி அழிக்கப் பட்டது. இதுவும் மெக்கா நோக்கியே ஏவப் பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. முஸ்லிம்களின் புனித கஃபா இருக்கும் மெக்கா நோக்கி ஏவப் பட்ட இந்த ஏவுகணைகளை ஹௌத்திக்களுக்கு ஈரான் இராணுவம் தான் அளித்திருக்க வேண்டும் என சவுதி குற்றம் சாட்டியுள்ளது.\nஇது தவிர இத்தாக்குதலின் பின்னணியில் ஈரான் இருக்குமானால் அந்நாடு கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டிரம்பும�� எச்சரித்துள்ளார். தற்போது யேமெனில் ஹௌத்திகளுக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணிப் படைகள் போரில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போரில் ஹௌத்திகளுக்கு ஆதரவாக ஈரான் செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nPrevious Article தஜிகிஸ்தான் சிறைக் கலவரத்தில் பல ISIS தீவிரவாதிகள் உட்பட 32 பேர் பலி\nNext Article எமக்கு எதிராக செயற்பட்டால் ஈரான் கடுமையான விளைவுகளைச் சந்திக்கும்\nசுவிஸ் - சூரிச் இரவு விடுதிப் பார்ட்டியில் கலந்து கொண்ட 300 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் \nநடிகை வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் திருமணம்\nவிக்ரமின் காதல் வழியும் ‘கோப்ரா’ புகைப்படங்கள்\nதெற்கு இத்தாலியில் வைரஸ் சிகப்பு மண்டலப் பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதிக்கு இராணுவம் அனுப்பப்பட்டது \nதமிழ் வேட்பாளர்களை நோக்கி முப்பது பகிரங்கக் கேள்விகள்\nபயணிகள் விமான சேவை ஓகஸ்ட் 15 மீண்டும் ஆரம்பிக்கும்\nவடக்கு ஐரோப்பாவில் கண்டறியப் பட்ட திடீர் மர்ம கதிர்வீச்சு அபாயம்\nஊரடங்கு உத்தரவு முழுமையாக நீக்கம்\nமாகாண சபைத் தேர்தலை ரணிலே தடுத்து நிறுத்தினார்: மைத்திரி\nநல்லாட்சிக் காலத்தில் மாகாண சபைத் தேர்தலை அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே தடுத்து நிறுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nநல்லாட்சிக் கால ஆணைக்குழுக்களை ஆராய ஆணைக்குழுக்கள்; மஹிந்த தெரிவிப்பு\n“கடந்த நல்லாட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள் உண்மையாகவே சுயாதீனமானவையா இல்லையா என்பது தொடர்பில் சிக்கல் ஒன்று உள்ளமையினால், அவை பற்றி ஆராய உயர் மட்டத்தில் சுயாதீன ஆணைக்குழு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் கொரோனா நோய்த்தொற்று நிலவரம் : மும்பை தாராவியில் புதிய தொற்றுக்கள் இல்லை\nகொரோனா நோய்த்தொற்று இந்தியாவில் அசுர வேகத்தில் பரவி வருவதால் இத் தொற்றால் மொத்தம் பாதித்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சம் 42 ஆயிரத்தை கடந்துள்ளது. எனினும் மும்பை நகரத்தின் தாராவியில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த மோதலில் பயங்கரவாதி கொல்லப்பட்டார்\nஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த\nஇந்தோனேசியாவில் சக்���ி வாய்ந்த நில நடுக்கம் \nஇந்தோனேசிய தீவின் ஜாவா கடற்கரையில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர் அதிகாரிகள் வெளியிட்ட தகவல்களின்படி நிலநடுக்கம் காரணமாக எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை என அறியவருகிறது.\nகோவிட்-19 பாதுகாப்பு நடைமுறை குறைபாட்டால் பாகிஸ்தானில் 48 மருத்துவர்கள் பதவி துறப்பு\nதெற்காசிய நாடுகளில் இந்தியாவை அடுத்து மிக அதிக கொரோனா தொற்றுக்கள் கொண்ட நாடாக பாகிஸ்தான் விளங்குகின்றது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/10418/news/10418.html", "date_download": "2020-07-08T06:39:59Z", "digest": "sha1:PJFIAS6TSZ23TTLHON4OF72JRH2IU7XX", "length": 5543, "nlines": 73, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆறு நிமிடத்துக்கு ஒரு “டைவர்ஸ்’ * இங்கல்ல, எகிப்தில்…! : நிதர்சனம்", "raw_content": "\nஆறு நிமிடத்துக்கு ஒரு “டைவர்ஸ்’ * இங்கல்ல, எகிப்தில்…\nஆறு நிமிடத்துக்கு ஒரு விவாகரத்து நடக்கிறது; திருமணம் ஆன முதலாண்டில், மூன்றில் ஒரு திருமணம் முறிகிறது. எகிப்து புள்ளிவிவர துறை, இப்படி திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. புள்ளிவிவர அறிக்கையில் கூறியிருப்பதாவது: எகிப்து நாட்டில், ஒரு நாளைக்கு 240 விவாகரத்துக்கள் நடக்கின்றன. பெண்களை விட, ஆண்கள் தான் அதிக அளவில் விவாகரத்துக்கு முன்வருகின்றனர். விவாகரத்தை பொறுத்தவரை, எகிப்து போன்ற முஸ்லிம் நாடுகளில், கட்டுப்பாடற்ற சட்ட நடைமுறைகள் உள்ளதால், அதிக அளவில் விவாகரத்துக்கள் நடக்கின்றன. ஆண்களை பொறுத்தவரை, எந்த சட்ட நடைமுறையையும் பின்பற்றாமல் விவாகரத்து செய்துவிடலாம். ஆனால், பெண்கள் விவாகரத்து செய்ய முடிவு செய்தால், கடுமையான சட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டியிருக்கிறது.”ஷரியத்’ சட்டப்படி, கோர்ட்டுக்கு ஆண்கள் போக வேண்டியதில்லை, ஒருவர் நான்கு மனைவிகளுடன் கூட குடும்பம் நடத்தலாம். எகிப்து நாட்டின் மக்கள் தொகை ஏழு கோடியே 80 லட்சம் இதுவரை, 25 லட்சம் பெண்கள் விவாகரத்து செய்யப்பட்டுள்ளனர்.\nபூமி மேலே போனால் என்ன..\nஅணைக்கும் புலி…தழுவும் டிராகன்…| கதைகளின் கதை\nஉலக வல்லரசாக சீனாவின் தந்திரங்கள் \nபோர் அனுபவம், உலக நாடுகள் ஆதரவு நமக்கே\nIndia ராணுவத்தை வியந்து பாராட்டிய China ராணுவ நிபுணர்\nகுளிர்காலத்துக்கு இதம் தரும் ஆரோக்கிய உணவுகள்\nChina- விடம் Pakistan வாங���கும் உளவு விமானம்…\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neethiyaithedy.org/p/few-reviews-to-our-publications.html", "date_download": "2020-07-08T08:23:50Z", "digest": "sha1:EXYZLGXCNYLA4FGKBRSD2ONIAB5WZ2EI", "length": 77353, "nlines": 986, "source_domain": "www.neethiyaithedy.org", "title": "நம் நூல்களுக்கான மதிப்புரைகளில் வெகுசில... ~ neethiyaithedy '].join(\"\")),over=function(){var $$=$(this),menu=getMenu($$);clearTimeout(menu.sfTimer);$$.showSuperfishUl().siblings().hideSuperfishUl();},out=function(){var $$=$(this),menu=getMenu($$),o=sf.op;clearTimeout(menu.sfTimer);menu.sfTimer=setTimeout(function(){o.retainPath=($.inArray($$[0],o.$path)>-1);$$.hideSuperfishUl();if(o.$path.length&&$$.parents([\"li.\",o.hoverClass].join(\"\")).length<1){over.call(o.$path);}},o.delay);},getMenu=function($menu){var menu=$menu.parents([\"ul.\",c.menuClass,\":first\"].join(\"\"))[0];sf.op=sf.o[menu.serial];return menu;},addArrow=function($a){$a.addClass(c.anchorClass).append($arrow.clone());};return this.each(function(){var s=this.serial=sf.o.length;var o=$.extend({},sf.defaults,op);o.$path=$(\"li.\"+o.pathClass,this).slice(0,o.pathLevels).each(function(){$(this).addClass([o.hoverClass,c.bcClass].join(\" \")).filter(\"li:has(ul)\").removeClass(o.pathClass);});sf.o[s]=sf.op=o;$(\"li:has(ul)\",this)[($.fn.hoverIntent&&!o.disableHI)?\"hoverIntent\":\"hover\"](over,out).each(function(){if(o.autoArrows){addArrow($(\">a:first-child\",this));}}).not(\".\"+c.bcClass).hideSuperfishUl();var $a=$(\"a\",this);$a.each(function(i){var $li=$a.eq(i).parents(\"li\");$a.eq(i).focus(function(){over.call($li);}).blur(function(){out.call($li);});});o.onInit.call(this);}).each(function(){var menuClasses=[c.menuClass];if(sf.op.dropShadows&&!($.browser.msie&&$.browser.version<7)){menuClasses.push(c.shadowClass);}$(this).addClass(menuClasses.join(\" \"));});};var sf=$.fn.superfish;sf.o=[];sf.op={};sf.IE7fix=function(){var o=sf.op;if($.browser.msie&&$.browser.version>6&&o.dropShadows&&o.animation.opacity!=undefined){this.toggleClass(sf.c.shadowClass+\"-off\");}};sf.c={bcClass:\"sf-breadcrumb\",menuClass:\"sf-js-enabled\",anchorClass:\"sf-with-ul\",arrowClass:\"sf-sub-indicator\",shadowClass:\"sf-shadow\"};sf.defaults={hoverClass:\"sfHover\",pathClass:\"overideThisToUse\",pathLevels:1,delay:800,animation:{opacity:\"show\"},speed:\"normal\",autoArrows:true,dropShadows:true,disableHI:false,onInit:function(){},onBeforeShow:function(){},onShow:function(){},onHide:function(){}};$.fn.extend({hideSuperfishUl:function(){var o=sf.op,not=(o.retainPath===true)?o.$path:\"\";o.retainPath=false;var $ul=$([\"li.\",o.hoverClass].join(\"\"),this).add(this).not(not).removeClass(o.hoverClass).find(\">ul\").hide().css(\"visibility\",\"hidden\");o.onHide.call($ul);return this;},showSuperfishUl:function(){var o=sf.op,sh=sf.c.shadowClass+\"-off\",$ul=this.addClass(o.hoverClass).find(\">ul:hidden\").css(\"visibility\",\"visible\");sf.IE7fix.call($ul);o.onBeforeShow.call($ul);$ul.animate(o.animation,o.speed,function(){sf.IE7fix.call($ul);o.onShow.call($ul);});return this;}});})(jQuery); $(document).ready(function($) { $('ul.menunbt, ul#children, ul.sub-menu').superfish({ delay: 100,\t// 0.1 second delay on mouseout animation: {opacity:'show',height:'show'},\t// fade-in and slide-down animation dropShadows: false\t// disable drop shadows }); }); $(document).ready(function() { // Create the dropdown base $(\" \").appendTo(\"#navigationnbt\"); // Create default option \"Go to...\" $(\"\", { \"selected\": \"selected\", \"value\" : \"\", \"text\" : \"Go to...\" }).appendTo(\"#navigationnbt select\"); // Populate dropdown with menu items $(\"#navigationnbt > ul > li:not([data-toggle])\").each(function() { var el = $(this); var hasChildren = el.find(\"ul\"), children = el.find(\"li > a\"); if (hasChildren.length) { $(\" \", { \"label\": el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); children.each(function() { $(\"\", { \"value\" : $(this).attr(\"href\"), \"text\": \" - \" + $(this).text() }).appendTo(\"optgroup:last\"); }); } else { $(\"\", { \"value\" : el.find(\"> a\").attr(\"href\"), \"text\" : el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); } }); $(\"#navigationnbt select\").change(function() { window.location = $(this).find(\"option:selected\").val(); }); //END -- Menus to }); //END -- JQUERY document.ready // Scroll to Top script jQuery(document).ready(function($){ $('a[href=#topnbt]').click(function(){ $('html, body').animate({scrollTop:0}, 'slow'); return false; }); $(\".togglec\").hide(); $(\".togglet\").click(function(){ $(this).toggleClass(\"toggleta\").next(\".togglec\").slideToggle(\"normal\"); return true; }); }); function swt_format_twitter(twitters) { var statusHTML = []; for (var i=0; i]*[^.,;'\">\\:\\s\\<\\>\\)\\]\\!])/g, function(url) { return ''+url+''; }).replace(/\\B@([_a-z0-9]+)/ig, function(reply) { return reply.charAt(0)+''+reply.substring(1)+''; }); statusHTML.push('", "raw_content": "\nநீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து\n என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்\nமுக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்\nநம் நூல்களுக்கான மதிப்புரைகளில் வெகுசில...\nஇந்தக் காணொளியில் நாட்டில் நல்லதை சொல்வதற்கு ஆட்கள் மிகமிக குறைவு. அவர்களை *இனங்கண்டு* ஆதரிக்க வேண்டும் என்பதை வெவ்வேறு விதமாக சொல்லி இருக்கிறார், எம். ஆர். ராதா\nஆனால், இங்கு இக்காணொளியை காட்சிப்படுத்தியதன் மூலமோ அல்லது ஊடகங்களின் மதிப்புரை தொகுத்து உள்ளதன் மூலமோ, இந்நூல்களை வாங்குங்கள் என மறைமுகமாக சொல்வதாக, தவறாகப் பொருள் கொள்ளக் கூடாது. உங்களுக்கு தேவையைப் பொறுத்து வாங்கிக் கொள்ளுங்கள். அவ்வளவே\nபொதுவாக நூல்களில், அந்நூலுக்கான மதிப்புரைகளை பிரபல தனிநபர் ஒருவரே எழுதியிருப்பார். அதாவது மதிப்புரை எழுதிய அந்நபர் அந்நூலாசிரியருக்கு மிகவும் வேண்டப்பட்டவராக இருப்பார். ஆகையால், அந்நூலைப் பற்றி ஆஹா, ஓகோ என்றுதான் எழுதி இருப்பார்கள்.\nஒரு நூலுக்கு யார் மதிப்புரை எழுதி இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அந்நூலை வாங்கிப்படிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் ஆபத்து நிறைந்துள்ளது.\nஅனைவருக்கும் சட்டக்கல்வி என்ற திட்டத்தை கடமையாக கைக்கொண்ட எனது சிந்தனையோ பொது மற்றும் பொதுவுடைமைச் சிந்தனை ஆகையால், அனைத்து விதமான கொள்கைகளைக் கொண்ட அச்சு ஊடகங்களின் மதிப்புரைக்காக நூல்களை அனுப்பி வைத்து, அவர்களின் மதிப்புரையை அடுத்த பதிப்பில் ஏற்றி விடுவோம்.\nஒரு நூலை எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்து நீதியைத்தேடி... சட்ட அறிவுக்களஞ்சியம் நூலில், ‘‘நுண்ணறிவு இல்லாத நூல்கள்’’ என்றத் தலைப்பில் எழுதியுள்ளேன்.\nசரி, நம்ம விசயத்துக்கு வருவோம்\nஇந்த வகையில், நம் பொதுவுடமை நூல்கள் குறித்து பல்வேறு வகையான கொள்கைகளை கொண்ட இதழ்களும் வழங்கிய ம���ிப்புரைகளில் வெகுசிலவற்றை, நீங்கள் ஏன் இந்நூல்களைப் படிக்க வேண்டும் என்பதை உங்களுக்கு உணர்த்துவதற்காக பதிவிடுவதில் மகிழ்கின்றோம்\nமதிப்புரை: தினமணி நாளிதழ் 19-01-2015\nசாதாரண மனிதர்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சட்ட அறிவூட்டும் நூல்களை எழுதியுள்ள நூலாசிரியரின் மற்றுமொரு படைப்பு இந்நூல்.\n‘‘சேவை என்பதும் கடமை என்பதும் ஒன்றே என்று பலரும் கருதுகிறார்கள். இதற்கு ஏற்ப காசு வாங்காமல் செய்வது சேவை. காசு வாங்கினால் வேலை என்கிறார்கள். இது தவறு. இரண்டுமே ஊழியம்தான். சேவை என்கிற ஊழியத்திற்கான கூலி அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. ஆனால் கடமை என்பது காசு உட்பட எதையும் எதிர்பாராதது’’ என்று விளக்குகிறார்.\n‘‘நாம் நம் கடமையைச் செய்தால், நம்மைப் பின் தொடரும் நிழல்போல, கடமையின் விளைவான நமது உரிமைகளும், தானே நம்மைப் பின்தொடரும்’’ என்கிறார் நூலாசிரியர்.\n‘‘இமயமலையே ஆனாலும், நாம் அதன் மீது உ(ய)ரிய வழிமுறைப் படி ஏறிவிட்டால், அம்மலையும் நம் காலுக்குக் கீழ்தான் என்பது போல...’’ என்பது போன்று நூலாசிரியர் கூறும் உதாரணங்கள் நம்மைக் கவர்ந்திழுக்கின்றன.\nதன்னார்வ அமைப்புகள் சிலவற்றைப் பற்றி அவர் கூறும் கருத்துகள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன.\n‘‘கோடீஸ்வரன் என்ற பெயரைக் கொண்டவர் பிச்சையெடுக்காத குறையாகவும், ஆரோக்கியம் என்பவர் ஆரோக்கியமில்லாமல் எதிர் மறையாக வாழ்ந்து கொண்டிருப்பதைப் போல, தன்னார்வ அமைப்புகள் வைத்திருக்கும் பெயர்களுக்கு எதிராகவே, அதன் செயல்பாடுகள் இருக்கும்’’\nசமூக அக்கறையுடன் வெளிப்பட்டுள்ள வித்தியாசமான சிந்தனைகளின் தொகுப்பு இந்நூல்.\nமதிப்புரை: தினத்தந்தி நாளிதழ் 28-01-2015\nநம் கடமையை ஏற்பதே நமக்கான அங்கீகாரம், அதிகாரம் என்பதை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ள நூலாகும். நமது தலையாயக் கடமைகள், கடமையாளர்கள் ஒரு சிறப்பு ஆய்வு, வாசகக் கடமையாளர்களின் மெய்யறிவும், பொய்யறிவும், தன்னார்வ அமைப்புகளின் கடமையும், மடமையும் ஆகிய அத்தியாயங்களில் பல்வேறு கருத்துகள் இடம் பெற்றுள்ளன.\nநூல்: நீதியைத்தேடி... குற்ற விசாரணைகள்\nமதிப்புரை: வடக்கு வாசல் மாதயிதழ் பிப்ரவரி 2007\n“உண்மை”யைப் பற்றிய பின் நவீனத்துவவாதிகளின் கருத்துக்கள் எவ்வளவு அபத்தமாக இருந்த போதிலும் அவை சரியாக இருக்கக் கூடிய இடம் உ���்டெண்றால் அது நீதிமன்றங்கள்தான்.\nஅரசியல், நிர்வாகம், காவல்துறை என அனைத்து துறைகளுமே சீரழிந்து இருக்கிறது. உருப்படியாக இருப்பது நீதித்துறை மட்டுமே என்ற ஒரு கருத்து பரவலாக இருக்கிறது. இது மிகத்தவறான ஒரு கருத்து. இதைச் சொல்வதற்கு தைரியம் வேண்டும். வாரண்ட் பாலா அவர்களுக்கு இந்த துணிச்சல் இருக்கிறது.\nநீதிமன்றங்களில் ஒரு விசயம் உண்மை என தீர்மானிக்கப்படுவது பல்வேறு விசயங்களைப் பொருத்தது. வாதி, பிரதிவாதிகளின் பண பலம், அதன் சாட்சிகளை விலைக்கு வாங்கும் அவர்களது சக்தி, அவர்கள் வைக்கும் வக்கீல்களின் திறமை, நிர்வாகத்திலும் காவல் துறையிலும் அவர்களுக்கு உள்ள செல்வாக்கு என பல விசயங் களைப் பொருத்தது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக நீதிபதிகளின் ஆளுமையையும் பொறுத்தது. வி. ஆர். கிருஷ்ணய்யர் போன்ற ஒரு அசாதாரணமான நீதிபதியையும், மற்ற சாதாரண நீதிபதிகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இது விளங்கும்.\nஇந்தியாவில் நீதிபதிகளும், நீதிமன்றங்களும் விமர்சனத்திற்கு உள்ளாவதில்லை. இதற்குக் காரணம் நீதிமன்றங்களிடம் இருக்கும் “நீதிமன்ற அவமதிப்பு” என்னும் மிகப்பெரும் சட்ட ஆயுதம். இச்சட்டம் போகவேண்டிய ஒன்று என வி. ஆர். கிருஷ்ணய்யர் போன்ற சட்ட மேதைகள் பல வருடங்களாக வாதிட்டு வருகின்றனர்.\nபொதுவாக காவல்துறை எப்படி நடந்து கொள்கிறது, விசாரணை க்கு ஒருவரை அழைத்துச் செல்லும் போதும், கைது செய்யும் போதும் அவ்வாறு விசாரணைக்கு அழைத்து செல்லப் படுபவரின் (இழுத்து செல்லப்படுகின்றவர் என சொல்ல வேண்டும்) கைது செய்யப்பட்ட வரின் உரிமைகள் என்ன என தெரிந்து கொள்ள விரும்புகிறவர் களுக்கு இப்புத்தகம் மிக உதவியாக இருக்கும்.\nநீதியைத்தேடி... என்கிற இப்புத்தகத்தில் நீதித்துறையில் நிலவும் சீர்கேடுகள் பற்றியும், அதற்கான காரணங்கள் பற்றியும் வாரண்ட் பாலா அவர்கள் தனது சொந்த அனுபவத்தின் அடிப்படையில் ஆராய்ந்துள்ளார்.\n“நன்றாக படித்தவர்கள் எல்லாம் மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், பொறியியல் என பல்வேறு துறைகளுக்குச் சென்று விடுகின்றனர். தகுதி குறைவானவர்களே சட்டப்படிப்பை தேர்ந்தெடுக் கின்றனர்” என்கிற ஆசிரியரின் கூற்றும் உண்மையென்றாலும், நீதித் துறையில் நிலவும் பல முக்கியமான பிரச்சனைகளுக்கான முக்கிய காரணமாக இதைக்கூற முடியாது.\n���ப்புத்தகம் பெரும்பாலும் பேச்சு வழக்கில் எழுதப்பட்டுள்ளது. படிக்கின்றவருக்கு ஆசிரியர் தன்னுடன் பேசிக்கொண்டிருப்பதைப் போன்ற ஒரு எண்ணத்தை உருவாக்குகிறது. ஒவ்வொருவரும் ஏன் சட்டம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும், அப்படி தெரிந்து கொண்டால் எப்படி தங்களுக்காகத் தாங்களே வாதாடலாம் என்பதைப் பற்றியும் இப்புத்தகம் எளிமையாக விளக்குகிறது.\nபுகார் கொடுத்தவரே புலனாய்வு நடத்தும் வாய்ப்பை பெற முடியும் என்பதும், விசாரணைக்கு செல்வதற்கு போக்குவரத்து செலவிற்கு பணமில்லை என்றால் அதைக்கூட கேட்டுப்பெற முடியும் என்பதும் சட்டம் தெரியாதவர்களுக்கும் நிச்சயம் புதிய விசயங்கள் தான்.\nசாதாரண மக்கள் நீதிமன்றங்களில் எதிர்கொள்ளும் மற்றொரு முக்கிய பிரச்சினை வக்கீல்களும், நீதிபதிகளும் ஆங்கிலத்திலேயே பேசிக் கொள்வார்கள் (எப்படிப்பட்ட ஆங்கிலம் என்பது வேறு விசயம்). இதுபோன்ற சந்தர்பங்களில் விசாரணையை எதிர்கொள்கிறவர் வக்கீலையும், நீதிபதியையும் தமிழில் பேசும்படி கேட்டுக் கொள்ள முடியும். அவர்களும் பேசியாக வேண்டும்.\n“ஆங்கிலத்தை அரைகுறையாக தெரிந்து வைத்துக்கொண்டு வக்கீல் கள் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுடன் சேர்ந்து நீதிபதிகளும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்”, என்கிற ஆசிரியரின் கூற்று எராளமான வக்கீல் நண்பர்களைக் கொண்டவன் என்கிற முறையிலும், அடிக்கடி நீதிமன்றங்களுக்கு போகிறவன் (நண்பர்களை சந்திக்க) என்கிற வகையிலும் நன்கறிவேன்.\n“இதுவரை எந்த நீதிபதிக்காவது சிறை தண்டனை வழங்கப்பட்டு உள்ளதா என்றால் இல்லை. இதற்கு காரணம் அவர்களின் தேசதுரோக ஜாதிப்பற்றுதான். தண்டனை கொடுக்க வேண்டிய வரும் நீதிபதி என்பதால் தான்”, என்று ஆசிரியர் தடாலடியாக எழுதினாலும் இதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதி மன்ற நீதிபதிகள் யாராவது குற்றம் செய்து அது நிரூபிக்கப்பட்டால் கூட அவரை நாடாளுமன்றத்தில் இம்பீச்மெண்ட் கொண்டு வருவதன் மூலம் மட்டுமே பதவியை விட்டு நீக்க முடியும்.\nஇந்தியாவில் நீதிபதிகள் நியமனம் (உயர்நீதிமன்றம், உச்சநீதி மன்றங்களுக்கான) என்பது ஒரு ஏமாற்று என்றும், ஜனநாயக கோட்பாடுகளுக்கே எதிரானது என்றும், இந்தியாவின் புகழ் பெற்ற சட்ட வல்லுனர்களுள�� ஒருவரான ஏ. ஜி. நூராணி கூறுகிறார்.\nஒரு நாட்டின் நீதித்துறையில் அரசியல் சாசன சட்டம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் நீதிபதிகள். ஏனெனில் அரசியல் சாசன சட்டத்திற்கு அவர்கள் அளிக்கும் விளக்கம்தான் இறுதியானது. “There is no guarantee of justice expect the personality of the judge” என்ற போலந்து நாட்டின் சட்ட மேதையான Stanislaw Ehrlich கூறினார்.\nஆங்கிலத்தில் சட்ட புத்தகங்களை வாசிக்க வாய்ப்பில்லாதவர் களுக்கு இந்த புத்தகம் மிகவும் உதவியாகவும் குற்றவியல் சட்டத்தின் அடிப்படைகளை தெரிந்து கொள்ள விரும்புகிறவர் களுக்கு இப்புத்தகம் ஒரு எளிமையான அறிமுகத்தை தருகிறது.\nநூல்: நீதியைத்தேடி... குற்ற விசாரணைகள்\nமதிப்புரை: உண்மை மாதம் இருமுறை இதழ் ஏப்ரல் 1 - 15, 2007\nதமிழ்நாட்டில் சட்ட நூல்கள் பல தமிழில் வெளியிடப்பட்டிருந் தாலும், அவைகள் சாதாரணமாக எவருக்கும் புரிவதில்லை. இவைகளை புரிந்து கொள்ளும் விதத்தில் முடிந்த அளவு நடைமுறை பேச்சு வழக்கில் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர் வாரண்ட் பாலா.\nஇந்நூலில் சட்டம் தெரிந்துகொள்ள வேண்டியதன் அவசியம் என்ன நமக்குநாமே வாதாடுவதற்கான உரிமை எதன் அடிப்படை யில் நமக்குநாமே வாதாடுவதற்கான உரிமை எதன் அடிப்படை யில் இப்படி வாதாடுவதால் ஏற்படும் தீமையில்லாத பயன்கள் என்னென்ன இப்படி வாதாடுவதால் ஏற்படும் தீமையில்லாத பயன்கள் என்னென்ன ஒரு வழக்கை எப்படி கொண்டு சென்று திறமையாக நடத்துவது ஒரு வழக்கை எப்படி கொண்டு சென்று திறமையாக நடத்துவது ஒருவேளை நம்மீது வழக்கு நடவடிக்கை என வந்தால், எப்படி திறமையாக எதிர்கொள்வது ஒருவேளை நம்மீது வழக்கு நடவடிக்கை என வந்தால், எப்படி திறமையாக எதிர்கொள்வது என்பன போன்றவற்றை சாதாரண மக்களும் எளிமையாக புரிந்து கொள்ளும் விதத்தில் விளக்கி உள்ளார்.\nஇந்நூலின் தலைப்பே நீதியைத்தேடி... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் குற்ற விசாரணைகள் என்பதுதான். இதை மய்யக் கருத்தாக வைத்துதான் உங்க வழக்குல நீங்க வக்காலத்து போடனுமா குற்ற விசாரணைகள் என்பதுதான். இதை மய்யக் கருத்தாக வைத்துதான் உங்க வழக்குல நீங்க வக்காலத்து போடனுமா ‘சட்டம் கட்டாயம் தெரிஞ்சிக்கணும்’, ‘நீதிமன்றம் எப்படி இருக்கும் ‘சட்டம் கட்டாயம் தெரிஞ்சிக்கணும்’, ‘நீதிமன்றம் எப்படி இருக்கும்’, ‘விசாரணை நீதிமன்றமும், மேல் முறையீட்டு நீதிமன்றமு���்’, ‘அதிகபட்ச தண்டனை விதிக்கும் அதிகாரம் எவ்வளவு’, ‘விசாரணை நீதிமன்றமும், மேல் முறையீட்டு நீதிமன்றமும்’, ‘அதிகபட்ச தண்டனை விதிக்கும் அதிகாரம் எவ்வளவு’, காவல்துறைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்’, ‘காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்வது எப்படி’, காவல்துறைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்’, ‘காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்வது எப்படி’ என 71 அத்தியாயங்களாகப் பிரித்து எளிமையான வகையில் விளக்கி யுள்ளார், ஆசிரியர்.\nஉங்கள் வழக்கில் நீங்களே வாதாடுவது என்பது இந்திய அரசமைப்பு உங்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். அடிப்படை உரிமை என்பது, எதையும் யாரிடமும் கேட்காமல் நமக்குநாமே எடுத்துக் கொள்வதாகும்.\nஉதாரணத்திற்கு உங்கள் அப்பா, அம்மாவோடு பேச வேண்டும் எனக் கருதுகிறீர்கள் அல்லது இந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என நினைக்கிறீர்கள். உங்கள் எண்ணப்படி அப்பா, அம்மாவோடு பேசுகிறீர்கள் அல்லது இந்நூலைப் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள். இப்படிச் செய்வதற்கு முன்பாக யாரிடமாவது அனுமதி கேட்கிறீர்களா இல்லைதானே இதான் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை என்பது.\n‘‘நீதிமன்றத்தில் முன் அனுமதியோடு ஆஜராகி வாதிடும் ஒவ்வொரு நபரும் வக்கீல்தான். முன் அனுமதி என்பதை வேறு ஒருவருக்காக நீங்கள் ஆஜராகும் போதுதான் வாங்க வேண்டும். நமக்குநாமே வாதாடும் போது தேவையில்லை. ஏன் என்றால், நமக்கு நாமே வாதாடுவது என்பது இந்திய சாசன கோட்பாடு 19(1)(அ) இன்படி, பேச்சு உரிமை, எழுத்து உரிமை, கருத்து உரிமை என்பதன் கீழான அடிப்படை உரிமை’’ என்று நம்முடைய வழக்கில் நாமே வாதாடுவதற்கு உள்ள உரிமையை குறிப்பிடுகிறார்.\nநீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு மனுக்களின் மாதிரி படிவங்கள், அரசு அதிகாரிகளிடம் விளக்கம் கோரும் அறிவிப்பு, நினைவூட்டு மாதிரி படிவங்கள், நீதிமன்றங்களில் நகல் கோரும் மனுக்களின் மாதிரி படிவங்கள், பொதுநல வழக்கு மனு மாதிரி போன்ற கூடுதல் விபரங்களையும் இறுதிப் பக்கங்களில் அமைத்துள்ளார்.\nஆசிரியருடைய முயற்சி மிகவும் பயனுள்ள முயற்சி. இதற்காக ஆசிரியரைப் பாராட்டுவதுடன் மேலும் சட்ட விழிப்புணர்வு குறித்த புத்தகங்களை எழுத வேண்டும் என்கிற விருப்பத்தையும் தெரிவிக்கிறோம்.\nஇந்நூல் வெளிவர மத்திய சட்ட அமைச்சகம் உட்���ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தன்னார்வ சட்ட ஆர்வலர்கள் நிதி உதவி செய்தமை முக்கியமாக குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.\nநூல்: நீதியைத்தேடி... பிணை (ஜாமீன்) எடுப்பது எப்படி\nமதிப்புரை: தினமணி நாளிதழ் 04-10-2007\nஅனைவருக்கும் சட்டக்கல்வி அவசியம் என்ற அடைப்படையில் எல்லோருக்கும் புரியும்படியாக எழுதப்பட்ட நூல்.\nஒருவரை கைது செய்ய என்னென்ன முறைகள் பின்பற்றப்பட வேண்டும் சாமானிய மனிதரும் நீதிமன்றத்தில் வாதாட முடியுமா சாமானிய மனிதரும் நீதிமன்றத்தில் வாதாட முடியுமா ஜாமீன் என்றால் என்ன என்று பலருக்கும் தெரியாத அடிப்படையான சட்ட விவரங்கள் இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளன. பயனுள்ளநூல்.\nநூல்: நீதியைத்தேடி... பிணை (ஜாமீன்) எடுப்பது எப்படி\nமதிப்புரை: மனித உரிமை கங்காணி மாதயிதழ் ஜனவரி 2008\n2010 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் சட்டக்கல்வி என்ற கொள்கை யோடு, சட்டத்தைப்பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்லும் ஒரு முயற்சி, இந்த நூல்.\nநாட்டில் நடக்கும் அத்தனை செயல்களும் சட்டத்திற்கு உட்பட்டே நடக்கின்றன. எனவே சட்டத்தை தெரிந்து கொள்ள வேண்டும். அவரவர் பிரச்சனையை அவரவரே சரியாகச் சொல்ல முடியும். சம்பந்தப்பட்டவரே வழக்கில் வாதாட முடியும் என்று கூறுகிறது நூல். இந்த நூலைப் பொதுவுடமையாக அனுமதி இன்றி யாரும் வெளியிட்டுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.\nசட்டம், நீதிமன்ற விசாரணை, உரிமையியல் வழக்கில் கைது, குற்றவியல் வழக்கில் கைது, கைதிகள் தானே வாதாடுவது, பிணையில் வெளிவருவது என சாமானிய - சாதாரணமாகப் படித்தவர்களும் சட்டத்தைப் புரிந்து கொள்ளும் விதத்தில் 96 தலைப்புகளில் அளித்து உள்ளார், நூலாசிரியர் வாரண்ட் பாலா. பயன்மிக்க நூல்.\nநூல்: நீதியைத்தேடி... சட்ட அறிவுக்களஞ்சியம்\nமதிப்புரை: தீக்கதிர் நாளிதழ் 07-12-2008\nநீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் என்கிற அறைகூவலுடன் ‘‘சட்ட அறிவுக்களஞ்சியமாக’’ இந்நூலை பட்டறிவுடன் படைத்து உள்ளார், வாரண்ட் பாலா. மத்திய சட்ட அமைச்சகமே நிதி உதவி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழ்நாடு, பாண்டிச்சேரி நூலகங்கள் சிறைச்சாலைகள் என எங்கும் இலவசமாக வழங்கிட சட்ட அமைச்சகம் நிதி உதவி செய்துள்ளது.\n‘‘நமக்காக நாம்தான் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டுமே யன்றி பிறரை நம்பிப் பயனில்லை’’ என்ற ���னுபவ வெளிச்சத்தில், சாதாரண சட்ட நடைமுறைகளை எளிய தமிழில், உரிய விளக்கங் களோடு சொல்லும் இந்நூலை எல்லோரும் வாங்கிப் படிப்பதும், பாதுகாப்பதும் அவசியம்.\nநூல்: நீதியைத்தேடி... சட்ட அறிவுக்களஞ்சியம்\nமதிப்புரை: துக்ளக் வார இதழ் 04-02-2009\nஇந்நூலாசிரியரின் நீதியைத்தேடி... வரிசையில் ஏற்கெனவே ‘குற்ற விசாரணைகள்’, ‘பிணை எடுப்பது எப்படி’ என சட்டம் குறித்த இரண்டு நூல்கள் வெளியாகி, பொதுமக்கள் பலரின் வரவேற்பைப் பெற்றன.\nதவிர, பொதுமக்கள் சட்ட விழிப்புணர்வைப் பெற, இதுபோன்ற தனியார் முயற்சிகளை, மத்திய சட்ட அமைச்சகமும் நிதியுதவி செய்து ஊக்குவிக்கிறது. அந்த வகையில், ‘சட்ட அறிவுக் களஞ்சியம்’ என்ற இந்த மூன்றாவது நூலையும் ஆசிரியர் எழுதியுள்ளார்.\nஇதில் சொல்லப்பட்டுள்ள கருத்துகள் கோர்ட் நடவடிக்கைகள் பற்றி, அனுபவ ரீதியாக பாமரர்களுக்கும் புரியும் வண்ணம் கூறப் பட்டுள்ளன.\n சட்டத்தில் ஓட்டை என்பது என்ன வழக்கறிஞர்களின் கடமைகள் என்னென்ன குறுக்கு விசாரணை. சாட்சியங்களை சேகரிப்பது எப்படி இப்படி சுமார் 155 தலைப்புகளில் கட்டுரை வடிவில் சட்ட அறிவுக்களஞ்சியம் தொகுக்கப் பட்டுள்ளது.\nமக்களுக்குப் பயனுள்ள நூல்களில் இதுவும் ஒன்று.\nசமூகத்தின் சட்ட விழிப்பறிவுணர்வுக்கென வெளியிடப்பட்ட இப்பொதுவுடைமை நூல்கள் குறித்து, அக்கறையோடு மதிப்புரைகளை வழங்கிய, இனியும் வழங்க இருக்கிற அச்சு ஊடகம் உள்ளிட்ட அனைத்து ஊடகங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.\nஆவணப்பட முன்னோட்டம் - நீ வாழ, நீயே வாதாடு\nஆவணப்படம் : நீ வாழ, நீயே வாதாடு\nஇது ஆவணப்படம் அல்ல; ஆவணப்பாடம்\nவக்கீல் தொழில் குறித்து தேசத்தந்தை மகாத்மா காந்தி…\nநீதிபதிக்கு ஒரே இலக்கணம், மாயுரம் வேதநாயகம் பிள்ளை...\nஇச்சட்டப் பல்கலைக் கழகத்தின் நோக்கம்\nசட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவிகள்\nநம் நூல்களுக்கான மதிப்புரைகளில் வெகுசில...\nபங்காளிச் சண்டையில், நிதிபதிகளின் பரப்புரை\nசட்டம் அறிய முயல்வோர் (ச, சி)ந்திக்க வேண்டிய சவால...\nசட்டமா... தீர்ப்பா... எது முக்கியம்... ஏன்\nகேர் சொசைட்டி - CARE Society\nஆவணக் காப்பகம் - பொது நூலகங்களில் நம் நூல்கள்\n1. இந்திய சாசனம் 1950\n2. நீதிமன்ற சாசனம் 1872\n3. இந்திய தண்டனை சட்டம் 1860\n4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973\n5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908\nநீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...\n2\tபிணை (ஜாமீன்) எடுப்பது\n4\tசட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்\nஇந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக\nமத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nசொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.\nவாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்\nமகளுக்கு மாமாக்களாக செயல்படும் அம்மாக்கள்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 1\nஹீலர் பாஸ்கர் மீது, அரசூழியர்களின் கருணைப் பார்வை ஏன்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 2\nஜெயலலிதா தமிழரே, தாய்மொழி தமிழே\nநான் சொன்னத கேட்கல... தொங்கிருவேன்\nகுறுக்கு வழியில் செய்யப்பட்ட பட்டா பெயர் மாற்றத்தை...\n'கல்வி' குறித்து மகாத்மா காந்தி (1)\nஅ)ங்கு கிடைக்குமா எனவும் சிலர் கேட்கிறார்கள்\nஅடிப்படை சட்டக் கல்வி (1)\nஅடிமை தனத்தில் இருந்து விடுதலை; விடுதலை (1)\nஅரசியல் நிர்ணய சபை (1)\nஆராய்ச்சி தத்துவ உரை (1)\nஇந்தியாவின் எல்லைக்குள் இல்லை (1)\nஇலங்கையில் நடந்த படுகொலை (1)\nஇனம் இனத்தோடுதாம் சேறும் (1)\nஉங்களுக்கிருக்கும் அறிவில்தான் நீங்கள் செயல்பட முடியும்\nஉதவி ஆய்வாளர் சங்கர நாராயணன் (1)\nஊழல் ஒழிப்பு வாரம் (1)\nகடமை குறித்து காந்தி (1)\nகட்சித் தாவல் தடை (1)\nகஜா நிவாரண நிதி (1)\nகாசிக்கு போகும் சந்நியாசி (1)\nகிராம நிர்வாக ஊழியர்கள் (1)\nகுடும்ப நல நீதிமன்றம் (3)\nகுமரி எஸ். நீலகண்டன் (1)\nகூலிக்கு மாரடிக்கும் கொள்ளையர்கள்... (1)\nகோல் எடுத்தால் குரங்கு ஆடும் (2)\nசட்டத்தை கையில் எடுத்தால் (1)\nசட்டப் பயிற்சி வகுப்புகள் - ஓர் எச்சரிக்கை (1)\nசட்டப்படி வழிப்பாதையில்லாத நிலமே இருக்க முடியாது\nசட்டப்பூர்வ சுய அறிவிப்பு (1)\nசர்வதேச மனித உரிமை கழக (1)\nசான்று நகலைக் கோருவது எப்படி\nசிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் (1)\nசுதந்திர தினம். குடியரசு தினம் (1)\nசென்னைப் புத்தக கண்காட்சி (1)\nதகவல் தொழில் நுட்பம் (1)\nதகவல் பெறும் உரிமை (1)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் இரண்டாவது சுதந்திரமா அரசின் தந்திர��ா\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்; தறுதலை சட்டமே (1)\nதமிழுக்கு தடை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை\nதன் வழக்கில் தானே வாதாடுபவர் (1)\nதிரைப்படம் 500 amp; 5 (1)\nதீப ஒளித்திருநாளின் விஞ்ஞான விளக்கம்\nதுணிப்பை பிளாஸ்டிக் ஒழிப்பு (1)\nநாம் மண்ணைக் காத்தால் (1)\nநிதிபதிகளின் முறைகேடுகளை தடுக்க… (1)\nநிதியைத்தேடி அலையும் நீதியைத்தேடி… வாசகர்கள் (1)\nநீங்க கேட்ட ஜாமீனு மட்டும் கிடைக்கல\nநீதித்துறையும் - மனித உரிமை மீறலும் (1)\nநீதியைத்தேடி... சட்ட விழிப்பறிவுணர்வு (1)\nநீதியைத்தேடி... மதிப்புரை - வடக்கு வாசல் (1)\nநீதியைத்தேடி... வாசகர் சரவணனின் சாதனை (1)\nநூல் மதிப்புரை / விமர்சனம் (1)\nபச்சைதான் எனக்கு புடிச்ச கலரு (1)\nபணம் ஒழிந்தால்; இதான் நடக்கும் (1)\nபுதிதாக மாற்றி தருதல். (1)\nபூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் (1)\nபொய்யர்களுக்கு நீதியைத்தேடி... நூல்களை பரிந்துரைக்கும் நிதிபதிகள் (1)\nபொய்யர்கள் - நிதிபதிகள் (2)\nமகத்தான மக்களாட்சி மலர (1)\nமண் நம்மை காக்கும் (1)\nமதிப்புரை - வடக்கு வாசல் (1)\nமறு புலனாய்வுக்கு மறுப்பு தெரிவிப்பது எப்படி (1)\nமனித உரிமை இயக்கம் (1)\nமனித உரிமை பாதுகாப்பு (1)\nமனித உரிமை மீறல் (1)\nமனுவை வரைவதில் வல்லமை பெறுவதெப்படி\nமாவட்ட ஆட்சித் தலைவர் (1)\nமாவட்ட குற்றவியல் நடுவர்கள் (1)\nமாவட்ட நிர்வாக நீதிபதி (1)\nமின்னஞ்சலில் பதிவுகளைப் பெற (1)\nவழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவழக்குக்கள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவிசாரணை. குவிமுவி 171 (1)\nஜனநாயகம் - உண்மையும் (1)\nஜெர்மனியில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?current_active_page=10&search=ennada%20andaa%20micha%20meedhiyellam%20vikka%20aal%20kootti%20vandhuttiya", "date_download": "2020-07-08T06:57:28Z", "digest": "sha1:VBYUZE2SULBZCMFBQH3A5QVEZULYPVER", "length": 9600, "nlines": 181, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | ennada andaa micha meedhiyellam vikka aal kootti vandhuttiya Comedy Images with Dialogue | Images for ennada andaa micha meedhiyellam vikka aal kootti vandhuttiya comedy dialogues | List of ennada andaa micha meedhiyellam vikka aal kootti vandhuttiya Funny Reactions | List of ennada andaa micha meedhiyellam vikka aal kootti vandhuttiya Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஎழுப்பி விட்டாளா அப்ப தூங்கிகிட்டா இருந்திங்க என்ன பாஸ் அவ வர நேரத்துலயாவது முழிச்சிருக்க வேணாமா\nஎந்த பொண்ணு போன்ல பேசுறாளோ\nஅந்த போன்த அந்த போன்னால தான் இவ்வளவும்\nமனசு ஒடஞ்சா மாத்தமுடியாதுன்னு காமராசர் ஒரு காலத்துல சொல்லிருக்காரு பாஸ்\nவேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ( Velainu Vandhutta Vellaikaaran)\nடேய் மூதே��ி டியுப் மேல கால வெச்சிருக்க டா\nவேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ( Velainu Vandhutta Vellaikaaran)\nஅன்னைக்கு காலைல ஆறு மணி இருக்கும்\nவேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ( Velainu Vandhutta Vellaikaaran)\nபாஸ் இயற்கைய கட்டுபடுத்த எந்த சக்தியாலும் முடியாது\nஇப்ப எதுக்கு திட்டிட்டு போறாளுங்க\nஇதை எடுத்தா தான்டா மானக்கேடு\nபரவால்ல மேடம் அது நடந்துட்டு போகட்டும் நான் இண்டர்வியு போகணும்\nஎன்னடா கைல லட்டு கொடுத்துட்டு அங்க ஜிலேபிய பிச்சி போட்டிருக்காங்க\nபாபா இனிமே நம்ம ஆளு\nமன்னிக்கணும் நான் உங்க ஆளு இல்ல அவங்க ஆளு\nஎங்க வேணாலும் அடிங்க டா பேஷ்ல அடிக்காதிங்க\nநீ தான் டா நான் எந்த கெட்டப்ல வந்தாலும் பர்ஸ்ட் அக்செப்ட் பண்ற\nஏலே கால எட்றா வெண்கலம்\nரொம்ப நாளா உங்கள ஒன்னு கேக்கனும்ண்ணே\nபுள்ள பெத்திருக்காளாம் புள்ள. உங்க புள்ளைங்க எப்படி இருக்கும்\nபம்பாய்ல இருக்கற பிகரெல்லாம் வெள்ள வெள்ளைன்னு இருப்பாளுங்க அண்ணே\nஒவ்வொருத்தி வீட்டுலையும் அஞ்சஞ்சு நாள் வெச்சி அழகு பாப்பாங்க\nஎன்னடா ரேசன் கடையில சீனிக்கு நிக்குற மாதிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/03/30/45", "date_download": "2020-07-08T08:25:19Z", "digest": "sha1:QB76DBH5KZU45E6RVBAI5DPNVWHNQYC7", "length": 3919, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பட்டாசு ஆலையில் வெடி விபத்து: இருவர் பலி!", "raw_content": "\nபகல் 1, புதன், 8 ஜூலை 2020\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து: இருவர் பலி\nவிருதுநகர் அருகே செயல்பட்டுவரும் பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.\nசிவகாசி மற்றும் விருதுநகர் பகுதிகளில் மக்களின் வாழ்வாதாரத்துக்குப் பட்டாசுத் தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பட்டாசுத் தொழிலேயே நம்பியிருக்கின்றனர். பட்டாசு உற்பத்தி தொடர்பாக பல்வேறு ஒழுங்கு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுவருகின்றன. அதுபோன்று, பல ஒழுங்கு நடவடிக்கைகளும் கட்டுப்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் பட்டாசு ஆலைகளில் விபத்துகள் தொடர்கதையாகிவருகின்றன. இதனால் உயிர் பலிகளும் அதிகரித்துவருகின்றன.\nஇந்நிலையில் இன்று (மார்ச் 30) காலை விருதுநகர் மாவட்டம் சங்கரலிங்கபுரத்தில் செயல்பட்டுவந்த தனியார் பட்டாசு உற்பத்தி ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.\nஅப்போது அ���்கு வெடி மருந்துகள் நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் முருகன், சந்திரன் ஆகிய இருவரும் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்களும் காவல் துறையினரும் விபத்து குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.\nசிவகாசி அருகே முதலிபட்டியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெடி விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவெள்ளி, 30 மா 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%83%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-07-08T08:48:21Z", "digest": "sha1:2A4N26KPF22I3JNPCXEE4IPGCJEGBMPN", "length": 7055, "nlines": 84, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "டிரிசுதான் டா குன்ஃகா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதிரிசுத்தான் தா குன்யா (Tristan da Cunha, உச்சரிப்பு /ˈtrɪstən də ˈkuːnə/) தென் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள தொலைதூர எரிமலை தீவுக்கூட்டங்களாகும்.இந்த உலகின் கடைக்கோடியின் ஆளில்லா தீவுக்கூட்டங்கள்[1][2] அருகிலுள்ள நிலப்பகுதியிலிருந்து (தென்னாபிரிக்கா) 2,816 கிலோமீட்டர்கள் (1,750 mi) மற்றும் தென் அமெரிக்காவிலிருந்து 3,360 கிலோமீட்டர்கள் (2,090 mi) தொலைவிலும் உள்ளது. இது பிரித்தானிய ஆளுமைகுட்பட்ட பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலமான செயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யாவின் அங்கமாகும்.[3]\nகுறிக்கோள்: நம்பிக்கையே எமது வலிமை\nநாட்டுப்பண்: கடவுள் ராணியைக் காப்பாராக\nதலைநகரம் ஏழு கடல்களின் எடின்பரோ\nசெயிண்ட் எலனா, அசென்சன் தீவு மற்றும் டிரிசுதான் டா குன்ஃகாவின் அங்கம்\n• நிர்வாக அதிகாரி டேவிட் மோர்லி\n• மொத்தம் 207 கிமீ2\n• கணக்கெடுப்பு ஏறத்தாழ. 269\nபவுண்ட் ஸ்டெர்லிங் (£), செயிண்ட் எலனா பவுண்ட், டிரிசுதான் டா குன்ஃகா பவுண்ட் (GBP)\nஇந்த தீவுக்கூட்டத்தில் முதன்மை தீவான டிரிசுதான் டா குன்ஃகா (area: 98 சதுர கிலோமீட்டர்கள் (38 sq mi))தவிர வாழ்பவர்கள் இல்லாத நைட்டிங்கேல் தீவுகள் மற்றும் வனவிலங்கு உய்வகங்களை கொண்ட போகமுடியாத தீவு(Inaccessible Island) மற்றும் கௌ தீவு(Gough Island) என்பனவும் அடங்கும்.\n\"History\". மூல முகவரியிலிருந்து 2010-08-14 அன்று பரணிடப்பட்டது.\n\"The Longboats of Tristan\". மூல முகவரியிலிருந்து 2011-06-29 அன்று பரணிடப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 பெப்ரவரி 2016, 08:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-08T09:05:08Z", "digest": "sha1:HTNSYEQFZBY623YEXYYL7CWCB5RWQ3YY", "length": 10280, "nlines": 88, "source_domain": "ta.wikinews.org", "title": "இலங்கை தொழிலாளர் காங்கிரசில் இருந்து விலகினார் யோகராஜன் - விக்கிசெய்தி", "raw_content": "இலங்கை தொழிலாளர் காங்கிரசில் இருந்து விலகினார் யோகராஜன்\nபுதன், டிசம்பர் 30, 2009\nஇலங்கையில் இருந்து ஏனைய செய்திகள்\n9 சூலை 2016: கிழக்கிலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் 2008\n4 சூன் 2016: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது\n9 ஏப்ரல் 2015: திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது\n9 ஏப்ரல் 2015: துன்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக யசீகரன் நீதிமன்றத்தில் தெரிவிப்பு\n9 ஏப்ரல் 2015: திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்\nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.யோகராஜன் மற்றும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான சச்சிதானந்தன் ஆகியோர் கட்சியிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளனர்.\nஇவர்கள் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளவதாக அறிவித்துள்ளனர். அத்துடன் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான சரத் பொன்சேகாவுக்கு ஜனாதிபதி தேர்தலில் தமது ஆதரவை வழங்கப்போவதாகவும் அவர்கள் அறிவித்தனர்.\nஇலங்கை தொழிலாளர் காங்கிரசின் முக்கிய உறுப்பினர்களாக இருந்துவந்த இவர்கள் கட்சித் தலைமைத்துவத்துடன் ஏற்பட்ட முறுகல் காரணமாகவே விலகியுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகட்சி தலைமைத்துவம் மக்களின் நலன் கருதி செயற்படுவதில்லை என பிரதிக் கல்வி அமைச்சர் சச்சிதானந்தன் அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தார்.\nஅதேவேளை பிரதிக் கல்வி அமைச்சரின் அலுவலகத்தில் தற்காலிக ஊழியர்களாக கடமையாற்றிய தமிழ் உத்தியோகத்தர்களை அமைச்சிலிருந்து செல்லுமாறு உயர் அதிகாரி ஒருவர் பணித்துள்ளதாகக் கல்வி அமைச்சின் அலுவலர் ஒருவர் வீரகேசரி செய்தியாளருக்குத் தெரிவித்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தொடர்ந்தும் தோல்விகளை சந்தித்து வருவதாக தெரிவித்த அவர், அதனை சரிசெய்ய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை முன்வரவில்லை என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.\nஇலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரையில் அது சிறுபான்மையினரின் உரிமைகளை பறித்து வருவதாக குறிப்பிட்ட அவர், இந்து கலாசார அமைச்சு, கிறிஸ்தவ அமைச்சு, முஸ்லிம் விவகார அமைச்சு என்பன பறிக்கப்பட்டுள்ளமை இதற்கு உதாரணம் என இது தொடர்பாக இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஆர்.யோகராஜன் தெரிவித்துள்ளார்.\nஇனப்பிரச்சினை தீர்வுக்காக அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின், பரிந்துரைகள், யுத்தத்தின் பின்னர் கிடப்பில் போடப்பட்டுள்ளன.\nஇந்தநிலையில் அரசாங்கம், வடக்கு கிழக்கு மக்களுக்கு 60 வருட போராட்டத்தின் பின்னரும் எவ்வித தீர்வுகளையும் வழங்குவதற்கு முன்வரவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.\nஇதொகாவிலிருந்து விலகுவதாக யோகராஜன் - சச்சிதானந்தன் அறிவிப்பு, வீரகேசரி, டிசம்பர் 30, 2009\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 19:32 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-07-08T09:14:52Z", "digest": "sha1:E6KX7T5BOI2NUK4BZFTBPGITR74IAQNS", "length": 7593, "nlines": 109, "source_domain": "ta.wiktionary.org", "title": "பொறை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசிறு குன்று அறையும் பொறையு மணந்ததலைய (புறநா. 118)\nமலை நெடும்பொறை மிசைய குறுங்காற் கொன்றை (ஐங்குறு. 430)\nபாரம் குழையு மிழையும் பொறையா (கலித். 90)\nகனம் பொறை தந்தனகாசொளிர் பூண் (கம்பரா. அதிகா. 40)\nபூமி பொறைதரத் திரண்ட தாரு (இரகு.தசரதன்சாப. 50)\nபொறுமை வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை(குறள்.153)\nஅடக்கம் அருந்தகிமுதலிய மகளிராடுதல் புரிந்தனர் பொறையுநாணு நீங்கினார் (கம்பரா. மீட்சி. 88)\nவலிமை போதகாதிபன் முதலை வாயிடை���் பொறை தளர்ந்து (பாரத.வேத்திரகீய. 1)\nசலதாரை முதலிய அடைக்கும் கல்\nபொறை - பொறுமை; பொறுத்தல் - பிழையை மன்னித்தல் (தாங்கிக் கொள்ளுதல் எனக் காண்க) \"அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை' நிலம், தன்னை ஆழமாக வெட்டி அல்லது குழிதோண்டி எடுப்பவர்களையும் சாய்த்துவிடாமல், தாங்கிக் கொள்வது போல (வெட்டுபவர் அந்த நிலம் மீது நின்றே வெட்டுகிறார்) தம்மையே இகழ்ந்து - பழித்துப் பேசுபவர்களையும் தாங்கிக் கொள்ளுதல் தலையாய பண்பு. (பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம், கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக் கதிர் )\nபொறையிலார் - பொறுமை இல்லாதவர்\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\n:பொறு - பொறுமை - பொறுப்பு - அடக்கம் - # - #\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 12 சூலை 2014, 02:50 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.answeringislam.net/tamil/authors/umar/bakrid/2016_bakrid_3.html", "date_download": "2020-07-08T08:42:07Z", "digest": "sha1:4FZIISRXC5QD675RVL6T5HEST4Q5EQXT", "length": 26101, "nlines": 95, "source_domain": "www.answeringislam.net", "title": "2016 பக்ரீத் – 3: கியாமத் நாளின் சுமை பரிமாற்றங்கள் பற்றி பிஜே", "raw_content": "\nIslam Quiz - இஸ்லாம் வினாடிவினா\n2016 பக்ரீத் – 3: கியாமத் நாளின் சுமை பரிமாற்றங்கள் பற்றி பிஜே\nமுன்னுக்கு பின் முரணாக போதிக்கும் குர்-ஆன் வசனங்களை பக்ரீத் தொடரின் இரண்டாம் பாகத்தில் ஆய்வு செய்தோம்,\nதற்போதைய கட்டுரையில், குர்-ஆன் 16:25ம் வசனத்திற்கு பிஜே அவர்கள் கொடுத்த விளக்கத்தை ஆய்வு செய்வோம்.\n1) குர்-ஆன் 16:25ம் வசனமும் பிஜேயின் விளக்கமும்.\nமுஸ்லிம்களை வழிகெடுக்கும் நபர்கள் தங்கள் சுமைகளோடு கூட, அவர்கள் வழிகெடுத்தவர்களின் சுமைகளையும் சுமப்பார்கள் என்று குர்-ஆன் 16:25 & 29:13ல் அல்லாஹ் கூறுகின்றான்.\n16: 25. கியாமத் நாளில்1 முழுமையாகத் தமது சுமைகளையும், அறிவின்றி யாரை இவர்கள் வழிகெடுத்தார்களோ அவர்களின் சுமைகளையும் சுமப்பதற்காக(இவ்வாறு கூறுகின்றனர்) கவனத்தில் கொள்க அவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது.254\n29:12. \"எங்கள் வழியைப் பின்பற்றுங்கள் உங்கள் தவறுகளை நாங்கள் சுமந்து கொள்கிறோம்'' என்று (ஏகஇறைவனை) மறுப்போர் நம்பிக்கை கொண்டோரிடம் கூறுகின்றனர். அவர்களின் குற்றங்களில் எதையும் இவர்கள் சுமப்போராக இல்லை. அவர்கள் பொய்யர்கள்.\n29:13. அவர்கள் தமது சுமைகளையும், தமது சுமைகளுடன் வேறு சில சுமைகளையும் சுமப்பார்கள்.254 அவர்கள் இட்டுக்கட்டியது பற்றி கியாமத் நாளில்1 விசாரிக்கப்படுவார்கள்.\nஇவ்வசனத்தை (16:25) அப்துல் ஹமீது பாகவி அவர்கள் எப்படி தமிழாக்கம் செய்துள்ளார்கள் என்பதை கவனிக்கவும். இவர் அடைப்பிற்குள் ”(இவ்வாறு இருவரின் பாவச்சுமையை)” என்று எழுதியவைகள் குர்-ஆனில் இல்லையென்றாலும், அர்த்தம் அப்படித் தான் வருகின்றது, அதாவது அவர்கள் “இருவரின் சுமைகளையும் சுமப்பார்கள்”. இஸ்லாமை விட்டு வெளியேறச் செய்கிறவர்களுக்கு இரட்டை தண்டனை கொடுக்கப்படும் என்ற எச்சரிக்கையை அழுத்தம் திருத்தமாக அல்லாஹ் இங்கு கொடுப்பதாக அறிகிறோம்.\nஅப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:\n16:25. மறுமை நாளில் தங்கள் பாவச்சுமையை இவர்கள் சுமப்பதுடன், அறிவின்றி இவர்கள் வழிகெடுத்த மற்றவர்களின் பாவச்சுமையையும் இவர்களே சுமப்பார்கள். (இவ்வாறு இருவரின் பாவச்சுமையை) இவர்களே சுமப்பது மிகக் கெட்டதல்லவா\nடாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்:\n16:25. கியாம நாளில் அவர்கள், தங்கள் (பாவச்) சுமைகளை முழுமையாக சுமக்கட்டும்; மேலும் அறிவில்லாமல் இவர்கள் எவர்களை வழி கெடுத்தார்களோ, அவர்களுடைய (பாவச்) சுமைகளையும் (சுமக்கட்டும்); இவர்கள் (சுமக்கும்) சுமை மிகவும் கெட்டதல்லவா\nஇப்போது பிஜே அவர்கள் இவ்வசனத்திற்கு கொடுத்த விளக்கம் 254ஐ படிப்போம்.\n254. பிறரது சுமையைச் சுமக்க முடியுமா\nகியாமத் நாளில் முழுமையாகத் தமது சுமைகளையும், அறிவின்றி யாரை இவர்கள் வழிகெடுத்தார்களோ அவர்களின் சுமைகளையும் சுமப்பதற்காக (இவ்வாறு கூறுகின்றனர்) என்று இவ்வசனங்களில் (16:25, 29:13) கூறப்படுகிறது.\nஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்க மாட்டார் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகவும் அமைக்கப்பட்டுள்ளது.\nமேற்கண்ட வசனம் இந்த அடிப்படைக் கொள்கைக்கு எதிரானது என்று கருத முடியாது.\nஏனெனில் ஒருவன் பிறரை வழிகெடுத்தால் வழிகெடுக்கப்பட்டவனின் சுமையைச் சுமந்து தான் ஆக வேண்டும். இது பிறர் பாவத்தைச் சுமப்பதல்ல. வழிகெடுத்த பாவத்தைச் சுமப்பது தான்.\nமேற்கண்ட ���ிளக்கத்தின் கடைசி பத்தியிலிருந்து உங்களுக்கு ஏதாவது புரிகின்றதா\nவழிகெடுத்தவன் வழிகெடுக்கப்பட்டவனின் சுமையை சுமந்து தான் ஆகவேண்டும்.\nஇது பிறர் பாவத்தைச் சுமப்பதல்ல. வழிகெடுத்த பாவத்தைச் சுமப்பது தான்.\nஇந்த இடத்தில் பிஜே அவர்கள் தம் பாணியில் குழப்புவதை காணலாம். இவர் குர்-ஆனின் முரண்பட்ட விவரங்களிலிருந்து அல்லாஹ்வை காப்பாற்ற முயற்சி எடுத்துள்ளார். இந்த முயற்சி வெற்றிப்பெறுமா\n2) வழிகெடுத்த பாவம் யாருடைய கணக்கில் வருகிறது\nபிஜே அவர்கள் தம் குர்-ஆன் விளக்கத்தில் பல விஷயங்களை பக்கம் பக்கமாக விளக்கியுள்ளார். ஆனால், குர்-ஆனின் முரண்பாடு தெளிவாகத் தெரியும் இந்த அடிப்படை வசனத்துக்கு விளக்கம் எழுதும் போது மட்டும், அமைதியாக நான்கு வரிகளை எழுதிவிட்டு, கைகழுவிவிட்டார். குர்-ஆன் 16:25ஐ பற்றியும், 29:12,13 வசனங்கள் பற்றியும் இன்னும் பல விவரங்களை இவர் தெளிவாக விளக்கி இருந்திருக்கலாம். (அடுத்த குர்-ஆன் பதிப்பில் இவ்விளக்க குறிப்பில் இன்னும் பல விவரங்களை பிஜே சேர்ப்பார் அல்லது மொத்தமாக மாற்றி எழுதுவார் என்று எதிர்ப்பார்க்கலாம்).\nபிஜேயின் விளக்கம்: ”ஏனெனில் ஒருவன் பிறரை வழிகெடுத்தால் வழிகெடுக்கப்பட்டவனின் சுமையைச் சுமந்து தான் ஆக வேண்டும். இது பிறர் பாவத்தைச் சுமப்பதல்ல. வழிகெடுத்த பாவத்தைச் சுமப்பது தான்.”\nமுதல் வாக்கியத்தை படிக்கும் போது, ”வழி கெடுத்தவன், யாரை வழி கெடுத்தானோ அவன் சுமைகளையும் சுமந்துத்தான் ஆகவேண்டும்” என்று பிஜே சொல்கிறார் என்று புரிகின்றது. ஆனால், இரண்டாவது வாக்கியத்தை படிக்கும் போது, ”இது பிறர் பாவத்தை சுமப்பது ஆகாது, வழிகெடுத்த பாவத்தை சுமப்பது ஆகும்” என்று முரண்பட்டுச் சொல்கின்றார். இதனை அவர் தெளிவாக மற்றவர்களுக்கு புரியும் படி எழுதியிருக்கலாம்.\nபிஜே அவர்களின் இந்த விளக்கத்தை நான் எப்படி புரிந்துக்கொண்டேன் என்பதை இப்போது விளக்குகிறேன். என் புரிதல் தவறாக இருந்தால், அதனை முஸ்லிம்கள் ஆதாரங்களோடு சுட்டிக்காட்டலாம்.\nஅமர் என்பவன், உஸ்மான் என்பவனை வழி கெடுத்துவிட்டான் என்று வைத்துக்கொள்வோம். அதாவது உஸ்மான் இஸ்லாமை புறக்கணிக்கும் படி செய்துவிட்டான். இதன் படி பார்த்தால், அமர் என்பவன் ’வழிகெடுத்த பாவம்’ செய்தவன் ஆகின்றான்.\nகியாமத் நாளில், குர்-ஆனின் படி, அமர் என்பவன் தன் பாவ சுமைகளை சுமக்கவேண்டும், அதோடு கூட, உஸ்மான் என்பவனின் பாவங்களையும் சுமக்கவேண்டும். இதைத் தான் குர்-ஆனும் சொல்கிறது, பிஜே அவர்களும் சொல்கிறார்கள். ஆனால், மக்கள் குர்-ஆனின் முரண்பாட்டை கண்டுக்கொள்ளக்கூடாது என்பதற்காக, தம் விளக்கத்தில் ” இது பிறர் பாவத்தைச் சுமப்பதல்ல. வழிகெடுத்த பாவத்தைச் சுமப்பது தான்.” என்று எழுதுகிறார். இவரது விளக்கத்தில் “பிறர்” என்று இவர் குறிப்பிடம் இடத்தில் “உஸ்மான்” வரமாட்டானா ஒருவர் இன்னொருவரின் பாவத்தை சுமக்கிறார் என்றுச் சொன்னாலும், அல்லது ஒருவர் ஓராயிரம் பேர்களின் பாவங்களை சுமக்கிறார் என்றுச் சொன்னாலும், அடிப்படையில் ”ஒருவர் இன்னொருவரின் பாவத்தை சுமப்பது” என்ற கோட்பாடு தான்.\nஒருவரின் சுமையை எடுத்து அடுத்தவன் மீது போடும் குர்-ஆனின் வசனத்தையும், மற்றும் பிஜே அவர்களின் விளக்கத்தையும் சரியாக புரிந்துக்கொள்ள கீழ்கண்ட அட்டவணை உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.\n1. இஸ்லாமை புறக்கணித்த பாவம் (காஃபிர்) 1. இஸ்லாமை புறக்கணித்த பாவம் (அமரின் தாவாவினால், இஸ்லாமை புறக்கணித்தான்)\n2. இதர பாவங்கள் 2. இதர பாவங்கள்\n3. உஸ்மானை வழிகெடுத்த பாவம்\nஅமரின் 100% சதவிகித சுமையை மூன்று வகையாக பிரிக்கலாம்.\nமுதலாவது சுமை - இஸ்லாமை புறக்கணித்த பாவம் (காஃபிர்)\nஇரண்டாவது சுமை - ’இதர பொதுவான பாவங்கள்’\nமூன்றாவது சுமை - ‘உஸ்மானை வழிகெடுத்த பாவம்’ ஆகும். பொதுவாக நாம் கவனித்தால், இந்த பாவமும் ‘அமரின் பட்டியலிலேயே’ சேர்க்கப்படும். இதை அவன் சுமந்தே ஆக வேண்டும்.\nகுர்-ஆன் 16:25 & 29:13ன் படி, அமர் தன் 100% சுமையை (3 வகையான சுமையை) சுமக்கவேண்டும். அதோடு கூட, உஸ்மான் இஸ்லாமை விட்டு வெளியேறும் படி அமர் செய்தபடியினால், உஸ்மானின் பாவங்களையும் சுமக்கவேண்டும் (மேற்கண்ட அட்டவணையை பார்க்கவும்).\nகுர்-ஆனின் படி, கியாமத் நாளில் மேற்கண்ட அட்டவணை இப்படியாக மாறிவிடும். உஸ்மானின் சுமைகள் அமரின் பட்டியலோடு சேர்ந்துவிடும். இதைத் தான் குர்-ஆன் தெளிவாகச் சொல்கிறது, மற்றும் பிஜே அவர்களின் விளக்கமும் மழுப்பி சொல்கிறது.\n1. இஸ்லாமை புறக்கணித்த பாவம் (காஃபிர்) இவரது 2 சுமைகள் அமரின் பட்டியலில் சேர்ந்துவிட்டது)\n3. உஸ்மானை வழிகெடுத்த பாவம்\n4. உஸ்மான் - இஸ்லாமை புறக்கணித்த பாவம் (அமரின் தாவாவினால், இஸ்லாமை ப���றக்கணித்தான்)\n5. உஸ்மானின் இதர பாவங்கள்\nபல கோடி மதிப்பு பெரும் கேள்வி: மேற்கண்ட பட்டியலை கவனிக்கும் போது, உஸ்மானின் சுமைகள் அனைத்தும் அமரின் பட்டியலில் (முதுகில்) சுமத்தப்படுவதினால், உஸ்மானின் பட்டியல் சுமைகளில்லாத சுத்தப்பட்டியலாக மாறிவிடுகின்றது. ஆக, குர்-ஆனின் படி பார்த்தால், கியாமத் நாளில், உஸ்மானிடம் ஒரு பாவமும் இல்லாதபடியினால், அவனை அல்லாஹ் சொர்க்கத்திற்கு அனுப்பவேண்டும் இது உண்மையா இதற்கு முஸ்லிம்கள் தான் பதில் சொல்லவேண்டும்.\n”இல்லை இல்லை, உஸ்மானின் பாவங்கள் அவனோடு கூட இருக்கும், அவன் இஸ்லாமை புறக்கணித்தபடியால், அவன் நரகத்திற்குச் செல்வான்” என்று முஸ்லிம்கள் சொன்னால், குர்-ஆனின் வசனங்கள் சொல்லும் விவரங்கள் அனைத்தும் பொய் என்று நீங்கள் சொல்வதாக அமையும்.\nஅப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:\n16:25. மறுமை நாளில் தங்கள் பாவச்சுமையை இவர்கள் சுமப்பதுடன், அறிவின்றி இவர்கள் வழிகெடுத்த மற்றவர்களின் பாவச்சுமையையும் இவர்களே சுமப்பார்கள். (இவ்வாறு இருவரின் பாவச்சுமையை) இவர்களே சுமப்பது மிகக் கெட்டதல்லவா\nஇருவரின் பாவங்கள் சுமப்பது மிகவும் கெட்டது என்று குர்-ஆன் சொல்கிறது. உஸ்மானை வழிகெடுத்த பாவத்தை அமர் சுமப்பது உண்மையானால், உஸ்மானை விடுதலை செய்வது தானே சரியானதாக இருக்கும் முஸ்லிம்களே மேற்கொண்டு ஆய்வு செய்து உங்கள் முடிவைச் சொல்லுங்கள்.\nஇந்த தொடரில், பிஜே அவர்களின் விளக்கத்தை ஆய்வு செய்தோம், ஆனால், அவரது விளக்கத்தில் சரியான தெளிவு இல்லை. குர்-ஆன் தெளிவாக சொல்லும் ஒரு வசனத்துக்கு குழப்பம் வரும்படி பிஜே அவர்கள் விளக்கம் கொடுத்துள்ளார்கள். எனினும், குர்-ஆனின் முரண்பாட்டை மறைப்பதற்காக, பிஜே எடுத்த முயற்சி தோல்வி அடைந்துவிட்டது. பிஜே அவர்கள் என்ன தான் முயற்சி எடுத்தாலும், ”ஒருவரின் பாவத்தை இன்னொருவர்” சுமக்கமுடியும், கியாமத் நாளில் அதனை நானே செய்வேன் என்று அல்லாஹ் அழுத்தமாகச் சொல்லுவது இவரால் மறைக்கமுடியவில்லை.\nகுர்-ஆன் சொல்வது உண்மையென்று நாம் நம்பினால், வழிகெடுக்கப்பட்டவனின் சுமைகள் இடமாற்றம் செய்யப்படுவதால், அவன் சொர்க்கத்திற்கு தகுதியானவனாக மாறுகின்றான். கியாமத் நாளின் சுமை இடமாற்றத்தில் இப்படிப்பட்ட அனேக சிக்கல்கள் உள்ளன. அவைகளை முஸ்லிம்கள் தீர்த்துவைப்பார்கள் என்று நாம் எதிர்ப்பார்க்கலாம்.\nஅடுத்த தொடரில், அல்லாஹ் எப்படி ஒருவரின் சுமையை எடுத்து இன்னொருவரின் முதுகின் மீது சுமத்திவிடுகின்றார் என்பதை ஹதீஸ்களின் உதவி கொண்டு பார்ப்போம். மேலும், யாருடைய சுமையை அவன் இடமாற்றம் செய்கின்றானோ, அந்த மனிதன் சொர்க்கத்திற்கு தகுதியானவனாக மாறிவிடுகின்றான். இரட்டை சுமைகள் சுமக்கப்பட்டவன் நரகம் செல்கின்றான். இதன் படி பார்த்தால், மேற்கண்ட உதாரணத்தில் கண்ட உஸ்மான், அல்லாஹ்வினால் சொர்க்கத்திற்கு அனுமதிக்கப்படவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/usa/04/248987?ref=rightsidebar-canadamirror", "date_download": "2020-07-08T07:17:26Z", "digest": "sha1:PO4M57WQND3EP744WN2PFTNBTBPEV7NE", "length": 8450, "nlines": 64, "source_domain": "www.canadamirror.com", "title": "ஹொட்டலில் பணி செய்த 14 மைல்கள் நடந்தே வந்த பெண் ஊழியர் : அவருக்கு கிடைத்த இன்ப பரிசு! - Canadamirror", "raw_content": "\nபிரிக்கப்படாமல் நீண்டகாலம் வாழ்ந்த ஒட்டிபிறந்த இரட்டை சகோதரர்கள் மரணம்\nஎங்களுக்கும் தடை செய்ய தெரியும் – 4500 கேம்களை நீக்கிய சீனா\nகனடா பிரதமர் வீட்டு காம்பவுண்டு சுவரில் டரக்கை மோதி அத்து மீறி நுழைந்தவர் குறித்து வெளியாகியுள்ள திடுக்கிடும் தகவல்\nகனடாவில் 86 வயது பெண்ணுக்கு அடித்த அதிர்ஷடம்... அதன் சுவாரசிய பின்னணி\nகொரோனாவை ஒழிப்பது போல அவர்களை ஒழிப்பேன் - ட்ரம்ப் சபதம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nசார்லஸ் மரியநாயகம் யூட் பிராங்கிளின்\nஹொட்டலில் பணி செய்த 14 மைல்கள் நடந்தே வந்த பெண் ஊழியர் : அவருக்கு கிடைத்த இன்ப பரிசு\nஅமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஹொட்டல் பணியாளர் ஒருவருக்கு பெயர் வெளியிடாத தம்பதி புதுக் காரை பரிசளித்துள்ள சம்பவம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.\nதினமும் வேலைக்குச் செல்வதற்காக 14 மைல் நடந்து வரும் குறித்த பெண் ஊழியரின் நிலையைப் பார்த்து, காரை அன்புப் பரிசாக அனுப்பி வைத்துள்ளனர்.\nகால்வெஸ்டனில் உள்ள டென்னிஸ் டைனர் என்ற ஹொட்டலில் பணிபுரிந்து வருபவர் அட்ரியன்னா எட்வர்ட்ஸ்.\nஇந்த சம்பவம் குறித்து அவர் கூறுகையில்: 'நான் இன்னும் கனவிலிருந்து மீண்டு வரவில்லை. இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை, நான் என் ஜன்னலை எட்டிப் பார்க்கிறேன். வெளியே அந்தக் கார் அங்குதான் இருக்கிறதா என்று அடிக்கடி பார்த்துக் கொள்கிறேன்’என்றார்.\nசம்பவத்தன்று அட்ரியன்னா எட்வர்ட்ஸ் வழக்கம் போல் வேலைக்கு வந்தபோது, காலை உணவுக்காக தனது பிரிவில் ஒரு தம்பதியினர் அமர்ந்திருப்பதைப் பார்த்து அவர்களுக்கு உணவு பறிமாறியுள்ளார்.\nபேச்சினூடே தான் கார் வாங்குவதற்காக பணம் சேமித்துக் கொண்டிருப்பதையும், தினமும் நான்கு மணி நேரம் வீட்டிலிருந்து நடந்துதான் வேலைக்கு வருவதையும் பகிர்ந்துள்ளார்.\nநெடுந்தொலை நடந்து வந்துதான் எட்வர்ட்ஸ் காருக்கான பணத்தை சேர்த்து வருகிறார் என்பதை அத்தம்பதியர் தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர்.\nஅதன் பின் அந்தத் தம்பதி உணவுக்கான பணத்தைச் செலுத்திவிட்டு கிளம்பிச் சென்றனர். சில மணி நேரத்துக்குப் பிறகு '2011 நிசான் சென்ட்ரா' கார்ச் சாவியுடன் 'கிளாசிக் கால்வெஸ்டன் ஆட்டோ குழுமத்தின் பணியாளர் ஒருவர் எட்வர்ட்ஸை அணுகினார்.\nஇது உங்களுக்காக இன்று காலை உணவருந்திய தம்பதியர் பரிசளித்தது என்று சொன்ன நொடியில் சந்தோஷத்தில் வாயடைத்து திக்கு முக்காடிவிட்டார் எட்வர்ட்ஸ்.\nஆனால் காரை பரிசளித்த தம்பதி தங்கள் பெயரை வெளியிட விரும்பவில்லை என்றும் அவர்களது ஒரே நிபந்தனை எட்வர்ட்ஸ் எப்போதும் போல கனிவுடன் அனைவரிடமும் பழக வேண்டும் என்பது மட்டுமே என்று கார் நிறுவனப் பணியாளர் கூறியுள்ளார்.\nமனம் நெகிழ்ந்த எட்வர்ட்ஸ், நான் ஒரு நாள் பொருளாதாரரீதியாக நல்ல நிலைக்கு வந்தால், நிச்சயம் தேவைப்படுவோர்களுக்கு உதவுவேன் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.\nமுன்பு குடியிருப்பில் இருந்து ஹொட்டலுக்கு வர நான்கு மணி நேரத்திற்கும் மேலாக ஆன நிலையில் தற்போது எட்வர்ட்ஸ் புதுக் காரில் அரை மணி நேரத்தில் வேலைக்கு வந்துவிடுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4325:2017-12-30-18-20-41&catid=5:2011-02-25-17-29-47&Itemid=31", "date_download": "2020-07-08T07:43:33Z", "digest": "sha1:EBYE2BYX6H6MK5Q6QOGA5NADNWMS2CQU", "length": 36771, "nlines": 158, "source_domain": "www.geotamil.com", "title": "தமிழ் பேசும் இஸ்லாமியர்களால் தயாரித்து வழங்கப்படும் இரு வானொலி நிகழ்ச்சிகள் ஒரு கண்ணோட்டம்", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nதமிழ் பேசும் இஸ்லாமியர்களால் தயாரித்து வழங்கப்படும் இரு வானொலி நிகழ்ச்சிகள் ஒரு கண்ணோட்டம்\nதாய்மொழியை பேசுவதற்கு கூச்சப்பட்டுக்கொண்டு ஆங்கில மோகத்தில் டாம்பீகமாக வாழ்ந்து வருபவர்கள் அதிகம். அந்நிய நாடுக��ுக்குச் சென்ற சிலருக்கு தனது சொந்த நாட்டின் பெயரை சொல்தற்கே வெட்கம். அப்படிச் சென்று அங்கு தொழில் புரிபவர்கள் மத்தியில் ஒரு சிலர் சொந்த பந்தங்களை அனுசரித்துப் போவதும் அரிது.\nஇதையெல்லாம் தாண்டி, நாடுவிட்டு நாடு சென்று கடந்த வருடங்களாக பெரும்பாலும் ஆங்கிலம் பேசும் நாடான அவுஸ்திரேலியாவில் வாழ்ந்தாலும் தமிழ் மீது, தான் கொண்ட பற்றினால் தமிழ் வளர்க்கும் வானொலி நிகழ்ச்சிகளைத் தயாரித்து, இலக்கிய சஞ்சிகை நிகழ்ச்சியாக அதை மெருகேற்றி, உள்நாட்டுக் கலைஞர்கள் பலருக்கும் களம் அமைத்துக் கொடுத்து உதவி செய்து வருகின்றார் அவுஸ்திரேலியாவிலிருந்து தயாரிப்பாளர் முஹம்மது எஸ். முஹ்ஸீன் அவர்கள்.\nஅந்த வகையில் அவுஸ்திரேலிய தமிழ் ஒளிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் நிகழ்ச்சிப் பிரிவு வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் \"வளர்பிறை முஸ்லிம் சஞ்சிகை நிகழ்ச்சி\"யை தொகுத்து வழங்கி வருகின்றது. இந்நிகழ்ச்சியானது கடந்த மூன்று வருடங்களாக ஒலிபரப்பப்பட்டு வரும் இந்நிகழ்ச்சி நேயர்களது மனம் கவரும் வகையில்; அமைந்திருக்கின்றமை கூடுதல் சிறப்பம்சமாகும்.\nகலை இலக்கியம் சார்ந்த விடயங்களும், சமூக அக்கறை சார்ந்த விடயங்களும் நிகழ்ச்சியை அலங்கரித்து மேலும் வலு சேர்க்கின்றன. தயாரிப்பாளர் முஹம்மது எஸ். முஹ்ஸீன் அவர்களது வழிகாட்டுதலின் கீழ் ஒலிபரப்பப்படும் இந்நிகழ்ச்சியில் நம் நாட்டிலுள்ள பலர் குரல் கொடுத்து வருகின்றனர். ஜனாப். முஹம்மது எஸ். முஹ்ஸீன், வானொலிக் கலைஞர்களான ஏ.ஜே. ஷஹிம், பாத்திமா ரிஸ்வானா, மரீனா இல்யாஸ் சாபி, சைபா அப்துல் மலீக், பஸ்மினா அன்ஸார், பாத்திமா பர்ஸானா ஆகியோரின் அயராத உழைப்பில் ஒலிபரப்பாகும் இந்நிகழ்ச்சி இன்னும் சிறப்பாக தொடர்ந்தும் இடம்பெற வேண்டுமென்பதே நேயர்களது பேரவா.\n''ஆக்கங்கள் தரமானதாகவும் எந்தவொரு சமயத்தையோ ஓர் இனத்தினையோ அனுவளவேனும் தாக்காமல் இருப்பதும் மிக முக்கியமானது என்பதே அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் அதன் முஸ்லிம் நிகழ்ச்சிப் பிரிவின் நோக்கமாகும். வளர்பிறை நிகழ்ச்சியின் அடிப்படை நோக்கம் இஸ்லாமிய சகோதரத்துவ மற்றும் இனங்களுக்கும் சமயங்களுக்கும் இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதாகும். அதுவே இஸ்லாம் கூறும் வழிமுறை மற்றும் வாழ்க்கை ��ுறையுமாகும். இந்த வரம்புகளுக்குள்ளிருந்து எழுதப்படும் ஆக்கங்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்படும் என்றும் எந்தவொரு தனிமனிதனையோ அல்லது சமூகத்தினையோ நிந்திப்பதோ புண்படுத்துவதோ எமது நோக்கமல்ல'' என்று நிகழ்ச்சியாக்கம் பற்றிய நேயர்களுக்கான கருத்தாக நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஏ.ஜே. சஹிம் அவர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது இங்கு கவனிக்கத்தக்கது.\nதற்போது இந்நிகழ்ச்சி உலகம் முழுவதும் பல இலக்கியவாதிகளாலும், ஆர்வலர்களாலும், பல நேயர்களாலும் விரும்பிக் கேட்கப்பட்டு வருகின்றது. மட்டுமல்லாமல் பல தமிழ் நேயர்களும் இந்த நிகழ்ச்சியை விரும்பிக் கேட்கின்றனர். நிகழ்ச்சியின் இடையிடையே வரும் இஸ்லாமிய கீதங்கள் தொடர்ந்து கேட்பதற்கான ஆர்வத்தைத் தூண்டுகின்றதெனலாம்.\nஇன்று நாடகங்கள் அருகிப் போய்விட்ட நிலையில் 161 ஆவது வளர்பிறை சஞ்சிகை நிகழ்ச்சியில் மரீனா இல்யாஸ் சாபி அவர்களால் எழுதப்பட்ட ''கடிவாளமில்லாத குதிரைகள்'' என்ற நாடகத்தை செவிமடுக்க முடிந்தமை மகிழ்வூட்டியது.\nநாம் இஸ்லாமிய கலாசாரங்களைப் பின்பற்றி வாழ்ந்து வந்தாலும் நமது சமூகத்தின் ஒரு பகுதியினர் மேலைத்தேய கலாசாரங்களில் மூழ்கி வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கின்றார்கள். அத்தகைய கருப்பொருளை சுமந்ததொரு நாடகம் இதுவாகும். அதில் ஸெய்த்தூன் என்ற பெண் தன் மகனான ஜவ்பரை மிகவும் செல்லமாக வளர்க்கின்றாள். ஸெய்தூனின் கணவர் இவற்றை மிகவும் கண்டிக்கின்றார். நாம் வாழும் சூழலுக்கேற்ப நம்மை மாற்றிக்கொள்வது தவறில்லை என்ற எண்ணப்பாட்டில் வாழும் ஸெய்த்தூன், ஜவ்பர் ஒரு ஆங்கிலப் பெண்ணை திருமணம் முடிப்பதாகச் சொல்வதை ஏற்றுக்கொள்கின்றாள். அவளை இஸ்லாமியப் பெண்ணாக மாற்றினால் சரியென நினைக்கிறாள். ஆனால் அந்த ஆங்கிலப் பெண்ணோ ஒரு நாத்திகவாதி என ஜவ்பர் சொல்லும்போது அதை கேட்டுக்கொண்டிருந்த ஸெய்தூனின் கணவருக்கு ஏற்படும் அதிர்ச்சி, நேயர்களான எமக்கும் தொற்றிவிடுகின்றது. இன்று இலங்கையில் வாழும் பலரும் மேலைத்தேய கலாசாரங்களைப் பின்பற்றி தமது வாழ்க்கைப் பாதையைத் திசைமாற்றிக் கொண்டிருப்பது கண்கூடு. அத்தகையவர்களுக்கு இந்த நாடகம் வழிகாட்டியாக அமையும் என்று ஆணித்தரமாகச் சொல்லாம்.\nகவிதைகள் பொதுவாக எல்லா தலைப்புகளிலும் உள்ளடக்கபட்டுள்ளதோடு முக்கியமான நூல் விமர்சனங்களையும் வளர்பிறை சஞ்சிகை நிகழ்ச்சியில் செவிமடுக்கக் கூடியதாக இருக்கின்றது. நூல் விமர்சனங்களைப் பொறுத்தமட்டில் நமது தமிழ் சகோதரர்களின் நூல்கள் பலவற்றையும் இந்நிகழ்ச்சிகளில் கேட்கக் கூடியதாக இருந்தமை மிக்க மகிழ்ச்சியளிக்கின்றது. அதேபோல வரலாற்றுச் சம்பவங்கள் அழகிய முறையில் முன்வைக்கப்படுகின்றன. ஒரு இஸ்லாமிய நிகழ்ச்சி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்கின்றது வளர்பிறை முஸ்லிம் சஞ்சிகை நிகழ்ச்சி. மேலும் இதில் கிராத், நபிமொழி, குர்ஆன் விளக்கம், சிறுகதை, அனுபவப் பகிர்வு, படித்ததும் சுவைத்ததும், உரைச் சித்திரம், கவியரங்கு ஆகிய விடயங்களும் ஒலிபரப்பப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியை செவிமடுக்க விரும்புபவர்கள் http://www.atbc.net.au/ என்ற இணையத்தள முகவரியினூடாக கேட்டு மகிழலாம். ஏற்கனவே ஒலிபரப்பான பழைய நிகழ்ச்சிகளை Valarpirai என்று youtube இல் தேடி கேட்கலாம். அத்துடன் இந்த நிகழ்ச்சிக்கு தனது ஆக்கங்களால் பங்களிப்பு செய்ய விரும்புபவர்கள் கூட This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தனது ஆக்கங்களை அனுப்பி வைக்க முடியும்.\nதமிழ் பேசும் இஸ்லாமியர்களால் தொகுத்து வழங்கப்படும் மற்றுமொரு வானொலி நிகழ்ச்சி \"வளர் பிறை லண்டன் முஸ்லிம் குரல்\" என்ற நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியையும் அல்ஹாஜ் முஹம்மது எஸ். முஹ்ஸீன் அவர்கள் தயாரித்து வழங்க, பாத்திமா ரிஸ்வானா மற்றும் மரீனா இல்யாஸ் சாபி ஆகியோர் தொகுத்து வழங்குகின்றார்கள். பல இலக்கியவாதிகளின் ஆக்கங்கள் இந்த நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன. கடந்த மூன்று வாரங்களாக ஒலிபரப்பப்பட்டு வரும் ஷஷவளர் பிறை லண்டன் முஸ்லிம் குரல்|| என்ற நிகழ்ச்சியும் பெருந்திரளான நேயர்களைக் கவர்ந்ததொரு நிகழ்ச்சியாகக் காணப்படுகின்றது. இதில் முக்கியமான துறைகளில் சாதனை புரிந்த ஆளுமைகளின் நேர்காணல்கள் ஷஷசந்திப்பு|| என்ற பெயரில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் வழமை போன்று இதிலும் கவிதைகள், ஹதீஸ்கள், சொற்பொழிவுகள், நூல் விமர்சனங்கள், இஸ்லாமிய கீதங்கள் இடம்பெற்று வருகின்றன.\nவெளிநாடுகளில் இருந்துகொண்டு தமிழ் பேசும் இஸ்லாமியர்களால் ஒலிபரப்பாகும் இவ்விரு வானொலி நிகழ்ச்சிகள் மென்மேலும் சிறப்பாக இடம்பெறுவதற்கு வாழ்த்துவதோடு, உள்நாட்டுக் கலைஞர்களுக்கு களம்கொடுத்து உதவும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் முஹம்மது எஸ். முஹ்ஸீன் அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றேன்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nதொடர் நாவல்: கலிங்கு (2003 -2015) - 8\nகட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரனும் இந்து/திராவிடக் கட்டடக்கலையும்\nகட்டடக்கலலைஞர் அஞ்சலேந்திரனும் இந்து/திராவிடக் கட்டடக்கலையும்\nமுகநூற் பதிவுகள்: \"மேடைப் பிரச்சினைகள் \" - க.பாலேந்திரா -\nமல்லிகை ஏடு தந்த மன்னவனே நீ வாழ்க \nஎழுதுவது எனது பழிவாங்கல்: கே.ஆர் மீரா\nஆய்வு: பாரதியார்கவிதைகளில் நாட்டுப்புற இசைக்கூறுகளும் தமிழ்ப்பண்களும்\nஆய்வு: தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழில் அணிநலன்\n'பெண்' இதழ் வெளியீடும் சவால்களும்\n'தமிழ்ப் புனைகதைகளில் பெண்; பாத்திரப் படைப்பு'.\nஉமையாழின் `CASS அல்லது ஏற்கனவே சொல்லப்பட்ட கதையில் சொல்லப்படாதவை\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்ப��க வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக ந���ன்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasri.fm/radiojockey/bala/message?ref=fb", "date_download": "2020-07-08T08:04:53Z", "digest": "sha1:CPAYMCIWFXIOOIAL7E5EM6OPMLUY2O72", "length": 5221, "nlines": 54, "source_domain": "www.lankasri.fm", "title": "Lankasri FM Radio - Listen to Tamil Music Online UK | Live Tamil FM London", "raw_content": "\nஇதுவரை பலரும் கண்டிராத சிவகார்த்திகேயன் மற்றும் அவர் மனைவியின் சிறுவயது புகைப்படம், இவர்கள் உறவினர்களா\nதேர்தல் போட்டியில் இருந்து விலகும் பாலித தெவரப்பெரும\nசன் நெட் ஒர்க் கைப்பற்றியுள்ள முன்னணி நடிகர்களின் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ..\nகட்டாரில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை குடும்பம்\nசசிகலா வெளியில் வரும் நேரத்தில் எடப்பாடி பதவிக்கு வந்த ஆபத்து ஓ.பி.எஸ் வைத்த செக்: ஆட்டம் காணும் முதல்வர்\nவிஜயகாந்துக்கு பழைய கம்பீர குரல் வந்துவிட்டது மருத்துவர் கூறியுள்ள தகவல்... தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பு\nசூப்பர் சிங்கர் ராஜலெட்சுமியின் அட்டகாசமான செயல்\nபெண்கள் பூப்பெய்தியதும் கொடுக்கப்படும் சித்த மருத்துவ உணவு முறை\nதிருமணமான 3வது நாளில் தந்தையை கணவர் வீட்டுக்கு வர சொன்ன புதுப்பெண் லிப்ஸ்டிக்கால் எழுதியிருந்த வரிகளை கண்டு அதிர்ச்சி\nஇலங்கை தொடர்பில் பிரித்தானியா விதித்துள்ள தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/101336", "date_download": "2020-07-08T06:50:30Z", "digest": "sha1:X2B7MGJZHNOLLPXCXURAVQF2SAVEGJ2J", "length": 15414, "nlines": 87, "source_domain": "www.newsvanni.com", "title": "இன்றைய ராசிபலன் 01.09.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்! – | News Vanni", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் 01.09.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஇன்றைய ராசிபலன் 01.09.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஇன்றைய ராசிபலன் 01.09.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nதினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம்.\nஇன்றைய தினத்தில் நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில் அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது. அந்த வகையில் இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.\nபேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளியூர்களில் இருந்து சுபச் செய்திகள் வரும். அசுவினி நட்சத்��ிரத்தில் பிறந்தவர்களுக்குத் தாய்மாமன் வகையில் நன்மை ஏற்படும்.\nசிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். சிலருக்கு வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். அரசு அதிகாரிகளின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.\nஉற்சாகமான நாள். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். மனம் உற்சாகமாகக் காணப்படும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.\nசிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். பிற்பகலுக்குமேல் சிலருக்கு சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.\nஎதிர்பாராத தனலாபம் உண்டாகும். இன்று உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய நாள். நண்பர்களிடம் இருந்து கேட்ட உதவிகள் கிடைக்கும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் உங்களுக்குச் சாதகமாக முடியும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும்.\nவெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். அரசு அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். கொடுத்த கடன் திரும்ப வரும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணலாபம் உண்டாகும்.\nமகளின் திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். வாகனத்தில் பழுது ஏற்பட வாய்ப்பு உண்டு. பிற்பகலுக்கு மேல் சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். மகன் அல்லது மகளின் திருமண முயற்சி சாதகமாக முடியும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்கும்.\nஅலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். கோர்ட் வழக்கில் நல்ல திருப்பம் ஏற்படும். உறவினர் மற்றும் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். அதிகாரிகள் சந்திப்பும், அதனால் காரிய அனுகூலமும் ஏற்படும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் சிறு சிறு தடைகள் ஏற்படும்.\nநண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். அன்றாடப் பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். அறிவுபூர்வமான பேச்சால் மற்றவர்களுக்கு ஆறுதல் தருவீர்கள். காரியங்கள் அனுகூலமாக முடியும். தேவை அறிந்து நண்பர்கள் உதவுவார்கள். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத சங்கடங்கள் தோன்றக்கூடும்.\nபுதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். அலுவலகத்தில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்குவது நல்லது. தந்தையாலும் தந்தை வழி உறவினர்களாலும் நன்மைகள் உண்டாகும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணலாபம் உண்டாகும்.\nபிற்பகலுக்குமேல் எதிர்பாராத சிலரை சந்திக்க நேரிடுவதும், அதனால் மனதில் சிறு வருத்தம் ஏற்படவும் கூடும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் நன்மைகள் ஏற்படும்.\nசகோதர வகையில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத உறவினர்கள் வருகை உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும் என்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பிள்ளைகளால் ஆறுதல் அடைவீர்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் நன்மைகள் உண்டாகும்.\nஇன்றைய ராசிபலன் 20.06.2020 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஇன்றைய ராசிபலன் 18.06.2020 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஇன்றைய ராசிபலன் 16.06.2020 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஇன்றைய ராசிபலன் 15.06.2020 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nகொழும்பு வெ லிகட சி றை ச்சா லைக்குள்ளும் கொ ரோ னா\n10 வயது சி றுவ னால் க ர்ப்ப மானதாக கூறிய 13 வயது சி று…\nகணவர் இ ற ந்த நிலையில் மாமானாரை திருமணம் செய்து கொண்ட 21…\nதிருமணம் ஆன ஒரு நாள் கழித்து மனைவியை வேறொரு நபருக்கு விற்ற…\nபூநகரி ப கு தி யில் வி பத் து : பல்கலைக்கழக மா ணவர் ப லி\nகிளிநொச்சியில் ப யங் கர வா த த டு ப்பு பி ரிவி னால்…\nவவுனியாவில் கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களுங்களில் வெ டிகு ண்டு…\nவவுனியாவில் வீட்டுக்குள் நு ழைந் த நா யை கிராம சேவகர் சு…\nவவுனியாவில் கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களுங்களில் வெ டிகு ண்டு…\nவவுனியாவில் வீட்டுக்குள் நு ழைந் த நா யை கிராம சேவகர் சு…\nசற்று முன் வவுனியா வேப்பங்குளத்தில் வீ ட்டிலி ருந்து…\nஐக்கிய தேசியக் கட்சி கிராம மட்ட அமைப்பாளர்கள் 6 பேர் பொதுஜன…\nபூநகரி ப கு தி யில் வி பத் து : பல்கலைக்கழக மா ணவர் ப லி\nகிளிநொச்சியில் ப யங் கர வா த த டு ப்பு பி ரிவி னால்…\nகிளிநொச்சி வீடொன்றில் பாரிய கு ண்டு வெ டி ப்பு..\nத மி ழீழ வி டு த லைப் பு லி களின் மீ ளெ ழுச்சி..\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\nசற்றுமுன் பரந்தனில் இ ராணுவம், பொலிஸ் கு விக்கப்பட்டு ப…\nமுல்லை தேவிபுரத்தில் து யரம் – விளையாடிக்கொண்டிருந்த…\nமுள்ளியவளையில் தூ க்கு காவடி எடுத்தவரை வ ழிம றித்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/227869?ref=archive-feed", "date_download": "2020-07-08T09:06:01Z", "digest": "sha1:56C276CNY6FHP6JNZP23RJ3UOO4GBQJN", "length": 14376, "nlines": 162, "source_domain": "www.tamilwin.com", "title": "ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் அழகான காதல் கதை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் அழகான காதல் கதை\nதற்போது இலங்கையில் அதிகமாக பேசப்படுவது, நாட்டின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் ஜனாதிபதி தேர்தலும் அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்துமே.\nஇந்த நிலையில் ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடும் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் காதல் கதை இணையத்தில் வைரலாகி வருகின்றது.\nஅமைச்சர் சஜித் பிரேமதாச அவரது மனைவி ஜலனி பிரேமதாசவிடம் தனது காதலை தெரியப்படுத்தியது தொடர்பில் ஜலனி பிரேமதாச முன��னொரு சமயம் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார்.\nஜலனி பிரேமதாச தனது ஆரம்ப கல்வியை இலங்கையில் பிஷப் கல்லூரியிலும் உயர்கல்வியை இங்கிலாந்திலும், பட்டப்படிப்பை அவுஸ்திரேலியாவிலும் மேற்கொண்டுள்ளார்.\nகணக்கியல்துறை சார்ந்து அவரது கல்வித்தகைமை அமைந்திருந்தாலும் அழகுக்கலை மீது அவருக்கு அதிக நாட்டம் ஏற்பட்டதால் அத்துறையிலேயே பயணிக்க ஆரம்பித்தார்.\nஜலனியின் பெற்றோர் வர்த்தகப் பின்னணியைக் கொண்டவர்கள். கண்டியை பூர்வீகமாகக்கொண்ட ஜலனியின் தாயார் ஹேமானி விஜேவர்தன, ஐக்கிய தேசியக்கட்சிக்கு பல வழிகளிலும் உதவிகளை வழங்கி வந்துள்ளதுடன், அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளார்.\nஇந்தநிலையில், 1993 மே முதலாம் திகதி ரணசிங்க பிரேமதாச படுகொலை செய்யப்பட்ட பின்னரே அவரது மகன் சஜித் பிரேமதாச செயற்பாட்டு அரசியலில் இறங்கியுள்ளார்.\nஜலனியின் தாயார் ஐ.தே.கவின் செயற்பாட்டாளர் என்பதால் ரணசிங்க பிரேமதாசவின் இல்லத்தில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வில் தவறாது கலந்துகொள்வார்.\nஇவ்வாறு நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தனது மகள் ஜலனியுடன் காரில் பயணித்துள்ளார்.\nதனது நண்பரொருவரின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு இருப்பதால் அங்கு செல்லவேண்டும் என்பதற்காக காரில் இருந்து சஜித்தின் வீட்டில் இறங்க ஜலனி மறுத்துள்ளார்.\n“சரி 10 நிமிடங்கள் இருந்துவிட்டு செல்” என தாயார் கூற, அன்பு கட்டளையை ஏற்று காரிலிருந்து இறங்கினார்.\nஅன்றுதான் அவர் சஜித்தை முதல் தடவையாக சந்தித்துள்ளார். தான் சந்திக்கும் நபர் பிரமேதாசவின் மகன் என்பது அவருக்கு தெரியாதாம். பின்னர் அறிந்துகொண்டார்.\nமுதல் சந்திப்பிலேயே இருவரும் பலதும் பத்தும் பேச 10 நிமிடங்கள்கூட இருக்கமறுத்த ஜலனிக்கு, சுமார் இரண்டரை மணிநேரம் அங்கேயே முகாமிட வேண்டியேற்பட்டது.\nஅந்த சந்திப்பையடுத்து சஜித்தின் மனதில் காதல் மலர, ஜலனியின் வீட்டுக்கு அழைப்பை ஏற்படுத்தி, எப்படியோ அவரின் தொலைபேசி இலக்கத்தை பெற்றுள்ளார். இருவருக்குமிடையில் உரையாடல் தொடர்ந்தது.\nகாலப்போக்கில் ஜலனியை திருமணம் முடிக்க அனுமதி வேண்டும் என அவரின் தாயாரிடம் சஜித் கோரியுள்ளார். மகளுக்கு சம்மதம் என்றால் எனக்கும் சம்மதம் என அவர் பச்சைக்கொடி காட்டியுள்ளார்.\nஇருவரும் சுமார் 3 மா���ங்கள் வரை நண்பர்களாகவே பழகியுள்ளனர். ஒருநாள் திடீரென ஜலனிக்கு அழைப்பையேற்படுத்தி இன்று மாலை நிகழ்வொன்றுக்கு செல்வோம் என சஜித் கூறியுள்ளார்.\nநிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு சென்றதும் – சிறிது நேரத்தின் பின் திடீரென மின்விளக்குகள் எல்லாம் அணைந்தன. என்னைசூழ ஏதோ நடக்கின்றது என்பதை உணர்ந்தேன். எனக்கு முன்னால் பாரிய கேக் ஒன்று வைக்கப்பட்டிருந்தது.\n“ஐயோ சஜித் இன்று எனது பிறந்தநாள் இல்லை, ஏன் இப்படி” என ஜலனி கேட்டுள்ளார். முதலில் கேக்கை பாருங்கள் என சஜித்கூற, ஜலனியின் விழிகள் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.\nகேக்கிற்கு நடுவில் மோதிர பெட்டி இருந்துள்ளது. அதனை எடுத்து அணிவித்தே தனது காதலை வெளிப்படுத்தினாராம் சஜித். பதிலுக்கு புன்னகைத்து விட்டு சம்மதம் தெரிவித்துள்ளார் ஜலனி பிரேமதாச.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/138283-inbox", "date_download": "2020-07-08T08:44:59Z", "digest": "sha1:63O53553INPSFJM64KI77JDBBLJR7QFI", "length": 6337, "nlines": 181, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 07 February 2018 - இன்பாக்ஸ் | Inbox - Ananda Vikatan", "raw_content": "\nஅடுத்த இதழ் காதலர் தின ஸ்பெஷல்\n“திருமணத்துக்கு முன்பைவிட இப்போதான் நல்ல நல்ல கேரக்டர்கள் வருது\n“அந்தத் திருடர்களுக்கு எனது வாழ்த்துக்கள்\n“விஜய் ஓடுவதும் ஓடாமல் இருப்பதும் அவர் கையில்தான் இருக்கு\nஇனி ஆபரேஷன் பண்ணினா உயிருக்கு ஆபத்து\nகாதலுக்கு பாலின பேதமும் கிடையாது\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 18 - “நான் இந்து விரோதி அல்ல - கமல்ஹாசன் - 18 - “நான் இந்து விரோதி அல்ல” - கமல் அரசியல்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 68\n - 18 - ���ாம் அகதிகள்\nசோமசுந்தரம் செய்த கொலைகள் - சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/83514", "date_download": "2020-07-08T07:13:46Z", "digest": "sha1:QYV5MLQTZAC4FYFNMKMNDKWSWXVIP2FD", "length": 11394, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "‘மிளிர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு | Virakesari.lk", "raw_content": "\n'எனது இலட்சியம் எனது மக்களின் குரலாக ஒலிப்பதே': விருது வென்ற திலகர் விடுக்கும் செய்தி\nதமிழ் மக்களுடைய உரிமைகள் எவராலும் இலகுவாக நிராகரிக்கப்பட முடியாது - ஆர்.சம்பந்தன்\nசெர்பியாவில் பொலிஸ் தடுப்புக்களை மீறி பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்\nகொரோனாவிலிருந்து குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை உயர்வு\nஉலக சாதனை படைத்த சுஷாந்த் சிங்கின் இறுதி திரைப்படம்\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\n‘மிளிர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘மிளிர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nநடிகையும், பிக்பொஸ் பிரபலமுமான ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் தயாராகி இருக்கும் ‘மிளிர்’ என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.\n‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. அதனைத் தொடர்ந்து பாயும்புலி. ஆறாது சினம். சத்திரியன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் இவர், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பிரபலமான பிக் பொஸ் நிகழ்ச்சியின் சீசன் 2வில் போட்டியாளராக பங்குபற்றி, இரண்டாவது இடத்தை பெற்றார்.\nஇவர் தற்போது அலேகா, கன்னித்தீவு, பப்ஜி, கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து அறிமுக இயக்குனர் நாகேந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘மிளிர்’ என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். சினிமா டூர் என்டர்டெய்ன்மென்ட் என்ற நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ் சூர்யா தேவி தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கார்த்திகேயன் ஒளிப்பதிவு செய்ய, தினேஷ் அன்ரனி இசையமைத்திருக்கிறார்.\nஎக்ஸன் திரில்லராக தயாராகியிருக்கும் ‘மிளிர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி இயக்குனர் பா ரஞ்சித் வெளி��ிட்டிருக்கிறார். நடிகை ஐஸ்வர்யா தத்தாவின் எக்சன் அவதாரத்தை ரசிகர்கள் எதிர்பார்க்காததால், இணையத்தில் இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.\nநடிகை பிக்பொஸ் ஐஸ்வர்யா தத்தா ‘மிளிர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஉலக சாதனை படைத்த சுஷாந்த் சிங்கின் இறுதி திரைப்படம்\nமறைந்த பொலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த 'தில் பெச்சாரா' என்ற படத்தின் முன்னோட்டம் அதிக அளவிலான பார்வையாளர்களைப் பெற்று உலக சாதனை படைத்திருக்கிறது.\n2020-07-08 12:11:55 சுஷாந்த் சிங் தில் பெச்சாரா முன்னோட்டம்\n‘தடயம்’ மூலம் தடம் பதிக்கும் லிங்கா\nநடிகர் லிங்கா கதையின் நாயகனாக நடித்திருக்கும்‘ தடயம் முதல் அத்தியாயம் ’,தமிழ் திரையுலகில் புதிதாக அறிமுகமாகியிருக்கும் ‘ரீகல் டாக்கீஸ்’ என்ற டிஜிட்டல் தளத்தில் ஜூலை 10-ஆம் திகதியன்று வெளியாகிறது.\n2020-07-07 17:23:43 நடிகர் லிங்கா ‘தடயம்’ ‘ரீகல் டாக்கீஸ்’ டிஜிட்டல் தளம்\n\"பிரண்ட்ஷிப் \" படம் மூலம் சிம்புவோடு நண்பனாகிய ஹர்பஜன் சிங்.\nஷேண்டோ ஸ்டுடியோ & சினிமாஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இயக்கத்தில் உருவாகி வரும் \"பிரண்ட்ஷிப் \" படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கிறார்.\n2020-07-07 14:26:25 சிம்பு ஷேண்டோ ஸ்டுடியோ ஷாம் சூர்யா\nஅருண் விஜய்யின் 'சினம் ' திரைப்பட போஸ்டர் வெளியீடு\nஇயக்குனர் ஜி .என் .ஆர். குமாரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துவரும் 'சினம் 'படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.\n2020-07-07 12:14:53 இயக்குனர் அருண் விஜய் படம்\nபாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன், வயது மூப்பு காரணமாக புதுச்சேரியில் இன்று காலமானார். அவருக்கு வயது 92.\n2020-07-06 19:46:39 பாவேந்தர் பாரதிதாசன் புதுச்சேரி காலமானார்\n'எனது இலட்சியம் எனது மக்களின் குரலாக ஒலிப்பதே': விருது வென்ற திலகர் விடுக்கும் செய்தி\nசெர்பியாவில் பொலிஸ் தடுப்புக்களை மீறி பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்\nஉலக சாதனை படைத்த சுஷாந்த் சிங்கின் இறுதி திரைப்படம்\nபுர்க்கினா பாசோ பொது மயானத்தில் 180 சடலங்கள் கண்டுபிடிப்பு\nபெல்மடுல்ல கங்கையிலிருந்து இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://automacha.com/audi-rs3-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-2017-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-08T07:59:40Z", "digest": "sha1:BDO6PYWJ6QUPERPBI5IGXIHQUD32DU7T", "length": 26969, "nlines": 122, "source_domain": "automacha.com", "title": "AUDI RS3 செடான் 2017 இல் வரும் - Automacha", "raw_content": "\nAUDI RS3 செடான் 2017 இல் வரும்\naudi A3 மாதிரி தொடர், பாரிசில் 2016 மோட்டார் ஷோவில் audi RS3 சேடன் மிக மாறும் மாதிரி வழங்கினார். ஒரு 400 ஹெச்பி ஐந்து சிலிண்டர் இயந்திரம், முன்மாதிரி திறன் மற்றும் இன்னும் கூர்மையான தோற்றம் கொண்ட, அது ரூ லேபிள் தாங்க முதல் சிறிய ஆடி sedan உள்ளது.\n33 ஹெச்பி அதன் முன்னோடி விட – புதிய 2.5 டிஎஃப்எஸ்ஐ 294 கிலோவாட் (400 ஹெச்பி) வெளியிடுகிறது. அது உலக சந்தையில் மிக சக்திவாய்ந்த ஐந்து சிலிண்டர் இயந்திரம் செய்கிறது. அதன் 480 என்எம் முறுக்கு (354.0 பவுண்டு அடி) நிலுவையில் இழுவை சக்தி நிமிடத்திற்கு 1,700 மற்றும் 5.850 புரட்சிகளுக்கு இடையே இயந்திர வேகங்களில் கிடைக்கிறது. 0 இருந்து 100 km / h, (62.1 மைல்) வெறும் 4.1 வினாடிகளில் கச்சிதமான ஆர்எஸ் மாதிரி குறுகிய. அது 250 km / h, (155.3 mph) வேகத்தில் அடையமுடியும்; கோரிக்கை மீது ஆடி 280 km / h, (174.0 mph) மின்னணு முறையில் மட்டுமே மேல் வேகம் அதிகரிக்கும். ஐந்து உருளை அலகு தனிப்பட்ட ஒலி ஏற்கனவே உணர்ச்சிபூர்வமாக விதிக்கப்பட்ட ஓட்டும் அனுபவம் தீவிரப்படுத்துகிறது. அதன் ஒலி நேரடியாக அருகில் சிலிண்டர்கள் மற்றும் பரவலாக இடைவெளி ஒன்றை இடையே பற்றவைப்பு மாற்று இருந்து வருகிறது. ஒலி ஆடி இயக்கி தேர்வு வழியாக மாற்றியமைக்க முடியும்.\nஅதன் ஒளி அலாய் சுழலுறை உடன், ஐந்து சிலிண்டர் இயந்திரம் 26 கிலோகிராம் (57.3 பவுண்ட்) அதன் முன்னோடி விட இலகுவான உள்ளது. அது ஒரு உட்கொள்ளும் பன்மடங்கு மற்றும் எரிப்பு அறைகளுடன், அத்துடன் வெளியேற்ற வால்வுகள் மாறி கட்டுப்பாட்டை ஆடி valvelift அமைப்பு ஒரு இரட்டை ஊசி அமர்த்தியுள்ளது. இதன் விளைவாக, ஒரு நுகர்வது அளவில் உகந்த சக்தி வளர்ச்சி உள்ளது.\nவிளையாட்களுக்காக, மேல் இழுவை மற்றும் ஓட்டுநர் பாதுகாப்பு\nமின்னல் வேக மாறிவருவதால் எஸ் டிரோனிக் ஏழு வேகம் இரட்டை கிளட்சு குவாட்ரோ நிரந்தர ஆல் வீல் டிரைவ் 2.5 டிஎஃப்எஸ்ஐ சக்தி கடத்துகிறது. அதன் மின் ஹைட்ராலிக் பல தட்டில் கிளட்ச், ஊடச்சுகளுக்கிடையிலான இயக்கி முறுக்குவிசை மாறும் விநியோகிக்கிறது. மின்னணு கட்டுப்பாட்டு இன்பம் ஓட்டுநர் அதிக அளவில் உயர்ந்த ஸ்திரத்தன்மை ஒருங்கிணைக்கிறது. ஸ்போர்ட்ஸ் ஓட்டுநர், வேகமாக மற்ற���ம் மிகவும் அடிக்கடி முறுக்கு ஒரு பெரிய பங்கு பின்புற அச்சு சென்றடையும். விளைவு: குறிப்பாக சுறுசுறுப்பான ஓட்டுநர் பண்புகள்.\nவீல்-தேர்ந்தெடுக்கப்பட்ட முறுக்குதிறன் கட்டுப்பாடு, மின்னணு உறுதிப்படுத்தல் கட்டுப்பாட்டு (ESC) ஒரு அறிவார்ந்த மென்பொருள் அம்சம், அனைத்து சக்கர டிரைவ் வேலை ஆஃப் சுற்று. வேகமாக பதுக்கல் அது சற்று பிரேக்குகள் ஒரு குறைந்த சுமை கீழ் அவை உள்ளே சக்கரங்கள், இல். இந்த வழியில் அதை கையாளும் திரவம் மற்றும் நிலையான செய்து, அதிக பக்கவாட்டு சக்தி கடத்த முடியும். கூடுதலாக, ஆர்.எஸ் குறிப்பாக களித்து ESC கட்டுப்பாட்டில் டிரிஃப்டிங் ஒரு விளையாட்டு முறை வருகிறது. ESC கூட முழுமையாக குறிப்பாக விளையாட்டு ஓட்டுநர் பண்புகள் முடக்க முடியும்.\nமுற்போக்கு திசைமாற்றி, நான்கு இணைப்பை பின்புற அச்சு, ஒரு இறுக்கமான அமைப்பு மற்றும் 25 மில்லி மீட்டர் (1.0) நிலையான மாதிரியை ஒப்பிடுகையில் குறைக்கப்பட – RS3 சேடன் சேஸ் சக்திவாய்ந்த இயக்கி அமைப்பு சரியான பங்காளியாக உள்ளது. அதன் நிலையான மைய நிலையிலிருந்து, RS3 சேடன் தன்னிச்சையாக வளைவுகளும் பவுண்டரி மற்றும் உயர்ந்த துல்லியமான மூலம் பின்வருமாறு. பெரிய பகுதியில் லைனிங் எட்டு-பிஸ்டன் காலிபர்ஸ் உகந்த ஒடுக்க வழங்கும் போது முன் பிரேக் வட்டுகள், 370 மில்லி மீட்டர் (14.6 இல்) ஒரு விட்டம் வேண்டும். மாற்றாக, ஆடி முன் கார்பன் ஃபைபர் பீங்கான் வட்டுகள் விநியோகம். பின்புற அச்சு 310 மில்லி மீட்டர் (12.2) ஒரு விட்டம் கொண்ட பிரேக் வட்டுகள் உள்ளன. RS3 சேடன் தரமான 19 அங்குல சக்கரங்கள் மற்றும் 235/35 டயர்கள் உள்ளன. 255/30 டயர்கள் முன் விருப்பமாக உள்ளன.\nதனித்துவமான ஆர்எஸ் வெளியே மற்றும் உள்ளே வடிவமைக்க\nசிறிய பிரிவில் புதிய முதல் விளையாட்டு வீரர் கூட பார்வை அதன் ஸ்போர்ட்டி தன்மையைத்தான் காட்டுகின்றன. அதன் முப்பரிமாண தேன்கூடு கிரில் Singleframe கீழ்ப்பகுதியில் குவாட்ரோ லோகோ தாங்கியுள்ளது. அடியில் ஒரு கத்தி அது சக்கர வளைவுகள் மூலம் நல்ல காற்று ஓட்டம் குறுகிய புனல் அமைத்திருக்கும் பக்க காற்று inlets ஒரு முன், முழு அகலம் முழுவதும் பரவியுள்ளது. அவர்களின் தனித்துவமான பகல் நேரத்திலும் ஒளி கையொப்பத்துடன் LED ஹெட்லைட்கள் தரமானதாக இருக்கும்; ஆடி ஒரு விருப்பமாக அணி LED ஹெட்லைட்கள் வழங்குகிறது. முன் சக்க���ம் வளைவுகள் அதன்படி பரந்த அதே தழுவிய – அதாவது, A3 ஒப்பிடுகையில், RS3 சேடன் முன் பாதையில் 20 மில்லி மீட்டர் (0.8) மூலம் பரந்த உள்ளது. பின்புற அச்சு நேரத்தில் சக்கரங்கள் 14 மில்லி மீட்டர் (0.6) மேலும் தவிர அடிப்படை மாதிரி ஒப்பிடுகையில் காட்டப்பட்டிருக்கிறது.\nசாமான்களை பெட்டியா மூடி ஒரு நிலையான ஸ்பாய்லர் லிப் காற்று ஓட்டம் பிரிப்பு அதிகரிக்கிறது. செங்குத்து ஸ்ட்ரட்ஸுடன் மற்றும் RS வெளியேற்ற அமைப்பின் பெரிய முட்டை tailpipes ஒரு தனித்துவமான diffusor சேர்க்கைக்கு பின்புற முறித்து. ஆடி பிரத்தியேகமாக விருப்பங்கள் ஆர்.எஸ் குறிப்பிட்ட வண்ணப்பூச்சு நிறங்கள் Nardo சாம்பல் மற்றும் காடாலுன்யா சிவப்பு வழங்குகிறது.\nஇருண்ட நிறமான உள்துறை ஒரு நிலையான அம்சமாக RS3 சின்னங்களை தாங்கி அலங்கார கதவை கற்படுகள் இயக்கி மற்றும் பயணிகள் வரவேற்கிறது. backrests ரூ சின்னங்களை கருப்பு நன்றாக நப்பா தோல் விளையாட்டாக இடங்களை தரமானதாக இருக்கும். விருப்பமாக ஒருங்கிணைந்த தலைமை கட்டுப்பாடு இன்னும் மீள்கட்டமைப்பு ஆர்எஸ் விளையாட்டாக இடங்களை உள்ளன. தங்கள் உரைகளும் வைர அமைப்பை மற்றும் வண்ண துளைத்த உள்ளன. ஆர்எஸ் விளையாட்டு தோல் ஸ்டீயரிங் கீழே தட்டையான. கருவி குழு மற்றும் கதவுகள் உள்பதிக்கும் விளையாட்டு நேர்த்தியுடன் சூழ்நிலையை முடிக்க.\nஉள்ளுணர்வு அறுவை சிகிச்சை மற்றும் உயர் வரையறை காட்சிகள்\nபிளாட் மரபுகள் மற்றும் புத்திசாலித்தனமாக இணைக்கப்பட்ட சூழல் மெனுக்களை audi RS3 சேடன் அறுவை சிகிச்சை உள்ளுணர்வு மற்றும் பணிச்சூழலியல் செய்ய. முக்கிய கட்டுப்பாடு உறுப்பு சென்டர் சுரங்கப்பாதை பணியகத்தில் சுழல்முறை / மிகுதி-பொத்தானை கட்டுப்பாடு உள்ளது. மேல் இன்போடெயின்மென்ட் கணினி கேட்டல் வழிநடத்துதல் வழிசெலுத்தல் பிளஸ் கேட்டல் வழிநடத்துதல் தொடர்பு கொண்டு கொண்டு, முனையம், ஸ்க்ரோலிங் பெரிதாக்க மற்றும் எழுதும் ஒரு டச்பேட் அடங்கும். கூடுதலாக தானாக ஒரு சில கடிதங்களை நுழைந்து பின்னர் பயனர் உள்ளீடு நிறைவு என்று ஒரு இலவச உரை தேடல் வசதியை சேர்க்கப்பட்டுள்ளது. குரல் கட்டுப்பாடு சாதாரண இயற்றப்பட்டுள்ளது கேள்விகள் மற்றும் கட்டளைகளை செயல்படுத்தி.\nஸ்டாண்டர்ட் ஒரு 7 அங்குல மூலைவிட்டமான கொண்டு மின் விரிவாக்கும் கேட்டல் வழிநடத்துதல் திரையில். இரண்ட�� வட்ட கருவி முகப்புகள் சிவப்பு ஊசிகள் மற்றும் வெள்ளை செதில்கள் கருப்பு உள்ளன. மத்திய நிலை இயக்கி தகவல் அமைப்பு ஒரு ஊக்கத்தை அழுத்தம் காட்டி, ஒரு எண்ணெய் வெப்பமானி மற்றும் ஒரு மடியில் நேர அடங்கும். முழுமையாக டிஜிட்டல் ஆடி மெய்நிகர் காக்பிட் விருப்பமாக உள்ளது. அதன் உயர் தீர்மானம் 12.3 அங்குல மானிட்டர் மீது இயக்கி மூன்று காட்சி முறைகள் இடையே தேர்வு செய்யலாம். அவர்கள் மையத்திற்கு சுழற்சி நகரும் என்று ஒரு சிறப்பு ஆர்எஸ் திரை அடங்கும். இடது மற்றும் வலது தகவல் மீது டயர் அழுத்தம், முறுக்கு மற்றும் கிராம்-படைகள் தோன்றும். ஒலிபரப்பு கையேடு முறையில் செயல்படும் போது, ஒரு வண்ண பின்னணி கொண்ட ஒரு அளவு அதிகபட்ச revs அணுகும் போது upshift ஸ்டீயரிங் துடுப்பு அல்லது தேர்வுக்குழு நெம்புகோல் பயன்படுத்த இயக்கி குறிப்புகள் பயன்படுத்த.\nஎப்போதும் ஆன்லைன் audi இணைக்க மற்றும் ஆடி ஸ்மார்ட்போன் இடைமுகம்\nஒரு LTE தொகுதி ஆன்லைன் ஆடி RS3 சேடன் பெறுகிறார். எரிபொருளின் விலைகள் மீது கூகிள் எர்த் மற்றும் கூகிள் ஸ்ட்ரீட் வியூ வழிசெலுத்தல், அத்துடன் தகவல், வானிலை, பயணம் மற்றும் போக்குவரத்து உட்பட குழு ஆடி பல்வேறு சேவைகளை இணைக்க, மீது கொடுக்கிறது. தகவல் கேட்டல் வழிநடத்துதல் நேரடியாக காட்டப்படும், மற்றும் அறுவை சிகிச்சை நிலையான பொருத்தப்பட்ட ஆர்எஸ் பன்முக ஸ்டீயரிங், ரோட்டரி / மிகுதி-பொத்தானை கட்டுப்பாடு மற்றும் டச்பேட் வகையிலோ அல்லது பேச்சு கட்டளை ஆகும். தரவு எந்த தொழிற்சாலை நிறுவப்பட்ட காரில் புதிய ஆடி இணைப்பு சிம், வழியாக பரவுகிறது. கூட மற்ற ஐரோப்பிய நாடுகளில் – இதே தரவு பிளாட் விகிதம் வாடிக்கையாளர் உடனடியாக சேவைகளை இலவசமாக மூன்று ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும். கூடுதலாக, ஊடுருவல் அமைப்புகள் தங்கள் மாத்திரைகள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் மற்ற மொபைல் சாதனங்கள் இணைய நிச்சயம் பயணிகள் செயல்படுத்த ஒரு Wi-Fi ஹாட்ஸ்பாட் அடங்கும்.\nஇலவச audi கேட்டல் வழிநடத்துதல் இணைக்க பயன்பாட்டை போன்ற கேட்டல் வழிநடத்துதல் உங்கள் ஸ்மார்ட்போன் காலண்டர் மாற்றும் பல அம்சங்கள், வழங்குகிறது. Aupeo மூலம் மற்றும் நாப்ஸ்டர் அது எண்ணற்ற இசை டிராக்குகளை மற்றும் ஆடியோ புத்தகங்கள் அணுக அளிக்கிறது. கூகுள் மேப்ஸ் இருந்து இலக்கு, வட்டி (POI கள்) மற்றும் “பயணம்” சேவையில் இருந்து உள்ளீடுகளை புள்ளிகள் பயன்பாட்டை பயன்படுத்தி உங்கள் காரின் ஊடுருவல் முறை உங்கள் ஸ்மார்ட்போன் இருந்து மாற்ற முடியும். ஆடி ஸ்மார்ட்போன் இடைமுகம் கார் ஒரு ஆப்பிள் கார் ப்ளே மற்றும் Android வாகன கொண்டுவருகிறது.\nதொலைபேசி, ஊடுருவல் மற்றும் ஸ்ட்ரீமிங் சேவைகள் தேர்ந்தெடுத்த பயன்பாடுகள், எடுத்துக்காட்டாக, பின்னர் நேரடியாக கேட்டல் வழிநடத்துதல் திரையில் காட்டப்படும். இயக்கி காரில் பல்வேறு இயக்க விருப்பங்களை பயன்படுத்தி பயன்பாடுகள் கட்டுப்படுத்த முடியும்.\nகவர்ச்சிகரமான துணை கூறுகளை இன்போடெயின்மென்ட் வரி முடிக்க. ஆடி தொலைபேசி பெட்டியில் விதிவருநிலையில் குய் தரத்தை பொறுத்து ஸ்மார்ட்போன் வசூலிக்கிறது மற்றும் உகந்த வரவேற்பு தர அருகில் துறையில் இணைப்பு வழியாக கார் ஆண்டெனா இணைக்கிறது. பேங் & ஓலுஃப்சன் ஒலி அமைப்பு சக்தி 705 வாட் மற்றும் 14 பேச்சாளர்கள் ஒரு சிறந்த ஒலி அனுபவம் தயாரிக்கிறது.\nபுதிய உதவி அமைப்புகள் உங்கள் இலக்கு நன்றி பாதுகாப்பான மற்றும் தளர்வான சேரும்\nஅதை இயக்கி உதவி அமைப்புகள் வரும் போது ஆடி RS3 சேடன் அதன் வர்க்கத்தின் மேல் உள்ளது. அவர்கள், முன்னால் வாகனத்தை இருந்து தேவையான தூரத்தில் கார் வைத்து பாதைகள் மாறும் மற்றும் கொடுக்கப்பட்ட லேன் உள்ள தங்கி போது, இயக்கி உதவ போக்குவரத்து அறிகுறிகள் கண்டறிய மற்றும் பின் இறுதியில் மோதல்கள் மற்றும் பாதசாரி விபத்துக்கள் தவிர்க்க உதவும்.\nபுதிய, அவசர உதவி தேவைப்பட்டால் தானாக கார் தடுக்கிறார்கள், மற்றும் குறுக்கு போக்குவரத்து பின்புற உதவ சுருக்கமாக 65 km / h, (40.4 மைல்) வரை மெதுவாக நகரும் போக்குவரத்தில் திசைமாற்றி மேல் எடுக்கும் எந்த போக்குவரத்து நெரிசல் உதவ, உள்ளன. இரண்டாவது அமைப்பின் நிறுத்தும் இடத்தில் வெளியே இழுத்து போது வாகனங்கள் கடந்து வெளியே தெரிகிறது.\nநடுநிலையான கார் விமர்சனங்கள் மற்றும் மலேசிய வாகன துறை மீது போர்டல். கார்கள், பைக்குகள், லாரிகள், மோட்டாரிங் குறிப்புகள், சோதனை ஓட்டம் விமர்சனங்களை அடங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/Tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE.%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-07-08T06:26:37Z", "digest": "sha1:RHVA57ZKFGBNO3AALFEKXUJS24SIA6V5", "length": 5029, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், ஜூலை 8, 2020\nமக்களை ஏமாற்றும் மத்திய அரசு நாகர்கோவிலில் இரா.முத்தரசன் பேட்டி\nமத்திய அரசு தானும் ஏமாந்து மக்க ளையும் ஏமாற்றும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலா ளர் முத்தரசன் நாகர்கோவிலில் தெரி வித்தார்.\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nபுதுச்சேரியில் பாதிப்பு எண்ணிக்கை 1,041 ஆக உயர்வு\nதளர்வுகள் இருந்தாலும் மக்கள் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்.... அமைச்சர் வேண்டுகோள்\nஅத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் பொங்குபாளையம் குளம், குட்டைகளை இணைத்திடுக விவசாயிகள் சங்கம் கோரிக்கை\nகொரோனா நிவாரண நிதி வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆவேசம்\nபிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தடை செய்திடுக - வாலிபர் சங்கம் ஆட்சியரிடம் மனு\nஅவிநாசியில் தம்பதியருக்கு கொரோனா தொற்று\nவிளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு விவசாயிகள் கருப்புக்கொடியேந்தி ஆர்ப்பாட்டம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dmc.gov.lk/index.php?option=com_contact&view=contact&id=1&Itemid=163&lang=ta", "date_download": "2020-07-08T07:43:53Z", "digest": "sha1:4DQPLIOCWQRCMI5VNXREVPOHGGUCUH5U", "length": 7525, "nlines": 115, "source_domain": "www.dmc.gov.lk", "title": "தொடர்புகளுக்கு", "raw_content": "\nமாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அலகுகள் (மா.அ.மு.நி.அ)\nமாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அலகுகள் (மா.அ.மு.நி.அ)\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்., இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n* எனக் குறியிட்ட புல���்கள் கட்டாயம் நிரப்பப்பட வேண்டியவை.\nநகலைத் தங்களுக்கும் அனுப்புக (விருப்பத்தேர்வு)\nபாதுகாப்பு குறியீடு : 14 - 2 =\nஅனர்த்த முகாமைத்துவ நிலையம் - முகப்புத் தோற்றம்\nஇடைக்கால முகாமைத்துவ செயற்குழு (IMC)\nதேசிய அனர்த்த முகாமைத்துவத் திட்டம் (NMDP)\nதேசிய அவசர நடவடிக்கை திட்டம் (NEOP)\nதேசிய அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு செயற்குழு (NDMCC)\nநிறுவன அனர்த்த மேலாண்மைத் திட்டம்\nபயிற்சி மற்றும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள்\nதணித்தல், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி\nஅவசர நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை\nதேசிய அவசர நடவடிக்கை நிலையம் (EOC)\nஅவசர நடவடிக்கை நிலையம்:+94 112 136 222 /\nபதிப்புரிமை © 2020 அனர்த்த முகாமைத்துவ நிலையம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/bigg-boss-gayathri-real-life-controversies/", "date_download": "2020-07-08T06:48:32Z", "digest": "sha1:G32LZ6ZSKBXLIL6TLSMCFGLPDEMIFLHC", "length": 5747, "nlines": 74, "source_domain": "www.heronewsonline.com", "title": "‘பிக் பாஸ்’ காயத்ரியின் நிஜ வாழ்க்கை சர்ச்சைகள் – வீடியோ – heronewsonline.com", "raw_content": "\n‘பிக் பாஸ்’ காயத்ரியின் நிஜ வாழ்க்கை சர்ச்சைகள் – வீடியோ\n‘பிக் பாஸ்’ காயத்ரியின் நிஜ வாழ்க்கை சர்ச்சைகள்:\n← “விவேகம்’ படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றது” – இயக்குனர் சிவா\n‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் அதிகம் கவரும் நபர் ஓவியா\nபா.ரஞ்சித் தயாரித்த ஆவணப்படம்: ‘சாதிகளிடம் ஜாக்கிரதையாக இருங்கள்’ – ட்ரெய்லர்\n“வெறும் இரண்டேகால் லட்சத்தில் உருவான திகில் படம் ‘சாக்கோபார்\nகவுசல்யாவின் தந்தை வாக்குமூலம்: மருத்துவர் ராமதாசுக்கு சமர்ப்பணம்\nசாத்தான்குளம் கொடூரம்: “சத்தியமா விடவே கூடாது” – ரஜினி ஆவேசம்\n“எல்லா காவலர் களையும் நாங்கள் குறை சொல்ல வில்லை” என்கிற லிபரல் வாத பேச்சுகளை தூக்கி எறிய வேண்டும்\n”பள்ளிகளை திறக்க நீண்ட காலம் ஆகலாம்’’ – அமைச்சர் செங்கோட்டையன்\nபெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிடுகிறது அமேஸான் பிரைம்\n2 கோடி பார்வைகளை கடந்தது ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nசீமான் மீது தேசத்துரோக வழக்கு: என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பேசியதற்காக\n”ஊரடங்கை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பை கேள்வி கேட்போமா\n”2020 டிசம்பர் வரை என் நடிப்புக்கு சம்பளம் வேண்டாம்\nமே 11 முதல் திரைப்பட இறுதிக்கட்ட பணிகளில் மட்டும் ஈடுபடலாம்: தமிழக அரசு அனுமதி\nகம்யூனிஸ்டு கட்சி அறிக்கை – கண்ணதாசனின் எளிய பாடல் வரிகளில்\nமே நாளில் சூளுரைப்போம்: தோற்றது முதலாளித்துவம்\nஜோதிகா ஏன் அப்படி பேசினார்\nஎல்லா முதலாளித்துவ அரசுகளும் தொற்றுக் கிருமிகளே\nடெல்லி இளைஞர் நிதின் ஷர்மாவை கைது செய்தது ஏன்: விழுப்புரம் காவல் துறை விளக்கம்\nவௌவால்களை அழித்தால் கொரோனா பிரச்சனை தீர்ந்துவிடுமா\n“விவேகம்’ படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றது” – இயக்குனர் சிவா\nஅஜித்குமார் நடிப்பில் தற்போது உருவாகிவரும் படம் 'விவேகம்'. இப்படத்தில் அஜித்துடன் விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பெரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/twitter_detail.php?id=283", "date_download": "2020-07-08T07:29:10Z", "digest": "sha1:4SMM7GXW6OYTGIVEEOO7ENBFP3LGZ6LV", "length": 8176, "nlines": 115, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Cinema Tweets | Top Actors Tweets | Top Actress Tweets | Celebrities Tweets | kollywood Tweets | Bollywood Tweets | Important tweets in Tamil", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nதமிழ் நடிகர்களுக்கு 50 சதவிகித சம்பளம் குறைப்பு: தயாரிப்பாளர்கள் முடிவு | மறக்க முடியுமா - ஒரு கைதியின் டைரி | மறக்க முடியுமா - ஒரு கைதியின் டைரி | மறக்க முடியுமா - ஆண்பாவம் | பிரபலம் வீட்டு நாய்க்குட்டியா இருந்தால் கூட மவுசு தான் | முதல்வரை சந்திக்க திரையுலகினர் முடிவு | மீண்டும் பள்ளிக்கு சென்று வந்த அனுபவம் - வரலட்சுமி | \"கருப்பன்\" நடந்து போனா ஊரே அடங்கி நிக்கும் - காளையுடன் சூரி கெத்து | கொரோனா பற்றிய கவுதம் மேனனின் டாக்குமெண்டரி | நடிகை சுமலதாவுக்கு கொரோனா - ஆண்பாவம் | பிரபலம் வீட்டு நாய்க்குட்டியா இருந்தால் கூட மவுசு தான் | முதல்வரை சந்திக்க திரையுலகினர் முடிவு | மீண்டும் பள்ளிக்கு சென்று வந்த அனுபவம் - வரலட்சுமி | \"கருப்பன்\" நடந்து போனா ஊரே அடங்கி நிக்கும் - காளையுடன் சூரி கெத்து | கொரோனா பற்றிய கவுதம் மேனனின் டாக்குமெண்டரி | நடிகை சுமலதாவுக்கு கொரோனா | ஹர்பஜன் சிங்கிற்காக பாடிய சிம்பு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டுவிட்டரில் பிரபலங்கள்\nகருத்து வேறுபாடு காரணமாக சாமி 2 படத்திலிருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. படக்குழுவிற்கு வாழ்த்துக்கள்.\nமேலும் : த்ரிஷா ட்வீட்ஸ்\nஎனது ரசிகர்களை எனக்குப் பிடிக்கும், ...\nநீ என்னை அடிப்பது போல் கனவு கண்டால், ...\nநாயை காப்பாற்றிய நிஜ, ஹீரோக்களான ...\n‘நாயகி’ படத்தோட, ‘பர்ஸ்ட் லுக்’ ...\nகமல் உடன் மீண்டும் இணைந்து நடித்து ...\nநான் அரசியலில் சேர இருப்பதாக ...\nஉலக நாயகன் கமலஹாசன், தனக்கு மேக்கப் ...\n‘ஹாய்... கூடிய சீக்கிரமே, காமெடி கலந்த ...\nதிகில் படங்களில் நடிக்க ஆவலாக ...\nஎனக்கும், வருண் மணியனுக்கும் ஜனவரி ...\nகாவியத் தலைவன் படத்தில் ...\n“ஹலோ மக்களே...எனக்கு நிச்சயம் ...\nகன்னடத்தில் நான் நடித்த முதல்படமான ...\nதெலுங்கு சினிமாவின் லெஜண்ட் நடிகர் ...\nதமிழ் நடிகர்களுக்கு 50 சதவிகித சம்பளம் குறைப்பு: தயாரிப்பாளர்கள் முடிவு\nபிரபலம் வீட்டு நாய்க்குட்டியா இருந்தால் கூட மவுசு தான்\nமுதல்வரை சந்திக்க திரையுலகினர் முடிவு\nமீண்டும் பள்ளிக்கு சென்று வந்த அனுபவம் - வரலட்சுமி\n\"கருப்பன்\" நடந்து போனா ஊரே அடங்கி நிக்கும் - காளையுடன் சூரி கெத்து\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nமின் கட்டணம் செலுத்த ஓவியம் விற்கும் பாலிவுட் நடிகர்\nசுஷாந்த் சிங் தற்கொலை : சஞ்சய் லீலா பன்சாலியிடம் விசாரணை\nகல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தை படமாக்கும் அஜய் தேவ்கன்\nகொரோனா காலத்தில் கங்கனா சுற்றுலா\n31ந் தேதி வருகிறார் சகுந்தலாதேவி\nகொரோனா பற்றிய கவுதம் மேனனின் டாக்குமெண்டரி\nஹீரோக்கள் இருந்தாலும் ஹீரோயின் படம் ஜெயிக்கும்: மஞ்சிமா மோகன்\nபெண்குயின் கதையை போட்டுடைத்த கீர்த்தி சுரேஷ்\nபெண்குயின் டீசர் - மற்றுமொரு தேடல்\nரூ.352 கோடி வசூலித்த டாப்ஸி படங்கள்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvisolai.wordpress.com/category/free-online-test-23/", "date_download": "2020-07-08T08:30:02Z", "digest": "sha1:5EUCWBXCRXAHS4J4AND5MGFDDV32TWJT", "length": 34074, "nlines": 881, "source_domain": "kalvisolai.wordpress.com", "title": "FREE ONLINE TEST-23 | Kalvisolai | No 1 Educational Website in Tamil Nadu", "raw_content": "\n1.6.2006 முதல் காலமுறை ஊதியம் (2)\n10-ம் வகுப்பு மாதிரி வினா புத்தகம் (1)\n10ம் வகுப்பு அறிவியல் செய்முறை கால அட்டவணை (1)\n121 கோடி மக்கள்தொகை (1)\n1267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (1)\n2013 தமிழக பட்ஜெட் சிறப்பு அம்சங்கள் (3)\n24 பாடவேளைகள் எடுத்தல் போதுமானது. (2)\n548 பகுதி நேர ஆசிரியர்கள் (1)\nAEEO ஓய்வு பெறும் நாள் (1)\nஅதிசயமாய் ஒர் அரசு தொடக்கப்பள்ளி (1)\nஅரசு ஊழியர்களின் தகுதி நிலையைத் தெரிவிக்கும் அரசாணை (2)\nஅரசு செயலாளர்களுக்கு பதவி உயர்வு (1)\nஅழிந்து கொண்டிருக்கும் தவளைகள் (1)\nஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்புதல் (1)\nஆசிரியர் தகுதித்தேர்வு பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் (1)\nஆசிரியர் நியமனம் 2011 (1)\nஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (8)\nஇயற்கையே நமது எதிர்காலம் (2)\nஇரவு தூக்கம் இனிமையாக (1)\nஉதவி தலைமை ஆசிரியரின் பணிகள். (1)\nஉயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் (5)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (43)\nஎட்டாம் வகுப்பு குறைந்த பட்ச வயது வரம்பு ஆணை (1)\nஎன் அழகிய கிராமம் (4)\nஎம்.எட் பெறாமலும் பெறலாம். (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் எம்.எட் பெறாமலும் பெறலாம் (1)\nஒப்பந்த அடிப்படையில் மணிநேர அடிப்படையில் (Hourly basis) ஆசிரியர்களை நியமனம் (1)\nஒழிக்க வேண்டிய பிளாஸ்டிக் (1)\nகணித உபகரணப்பெட்டி/புத்தகப் பைகள்/வண்ணப்பென்சில் வழங்குதல் (1)\nகணித மேதை ராமானுஜன் (1)\nகணினி பயிற்றுநர்களுக்கு ஊக்க ஊதியம் (4)\nகணினி வழி கல்வி (1)\nகண்ணைக் கவரும் கலை உலகம் (1)\nகல்லூரி ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (2)\nகல்லூரிக் கல்வித் துறை (1)\nகல்விச்சோலை | கட்டுரைகள் (1)\nகல்விச்சோலையில் முக்கிய நிகழ்வுகள் (1)\nகுப்பை இல்லா நல்லுலகம் (1)\nகெளரவ விரிவுரையாளர்கள் தொகுப்பூதியம் ரூ.10000 (1)\nசமச்சீர் கல்வி புத்தகங்களுக்கான விலை விவரங்கள் (1)\nசமச்சீர்க்கல்வி மக்கள் கருத்து (2)\nசர்வதேச புத்தக தினம் (2)\nசி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு (1)\nசுட்டி விகடனில் கல்விச்சோலை (1)\nசூரிய' மின் சக்தி (1)\nசென்னை மாநகராட்சி பள்ளிகள் பெயர் மாற்றம் (2)\nஜகதிஷ் சந்திர போஸ் (2)\nதஞ்சை சாஸ்த்ரா பல்கலைக் கழக பி.எட் (1)\nதமிழக புதிய அமைச்‌ரகள் பட்டியல் (1)\nதமிழ்நாடு மக்கள்தொகை 2011 (1)\nதலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் (2)\nதாமஸ் ஆல்வா எடிசன் (1)\nதாயும்.தந்தையும் இழந்த வாரிசுதாரர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை (2)\nதிருத்திய ஊதிய விகிதங்கள் 2009 (1)\nதுறைத் தேர்வு தகுதி நிர்ணயம் (1)\nதொடக்கப் பள்ளித் த.ஆ பதவி தேர்வு நிலை / சிறப்பு நிலை அனுமதி (2)\nதொழிற் கல்வி ஆசிரியர்கள் (2)\nதொழில் நுட்பக் கல்வித் துறை (1)\nநம்மை மிஞ்ச எவரும் இல்லை (1)\nநுகர்வோர் விழிப்புணர்வு தினம் (1)\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (1)\nபச்சை நிற மை (Green Ink) பயன்பாடு குறித்த தெளிவுரை (2)\nபணி நிரவலில் யார் இளையவர் \nபத்தாம் வகுப்பு தக்கல் 2012 (1)\nபள்ளி வளாகங்களில் செல்போன்களுக்கு தடை (2)\nபள்ளிக்கல்வி இயக்குநரின் வழிகாட்டும் நெறிமுறைகள் (2)\nபி.எட் படிப்பினை REGULAR – ல் பயில அனுமதி. (2)\nபி.காம் பட்டதாரிகளும் பட்டதாரி ஆசிரியர் (2)\nபிளஸ் 2 ரிசல்ட் – 2010 (10)\nபுதுப்பித்துக் கொள்ள இணையதள வசதி (1)\nபெண் சிசுவை காப்போம் (2)\nபொறியியல் சேர்க்கை 2012 (1)\nமன இறுக்கத்தைத் தளர்த்துங்கள் (1)\nமனித நேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் (1)\nமரத்தடியில் குவியும் மாணவர்கள் (1)\nமாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகள் (2)\nமானிடக் கவிஞர் பாரதி (3)\nமாற்றுத் திறனாளிகளின் குறைபாடுகளுக்கேற்ப பல்வேறு சலுகைகள் – திருத்தம் (1)\nமாற்றுத் திறனாளிகள் அரசாணைகள் (1)\nமேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் (5)\nமொபைல் ஃபோனில் தமிழ் தளங்களை வாசிக்க (2)\nவளர்இளம் பருவத்து மாணவர் (1)\nவாரத்திற்கு 24 பாடவேளை போதுமானது (1)\nவிலையில்லா காலணி வழங்குதல் (1)\nவிழுப்புரம் மாவட்ட 63 வது குடியரசு தின விழாத்துளிகள் (1)\nDSE/DEEஉச்ச வயது விதி வரம்பினை நீக்குதல் (1)\nIAS தேர்வு பயிற்சி மையம் (1)\nM.Phil.முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nM.Phil.Ph.D முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nRMSA பள்ளிகளில் PGT மற்றும் BT கூடுதல் பணியிடங்கள்- ஒப்பளிப்பு –ஆணை. (1)\nRTI தகவல்கள் அனைவருக்கும் ஏற்புடையதே . (1)\n>G.O No.391 DT 07.10.10 : மாற்றுத் திறனாளிகள் ஊர்திப்படி ரூபாய் 1000 பெற அரசாணை\n>G.O No. 23, 12.01.2011 : திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 - பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கப் பள்ளிக் கல்வித் துறைகளின் கீழ் பணியாற்றும் SGT,B.T,PG ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் அனுமதித்து ஆணை(GRADE PAY CHANGES Rs 200).\nபட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங், 18, 19, 20 ஆகிய தேதிகளில் சென்னையில் நடக்கின்றன.\nகண்ணைக் கவரும் கலை உலகம் - திருமதி மேனகா நரேஷ் அவர்களின் தினத்தந்தி ஞாயிறு மலர் - நேர்காணல்\nகொரோனா தடுப்பு பணியில் ஈடுபட ஆசிரியர்கள் தயார் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.\n✅TNTET RESULT 2019 | ஆசிரியர் தகுதித் தே\n👉 தமிழகத்தில் ரத்தாகும் 7 ஆயிரம் பட்டதார\n📌 டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு 6,491 காலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/chandigarh/attractions/rock-garden/", "date_download": "2020-07-08T08:55:38Z", "digest": "sha1:GV5DDT7QNOUXAV6W2MOAJT6TGHDTEBH5", "length": 8483, "nlines": 166, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "ராக் கார்டன் - Chandigarh | ராக் கார்டன் Photos, Sightseeing -NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் ஹோட்டல்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம் பயண வழிகாட்டி\nமுகப்பு » சேரும் இடங்கள் » சண்டிகர் » ஈர்க்கும் இடங்கள் » ராக் கார்டன்\n1-வது செக்டாரில் சுக்னா ஏரி மற்றும் கேபிடோல் காம்ப்ளக்ஸுக்கு நடுவே இந்த ராக் கார்டன் அமைந்துள்ளது. சண்டிகர் நகரத்தில் உள்ள மிகப்பிரசித்தமான சுற்றுலா அம்சம் என்றும் இதனை சொல்லலாம்.\nநேக் சந்த் என்பவரால் 40 வருடங்களுக்கு முன்னால் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த கலைப்பூங்காவில் நகர்ப்புற மற்றும் தொழிற்சாலை கழிவுப்பொருட்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பல கலைப்படைப்புகள் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன.\nஇந்த பாறைத்தோட்ட பூங்காவில் 14 அறைகள், நீரூற்றுகள், தடாகங்கள், நடைபாதைகள் போன்றவை அழகியல் அம்சங்களோடு காட்சியளிக்கின்றன.\n40 ஏக்கர் பரப்பளவில் பரந்து காணப்படும் இந்த பூங்கா வளாகம் தனித்தன்மையான கலைச்சிற்ப அமைப்புகளால் நிரம்பியுள்ளது. உடைந்த வளையல் துண்டுகள், பீங்கான் சில்லுகள், மின் கம்பிகள், பழைய வாகன உதிரிப்பாகங்கள், பழை மின்விளக்குகள் மற்றும் சாதாரணப்பொருட்களான கட்டிடக்கழிவுகள், முள் கரண்டிகள், களிமண் குண்டுகள் மற்றும் மண் பானைகள் போன்றவற்றையும் பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் பல்வேறு நிர்மாணச்சிற்ப அமைப்புகளை இந்த பூங்காவில் பார்த்து ரசிக்கலாம்.\nமனித உருவங்கள், கட்டிடங்கள், மிருக உருவங்கள் போன்ற பல்வேறு தோற்றங்களில் இந்த கலைப்படைப்புகள் காட்சியளிக்கின்றன. தினமும் காலை 9 மணிக்கு இந்த பூங்கா பார்வையாளர்களுக்கு திறக்கப்படுகிறது.\nஅனைத்தையும் பார்க்க சண்டிகர் படங்கள்\nஅனைத்தையும் பார்க்க சண்டிகர் ஈர்க்கும் இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/874-new-positive-cases-today-at-tamilnadu-120052900077_1.html?utm_source=RHS_Widget_Article&utm_medium=Site_Internal", "date_download": "2020-07-08T08:25:29Z", "digest": "sha1:AE5BWOZPGXYHSWUAV56PKZNWMBEE3OWL", "length": 12487, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "இதுவரை இல்லாத அதிகபட்ச கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் பரபரப்பு | Webdunia Tamil", "raw_content": "புதன், 8 ஜூலை 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌���ிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇதுவரை இல்லாத அதிகபட்ச கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் பரபரப்பு\nதமிழகத்தில் மேலும் மூவருக்கு கொரோனா\nதமிழகத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் சற்றுமுன் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இன்று தமிழகத்தில் 874 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 20246ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்துள்ளது பெரும் அதிர்ச்சியான தகவல் ஆகும்\nமேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 874 பேர்களில் சென்னையில் 618 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13362ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று முதல்முதலாக சென்னையில் 600ஐ தாண்டியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது,.\nமேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 9 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 154 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 765 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதால் கொரோனாவில் இருந்து தமிழகத்தில் மொத்தம் குணமாகியவர்களின் எண்ணிக்கை 11313 என உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் தமிழகத்தில் இன்று 11,334 பேர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது என்பதும், தமிழகத்தில் இதுவரை மொத்தம் 4,66,550 பேர்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது\nஜூன் 8 முதல் அரசு மற்றும் தனியார் அலுவலங்கள் 100% ஊழியர்களுடன் இயங்கும் - முதல்வர்\nஆயிரத்தை நெருங்கும் செங்கல்பட்டு மாவட்டம்: அதிரடி நடவடிக���கும் எடுக்கும் அதிகாரிகள்\nதீபா, தீபக் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பை மாற்றிய ஐகோர்ட்\nபலத்த காற்றுடன் கூடிய மழை - எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்\nடெல்லியில் 1000 ஐத் தாண்டிய கொரோனா தொற்று\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2016-04-27", "date_download": "2020-07-08T07:05:47Z", "digest": "sha1:FPEW3OVEILE6GBDU6L6SJ4FIO72WSB3K", "length": 10815, "nlines": 148, "source_domain": "www.cineulagam.com", "title": "27 Apr 2016 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nயூடியூபில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் இந்தியர் கொரோனாவால் அடித்த திடீர் அதிர்ஷ்டம்\nதமிழ் சினிமாவில் தோல்வி காணாத இயக்குனர்கள்.. சர்ப்ரைஸ் லிஸ்ட் இதோ..\nபிரமாண்ட இயக்குனரான ஷங்கரின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா\nமகளுடன் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பீட்டர் பால் செய்த காரியம்... புகைப்படத்தினை வெளியிட்டு தெறிக்கவிட்ட வனிதா\nசன் நெட் ஒர்க் கைப்பற்றியுள்ள முன்னணி நடிகர்களின் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ..\nதளபதி விஜய்யின் படத்தில் தல அஜித்தை விமர்சிக்குமாறு வசனத்தை வைக்க நினைத்த எழுத்தாளர், அதற்கு விஜய் அளித்த பதில்..\nகொதித்தெழுந்து ஆவேசத்துடன் கிழி கிழினு கிழித்த வனிதா மூன்றாவது கணவருடன் மீண்டும் சர்ச்சையை கிளப்பிய புதிய வீடியோ\nஉலகின் அனைத்து ட்ரைலர் சாதனைகளையும் முறியடித்து பிரமாண்ட ரெக்கார்ட் படைத்த சுஷாந்த் ட்ரைலர், ரசிகர்கள் நெகிழ்ச்சி..\nமாமனார் நல்லா பத்துக்குறாரு... கணவரின் அப்பாவை திருமணம் செய்த இளம் பெண்\nமகள் வயது பெண்ணை திருமணம் செய்த நடிகர் வெளியிட்ட காட்சி.... இவரோட அம்மாவா இது\nஎன்னது விஜே மகேஷ்வரியா இது, செம்ம ஹாட் போட்டஷுட் இதோ\nநிவேதா பெத்துராஜ் செம்ம கியூட் புகைப்படங்கள்\nமீண்டும் இணையத்தில் சென்சேஷன் ஆன ரம்யா பாண்டியன் போட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை நாயகி ஷரதாவின் கலக்கல் புகைப்படங்கள்\nஇணையத்தின் சென்சேஷன் வாஹிமாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\n17 வருடத்திற்கு பிறகு ஷங்கர் எடுத்த முடிவு\nசாய் பிரசாந்தை தொடர்ந்து பிரபல சீரியல் நடிகர் சாய் சக்தி தற்கொலை முயற்சி- அதிர்ச்சி ஆடியோ\nவிஜய்யிடம் லாரன்ஸ் கேட்ட உதவி, நான் இருக்கேன் ந��்பா\nஎன்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள், கவலையில்லை- கார்த்தி பெருமிதம்\nசிம்பு என் சகோதரர், அவரை மிகவும் மதிக்கின்றேன் விஷால் உருக்கமான பதில்\nஹீரோயின்கள் ஏன் விளையாடவில்லை, ஆமா கூட்டம் வரவில்லை தான்- விஷால் அதிரடி பதில்\nநடிகர் சங்க பத்திரிக்கையாளர் சந்திப்பில் அஜித் குறித்த சர்ச்சைக்கு பதில் அளித்த விஷால்\nபாலிவுட் இயக்குனரை ஏர்போர்ட்டில் தாக்கிய பாகிஸ்தான் மக்கள்- அதிர்ச்சியில் இந்திய திரையுலகம்\nமுன் செல்லடா, முன்னே செல்லடா - உணர்ச்சி பாடல்\nரஜினி பற்றி பொதுமேடையில் இப்படி பேசலாமா ஆனந்த்ராஜ் மீது உச்சக்கட்ட கோபத்தில் ரஜினி ரசிகர்கள்\nஇரண்டு புதிய பாடல்கள் ஒரே இடத்தில் வெளியீடு\nஇத்தனை திரையரங்குகளில் வருகிறதா மனிதன்\nஒரு பகுதியில் மட்டும் வேதாளம் சாதனையை முறியடிக்க தவறிய தெறி\nசாரைனோடு 5 நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்\nவிஜய்-60 அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மற்றும் ரிலிஸ் தேதி வரை வெளிவந்த தகவல்\nஇவை எந்த படத்தின் இரண்டாம் பாகம் என்று தெரிகின்றதா கமலின் அடுத்தப்பட ரகசியம், கசிந்த தகவல்\n ரித்திக்கின் முன்னாள் மனைவி என்ன சொல்கிறார்\nபவன் கல்யாணின் அடுத்த அதிரடி ஆரம்பம்\nவிக்ரம் இந்த நடிகரின் பாடலை தான் விரும்பி கேட்பாராம்\nஇறுதியாக முடிவான மகேஷ் பாபுவின் பிரம்மோத்சவம் ரிலீஸ் தேதி\nமானே தேனே பொன்மானே குறும்படம்\nமுருகதாஸின் அடுத்த படம் எப்போது\nதெறி 13 நாள் பிரமாண்ட வசூல் சாதனை- அனைத்து சாதனைகளையும் முறியடித்தது\nமதிசுதாவின் அடுத்த பிரம்மாண்ட படம்\nசாய் பல்லவிக்கு முன்பே நான் தான் மலர் டீச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/83515", "date_download": "2020-07-08T07:51:30Z", "digest": "sha1:YGNZRZZP4EY23DEDIF3243UYR4PC2HLH", "length": 12190, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "முகக்கவசம் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வலியுறுத்தல் | Virakesari.lk", "raw_content": "\nநாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் நடைமுறையாகவுள்ள முக்கிய விடயம்..\nஇயக்கச்சி வெடி விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி பலி\nஇலங்கையில் ஒரே பிரசவத்தில் 2 குட்டிகளை ஈன்ற யானை\n'எனது இலட்சியம் எனது மக்களின் குரலாக ஒலிப்பதே': விருது வென்ற திலகர் விடுக்கும் செய்தி\nதமிழ் மக்களுடைய உரிமைகள் எவராலும் இலகுவாக நிராகரிக்கப்பட முடியாது - ஆர்.சம்பந்தன்\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nமுகக்கவசம் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வலியுறுத்தல்\nமுகக்கவசம் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வலியுறுத்தல்\nஉலக சுகாதார ஸ்தாபனம் (WHO) முகக்கவசங்கள் குறித்த தனது ஆலோசனையை மாற்றியுள்ளது, அதாவது, கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சமூக இடைவெளிகள் சாத்தியமில்லாத பொது இடங்களில் முகக்கவசங்கள் அணிய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.\nவைரஸைப் பரப்பக்கூடிய நுண்ணிய எச்சில் மற்றும் சளி துளிகளைத் தடுக்கும் ஒரு தடையாக முகக்கவசம் உள்ளது என்பது சமீபத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.\nசில நாடுகள் ஏற்கனவே பொது இடங்களில் முகக்கவசங்களை அணியுமாறு பரிந்துரைத்துள்ளன அல்லது கட்டாயப்படுத்துகின்றன.\nஆரோக்கியமான மக்கள் முகமூடி அணிய வேண்டும் என்பதற்கு உரிய ஆதாரங்கள் இல்லை என்று உலக சுகாதார ஸ்தாபனம் முன்பு தெரிவித்திருந்தது.\nஎவ்வாறாயினும், வைரஸ் பரவலாக பரவக்கூடிய மற்றும் சமூக இடைவெளி குறைந்த பொது போக்குவரத்து, கடைகள் அல்லது பிற வரையறுக்கப்பட்ட அல்லது நெரிசல் ஏற்படும் சூழல் போன்றவற்றில் முகக்கவசங்களைஅணியுமாறு அரசாங்கங்கள் பொது மக்களை ஊக்குவிக்க வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரொஸ் அதானோம் (‎Tedros Adhanom) தெரிவித்துள்ளார்.\nநோய்வாய்ப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களை கவனித்துக்கொள்பவர்கள் மருத்துவ முகக்கவசங்கள் அணிய வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் தொடர்ந்து அறிவுறுத்துகிறது.\nஉலகளவில், கடந்த ஆண்டு இறுதியில் கொவிட் 19 கொரோனா தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து, 67 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, கிட்டத்தட்ட 400,000 பேர் உயிரிழந்துள்ளனர் என ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகம் புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளது.\nகொரோனா வைரஸ் பொது இடங்கள் முகக்கவசங்கள் உலக சுகாதார ஸ்தாபனம் Coronavirus WHO advises wear masks in public areas\nசெர்பியாவில் பொலிஸ் தடுப்புக்களை மீறி பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்\nசெர்பியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இந்த வார இறுதியில் தலைநகரில் திட்ட���ிடப்பட்ட பூட்டல் நடவடிக்கை அமுல்படுத்தலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து...\n2020-07-08 12:31:33 செர்பியா பாராளுமன்றம் பெல்கிரேட்\nபுர்க்கினா பாசோ பொது மயானத்தில் 180 சடலங்கள் கண்டுபிடிப்பு\nமேற்கு ஆபிரிக்க நாடான புர்க்கினா பாசோவில் உள்ள பொது மயானமொன்றில் 180 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தகவல் வெளியிட்டுள்ளது.\nமியன்மார் இராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதலில் குழந்தைகள் உட்பட பொது மக்கள் பலி\nமியன்மாரில் ராகின் மற்றும் சின் மாநிலங்களில் ஏற்பட்டுள்ள மோசமான பதட்ட நிலைக்கு மத்தியில் அந் நாட்டு இராணுவத்தினர் மேற்கொண்ட கண்மூடித்தனமான வான் வழித் தாக்குதல்களில்...\nஜப்பானில் கடும் மழை; 54 பேர் பலி\nஜப்பான் நாட்டில் கடும் மழை காரணமாக இதுவரை 54 பேர் உயிரிழந்துள்ளார்கள்.\n2020-07-08 11:19:34 ஜப்பான் கடும் மழை 54 பேர் பலி\nஉலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து விலகுவதாக அமெரிக்கா ஐ.நாவிற்கு அறிவிப்பு\nஉலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக ட்ரம்ப் நிர்வாகம் ஐக்கிய நாடுகள் சபைக்கு முறையாக அறிவித்துள்ளதுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.\n2020-07-08 11:06:51 உலக சுகாதார ஸ்தாபனம் அமெரிக்கா ஐ.நா\nநாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் நடைமுறையாகவுள்ள முக்கிய விடயம்..\nஇயக்கச்சி வெடி விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி பலி\n'எனது இலட்சியம் எனது மக்களின் குரலாக ஒலிப்பதே': விருது வென்ற திலகர் விடுக்கும் செய்தி\nசெர்பியாவில் பொலிஸ் தடுப்புக்களை மீறி பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்\nஉலக சாதனை படைத்த சுஷாந்த் சிங்கின் இறுதி திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/world/15840-2019-10-19-07-44-44", "date_download": "2020-07-08T08:43:00Z", "digest": "sha1:LENDXYQ6J5UE277W67P5O4T4F3N4JROQ", "length": 11926, "nlines": 176, "source_domain": "www.4tamilmedia.com", "title": "உலகின் மிக நீண்ட நேர விமான சேவை நியூயோர்க் மற்றும் சிட்னிக்கு இடையே !", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nஉலகின் மிக நீண்ட நேர விமான சேவை நியூயோர்க் மற்றும் சிட்னிக்கு இடையே \nPrevious Article காஷ்மீர் பிரச்சினையை ஆக்கபூர்வமான விதத்தில் தீர்க்க உதவத் தயார்\nNext Article பாகிஸ்தானை கருப்புப் பட்டியலில் சேர்க்க FATF 4 மாத காலக்கெடு\nஉலகின் மிக நீண்ட நேர விமான சேவையாக நியூயோர்க் நகரில் இருந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கான விமான சேவையை குவாண்டாஸ் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் ஆரம்பித்துள்ளது.\nஇடைவிடாது சுமார் 19 மணித்தியாலங்கள் பயணிக்கக் கூடிய இந்த விமானத்தில் 40 பயணிகளும், சிப்பந்திகளும் பயணிக்க முடியும். இதன் பயணத் தூரமானது 16 000 கிலோ மீட்டர்களாகும்.\nஇதற்கு முன்பு நியூயோர்க் மற்றும் சிங்கப்பூருக்கு இடையேயான 15 000 கிலோமீட்டர் தூரம் பயணிக்க 18 மணித்தியாலங்கள் எடுத்துக் கொண்ட விமானப் பயணம் தான் மிக நீண்ட நேர விமானப் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சேவையை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் வழங்கி வந்தது.\nPrevious Article காஷ்மீர் பிரச்சினையை ஆக்கபூர்வமான விதத்தில் தீர்க்க உதவத் தயார்\nNext Article பாகிஸ்தானை கருப்புப் பட்டியலில் சேர்க்க FATF 4 மாத காலக்கெடு\nசுவிஸ் - சூரிச் இரவு விடுதிப் பார்ட்டியில் கலந்து கொண்ட 300 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் \nநடிகை வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் திருமணம்\nவிக்ரமின் காதல் வழியும் ‘கோப்ரா’ புகைப்படங்கள்\nதெற்கு இத்தாலியில் வைரஸ் சிகப்பு மண்டலப் பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதிக்கு இராணுவம் அனுப்பப்பட்டது \nதமிழ் வேட்பாளர்களை நோக்கி முப்பது பகிரங்கக் கேள்விகள்\nபயணிகள் விமான சேவை ஓகஸ்ட் 15 மீண்டும் ஆரம்பிக்கும்\nவடக்கு ஐரோப்பாவில் கண்டறியப் பட்ட திடீர் மர்ம கதிர்வீச்சு அபாயம்\nஊரடங்கு உத்தரவு முழுமையாக நீக்கம்\nமாகாண சபைத் தேர்தலை ரணிலே தடுத்து நிறுத்தினார்: மைத்திரி\nநல்லாட்சிக் காலத்தில் மாகாண சபைத் தேர்தலை அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே தடுத்து நிறுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nநல்லாட்சிக் கால ஆணைக்குழுக்களை ஆராய ஆணைக்குழுக்கள்; மஹிந்த தெரிவிப்பு\n“கடந்த நல்லாட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள் உண்மையாகவே சுயாதீனமானவையா இல்லையா என்பது தொடர்பில் சிக்கல் ஒன்று உள்ளமையினால், அவை பற்றி ஆராய உயர் மட்டத்தில் சுயாதீன ஆணைக்குழு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் கொரோனா நோய்த்தொற்று நிலவரம் : மும்பை தாராவியில் புதிய தொற்றுக்கள் இல்லை\nகொரோனா நோய்த்தொற்று இந்தியாவில் அசுர வேகத்தில் பரவி வருவதால் இத் தொற்றால் மொத்தம் பாதித்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சம் 42 ஆயிரத்தை கடந்துள்ளது. எனினும் மும்பை நகரத்தின் தாராவியில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த மோதலில் பயங்கரவாதி கொல்லப்பட்டார்\nஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் \nஇந்தோனேசிய தீவின் ஜாவா கடற்கரையில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர் அதிகாரிகள் வெளியிட்ட தகவல்களின்படி நிலநடுக்கம் காரணமாக எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை என அறியவருகிறது.\nகோவிட்-19 பாதுகாப்பு நடைமுறை குறைபாட்டால் பாகிஸ்தானில் 48 மருத்துவர்கள் பதவி துறப்பு\nதெற்காசிய நாடுகளில் இந்தியாவை அடுத்து மிக அதிக கொரோனா தொற்றுக்கள் கொண்ட நாடாக பாகிஸ்தான் விளங்குகின்றது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1216584.html", "date_download": "2020-07-08T07:56:39Z", "digest": "sha1:5TDWYLRI5BG4T2QOOYSUV3647DA75O73", "length": 12148, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் அவசர அறிவிப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nஅனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் அவசர அறிவிப்பு..\nஅனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் அவசர அறிவிப்பு..\nயாராவது வழங்கும் நிறைவேற்று உத்தரவினை நிராகரிக்குமாறு அனைத்து அரச ஊழியர்களிடம் கேட்டுக்கொள்வதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய கேட்டு கொண்டுள்ளார்.\nஅரசியலமைப்பின் திருத்தச்சட்டத்தின் கீழ் தங்கள் பொறுப்பை ஏற்றுள்ள அனைத்து நபர்களும், கட்சி அரசியல் குறித்து கருத்திற்கொள்ளாமல் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக முன்நிற்க வேண்டும் என்பதே பொறுப்பாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅறிக்கை ஒன்றை வெளியிட்டு முன்னாள் சபாநாயகர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nபொது மக்கள் தெரிவு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமையை பலவந்தமாக பறிப்பதனை தான் அவதானித்ததாக முன்னாள் சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nநாடாளுமன்றத்தை வேண்டும் என்றே கண்டுக்கொள்ளாமல் இருப்பது மக்களின் சுதந்திரம் மற்றும் உரிமைக்கு பாரிய ஆபத்தாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇவ்வாறான சூழலில் அரசியலமைப்பை பாதுகாப்பதற்கு பிரமாணம் செய்து கொண்டுள்ள அனைத்து அரச ஊழியர்களும் அந்த பிரமாணம் தொடர்பில் மீண்டும் நினைவுகூற வேண்டும் என முன்னாள் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.\nஅரச சேவை மற்றும் பொலிஸார் மற்றும் நீதிமன்ற சுயாதீனத்தன்மை தொடர்பில் எங்கள் பொறுப்பை நினைவில் வைத்து கொள்ள வேண்டும் என்பதே உச்ச சட்டமான அரசியலமைப்பு தொடர்பிலான எங்கள் பொறுப்பாகும் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.\nமக்களின் தீர்ப்பிற்காகவே ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தார் – வாசுதேவ..\nயாழில் கோர விபத்து…இளைஞன் ஸ்தலத்தில் பலி….\nபுதிய வேட்டாளர்களுக்கும் வாக்களிக்கவும் : சிவசேன அமைப்பு கோரிக்கை\nவவுனியாவில் தரித்து நிற்கும் இரண்டு புகையிரதங்கள் \nவட பகுதிக்கான புகையிரத போக்குவரத்தில் தடை\nகிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்கும் செயலணியின் உறுப்பினராக ஆனந்த பீரிஸ்…\nயாழில் இன்று காலை இடம்பெற்ற பயங்கரம்\nசிறந்த பாராளுமன்ற உறுப்பினராக சிறீதரன் தெரிவு\nபோதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் மற்றுமொரு அதிகாரி கைது \nதேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கை\nமேலும் 4 கடற்படையினர் பூரண குணம்\nபுதிய வேட்டாளர்களுக்கும் வாக்களிக்கவும் : சிவசேன அமைப்பு கோரிக்கை\nவவுனியாவில் தரித்து நிற்கும் இரண்டு புகையிரதங்கள் \nவட பகுதிக்கான புகையிரத போக்குவரத்தில் தடை\nகிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்கும் செயலணியின்…\nயாழில் இன்று காலை இடம்பெற்ற பயங்கரம்\nசிறந்த பாராளுமன்ற உறுப்பினராக சிறீதரன் தெரிவு\nபோதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் மற்றுமொரு அதிகாரி கைது \nதேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கை\nமேலும் 4 கடற்படையினர் பூரண குணம்\nதுபாய் அரசு பஸ்களில் முதல் முறையாக பெண் டிரைவர்கள் அறிமுகம்..\nஜப்பானில் கனமழை எதிரொலி : ஹோப் விண்கலம் செவ்வாய் கிரகத்திற்கு…\nசிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண் போலீசுக்கு 7 மாதம் சிறை..\n5 லட்சத்து 40 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா..\nஅமெரிக்காவில் மட்டும் 30 லட்சம் பேருக்கு கொரோனா –…\nபுதிய வேட்டாளர்களுக்கும் வாக்களிக்கவும் : சிவசேன அமைப்பு கோரிக்கை\nவவுனியாவில் தரித்து நிற்கும் இரண்டு புகையிரதங்கள் \nவட பகுதிக்கான ப���கையிரத போக்குவரத்தில் தடை\nகிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்கும் செயலணியின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/02/blog-post_19.html", "date_download": "2020-07-08T07:29:01Z", "digest": "sha1:3S2MIHYHR2R2LPHP2U4XYCRMMU7QWMMA", "length": 17064, "nlines": 204, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: மறக்க முடியா பயணம் - குறுவா தீவு, வயநாடு, கேரளா", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nமறக்க முடியா பயணம் - குறுவா தீவு, வயநாடு, கேரளா\nதிருச்சி செல்கிறவர்கள் முக்கொம்பூர் சென்றிருந்தால் இந்த தீவின் அமைப்பு பற்றி தெரியும். காவிரி ஆறு இரண்டாக பிரிந்து சற்று தூரம் சென்று மீண்டும் சேரும், அந்த பிரியும் இடமே முக்கொம்பூர் என்பார்கள், அதே போல் இந்த குறுவா தீவு கபினி ஆற்றினால் உருவாகி உள்ளது. இதன் சிறப்பம்சம் என்பது இன்னும் அந்த இயற்கையை பாதுகாத்து வைத்திருக்கின்றனர். கேரளா என்னும்போதே இயற்கை நமது கண் முன்னே வரும், அதில் இந்த இடம் வெகு சுத்தமான இயற்க்கை எனலாம்.\nஇந்த தீவிற்கு செல்வதற்கு சாதாரணமாக நமது ஊரு போல துடுப்பு போடும் படகு இல்லாமல், ஒரு மூங்கில் படகு, அதுவும் ஒரு கயிறை கொண்டு கடக்க வேண்டும். இந்த படகு பயணம் அந்த தீவை பற்றி எதிர்ப்பார்ப்பை மிகவும் அதிகப்படுத்துகிறது. முடிவில் நீங்கள் அந்த பகுதிக்கு சென்றவுடன் இரண்டு பக்கமும் மூங்கில் தடுப்பு கொண்டு ஒரு பாதை வருகிறது, அந்த பாதையின் முடிவில் என்ன இருக்கிறது என்று நீங்கள் நடக்க ஆரம்பிப்பீர்கள்....... நடந்து, நடந்து, நடந்து நீங்கள் ஏறி வந்த படகு துறை போன்று இன்னொன்னொன்று வரும்போது ஆஹா, நாமும் செல்ல வேண்டும் என்று நினைத்து நாங்கள் அந்த க்யூவில் நின்றோம். பின்னர்தான் தெரிந்தது அது தீவின் மற்றொரு பகுதி, அந்த பக்கம் இருந்து இந்த தீவுக்கு வருகிறார்கள். ஒரு போர்டு வைக்க கூடாதா \nஅந்த இடத்திலிருந்து ஒரு பாதை செல்கிறது, அதிலும் நடக்க ஆரம்பிக்கிறீர்கள், ஒவ்வொரு திருப்பத்திலும் ஒரு இயற்கையின் அதிசயத்தை எதிர் பார்க்கிறீர்கள், ஆனால் ஒவ்வொரு திருப்பமும் ஒரு நீண்ட பாதையை தருகிறது. களைத்து களைத்து எங்களை போல நிறைய பேர் இப்படி நடக்கிறார்கள், எதிரே வருபவரிடம் இன்னும் எவ்வளவு தூரம் என்று கேட்டு கேட்டு நடந்து முடிவில் ஒரு சிறு ஓடை ���ருகிறது. அதற்க்கு மேல் நடக்க வழி இல்லாமல் இதுதானா அந்த அதிசயம் என்று மனதை தேற்றி கொண்டு குளிக்க நினைத்தால் தண்ணி அந்த அளவு ஆழம் இல்லை. அங்கு தண்ணிக்குள் இருக்கும் வழுக்கு பாறைகளில் கால் வைத்து நடப்பது மட்டுமே ஒரு நல்ல அனுபவம் \nநீங்கள் இந்த தீவுக்குள் கால் வைக்கும்போதே அங்கு என்ன இருக்கிறது, எவ்வளவு தொலைவு நடக்க வேண்டும், அங்கு என்ன பார்க்கலாம் என்றெல்லாம் இல்லாதது ஒரு மிக பெரிய குறை. ஒரு எதிர் பார்ப்புடன் நீங்கள் ஒரு நான்கு கிலோமீட்டர் நடந்து சென்று அங்கு ஒரு சிறிய ஓடை போன்று பார்க்கும்போது ஏமாற்றம் ஆனால் இப்படி நடக்கும்போது உங்களது உடல் எப்படி இருக்கிறது என்பதை இந்த நீண்ட தூர நடை பயணத்தில் தெரிந்து கொள்ளலாம் \nஇந்த இடத்திற்கு சென்று வர குறைந்தது மூன்று மணி நேரம் ஆகும், ஆகையால் நீங்கள் திரும்பி வரும்போது நடந்து நடந்து களைத்து பசியுடன் இருப்பீர்கள். இதனால் நீங்கள் செல்லும்போதே அங்கு கோட் போட்டு வண்டியை நிறுத்துவார்கள், நீங்களும் அவர்கள் ஏதோ வன காவலர்கள் போலும் என்று நிறுத்தும் போது அவர்கள் சாப்பாடிற்கு ஆர்டர் எடுப்பார்கள். ஒரு டோக்கன் அட்வான்ஸ் கொடுத்துவிட்டு, குறுவா தீவு சென்று வந்து நல்ல கேரளா உணவு உண்ணலாம். இது போல நிறைய உணவகங்கள் இருப்பதால் நிறுத்தி நிதானித்து முடிவெடுங்கள் \nLabels: மறக்க முடியா பயணம்\nநடையோ நடை அனுபவம்... கேரளா உணவுகளைப் பற்றி சொல்லவில்லையே...\n எப்போதுமே உங்களதுதான் முதல் கருத்தாக உள்ளது என்னை மகிழ்ச்சியில் நனைய வைக்கிறது \nபுகைப்படங்கள் அருமை... அனுபவங்களை இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம்... நன்றி...\nவைச்சிகிட்டா வஞ்சனை பண்றேன்..... நல்லா இருந்தா நானே சொல்லி இருக்க மாட்டேனா நீங்க வேற நான் நடந்த நடைக்கு ஒரு லாரி அம்ருதாஞ்சன் ஆச்சு சார் \n நடை பயணி ஆக்கி என்னை உங்களது profile படம் போல ஆக்கி விட்டீர்களே குட்டன் \nநன்றி நண்பரே..... தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - நாச்சியார்கோவில் குத்துவிளக்கு\nசிறு வயதில் வீட்டில் சாமி கும்பிட, திருவிழாவிற்கு சாமி கும்பிட, கல்யாணம், காது குத்து என்றெல்லாம் இருந்தால் குத்துவிளக்கை எனது கையில் வேண்...\nகடல் பயணங்கள் அவார்ட் 2013 \n2013ம் ஆண்டு ஒரு நல்ல ஆண்டாக அமைந்தது என்றே எண்ண தோன்றுகிறது, அதுவும் பதிவுலகில் நிறைய நண்பர்களும், அவர்களது கருத்துக்களும் என்று ஒரு சிறந...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஅறுசுவை (சமஸ்) - ஸ்ரீரங்கம் இட்லி பொட்டலம் \nரயில் பிரயாணம்..... எத்தனை முறை சென்றாலும் அலுக்காத பயணம் ஒன்று உண்டு என்றால் அது ரயில் பிரயாணம்தான் தமிழ்நாட்டு ரயில் பிரயாணத்தில் ஒவ்வ...\nநான் ரசித்த குறும்படம் - காதல் சொல்ல வந்தேன்\nஅறுசுவை - என்டே கேரளம், பெங்களுரு\nஊர் ஸ்பெஷல் - திருநெல்வேலி அல்வா\nமறக்க முடியா பயணம் - குறுவா தீவு, வயநாடு, கேரளா\nஅறுசுவை - பிராமின்ஸ் காபி பார்\nநான் ரசித்த குறும்படம் - நண்பன் வாங்கி தந்த டீ\nசாகச பயணம் - பிஷ் ஸ்பா\nஉயரம் தொடுவோம் - ஷாங்காய் வேர்ல்ட் பினான்சியல் டவர...\nஅறுசுவை - கிரீம் சென்டர், பெங்களுரு\nசோலை டாக்கீஸ் - பாப் ஷாலினி\nமீண்டும் சிறுபிள்ளையாவோம் - புதிய தொடர் \nநான் ரசித்த குறும்படம் - பாஸ்ட்டென்ஸ்\nஊர் ஸ்பெஷல் - கோவில்பட்டி கடலைமிட்டாய்\nஅறுசுவை - ஷரோன் டீ ஸ்டால், பெங்களுரு\nமறக்க முடியா பயணம் - வயநாடு : சூச்சிபாரா அருவி\nசோலை டாக்கீஸ் - கலோனியல் கசின்ஸ்\nஅறுசுவை - பார்பிக்யூ வேர்ல்ட், பெங்களூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2011/04/blog-post_25.html", "date_download": "2020-07-08T06:36:58Z", "digest": "sha1:N76UU4XO7JJHUIWBICWWJURJMVF3IQBM", "length": 30680, "nlines": 277, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": \"சத்யசாயி சென்ரர்\" மானிப்பாய் வீதி, தாவடி", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\n\"சத்யசாயி சென்ரர்\" மானிப்பாய் வீதி, தாவடி\nமுற்குறிப்பு: இந்தப் பதிவு சத்யசாயி பாபா குறித்த மாற்றுக்கருத்துக் கொண்டோருக்கான பதிவு அல்ல, அந்தத் தரப்பு அன்பர்கள் தொடர்ந்து படிக்க கஷ்டமாக இருந்தால் இப்பதிவைத் தவிர்க்குமாறும், பின்னூட்ட விமர்சனங்களை விலக்குமாறும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.\n��து எண்பத்தைந்துகளின் ஒரு மாதம், எங்கள் வைரவர் கோயிலுக்கு முன் வழக்கத்துக்கு மாறாக அன்னிய முகங்கள். கூடவே அவர்களை உபசரித்துக்கொண்டு முருகேசம்பிள்ளை மாமா. நமது ஊரில் அதுநாள் வரை பழகியிருக்காத வெள்ளை குர்தாவும், பைஜாமாவும் போட்ட அந்தப் புதுமனிதர்கள் நொடிக்கொரு தடவை சாய்ராம் சொல்வதும் எங்களுக்குப் புதுமையாக இருந்தது. அவர்களின் மனைவியரும் அப்படியே. சின்னஞ்சிறுசுகள் நாங்கள் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். விரிக்கப்பட்ட பிளாஸ்டிக் பாயில் நோகாமல் உட்கார்ந்தார்கள். அதுவரை எம்.எஸ்.விஸ்வநாதன் போட்டோவில் பார்த்துப் பழகிய ஆர்மோனியப் பெட்டியோடு ஒருத்தர், தபேலாவோடு இன்னொருத்தர், சுருதிப்பெட்டியோடு ஒரு அம்மா.\nமுன்னால் வைரவருக்குப் பக்கத்தில் தற்காலிகமாக வைக்கப்பட்ட கதிரையில் ஒரு ப்ரேம் போட்ட படம் உட்கார்த்தப்படுகிறது. சுருள் சுருளான முடிகளும் செம்மஞ்சள் நிற உடுப்பும் போட்ட அந்தப் படத்தில் இருப்பவர் தான் சாய் பாபாவாம்.\nஅயலட்டைச் சனம் கும்பலில் கோவிந்தாவாக, முன்னே குழுமியிருந்த அந்த அன்னிய மனிதர்களுக்குப் பின்னால் இருந்த பாய்களில் இடம்பிடிக்கின்றது. சாய்ராம் என்று முன்னே இருந்தவர் ஒருவர் குரல் கொடுக்க, ஓம் என்ற ஓம்கார மந்திரத்தை ஒலிக்க ஆரம்பிக்கிறார்கள். பிறகு ஒரு நிமிடத் தியானத்தின் பின் முன்னே இருந்த அந்த பக்தர்கள் தெய்வீகப் பாடல்களை பிள்ளையாரில் இருந்து ஆரம்பித்த்து ஒவ்வொரு தெய்வங்களாகப் பாடுகின்றார்கள். ஒருவர் ஒரு அடியைப் பாட அதே அடியை கூட்டத்தில் குழுமியிருந்தோர் பாடுகிறார்கள். அதுவரை தேவார திருவாசகங்களைக் கேட்டுப் பழகிய நமக்குப் புதுமையாக இருந்தது. இந்த சாய்பாபா பஜனைகள் தாவடியில் இருக்கும் சத்யசாயி சென்ரரில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும், கூடவே முருகேசம்பிள்ளை அவர்களின் வீட்டில் சனிக்கிழமைகள் தோறும் பாலவிகாஸ் வகுப்புக்களும் இடம்பெற உள்ளன என்ற அறிவிப்பும் அங்கே சொல்லப்படுகின்றது. எல்லாமே விநோதமாக எமக்குப்பட்டது.\nஅடுத்த சனிக்கிழமை வழக்கமாகக் கள்ளன் பொலிஸ் விளையாடும் கூட்டாளிகளைக் காணவில்லை. எல்லாரும் பாலவிகாஸ் வகுப்புக்குப் போயிட்டினமாம். கை கால் அலம்பிப் புதுச் சட்டை போட்டு நானும் வேடிக்கை பார்க்க முருகேசம்பிள்ளை மாம��� வீட்டில் நடக்கும் பாலவிகாஸ் வகுப்புக்குப் போகிறேன். அங்கே முதற்கிழமை பஜனைக் கோஷ்டியோடு வந்திருந்த பெண்மணி தான் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். பாடசாலை சென்றால் தான் சமய பாடம் படிக்கலாம் என்ற நிலையில் இருந்து இன்னொரு புது அனுபவமாகப்பட்டது. அந்தப் பெண்மணி தான் டீச்சராம். எப்படியெல்லாம் நல்ல மனிதர்களாக வாழ வேண்டும் என்று என்று நீதிக் கதைகளையும், கருத்துக்களையும் சொன்னார். சப்பாணி கட்டி விரிக்கப்பட்ட பாயில் இருந்து கேட்டுக்கொண்டிருந்தோம். வகுப்பு முடிவில் சின்ன பஜனைப் பாடல்களோடு நிறைவு பெற்றது. இதுவே நாளாக நாளாக பாலவிகாஸ் வகுப்பில் முழுமையாக நம்மை அர்ப்பணித்துக் கொண்டோம். பிள்ளைகளோடு கடிந்து பேசாது நல்ல நீதிகளைத் தன் வகுப்பில் போதித்த அந்த டீச்சர் தாவடியில் இருக்கும் சத்யசாயி சென்ரரின் அமைப்பாளர் சரவணபவனின் மனைவியார். இந்த வகுப்பில் நீதிக்கதைகளை எல்லாம் நாமே அந்தக் கதைகளில் வரும் பாத்திரங்களாகத் தோன்றி நாடகங்களாக நடித்துக் காட்ட டீச்சர் உதவினார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் இந்த பாலவிகாஸ் வகுப்பில் பாடம் படிக்கக் கூடியதாக இருந்தது. மானிப்பாய் வீதி தாவடியில் இருந்த சத்யசாயி சென்ரரில் வாராந்த சாயி பஜனைகளுக்கும் போய் வரத் தொடங்கினோம். காலப்போக்கில் இன்னொரு சத்யசாயி சென்ரர் தேவை என்ற அளவில் பக்தர்கள் கூட்டம் பெருகிவிட இப்போது ஞாயிற்றுக்கிழமை வாராந்த பஜனை இணுவில் அண்ணாகோப்பி நிறுவனத்தின் மூன்றாம் மாடிக்கு நகர்ந்தது. இணுவில் ஆஸ்பத்திரியில் தலைமை வைத்தியராக இருந்த டொக்டர் பவளத்துரை ஆர்மோனியத்தோடு முன்னால் இருக்க, பக்கத்தில் கமலாகரன் சேர் தன் பிள்ளைகளோடு அமர, அவர்களுக்குப் பின்னால் விரித்த பாயை நிரப்பும் கூட்டம். முன்னால் சத்யசாயி பாபாவின் பெரும் படம் ஒன்று கதிரையில் சாய்த்து வைத்திருக்க, ஒரு மணி நேர பஜனையில் முழுக்க முழுக்க இறைவனை நோக்கிய துதிப்பாடல்களை விரித்து வைத்த பஜனைப்பாடல்கள் புத்தகத்தில் இருந்து பிள்ளையார் தொடங்கி சிவன், அம்மன், விஷ்ணு, முருகன் என்று ஒவ்வொரு தெய்வங்களாகத் துதித்து ஓம் ஜெய் ஜெகதீச ஹரே என்று நிறைவு பெறும்.\nகோவிந்தா மாதவா கோபாலா கேசவா என்று பாடிக்கொண்டிருப்பவர் கிரிதாரி கிரிதாரி ஜெய நந்தன கோபாலா என்று வரும் போது மெய்மறந்�� நிலையில் உச்சஸ்தாயியில் கொண்டு செல்ல பின் தொடரும் பக்தர்களின் குரல்களும் அந்த எல்லையைத் தொட முனையும். எங்களோடு கிட்டிப்புள்ளு விளையாடிய அகிலன் தான் கற்ற மிருதங்கத்தில் தன் கைவண்ணத்தைக் காட்ட கூடவே அவனுக்கு அன்புப் பரிசாக தபேலா ஒன்றைக் கொடுத்து நிரந்தர பஜனை வித்துவானாக்கிவிட்டார்கள். லோக்கல் எஸ்.பி.பாலசுப்ரமணியமாகத் தன்னைக் கற்பனை செய்து பாடிக்கொண்டிருந்த பாலகுமாரும் பஜனைப் பாடல்களில் ஏதாவது ஒரு பாடலைப் பாடும் அளவுக்கு ப்ரமோஷன் பெற்று விட்டான்.\nஆனால் நமக்கோ இந்த இரண்டு விஷயங்களும் விஷப்பரீட்சை ஆயிற்றே. அதனால் இந்த பஜனைப் பாடல்களைப் பாட நல்ல குரல் வளம் பொருந்தியவர்கள் எல்லாம் இருக்க கூட்டத்தோடு கூட்டமாகப் பாடும் போது அதே பாங்கில் பாடுவது போலக் கற்பனை செய்து பாடமுனைவேன். எனது எல்லை வைரவர் கோயிலடி தான் என்று நினைத்துக் கொள்வேன். எங்கள் வைரவர் கோயில்பூசையை சித்தப்பா தான் கவனித்துக் கொள்வார். அவரும் சாயிபக்தராக மாறிவிட்டதால் காலையில் பஜனைப் பாடல்களைப் பாட எங்களைப் போன்ற வாண்டுகளை அழைத்தார். முதற்கிழமை பஜனையில் பாடிய அந்தப் பாடகரை நினைத்துக் கொண்டு கார்த்திகேசு அண்ணர் மகன் ராசனும் நானும் மாறி மாறி ஒவ்வொரு பாடல்களாகப் பாடி எம் தீரா ஆசையைத் தீர்த்துக் கொள்வோம்.\nஅகண்ட பஜனை என்று ஒரு சமாச்சாரத்தை அப்போது தான் கேள்விப்பட்டோம். வழக்கமாக ஒரு மணி நேரமோ அல்லது மிஞ்சி மிஞ்சிப் போனால் இரண்டு மணி நேரமோ கொள்ளும் பஜனைப் பாடல்கள் இந்த அகண்ட பஜனையில் இருபத்து நான்கு மணி நேரம் வரை செல்லுமாம். அந்தப் புதுமையைக் காண நாம் சத்யசாயி சென்ரர் தாவடிக்குத் தான் செல்ல வேண்டியிருந்தது. யாழ்ப்பாணத்தில் இருக்கும் மற்றைய சாயி சென்ரர்களில் இருந்தெல்லாம் வந்து இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள். ஒவ்வொரு மணி நேரம் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும். பின்னாளில் நாச்சிமார் கோயிலடியில் இருந்த கண்ணன் கோஷ்டி என்று அறியப்பட்ட இசைவாணர் கண்ணன் வீட்டில் நடந்த இந்த அகண்ட பஜனைகளிலும் கலந்து கொள்வோம். கண்ணன் எங்களூர் பஜனை நிகழ்வுகளுக்கு தன் நண்பர் அப்பி என்று அழைக்கப்பட்ட இன்னொரு சாயி பக்தரையும் அழைத்து வருவார். வெற்றிலை குதப்பிய செவ்வாயும் சிரித்த முகமுமாக இருக்கும் அப்பி அவர்கள் தபேலா வாசிப்பதில் திறமைசாலி, சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் இறந்து விட்டார் என்றறிந்து கொண்டேன்.\nசாயி பக்தர்கள் புட்டபர்த்தி சென்று விபூதிப் பிரசாதங்களோடு, சாயி முகம் தரித்த மோதிரங்களையும், கை வளையல்களையும் கொண்டு வந்து கொடுப்பார்கள். அந்த நேரத்தில் இப்படியான வஸ்துக்களை யார் அதிகம் வைத்திருப்பது என்பது நண்பர்களுக்குள் அறிவிக்கப்படாத போட்டியாக இருக்கும். சனாதன சாரதி என்ற சஞ்சிகையை வாங்கிப் படிக்கும் வழக்கமும், ஸ்வாமி எழுதிய நூல்களைத் தேடிப் படிக்கும் ஆவலும் மெல்ல மெல்ல ஏற்பட்டது. ஆரம்பத்தில் வேடிக்கை பார்க்க வைத்த இந்த ஆன்மீக விஷயங்களை ஈடுபாட்டோடு பார்க்கத் தொடங்கினேன். புலம்பெயர் சூழலில் இந்த வாராந்திர ஆன்மீக வட்டத்தை விட்டு விலகியிருக்க வேண்டிய வகையில் தேவைகளும் சோலிகளும் அமைந்து விட்டன. ஆனாலும் என்னளவில் இன்று வரை சத்யசாயி பாபாவை கடவுள் என்ற ஸ்தானத்தில் வைக்காவிட்டாலும் அவர் சொன்ன போதனைகளும் சரி, அவரின் கீழ் கட்டமைக்கப்பட்ட சமய, சமூக நிர்வாக அலகுகளும் சரி அவருக்கான தனி இடத்தை என் மனதில் இருத்தி வைத்திருக்க உதவியிருக்கின்றன.\nசமூக,மருத்துவ சேவைகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டதிலும் பலரால் மனதால் போற்றப்படுபவர்\n//சத்யசாயி பாபாவை கடவுள் என்ற ஸ்தானத்தில் வைக்காவிட்டாலும் அவர் சொன்ன போதனைகளும் சரி, அவரின் கீழ் கட்டமைக்கப்பட்ட சமய, சமூக நிர்வாக அலகுகளும் சரி அவருக்கான தனி இடத்தை என் மனதில் இருத்தி வைத்திருக்க உதவியிருக்கின்றன.//\nபெரியவங்க சொல்றதை ஏத்துக்கிடலாம் முடிஞ்ச வரையிலும் நல்ல விசயங்களை நாமும் ஃபாலோ பண்ணலாம் ஆனா சாமியை ஃபாலோ பண்ணுன்னு சொல்ற மாதிரியான பிரச்சாரங்கள்தான் மனதுக்கு வருத்தமளிகின்றன \nசாய் பாபா - ஒரு மாறுபட்ட அனுபவம்\nமிக்க நன்றி பகிர்ந்தமைக்கு,படமும் அருமை\nசமூக விழுப்புணர்வை ஏற்படுத்தியவர் பாபா\nஒன்று பட பாடு பட்ட மகான்\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\n\"சத்யசாயி சென்ரர்\" மானிப்பாய் வீதி, தாவடி\nஈழத்துத் திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன் பேசுகிறார்\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nகடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்ம���் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...\nமுந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, ...\nவலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...\nஇந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...\n\"சிவனுக்கொரு ராத்திரியாம் சிவராத்திரி.....சக்திக்கொரு ராத்திரியாம் நவராத்திரி\" இருள் வந்த நேரத்தில், நிசப்தமான பொழுதில் எங்கள் அயல...\n\"திரையில் புகுந்த கதைகள்\" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல...\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nவரதர் என்ற எழுத்தாணி ஓய்ந்தது\nஈழத்தின் இலக்கியப்பரப்பில் கணிசமான அளவு பங்களிப்பை அளித்துச் சென்றவர் வரதர் ஐயா. தி.ச.வரதராசன் என்ற இயற்பெயருடைய வரதர் இன்று காலமான செய்தி ...\n\"மனிதனின் கண்டுபிடிப்புக்களிலேயே மிகச்சிறந்தது சினிமா தான். ஆனால் அதை வர்த்தக சூதாடிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும்\" - சொன்னவர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/twitter_detail.php?id=446", "date_download": "2020-07-08T08:40:15Z", "digest": "sha1:OVKPAN5GY6SPA3UQHIXE5GHUJSIJUHBT", "length": 6940, "nlines": 96, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Cinema Tweets | Top Actors Tweets | Top Actress Tweets | Celebrities Tweets | kollywood Tweets | Bollywood Tweets | Important tweets in Tamil", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nவர்மாவுக்கு போரடிக்கிறது போலும் : பவர்ஸ்டார் குறித்து நாகபாபு கருத்து | சினிமா பெண்கள் நல அமைப்பு மீது ஆடை வடிவமைப்பாளர் குற்றச்சாட்டு | 20 ஆண்டு பயணம்: விஜய் யேசுதாஸ் பெருமிதம் | ரன் வில்லன் திருமணம் | 50 சதவிகித சம்பளத்தை குறைத்த ரகுல் ப்ரீத்தி சிங் | பேஸ்புக், யு-டியூப்பில் அவதூறு: போலீசில் வனிதா புகார் | வரலட்சுமி பட தயாரிப்பாளர் மீது போலீஸ் மோசடி புகார் | தமிழ் நடிகர்களுக்கு 50 சதவிகித ச���்பளம் குறைப்பு: தயாரிப்பாளர்கள் முடிவு | மறக்க முடியுமா - ஒரு கைதியின் டைரி | மறக்க முடியுமா - ஒரு கைதியின் டைரி | மறக்க முடியுமா\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டுவிட்டரில் பிரபலங்கள்\nகஜா புயலில் சிக்கி பெரும் பாதிப்புக்கு உள்ளான நமது உறவுகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிட அனைவரும் கை கொடுப்போம்.\nமேலும் : சிவகார்த்திகேயன் ட்வீட்ஸ்\nஓய்வில்லாமல் உழைத்த சூரியன் உறங்கப் ...\nஇந்த தேசம் ‘தகுதி’யுள்ள ஒரு நல்ல ...\n‘மக்களே... நானும், கீர்த்தி ...\n20 ஆண்டு பயணம்: விஜய் யேசுதாஸ் பெருமிதம்\n50 சதவிகித சம்பளத்தை குறைத்த ரகுல் ப்ரீத்தி சிங்\nபேஸ்புக், யு-டியூப்பில் அவதூறு: போலீசில் வனிதா புகார்\nவரலட்சுமி பட தயாரிப்பாளர் மீது போலீஸ் மோசடி புகார்\nதமிழ் நடிகர்களுக்கு 50 சதவிகித சம்பளம் குறைப்பு: தயாரிப்பாளர்கள் முடிவு\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nமின் கட்டணம் செலுத்த ஓவியம் விற்கும் பாலிவுட் நடிகர்\nசுஷாந்த் சிங் தற்கொலை : சஞ்சய் லீலா பன்சாலியிடம் விசாரணை\nகல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தை படமாக்கும் அஜய் தேவ்கன்\nகொரோனா காலத்தில் கங்கனா சுற்றுலா\n31ந் தேதி வருகிறார் சகுந்தலாதேவி\n50 சதவிகித சம்பளத்தை குறைத்த ரகுல் ப்ரீத்தி சிங்\n'அயலான்' படத்திலிருந்து நீக்கமா - ரகுல் ப்ரீத் கோபம்\nமருந்து வாங்கும்போது கவனமாக இருங்கள்: சிவகார்த்திகேயன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/03/30/47", "date_download": "2020-07-08T07:27:21Z", "digest": "sha1:HFPJY3IIHN6J7WCIV7HVXA5GHWF4W45W", "length": 5373, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ரொனால்டோவைத் தவிர்த்த ரியல் மாட்ரிட்?", "raw_content": "\nகாலை 7, புதன், 8 ஜூலை 2020\nரொனால்டோவைத் தவிர்த்த ரியல் மாட்ரிட்\nரியல் மாட்ரிட் அணியின் முன்னணி வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ நாளை (மார்ச் 31) நடைபெறவிருக்கும் லா லீகா போட்டியில் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nலா லீகா தொடரில் லீக் ஆட்டங்கள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. அதனால் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பெற அணிகளுக்கிடையே கடும் போட்டி நடைபெற்றுவருகிறது. பார்சிலோனா அணி தொடர்ச்சியாகச் சிறப்பாக விளையாடி தோல்வியையே சந்திக்காமல் முதலிடத்தில் உள்ளது. அத்லேடிகோ மாட்ரிட் அணி 64 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.\nஇந்த தொடரில் முதல் பாதியில் சொதப்பிய ரியல் மாட்ரிட் அணி இரண்டாவது பாதியில் சிறப்பாக விளையாடி வெற்றிகளைத் தொடர்ச்சியாக குவித்து வருகிறது. முதல் பாதியில் கோல் அடிக்க முடியாமல் திணறிய ரொனால்டோ தற்போது சிறப்பாக விளையாடி கோல்களை அடித்துவருவதால், அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார். ரியல் மாட்ரிட் அணி இரண்டாவது இடத்தைப் பெற முயற்சி செய்துகொண்டிருக்கும் நிலையில் நாளை நடைபெறவிருக்கும் லீக் ஆட்டத்தில் ரொனால்டோவிற்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nரியல் மாட்ரிட் அணி நாளைய போட்டியில் லாஸ் பால்மாஸ் அணியை எதிர்கொள்கிறது.இந்தப் போட்டி மிகவும் முக்கியமான போட்டி என்றாலும், ஜுவான்டஸ் அணியுடன் புதன்கிழமை (ஏப்ரல் 4) நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதி அதைவிட முக்கியமான ஒன்று என்பதால் ரொனால்டோவிற்கு இந்தப் போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.\nலாஸ் பால்மஸ் அணியுடன் நடைபெறவிருக்கும் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி எளிதில் வெற்றிபெறும் என்றே கணிப்புகள் தெரிவிப்பதால், அடுத்த முக்கியமான போட்டியைக் கருத்தில் கொண்டே ரொனால்டோவிற்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது என ரியல் மாட்ரிட் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nலாஸ் பால்மஸ் அணியும் ரியல் மாட்ரிட் அணியும் இதுவரை 9 போட்டிகளில் மோதியுள்ளன. 6 போட்டிகளில் ரியல் மாட்ரிட்டும் ஒரு போட்டியில் லாஸ் பால்மஸ் அணியும் வென்றுள்ளன. இரண்டு போட்டிகள் சமனில் முடிந்தன.\nவெள்ளி, 30 மா 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rahmanfayed.blogspot.com/2014/03/", "date_download": "2020-07-08T08:24:42Z", "digest": "sha1:WVVLMWEFK6B4BU3TPGPITJ6VLQ7GZW5Q", "length": 43044, "nlines": 285, "source_domain": "rahmanfayed.blogspot.com", "title": "rahmanfayed: March 2014", "raw_content": "\nஉங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதனமும் நிலவுவதாக. அறிவியல், ஆமானிஷயம், விடுதலைபோராட்ட வீரர்கள், வரலாறு, பிரபலங்கள், பயனுள்ள தகவல், எச்சரிக்கை பதிவுகள், மதங்கள், இஸ்லாம், வேற்றுகிரகவாசிகள், மர்மங்கள் என பலதரப்பட்ட செய்திகளை செம்மொழியான நம் தாய் மொழி தமிழ் மொழியில், காண செய்திகள் உலகம் என்கிற இனையதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது, உங்கள் சகோதரன் அப்து ரஹ்மான்./....\nவீட்டின��ள் புகுந்த கெமிக்கல் அரக்கன்............\nவீட்டினுள் புகுந்த கெமிக்கல் அரக்கன்............\nதரை துடைக்கும் சோப் ஆயிலில் செயற்கை வாசனை\nதுணி துவைக்க பயன்படும் சோப்பு பவுடரில் ரசாயன வாசனை...துவைத்த துணியை மணமாக்க கம்போர்ட் என்னும்\nவேர்வை நாற்றத்தை போக்க மூக்கை மட்டுமல்ல...\nஆஸ்துமாவை இழுத்து வரும் நாப்தலின் உருண்டைகள்...\nவீடு மற்றும் ஆபிஸ் ரூம்களை மணக்க வைக்கும் ரூம் ஸ்ப்ரேக்கள்\nமாதவிடாய் நாப்கினில் செயற்கை வாசனை...\nஎன எங்கெங்கு காணினும் கெமிக்கல் அராஜகம்....\nஇன்று ஆண்டு ஒன்றுக்கு கோடிக்கணக்கில் விற்பனை செய்யப்படும்\nமூக்கைத்துளைக்கும் பல்வேறு பிராண்டுகளின் ஸ்ப்ரேக்களுக்கு இளைஞர்களும்,யுவதிகளும் அடிமையாகி அதுதான் உயர்ந்தது என உபயோகிக்கிறார்களே அதன் மூலம் அலர்ஜி,ஆஸ்துமாவை கொண்டு வர முடியும் என நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்\nகூந்தலுக்கு உபயோகிக்கும் ஷாம்பு முதல் பாதநகங்களுக்கு போடும் நெயில் பாலீஸ் வரை பெண்கள் உபயோகிக்கும் அழகு சாதனப் பொருட்களின் மூலம் தினசரி 500க்கும் மேற்பட்ட ரசாயனங்கள் நம் உடம்பிற்குள் புகுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.\nதலை குளிக்க வேண்டும் என்றால் ஷாம்பு இல்லாமல் குளிப்பதில்லை. அந்த அளவுக்கு இன்றைக்கு ஷாம்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஷாம்பில் நுரை அதிகம் வரவேண்டும் என்பதற்காக 15 ரசாயனங்கள் வரை கலக்கப்படுகின்றனவாம். அதில் சோடியம் சல்பேட் டெட்ராசோடியம் பாரோபிளின் கிளை சால் போன்றவை ஆபத்தானவை என்கினறனர் மருத்துவர்கள்.\nகண் எரிச்சல், மற்றும் பார்வை கோளாறு ஏய்படும்\nதலைக்குப் போடும் ஸ்பிரேயில் 11 ரசாயணங்கள் கலந்து வருகின்றன. இதில் ஆக்டிநோசேட், இசோப்தாலேட் ஆகிய ரசாயணங்கள் மிகவும் ஆபத்தானவை. அலர்ஜி, கண் எரிச்சல், மூக்கு, தொண்டையில் எரிச்சல், ஹார்மோன் கோளாறுகள் போன்றவை ஏற்படக்கூடுமாம்.\nஇந்த ரசாயனங்களின் மூலம் உடல் செல்களின் வடிவமைப்பு கூட மாறக்கூடிய ஆபத்து இருக்கிறதாம்.\nகண்களுக்கு எந்த வித அழகு சாதனப் பொருட்களும் உபயோகப்படுத்தாமல் இருப்பதே நன்மை தரும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. ஏனெனில் ஐஷேடோவில் 26 விதமான ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றனவாம். அதில் கலக்கப்படும் பாலிதீன் டெரிப்தாலேட் என்ற ரசாயனம் மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாம்.\nஇது புற்று நோய், குழந்தையின்மை, ஹார்மோன் கோளாறுகள், உடலின் உள்பாகங்களில் கடுமையான பாதிப்பு போன்றவைகளை ஏற்படுத்துகின்றனவாம்.\nகன்னத்தில் அழகை அதிகரிக்க உபயோகிக்கும் ரூஜ் 16 வகை ரசாயனங்களை உள்ளடக்கியுள்ளது. இதில் எதில் பாரபின், மெதில் பாரபின், உள்ளிட்ட ரசாயனங்கள் அதிக ஆபத்தை ஏற்படுத்துமாம்.\nகன்னம் சிவந்து போதல், கன்னத்தில் எரிச்சல், ஹார்மோன் கோளாறுகள் போன்றவை ஏற்படும்.\nமுக அழகிற்குப் போடப்படும் லோஷன்களில் 24 விதமான ரசாயணங்கள் கலக்கப்படுகின்றன. இதிலுள்ள பாலிமெதில்மெதாக்ரைலேட் மிகவும் ஆபத்தானது.\nஇதனால் அலர்ஜி, நோய் எதிர்ப்பு சக்தியில் மாற்றங்கள், புற்றுநோய்க்கான காரணிகள் ஏற்படக்கூடும்.\nலிப்ஸ்டிக்கில் பாலிமென்தால், மெத்தா க்ரைலேட் உள்ளிட்ட 33 ரசாயனங்கள் உள்ளன. இவற்றில் புற்றுநோயை உருவாக்கும் காரணிகள் காணப்படுகின்றனவாம்\nஇண்டோர் பொல்யூஷன்' - வீடு, ஆபீஸ் என்று உள்ளரங்க பகுதிகளில் ஓசைப்படாமல் சேரும் காற்று மாசு தான் சில மோசமான வியாதிகளுக்கு வித்தாக உள்ளது என்பது இன்னமும் கூட பலருக்கு தெரிவதில்லை.\nவீட்டில், சமையல் அறையில், காஸ், கெரசின் ஸ்டவ் விடும் புகையில் ஆரம்பித்து, ஹாலில் உள்ள 'டிவி' பெட்டி, படுக்கை அறையில் உள்ள தலையணை, படுக்கை விரிப்பு, குளியல் அறையில் ஒட்டடை, கழிவுகள்... இப்படி வீட்டுக்குள் சேரும் 'காற்று மாசு'களுக்கு அளவே இல்லை. ஆனால், இதையெல்லாம் பெரும்பாலோர் பெரிதாகவே எண்ணுவதில்லை. கேன்சர் வரை வந்த பின்னும் கூட, வீட்டுக்குள் இருந்த காற்று மாசு தான் காரணம் என்பதை உணர மறுக்கின்றனர். இந்தியாவில் நகரங்களில் மும்பையில் தான் இப்படிப்பட்ட 'இண்டோர் ஏர் பொல்யூஷன்' அதிகம் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.\nகாற்று மாசு என்றால் என்ன\nகாற்று மாசு என்பது அசுத்தக்காற்று என்று சொல்லலாம். புகை, ரசாயன வாடை, கட்டுமான பொருட்கள் உட்பட சில வகை பொருட்களால் எழும் தூசு போன்றவை தான் காற்று மாசுக்கு தீனியாக உள்ளன. வீட்டில் இவை படிந்தால், போகப் போக மனிதர்களை பாதிக்க ஆரம்பிக்கிறது. சாதாரண இருமலில் ஆரம்பித்து, கடைசியில் தீராத வியாதியில் கொண்டு விடும் ஆபத்துள்ளது.\nஇதை தடுக்க வேண்டுமானால், இயற்கையான முறையில் உள்ள பொருட்களை அன்றாட வாழ்வில் பயன்படுத்த வேண்டும். இப்போதுள்ள கொசு விரட்டி, நாப்தலின் உருண்டை, தரை சுத்தத்துக்கு போடப்படும் ரசாயன திரவங்கள் போன்றவை காற்று மாசுக்கு பெரிதும் துணை போகின்றன.\nபெண்களுக்கு பல வகையில் நோய்களை உருவாக்கும் இடமே சமையல் அறை தான். சமையல் அறை சுத்தமாக, காற்றோட்டமாக இருந்தாலே, பெண்களுக்கு ஆரோக்கியத்துக்கு குறைவிருக்காது. சமையல் அறையில் பயன்படுத்தும் காஸ் ஸ்டவ், கெரசின் ஸ்டவ், தரம் குறைந்ததாக இருந்தால், அது கக்கும் புகை உடலுக்கு கெடுதல். சுவாசக்கோளாறில் ஆரம்பித்து, கேன்சர் வரைக்கும் கொண்டு போய்விடும் ஆபத்து உள்ளது. சமையல் அறையை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது நல்லது. காற்றோட்டமாகவும் இருக்க வேண்டும். இந்த இரண்டும் இல்லாவிட்டால், அதில் சமையல் செய்யும் பெண்களுக்கு கண்டிப்பாக காற்று மாசினால், நோய் வாய்ப்பு அதிகம்.\n'டிவி'யிலும் ஏற்படும் காற்று மாசு:\n'டிவி'யில் எப்படி காற்று மாசு ஏற்படும் என்று நீங்கள் கேட்கலாம். ஆம், குறுகலான அறையில் உட்கார்ந்து 'டிவி' பார்க்கும் போது, அதனால் கண் பார்வை பாதிக்கப்படுகிறது. 'டிவி'யில் இருந்து வெளிப்படும் ஒலிக் கற்றையால், வெளிப்படுத்தும் வாயுவால் காற்று மாசு ஏற்படுகிறது. மேலும், அறையில் சுத்தம் இல்லாவிட்டாலோ, அத்துடன் செயற்கை வாசனை பொருட்கள் பயன்படுத்தினாலோ காற்று மாசு அதிகரிக்கும். நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அடிக்கடி ஏற்படும். நாய் முதல் மீன் வரை வளர்ப்போர், அவற்றை சரிவர பராமரிப்பதில்லை. அதனால், துர்நாற்றம் வீசுகிறது. அதை கண்டுகொள்ளாமல் இருந்தால் சுவாசக்கோளாறு வருவது உறுதி.\nகுளியல் அறை சுத்தமாக இருக்க வேண்டும் என்று நாப்தலின் உருண்டை மற்றும் சிலவகை ரசாயன திரவங்கள் பயன்படுத்துகிறோம். சுத்தமாக கழுவி விடுவதை விட, இதுபோன்ற செயற்கை பொருட்களை தான் பலரும் நம்பியிருக்கின்றனர். ஆனால், இதுவே, ஆரோக்கியத்துக்கு கெடுதல் என்பதை அவர்கள் உணருவதில்லை. அடிப்படை சுகாதாரத்தை கூட குளியல், கழிப்பறைகளில் பலரும் பின்பற்றுவதில்லை. சரிவர சுத்தம் செய்யாததுடன், கழிப்பறை சென்றதும் கூட கை, கால்களை சுத்தம் செய்வதற்கு கூட தெரியாத நிலையில் பலரும் உள்ளனர். இந்த அஜாக்கிரதை தான், வியாதிக்கு வித்து.\nதரைக்கு போட்டு சுத்தம் செய்யும் திரவமாகட்டும், கொசு விரட்டியாகட்டும், எதிலும், அதிக ரசாயன கலப்பு இல்���ாமல் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும். அதுபோல, அவற்றை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இயற்கை முறைகள் தான் பாதுகாப்பானது. கொசு விரட்டிகளை பயன்படுத்துவதை விட, தேங்காய் எண்ணெய், யூக்கலிப்டஸ் எண்ணெய் கலந்து 'ஸ்ப்ரே' செய்தால், கொசுக்கள் வராது. இதுபோல, நாப்தலின் உருண்டைகளை பயன்படுத்துவதை விட, வேப்பிலை விழுதுகளை போட்டு வைத்தால் போதும். பூச்சிகள் அண்டாது. இப்படி எவ்வளவோ இயற்கை வழிகள் உள்ளன. ஆனால், நாம் வெகுதூரம் செயற்கை வழிகளில் சென்று விட்டோம்.\nதென் கிழக்கு ஆசிய நாடுகளில் நிகழும் காற்று மாசு காரணமாக ஏற்படும் இறப்புகளில் 80 சதவீதம், இந்தியாவில் தான் ஏற்படுகிறது என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. அதனால், காற்று மாசுவை சாதாரணமாக எண்ணாமல், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறி வருகிறது. அன்றாட வாழ்வில் பல செயற்கை பொருட்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால், காற்று மாசு பற்றி உணர வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.\nரசாயானங்களின் புதைகுழிக்குள் விழாமல் இயற்கையான பொருட்களை மட்டும் பயன்படுத்தி மிகப்பெரும் செல்வமான உடலையும்,உலகையும் பாதுகாப்போம்.............செயற்கை வாசனைத் திரவியம்வேர்வை நாற்றத்தை போக்க மூக்கை மட்டுமல்ல...நுரையீரலை துளைக்கும் ஸ்ப்ரேக்கள்....ஆஸ்துமாவை இழுத்து வரும் நாப்தலின் உருண்டைகள்...\nஇடுகையிட்டது .RAHMANFAYED நேரம் 8:27 PM\nசென்னையில் உள்ள ஏரியாக்களின் பெயர் காரணத்தை அறிந்திருகின்றீர்களா\nசென்னையில் உள்ள ஏரியாக்களின் பெயர் காரணத்தை அறிந்திருகின்றீர்களா ……… இதோ\nசென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம், பல சிறு சிறு கிராமங்களின் இணைவு தான். சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் பல கிராமங்கள் இணைந்து சென்னை பிரமாண்டமாய் உருவெடுத்துள்ளது.\nஅப்படி இணைந்த கிராமங்களின் பெயர்கள் உருவானதின் பின்னணியை தெரிந்து கொள்வது சுவாரஸ்யமான ஒன்றே.\n- 108 சக்தி ஸ்தலங்களில் 51வது ஊர். ஆகையால் ஐம்பத்து ஒன்றாம் ஊர் என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் இவ்வூர் அம்பத்தூர் என மாறியது.\n- chrome leather factory இப்பகுதியில் அதிக அளவில் இருந்ததால் இப்பகுதி குரோம்பேட்டை என அழைக்கப்படலாயிற்று.\n- 17,18ம் நுற்றாண்டுகளில் நவாப் ஒருவரின் ட்டுப்பாட்டில் இருந்தது இப்பகுத���. அவருடைய குதிரைகளின் பசியை போக்கும் நந்தவனமாக இது விளங்கியதால், garden of horses என்னும் பொருள் படும் Ghoda bagh என்று உருது மொழியில் பெயர் வைத்தார். பின்னாளில் அதுவே கோடம்பாக்கமாக மாறியது.\n- மகப்பேறு என்பதே மருவி முகப்பேர் ஆனது.\n- தென்னை மரங்கள் நிரம்பிய பகுதி அது. ஆகையால் தென்னம்பேட்டை என பெயர் வைத்தார்கள். பிற்பாடு அது தேனாம்பேட்டையாக மாறிப்போனது.\n- சையிது ஷா பேட்டை தான் சைதாபேட்டை என அழைக்கப்படுகிறது.\n- முற்காலத்தில் வேதஸ்ரேணி என அழைக்கப்பட்டது தற்போதைய வேளச்சேரி.\n- உருது வார்த்தையான che bage (six gardens என்பது இதன் பொருள்) என்பதிலிருந்து உருவானது தான் சேப்பாக்கம்.\n- சௌந்தர பாண்டியன் பஜார் என்பதின் சுருக்கமே பாண்டி பஜார்.\n- கலைஞர் கருணாநிதி நகரை சுருக்கி கே.கே. நகர் என அழைக்கிறோம்.\n- சிவபெருமானுக்கு உகந்த வில்வமரங்கள் அதிகம் இருந்ததால் மகாவில்வம் என அழைக்கப்பட்ட இப்பகுதி, பின்பு மாவில்வம் என்றாகி, காலப்போக்கில் எப்படியோ மாம்பலமாகி விட்டது.\n- பல்லவர்கள் ஆட்சி செய்ததால் பல்லவபுரம் என்றழைக்கப்பட்ட இடம் தான் பல்லாவரம்.\n- சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் ராஜாவின் நினைவாக இவ்விடம் பனகல் பார்க் என அழைக்கப்படுகிறது.\n- நீதி கட்சி தலைவர் சர். பி.டி.தியாகராஜன் செட்டியின் பெயராலேயே இப்பகுதி தியாகராய நகர் என அழைக்கப்படுகிறது(தி.நகர்)\n- புரசை மரங்கள் மிகுதியாக இப்பகுதியில் இருந்ததால், இப்பகுதி புரசைவாக்கம் ஆனது.\n- அதிக அளவில் மல்லிகை பூக்கள் பயிரிடப்பட்ட பகுதி இது. திருக்கச்சி நம்பி ஆழ்வார் தினமும் இங்கிருந்து பூக்களை பறித்துக்கொண்டு சென்று காஞ்சி வரதராஜபெருமாளை வழிபட்டு வந்தார். அதனால் இவ்விடம் சமஸ்கிருதத்தில் புஷ்பகவல்லி என்றும், தமிழில் பூவிருந்தவல்லி என்றும் அழைக்கப்படுகிறது. பின்னாளில் இது பூந்தமல்லியாக மாறியது. வல்லி\nஎன்பது தெய்வத்தை குறிக்கும் ஒரு பெயர்.\nஉருவாக்கி, பின்பு திருவல்லிக்கேணியாகி, தற்போது triplicane என மாற்றம் கண்டுள்ளது.\n- 17ம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்து வந்த ஒரு முஸ்லீம் துறவி ‘குணங்குடி மஸ்தான் சாகிப்’. இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி. ஆகையால் அப்பகுதி மக்கள் அவரை தொண்டியார் என அழைத்தனர். அந்த ஏரியா தான் தற்போதைய தண்டயார்பேட்டை.\n- முன்பு இப்பகுதி ஆடு மாடுகள் மேயும் திறந்தவெளியாக இருந்துள்ளது. அதனாலேயே மந்தைவெளி என்றழைக்கபடுகிறது.\n- மயில் ஆர்ப்பரிக்கும் ஊர் என்பதே மயிலாப்பூர் என மாறிப்போனது.\n- பல்லவர்கள் காலத்தில் போர்கள் நடத்த இவ்விடத்தையே பயன்படுத்தியதால், இப்பகுதி போரூர் எனப்படுகிறது.\n- சில நூறு வருடங்களுக்கு முன்பு இப்பகுதி முழுவதும் மூங்கில் மரங்கள் இருந்தது. அதனாலேயே பெரம்பூர் எனப்படுகிறது.\n- திரிசூல நாதர் ஆலயம் இருப்பதால் இந்த ஏரியா திரிசூலம் என்று அழைக்கப்படுகிறது.\n- பார்த்தசாரதி கோவிலின் எதிர்ப்புறம் இருக்கும் குளத்தில் நிறைய அல்லிகள் பூக்கும். அதன் காரணமாக இப்பகுதிக்கு திருஅல்லிக்கேணி என பெயர்\n- தாமஸ் பாரி என்பவர் இப்பகுதில் வணிகம் செய்துவந்தார். மக்கள் மத்தியில் மிகவும் மதிப்பு பெற்றிருந்த அவரின் பெயராலேயே இப்பகுதி பாரிமுனை\nவள்ளி சேரி பாக்கம் என்பதே மருவி பின்னால் வளசரவாக்கம் என மாறியது..\nஇடுகையிட்டது .RAHMANFAYED நேரம் 8:20 PM\nஅரிய புகைப் படங்கள் குர்ஆனின் அத்தாட்சிகள்-1\nஅரிய புகைப் படங்கள் குர்ஆனின் அத்தாட்சிகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித சமுதாயத்தை நேரான பாத...\nபோதிதர்மா-ஒரு முழு வரலாறு போதிதர்மா...rko.. போதிதர்மா பிறந்த பல்லவ குலம் எங்கிருந்தது அலெக்சாண்டர் இந்தியாமீது படையெடுத்து வெ...\nராஜ்சிவா ::2012 இல் உலக அழிவும், 'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-1. -1\nராஜ்சிவா ::2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் -1. RAHMANFAYED :: 2012ல் உலகம் அழியுமா,...\nபல்லிகளை விரட்டுவதற்கான சில எளிய வீட்டுக் குறிப்புகள்\nபல்லிகளை விரட்டுவதற்கான சில எளிய வீட்டுக் குறிப்புகள் வீட்டில் காணப்படும் பல்லிகள் நமக்கு பெரும் தொல்லையாக அமைகின்றன. நமக்கு தொல்லை...\n கொசுவை விரட்டியடிக்க இதோ புதிய வழி..\n கொசுவை விரட்டியடிக்க இதோ புதிய வழி.. மழைக்காலம் பிறந்தாலே, கொசுவுக்குக் கொண்டாட்டம் தான். மனிதர்களின் ரத்த...\nஎலி தொல்லையில் இருந்து விடுபட சில எளிய இயற்கை வழிகள்\nஎலி தொல்லையில் இருந்து விடுபட சில எளிய இயற்கை வழிகள் வீட்டில் அங்கும் இங்கும் ஒடி பயமுறுத்தும் எலிகளைப் பிடிப்பதற்கு முன்பெல்லாம் ...\nமருதநாயகம் ஒரு முழு வரலாறு - I.\nமருதநாயகம் ஒரு முழு வரலாறு ஊரும் , பெயரும் மருதநாயகத்தின் வாழ்க்கை வரலாறு மிகவும் பரபரப்பானது . இவர் பூலித்தேவன் மற்றும...\nஉடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி\nஉடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி தற்போது நிலவி வரும் பருவ நிலா மாற்றத்தால...\n'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-6.\n'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-6. mayans.+. dravidan.+.egptyian = rahman. இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை...\n`வடக்கு சென்டினல் தீவு' உலக நாகரீகத்தின் ஒரு சதவீதம் கூட அண்டாத ஒரு இடம்\n`வடக்கு சென்டினல் தீவு' உலக நாகரீகத்தின் ஒரு சதவீதம் கூட அண்டாத ஒரு இடம் வடக்கு சென்டினல் தீவு: உலக நாகரீகத்தின் ஒரு சதவீதம் கூட அண்...\nவியர்வை நாற்றம் போக்க சில எளிய வழிகள்\nகோடை காலம் தொடங்கி விட்டது. கோடை வந்தாலே அழையா விருந்தாளியாக வியர்வையும் சேர்ந்து கொள்கிறது. சிலரது வியர்வையும், அதனால் ஏற்படும் நாற்றமும்...\nவீட்டினுள் புகுந்த கெமிக்கல் அரக்கன்............\nசென்னையில் உள்ள ஏரியாக்களின் பெயர் காரணத்தை அறிந்த...\nஇந்தியா விடுதலைக்கா போராடியவர்கள் (17)\nஇறைவன் அற்புத படைப்புகள். (4)\nஎன்னை கவாந்த வரலாற்று நாயகர்கள் (6)\nமாயன் இன மக்கள் (8)\nராஜ்சிவா ::2012 இல் உலக அழிவும், 'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-1. -1\nராஜ்சிவா ::2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் -1. RAHMANFAYED :: 2012ல் உலகம் அழியுமா,...\n\"ராணி கி வாவ்\" அரண்மனை..\n\"ராணி கி வாவ்\" அரண்மனை.. ஆண் தான் பெண்களுக்காக எல்லாம் செய்கிறான். தனது மனைவிக்காக கல்லறை கூட கட்டினான் என பலர் ஷாஜகானை புகழ்ந...\nஅடித்தளமே இல்லாத தாஜ்மஹால் யமுனை நதி உள்ள வரை மட்டுமே இருக்கும்.\nஅடித்தளமே இல்லாத தாஜ்மஹால் யமுனை நதி உள்ள வரை மட்டுமே இருக்கும். என் காதல் சின்னமாக அனைவராலும் போற்றப்படும் தாஜ்மஹால் பற்றி உங்களு...\n'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-2\n'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-2 இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். முதல்...\nபுரியாத புதிர்' மாயன் இன மக்கள்-3\nபுரியாத புதிர்' மாயன் இன மக்கள்-3 இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். முதல் பாகத்...\nமாபெரும் பத்து அடையாளங்கள்.... இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். முதல் ...\n'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-6.\n'புரியாத புதிர்' ம��யன் இன மக்கள்-6. mayans.+. dravidan.+.egptyian = rahman. இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை...\nகரலாக்கட்டையும் கழுத்து வலியும் : என் பார்வை\nகரலாக்கட்டையும் கழுத்து வலியும் : என் பார்வை காவல் துறை அதிகாரியாக பணிபுரிந்த எனது தந்தை தினமும் அதிகாலையில் கரலாகட்டை சுற்றுவது வழக்க...\nபுரியாத புதிர்' மாயன் இன மக்கள்-4.\nபுரியாத புதிர்' மாயன் இன மக்கள்-4 இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். ம...\nஆய்வாளர்களை திகைக்க வைத்த துட்டன்காமன் கத்தி: விண்கல்லால் செய்யப்பட்டது கண்டுபிடிப்பு.\nஆய்வாளர்களை திகைக்க வைத்த துட்டன்காமன் கத்தி: விண்கல்லால் செய்யப்பட்டது கண்டுபிடிப்பு. எகிப்திய மன்னன் துட்டன்காமன் கல்லறையில் மம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2020/02/14/", "date_download": "2020-07-08T07:19:09Z", "digest": "sha1:QIVGW4TW2JWMF53EHELOEHPJZR6LVBLZ", "length": 4651, "nlines": 65, "source_domain": "rajavinmalargal.com", "title": "February 14, 2020 – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nஇதழ்: 845 மோசே முகமுகமாய் அறிந்த அநாதி தேவன்\nஉபாகமம்:33:27 “ அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; ” வேதத்தை வாசிப்பது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அநேகர் சங்கீதத்தை தவிர மற்ற பழைய ஏற்பாட்டு புத்தகங்களைத் தவிர்த்து விடுவதைப் பார்த்திருக்கிறேன் அதிலும் இந்த உபாகமம் புத்தகத்தின் விநோதமான இந்தப் பெயருக்கு நமக்கு அர்த்தமே தெரியாது பின்னர் எப்படி வாசிப்பது என்று நினைப்பார்கள் அதிலும் இந்த உபாகமம் புத்தகத்தின் விநோதமான இந்தப் பெயருக்கு நமக்கு அர்த்தமே தெரியாது பின்னர் எப்படி வாசிப்பது என்று நினைப்பார்கள் இந்த உபாகமம் புத்தகத்தை நாம் சில வாரங்கள் படிக்க கர்த்தர் நமக்கு உதவி செய்தார்.… Continue reading இதழ்: 845 மோசே முகமுகமாய் அறிந்த அநாதி தேவன்\nTagged அடைக்கலம், அநாதி தேவன், உபா:33:27, எத்திரோ, சிப்போராள், துதி பாடல், நாணற்பெட்டி, மிரியாம், மோசேLeave a comment\nமலர் 3 இதழ் 243 குருடாயிருந்தேன்\nமலர்:1 இதழ்:19 உபசரித்தல் ஊழியமா\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\nமலர் 3 இதழ் 242 உன் முடியும் வளரும்\nமலர் 3 இதழ் 244 ஒருவிசை மாத்திரம் என்னை நினைத்தருளும்\nமலர் 6 இதழ்: 403 நாம் பரிசுத்தமாவது எப்படி\nஇதழ்: 690 பரியாசமான வார்த்தைகள்\nஇதழ்: 946 உன��� பலமும், உனக்கு ஜெயமும் திரும்ப வரும்\nஇதழ்:947 மெய்யாக விடுதலை உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-07-08T07:48:35Z", "digest": "sha1:FIRIFO4DDBCNSSCJGZDHAH6XY5W2ZDGV", "length": 5807, "nlines": 81, "source_domain": "seithupaarungal.com", "title": "மணி பிளாண் வளர்ப்பது எப்படி – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுறிச்சொல்: மணி பிளாண் வளர்ப்பது எப்படி r\nசெய்து பாருங்கள், தோட்டம் போடலாம் வாங்க\nவீட்டின் நச்சுக்களை உறிஞ்சும் செடிகள்: மணி பிளாண்ட்\nநவம்பர் 23, 2017 த டைம்ஸ் தமிழ்\nமுன்பெல்லாம் ஒவ்வொரு வீட்டின் முன்புறமோ பின்புறமோ தோட்டம் இருக்கும். தோட்டச் செடிகளை பராமரிப்பது, வளர்ப்பது மனதுக்கு அமைதி தருவதோடு, அவை வாழ்க்கையின் அங்கமாக இருந்தன. இன்றைய வேகமான காலக்கட்டத்தில் அவைகளை வளர்க்க நேரமும் போதவில்லை; செடிகள் இருந்த இடமும் வாகனம் நிறுத்தும் இடமாகிவிட்டது. இதனால் நம்முடைய மன அமைதி போனதா என்று கேட்பவர்களுக்கு ஒரு விஷயத்தை சொல்லியாக வேண்டும்... நம்மைச் சுற்றியிருந்த இந்தச் செடிகள் குறைந்த காரணத்தால் நம்மைச் சுற்றி நச்சுத்தன்மை அதிகமாகிவிட்டது என்பதே அந்த விஷயம்… Continue reading வீட்டின் நச்சுக்களை உறிஞ்சும் செடிகள்: மணி பிளாண்ட்\nகுறிச்சொல்லிடப்பட்டது தொட்டி செடி வளர்ப்பு, தோட்டம் போடலாம் வாங்க, நச்சுக்களை உறிஞ்சும் செடிகள், மணி பிளாண் வளர்ப்பது எப்படி, மணி பிளாண்ட், வீட்டுத் தோட்டம், வீட்டுத்தோட்டம்பின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.foundry.com/hc/ta/articles/206232244-Q100164-%E0%AE%89%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-07-08T07:37:34Z", "digest": "sha1:GS4ONWOQMS4IAPDLSJBRS3JK33KD3CRD", "length": 8402, "nlines": 67, "source_domain": "support.foundry.com", "title": "Q100164: உங்கள் சொந்த விரைவு அணுகல் பை மெனுக்கள் உருவாக்க எப்படி – Foundry Foundry Support", "raw_content": "\nQ100164: உங்கள் சொந்த விரைவு அணுகல் பை மெனுக்கள் உருவாக்க எப்படி\nஇந்த கட்டுரையில் MODO க்குள் உங்கள் சொந்த பை மெனுக்களை எவ்வாறு அமைக்கலாம் என்பதை விளக்குகிறது. இந்த மெனுக்கள் ஒரு சூடான விசையை கட்டியுள்ளன மற்றும் பாப் அப் ரேடியல் மெனுவில் குறிப்பிட்ட கட்டளைகளுக்கு விரைவான அணுகலை அனுமதிக்கின்றன.\nஉள்ளமைக்கப்பட்ட பை மெனு (CTRL + Spacebar) என்பதற்கு உதாரணம் ஆகும்.\nநீங்கள் பின்வரும் வழிமுறைகளைப் பயன்படுத்தி உங்கள் சொந்த தனிப்பயன் விரைவு அணுகல் பை மெனுக்களை உருவாக்கலாம்.\nஃபார் எடிட்டரின் பை மெனஸ் பிரிவைத் திறக்கவும்:\nMODO இல், 'System' மெனுவின் கீழ் \"Form Editor\" என்பதைக் கிளிக் செய்க\nபை மெனஸ் குழுவை (கிட்டத்தட்ட பாதி கீழே) விரிவாக்கவும். இது இயல்புநிலை பை மெனுவ்களைக் காண்பிக்கும்\nஉங்கள் தனிபயன் பட்டி பட்டிக்கு மெனுவில் புதிய இடுகையைச் சேர்க்கவும்:\nபை மெனஸ் பட்டியலின் கீழே உள்ள \"(புதிய வடிவம்)\" விருப்பத்தின் மீது இரட்டை சொடுக்கி விடுங்கள்\nஉங்கள் பை மெனுவிற்கு பெயரை உள்ளிடவும், எ.கா. myUVTools\nபட்டியலிலிருந்து உங்கள் பை மெனுவைத் தேர்ந்தெடுத்து, பொதுவான பண்புகளை மாற்று பாணியில் \"பை மெனு\"\nமெனுவில் முதல் கட்டளையைச் சேர்க்கவும்:\nஉங்கள் புதிய பை மெனு கீழ், \"(புதிய கட்டுப்பாடு)\" என்பதைக் கிளிக் செய்து கட்டளை சேர்க்கவும்\nநீங்கள் உங்கள் மெனுவில் சேர்க்க விரும்பும் கருவிக்கு கட்டளை உள்ளிடவும் (கட்டளைகளைக் கண்டறிவது பற்றிய தகவல் கீழே உள்ளது)\nபண்புகள் உள்ள \"லேபிள்\" க்கான ஒரு மதிப்பு உள்ளிட்டு கட்டளைக்கு ஒரு பெயரை கொடுங்கள்.\nஅதிகபட்சம் 8 வரை உங்கள் பட்டிக்கு கூடுதல் கருவிகள் சேர்க்க படி 3 ஐ மீண்டும் செய்யவும்\nஉங்கள் பை பட்டிக்கு குறுக்குவழி விசையை அமைக்கவும்:\nபுதிய பை மெனுவில் வலது கிளிக் செய்யவும்\n'விசைக்கு ஒதுக்கவும் ...' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்\nஉரையாடல் பெட்டியில், உங்கள் பை மெனுவைத் திறக்க, விசை அல்லது விசைகளை இணைக்கலாம். உங்கள் விசை கலவை ஏற்கனவே பயன்பாட்டில் இருந்தால் MODO உங்களை எச்சரிக்கும்.\nமோடில் உள்ள உங்கள் விரைவான அணுகல் பை மெனுவை இப்போது நீங்கள் பயன்படுத்தலாம்.\nஉங்கள் மெனுவுடன் சேர்க்க MODO கட்டளைகளை எவ்வாறு கண்டறிவது\nF5 ஐ தாக்கியதன் மூலம், கட்டளை வரலாற்றின் சாளரத்தை திறப்பதன் மூல���், நடவடிக்கை அல்லது கருவிக்கான உள் MODO கட்டளையைப் பார்க்கலாம். ஒவ்வொரு முறையும் ஒரு கருவி அல்லது அம்சம் MODO இல் பயன்படுத்தப்படுகிறது, Undos தாவலின் கீழ் இங்கே உள்ள கட்டளை காட்டப்படும். மாற்றாக கட்டளைகளின் தாவலின் கீழ் ஒவ்வொரு கட்டளையையும் பார்க்க முடியும்.\nகுறிப்பு: எந்த தனிபயன் விரைவு அணுகல் பை மெனுக்கள் உங்கள் கட்டமைப்பு கோப்புகள் சேமிக்கப்படும். ஒரு பிரச்சனையை சரிசெய்யும்போது வெண்ணிலா MODO ஐ மீட்டெடுக்க வேண்டும் என்றால் இவை அகற்றப்படும்.\nமுக்கிய வார்த்தைகள்: படிவம் ஆசிரியர், பை பட்டி, ரேடியல் பட்டி, மார்க்கர் பட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-08T07:17:53Z", "digest": "sha1:AHAUSF2YZM4JS3TS5K4HQUO5EMXNN6YN", "length": 3461, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கப்டன் சிதம்பரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகப்டன் சிதம்பரம் (26/12/1972 - 04/05/1991; வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்) எனும் இயக்கப்பெயர் கொண்ட பெரியதம்பி சந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகளில் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர்.\nகடற்கரும்புலியான இவர் 04-05-1991 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பிலிருந்த சிறிலங்கா கடற்படைக் கப்பலான 'அபிதா' மீதான தாக்குதலில் கொல்லப்பட்டார்[1].\n↑ \"கடற்புலிகள் சோழர்களுக்குப் பிறகு தமிழர்களின் கடற்படை தளபதி சூசை சிறப்புப் பேட்டி மீள் பதிவு\". பதிவு. கொம் (18 செப்டம்பர் 2014). பார்த்த நாள் 26 சூலை 2015.\nகடற்கரும்புலிகள் கப்டன் ஜெயந்தன், கப்டன் சிதம்பரம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 06:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81.pdf/29", "date_download": "2020-07-08T09:19:06Z", "digest": "sha1:OVJXTBQ2BM27BNLL324UJTFPSACAJTAP", "length": 9541, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பலவகை பூங்கொத்து.pdf/29 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n வருவார்-நாளே கால உனக்கு எல்லாம் தெரிவிக்கிறே��்- இப் ப்ொழுது நல்ல பிள்ளையைப்பேர்ல் கொஞ்சம் தூங்கு, என்ருர்கள். இப்படிச் சொல்லிவிட்டு தன்கையால் மிருதுவர் என்னத்தடவிக் கொடுத்தார்கள். அப்பொழுது, அவர்கள் ந்ெந்றியில் அணிந்திருந்த பெரிய குங்குமப்பொட்டை உற்றுப்பார்த்து விட்டு, ஒருவாறு சந்தேகம் நீங்கினவளுய் உறங்கி விட்டேன். ஒரு வாரம் பொறுத்து என்ன ஆஸ்பத்திரியினின்றும் விடுதலே செய்து விட்டார்கள், உடனே நாங்கள் இருவரும் மதுரைப்போய்ச் சேர்ந் தோம், கூட்ஸ் ஷெட் (goods shed) தெருவிலிருக்கும் எங்கள் பழய வீட்டிற்கு-போனுேம். அவ்விடம் பேர்ன் பிறகு தான், கடவுளின் கிருபையால் நான் எனக்கு நேரிட்ட ஆபத்தினின்று காப்பாற்றப் பட் ட்ேன் என்பதை கொஞ்சம் கொஞ்சமாக எனக்குத் தெரிவித்தார்கள். நான் வெடி குண்டினுல் காயப்பட்டு பிழைக்க மாட்டாத கஷ்ட திசை யில், சென்னையில் ஆஸ்பத்திரியில் இருப்பதாகவும், உடனே வந்து காண வேண்டுமென்றும் தனக்கு தந்தி வந்ததாம், நான் அவர்கள் பெயரைச் சொல்லி அடிக்கடி கூப்பிட்டுக் கொண்டிருந்தேனும்உடனே புறப்பட்டு வந்து என்ன சென்னையில் பார்த்தார்கள்ாம் : அப்பொழுது அவர்களே நான் இன்னரென்று கண்டுபிடிக்க முடியாமல், என் மாருட்டத்தில் அவர்களைக் காணவேண்டும் காணவேண்டும், என்று கத்திக் கொண்டிருந்தேளும், என் தகப்பனுரையும் காண வேண்டுமென்று பிதற்றிக்கொண்டிருந்தேனும் , அன்றியும் ஏதோ ஆறு பழங்களைப்பற்றி அடிக்கடி உளறிக்கொண்டிருந்தேனும். என்னைப் பர்த்து வந்த வயித்தியர், நான் பிழைப்பது கஷ்டம் என்று கூறின ராம் எந்தசrணம் என் உயிர் போகுமோ என்று திகிலடைந்தார் களாம், இப்படி பல நாள் என் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த போது, ஒரு நாள் வயித்தியர், நான் யாரையாவது இன்னுரென்று தெரிந்துக்கொள்ளும்படியான சக்திவந்தால்,ஒரு வேளை நான் பிழைக்க கூடும் என்று தெரிவித்தாராம். பகலிரவு ஒய்ாமல் என்படுக்கையின் பக்கத்தில் உட்கார்ந்துக்கொண்டு, நான் ஒபாமல் கூவிக்கொண்டிருக் கும் என் தாயார் தன்தானென்று நான் அறியும்படி தன்னுலான சூழ்ச்சிகளெல்லாம் செய்துபார்த்தார்களாம் கடைசியில் தெய்வா தீன்த்தால் ஒரு நாள் கான் முன்பு கூறியபடி தன்னை அறிந்துக் கொண்டேனும். இதுவரையில், நான் என் தகப்பனுரைப் பற்றிக் கேட்கும் போதெல்லாம் 'அவர் ஸ்வாமியின் கிருபையால் ஒரு நாள் நம்மிடம் வந்து சேர்வார் அதைப் பற்றிக் கவலைப்படாதே' என்று சொல்லி நான் பன்முறை கேட்டும் வேருென்றும் தெரிவிக்கவில்லை, ஆகவே என் மன்தில் வருத்தமிருந்த போதிலும், நான் கேட்கும்\nஇப்பக்கம் கடைசியாக 23 ஆகத்து 2019, 01:36 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/audi-q3/tell-me-the-engine-specifications-of-audi-q3.html", "date_download": "2020-07-08T09:18:11Z", "digest": "sha1:QPH2MFFQXWF2VIEAIGCSUJKGDWBLCYQQ", "length": 3778, "nlines": 117, "source_domain": "tamil.cardekho.com", "title": "Tell me the engine specifications of Audi Q3? க்யூ3 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஆடி க்யூ3\nமுகப்புபுதிய கார்கள்ஆடி கார்கள்ஆடி க்யூ3ஆடி க்யூ3 faqs Tell me the engine specifications of Audi Q3\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 17, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 16, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 25, 2020\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/emy-jackson-kiss-with-her-boyfriend-118122700014_1.html", "date_download": "2020-07-08T08:23:06Z", "digest": "sha1:DU2KZXUPPG34DNBRY5MHAGRDGGDFRDD5", "length": 10066, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "பாய்பிரண்டுடன் லிப் டு லிப் அடித்த எமி ஜாக்சன்: லீக்கான புகைப்படம் | Webdunia Tamil", "raw_content": "புதன், 8 ஜூலை 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபாய்பிரண்டுடன் லிப் டு லிப் அடித்த எமி ஜாக்சன்: லீக்கான புகைப்படம்\nநடிகை எமி ஜாக்சன் தனது பாய் பிரண்டுடன் லிப் டு லிப் கிஸ் அடிக்கும் போட்டோவை தற்பொழுது வெளியிட்டு இருக்கிறார்.\nமதராசபட்டிணம், ஐ, தெறி, 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் எமி ஜாக்சன். இங்கிலாந்தில் வசிக்கும் அவர் அவ்வப்போது கவர்ச்சிப் புகைப���படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். சில சமயம் இவர் வெளியிடும் புகைப்படங்கள் பலரது கண்டனங்களுக்கு ஆளாகும்.\nஇந்நிலையில் எமி, தனது பாய்பிரண்டுக்கு லிப் டூ லிப் கிஸ் கொடுக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது.\nஆனந்த கண்ணீருடன் ரன்வீருக்கு முத்தம் கொடுத்த தீபிகா\nகோட் போட்ட எமி அத போட மறந்துடாங்க போல..\n2.0 முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\n2.0 எல்லாம் ஒரு படமா...\nலிப் லாக் அடித்த சிங்கம்: ஆடிப்போன பெண் முதலாளி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/today-tnpsc-current-affairs-november-15-2019/", "date_download": "2020-07-08T07:38:24Z", "digest": "sha1:5BW3MMCYLUKYZSC7UYKFBZ67KMUXZAUC", "length": 14195, "nlines": 139, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs November 15 2019 | WE SHINE ACADEMY", "raw_content": "\nசபரிமலை கோயிலில் வழிபட பெண்களுக்கு அனுமதி அளித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்தது.\nஇதனை மறு ஆய்வு செய்ய கூறி அளித்த மனுக்கள் மீதான விசாரணையை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் 5 நீதிபதி கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. அதனை அடுத்து நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், ஏ.எம். கான்வில்கர் (A) இந்து மல்ஹோத்ரா ஆகியோ 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்ற தீர்பளித்தனர்.\nமசூதிகளில் பெண்களை அனுமதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், ஷியா – முஸ்லிம் – தாவூதி போரா பிரிவை சேர்ந்த சிறுமிகளுக்கு மேற்கொள்ளப்படும் சடங்குகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மதம் தொடர்பான விவகாரங்களும் 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற ஒப்புக்கொண்டனர்.\nவழிப்பாட்டு சுதந்திரம் – பிரிவு – 25\nவழிபாட்டு தலங்களை நிர்வகிக்கும் சுதந்திரம் – பிரிவு – 26\nதேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனமானது (National Environmental Engineering Research Institute – NEERI)) அறிவியல் (ம) தொழிற்துறை ஆராய்ச்சி மன்றத்துடன் Council of Scientific & Industrial Research – CSIR) , இணைந்து கடந்த 60 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட காற்றின் தர ஆய்வுகளை கொண்ட முதலாவது வலை களஞ்சியமான “IndAIR”–ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.\nIndAIR – இந்திய காற்று தர ஆய்வுகள் ஊடாடும் களஞ்சியம்\n1905 ஆம் ஆண்���ிலிருந்து இயற்றப்பட்ட நாட்டின் அனைத்து முக்கியமான சட்டங்களும் இதில் அடங்கும்.\nCSIR – NEERI – 1958 ஆம் ஆண்டில் நாக்பூரில் நிறுவப்பட்டது.\n‘விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுப்பது’ (‘Prevention of Offences Related to Sports’) தொடர்பான மசோதாவை அதன் நாடாளுமன்றம் நிறைவேற்றியதால், போட்டிகளை நிர்ணயிக்கும் வழக்குகளை குற்ற வகைக்கு கொண்டு வந்த முதல் தெற்காசிய நாடாக இலங்கை திகழ்கிறது. மேட்ச் பிக்ஸிங் மற்றும் ஊழல் தொடர்பான இந்த புதிய சட்டம் அனைத்து விளையாட்டுகளுக்கும் பொருந்தும் ரூ ஒரு நபர் விளையாட்டில் ஊழல் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கப்படலாம், மேலும் பிற அபராதங்களையும் செலுத்த வேண்டும்.\nஇலங்கையின் தலைநகரரம் : ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டை\nநாணயம் : இலங்கை ரூபாய்\nபிரதமர் : ரனில் விக்கிரமசிங்\nஜனாதிபதி : மைத்ரிபால சிறிசேன\nசந்திராயன்-3 விண்கலத்தை 2020-ஆம் ஆண்டு விண்ணில் ஏவ இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) திட்டமிட்டுள்ளது.\nஜூலை 22 விண்ணில் செலுத்தப்பட்ட சந்திராயன்-2 விண்கலம், ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர் (4) பிரக்யான் ரோவர் ஆகியவற்றை கொண்டதாகும்.\nசந்திராயன்-3 இல் லேண்டர் (4) ரோவர் ஆகிய இரு அமைப்புகளை மட்டும் கொண்டிருக்கும் என்று அறிவித்துள்ளனர்.\n2020 டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் இந்தியாவின் நிஷாத் குமார்.\nதுபாயில் நடைபெற்று வரும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் உயரம் தாண்டுதல் டி47 இல் வெண்கல பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\n2019 ஆம் ஆண்டு உலக கபடி கோப்பையை டிசம்பர் 1 முதல் 9 வரை இந்தியா நடத்தவுள்ளது.\nஇந்த ஆண்டின் போட்டி சீக்கிய குருவான குருநானக் தேவ் ஜியின் 550வது பிறந்தநாளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.\n9 அணிகள் பங்கு பெறவுள்ளன : இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, கென்யா, நியூசிலாந்து, பாகிஸ்தான் (ம) கனடா\nபஞ்சாப் முதல்வர் : அமரீந்தர் சிங்\nஆளுநர் : வி.பி. சிங்\nகுறள் எண் : 18\nகுறள் பால் : அறத்துப்பால்\nகுறள் இயல் : பாயிரம்\nசிறப்போடு பூசனை செல்லாது வானம்\nமழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது. நாள் வழிபாடும் நடைபெறாது.\nஇந்தியாவில் முதல் முறையாக இணையதளத்தில் மாநில அளவிலான ‘ஊசூ’ சாம்பியன்ஷிப் போட்டி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.\nகடுமையான நடவடிக்கை குறியீடானது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது.\nதேங்காய் நார் வாரியமானது மதராஸ் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.\nசென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு டெலி மெடிசன் மூலம் சிகிச்சை அளிக்க GCC Vidmed என்ற செயலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2017/08/08005749/School-student-Given-sexual-harassment.vpf", "date_download": "2020-07-08T06:27:39Z", "digest": "sha1:J55CGEFEFP5UZUTV2BCCMXXNX32SJ72Z", "length": 10513, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "School student Given sexual harassment || திருவொற்றியூரில் பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாளாளர் மீது போலீசில் புகார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருவொற்றியூரில் பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாளாளர் மீது போலீசில் புகார் + \"||\" + School student Given sexual harassment\nதிருவொற்றியூரில் பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாளாளர் மீது போலீசில் புகார்\nதிருவொற்றியூரில் பள்ளி மாணவனுக்கு செல்போனில் பாலியல் தொல்லை கொடுத்த தாளாளர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.\nசென்னை திருவொற்றியூரை அடுத்த விம்கோ நகரில் வசித்துவருபவர் ராமர்(வயது 16, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் காலடிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–1 படித்து வருகிறார். தந்தை இல்லை. ஏழ்மை நிலையில் படித்துவரும் அந்த மாணவன் பழைய சீருடைகளை உடுத்திக்கொண்டு பள்ளிக்கு வருவாராம்.\nஇதனைப்பார்த்த பள்ளி தாளாளர் ஆரோக்கியம் (38) மாணவனுக்கு புதிய சீருடை வாங்க பண உதவி செய்துள்ளார். பின்னர் மாணவனின் செல்போன் எண்ணை வாங்கி அடிக்கடி அவரிடம் செல்போனில் பாலியல் ரீதியாக பேசி தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பயந்துபோன அந்த மாணவன் கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லவில்லை.\nநேற்று பள்ளிக்கு வந்த அந்த மாணவனிடம் சக மாணவர்கள் பள்ளிக்கு ஏன் வரவில்லை என்று கேட்டனர். அதற்கு மாணவன் தனக்கு தாளாளர் பாலியல் தொல்லை கொடுத்ததை கூறினார். உடனே மாணவர்கள் ஒன்றுதிரண்டு பள்ளி தாளாளருக்கு எதிராக கோ‌ஷமிட்டனர். இதனையடுத்து பள்ளிக்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர்.\nபோலீச��ர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தாளாளர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்று மாணவர்கள் கலைந்து சென்றனர். மாலையில் பள்ளி தாளாளர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.\n1. சமூக பரவலாக மாறவில்லை தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் உள்ளது ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு இல்லை எடப்பாடி பழனிசாமி பேட்டி\n2. சாத்தான்குளம் தந்தை - மகன் மரணம் சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு அனுமதி தமிழக அரசு தகவல்\n3. தமிழகத்தில் கொரோனா பாதிப்பை விட குணம் அடைபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு சென்னையில் தொற்று படிப்படியாக குறைகிறது\n4. லடாக் எல்லையில் இருந்து தொடர்ந்து வெளியேறும் சீன ராணுவம் கூடாரங்களையும் அகற்றினர்\n5. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக குறைவு புள்ளி விவரங்களுடன் மத்திய அரசு அறிவிப்பு\n1. வியாசர்பாடியில் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை\n2. காசியை போல் மற்றொரு சம்பவம்: பெண்ணை ஆபாச படம் எடுத்து ரூ.10 லட்சம் பறித்த வாலிபர் கன்னியாகுமரியில் பரபரப்பு\n3. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவிக்கு காதல் வலைவீசிய மாநகராட்சி என்ஜினீயர்\n4. போலீஸ் நிலையம் மூடப்பட்டது வியாபாரிகளை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டருக்கும் தொற்று கொரோனா உற்பத்தி இடமாக மாறிய வடசேரி சந்தையால் பரபரப்பு\n5. கோவை மாவட்டத்தில் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி பாதிப்பு எண்ணிக்கை 802 ஆக அதிகரிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/121127/", "date_download": "2020-07-08T09:19:27Z", "digest": "sha1:34C7DY7HQB6FV33QPE6KSEBG5NUO3QWA", "length": 78416, "nlines": 154, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-18 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு வெண்முரசு இருட்கனி ‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-18\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-18\nஅர்ஜுனன் தன் புரவியை நோக்கி செல்கையில் அவனை நோக்கிவந்த நகுலன் “மூத்தவரே, நீங்கள் அரசரை வந்து பார்த்துச்செல்லவேண்டும்” என்றான். அர்ஜுனன் புருவம் சுளிக்க “அவர் சென்றதுமே மது வேண்டுமென்று கேட்டார். வழக்கமாக மிகக் குறைந்த அளவுக்கே அருந்துவார். இங்கே குருக்ஷேத்ரத்திற்கு வந்தபின்னர் அது மிகையாகிக்கொண்டே வந்தது. அதை நானும் சகதேவனும் பிறர் அறியாமல் காத்தோம்” என்றான். அர்ஜுனன் “அவர் கண்களே காட்டிக்கொடுக்கின்றன” என்றான். “அவரால் துயில்கொள்ள முடியவில்லை. சில நாட்களில் அகிபீனாவும் தேவையாகும்” என்று நகுலன் சொன்னான். “அவர் வெளியே ஓரு தோற்றத்தை சூடிக்கொள்கிறார். வெளிக்காட்டாத ஒன்று உள்ளே எரிந்துகொண்டிருக்கிறது. அதை எவரிடமும் பகிராமையாலேயே அது அழுகி நோய் என ஆகிவிட்டிருக்கிறது.”\nஅர்ஜுனன் “அதை அறியாத எவரும் நம்மில் இல்லை” என்றான். “அவர் அதை பொத்தி வைத்திருக்கிறார். மது அருந்துகையிலும் துயில்கையிலும் எவரும் உடனிருப்பதை விரும்புவதில்லை. ஆனால் இரவில் அஞ்சி ஓடி வந்து எங்களை எழுப்புவதுண்டு. அபிமன்யு இறந்த அன்று குடிலில் இருந்து இறங்கி கௌரவப் படை நோக்கி ஓடினார். அவன் காலில் விழுகிறேன், என் அரசை அவனிடமே அளிக்கிறேன், என் மைந்தரை விட்டுவிடும்படி கோருகிறேன் என்று கதறினார். நாங்கள் சென்று அவரை இழுத்துக்கொண்டு வந்தோம். அன்று அவர் உடல் வெம்மைகொண்டிருந்தது. மறுநாள் எழமாட்டார் என்றே நினைத்தோம். மறுநாள் எழுந்தபோது வழக்கம்போல் இருந்தார். போர்வெற்றி என்றும் அறம் நிலைகொள்ளவேண்டும் என்றும் பேசிக்கொண்டிருந்தார்” என்றான் நகுலன்.\nஅர்ஜுனன் “அவரை இப்போர் என்ன செய்யும் என நான் அறிவேன்” என்று புன்னகைத்தான். “அவருடைய போர் சொற்களில் நிகழ்வது. அவை எவரையும் கழுத்தறுத்து நிலத்தில் இடுவதில்லை. குருதியாடுவதில்லை” என்றான். நகுலன் “அவரிடம் நீங்கள் வந்து பேசுங்கள்… இன்று மிக நிலையழிந்திருக்கிறார்” என்றான். “ஆம், அவர் நிலையழிந்திருப்பதை நான் அப்போதே கண்டேன்” என்றான் அர்ஜுனன். “அவர் கர்ணனை அஞ்சுகிறார் என நான் அறிவேன். நம்மை கர்ணன் கொன்றுவிடக்கூடும் என்னும் பதற்றத்திலேயே இத்தனை நாட்கள் வாழ்ந்திருக்கிறார்.” நகுலன் “இன்று அவைக்கு வரும்போதே மது அருந்தியிருந்தார். அகிபீனாவை மூச்சில் இழுத்திருக்கிறார் என சற்றுமுன் ஏவலன் சொன்னான். மீளவும் குடிலுக்குச் சென்றபின் மீண்டும் குடித்து அகிபீனாவை இழுத்தார். சிறிய வலிப்புபோல ஒன்று வந்தது. துயிலப்போகிறார் என நினைத்தோம். ஆனால் எழுந்து கட்டின்றி கூச்சலிட்டுக்கொண்டிருக்கிறார். சிரிப்பும் அழுகையுமாக தவிக்கிறார்” என்றான்.\n“அதற்கு நான் என்ன செய்ய இயலும் எனக்கு அவருடன் என்றுமே இயல்பான பேச்சு இருந்ததில்லை” என்றான் அர்ஜுனன். “நான் இளைய யாதவரிடம் சென்றேன். அவர் வந்து ஒரு சொல் உரைக்கலாகுமா என்று கேட்டேன். இல்லை, இத்தருணத்தில் அவருடன் பேசவேண்டியவன் அர்ஜுனனே என்றார். ஆகவே உங்களை நோக்கி ஓடிவந்தேன். நல்லவேளையாக நீங்கள் புரவியில் ஏறிவிடவில்லை” என்றான் நகுலன். “நான் பேசவேண்டும் என்றாரா எனக்கு அவருடன் என்றுமே இயல்பான பேச்சு இருந்ததில்லை” என்றான் அர்ஜுனன். “நான் இளைய யாதவரிடம் சென்றேன். அவர் வந்து ஒரு சொல் உரைக்கலாகுமா என்று கேட்டேன். இல்லை, இத்தருணத்தில் அவருடன் பேசவேண்டியவன் அர்ஜுனனே என்றார். ஆகவே உங்களை நோக்கி ஓடிவந்தேன். நல்லவேளையாக நீங்கள் புரவியில் ஏறிவிடவில்லை” என்றான் நகுலன். “நான் பேசவேண்டும் என்றாரா” என்று அர்ஜுனன் கேட்டான். “ஆம்” என்றான் நகுலன். “நீங்கள் அரசருக்கு ஒரு சொல்லுறுதி அளித்தால் போதும் என்றார்.” அர்ஜுனன் “என்ன” என்று அர்ஜுனன் கேட்டான். “ஆம்” என்றான் நகுலன். “நீங்கள் அரசருக்கு ஒரு சொல்லுறுதி அளித்தால் போதும் என்றார்.” அர்ஜுனன் “என்ன” என்றான். “நீங்கள் இன்று உறுதியாகவே கர்ணனை கொல்வீர்கள் என்று. அவர் கர்ணனை அஞ்சி நிலையழிந்திருக்கிறார். அவ்வச்சத்தை உங்கள் உறுதியால் போக்கினால் அவர் அமைவார்.”\nஅர்ஜுனன் பெருமூச்சுடன் “சொல்லுறுதியை அளிக்கிறேன். நான் அதை அளிக்கலாம் என யாதவர் சொல்லியிருப்பதனால்” என்றான். பின்னர் நகுலனுடன் நடந்தான். “அவரை புரிந்துகொள்வது மிகக் கடினம். அவர் விழைவுகொண்டிருக்கிறார் என ஒரு தருணம் தோன்றும். எக்கணமும் துறக்கச் சித்தமாக இருப்பதாக மறுகணம் தோன்றும். போர்வெற்றிக்காக தவிப்பதாக எண்ணுவேன். போரை அஞ்சி ஒழிகிறார் என உடனே மறுத்து கருதுவேன்” என்றான். “அறம் பேசுபவர் எவரும் அவ்வண்ணமே. அறம் அவர்களை இருசுடர்நிழல் என இரண்டாக பகுத்துவிடுகிறது” என்றான் அர்ஜுனன். நகுலன் “அவர் நம் மீது கொண்டுள்ள பேரன்பு மட்டுமே எந்நிலையிலும் மாறாததாகத் தெரிகிறது” என்றான். அர்ஜுனன் ஒன்றும் சொல்லவில்லை. நகுலன் “இந்தப் போரை தொடங்கியதில் தனக்க��� முதன்மைப் பொறுப்பு இருப்பதாக அவர் எண்ணுகிறார் என்று சகதேவன் சொன்னான். இதை அவர் தவிர்த்திருக்கக் கூடும். நாற்களமாடச் சென்றமைந்ததில் இருந்தே அவர் இப்போரை உருவாக்கத் தொடங்கிவிட்டார். அதை பிற எவரைவிடவும் அவர் அறிவார். அதுதான் அவருடைய துயர் என்று சொன்னான்” என்றான்.\nஅர்ஜுனன் “மெய்” என்றான். “ஆகவே ஒவ்வொரு சாவும் அவரை பெருவிசையோடு அறைகிறது என்று சகதேவன் சொன்னான்” என்று நகுலன் தொடர்ந்தான். “அவர் பலமுறைகளில் அதை எதிர்கொள்கிறார். தான் ஏதுமறியாதவனாக உடன்பிறந்தாரின் ஆடலில் பாவையாக இருப்பதாக காட்டிக்கொள்கிறார். இளைய யாதவரின் வேதம் இங்கு நிலைகொள்ளும்பொருட்டே வாழ்வதாகவும் போரிடுவதாகவும் வெளிப்படுகிறார். மண்விழைவை நடிக்கிறார். இவை எவற்றிலும் பங்கில்லை என எண்ணுகிறார். ஆனால் இவை அனைத்தையும் விலக்கி அவருள் நிறைந்துள்ள பெருந்துயர் வெளிப்படுகிறது. அதை எவ்வகையிலும் அவரால் விசையழியச் செய்ய முடியவில்லை. அவரை இரவுகளில் அது பல்லாயிரம் நச்சுக்கொடுக்குகளுடன் வந்து சூழ்ந்துகொள்கிறது.”\nஅர்ஜுனன் அவனுடன் குடிலுக்குள் நுழைந்தபோது சகதேவன் வந்து “இளைய யாதவர் வரவில்லையா” என்றான். “இல்லை, அவர் மூத்தவரை அழைத்துச்செல்லும்படி சொன்னார்” என்றான் நகுலன். “எப்படி இருக்கிறார்” என்றான். “இல்லை, அவர் மூத்தவரை அழைத்துச்செல்லும்படி சொன்னார்” என்றான் நகுலன். “எப்படி இருக்கிறார்” என்று அர்ஜுனன் கேட்டான். “சற்று துயில்கொண்டுவிட்டார்” என்றான் சகதேவன். “எனில் நான் திரும்புகிறேன்” என்று சொன்னான் அர்ஜுனன். “இல்லை, எக்கணமும் விழிப்புகொள்வார். முனகலுடன் புரண்டுபடுக்கிறார்…” என்றான் சகதேவன். “யார்” என்று அர்ஜுனன் கேட்டான். “சற்று துயில்கொண்டுவிட்டார்” என்றான் சகதேவன். “எனில் நான் திரும்புகிறேன்” என்று சொன்னான் அர்ஜுனன். “இல்லை, எக்கணமும் விழிப்புகொள்வார். முனகலுடன் புரண்டுபடுக்கிறார்…” என்றான் சகதேவன். “யார் யார் அது” என்று உள்ளே யுதிஷ்டிரன் குழறலாக கேட்டார். அவர் எழும் ஓசை கேட்டது. “யார் அது சகதேவா, மூடா, யார் அது சகதேவா, மூடா, யார் அது” சகதேவன் “இளையவர் உங்களை பார்க்க வந்திருக்கிறார், அரசே” என்றான். “எவரும் என்னை பார்க்கவேண்டியதில்லை. அவனை செல்லும்படி சொல். என் ஆணை இது. அவன் இக்கணமே சென்றுவிடவேண்டும்” என்றார் யுதிஷ்டிரன்.\nஅர்ஜுனன் “நான் செல்கிறேன்” என மெல்லிய குரலில் சொன்னான். ஆனால் யுதிஷ்டிரன் “அவனை இங்கே வரச்சொல். அந்த வீணனிடம் நான் ஒன்று கேட்கவேண்டும்… இப்போதே கேட்டாகவேண்டும். இக்கணம், இங்கேயே… எங்கே அவன்” என்றார். “செல்க” என்றான் சகதேவன். அர்ஜுனன் உள்ளே சென்றான். யுதிஷ்டிரன் எழுந்து தலை முன்னால் தொய்ந்திருக்க மஞ்சத்தில் அமர்ந்திருந்தார். அவனை நிமிர்ந்து நோக்கிய விழிகள் சிவந்து பழுத்திருந்தன. “குருதி… எங்கு நோக்கினும் குருதி” என்றார். சற்று குமட்டி உடல் உலுக்கிக்கொண்டு “இந்தக் குடில் போர்முனைக்கு மிக அருகே உள்ளது. அங்கிருந்து குருதிவாடை இங்கே வந்துகொண்டே இருக்கிறது. நான் படுத்தால் கனவுகளுக்குள் செங்குருதி அலையலையாக வருகிறது. அவற்றில் வழுக்கி விழுந்து புரண்டு எழுகிறேன். உடலெங்கும் குருதி” என்றார்.\nஅவர் கைகளை தூக்கிப் பார்த்து “சற்றுமுன் பார்த்தேன். என் கைகளில் கண்கள்… மண்டையிலிருந்து தெறித்த கண்கள். சூழ்ந்தெடுத்த நுங்குபோல… அவற்றை கீழே போட்டேன். மீன்கள் போல துள்ளித்துள்ளி தாவின. இக்குடிலை மேலும் உள்ளே தள்ளி அமைக்கவேண்டும். இது என் ஆணை” என்றார். அர்ஜுனன் “இக்குடில் உள்ளே விலகித்தான் உள்ளது, மூத்தவரே” என்றான். “எனில் காற்று இவ்வழி அடிக்கிறது” என்று அவர் சொன்னதும் மீண்டும் குமட்டினார். அர்ஜுனன் “இப்போது காற்றே இல்லை” என்றான். அவர் கலங்கிய விழிகளால் அவனை நிமிர்ந்து நோக்கினார். “இங்கே பெண்கள் வருகிறார்கள்… இரவில் இப்படைவீரர்கள் பெண்களை உள்ளே விடுகிறார்கள், தெரியுமா உனக்கு” என்றார். அர்ஜுனன் “பெண்களா” என்றார். அர்ஜுனன் “பெண்களா” என்றான். “ஆம், பெண்கள். நானே அவர்களின் குரல்களை கேட்டேன். இரவில் இருளினூடாக படைகளுக்குள் நுழைகிறார்கள். இங்கே காவலுமில்லை ஒன்றுமில்லை. அனைவரும் கெடுமதியாளர்கள். சோம்பலில் திளைக்கும் கீழ்மக்கள்” என்றான். “ஆம், பெண்கள். நானே அவர்களின் குரல்களை கேட்டேன். இரவில் இருளினூடாக படைகளுக்குள் நுழைகிறார்கள். இங்கே காவலுமில்லை ஒன்றுமில்லை. அனைவரும் கெடுமதியாளர்கள். சோம்பலில் திளைக்கும் கீழ்மக்கள்\nஅவர் முகம் வெறுப்பில் என சுளித்தது. “நிகழ்வதென்ன என்று எனக்குத் தெரியும். நீயும் உன் உடன்பிறந்தாரும் அவர்களுக்கு உதவுகிறீர்கள். ��ள்ளே வரும் பெண்கள் இங்கே அலறி அழுகிறார்கள். இறந்த தந்தையரையும் கொழுநரையும் மைந்தரையும் எண்ணி நெஞ்சிலறைந்து கூச்சலிடுகிறார்கள். மண்ணை அள்ளி என் குடில்மேல் வீசுகிறார்கள். மண் குடில்மேல் பொழிவதை நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன். மண்மழை. மழைபோலவே ஒலிக்கிறது அது. அவர்கள் என் குடியை என் மூதாதையரை என் கொடிவழியினரை நாக்கூசும் சொற்களால் பழிக்கிறார்கள். வேண்டுமென்றே இதை செய்கிறீர்கள்.” அவர் சினத்துடன் எழுந்தார். “ஆனால் நான் இதனால் அஞ்சப்போவதில்லை… நான் எவரையும் வணங்கப்போவதுமில்லை. இந்தப் போர் நான் தொடுத்தது. இதில் வென்ற பின்னரே இக்களம்விட்டு செல்வேன்” என்று கூவினார்.\n“ஆம் மூத்தவரே, நாம் வெல்வோம்” என்றான் அர்ஜுனன். “நான் வெல்வேன். நான் வெல்வேன். எவர் எதிர்நின்றாலும் சரி, நான் வெல்வேன். என் படைகள் முற்றழிந்தாலும் சரி, நான் வெல்லாமல் நிலைகொள்ளமாட்டேன். சகதேவா, அறிவிலி, எங்கே அவன்” சகதேவன் உள்ளே வந்து “மூத்தவரே” என்றான். “மது… மது கொண்டுவா” என்றார் யுதிஷ்டிரன். அர்ஜுனன் விழிகாட்ட சகதேவன் வெளியே சென்றான். ஏவலன் மதுக்கோப்பைகளை தாலத்தில் கொண்டுவந்தான். யுதிஷ்டிரன் அவற்றிலொன்றை எடுத்து குடித்து வாயை துடைத்தபடி “போர்வீரர்கள் சாவதில் என்ன” சகதேவன் உள்ளே வந்து “மூத்தவரே” என்றான். “மது… மது கொண்டுவா” என்றார் யுதிஷ்டிரன். அர்ஜுனன் விழிகாட்ட சகதேவன் வெளியே சென்றான். ஏவலன் மதுக்கோப்பைகளை தாலத்தில் கொண்டுவந்தான். யுதிஷ்டிரன் அவற்றிலொன்றை எடுத்து குடித்து வாயை துடைத்தபடி “போர்வீரர்கள் சாவதில் என்ன அவர்கள் இறந்தால்தான் நாடு வாழும். புதிய வீரர்கள் எழுவார்கள். படை இளமையுடன் இருக்கும். போரில்லாத நாடு நெருப்பெழாக் காடு. அங்கே குப்பையே பெருகியிருக்கும். எனக்கு எவர் இறந்தாலும் ஒரு பொருட்டு அல்ல” என்றார்.\n“ஆம்” என்றான் அர்ஜுனன். “போரில் வெற்றி ஒன்றே பொருட்டு… நாம் போரில் இறங்கியிருக்கிறோம், வெல்வோம்” என்றார் யுதிஷ்டிரன். “ஆம், அங்கன் எதிர்வந்திருக்கிறான். இரக்கமில்லாதவன். பரசுராமரின் படைக்கலங்கள் கொண்டவன். நம்மை வெல்லும்பொருட்டு வஞ்சினம் எடுத்தவன். அதோடு…” அவர் சுட்டுவிரலை காற்றில் நிறுத்தி சிவந்த நீர்விழிகளால் அவனை உறுத்துநோக்கினார். “அவன் என்னை கொல்லவே விழைவான். ஏனென்றால்…” அவர் சிரித்தபோது தெரிந்த கீழ்மை அர்ஜுனனை திகைக்கச் செய்தது. மானுடருக்குள் இருந்து எழும் அறியாத் தெய்வம். “அவன் என்னை நோக்கி எரிந்துகொண்டிருக்கிறான். அவனுக்குரியவளை நான் கொண்டேன் என்பதனால். ஆம். அவன் உள்ளத்தை நான் அறிவேன்.” அவர் மீண்டும் சினம்கொண்டார். “ஆகவேதான் அவன் அவைநடுவே அவளை சிறுமைசெய்தான். அவன் சொன்ன சொற்களை நான் மறவேன். அவன் குருதியை நான் கண்டாகவேண்டும். அவன் களத்தில் விழுந்துகிடப்பதைக் கண்டு நான் நகைப்பேன்.”\nயுதிஷ்டிரன் மீண்டும் மதுவுக்காக கைநீட்டினார் “போதும், மூத்தவரே” என்று சகதேவன் சொல்ல அர்ஜுனன் மேலும் கொடுக்கும்படி கைகாட்டினான். சகதேவன் தலையசைக்க ஏவலன் மதுக்கிண்ணங்களை யுதிஷ்டிரனிடம் நீட்டினான். யுதிஷ்டிரன் இரு கைகளாலும் கோப்பையை எடுத்து நீர் அருந்துவதுபோல முழுமையாக அருந்தினார். பிறகு வாயை அழுத்தி தலையைப் பற்றியபடி குனிந்து அமர்ந்திருந்தார். பெருமூச்சுடன் மெல்ல மெல்ல தளர்ந்தார். விழியிமைகள் சரிந்து மூடின. தலை ஆட சரிந்து விழப்போய் கையூன்றி விழித்துக்கொண்டு அவனை நோக்கினார். பின்னர் தனக்கே என “எத்தனை பேரழகன் எத்தனை பேரழகன்” என்று முனகினர். எழுந்து “இளையோனே, இத்தனை பேரழகையும் மனிதனுக்கு தெய்வங்கள் அளிக்கையில் அவை நகைத்துக்கொள்கின்றனவா உன் கோப்பை நிறைந்து வழியுமளவுக்கு ஊற்றுகிறேன் உன்னால் கொள்ள முடிகிறதா பார் என்று சொல்கின்றனவா உன் கோப்பை நிறைந்து வழியுமளவுக்கு ஊற்றுகிறேன் உன்னால் கொள்ள முடிகிறதா பார் என்று சொல்கின்றனவா\nஅவர் முகம் கூர்கொண்டது. காவிய அவைகளில் பேசும் யுதிஷ்டிரன் எழுந்தார். “பேரழகு கொண்டவை இப்புவியில் நிலை ததும்புகின்றன. அவை இப்புவி முழுமையாக தங்களக்கு எதிராக நிற்பதை உணருகின்றன. பாரதவர்ஷத்திலேயே பேரழகு கொண்டது என சொல்லப்பட்ட குதிரை ஒன்றிருந்தது. கேட்டிருப்பாய், அதன் பெயர் சுதேஜஸ். அதை மகதனாகிய பிருஹத்ரதன் வளர்த்தான். அதற்கு ஒரு அகவையாக இருக்கையில் அதன் புகழ் கேட்டு வங்கமன்னன் சமுத்ரசேனன் மகதம் மீது படையெடுத்துச் சென்றான். வங்கனிடமிருந்து அதை பிரக்ஜ்யோதிஷத்தின் மூத்த பகதத்தர் கைப்பற்றினார். பகதத்தரிடமிருந்து அதை கைப்பற்றிச் சென்றான் காமரூபன். ஒருபோதும் அது ஒரு கொட்டிலில் நிலைகொண்டிருக்கவில்லை. ஒருவர் கையிலும் அமையவில்லை. அரிய மணியென அது சென்றுகொண்டே இருந்தது. தன் வாழ்நாள் இறுதி வரை. அருமணிகள் ஒன்று போர்க்களத்தில் நின்றிருக்கின்றன, அல்லது புதைகளத்தில் ஆழத்தில் மறக்கப்பட்டுள்ளன.”\n“பேரழகு என்பது ஒரு கொடையல்ல. தீச்சொல்” என்றார் யுதிஷ்டிரன் “என்னை விழைகிறாய் அல்லவா, என் போல் இருந்து பார் என்று தெய்வங்கள் அறைகூவுகின்றன அழகுடையோனை நோக்கி. அங்கன் இப்பேரழகுடன் ஒரு மானுடனாக வாழ்ந்த தருணம் உண்டா என்ன பேரழகை பெண்கள் அஞ்சுகிறார்கள். அவனுக்கு மெய்க்காதல் என்பதே கிடையாது. பேரழகர்களை ஒவ்வொருவரும் எதிரியென்றே காண்கிறார்கள். அவன் சென்று கை வணங்கி நிற்கையில் கருவறைத்தெய்வம் அவனைப் பார்த்து பொறாமை கொள்கிறது. அவன் தன்னைவிட ஆற்றல்மிக்க அனைத்துக்கும் முன் தனித்து நிற்கவேண்டியவன். இளையோனே, அங்கன் அளியவன். இங்கிருந்து எச்சிறப்பும் அடையப்போவதில்லை அவன். இங்கிருந்து சிறு அன்பைக்கூட பெறப்போவதில்லை. அவன் முற்றிலும் தோற்கடிக்கப்படுவான். அதனூடாக இங்கிருந்து அகற்றப்பட்டு அறியாக் கருவறை ஒன்றில் அமர்த்தப்பட்டு தெய்வமாவான். ஆம், அது ஒன்றுதான் நிகழவிருக்கிறது.”\nயுதிஷ்டிரன் நெற்றிப்பொட்டை அழுத்தி கண்மூடி அமர்ந்திருந்தார். தலை முன்னும்பின்னுமென ஆடியது. ஏவலன் அவர் வாயுமிழ்வதற்காக தாலத்தை நீட்டினான். அவர் தலையை பீடத்தின் சாய்வில் சாய்த்து கைகளை தளரவிட்டு மல்லாந்து படுத்தார். ஏவலனிடம் “என்ன இங்கே காற்றே இல்லை மூச்சுத் திணறுகிறது” என்றார். சகதேவன் கைகாட்ட இரு ஏவலர்கள் வந்து மயிற்பீலி விசிறியால் அவருக்கு விசிறத்தொடங்கினார்கள் மெல்ல அவருடைய இமைகள் தழைந்து மூட வாய்திறந்து குறட்டையொலி கேட்கத்தொடங்கியது. அர்ஜுனன் எழுந்து செல்வதாக நகுலனிடம் கைகாட்டியபோது அவர் கண்களைத் திறந்து “செல்கிறாயா மூச்சுத் திணறுகிறது” என்றார். சகதேவன் கைகாட்ட இரு ஏவலர்கள் வந்து மயிற்பீலி விசிறியால் அவருக்கு விசிறத்தொடங்கினார்கள் மெல்ல அவருடைய இமைகள் தழைந்து மூட வாய்திறந்து குறட்டையொலி கேட்கத்தொடங்கியது. அர்ஜுனன் எழுந்து செல்வதாக நகுலனிடம் கைகாட்டியபோது அவர் கண்களைத் திறந்து “செல்கிறாயா” என்றார். “ஆம்” என்றான். “இளையோனே, அவனை நீ இன்றே கொல்… இன்றே அவனை கொன்றாகவேண்டும் நீ. அதனால் எப்பழியும் இல்லை. அவன் கொல்லப்பட்டால்தான் முழுமையடைகிறான். அவனைக் கொல்ல அனைத்து தெய்வங்களும் உனக்கு துணையிருக்கும்” என்றார்.\n“ஆம், கொல்கிறேன்” என்றான் அர்ஜுனன். “அவனை கொல்… நாளை களத்திலேயே கொல். இல்லையேல் அவன் நம் மைந்தரை கொல்வான். நம் இளையோரை கொல்வான். அவன் மந்தன்மேல் சினம் கொண்டிருக்கிறான். அவன் சொற்கள் எதையும் நான் நம்பப்போவதில்லை. அவனில் குடிகொள்வது நாகநஞ்சு. இளையோனே, சிறுமைசெய்யப்பட்டவனின் வஞ்சம் ஆலகாலத்திற்கு நிகர். அவன் நம்மை முற்றழிப்பான்… நம் மைந்தர் மறைந்தபின் நாம் எதை வென்று என்ன பயன் பழிநிகர் செய்ததும் அபிமன்யுவை நீ கடந்துவிட்டாய், என்னால் இயலவில்லை. என்னுள் நஞ்சென, நோயென அவன் வளர்கிறான். நம் எஞ்சிய மைந்தர் வாழவேண்டும். நீ அவனை கொன்றேயாகவேண்டும். அபிமன்யுவைக் கொன்ற கர்ணன் பிற மைந்தரைக் கொல்லத் தயங்கமாட்டான்… நீ அவனை கொல்… எனக்கு சொல்லளி. கொல்வாயா பழிநிகர் செய்ததும் அபிமன்யுவை நீ கடந்துவிட்டாய், என்னால் இயலவில்லை. என்னுள் நஞ்சென, நோயென அவன் வளர்கிறான். நம் எஞ்சிய மைந்தர் வாழவேண்டும். நீ அவனை கொன்றேயாகவேண்டும். அபிமன்யுவைக் கொன்ற கர்ணன் பிற மைந்தரைக் கொல்லத் தயங்கமாட்டான்… நீ அவனை கொல்… எனக்கு சொல்லளி. கொல்வாயா\nஅவர் விழிமூடியபடியே திரும்பத்திரும்ப “கொல் கொல்” என்றார். அர்ஜுனன் “ஆம், கொல்கிறேன்” என்றான். அவர் முனகியபடி புரண்டு படுத்தார். “எத்தனை பேரழகன்…” என்றார். அர்ஜுனன் அவரை நோக்கியபடி நின்றான். அவருடைய குறட்டை ஒலிக்கத் தொடங்கியது. சகதேவன் அவனிடம் வெளியே செல்லலாம் என கைகாட்டினான். அர்ஜுனன் யுதிஷ்டிரனை தலைவணங்கிவிட்டு வெளியேறினான். பேரழகு என்னும் சொல்லை மீண்டும் மீண்டும் தன் உள்ளம் சொல்லிக்கொண்டிருப்பதை அப்போது அவன் உணர்ந்தான்.\nஅன்றிரவு அவன் துயில்கொள்ள முடியாதென்று எண்ணியிருந்தான். துயிலும்பொருட்டு படுக்கும்போதுகூட இரவை வான்நோக்கியே கழிக்கவேண்டியிருக்கும் என எண்ணிக்கொண்டான். வானில் மீன்கள் இல்லை. கொடிகளும் சுடர்களும்கூட நிலைத்து நின்றிருக்கும் காற்றின்மை. இருளின் புழுக்கம். ஓசைகளின் புழுக்கம். மணங்களின் புழுக்கம். அவன் இருட்டை வெறித்துக்கொண்டு கிடந்தான். அறியாமல் கண்கள் மூடியபோது அவன் ஒரு சிறு கனவை கண்டான். கங்கையில் அவனும் இளைய யாதவரும் பாய்ந்தனர். கைவீசி கூச்சலிட்டு நகைத்தபடி ஒருவரை ஒருவர் மிஞ்ச முயன்று நீந்தினர். மறுகரையை அடைந்து ஏறிநின்றவன் மேலும் உயரம்கொண்டிருப்பதை உணர்ந்து அவன் திகைப்புற்று “நீங்களா” என்றான். “ஆம்” என்று கர்ணன் சொன்னான். “இளைய யாதவர் அல்லவா என்னுடன் நீந்தினார்” என்றான். “ஆம்” என்று கர்ணன் சொன்னான். “இளைய யாதவர் அல்லவா என்னுடன் நீந்தினார்” கர்ணன் அவனை நோக்கி காலால் நீரை அறைந்து “அறிவிலி… நான்தான் உன்னுடன் நீந்தினேன்” என்றான். பின்னர் நீரில் அம்பெனப் பாய்ந்தான். சிரித்தபடி அவனை துரத்திச்சென்றான்.\nவிழித்துக்கொண்டபோது அவன் முகம் மலர்ந்திருந்தது. முகத்தசைகளில் இருந்து அவன் புன்னகைத்துக்கொண்டிருப்பதை உணர்ந்து உடலை நீட்டி மீண்டும் கைகளை விரித்து படுத்துக்கொண்டான். அதன்பின் எந்தத் தடையும் இல்லாமல் ஆழ்ந்துறங்கி கருக்கிருளில்தான் விழித்துக்கொண்டான். கரிச்சான் ஒலி கேட்டது என்பதை எழுந்தபின் உணர்ந்தான். முகத்தில் அப்புன்னகை அப்போதும் இருப்பதை கன்னத்தசைகளில் இருந்து உணர்ந்தான். முகம்கழுவி உணவுண்டு கவசங்களை அணிந்துகொண்டிருக்கையிலும் அந்த உவகை அவனிடமிருந்தது. அவனுக்கு கவசங்களை அணிவித்த ஏவலர் அதை விந்தையுடன் நோக்கிக்கொண்டிருந்தனர். அவன் கையுறைகளை இழுத்துவிட்டபடி எழுந்தபோது யுதிஷ்டிரன் வந்து தேரிலிருந்து இறங்குவதை கண்டான். அவர் கவச உடை அணிந்து மணிமுடி சூடியிருந்தார். முகம் தெளிவுகொண்டிருந்தது. அருகணைந்தபடி “உன்னை பார்த்துவிட்டே களம்புகவேண்டுமென எண்ணினேன்” என்றார். அவன் தலைவணங்கினான்.\n“நான் நேற்று உன்னிடம் என்னென்ன பேசினேன் எனத் தெரியவில்லை. ஆனால் உன்னிடம் பேசினேன் என்பது நினைவிருக்கிறது” என்றார் யுதிஷ்டிரன். “நான் அவனைப்பற்றிய அச்சத்தை சொல்லியிருக்கக்கூடும். அவனைப்பற்றி எண்ணாமல் என் ஒருநாள்கூட கடந்ததில்லை. அவன் என்னை என்ன செய்கிறான் என்பதை எனக்குள் உசாவிக்கொண்டிருக்கிறேன். அவனை நான் அஞ்சுகிறேன். என்றேனும் ஒருநாள் அவன் நமக்கெதிராக கொலைவில்லுடன் வந்து நிற்பான் என்று சிற்றிளமையிலேயே எண்ணியிருக்கிறேன். ஆனால் அதற்கும் அப்பால் ஒன்று உள்ளது, இளையோனே. அவன் என் ஆணவம் ஒன்றை சீண்டுகிறான். இக்குடியில் இக்குருதி வழியில் பிறக்காவிடில் அவன்முன் நான் யார் எளிய சூதன் அவன். ஆனால் இருபுறமும் கந்தர்வர்கள் கவரி வீசும் தேவன்போல் இருக்கிறான். அவன் முன் நான் ஏவலனாக, இழிந்தோனாக தென்படுகிறேன். குருதியையும் குல அடையாளத்தையும் கொண்டு அவனுக்கு மேல் அமர்ந்திருக்கையில் பெரும்பிழையொன்றை இயற்றுபவனாக அறிகிறேன்.”\n“ஆனால் அதை எனக்கு நானேகூட ஒப்புக்கொள்ள இயலாது. ஒப்புக்கொள்வேன் எனில் இந்தப் பட்டாடைகளையும் அணிகலன்களையும் குருதி அடையாளத்தையும் குலத்தையும் துறந்து காடேக வேண்டும். ஒருவேளை அவ்வாறு காடேகினேன் என்றால் இவன் மீதுள்ள அச்சத்திலிருந்தும் ஒவ்வாமையிலிருந்தும் நான் முற்றாக விடுபடுவேன். இப்புவியில் நான் எதிலிருந்தேனும் முழுமையாக விடுபடவேண்டுமெனில் அதிலிருந்துதான். இங்கென்னை கட்டி வைப்பதும் இங்கிருக்கையில் என்னை அலைக்கழிப்பதும் உண்மையில் இவன் மீதான இந்த அச்சமும் ஒவ்வாமையும்தான்.” அர்ஜுனன் “நீங்கள் இவற்றையெல்லாம் வேறு சொற்களில் நேற்றே சொல்லிவிட்டீர்கள், மூத்தவரே” என்றான். “ஆம், இதெல்லாம் வெறும் பிதற்றல்கள். இவ்வாறெல்லாம் எண்ணங்களை ஓட்டிக்கொள்வதில் எந்தப் பொருளுமில்லை. இத்தகைய எண்ணங்களால் ஆகப்போவதொன்றுமில்லை” என்றார் யுதிஷ்டிரன்.\n அதை இத்தருணத்தில் என்னால் ஒருவாறாக சொல்லாக வகுத்துக்கொள்ள முடிகிறது. இளையோனே, நான் யார் நான் மனிதர்களை ஒடுக்கி அவர்களை செங்கற்களாக வெட்டி அடுக்கி எழுப்பப்பட்ட கோட்டையின்மேல் அணி மாளிகையொன்று அமைத்து அதற்குள் வாழ்பவன் அல்லவா நான் மனிதர்களை ஒடுக்கி அவர்களை செங்கற்களாக வெட்டி அடுக்கி எழுப்பப்பட்ட கோட்டையின்மேல் அணி மாளிகையொன்று அமைத்து அதற்குள் வாழ்பவன் அல்லவா அங்கிருந்துகொண்டு மானுட விடுதலை குறித்தும் மீட்பு குறித்தும் சொற்களை சமைத்துக்கொண்டிருக்கிறேன். இந்த இந்திரப்பிரஸ்தம், இந்தப் படை, இந்தக் குடிநிலை அனைத்தும் அறமின்மையின்மேல் அமைக்கப்பட்டவை. இதன் மேல் இருந்துகொண்டு அறம் பேசுகையில் எனக்குள் ஒன்று என்னை இளிவரல் செய்கிறது. ஒவ்வொரு நாளும் மேலும் அறச்சொற்களை அள்ளி அதில் போட்டு அவ்வாறல்ல என்று எனக்கே சொல்லிக்கொள்கிறேன். அனைத்துத் திரைகளையும் கிழித்து இவன் வந்து நின்றிருக்கிறான். ஆம், அவ்வாறே என்று என்னிடம் சொல்கிறான்” என யுதிஷ்டிரன் தொடர்ந்தார்.\n“இவன் விழிகள், தோள்கள், நடை ஒவ்வொன்றும் அதையே எனக்கு சொன்னது. இவன் ஒரு ��ாள் எனக்கெதிராக வில்லெடுத்து வந்து நிற்பான். அதன் பொருள் ஒன்றே. இத்தனை நாள் இங்கு எவ்வகையிலேனும் வெட்டி அடுக்கப்பட்டவர்கள், செதுக்கி உருமாற்றப்பட்டவர்கள், சிறைப்பட்டோர், வீழ்த்தப்பட்டோர் அனைவரின் சார்பாகவும்தான் அவன் வில்லுடன் வந்து நிற்கிறான். காலம் செல்லுந்தோறும் விசை கூடும் ஒன்று அவனிடம் இருக்கிறது. காலம் செல்லும்தோறும் ஆற்றல் கொள்வது ஒன்றே. நஞ்சு. மானுட உடலில் நோயென்றும் மலைகளில் கந்தகம் என்றும் நஞ்சு உறைகிறது. என்னை அச்சுறுத்துவது அதுதான். அவன் அறத்தின் தேவன், நாம் ஆள்வோர்.” அர்ஜுனன் “நாம் போருக்கு எழும் பொழுது” என்று நிலைகொள்ளாமையுடன் சொன்னான்.\n“யானையின் அருகே செல்கையில் எல்லாம் இதை நீ உணர்ந்ததில்லையா என்ன அது நமக்கு ஊர்தியாகிறது, நமது கோட்டைகளை கட்டுகிறது, மரங்களை இழுத்து வருகிறது, நமது ஊர்வலங்களில் அணிகொண்டு அமைகிறது, அரிதாக நமது தெய்வ வடிவமாக வந்து நின்றிருக்கிறது. ஆயினும் அதன் அருகே செல்கையில் அதன் மீது நாம் சுமத்திய அனைத்திற்கும் அடியில் அது பிறிதொன்று என்று தோன்றுகிறது. அதன் விழிகளை அருகில் சென்று கண்டால் உள்ளிருந்து ஒன்று திடுக்கிடுகிறது. அத்தனை சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு கந்துகளில் தளைக்கப்பட்டாலும் எக்கணமும் அறுத்துக்கொண்டு சீறிஎழும் வாய்ப்புள்ளது யானை. இளையோனே, என்றேனும் ஒருநாள் இப்புவியில் பெரும் யானையொன்று தோன்றும். அந்த வடமலைகள் அளவுக்கு பேருருவம் கொண்டது. விண்ணில் உரசும் மத்தகம் கொண்டது. அது நிலமதிர எழுந்து நம் நகர்களை நோக்கி வருகையில் நமது கோட்டையின் பெருங்கற்கள் ஒவ்வொன்றும் கூழாங்கற்களாக அதிரும். ஒரு கல் இன்னொரு கல்லுடன் உறவை முறித்துக்கொண்டு சரியும்.”\n“ஆம், இங்கிருக்கும் அனைத்தும் சரியும். இங்கிருக்கும் அனைத்தும் வெறும் புழுதி என்றாகும். அந்த யானை நம்மை நோக்காது. நாம் ஒரு பொருட்டாகத் தெரியாத அளவுக்கு அது பேருருக்கொண்டது. அது நம்மைக் கடந்து செல்லும்போது அதன் கால்பட்டு கூழாங்கல் தொகையென இந்திரப்பிரஸ்தமும் அஸ்தினபுரியும் சிதைந்து அழியும். மகதம் மறையும். அங்கமும் வங்கமும் கலிங்கமும் இல்லாமலாகும். அது வடமலையிலிருந்து தென்கடல் வரைக்கும் செல்லும். இங்குள்ள ஒவ்வொன்றும் சிதைந்து கிடக்கும். அந்த யானையை நான் பலமுறை கனவில் கண��டிருக்கிறேன்.” கைதூக்கி மேலும் ஏதோ சொல்ல வந்த யுதிஷ்டிரன் அச்சொற்களை அப்படியே மறந்து தன்னுள் ஆழ்ந்தார். அவர் சொல்லவந்ததை சொல்லவில்லை என அர்ஜுனன் உணர்ந்தான். அது ஓர் உணர்வு. அதை அவர் கருத்துக்களாக ஆக்க முயல்கிறார். ஒவ்வொருமுறையும் அது ஒரு குறையுடன் வெளிப்படுகிறது. ஆகவே அதை மீண்டும் சொல்கிறார்.\nயுதிஷ்டிரன் இனிய நினைவெழுந்ததுபோல் முகம் மலர்ந்து “பேரழகன் அவன் அழகைப்பற்றி ஒவ்வொரு நாளும் நான் எண்ணுவேன். நம் ஐவரில் அவன் அழகைப்பற்றி எண்ணாத எவரேனும் இருக்கிறோமா அவன் அழகைப்பற்றி ஒவ்வொரு நாளும் நான் எண்ணுவேன். நம் ஐவரில் அவன் அழகைப்பற்றி எண்ணாத எவரேனும் இருக்கிறோமா அந்த அழகிலிருந்து நம் ஐவருக்கும் மீட்பில்லை. ஏனெனில் நாம் அனைவரும் இணைந்தது, நாம் அனைவரும் விழைவது அவ்வழகு. இளையோனே, என்றும் நான் கனவு கண்டது நீயும் பீமனும் ஒன்றாக இணைந்த பேருடலை. நகுலனின் தேர்த்திறமும் சகதேவனின் நூல்திறமும் ஒன்றாக சேர்ந்த ஒருவனை. என்னைப்போல், அல்ல நான் விழைவதைப்போல் அறத்தில் அமைந்த ஒரு நெஞ்சை. நாம் ஐவரும் ஒன்றாக இணைந்து உருவானவனல்லவா அவன் அந்த அழகிலிருந்து நம் ஐவருக்கும் மீட்பில்லை. ஏனெனில் நாம் அனைவரும் இணைந்தது, நாம் அனைவரும் விழைவது அவ்வழகு. இளையோனே, என்றும் நான் கனவு கண்டது நீயும் பீமனும் ஒன்றாக இணைந்த பேருடலை. நகுலனின் தேர்த்திறமும் சகதேவனின் நூல்திறமும் ஒன்றாக சேர்ந்த ஒருவனை. என்னைப்போல், அல்ல நான் விழைவதைப்போல் அறத்தில் அமைந்த ஒரு நெஞ்சை. நாம் ஐவரும் ஒன்றாக இணைந்து உருவானவனல்லவா அவன்\nயுதிஷ்டிரன் பித்துக்குரிய விழியொளி கொண்டிருந்தார். “விண்ணிலிருந்து அவனைப் போன்ற ஒருவன் எப்போதோ பேரோசையுடன் மண்ணில் அறைந்து விழுந்து ஐந்து துண்டுகளானான். அவன் விழிகளே நீ. அவன் தோள்களும் நெஞ்சும் பீமன். அவன் கால்கள் நகுலனும் சகதேவனும். அவன் நாக்கு மட்டுமே நானாயிற்று. அவனில் இருந்த ஏதோ ஒன்று நம்மனைவரிலுமிருந்தும் பிரிந்து அவனாகவே எஞ்சுகிறது.” அவர் சிரித்து “பொருளிலாப் பேச்சு எனத் தெரிகிறது. ஆயினும் அவனைப்பற்றி பேசும்போது மீண்டும் மீண்டும் என்னை கண்டடைகிறேன்” என்றார். அர்ஜுனன் “நாம் கிளம்பும் பொழுது, மூத்தவரே” என்றான்.\nஅதை கேட்காததுபோல் யுதிஷ்டிரன் சொன்னார் “தோள்முதல் கால்வரை ஒவ்வொன்றும் பிறிதொன்றுடன் முழு இசைவுகொண்ட பிற உடல் இப்புவியில் நிகழ்ந்ததில்லை என்கிறார்கள் சமையர். விசையும் அமைப்பும் ஒன்றையொன்று மறுக்காமல் இவ்வண்ணம் முயங்கியதில்லை என்கிறார்கள் சிற்பிகள். நின்றிருக்கையில் அழகன் என்றால் அமர்ந்திருக்கையில் அவ்வழகை இழக்கிறான். அமர்ந்திருப்பவன் எழுந்திருக்கையில் பிறிதொருவனாகிறான். எந்நிலையிலும் எக்கோணத்திலும் எவ்வுணர்விலும் பேரழகன் என்று ஒருவன் இப்புவியில் உண்டு என்றால் அவன் இவன்.”\n“தெய்வங்கள் நம்மை இளிவரல் வடிவுகளாக காட்டுவதற்கென்றே அவனை இப்புவியில் அளித்திருக்கின்றன. நாம் ஒவ்வொருவரும் அவன் முன் நின்று எளிய மானுடனாக உணர்கிறோம். சிறியவர்களாக, பொருளற்றவர்களாக நம்மை அறிகிறோம். அரிய உடல், முழுமை கொண்ட உடல். ஆயினும் அவ்வுடலுக்கு மேல் அந்தத் தலை அமர்ந்திருக்கையிலேயே ஒவ்வொன்றும் முழுமைப்பொருள் கொள்கின்றன. அந்த முகமோ தேர்ந்த கலிங்கச் சிற்பி தன் கைகளால் செதுக்கி எடுத்த கற்சிலை. அந்த முகத்தில் அந்த விழிகள் இல்லையெனில் இவையனைத்திற்கும் எந்தப் பொருளும் இல்லை. அவன் கால் சுட்டுவிரல் நகத்திற்கும் அழகூட்டுவன அந்த விழிகளே. ஆலயக்கற்கள் அனைத்திலும் இறைவனே அமைந்திருப்பதுபோல.”\n“அவன் எங்கேனும் எவரையேனும் கூர்ந்து நோக்கியதுபோல் நீ உணர்ந்ததுண்டா அவன் எவர் சொற்களையாவது கேட்பதாக அவ்விழிகள் காட்டியதுண்டா அவன் எவர் சொற்களையாவது கேட்பதாக அவ்விழிகள் காட்டியதுண்டா நானறிந்தவரையில் நோக்குகையில் நோக்காததாக உணர்வது இளைய யாதவரின் விழிகளில் உள்ளது. அது தெய்வம் மானுடனாகி வந்த நோக்கு என்று எனக்குத் தோன்றுவதுண்டு. இது அதற்கிணையான நோக்கு. மானுடன் தெய்வமாக எழும் தருணத்தின் நோக்கு. அள்ளிக்கொடுக்கும் வள்ளலின் கண்கள் அவை என்கிறார்கள். நான் அத்தகைய எவரையும் பார்த்ததில்லை. ஆனால் முலையூட்டுகையில் குனிந்து நோக்கும் அன்னையின் விழிகளை கண்டதுண்டு. முதல்முறை அவற்றை உள்ளுணர்ந்த நாள் நான் மெய்ப்பு கொண்டு நடுச்சாலையில் நின்றுவிட்டேன். என் முன் ஒரு சிற்றாலயப் படியில் அமர்ந்து அந்த குறவர்குலத்து அன்னை முலையூட்டிக்கொண்டிருந்தாள். விழிசரித்து முகம் கனிந்து…”\n“நூறு முறை ஓடிச்சென்று அவள் கால்களில் விழுந்து அன்னையே அன்னையே என்று அரற்றியது என் உள்ளம். அதே விழிகள் இவனுடை��வை. அதே விழிச்சரிவு. இவன் தன் கண்களினூடாக தன்னை தேவனாக்கிக்கொள்கிறான். அவன் கண்கள் அளிகொண்டவை. எவரையும் நோக்கும் கணமே உட்புகுந்து உளம் அறிபவை. நோக்குபவனாகவே மாறிநின்று அவன் துயரை தானே அடைபவை. அதன்பெயரே பேரளி. இக்கணம் இவ்வாறு தோன்றுகிறது, அறிவும் வீரமும் குடிப்பிறப்பும் எதுவும் ஒரு பொருட்டல்ல. கண்ணோட்டம் ஒன்றே மானுடனை தெய்வமாக்குகிறது. அளிநிறைந்தவனுக்கு மட்டுமே தெய்வங்கள் இருபுறமும் சாமரம் வீசுகின்றன. அளி என்பது உருகி நெகிழ்ந்து நீர்மை கொள்வது. உருகாது எஞ்சுவது ஆணவம் மட்டுமல்ல, அறிவும் மெய்ஞானமும் கூடத்தான்.”\n“அவன் சூரியனின் மைந்தன் என்று சொன்னவன் பிறிது எதையோ உணர்ந்திருக்கிறான். எத்தருணத்தில் அவனுக்கு அப்படி தோன்றியிருக்கும் சிற்றிளமையில் அவனை யாரோ அவ்வாறு அடையாளம் கண்டிருக்கிறார்கள். அங்கநாட்டின் ஏதோ ஒரு சிற்றூரின் நிமித்திகன். அவன் அத்தனை சிறியவனாக இருந்ததனால்தான் அவனைவிட பெரியன பல்லாயிரவற்றை எளிதில் கடந்து சென்று உண்மையை கண்டடைய முடிந்தது. கோட்டையை, படைக்கலங்களை, கதவுகளையும் கடந்து வரும் சிறு ஈபோல அவன் கருவறை தெய்வத்தின் மேலமர்ந்தான். அவன் மொழிகளில் இருந்தது உண்மை. அவன் கதிரவன் மைந்தனேதான்.”\n“நான் அவனைப்பற்றி நேற்று உன்னிடம் சொன்னதென்ன என்று தெரியவில்லை. எதுவாயினும் அவை என்னை ஆட்டிவைக்கும் சிறுமையின் சொற்கள். அவையல்ல நான். அதை சொல்லவே வந்தேன். இளையோனே, அவன் ஏற்பான் என்று ஒரு உறுதி எனக்கு அமையட்டும், அவன் காலடியில் என் மணிமுடியை வைப்பேன். இப்பாரதவர்ஷத்தை முழுதாளும் தகுதி கொண்டவன் அவன் ஒருவனே, பிறவியிலேயே மும்முடி சூடி வந்த சக்ரவர்த்தி அவன். நான் எளியவன். என் விழைவால் மட்டுமே இக்குடியை, இவ்வுறவுகளை பற்றிக்கொண்டு கிடப்பவன். சிறியவன். அச்சிறுமையை உணர்ந்து மேலும் சிறுமை கொள்கிறேன். அச்சிறுமையை துறக்க இயலாது இவ்வாழ்நாள் முழுக்க இவ்வண்ணம் உழன்றலைகிறேன்.”\nஅர்ஜுனன் “புலரியில் கனவு கண்டீர்களா” என்றான். அவனை நோக்காமல் திரும்பிக்கொண்ட யுதிஷ்டிரன் “ஆம்” என்றார். அர்ஜுனன் மேலும் ஏதும் சொல்லவில்லை. யுதிஷ்டிரன் “இனிய கனவு, இளையோனே” என்றார். பின் தன் விரல்களால் விழிகளை அழுத்திக்கொண்டார். அப்பால் நகுலன் புரவியில் வந்து இறங்குவதைக் கண்டு இருவரும் திரும்பி நோக்கினர். அத்தருணத்தை அவ்வண்ணம் முடித்துவைக்க அவன் வந்ததை எண்ணி அர்ஜுனன் நிறைவடைந்தான். அப்போதும் தன் முகம் புன்னகையுடன் மலர்ந்திருப்பதை உணர்ந்தான்.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-6\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-5\nஇந்திய நாயினங்கள் - தியோடர் பாஸ்கரன்\nஇ. மயூரநாதனுக்கு இயல் விருது – 2015\nஆதிச்ச நல்லூர் புதிய உண்மைகள்\nவிஷ்ணுபுரம் காவிய முகாம் 2016 -ஒரு பதிவு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/10/06084157/1264893/MK-Stalin-says-drop-sedition-case-against-49-intellectuals.vpf", "date_download": "2020-07-08T06:38:03Z", "digest": "sha1:GHGTU5QFKDM6CH7VOJEIBPDGM7T7KWYG", "length": 9137, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: MK Stalin says drop sedition case against 49 intellectuals who wrote to PM Modi on mob lynching", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n49 பேருக்கு எதிரான தேசத்துரோக வழக்கை திரும்பப்பெற வேண்டும் - முக ஸ்டாலின் வலியுறுத்தல்\nபதிவு: அக்டோபர் 06, 2019 08:41\nஇந்திய ஜனநாயகத்தை காப்பாற்றிட 49 பேருக்கு எதிரான தேசத்துரோக வழக்கை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nதி.மு.க. தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:\nசிறுபான்மையினருக்கு எதிரான கும்பல் வன்முறையைத் தடுத்து நிறுத்துங்கள், மத நல்லிணக்கத்தையும், சகிப்புத்தன்மையையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுங்கள் என்று பிரதமருக்கு கடிதம் எழுதிய, புகழ்வாய்ந்த பல்துறை பிரமுகர்கள் 49 பேர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்திருப்பதற்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.\nவரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா, இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி, இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் போன்ற கலை - அறிவுலகச் சான்றோர்களை தேசத் துரோகிகள் என்று முத்திரை குத்த நினைப்பதை எவராலும் ஏற்றுக்கொள்ள இயலாது.\nசமூக அக்கறை உள்ள அத்தகைய முன்னோடிகளை தேசத்துரோகிகள் என்று சொல்வதைவிடப் பேரபாயம் வேறு எதுவும் இருக்க முடியாது;\nசர்வாதிகாரத்தை கையில் எடுத்தவர்கள், அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டவர்கள், கருத்துச் சுதந்திரத்திற்கு கைவிலங்கு போட்டவர்கள் எல்லாம் ஜனநாயகத்தின் முன்பு இதுவரை படுதோல்வி அடைந்ததுதான் வரலாறு என்பதை, மத்தியில் இருக்கும் பா.ஜ.க. அரசு உணர வேண்டும்.\nஎனவே மத்தியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி அரசு, 49 பேருக்கு எதிரான தேசத்துரோக வழக்கினை உடனடியாகத் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து, இந்திய ஜனநாயகத்தையும், அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளையும் காப்பாற்றிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.\nmk stalin | 49 intellectuals | pm modi | sedition case | முக ஸ்டாலின் | 49 பிரபலங்கள் | பிரதம்ர் மோடி | தேசத்துரோக வழக்கு\nபுதுவையில் ���ட்டுப்பாட்டு பகுதிகளை கண்காணிக்க போலீஸ் குழு\nகொரோனா பாதித்த இளம்பெண் பச்சிளங் குழந்தையுடன் 2 மணிநேரம் அலைகழிப்பு\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் 30 பேருக்கு கொரோனா\nஆந்திராவில் 13 சிறப்பு ஜெயில்கள்- கைதிகள் மூலம் வைரஸ் பரவலை தடுக்க அரசு நடவடிக்கை\nகவர்னர் கிரண்பேடி இருக்கும் வரை 100 ஆண்டுகள் ஆனாலும் பாரதிய ஜனதா வளராது- அமைச்சர் பேட்டி\nகொரோனா பரவல் போல சட்டம் ஒழுங்கு சீர்கேடு வேகமாக பரவிவருவது கவலை அளிக்கிறது - ஸ்டாலின்\nவிவசாயிகளின் வேதனை குரல் முதலமைச்சர் காதுகளில் எட்டுமா - முக ஸ்டாலின் கேள்வி\nமு.க.ஸ்டாலின் தலைமையிலான மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nகருணாநிதி பிறந்தநாள் - ஆடம்பர நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-08T06:59:07Z", "digest": "sha1:LFR4KVVM6VCDBD3ZJ726A3KM5YUAP2LZ", "length": 10769, "nlines": 208, "source_domain": "www.patrikai.com", "title": "பகடிப்படம் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிளஸ்2 கடைசி தேர்வு எழுதமுடியாத 32 ஆயிரம் மாணவர்கள் குறித்து இன்று அறிவிப்பு… அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னை: ஜூலை மாதம் முதல் வாரத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்த நிலையில், பின்னர்…\nசென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் 26 பேர் மரணம்\nசென்னை: சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் 26 பேர் மரணம் அடைந்து உள்ளனர். சென்னையில் தொடர்ந்து…\n95 பேருக்கு கொரோனாவை பரப்பிய தனியார் ஊழியர் ..\n95 பேருக்கு கொரோனாவை பரப்பிய தனியார் ஊழியர் .. நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே எல்லனஹள்ளியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மக்கள்…\nவெளி மாவட்டங���களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு : இன்று மத்தியக் குழு வருகை\nசென்னை தமிழகத்தில் சென்னை மாவட்டத்தை விட வெளி மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவதால் ஆய்வு செய்ய இன்று மத்தியக் குழு…\nமும்பையில் கொரோனா பரிசோதனைக்கு மருத்துவர் பரிந்துரை தேவை இல்லை\nமும்பை மும்பை நகரில் மருத்துவர் பரிசோதனை இல்லாமலே கொரோனா பரிசோதனை செய்யலாம் என மும்பை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்தியாவில்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 7.43 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,43,481 ஆக உயர்ந்து 20,653 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-07-08T08:18:47Z", "digest": "sha1:2SCMUSXJIYTEWMBDA6RZIWB4QLDPN7HQ", "length": 17006, "nlines": 211, "source_domain": "www.patrikai.com", "title": "அதிமுக | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு சம்பவத்தில் குற்றவாளிகள் தப்பிக்க ஆளுங்கட்சி உடந்தை\nசாத்தான்குளம்: காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் காரணமாக உயிரிழந்த தந்தை மகன் கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்டுள்ள காவல்துறையினர் தப்பிக்க ஆளும்கட்சி உதவி…\nஅ.தி.மு.க.வுடன் தினகரனை இணைக்க பா.ஜ.க. திட்டமா\nஅ.தி.மு.க.வுடன் தினகரனை இணைக்க பா.ஜ.க. திட்டமா முன்னாள் முதல் –அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, பெங்களூரு சிறையிலிருந்து ஆகஸ்ட் மாதம்…\nஎம் எல் ஏக்கள் தகுதி நீக்கம் கோரி புகார் அளித்தோருக்கு சட்டப்பேரவை செயலர் கடிதம்\nசென்னை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 11 பேரைத் தகுதி நீக்கம் செய்யக்கோரி புகார் அளித்த 6 பேருக்கு விளக்கம் அளிக்குமாறு…\nமருத்துவக் கல்லூரிகளில் ஓபிசி வகுப்பினருக்கு 50% இட ஒதுக்கீடு\nசென்னை: மருத்துவக் கல்லூரிகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி திமுக…\nகண்ணாமூச்சி ஆடும் எடப்பாடி அரசு… சென்னை குடி மகன்களின் தேவைக்காக புறநகர்களில் இன்று மேலும் 60 டாஸ்மாக் கடைகள் திறப்பு…\nசென்னை: டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கும் விவகாரத்தில் எடப்பாடி அரசு பல தில்லுமுல்லுகளை செய்து வருகிறது. கொரோனா அதிக அளவில்…\nபாசிச வெறிகொண்ட அ.தி.மு.க. அரசு ஆர்.எஸ்.பாரதியை கைது செய்வதா\nசென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டு உள்ளார். இது தமிழக அரசியலில்…\n10ம் வகுப்பு பொதுத்தேர்வு 15ந்தேதிக்கு தள்ளி வைப்பு… பணிந்தது அதிமுக அரசு…\nசென்னை: தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1ந்தேதி நடைபெறுவதாக மாநில பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே அறிவித்திருந்தார்….\nகுறுவை சாகுபடிக்காக ஜூன் 12ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்படும்… முதலமைச்சர் அறிவிப்பு\nசென்னை: குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்….\nகுறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து நீர் திறங்கள்… ஸ்டாலின்\nசென்னை: குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 அன்று நீர் திறக்கவும்; வேளாண் மானியங்கள், விவசாயக்கடன், விதை மற்றும்…\nடாஸ்மாக் திறக்க என்ன அவசரம்… எடப்பாடிக்கு விஜயகாந்த் கேள்வி\nசென்னை: கொரானா வைரஸ் ஊரடங்கு முடியாத நிலையில் டாஸ்மாக் கடைகளை திறக்கவேண்டியதன் அவசியம் என்ன என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்…\nதஞ்சாவூர் சாலை திட்டத்தில் டெண்டர் முறைகேடு எதுவும் இல்லை\nசென்னை: தஞ்சாவூர் சாலை திட்டத்தில் டெண்டர் முறைகேடு எதுவும் இல்லை என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் மறுப்பு தெரிவித்து உள்ளார்….\nஊரடங்கு காலத்திலும் நெடுஞ்சாலைத் துறை டெண்டரில் அவசரம் ஏன்\nசென்னை: ஊரடங்கு காலத்திலும் நெடுஞ்சாலைத் துறை டெண்டரில் அவசரம் ஏன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்….\nபுதுச்சேரியில் கொரோனா தீவிரம்… இன்று 112 பேர் பாதிப்பு.. ஆளுநர் மாளிகை மூடல்…\nபுதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் இன்று அதிகபட்சமாக 112 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. மேலும், ஆளுநர் மாளிகை ஊழியருக்கும்…\nமாவட்டங்களை சூறையாடும் கொரோனா.. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், மதுரை உள்பட மாவட்டங்களில் அதிக பாதிப்பு….\nசென்னை: தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் தொற்று பரவல் இதுவரை சென்னையை சூறையாடி வந்த நிலையில், தற்போது பல்வேறு மாவட்டங்களில் தனது…\n2வது அமைச்சர்: தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா…\nசென்னை: தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதை யடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார்…\n24மணி நேரத்தில் 22,752 பேர்: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,42,417 ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 22,752 பேருக்கு…\n08/07/2020: சென்னையில் கொரோனா நோய் பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அனைத்து மாவட்டங்களிலும் பரவி வரும் நிலையில், சென்னையில் தொற்று பரவல் கடந்த இரு நாட்களாக…\nபிளஸ்2 கடைசி தேர்வு எழுதமுடியாத 32 ஆயிரம் மாணவர்கள் குறித்து இன்று அறிவிப்பு… அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னை: ஜூலை மாதம் முதல் வாரத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்த நிலையில், பின்னர்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/854719.html", "date_download": "2020-07-08T07:53:46Z", "digest": "sha1:4JZG4Y6AVUYN7EYU5EGZ5T4QYKNNBPQO", "length": 7320, "nlines": 59, "source_domain": "www.tamilcnn.lk", "title": "களுத்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் நீர்வெட்டு", "raw_content": "\nகளுத்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் நீர்வெட்டு\nJuly 9th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nகளுத்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.\nஅதற்கமைய இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் 10 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.\nஇதற்கிணங்க இன்று காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை வாத்துவ, வஸ்கடுவ, பொத்துபிட்டிய, களுத்துறை வடக்கு, களுத்துறை தெற்கு கட்டுகுருந்த மற்றும் நாகொட உள்ளிட்ட பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.\nகளுத்துறை அல்விஸ் பிராந்திய நீர்த்தேக்கத்தில் இடம்பெறும் அவசர திருத்தப்பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் நாளை மறுதினம் காலை 9 மணிவரை 24 மணித்தியாலங்களுக்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படவுள்ளது.\nஇலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தினால் முன்னெடுக்கப்படும் கொழும்பு நகரின் அபிவிருத்தி திட்டம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nகுருநகர் மீன் கருவாடு உப்பிட்டு பதன் படுத்தப்படும் கட்டிடம் முதல்வர் ஆனல்ட் அவர்களினால் உத்தியோக பூர்வமாக திறந்து வைப்பு\nமுருங்கன் பொலிஸ் நிலையம் கௌரவ ஆளுநர் தலைமையில் திறப்பு\nவிஜயமுனி எம்.பி. உட்பட சு.கவின் அமைப்பாளர்கள் சிலர் சஜித்துடன் இணைவு\nசுதேச மருத்துவ அமைச்சின் தொற்றா நோய்த் தடுப்பு மற்றும் தொடரான பின்பற்றல் வேலைத்திட்டம்\nவரலாற்றுச் சாதனை படைத்தது விக்கினேஸ்வர மகா வித்தியாலயம்\nமஹிந்த அணியைச் சேர்ந்த விக்டர் அன்டனி எம்.பி. பல்டி\nகொலைகாரர்களுடன் இணைந்து சு.கவை காட்டிக் கொடுத்து விட்டார் மைத்திரிபால – சந்திரிகா குற்றச்சாட்டு\nஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அதியுயர் பாதுகாப்பு வழங்குக – மைத்திரி அவசர பணிப்புரை\nவடமாகாண ஆளுநருக்கு வரலாறு தெரியவில்லை\nதமிழ் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுக்கு வரமுடியாமை கவலையளிக்கிறது – சுகாஸ்\nமன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பாடசாலைகள் வடமேல் மாகாணத்துடன் இணைப்பு – செல்வம் எம்.பி.\nகல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தினை மறந்த தமிழ்த் தலைமைகளும் பல்கலை மாணவரும்\nகோட்டாவின் தேர்தல் பரப்புரை விளம்பரத்துடன் இராணுவத் தளபதிக்கு தொடர்பில்லை – இராணுவப் பேச்சாளர்\nயாழில் தரையிறங்கவுள்ள முதல் விமானத்தில் முக்கிய விருந்தினர்கள் வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/film-festivals/711-2016-08-04-10-40-11", "date_download": "2020-07-08T06:38:31Z", "digest": "sha1:XLQTZZUTD75JWEOD4WTQVGUN4M2TWZQV", "length": 20796, "nlines": 194, "source_domain": "www.4tamilmedia.com", "title": "லோகார்ணோவில் இன்னுமொரு பிரசன்ன விதானகே..!", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nலோகார்ணோவில் இன்னுமொரு பிரசன்ன விதானகே..\nPrevious Article \"ஒரு சினிமாவால் பதில் சொல்ல முடியாவிடினும், கேள்விகளை உருவாக்கமுடியும்\" : பெர்னார்ட் மெல்கார்\nNext Article தனித்துவத்துடன் தொடரும் லோகார்ணோ சர்வதேச திரைப்பட விழா:மார்க்கோ சொலாரி\nநேற்று முன் தினம் (06.08.2014) 67வது லோகார்ணோ சர்வதேச திரைப்படவிழாவின் முதல்நாள் ஆரம்பத்தின் போது, அதன் தலைவர் மார்க்கோ சோலாரி, படைப்பாக்கச் சுதந்திரத்துடனும், தனித்துவத்துடனும், அவ்விழா தொடரும் எனத் தனதுரையில் உறுதிபடத் தெரிவித்திருந்தார். அந்தக் கூற்றினை வலுப்படுத்துவதாக இருந்தது, நேற்று இரண்டாம் நாள் பியாற்சா கிரான்டே பெருந்திரையில், காட்சிப்படுத்தப்பட்ட முதலாவது திரைப்படமான டான்சிங் அரப்ஸ் ( Dancing Arabs ).\nவிடுமுறைக் காலமும், சிறப்பான கால நிலையும் கூடிவர, சுற்றுலாப் பயணிகளாலும், சினிமா ஆர்வலர்களாலும், லோகார்ணோ நிறைந்திருக்கின்றது.\nகாட்சிப்படுத்தல்கள், கருத்தாடல்கள், சந்திப்புக்கள், என எல்லா இடங்களிலும் சினிமா எனும் கலைரசனை மிகுந்திருக்கும் இச் சூழலில், பிற்பகல் சுவிற்சர்லாந்து நடுவன் அரசின் உள்நாட்டு விவகார அலுவல்கள் அமைச்சகத் தலைவர் அலைன் பெற்செற் Alain Berset(Head of Federal Department of Home Affairs), கலாச்சார அலுவல்கள் அமைப்பின் தலைவர் இஸபெல்லா Isabelle Chassot (Headmistress of the Federal Office of Culture), சினிமாத்துறையின் தலைவர் இவோ கும்மெர் Ivo Kummer (Head of the Cinema section of the Federal Office of Culture), ஆகியோர் கலந்து கொண்ட பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.\nஇச் சந்திப்பில் சுவிற்சர்லாந்தின் சினிமாத்துறை தொடர்பான வளர்ச்சிப் போக்குகள் குறித்த திருப்தியினையும், நம்பிக்கையினையும் மூவரும் வெளிப்படுத்தினார்கள். லேகார்ணோ சர்வதேச திரைப்பட விழாவிற்கான அரச உதவிகள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.\nஇரவு 9.30 மணிக்கு பியாற்சா கிரான்டே பெருமுற்றத்தின் பேரரங்கில் புகழ்பெற்ற நடிகர் ஆர்மின் முல்லருக்கு Armin Mueller-Stah வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, டான்சிங் அரப்ஸ் கலைஞர்கள் அரங்கில் கௌரவிக்கப்பட்டார்கள். படத்தின் இயக்குனர் ஏரன் றிகில்ஸ் (Eran Riklis) உடன் படத்தின் நாயகன் மற்றும் முக்கிய பாத்திரங்களில் வரும் இரு நடிகைகள் ���ேடைக்கு வந்திருந்தார்கள்.\nஅவர்களது கௌரவிப்பினைத் தொடர்ந்து, முதன்முறையாகத் திரையேறியது டான்சிங் அரப்ஸ். லோகார்ணோ சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்படப்படும் படங்களின் முதற்திரையிடல் என்பதாலும், முக்கியத்துவம் பெறுகின்றது. அதனை படைப்பாளர்கள் தமக்குக் கிடைக்கும் அங்கீகாரமாகவும், பெருமையாகவும் கருதுகிறார்கள்.\nDancing Arabs டான்சிங் அரப்ஸ் இன்றைய சூழலில் முக்கியத்துவம் பெறுகின்ற ஒரு திரைப்படமாகக் காணலாம். சர்வதேச ஊடககங்கள் அனைத்திலும் இன்று முக்கியத்துவம் தரும் விவகாரம், இஷ்ரேல் காசா பிரச்சனையாகும். இந்தச் சூழல்தான் டான்சிங் அரபாஸ் படத்தின் கதைக்களம். இப் படத்தின் இயக்குனர் ஏரன் றிகில்ஸ் (Eran Riklis) ஒரு இஸ்ரேலியர். ஜெருசேலத்தில் பிறந்து டெல்அவிவில் கல்வி கற்றவர். ஏற்கனவே இவரது Syrian Bride (2004), The Human Ressurces Manager (2010) ஆகிய படங்கள், லோகார்ணோ சர்வதேச திரைப்படவிழாவில் சிறந்த படங்களென மக்கள் விருது பெற்றிருக்கின்றன.\nஅரபு இளைஞன் ஒருவனுக்கு ஜெருசேலத்தில் உயர் கல்வி கற்கும் வாய்ப்புக் கிடைக்கின்றது.அந்த வாய்ப்பு ஏற்படுத்தும் உறவுகளும், சிக்கல்களும்தான் டான்சிங் அரபாஸ் கதை. மனித உணர்வுகளை மையப்படுத்துகையில் அரசியல் பின்னோக்கிப் போவதும், ஆழமான அன்பும், நேசிப்பும், அர்த்தமுள்ளவையாக அமைவதும்தான் இயல்பு என்பதை மிக அழகாகச் சொல்லிச் செல்லும் கதையும், காட்சிகளும்.\nஇத் திரைப்படத்தைப் பார்க்கையில், அன்மையில் தமிழ்ப்பரப்பில் பெரும் சர்ச்சைக்குள்ளாகிய சிங்கள இயக்குனர் பிரசன்ன விதானகேயும், அவரது 'பிறகு... ' With You Without You படமும் நினைவுக்கு வந்தன. அந்த ஒப்பீட்டின்வழி சொல்வதானால் இன்னுமொரு பிரசன்ன விதானகே ஏரன் றிகில்ஸ் எனலாம். அந்தவகையில் இத்திரைப்படத்தின் நுன்னரசியல் என்னவென்று அரசியலாளர்கள் ஆராயலாம், அறிக்கையிடலாம். ஆனால் ஒரு படைப்பாளி தன்னுணர்வுகளை சுதந்திரமாக வெளிப்படுத்தும் தருணங்களில், மானுடம் நேசிக்கும் மக்கள் அதனைக் கொண்டாடுகின்றார்கள். நேற்றைய இரவு லோகார்ணோவில் டான்சிங் அரப்ஸை மக்கள் கொண்டாடினார்கள்.\n-4தமிழ்மீடியாவிற்காக: லோகார்ணோவிலிருந்து 4தமிழ்மீடியாவின் சிறப்புச் செய்தியாளர்கள்.\nPrevious Article \"ஒரு சினிமாவால் பதில் சொல்ல முடியாவிடினும், கேள்விகளை உருவாக்கமுடியும்\" : பெர்னார்ட் மெல்கார்\nNext Article தனித்துவத்துடன் தொடரும் லோகார்ணோ சர்வதேச திரைப்பட விழா:மார்க்கோ சொலாரி\nசுவிஸ் - சூரிச் இரவு விடுதிப் பார்ட்டியில் கலந்து கொண்ட 300 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் \nநடிகை வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் திருமணம்\nவிக்ரமின் காதல் வழியும் ‘கோப்ரா’ புகைப்படங்கள்\nதெற்கு இத்தாலியில் வைரஸ் சிகப்பு மண்டலப் பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதிக்கு இராணுவம் அனுப்பப்பட்டது \nதமிழ் வேட்பாளர்களை நோக்கி முப்பது பகிரங்கக் கேள்விகள்\nபயணிகள் விமான சேவை ஓகஸ்ட் 15 மீண்டும் ஆரம்பிக்கும்\nவடக்கு ஐரோப்பாவில் கண்டறியப் பட்ட திடீர் மர்ம கதிர்வீச்சு அபாயம்\nஊரடங்கு உத்தரவு முழுமையாக நீக்கம்\nரன்வீர் சிங் அணியில் அடித்து ஆடும் ஜீவா\nதமிழ் சினிமாவில் தரை லோக்கல் வேடங்களில் நடித்து முன்னுக்கு வந்தவர் ஜீவா. இவர் தற்போது 1983-ல் இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையில் பெற வரலாற்றை படமாக்கிவரும் ‘83’ என்ற இந்திப் படத்தில் 11 இந்தியக் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக நடிக்கிறார்.\nசுவிற்சர்லாந்து சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில் உயர்விருது பெற்ற இத்தாலிய சினிமா \nசுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.\nசாத்தான்குளத்தின் நினைவூட்டலில் விரியும் ‘விசாரணை’\nசில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.\nஉலக சாக்லேட் தினம் : நீங்கள் கொக்கோவை கொரித்து சாப்பிடவேண்டிய சில காரணங்கள்\nஎந்தவொரு சாக்லேட்டையும் விரும்பாதவர்களுக்கிடையில் மிகக் குறைவானவர்களாக இருந்தாலும், இனிப்பு விருந்து தங்களுக்கு பிடித்தது என்று பெரும்பாலானவர்கள் ஒப்புக்கொள்வார்கள்.\nஎமது சூரியன் பால்வெளி அண்டத்தின் மையத்தைத் தவிர வேறு எதையும் சுற்ற வாய்ப்புண்டா\nநிச்சயம் உள்ளது. ஆனால் இதனை இவ்வாறு ஒழுங்கு படுத்தலாம். எமது சூரியன் எமது பால்வெளி அண்டத்தின் மையத்தை அல்ல ஆனால் அதன் மொத்த நிறையின் ஈர்ப்பு மையத்தை (barycenter) சுற்றி வ��ுகின்றது.\nநடிகர் சூரியின் ஆச்சரியமூட்டும் செல்ல வளர்ப்பு இது\nதமிழ் நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சிறிது காலம் சென்னையிலிருந்த நடிகர் சூரி பின்பு தனது சொந்த ஊரான மதுரைக்கு அருகில் உள்ள ராஜாக்கூர் என்ற கிராமித்திற்கு சென்று அங்கு தன் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுகின்றார்.\nசுஷாந்த் கடைசி காதல் துடிப்பு ‘தில் பச்சாரா’ இணையத்தில்..\nஎழுத்தாளர் ஜான் கிரீன் எழுதிய “தி ஃபால்ட் இன் எவர் ஸ்டார்ஸ்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, தில் பச்சாரா திரைப்படம் உருவாகியுள்ளது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2013/02/tnpsc-1.html", "date_download": "2020-07-08T07:07:25Z", "digest": "sha1:ZTOGUEXGOO5XR5QW2J3QANGYDFEZ5OAK", "length": 12357, "nlines": 161, "source_domain": "www.madhumathi.com", "title": "TNPSC - தினமலர் வினா வங்கி - பாகம் 1 - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (19) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » டி.என்.பி.எஸ்.சிந்தினமலர் வினா விடைகள் , மாதிரி வினாக்கள் , வினா வங்கி » TNPSC - தினமலர் வினா வங்கி - பாகம் 1\nTNPSC - தினமலர் வினா வங்கி - பாகம் 1\nவணக்கம் தோழர்களே.. இந்தப்பதிவில் பலர் கேட்டதற்கிணங்க மாதிரி வினாக்களை வரிசையாக தொகுத்து படிப்பதற்கு வசதியாக அதன் இணைப்புக்களை இங்கே கொடுத்திருக்கிறேன். இங்கிருந்தபடியே தேவையான இணைப்பைக் க்ளிக் செய்து மாதிரி வினாக்களை வாசிக்கலாம். முதல் கட்டமாக தினமலரில் வெளியான வினாக்களைத் தொகுத்திருக்கிறேன்.அடுத்தடுத்த பகுதிகளின் இணைப்புகள் கொடுக்கப்படும். மாதிரி வினாத்தாளின் மொத்த பதிவுகளின் இணைப்புக்களையும் பொதுத்தமிழ்,தமிழ்நாடு குறித்த மொத்த பதிவுகளின் இணைப்பையும் உங்கள் மின்னஞ்சலில் பெற admin@madhumathi.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: டி.என்.பி.எஸ்.சிந்தினமலர் வினா விடைகள், மாதிர�� வினாக்கள், வினா வங்கி\nமிகவும் பயனுள்ள பதிவு தோழரே....\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் அறியப்படும் நூல்கள் - பாட விளக்கத்தைப் பார்க்க அடைமொழியால் அறியப்படும் நூல்கள் - பாட விளக்கத்தைக் கேட்க\nடி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி - பாட விளக்கம் அகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி - காணொலி விளக்கம்\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்-பாடவிளக்கத்தைப் படிக்க அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்-பாடவிளக்கத்தைக் கேட்க\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nஎங்களின் குட்டி தேவதைக்கு இன்று 3 வது பிறந்தநாள்\n காதல் செய்து கொண்டிருந்த நாட்களிலேயே திருமணம் புரிந்து ஐந்து ஆண்டுகள் கழித்துதான் குழந்தை பெற்றுக் கொள்ள...\nகவிஞரேறு வாணிதாசன் இயற்பெயர்: அரங்கசாமி என்ற எத்திராசலு புனைப்பெயர்: ரமி ஊர்:வில்லியனூர்(புதுவை) பெற்றோர்: அரங்க திருக...\nவலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..\nவலைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம். .\"லீப்ஸ்டர்\" என்ற விருது...\nடி.என்.பி.எஸ்.சி- எதுகை மோனை கண்டறிதல் பாகம் 29\n12. எதுகை, மோனை, இயைபு போன்றவற்றை கண்டறிதல் வணக்கம் தோழர்களே.. பாகம் 28 தன்வினை,பிறவினை பற்றி பார்த்தோம்.இப்பதிவில் எதுகை,மோ...\nபதிவர் சந்திப்பு பிரபல பதிவர்களை புறக்கணித்ததா\nவ ணக்கம் தோழமைகளே.. வெற்றிகரமாக நடந்து முடிந்த சென்னை பதிவர் திருவிழா பற்றிதான் இந்தப் பதிவும்.இத்தோடு பதிவர் சந்திப்பை பற்றிய பத...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-08T07:26:48Z", "digest": "sha1:DATRDSO5FI537ZIFZSWHX7W4ST4OHCVV", "length": 18583, "nlines": 163, "source_domain": "athavannews.com", "title": "கொரோனா வை���ஸ் தாக்கம் | Athavan News", "raw_content": "\nபொது முடக்கத்தை மேலும் நீட்டிப்பதற்கு வாய்ப்பில்லை – தமிழக முதல்வர்\nபெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும் – வேலாயுதம் தினேஷ்குமார்\nஅதிக லைக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ள சுஷாந்த் சிங்கின் திரைப்பட ட்ரெய்லர்\nதிருகோணமலை சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில் விசேட கூட்டம்\nசமூகத்திற்கு தொண்டாற்ற கூடியவர்களிற்கு வாக்களியுங்கள் – சிவசேனை\nஇன முரண்பாட்டை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி - ஞா.சிறிநேசன்\nகருணா, பிள்ளையான் போன்ற ஒட்டுக் குழுக்களால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அநாதைகளாக உள்ளனர்- சுரேஸ்\nஇஸ்லாம் அடிப்படைவாதிகளுக்கு அவன்காட் நிறுவனத்தின் ஊடாக ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டதா\nயஸ்மின் சூக்காவிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் ஆதாரமற்ற குற்றச்சாட்டு- மனித உரிமைகள் அமைப்புக்கள்\nகரையோரப் பகுதிகளை பறித்தெடுக்கும் முயற்சியில் தொல்பொருள் செயலணி: மக்களே அவதானம்- சாணக்கியன்\n20 வருடங்களாக எதையுமே சாதிக்க முடியாதவர்கள் மற்றவர்களை இகழ்வது நகைப்புக்குரியது- குணசீலன்\nகூட்டமைப்பை வெளியேற்றுவதே சர்வதேச விசாரணைக்கான சாவியாக அமையும்- உறவுகள் தெரிவிப்பு\nவீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்க ஐ.தே.க.வினால் மாத்திரமே முடியும் - ரணில்\nபுலிகளின் மேடையில் தான் பேசியதாக இருக்கும் காணொளிகளை முடிந்தால் வெளியிடுங்கள் - கருணாவிற்கு சிவாஜி சவால்\nசாக்கடை அரசியலை சுத்தப்படுத்துவதற்காக இளைஞர்கள் களத்தில் இறங்கவேண்டும் - ஜீவன்\nமாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் சிரமதான பணிகள்\nபுதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலயத்தின் மஹோற்சவ கொடியேற்றம்\nசூரிய கிரகணம்: திருப்பதி ஆலயத்திற்கு 13½ மணிநேரம் பூட்டு\nகதிர்காமத்திற்கான பாதையாத்திரையினர் வாழைச்சேனையை வந்தடைந்துள்ளனர்\nTag: கொரோனா வைரஸ் தாக்கம்\nநிதிப் பற்றாக்குறையை சமாளிக்க 12 இலட்சம் கோடியை கடனாகப் பெறும் மத்திய அரசு\nஇந்தியாவில் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க 12 இலட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு கடனாகப் பெறவுள்ளதாக ரிசேர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஏற்றுமதி வரிகள், ஜி.எஸ்.டி. வரிகள், மறைமுக வரிகள் மூலம் கிடைக்கும் வருவாய் பெருமளவுக... More\n55 வயதுக்கு மேற்பட்ட பொலிஸாரை வீட்டுக்கு அனுப்ப மகாராஷ்டிரா அரசு முடிவு\nமும்பை பொலிஸில் பணியாற்றும் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் ஏற்கனவே நோய்த் தாக்கம் உள்ளவர்கள் வீடுகளுக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா தொற்று உற... More\nஈட்டிய விடுப்பு தொகை வழங்கலை ஓராண்டுக்கு நிறுத்த தமிழக அரசு முடிவு\nதமிழக அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஈட்டிய விடுப்பு எனப்படும் ஆண்டுதோறும் அரச ஊழியர்கள் எடுக்காத விடுமுறையை எழுதிக்கொடுத்து அதற்குப் பெறும் தொகையை அடுத்த ஓராண்டுக்கு நிறுத்ததுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு இன்று (த... More\nபேராபத்தில் தமிழ் அரசியல் கைதிகள்- சிவசக்தி ஆனந்தன் பகிரங்க அழைப்பு\nசிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கொரோனா வைரஸ் பரவலால் பேராபத்தில் உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர்கள் தொடர்பாக தீர்க்கமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு கட... More\n2021-22இல் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும்- ரிசேர்வ் வங்கி\nஎதிர்வரும் 2021-2022ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருப்பதாக ரிசேர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். நாடுமுழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு பொருளாதார அபிவிருத்தி செயற்ப... More\nஉலகப் பொருளாதாரம் மூன்றில் ஒரு பங்கு வீழ்ச்சியடையும்- உலக வர்த்தக அமைப்பு\nகொரோனா வைரஸ் பரவல் மிகப்பெரிய பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தும் என உலக வர்த்தக அமைப்பின் தலைவர் ரொபேர்டோ அஸிவெடோ (Roberto Azevêdo) தெரிவித்துள்ளார். அத்துடன், கொரோனா தொற்று நோய் உலகில் பெரும்பாலான மக்களின் வாழ்க்கையைச் சீர்குலைத்து விட்டதா... More\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தாக்கம்: முதலமைச்சருடன் அலோசனை நடத்தினார் மோடி\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்தும் தேவையான உதவிகள் தொடர்பாகவும் பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் காணொளி உரையாடல் மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் முதலமைச்சர்களோடு, பிரதமர் மோடி க... More\nகொரோனா வைரஸ் வேகமாகப் பரவக்கூடிய 10 இடங்களை அடையாளம் கண்டது மத்திய அரசு\nஇந்தியாவில் கொரோனாவால் சுமார் ஆயிரத்து 400 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நோய் வேகமாகப் பரவக்கூடிய 10 இடங்களை மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது. கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவிவரும் நிலையில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் க... More\nகொரோனாவின் உளவியல் தாக்குதல்: ஜேர்மனில் அமைச்சர் தற்கொலை\nகொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்ட நெருக்கடிகளைத் தொடர்ந்து ஜேர்மனியின் ஹாசா மாநில நிதியமைச்சர் தோமஸ் ஸ்ஹஃப்ர் தற்கொலை செய்துள்ளார். ஜெர்மனியின் பிரான்க்பெர்ட் மற்றும் மெய்ன்ஸ் நகரங்களுக்கிடையில் ஹொக்கிம் நகரில் உள்ள அதிவேக ரயில் கடவையில் அருகில்... More\nநாடாளுமன்றத் தேர்தல் – இதுவரையில் 2084 முறைப்பாடுகள் பதிவு\nநேர்மையான ஒரு சிலரையாவது நாடாளுமன்றுக்கு இம்முறை தெரிவு செய்யவேண்டும் – அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்\nவெலிக்கடை சிறைச்சாலை கைதிகளின் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகின\nகொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஜனாதிபதி செயலணிகளின் உருவாக்கம் இராணுவ மயமாக்கலை நினைவூட்டுகின்றது – யஸ்மின் சூக்கா\nயாழில் பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞனுக்கு நேர்ந்தகதி…\nரஷ்ய வைத்தியசாலையை பரபரப்பாக்கிய தாதி – காரணம் கடும் உஷ்ணமாம்\n: இதற்குச் சிறையே பரவாயில்லை என முடிவெடுத்த இளைஞன்\nபெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும் – வேலாயுதம் தினேஷ்குமார்\nஅதிக லைக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ள சுஷாந்த் சிங்கின் திரைப்பட ட்ரெய்லர்\nதிருகோணமலை சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில் விசேட கூட்டம்\nஎம் இனத்தின் இருப்பு கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது – சிறீதரன்\nஇறப்பு விகிதம் “பத்து மடங்கு குறைந்துவிட்டது” – டொனால்ட் ட்ரம்ப் கூறியது உண்மையா\nதிருக்கோணேஸ்வரம் கோயில் கோகண்ண விகாரை என்றே கூறப்படுகின்றது – தொல்பொருள் செயலணியின் உறுப்பினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2020/02/16/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5/", "date_download": "2020-07-08T07:06:49Z", "digest": "sha1:IIGQJUC3HORP62F3O4X4LFKCX4TNG7OA", "length": 11847, "nlines": 92, "source_domain": "adsayam.com", "title": "வேகத்தில் உசைன் போல்டை விஞ்சினாரா ஸ்ரீநிவாச கௌடா? - Adsayam", "raw_content": "\nவேகத்தில் உசைன் போல்டை விஞ்சினாரா ஸ்ரீநிவாச கௌடா\nவேகத்தில் உசைன் போல்டை விஞ்சினாரா ஸ்ரீநிவாச கௌடா\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஎருமை பந்தயத்தில் அதிவேகமாக ஓடி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கட்டடத் தொழிலாளி ஒருவர், ஒலிம்பிக்சில் தங்கப் பதக்கம் வென்ற ஜமைக்கா தடகள வீரர் உசைன் போல்ட் உடன் ஒப்பிட்டு புகழப்பட்டு வருகிறார்.\nகர்நாடகாவில் மிகவும் பிரபலமான ‘கம்பாலா’ என்று அழைக்கப்படும் எருமைப் பந்தயத்தில் 142 மீட்டர் தூரத்தை 13.42 நொடிகளிலேயே 28 வயதாகும் ஸ்ரீனிவாச கௌடா கடந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.\n“எனது பள்ளிக் காலத்தில் இருந்தே கம்பாலா பந்தயங்களை பார்த்து வந்துள்ளேன். அதனால் எனக்கும் இதில் பங்கேற்க ஆர்வம் வந்தது,” என்று பிபிசியிடம் கூறினார் ஸ்ரீநிவாச கௌடா.\nதானும் தனது ‘அணியின் சக உறுப்பினர்களான’, இரு எருமை மாடுகளும் சிறப்பாக செயல்பட்டது குறித்து மகிழ்ச்சியாக உள்ளார் அவர்.\nதக்ஷிண கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த மூடுப்பித்ரி எனும் இடத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீநிவாச கௌடா.\nகடந்த சில ஆண்டுகளாகவே இவர் கம்பாலா எருமை பந்தயத்தில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.\n‘உசைன் போல்ட் உடன் ஒப்பிட வேண்டாம்’\nஉசைன் போல்ட் 100 மீட்டர் தூரத்தை 9.58 நொடிகளில் கடந்ததே உலக சாதனையாக உள்ளது.\nஎனினும் ஸ்ரீநிவாஸா கௌடாவை உசைன் போல்ட் உடன் ஒப்பிடுவதற்கு, அவர் கலந்துகொண்ட கம்பாலா எருமை பந்தயத்தை நடத்திய அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\nஓட்டப் பந்தயங்களில் பல வரலாற்று பதிவுகளை முறியடித்தவர் உசைன் போல்ட்\n“யாருடனும் ஒப்பிடப்படுவதை நாங்கள் விரும்பவில்லை,” என்று பிபிசியிடம் தெரிவித்தார் கம்பாலா அகாடமியின் தலைவர் பேராசிரியர் கே. குணப்பல கடம்பா.\n“ஒலிம்பிக்ஸ் போன்ற போட்டிகளில் நேரத்தை கணக்கிட துல்லியமான வழிமுறைகள் உள்ளன,” என்று அவர் கூறியுள்ளார்.\nகொரோனா வைரஸ் காற்று வழியாக பரவுகிறது – புதிய ஆய்வு எச்சரிக்கை…\nமின்சார கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆராயும் குழுவின் அறிக்கை…\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்ற�� உறுதி\nஅமெரிக்காவில் மூளையைத் தின்னும் அமீபா: அரிதான தொற்று – என்ன…\nஉசைன் போல்டைவிட ஸ்ரீநிவாச கௌடா வேகமாக ஓடியதாக சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி ஊடகங்களில் கூறப்பட்டதால் கடம்பா இவ்வாறு தெரிவித்துள்ளார்.\n‘கம்பாலா’ என்றால் துளு மொழியில் ‘நெல் பயிரிடப்படும் களிமண் வயல்’ என்று பொருள்.\nஇந்த விளையாட்டு கர்நாடகாவின் கடலோரப் பகுதிகளில் மிகவும் பிரபலமானது. தமிழகத்தின் ஜல்லிக்கட்டு விளையாட்டை போலவே கம்பாலாவும் பாரம்பரியம் மிக்கது.\nகம்பாலா போட்டிகளின்போது 132 அல்லது 142 மீட்டர் தூரத்தை, ஒன்றாக இணைத்து கட்டப்பட்ட எருமை மாடுகளைப் பிடித்துக்கொண்டு, வயல்வெளியில் வேகமாக ஓடிக் கடக்க வேண்டும்.\n2014இல் ஜல்லிக்கட்டு நடத்துவதை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்ட சமயத்தில், ஜல்லிக்கட்டு போன்று கால்நடைகளை பயன்படுத்தப்படும் போட்டிகள் அனைத்தையும் இந்திய உச்ச நீதிமன்றம் தடை செய்தது.\n2016இல் கம்பாலா போட்டிகள் அனைத்துக்கும் கர்நாடக உயர் நீதிமன்றமும் தடை விதித்தது. சாட்டைகளை பயன்படுத்தக் கூடாது போன்ற நிபந்தனைகளுடன் 2018இல் கர்நாடக அரசு கம்பாலா போட்டிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கியது.\nஸ்ரீநிவாச கௌடா போன்ற தமது மாணவர்களுக்கு விலங்குகளை காயப்படுத்தாமல் கம்பாலா விளையாட கற்றுக்கொடுத்துள்ளதாகக் கூறுகிறார் பேராசிரியர் கடம்பா.\nபல ஆண்டுகளுக்கு முன்பு விளையாடப்பட்ட கம்பாலா மற்றும் தற்போது தாங்கள் விளையாடும் கம்பாலா ஆகிய இரண்டுக்கும் வேறுபாடு இருப்பதாக அவர் கூறுகிறார்.\nகம்பாலா எருமை பந்தயத்துக்கு அரசு அனுமதி வழங்கியதை எதிர்த்து பீட்டா உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடுத்துள்ளது.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nசி.ஏ.ஏ எதிர்ப்பு: மீண்டும் தொடங்கியது போராட்டம்; ட்விட்டரில் ட்ரெண்டாகும் ChennaiShaheenBagh\nநானும் ரெடி விஜய்யும் ரெடி, தளபதி 65..\nகொரோனா வைரஸ் காற்று வழியாக பரவுகிறது – புதிய ஆய்வு எச்சரிக்கை மற்றும் பிற…\nமின்சார கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆராயும் குழுவின் அறிக்கை அமைச்சரிடம் கையளிப்பு\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅமெரிக்காவில் மூளையைத் தின்னும் அமீபா: அரிதான தொற்று – என்ன நடக்கிறது அங்கே\n(08.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(07.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\nபுபோனிக்: சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள் – என்ன…\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2020/03/15/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-07-08T08:26:17Z", "digest": "sha1:GH2BDPZ6GQJUMHHYG5S3MGNN5JIZKQ56", "length": 7324, "nlines": 77, "source_domain": "adsayam.com", "title": "இத்தாலியிலிருந்து இலங்கை வந்த அனைவரையும் அடையாளம் காண நடவடிக்கை! - Adsayam", "raw_content": "\nஇத்தாலியிலிருந்து இலங்கை வந்த அனைவரையும் அடையாளம் காண நடவடிக்கை\nஇத்தாலியிலிருந்து இலங்கை வந்த அனைவரையும் அடையாளம் காண நடவடிக்கை\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nமார்ச் முதலாம் திகதி முதல் ஒன்பதாம் திகதி வரை இத்தாலியிலிருந்து இலங்கைக்கு வந்த அனைத்து நபர்களையும் அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் இவ்வாறு அடையாளம் காணும் நபர்களில் கொரோனா தொற்று போன்ற அறிகுறிகள் உள்ளோரை தனிமைப்படுத்தி விசேட வைத்திய பரிசோதனைக்குட்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக காதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.\nஇன்று காலை இடம்பெற்ற சிறப்பு கலந்துரையாடல் ஒன்றின்போதே அவர் இதனைக் கூறினார்.\nமனிதர்கள் அழிந்த பிறகு புவியில் என்னவெல்லாம் நிகழும்\nகொரோனா வைரஸ் காற்று வழியாக பரவுகிறது – புதிய ஆய்வு எச்சரிக்கை…\nமின்சார கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆராயும் குழுவின் அறிக்கை…\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇதேவேளை கடந்த இரண்டு வாரங்களில் இத்தாலியிலிருந்து இலங்கை வந்தோர் சுயமாக தம்மை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஇலங்கை பொலிஸ் துறை மற்றும் சுகாதார சேவைகளின் ஆதரவுடன் தனிமைப்படுத்தல் பணிகள் மேற்கொள்ளப்படும்.\nஇதுவரை நாட்டில் நாட்டிற்குள் பதிவான கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 10 ஆகும். இதில் இத்தாலியிலிருந்து வந்த 56 வயது பெண்ணும், 17 வயதுடைய இளைஞரும் அடங்குவர்.\nமீதமுள்ள நோயாளிகள் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வந்துள்ளனர் அல்லது வெளிநாட்டினருடன் தொடர்புடையவர்கள் என்றும் சுகாதார சேவைகள�� பணிப்பாளர் நாயகம் அனில் ஜசிங்க இதன்போது கூறினார்.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஅரசு வேலை என்பதால் குப்பை அள்ளும் வேலையை பார்க்கும் கோவை எம்.பி.ஏ பட்டதாரி\nகொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி – சில சந்தேகங்களும், விளக்கமும் Coronavirus Explainer\nமனிதர்கள் அழிந்த பிறகு புவியில் என்னவெல்லாம் நிகழும் – ஒரு டைம் ட்ராவல்\nகொரோனா வைரஸ் காற்று வழியாக பரவுகிறது – புதிய ஆய்வு எச்சரிக்கை மற்றும் பிற…\nமின்சார கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆராயும் குழுவின் அறிக்கை அமைச்சரிடம் கையளிப்பு\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\n(08.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(07.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\nபுபோனிக்: சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள் – என்ன…\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gu.nhp.gov.in/disease/eye-ear/%E0%AE%87%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-07-08T08:59:49Z", "digest": "sha1:ZHBKYVQ4MFZTSDUFHGQCPUNO4ND3DD4E", "length": 40635, "nlines": 201, "source_domain": "gu.nhp.gov.in", "title": "இழை வெண்படல அழற்சி | National Health Portal Of India", "raw_content": "\nஇழை வெண்படல அழற்சி ஒரு நீடித்தக் கோளாறு ஆகும். சளி மற்றும் வெண்படல மேல்தோல் செல் ஒட்டி உருவாகும் இழைகள் வெண்படலப் பரப்பில் காணப்படும். சிதைவுற்ற மேல்தோல் செல்களும் சளியும் பல்வேறு வகையாக இணைந்து உருவான இழைகள் வெண்படலத்தின் ஒர் அற்றத்தில் சேர்ந்திருக்கும். முன் வெண்படல பரப்பில் சிறு, சளி இழைகள் காணப்படும். இவை அளவு, வடிவம், சேர்க்கை மற்றும் விநியோகத்தில் வேறுபட்டிருக்கும்.\nவிழிவெண்படலத்தின் முன் பரப்பில் ஒட்டிக்கொண்டு இருக்கும் குறிப்பிடத்தக்க இழைகளை முதன்முதலில் லெபர் 1982-ல் விவரித்தார் (Leber. Klin Monatsbl f Augenh; 1882. P. 165). 1935-ல் பீதம் விரிவான மீளாய்வையும் பலன்தரும் சிகிச்சை வாய்ப்புகளையும் வெளியிட்டார். கண்ணீர் சுரப்பி சிதைவால் இழைகள் உருவாகின்றன என்றும் இதற்குக் காரணம் தொற்று, நிணநீர்ச் சுரப்பி புற்று அல்லது இயக்குநீர் செயலிழப்பு போன்ற பல்வேறு மண்டலம்சார் காரணங்கள் எனவும் கோடிட்டுக் காட்டினார் (Beetham W. Filamentary Keratitis. Trans Am Ophthalmol Soc. 1935; 33: 413-435).\nகண்ணீர் உற்பத்திக் குறைவினால் கண்சவ்வுக் குடுவை செல்கள் அதிகமாகச் சளியை உற்பத்தி செய்யலாம். நீர்க் குறைவு பட்டக் கண்ணில் அதிகமான இயல்புக்கு மாறான சிதைவுகளும் சளி இழைகளும் காணப்படும். இவைகள் வெண்படல மேல்தோலின் சிதைந்தப் பகுதிகளிலும் அடிப்படலத்திலும் ஒட்டிக்கொண்டு வெண்படல இழைகளை உருவாக்குகின்றன. வெண்படல மேல்தோல் இணைப்பின் கீழ் சாம்பல் மேல்தோல் சார் குருணைக்கட்டி ஒளிபுகாமை காணப்படலாம். ஒரு தடவை உருவாகிவிட்டால், வெண்படல இழைகள் கீழ் இருக்கும் வெண்படல் மேல்தோலில் உறுதியாக இணைந்து கொள்ளுகின்றன. வெண்படல இழைகளும் மேல் இமையும் உராய்வதால் வலி உண்டாகிறது. மேல்தோல் கண்ணீரும், அழற்சியும் சேர்ந்து மேலும் இழை உருவாவதற்கு வழி வகுக்கின்றன.\nஇழை வெண்படல அழற்சியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குப் பெரும்பாலும் அதிகமான அறிகுறிகளும், தொடர் வெளிப்பொருள் உறுத்தல் உணர்வும், சிவப்பும், ஒளிக்கூச்சமும் இருக்கும். இவை மிதமானதில் இருந்து கடுமையானது வரை வேறுபடும்.\nஇழை வெண்படல அழற்சி செயலாற்றலைப் பலவீனப்படுத்தும். கீழ் வரும் பல கண் மற்றும் மண்டலம் சார் கோளாறுகளின் பார்வைப் பாதிப்பு அம்சமாகவும் இது இருக்கும்:\nஉலர் கண் நோய்த்தாக்கம்: தன்தடுப்பு (ஜோக்ரன் நோய்த்தாக்கம்) மற்றும் தன்தடுப்பல்லாத ஆகிய இரண்டு வகையான நீர்ப்பசைக்குறைவு உலர்கண் நோய்நிலைகளிலும் வெண்படல இழைகள் காணப்படலாம். இதுவே இழை வெண்படல அழற்சிக்கான மிகவும் பொதுவான காரணம். இந்த மாற்றங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏற்பட்டால் அது முதனிலை ஜோக்ரன் நோய்த்தாக்கம் ஆகும். இணைப்புத் திசுக்களோடும், உள்பரவிய செம்முருடு, எலும்புத்தசை அழற்சி, இளம்பருவ நீடித்தக் கீல்வாதம், ஹாஸ்மிமோட்டோஸ் தைராய்டழற்சி அல்லது முதல்நிலை நிணநீர் ஈரல் நோய் போன்ற பிறநோய்களோடும் தொடர்புடையதாக இருந்தால் இரண்டாம் நிலை நோய்த்தாக்கம் ஆகும்.\nமேல் சந்திப்பு (லிம்பிக்) உலர்கண் அழற்சி: இழை வெண்படல அழற்சியோடு தொடர்புடைய இரண்டாவது மிகவும் பொதுவான நோய் இது.\nவெண்படல அறுவை உ-ம். வெண்படல விலகல் அறுவை.\nநரம்புமண்டல ஊட்டக்குறை வெண்படல நோய்.\nமருந்துகளின் விளைவாக நீண்ட இமை மூடல்.\nசிறுநீர் இறக்கிகளின் மண்டலம் சார் பயன்பாடு.\nஎதிர்ஹிஸ்ட்டமின்களின் மண்டலம் சார் பயன்பாடு.\nசில நேர்வுகளில் தொடர்புடைய நோய்கள் காணப��படுவதில்லை.\nஇழை வெண்படல அழற்சி நோயாளிகளுக்கு கீழ்க்காணும் அறிகுறிகள் காணப்படலாம்:\nகண்ணீர் அல்லது நீர் வடிதல்.\nகண் சிமிட்டும் போது உறுத்தல் அதிகரித்து நாள் முழுவதும் இருக்கும். கண்களை மூடி இருக்கும் போது நோயாளிகளுக்கு அறிகுறிகள் காணப்படுவதில்லை.\nஇழை வெண்படல அழற்சி கண் பரப்போடு சம்பந்தப்பட்ட பல நோய்களோடும் நோய்நிலைகளோடும் தொடர்புடையது.\nஇழைவெண்படல அழற்சியின் நோயியலோடு தொடர்புடையன:\nகண்ணீர்ப்படலக் கூறுகளில் ஒரு மாற்றம் மற்றும்/அல்லது\nபொதுவான ஆபத்துக் காரணிகளில் அடங்குவன:\nகண்ணீர்க் குறைபாடு: உலர்கண் நோய் போல.\nவெண்படலப் பரப்பைப் பாதிக்கும் மண்டலம்சார் நோய்கள்: உ-ம் ஜோக்ரன் நோய்த்தாக்கம்.\nவெண்படல வெளித்தோன்றல்: ஏழாவது நரம்பு வாதம் போல.\nகண் அறுவை: உ-ம். வெண்படல அறுவை, கண்புரை அறுவை.\nஎதிர் – காலின்வினை மருந்துகள்: இவற்றை நீண்டநாள் பயன்படுத்துதல்.\nமேல் இமை இறக்கம்: இதனால் கண்ணீர் விநியோகம் குறைபடும். மற்றும் வெண்படல மேல்தோல் செல்களுக்குச் செல்லும் உயிர்வளி குறையும்.\nஇழைகள் தோற்றத்தில் வழுவழுப்பாகவும் விலகல் தன்மை கொண்டும் இருக்கும்; 0.5 மிமி காம்பற்ற ஒட்டுகளில் இருந்து 10 மிமி நீளமுள்ள இழைகளாக அளவில் வேறுபடும். ஒரு முனை வெண்படல மேல்தோல் அடித்தள படலத்தோடு பொதுவாக இணைந்திருக்கும். மறுமுனை சுதந்திரமாக அசையும். கீழ் உள்ள அடித்தளப் படலக் கோளாறுகளோடு இழை வெண்படல அழற்சி தொடர்புடையதாக இருக்கும். பெரும்பாலும் இவற்றில் பல அதியழுத்த கண்ணீர்ப்படல நிலையோடு தொடர்புடையவை. இழைகள் நீண்டு இமைகளின் நகர்ச்சிக்கு ஏற்ப சுருளுகின்றன.\nகண்ணீரோடு ஒப்பிடும்போது சளியின் விகிதம் அதிகரிக்கிறது. காரணம்:\nகண்ணீர் உற்பத்தி குறைதல் அல்லது\nசளி உற்பத்தி அதிகரித்தல் அல்லது\nஇழை வெண்படல அழற்சியில் தொடர்புடைய நீர்க் கண்ணீர்படலக் கூறுக் குறைபாடு இருக்கும். இதனால் தொடர்புடைய சளிக்கூறு அதிகரிக்கும்.\nகண் பரப்பின் கோளாறுகளால் வெண்படல மேல்தோலில் குறைபாடுகள் ஏற்படுவதால் இழைகள் பதிய இடம் கிடைக்கிறது.\nஇழை வெண்படல அழற்சி மற்றும் உலர் கண்:\nஇழை வெண்படல அழற்சியோடு தொடர்புடைய பொதுவான கோளாறு உலர் கண் ஆகும். கண்ணீர் சுரப்புக் குறை அல்லது அதிகரித்த கண்ணீர் படலத் தேக்கநிலையால் கண்ணீர்ப்படல ஊடழுத்தம் கூடுகி��து. இதனால் சளிவிகிதம் கண்ணீர் விகிதத்தைவிட கூடுகிறது. இதனால் மேல்தோல் செல்கள் உரிந்து மேல்தோல் குறைவு ஏற்படுகிறது. உரிந்த மேல்தோல் செல்களின் வெளியேற்றும் அமைப்பாக சளி வினையாற்றுகிறது. சளியின் பிசுபிசுப்பு அதிகரிப்பதால் வெண்படல மேல்தோலின் மேடுபள்ளத்தில் ஒட்டிக்கொள்ளுகிறது. இது இழை உருவாக்கத்திற்கு உதவுகிறது.\nஒரு கண் மருத்துவரின் மூலம் செய்யப்படும் மருத்துவ வரலாறு மற்றும் பிளவு விளக்கு பரிசோதனை (உயிர்-நுண்ணாய்வியல்) இழை வெண்படல அழற்சியைக் கண்டறிய அடிப்படையாக அமைகிறது.\nபிளவு விளக்கு பரிசோதனையில் குறிகள்:\nவெண்படல இழைகள் (சளிமேற்தோல்செல் இழைகள்): பல சிறு, சாம்பல் நிற, சளி இழை இணைப்புகள் வெண்படலப் பரப்பில் பலமாக ஒட்டிக்கொண்டு இருக்கும். கண்சிமிட்டும் போது வலியுடன் இழைகள் இழுக்கப்பட்டு பிய்ந்து வரவும் வாய்ப்புண்டு. இதனால் வெண்படல மேற்தோல் குறைபாடு ஏற்படும். இந்த இழைகள் ரோஸ் பெங்கால் சாயத்தால் நன்கு சாயக்கறை ஏறும். ஆனால் ஒளிர் சோடியம் மற்றும் லிசமைன் பச்சைச் சாயக்கறையிலும் துலங்கும்.\nஅடிப்படையான காரணத்தைத் தீர்மானிக்க இழையின் இருப்பிடம் உதவலாம்.\nஉலர்கண் நோய்த்தாக்கத்திலும் வெளிப்படும் வெண்படலநோயிலும் இழைகள்: இவ்விரண்டிலும் இமை இடை வெளியில் இழைகள் பொதுவாகக் காணப்படும்.\nஇமை இறக்கம், தொடர் இமை மூடல் அல்லது மேல் சந்திப்பு (லிம்பிக்) உலர் கண் நோயால் இழைகள்: இவை வெண்படலத்தின் மேற்பகுதியில் காணப்படும்.\nகண் அறுவை சிகிச்சையால் இழைகள்: காயம் அல்லது அறுவை செய்யப்பட்ட இடத்தில் இழைகள் காணப்படும்.\nஉதாரணமாக, வெண்படல ஒட்டு மாற்று சிகிச்சையைத் தொடர்ந்து உருவாகும் இழை ஒட்டு சந்திப்பில் உள்ள தையலின் அருகில் காணப்படும். கண்புரை அறுவைக்குப் பின் அவை வெண்படல வெட்டுக்கு மேல் அல்லது பக்கமாகக் காணப்படும். சரியான கண்ணீர் பாய்கை, திரள்தல், மருந்து நச்சு, பகுதிசார் காயம் ஆகிய அறுவைக்கான குறிப்பான காரணிகள் இழை உருவாவதை முன்னரே தீர்மானிக்கும்.\nநீர்க் கண்ணீர் குறைவுபடுதல்: அசாதாரண கண்ணீர் உடைவு நேரத்தால் ஏற்படுவது.\nசளிக் கூறு அதிகமாதல்: முன் – வெண்படல கண்ணீர் படலத்தில்.\nமேலோட்டமான புள்ளி வெண்படல நோய்\nசார் மேல் தோல் ஒளிபுகாமை: இழைகளின் அடிப்பகுதியில்.\nமேல்தோல் குறைபாடுகள்: திறந்த வெண்படல மேல்தோல் குறைபாடுகள்.\nதிசுநோயியல்: சளி மற்றும் சிதைந்த மேல்தோல் செல்களால் உருவான இழையின் அடிப்பகுதி வெண்படல மேற்புறத் தோலில் ஒட்டிக் கொண்டு இருப்பதாக மரபாகக் கூறப்பட்டது.\nஆய்வாளர் ரைட், திசுவேதியல் சாயக்கறைகளைப் பயன்படுத்தி, வெண்படலப் பரப்பில் உள்ள ஏற்பிகளோடு சளி இணைந்து இழைகள் உருவாவதாகக் கூறினார். சளி, செல் மற்றும் பிற சிதைவுப் பொருட்களோடு திரள்வதால் மேலும் இழைகள் ஏற்படுகின்றன (Wright P. Filamentary keratitis. Trans Ophthalmol Soc UK 1975; 95: 260-266).\nசெய்த்மேனும் பிறரும் மின்னியல் நுண்காட்டி ஆய்வின் மூலம், சிதறிய தொகுதியான அழற்சி செல்கள் மற்றும் நாருற்பத்தி செல்கள் இழைகள் இணைந்திருக்கும் வெண்படல மேற்புறத் தோலின் அடித்தளப் படலத்தில் இருப்பதாகக் கூறினர் (Zaidman GW, Geeraets R, Paylor RR, et al. The histopathology of filamentary keratitis. Arch Ophthalmol 1985; 103:1178-1181). அடிப்படையான ஒரு திசுநோயியல் செயல்முறை அடித்தள மேற்புறத் தோலை சிதைத்து, போமன் அடுக்கில் இருந்து பிரியும் குவி பகுதிக்கு கொண்டுசெல்வதாகக் கூறப்பட்டது. இந்த உயர்ந்த மேற்புறத் தோலே சளி மற்றும் சிதைவு செல்கள் அடையும் கூடாக விளங்குகிறது.\nதேனியோக்காவும் பிறரும் வெண்படல மேற்தோல் செல்கள் இழையின் மையமாகவும், பன்பரப்பு சளிகள், டி.என்,ஏ பொருட்கள் மற்றும் சிதைந்த வெண்படல மேல்தோல் செல்கள் மையத்தைச் சுற்றி ஒரு பின்னல் வடிவத்தை உண்டாக்குகின்றன என்று முன்மொழிந்தனர் (Tanioka H, Yokoi N, Komuro A, et al. Investigationof the corneal filament in filamentary keratitis. Invest Ophthalmol Vis Sci 2009; 50: 3696-3702).\nவெண்படல அழுத்த திசுவியல், செதிள் அசாதாரண திசுமாற்றத்தையும் அழற்சி செல் ஊடுறுவலோடு குடுவை செல் குறைவையும் காட்டுகிறது(http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2922815).\nமருத்துவக் கண்காணிப்பின் கீழேயே நோய்மேலாண்மை செய்யப்பட வேண்டும்.\nஇழை வெண்படல அழற்சியை எளிதாகக் கண்டறியலாம். ஆனால் அதன் மேலாண்மையும் தீர்வும் சவாலானது.\nஉலர் கண் நோய் அல்லது இமையழற்சி போன்ற கீழிருக்கும் நோய்களுக்கு முதலில் சிகிச்சை அளித்து கண் பரப்பை மேம்படுத்த வேண்டும். உலர் கண் நோய், நச்சு வெண்படல அழற்சி, மிகையாக விழிவில்லை அணிதல் அல்லது இமையிறக்கம் போன்ற இழை உருவாவதற்குக் காரணமான அடிக் காரணங்களை முதலில் இனங்கண்டு அறிந்து அவற்றிற்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.\nஇழை வெண்படல அழற்சிக்கு பல காரணி நோயியல் இருப்பதால், இநோய்க்கு சிகிச்சை அளிப்பது நோயாளிக்கும் மருத்துவருக்கும் வெறுப்பளிப்பதாக இருக்கும்.\nஇழை வெண்படல அழற்சி நீடித்த அல்லது கடுமையான நோயாகத் தோன்றலாம். சில கடுமையான நிலைகள் தானாகவே மறையும். ஆனால் பல வேளைகளில் சிகிச்சை தொடர்ந்து இது நீடித்த நிலையாக மாறும். நோய் முன்னேறாமல் தடுக்க சிகிச்சை அளிக்க வேண்டும். உலர்தல் அல்லது காயத்தால் வெண்படலப் பரப்பு மேலும் சேதமுறாமல் பாதுகாக்க வேண்டும். மேற்பூச்சு மருந்துகளைக் கவனமாகக் கையாள வேண்டும். ஏனெனில் மருந்துகளின் உள்ளார்ந்த மற்றும் நிலைத்த நச்சுத்தன்மையால் வெண்படலம் எளிதில் பாதிக்கப்படும்.\nமேற்பூச்சு செயற்கைக் கண்ணீர்: பகல் நேரத்தில் மேற்பூச்சு செயற்கைக் கண்ணீர் மற்றும் படுக்கை நேரத்தில் களிம்பு அல்லது அதிக மசகுள்ள கன்ணீர்களைப் பயன்படுத்துவதே முதல் கட்ட சிகிச்சை ஆகும். பொதுவாகப், பாதுகாத்து வைக்கப்படாத கண்ணீர் மாற்றுகள் பயன்படுத்தப்படுகின்றன. குறைந்த மசகுத்தன்மை கொண்ட கண்ணீர்கள் கண்ணீர்ப்படல ஊடழுத்தத்தை மேம்படுத்தக் கூடும். ஆனால், நுண் வெண்படல சிராய்ப்புகளுக்கு அதிக மசகுள்ள பதிலிகள் நல்ல நிவாரணம் அளிக்கும். ஒரு நோயாளிக்கு சிறந்த பலனை அளிக்கும் கண்ணீர்ப் பதிலிகள் சோதனை மூலம் தெரிவு செய்யப்படுகிறது. பல வகையான பதிலிகள் உள்ளன. குறிப்பிட்ட நோயாளிக்கு குறிப்பிட்ட ஒன்று பலன் தரலாம்.\nமேற்பூச்சு சோடியம் குளோரைடு: வீக்கத்தைக் குறைத்தும் குவியப் பிரிகையை அகற்றியும் சில நோயாளிகளில் இது வெண்படல மேல்தோலை மேம்படுத்துகிறது.\nஎன் – அசெட்டைல்சிஸ்ட்டின்: சளிமுறிவு மருந்தான இது சளியின் பாகுத் தன்மையை முன் – வெண்படல கண்ணீர்ப் படலத்தில் குறைக்கிறது. கண் மருந்து வணிக ரீதியாகக் கிடைப்பதில்லை. எனவே பதப்படுத்திகள் இல்லாமல் சுவாச மருந்துகளில் இருந்து தயாரிக்க வேண்டும்.\nகட்டுக் கண் வில்லை: கண் மசகு மருந்துகளுக்குப் பலன் கிடைக்காத போது இழை வெண்படல அழற்சிக்குக் கட்டு கண் வில்லைகள் பலனளிக்கும். இந்தக் கண்வில்லை வெண்படல மேல்தோலும் இமைகளும் உரசுவதைத் தடுக்கிறது. இதனால் நிலைமையை அதிகரிக்கும் வகையில் பெரும்பாலும் ஏற்படும் எதிர்வினை இமையிறக்கத்தை ஒழிக்கும் அல்லது குறைக்கும். அதி உயிர்வளி அனுமதிக்கும் மென் வில்லைகளை அதிக சகிப்புத் தன்மைக்காகப் பயன்படுத்தலாம். பாதிக்கப��பட்ட கண் பரப்பில் உலர் கண் நோய் உள்ள நோயாளிகளுக்கு வில்லையால் ஏற்படக்கூடிய ஆபத்துக்காக (உ-ம். தொற்று வெண்படல அழற்சி) கூர்மையாக கவனிக்க வேண்டும்.\nமேற்பூச்சு கோர்ட்டிக்கோஸ்டிராய்டுகள்: மீதைல் பிரெட்னி சோலோன் போன்ற மேற்பூச்சு கோர்ட்டிக்கோ ஸ்டிராய்டுகள் அழற்சியைக் குறைக்கலாம். பெரும்பாலும் குறுகிய கால அளவுகளுக்கு கொடுப்பதே அறிகுறிகளை திருப்திகரமான முறையில் குறைக்கிறது. இவை உட்கண் அழுத்தத்தையும் புரை உருவாதலையும் ஊக்குவிப்பதால் கடும் நோய் காலத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.\nமேற்பூச்சு ஊக்கமருந்தல்லாத எதிர் அழற்சி மருந்துகள்: அழற்சியைக் குறைத்து நோய் குணமடைவதைத் துரிதப்படுத்துகிறது. உலர் கண் நோயாளிகளின் சிதைவடைந்த மேல்தோலில் இம்மருந்துகளின் நச்சுத்தன்மை ஏற்படுத்தும் விளைவுகளை அவை அளிக்கும் பலனோடு ஒப்பிட்டு சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். இதனோடு தொடர்புடைய மெய்போமியன் சுரப்பி செயலிழப்பிற்கு, இமை சுத்தம், மேற்பூச்சு அசித்ரோமைசின், வாய்வழி டெட்ராசைக்கிளின் சார்மருந்துகள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற சிகிச்சைகள் தேவைப்படலாம்.\nஉலர் கண் சிகிச்சைக்கு மேற்பூச்சு சைக்ளோஸ்போரினைக் தேர்ந்து எடுக்கலாம்.\nஇழை நீக்கல்: மேற்பரப்பு மயக்க மருந்து அளித்து பிளவு விளக்கில் இழைகள் அகற்றப்படும். இழையின் அடிப்பகுதியில் இருக்கும் வெண்படல மேல்தோல் சேதம் அடையாமல் முழு இழையையும் கவனமாக அகற்ற வேண்டும். பலநாட்களுக்கு அறுவைக்குப் பின்னான மேற்பூச்சு நுண்ணுயிர்க்கொல்லிகள், அசௌகரியத்தைக் குறைக்க மசகு களிம்புகள் கொண்ட அழுத்த ஒட்டு அல்லது ஒரு கட்டு விழிவில்லை பயன்படுத்த வேண்டும்.\nகண்ணீர்முனை அடைப்பு: சில நேர்வுகளில் இது நீர்க் கண்ணீர்க் கூறை அதிகரிக்கலாம். நிரந்தரத் தடைக்கு முன்னர் தற்காலிகமான அடைப்புகளைப் பயன்படுத்தலாம். ஏனெனில் பல நேர்வுகளில் தற்காலிகக் கண்ணீர்ப் படல கன அளவு மேம்பாடு இழை வெண்படல அழற்சியைச் சரிசெய்யலாம். இதனால் நிரந்தர கண்ணீர்முனை அடைப்பு தேவைப்படாமல் போகலாம். கண்ணீர் முனை அடைப்பில் இருந்து உருவாகும் கண்ணீர்ப் படலத்தில் சளி தேங்குவதைக் குறைக்க தொடர்புடைய மெய்போமியன் சுரப்பி செயலிழப்புக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.\nஇழை வெண்படல அழ���்சியை முன் கண்டறிதல் பொதுவாக நன்மை பயக்கும். அது முன்நிலையை தகுந்தபடி கட்டுப்படுத்துவதைப் பொறுத்தது ஆகும். சில வேளைகளில் இந்த நோய் நிலையை சமாளிக்க நோயாளிக்கும் மருத்துவருக்கும் பொறுமை தேவைப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE+%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF?id=4%200401", "date_download": "2020-07-08T07:35:06Z", "digest": "sha1:MOI5TKKP35JLXFNHCMUXEVF4L332SQS5", "length": 6332, "nlines": 130, "source_domain": "marinabooks.com", "title": "ஆத்ம சக்தி aathma Sakthi", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஆசிரியர்: ஸ்ரீமத் சுவாமி சித்பாவனந்தர்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nவாழ்க்கைக்கு அஸ்திவாரம் போன் றிருப்பது பிரம்மச்சரியம். ஆயுள் முழுதுக்கும் அது உயிர் ஊட்டுகிறது இம்மைப்பயன், மறுமைப்பயன் ஆகிய இரண்டுக்கும் அது ஆணிவேர் போன் றது. மாந்தர் அனைவருக்கும் அது மாண்பு அளிக்கவல்லது. ஆண், பெண் ஆகிய இருபாலார்க்கும் பிரம்மச்சரி யம் பொது வானது.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nதாயுமானவர் இயற்றிய ஆனந்தமான பரம்\nதாயுமானவர் ஆலயத்தின் தத்துவ அமைப்பு\nதாயுமானவர் இயற்றிய கருணாகரக் கடவுள்\nமைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி\nகாசி முதல் இராமேஸ்வரம் வரை அனைத்திந்திய புனிதப் பயண வழிகாட்டி\nமலாயாவின் மாட்சியும் காஷ்மீர் அமர்நாத் காட்சியும்\nஸ்ரீமத் பகவத் கீதை (தெலுங்கு)\nஸ்ரீமத் பகவத் கீதை (ஒரியா)\nஸ்ரீமத் பகவத் கீதை (பாராயண கீதை)\nஸ்ரீமத் பகவத் கீதை (முன்னுரை)\nஆசிரியர்: ஸ்ரீமத் சுவாமி சித்பாவனந்தர்\n{4 0401 [{புத்தகம்பற்றி வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போன் றிருப்பது பிரம்மச்சரியம். ஆயுள் முழுதுக்கும் அது உயிர் ஊட்டுகிறது இம்மைப்பயன், மறுமைப்பயன் ஆகிய இரண்டுக்கும் அது ஆணிவேர் போன் றது. மாந்தர் அனைவருக்கும் அது மாண்பு அளிக்கவல்லது. ஆண், பெண் ஆகிய இருபாலார்க்கும் பிரம்மச்சரி யம் பொது வானது.}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/03/30/48", "date_download": "2020-07-08T06:52:07Z", "digest": "sha1:V2UYDAGLUB3K5XG7RLZ7IFBZDDEYRQIX", "length": 3668, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பயணிகளுக்கு உதவும் ரோபோ!", "raw_content": "\nகாலை 7, புதன், 8 ஜூலை 2020\nபயணிகளுக்கு உதவும் வகையில் மனித உருவம் கொண்ட ரோபோ ஒன்று பெங்களூர் விமான நிலையத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nபெங்களூரில் உள்ள கெம்பேகவுடா விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவும் வகையில் மனித உருவம் கொண்ட `ஹியூமனாய்டு' ரோபோக்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதற்கான சோதனை முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதனை பெங்களூரில் நேற்று (மார்ச் 29) தொடங்கி வைத்துப் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் ப்ரியங்க் கார்கே, \"கெம்பா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோவை பெங்களூரைச் சேர்ந்த சிரேனா டெக்னாலஜி நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் வடிவமைத்துள்ளது. இது பயணிகளுக்கு தேவையான தகவல்களை அவர்களுக்கு விருப்பப்பட்ட மொழியில் தருகிறது. இது முழுக்க முழுக்க பெங்களூரில் தயார் செய்யப்பட்டது. இது போன்ற இன்னும் பல புதிய கண்டுபிடிப்புகளை நாங்கள் அறிமுகம் செய்யவுள்ளோம்\" என்று தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து கார்கே தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கெம்பா ரோபோ ஆங்கிலம் மற்றும் கன்னட மொழியில் உரையாடும் காட்சி இடம்பெற்றுள்ளது. கர்நாடகா மாநிலம் பற்றிய தகவல்கள் மட்டுமல்லாமல் உலகம் முழுதும் பல்வேறு தகவல்களையும், இந்த ரோபோ அளித்து வருகிறது. விமானத்தில் பயணம் செய்யவரும் பயணிகள் இந்த அதிசய ரோபோவை பார்த்து விட்டு செல்கின்றனர்.\nவெள்ளி, 30 மா 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.indiaonline.in/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%90%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2973879", "date_download": "2020-07-08T07:09:51Z", "digest": "sha1:G4BCMXXMXZ6MKG2GGGDLKMUUTSOSPRPV", "length": 11549, "nlines": 397, "source_domain": "news.indiaonline.in", "title": "சென்னை ஐ.ஐ.டி விழாவில் மோடி பங்கேற்பு - By news.indiaonline.in", "raw_content": "\nசென்னை ஐ.ஐ.டி விழாவில் மோடி பங்கேற்பு\nசென்னை ஐ.ஐ.டி விழாவில் மோடி பங்கேற்பு ()\nசென்னை மாங்காடு அருகே நியூஸ்7 தமிழின் அன்பு பாலம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி\nசென்னை மாங்காடு அருகே நியூஸ்7 தமிழின் அன்பு பாலம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி\nகொரோனா காற்றின் மூலம் பரவுமா - சுமந்த் சி.ராமன்,மருத்துவர் விளக்கம்\nகொரோனா காற்றின் மூலம் பரவுமா - சுமந்த் சி.ராமன்,மருத்துவர் விளக்கம் .....\nமதுரையில் கொரோனா மருந்து பற்றாக்குறை - Dr சரவணன் (திமுக) குற்றச்சாட்டு | Madurai\nமதுரையில் கொரோனா மருந்து பற்றாக்குறை - Dr சரவணன் (திமுக) குற்றச்சாட்டு | Madurai .....\nமருத்துவர்களுக்கு நியூஸ் 7 தமிழின் அன்பு பாலம் மூலம் பாதுகாப்பு உடைகள் வழங்கப்பட்டது\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலையில் இன்ஸ்பெக்டர் தப்பமுயன்ற கார் பாஜ பிரமுகரிடம் ஒப்படைப்பு\nதூத்துக்குடி: இன்ஸ்பெக்டர் தப்ப முயன்ற கார், பாஜ பிரமுகரிடம் ஒப்படைக்கப்பட்டது. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தேடப்ப .....\nகொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர ஒரு வருடத்துக்கு முகக்கவசம் கட்டாயம்: சுகாதாரத்துறை செயலர் பேட்டி\nமதுரை: கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஓராண்டிற்கு பொதுமக்கள் முகக் கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் .....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/weather/01/203067?ref=category-feed", "date_download": "2020-07-08T08:03:00Z", "digest": "sha1:OA4DLPZWKYTL3FWIIV3Y4Z3N4DFIA3IK", "length": 7466, "nlines": 135, "source_domain": "news.lankasri.com", "title": "காலநிலை தொடர்பில் வெளியாகியுள்ள விஷேட அறிக்கை! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகாலநிலை தொடர்பில் வெளியாகியுள்ள விஷேட அறிக்கை\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும்> இரவிலும் குளிரான நிலைமையுடன் கூடிய பிரதானமாக சீரான வரண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nவளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள விஷேட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,\n“கிழக்கு மாகாணத்திலும் பதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nமத்திய, வடமேல், வட மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது\nஇதேவேளை, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுக��ன்றது” என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2011/04/30/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-08T08:46:46Z", "digest": "sha1:CF2OONZ5EK6M375YYQKNDNPCGA23EQ3U", "length": 48227, "nlines": 423, "source_domain": "nanjilnadan.com", "title": "பெயரணிதல்…..2 | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nஎன்னூடைய போதாத காலம் பாருங்கள்-நான் மதிக்கும் பேராசிரியர், நான் ஈடுபட்டு வாசித்த ஆய்வு நூல்களை எழுதியவரின் எதிர்வினை,அப்படியே,சொற்பிசகாமல்: ‘முனியம்மா’ என்பது ஒரு தலித் பெண் எழுத்தாளரின் புனைபெயர். தேவையின்றி மேற்கோள் குறியிட்டு அப்பெயரைக் குறிப்பிடும் நாஞ்சில் நாடனின் நோக்கம்தான் என்ன\nஆய்வுகளின் போக்கு இதுவானால் உண்மைகளை நாம் எங்கு\nஉண்மைகளை எப்படி ஒளித்து வைப்பது\n‘அரக்கர் ஓர் அழிவு செய்து கழிவரேல் அதற்கோர்\nகுரங்கினத்து வேந்தைக் கொல்ல மனுநெறி கூறிற்றுண்டோ இரக்கம் எங்கு உகுத்தாய் என்மேல் எப்பிழை கண்டாய் அப்பா\nஎல்லாம்- புனை பெயர் படுத்தும் பாடு.\nஅலுவலகங்களில் மேனேஜர் அழைத்தவுடன் மடிமீது ஏறி\nஅமர்ந்தவர்களை ஸ்டெல்லா,மேரி,நான்சி என்றது தமிழ் சினிமாவும்\nஅவர்களுக்குத் தரகு நடத்தும் வணிக இதழ்களும். அவர்கள் குட்டைப்\nபாவாடையும் கையில்லாத மேற்சட்டையும் உதட்டுச் சாயமும்\nபெயருடன் சேர்ந்து அணிந்தனர். அந்தப் பெயர்களை புனைபெயராகக்\nகொண்டவர் இருந்தால் என்னை மன்னித்தருள்க. பேராசிரியர்கள்,\nஆய்வடங்கல் அறிஞர்கள் பிழை பொறுக்க. பங்கஜம்,கமலம்,வனஜா,\nவிசாலம்,மீனாட்சி என்று எவரும் ஸ்டெனோவாக, வரவே��்பாளராக\nஇருக்கவில்லை. எனவே பெயர்களும் புனிதச் சுமைதாங்கிகள் ஆயின.\nதிராவிட இயக்கம் தீவிரப்பட்டபோது பெயர் மாற்றங்கள்,\nமொழி மாற்றங்கள் நடந்தன. பெரிய கருப்பன், மாடசாமி, வெங்கிடாசலம்,\nஅழகர்களாகவும், செழியர்களாகவும் ஆயினர். என்றாலும் இன்னும்\nராமசாமி இனம் அழிந்துவிடவில்லை. எனக்கும் கூட எங்களூர்-சுமார்\nநூற்றிருபது வீடுகளும் ஏழு சாதிகளும் கொண்ட வீரநாராயணமங்கலத்தில்\n(கன்னியாகுமரி மாவட்டத்தின் முதன் மூன்று கிளைக்கழகங்களில்\nஒன்று அது.1949ம் ஆண்டு தி.மு.க நாட்குறிப்புப் புத்தகத்தின் படி)-\nகிளைக்கழகத்தில் ஒரு மாற்றுப் பெயர் இருந்தது. திராவிடமணி என.\nஅந்தப்பெயரில்தான் 1962 பொதுத் தேர்தலில்,நான் ஒன்பதாவது\nமொழி பெயர்த்தவருமான டாக்டர். ப. நடராஜன் அவர்களுக்கு\nஎதிராகவும் தி.மு.க சார்பாகவும் தேர்தல் பிரச்சாரம் செய்தேன்.\nஎங்களூரில்தான் அதற்குச் சில ஆண்டுகள் முன்பு நாஞ்சில் மனோகரன்\nஆங்கிலத்தில் சொற்பொழிவாற்ற முற்பட பேராசிரியர் அன்பழகன்\nகுறுக்கிட்டு தமிழுக்கு மாறச் சொன்னார். இன்று எல்லாம் இன்ப மயம்.\nபெற்ற பிள்ளைகளுக்குப் பெயர் வைக்கிறபோது கணவன்\nமனைவிக்குள் பலநாள் பந்துவீச்சுகள் நடக்கின்றன. நட்சத்திரப்\nதொடங்கும் பெயர்களைச் சூட்டச் சொல்கிறார்கள் சோதிடர்கள்.\nஆங்கிலத்திலும் தமிழிலும் அகர வரிசைப்படி ஐந்நூறு பக்கங்களில்\nபெயர் புத்தகங்கள் கிடைக்கின்றன. பஸ்காரம் இல்லாத பாம்படம்\nஅணிந்த பாட்டிகளும் காதில் சிவப்புக் கடுக்கன் போட்ட பாட்டாக்களும்\nஎன்றும் பொய்சொல்லா மெய்யன் என்றும் இன்று பெயர் வைக்க முடியுமா\nகுலச்சங்கிலிகள் எதுவும் இற்று நொறுங்கிவிடவில்லை. ராகுல்,\nப்ரியங்கா,வினோத்,ப்ரீத்தி,ஸ்ருதி… மலையாளிகளுக்கு இரண்டு உயிர்மெய்\nசேர்ந்து உச்சரிக்கும் விதத்தில் இருந்தால் போதுமானது, ஷாஹி,\nபெற்றோர் வைக்கும் பெயர்கள் அவர்களது ஆசைக்கு,விருப்பத்துக்கு,\nநாகரீக மோகத்துக்கு,அரசியல் மத இன ஈடுபாடுகளுக்கு. சிலர்\nவகுப்பில் முதல் வரிசையில் உக்காரலாம் என ‘அ’ வில்\nதொடங்குகிறார்கள். பெயர்கள் தீர்ந்து போனால் அட்டை,அட்டு,\nபோகலாம். சிலர் மதம்,இனம்,மொழி,தேசம்,பால் மறந்து சர்வ\nஅணிதல் என்று சொல்வதைவிட அணிவித்தல் என்று எனச் சொல்வதும்\nதகும். சில சமயம் எனக்குத் தோன்றும் தமக்குப் பதினெட்டு திகை��ும்\nபோது இப்பெயர் சுமக்கும் வாலிபர்,வனிதையர் என்னவெல்லாம்\nஎனக்கு சிறுவயதாக இருக்கும்போது, அரசியல் இயக்கம் ஒன்றில்\nபெரும் பற்றுக்கொண்ட ,விலைவாசிக்கும் இந்தி எதிர்ப்புக்கும் சிறை\nசென்று மீண்ட,வயலையும் தோப்பையும் விற்றுக் கட்சிக்குச் செலவு\nசெய்த ஒருவர்,தமது மகளுக்கு மிகுந்த விருப்முடன் வெறியுடன் இயக்கத்\nதலைவர்களின் பெயர்களைச் சூட்டினார். அன்று குடும்பக்கட்டுப்பாடும்\nநடப்பில் இல்லை. சஞ்சய் காந்திக்கும் முந்திய காலம். இன்று அந்தத்\nமுன்மாதிரிகள். பெயர்சூட்டியவரோ எனில் செத்துச் சாம்பலும்\nஆயினர். பெயர் சுமந்து திரியும் மக்கள் இன்று என்ன நினைப்பார்கள்\nஎதன் அடையாளமாகத் தன்னைக் கருதுவார்கள்\nபெயர் என்றால்,பிள்ளை வளர்ந்து ஆளாகி அந்தக் குணத்துக்கும்\nசெய்யும் தொழில் சார்ந்து பெயர்கள் நின்றதுண்டு. அயல்நாடுகளிலும்\nவடமாநிலங்களிலும் மருந்து செய்பவன் விற்பவன் தாருவாலா,\nஉலோகம் செய்பவன் விற்பவன் லோகண்ட் வாலா, குப்பிகள்\nசெய்பவன் பாட்லி வாலா,பாட்லி பாய். காபூலில் இருந்து வந்தவன்\nகாபூலி வாலா, தாராப்பூர்க்காரன் தாராப்பூர் வாலா, எருமை\nமேய்ப்பவன் பைஸ் வாலா, புற்கட்டு விற்பவன் காஸ் வாலா, சொல்லிக்கொண்டே\nபோகலாம். கார்பெண்டர் என்றும் உட்கட்டர் என்றும் குக் என்றும்\nபிஷ்ஷர்மேன் என்றும் அயல்நாட்டில் பெயர்கள் உண்டு. மலையாளத்தில்\nகன்னடத்தில் மனைப் பெயர் ஊர்ப் பெயர் சேர்வதுண்டு. சில எழுத்தாளர்கள்\nகலைஞர்கள் பெயர்கள்-புனத்தில் குஞ்ஞப்துல்லா,ஆற்றூர் ரவிவர்மா,\nகிரீஷ் காஸரவள்ளி,அடூர் கோபாலகிருஷ்ணன்,கடம்மனிட்ட ராமகிருஷ்ணன்,\nநெய்யாற்றின்கர வாசுதேவன்,சிபி மலயில்,உள்ளூர் பரமேஸ்வர ஐயர்,வைக்கம்\nமுகம்மது பஷீர்,பல்லாவூர் அப்புமாரர்,மட்டனூர் சங்கரன் குட்டி,பல்லாவூர் குஞ்சுக்குட்டி\nமாரர்…தமிழர்களிடமும் உண்டு-திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை,\nகாருகுறிச்சி அருணாசலம்,மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி,\nகுன்னக்குடி,வலயப்பட்டி,வலங்கைமான் – பிறந்த ஊருக்கும் இல்லத்துக்கும்\nபஞ்சாபில் சிங் என்பது பொதுப்பெயராகக் குறிக்கப் பெற்றாலும்\nதலைப்பாகையின் நிறங்கள் சாதியைக் காட்டுவன என்று சொல்வார்கள்.\nபெற்றோர் சூட்டிய பெயர்களைத் தவிர்த்து,அரசியல்வாதிகளைப்\nபோல,சினிமா நடிகர் நடிகைகளைப் போல, எழுத்தாளர்கள் தமக்குத்தாமே\nபெயர்கள் சூடிக் கொள்வதுண்டு. புதுமைப்பித்தன்,மெளனி,\nமுட்டாள்தனமாக முப்பது ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு நானே\nபெயரொன்று புனைந்து கொண்டேன். கவிமணி புனைந்து கைவிட்ட\nபெயர்,அந்தப் பெயருடன் பாதிவழி வந்தபின் எனக்குத் திரும்பிப் போக\nவழி தெரியவில்லை. சூத்ரதாரி இயற்பெயரான கோபாலகிருஷ்ணனுக்குத் திரும்பிவிட்டார். கோணங்கி இளங்கோவுக்கும் நகுலன் துரைசாமிக்கும் புலியரசு ஜெகந்நாதனுக்கும் ஞானக்கூத்தன் ரங்கநாதனுக்கும்\n நாஞ்சில் நாடன் சுப்பிரமணிய பிள்ளையாகி அம்மா கருப்பைக்குள் மீண்டும் நுழைந்து மறுபடியும் புல்லாகிப் பூண்டாகிப் பல்விருகமாகி…\n1975-களில் என் புனைபெயருக்கு திராவிடத் தன்மை இருந்ததால் தவறான புரிதலில் நான்பட்ட துண்பங்கள் அதிகம். ‘தலைகீழ் விகிதங்கள்’ வெளிவந்தபிறகு 1978 வாக்கில் திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரிகு கலந்துரையாடலுக்கு சென்றபோது, எதிர்பார்த்து தமிழ்த்துறைக்கு வெளியே நின்றிருந்தவர்கள் நகுலன், ஆ.மாதவன், காசியப்பன்(காஸ்யபன் அல்ல),நீல.பர்மநாபன்,ஐயப்ப பணிக்கர்,ஹெப்சிபா ஜேசுதாசன், தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் ஜேசுதாசன் மற்றும் தமிழ்த்துறையினரும் மாணவர்களும். என்னை யாருக்கும் நேரில் தெரியாது.கரைவேட்டி உடுத்த ,ஜிப்பா போட்ட,துண்டு தோளில் புரண்ட முதியவர் ஒருவரை எதிர்பார்த்தனரோ என்னவோமுப்பதாவது வயதில் பம்பாயில் இருந்து நேரே வந்தவன் நான். பெயருக்கு தொடர்பில்லாத உருவம் சிறியதோர் கசப்பை ஏற்படுத்தியது.\nபல சந்தர்ப்பங்களில் என்னை’நாஞ்சில் நாடான்’ என விளித்திருக்கிறார்கள். எழுதி இருக்கிறார்கள். அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். நாஞ்சில் நாட்டைச் சார்ந்தவன்,நாஞ்சில் நாட்டுக்குத் தலைவன் என்றெல்லாம் பொருள்படும் புனைபெயர்\nஎனும் செம்மாப்பு ,சாதிப்பெயராக புரிந்து கொள்ளப்பட்டு எனது கர்வம் பங்கப்பட்டதுண்டு. உண்மையிலேயே அவ்வாறு இருந்திருந்தால் நானொரு போற்றுதலுக்கும் பாதுகாப்புக்கும் ஆளாகியிருப்பேன்.\nஅன்று அணிவித்த பெயர்களைச் சுமக்கும் வசதிக் குறைவு இன்று இளம் தலைமுறையினருக்கு உண்டு. தஞ்சையில் ஒரு மருத்துவரின் பெயர்ப்பலகை பார்த்தேன். இன்பவல்லி என்று. உடனே எனக்குள் மடை திறந்துகொண்டது. ஆனந்தவல்லி, கமலவல்லி, பஞ்கஜவல்லி,���ரிமளவல்லி, சிநேகவல்லி,செண்பகவல்லி, செளந்தர்யவல்லி, சரசவல்லி,சந்தணவல்லி, சண்முகவல்லி, நாகவல்லி,கனகவல்லி,பிரேமவல்லி,பத்மவல்லி, கோமளவல்லி,அமுதவல்லி,சுந்தரவல்லி….யப்பா…\nசிலசமயம் கடவுளார்களுக்கும் பெயர் சூட்டிவிடுகிறார்கள். கடவுளார்கள் மீது விருப்பு வெறுப்புச் சாயங்கள் ஏறுகின்றன. அன்றைய திருவெண்பரிசாரம் தான் இன்றைய திருப்பதிசாரம். பெருமாளுக்கு ‘திருவாழி’என்று பெயர். ‘வருவார் செல்வார் வண்பரிசாரத் திருந்தவென் திருவாழி மார்வற் கென்திறம் சொல்லார்’ என்பது நம்மாழ்வார். அதை ஸ்ரீநிவாஸன் என்று மாற்றப் பிரயத்தனப் பட்டவர் உண்டு. இரண்டும் ஒன்றுதான்,எனினும் இரண்டும் ஒன்றில்லை.\nசிறுவயது ஞாபகம் – சுசீந்திரம் தாணுமாலைய சாமி கோயில் பிரகாரத்தில் அமைந்த சந்நிதி ஒன்றுக்கு ‘ அறம் வளர்த்த நாயகி ” என்று பெயர். இன்றது ‘ தர்மவர்த்தினி’ , அங்கயற்கண்ணி ‘மீனாக்ஷி’ யானதைப் போல. காமாக்ஷிகளும் விசாலாக்ஷிகளும் நீலயதாக்ஷிகளும் கூட அவ்விதம் மாறியவர்களாக இருக்கலாம்.\nதிருக்கோவிலூர் பக்கத்தில் இருக்கும் அரகண்ட நல்லூர் ரமணர் தங்கி இருந்த இடம். அங்குள்ள சிவனை நால்வரும் பாடிய பெயர். ஒப்பிலாமணியீசன். ஆனால் அவர் இப்போது தரித்து நிற்கும் நாமம் ‘அதுல்ய நாதேஸ்வர்’. நாளை எம்தமிழர் அதை அப்துல் நாதன் என்றும் மருவி அழைப்பர்.அங்கிருக்கும் அம்மை அழகிய பொன்னம்மையோ எனில் செளந்தர்ய கனகாம்பாள். கடவுளர்களே பெயர் மாற்றிச் சுமந்து கொண்டு கால்மாற்றி ஆடுகிறார்கள். இல்லை, ஆட்டுவிக்கப்படுகிறார்கள்.\nஅம்மா எனும் சொல்லுக்கு எந்த அளவுக்கும் பாசம் குறையாத\nசொல் அம்மை. நாம் அம்மை என்றால் மலையாளம் என்றெண்ணிக்கொள்கிறார்கள். மலையாள விளி, ‘அம்மே’ மராத்தியானால் ‘ அம்பே ‘, ‘ஆயி ‘ , ‘மாயி’ , தெலுங்கு,கன்னடம், துளு பற்றி தெரிந்தவர்கள் கூறுங்கள்.\nதிருவாசகம், ‘ அம்மையே அப்பா ஒப்பிலாமணியே ‘ என்கிறது.. ‘ அம்மை நீ அப்பன் நீ ‘ என்கிறார் அப்பர். காரைக்காலம்மையாரை பெரிய புராணம் ‘அம்மை காண்’ என்கிறது.\nஅம்மையும் அம்மனும் வெகுகாலம் முன்பே அம்பாள் ஆகிவிட்டனர். அப்பன் மாத்திரம் அப்பாள் ஆகவில்லை.\nஅண்ணாமலையை அருணாசலம் என்றும் ‘ உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவர் ‘ என்று பேசுகிறார் ஞான சம்பந்தன். அபிதகுஜாம்பாள் என்றாலும் உண்ணப்படாத முல���யுடையாள் என்பதுதான்.அதனால்தான் ல.ச.ரா ‘ அபிதா ‘என்று நாவல் எழுதினார்.\nநல்லவேளையாகத் ‘ தாயார் ‘கள் பெயர்மாற்றம் கொள்ளவில்லை. முத்தாரம்மன்.முப்பிடாதி அம்மன்,சந்தண மாரியம்மன் முதலானோர் சமீப காலத்தில் முத்தாரம்பாள்,முப்புடாதி அம்பாள், சந்தண மாரியம்பாள் என மருவிக் கொண்டிருக்கின்றனர்.\n‘ அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள் ‘ என்பது பராசக்தி வசனம். அம்பாளுக்குப் பேசுவதற்குப் புழங்கு மொழி இல்லை. அம்மைக்கும் அம்மனுக்கும் தமிழ் இருக்கிறது. ஆனால் அந்தத் தமிழை வாங்கிக் கொள்ள நம்மிடம் பாத்திரம் இருக்கிறதா என்று தெரியவில்லை.\nமலைச்சிகரங்களில் முதலில் கால் பதித்தவர்கள், கடல் முனைகளை முதலில் கண்டடைந்தவர்கள், நட்சத்திரக் கூட்டங்களை ஊன்றிக் கவனித்து அடையாளப்படுத்தியவர்,நோய்க்கிருமிகளை சோறு தண்ணி இல்லாத ஆய்வுகளினால் தனிமைப்படுத்திக்காட்டியவர்,உயிர்க்கொல்லி நோய்களுக்கான மருந்து கண்டுபிடித்தவர், இயந்திரங்களை,உபகரணங்களை,கருவிகளைக் கண்டு பிடித்தவர், விஞ்ஞானிகள்,சாதனையாளர்கள் மீதான மதிப்பும் நன்றியும் கொண்டு அவரவர் சாதனைக்கு அவரவர் பெயர்களை அணிவித்தனர்.\nமேட்டூர் அணைகட்டியவர் நினைவாக ஸ்டான்லி அணை என்றும், பொண்டாட்டி பிள்ளைகளின் நகைகளையும் சொத்துக்களையும் விற்று தாமிரபரணிக்குக் குறுக்கே திருநெல்வேலி தாசில்தார் பாலம் கட்ட உதவியதால் சுலோசன முதலியார் பாலம் என்றும் இன்றும் அழைப்பது வரலாற்றுப் பதிவுகள்.\nஎந்தத் தியாகமும் ஆய்வும் திட்டமும் முயற்சியும் செய்யாமல்\nஆட்சியில் இருக்கும் காரணத்தால் , பலத்தால் ஊர்தோறும் பேருந்து நிலையங்களுக்கு தத்தம் கட்சித் தலைவர்களின் பெயரணிவிப்பது ஊரான் வீட்டு நெய்யும் தன் பொண்டாட்டி கையும் போல்தான்.\nவிமான தளங்கள்,ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள்,துறைமுகங்கள் யாவும் அரசியல் தலைவர்களின் பெயரணியத் துவங்கிவிட்டன. இனி மாநிலங்கள் ,மாவட்டங்கள் என நகர்ந்து கொண்டு போகலாம். பிறகு அதில் போட்டிகள் வெட்டுக் குத்துகள் நடக்கும்.நடந்தது. பிறகு நல்லிணக்கக் கூட்டங்கள். எல்லாவற்றுற்கும் மேலாக நதிகள்,ஏரிகள்,ஆறுகள்,குளங்கள்,ஓடைகள்,மலைகள்,குன்றுகள்,பொத்தைகள் ஏன் விடுபட்டுப்போயின என்று தெரியவில்லை.\nஅதற்கும் மேலே கடல்களும் சமுத்திரங்களும்.\nஹாமி��்டன் வாராவதி என்பது அம்பட்டன் வாராவதி ஆகி,ஆங்கிலத்தில் பேசுவதுதான் மரியாதை எனும் மனப்போக்கு உள்ளவர் நாம் என்பதால் அது மொழி பெயர்ப்பாகி பார்பர்ஸ் பிரிட்ஜ் என்றாகி, பார்பர் பாலம் என்று பேருந்து நிறுத்தப் பெயராகியது.\nஆனால் செக் குடியரசின் தலைநகரான ப்ராக் நகருக்குப் போன நண்பர் ஒருவர் கண்டு சொன்ன செய்தி – அங்கு வரவேற்புச் சட்டம் எழுதி வைத்திருக்கிறார்களாம், ஃப்ரான்ஸ் காஃப்காவும் மொசார்ட்டும் பிறந்த மண்ணுக்கு வாருங்கள் என்று. என்னவென்று எழுதிவைப்பார்கள் நமது ஆட்சியாளர்கள் – சென்னை, கோவை, திருச்சி, மதுரை விமான தளங்களில் யோசித்துப் பார்த்து அதிர்ச்சிகளுக்கு ஆளாகாதீர்கள்.\nஎப்போதும் பலவானும் புத்திசாலியும் தந்திரசாலியும் எழுதுவது தானே வரலாறு உண்மைக்கும் வரலாற்றுக்குமான உறவுச் சங்கிலியின் கனம் பற்றி ஏற்கனவே நமக்குக் கவைலைகள் உண்டுதானே.\n(நன்றி தட்டச்சு உதவி: பாலா, சிங்கப்பூர்)\nThis entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், பெயரணிதல், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\nஉங்கள் எழுத்துக்களை படிக்கும் போது நிறைய கற்றுக் கொள்கிறேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nகற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்1\nநாஞ்சில் நாடன் படைப்புகளில் மொழிக்கூறு\nபூலிங்கம் தான் வாழ தனது நியாங்களுடன்\nமலையாளத்தில் எழுதப்பட்ட தமிழ் நாவல்\nநாஞ்சில் நாடன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்\nபிறன் பொருளைத் தன் பொருள் போல\nஎதைப்��ற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது\nநாஞ்சில் நாடன் குறித்து கார்த்திக் புகழேந்தி\nமற்றை நம் பாவங்கள் பாற்று\nஊருண்டு, காணியுண்டு, உறவும் உண்டு\nபூப்பட்டால் நோகும் பொன்னுந் திருமேனி\nகாலை அந்தியும் மாலை அந்தியும்\nஆதித்தாயின் கண்ணீர் நாஞ்சில் நாடனின் “சாலப்பரிந்து”\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (106)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (122)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sufimanzil.org/category/histories/shaiks/page/5/", "date_download": "2020-07-08T08:02:30Z", "digest": "sha1:USR4XGJU7UMV7D2XFI5SPCKV6FHMGEPI", "length": 7222, "nlines": 149, "source_domain": "sufimanzil.org", "title": "ஷெய்குமார்கள் – Page 5 – Sufi Manzil", "raw_content": "\nMahboob Subhani-ஹஜ்ரத் கௌது அஃலம் ரலியல்லாஹு அன்ஹு\nSariu Shakadi-ஸரீஅஸ்ஸக்தி ரலியல்லாஹு அன்ஹு\nஹஜ்ரத் மஃரூபுல் கர்கீ ரலியல்லாஹு அன்ஹு மற்றும் ஹபீப் ராய் ரலியல்லாஹு அன்ஹு […]\nMahrooful Karkhi-மஃரூபுல் கர்கீ ரலியல்லாஹு அன்ஹு\nAbu Yajeed Bisthami-அபூ யஜீத் பிஸ்தாமி ரலியல்லாஹு அன்ஹு\nImam Jaffer Sadiq-இமாம் ஜஃபர் ஸாதிக் ரலியல்லாஹு அன்ஹு\nKhaja Bakeebillah-காஜா பாக்கிபில்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு\nMuhiyyadeen Ibnu Arabi-முஹ்யித்தீன் இப்னு அரபி ரலியல்லாஹு அன்ஹு\nMujadid Alfadani Sirkandi-ஹஜ்ரத் முஜத்தித் அல்பதாஃனி சிர்கந்திய்யி\nSah Ismail Sufi-ஷாஹ் இஸ்மாயில் ஸூபி\nஸெய்யிது இஸ்மாயில் ஸூபி மஜ்தூபுஸ்ஸாலிக் ரலியல்லாஹு அன்ஹு. ஹிஜ்ரி 14ம் நூற்றாண்டில் ஹைதாரபாத்தில் […]\nகஸீதா / மர்திய்யா (12)\nசுன்னத் வல் ஜமாஅத் (12)\nமற்ற தமிழ் புத்தகங்கள் (8)\nஷெய்குனா வாழ்வில் நடந்தவைகள் (13)\nஸூபி மன்ஸில் புத்தகங்கள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sufimanzil.org/difference-between-hindu-and-islamic-spritualism/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=difference-between-hindu-and-islamic-spritualism", "date_download": "2020-07-08T07:33:38Z", "digest": "sha1:3SOUMS5A65KG7Y2P3FFG72TGJXR7J3MJ", "length": 11048, "nlines": 128, "source_domain": "sufimanzil.org", "title": "ஹிந்து ஞானமும் இஸ்லாமிய ஞானமும் – Sufi Manzil", "raw_content": "\nஹிந்து ஞானமும் இஸ்லாமிய ஞானமும்\nஹிந்து ��ானமும் இஸ்லாமிய ஞானமும்\nஇஸ்லாமிய ஞானத்திற்கும் ஹிந்து மத ஞானத்திற்கும் உள்ள வித்தியாசம் – நாம் நமது ஜீவன் படைக்கப்பட்டது என்றும், புதிதானது என்றும் சொல்கின்றோம். ஹிந்து ஞானிகளோ நமது ஜீவன் – அதாவது ஆத்மா படைக்கப்பட்டதல்ல. அது அனாதியானது என்கின்றனர். மேலும் நம் ஜீவன் அனாதியானபடியால், நாம்தான் தெய்வம் என்பார்கள். இதற்கதிகம் அவர்களுக்குப் படித்தரங்கள் இல்லை. நாம்அல்லாஹுத்தஆலாவை இரண்டு பிரிவுகளாக பிரித்துள்ளோம். ஒன்று அகம் (பாத்தின்) மற்றது புறம் (ளாகிர்) ஆத்ம உலகம் (ஆலம் அர்வாஹ்), சூக்கும உலகம் (ஆலம் மிதால்), ஜட உலகம் (ஆலம் அஜ்ஸாம்) ஆகியவற்றைப் புறம் என்றும், அஹதிய்யுத், வஹ்தத், வாஹிதிய்யத் ஆகியவைகளை அகம் என்றும் பிரித்துப் பேசியுள்ளோம்.\nஹிந்து ஞானிகள் சடதத்துவம், சூக்குமம், பிராணம், காமம், மனம், புத்தி, ஆத்மா என்ற படித்தரங்களை பிரித்து உள்ளார்கள். ஆத்மாவுக்கு மேல் அவர்களுக்கு படித்தரம் இல்லை.\nநமது ஞானம் எத்தகையது என்பதை நன்கு உணர 'தன்ஸீஹ்', 'தஷ்பீஹ்' பற்றி நன்கு அநிய வேண்டும்.\nதன்ஸீஹ் என்றால்; அல்லாஹுத்தஆலாவை ஒப்புவமைகளை விட்டும் தூய்மையாக்குவதாகும். தஷ்பீஹ் என்பது ஒப்புவமைகள் மூலம் அவனை அறிவதாகும்.\nதன்ஸீஹ் இரண்டு வகைப்படும். சம்பூரணமான தன்ஸீஹ் (தன்ஸீஹுல் கதீம்)- அவன் உள்ளமையைப் பற்றி தனக்கு ஒன்றுமே தெரியாது என்ற ஞானம் உண்டாவதாம். 'இறைவன் தன்னுடன் ஒரு பொருளும் இல்லாதிருந்தான். இப்போதும் அப்போது இருந்தபடியே இருக்கிறான் என்று நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியுள்ளபடி அவனை யாவையும் விட்டு நீக்கிப் பரிசுத்தம் ஆக்குவதாம். இந்தத் தன்ஸீஹ் இன்னபடியானது என்று யாரும் அறியக் கூடாதது.\nஇரண்டாவது வகை: அவனை ஒப்புவமைகளை விட்டும் நீக்குவதாகும். உதாணம்: அவன் யாரையும் பெறவுமில்லை. அவனை யாரும் பெறவுமில்லை' என்பதில் ஒரு மனிதன் வேறொருவரிலிருந்து வெளியானது நமது மனத்துள் காட்சியாகி அதை விட்டும் இறைவனை விலக்கிப் பரிசுத்தமாக்குவதாம்.\nதஷ்பீஹ் என்பது அல்லாஹுத்தஆலா வெளிப்படை(ளாஹிர்) ஆனவன் என்பதால், அவனை ஒப்புவமை கொண்டு அறிவதாம்.\nஇறைவன் தன் திருமறையில் 'அவனைப் போல் ஒரு பொருளுமில்லை' என்று தன்ஸீஹாக்கியும், 'அவன் கேட்பவனும்- பார்ப்பவனுமாய் இருக்கிறான் என்று தஷ்பீஹாக்கியு���் பேசியுள்ளான். அவனை தஷ்பீஹ் இல்லாமல் தன்ஸீஹாக்கினால், அவனை தன்ஸீஹைக் கொண்டு மட்டுப்படுத்தியதாக ஆகிவிடும். அவனைத் தன்ஸீஹில்லாமல் தஷ்பீஹாக்கினால், அவனைத் தஷ்பீஹைக் கொண்டு மட்டுப்படுத்தியதாக விடும். இப்னு அரபி ரலியல்லாஹுஅன்ஹு அவர்கள் 'புஸூஸுல் ஹிகமில்'…\nநீ தன்ஸீஹாக்கிப் பேசினால் கட்டுப்படுத்தி விட்டாய்: கஷ்பீஹாக்கிப் பேசினால் மட்டுப்படுத்திவிட்டாய், இரண்டாகவும் பேசினால் நீ நேர்வழியிலானவனாவாய், அறிவுடையோர்க்கு வழிகாட்டும் தலைவனாவாய் என்கின்றனர்.\nகஸீதா / மர்திய்யா (12)\nசுன்னத் வல் ஜமாஅத் (12)\nமற்ற தமிழ் புத்தகங்கள் (8)\nஷெய்குனா வாழ்வில் நடந்தவைகள் (13)\nஸூபி மன்ஸில் புத்தகங்கள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/73", "date_download": "2020-07-08T09:20:13Z", "digest": "sha1:WZE7LDKYZIDM5KJTW74AIVGFI2SPPRLF", "length": 6157, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:எனது நண்பர்கள்.pdf/73 - விக்கிமூலம்", "raw_content": "\n“சமயாச்சாரியர்கள் நால்வர்”, ‘சந்தானாச்சாரியார்கள் நால்வர்’ என்று கேள்விப்பட்ட உங்களுக்கு, தமிழ் நாட்டுத் தலைவர்கள் நால்வர் என்பது புதிதாகத் தோன்றலாம். ஆம்; தமிழ்நாட்டின் தலைவர்கள் நால்வர்கள்தாம்; ஐந்தாவது இல்லை.\nஅவர்கள் தேசபக்தர் வ. உ. சிதம்பரம்பிள்ளை, ஈ. வெ. இராமசாமி நாயக்கர், திரு. வி. கலியாணசுந்தர முதலியார், டாக்டர் பி. வரதராஜுலு நாயுடு ஆவர். இவர்கள் நால்வருக்கும் நாயுடு, நாயக்கர், முதலியார், பிள்ளை என்றே பெயர். அக்காலத்தில் பெயரைக் குறிப்பிடாமல் பட்டத்தைக் குறிப்பிட்டு அழைப்பதே மரியாதையாகக் கருதப்பெற்று வந்தது. இக்காலத்தில் இத்தகைய பட்டங்கள் அவ்வளவுக்கவ்வளவு வெறுக்கப் பெற்று வருகின்றன.\nஇந்நால்வரும் சாதியால் வெவ்வேறு கூட்டத்தைச் சார்ந்தவர்கள் என்பது மட்டுமல்ல, பிறந்த ஊர்களும், வளர்ந்த வாழ்ந்த விடங்களும் வெவ்வேறு ஆகும். சொல்ல வேண்டுமானால் பிள்ளை தெற்கு, நாயக்கர் மேற்கு. நாயுடு கிழக்கு, முதலியார் வடக்கு என்று\nஇப்பக்கம் கடைசியாக 18 சூன் 2019, 02:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/BMW_Z4/BMW_Z4_M40i.htm", "date_download": "2020-07-08T09:15:08Z", "digest": "sha1:PZJDWNVJ4MHJHDV72MXCCAI5MULDBY7F", "length": 32235, "nlines": 544, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ இசட்4 பி எ ம் டப்ள்யு இசட் 4 எம் .40 இ ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபி எ ம் டப்ள்யு இசட் 4 எம் .40 இ\nபிஎன்டபில்யூ இசட்4 பி எ ம் டப்ள்யு இசட் 4 எம் .40 இ\nbased மீது 7 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்இசட்4பி எ ம் டப்ள்யு இசட் 4 எம் .40 இ\nஇசட்4 பி எ ம் டப்ள்யு இசட் 4 எம் .40 இ மேற்பார்வை\nபிஎன்டபில்யூ இசட்4 பி எ ம் டப்ள்யு இசட் 4 எம் .40 இ Latest Updates\nபிஎன்டபில்யூ இசட்4 பி எ ம் டப்ள்யு இசட் 4 எம் .40 இ Prices: The price of the பிஎன்டபில்யூ இசட்4 பி எ ம் டப்ள்யு இசட் 4 எம் .40 இ in புது டெல்லி is Rs 80.5 லட்சம் (Ex-showroom).\nபிஎன்டபில்யூ இசட்4 பி எ ம் டப்ள்யு இசட் 4 எம் .40 இ Colours: This variant is available in 8 colours: மிசானோ ப்ளூ மெட்டாலிக், ஆல்பைன் வெள்ளை, கனிம வெள்ளை, மத்திய தரைக்கடல் நீலம், சான் பிரான்சிஸ்கோ ரெட் மெட்டாலிக், உறைந்த சாம்பல் ii உலோகம், பனிப்பாறை வெள்ளி and கருப்பு சபையர் மெட்டாலிக்.\nபிஎன்டபில்யூ இசட்4 பி எ ம் டப்ள்யு இசட் 4 எம் .40 இ விலை\nபிஎன்டபில்யூ இசட்4 பி எ ம் டப்ள்யு இசட் 4 எம் .40 இ இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 14.37 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 2998\nஎரிபொருள் டேங்க் அளவு 52\nபிஎன்டபில்யூ இசட்4 பி எ ம் டப்ள்யு இசட் 4 எம் .40 இ இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபிஎன்டபில்யூ இசட்4 பி எ ம் டப்ள்யு இசட் 4 எம் .40 இ விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை twinpower டர்போ 6-cylinde\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nடிரைவ் வகை rear wheels\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 52\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஇந்த மாத பண்டி���ை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுன்பக்க சஸ்பென்ஷன் adaptive எம் suspension\nபின்பக்க சஸ்பென்ஷன் adaptive எம் suspension\nமுன்பக்க பிரேக் வகை disc\nசக்கர பேஸ் (mm) 2470\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\npower windows-rear கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு தேர்விற்குரியது\nபார்க்கிங் சென்ஸர்கள் front & rear\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி தேர்விற்குரியது\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்��ை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nசக்கர size 9.0 ஜெ எக்ஸ் 18\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிஎன்டபில்யூ இசட்4 பி எ ம் டப்ள்யு இசட் 4 எம் .40 இ நிறங்கள்\nபிஎன்டபில்யூ இசட்4 கிடைக்கின்றது 8 வெவ்வேறு வண்ணங்களில்- மிசானோ ப்ளூ மெட்டாலிக், ஆல்பைன் வெள்ளை, கனிம வெள்ளை, மத்திய தரைக்கடல் நீலம், சான் பிரான்சிஸ்கோ ரெட் மெட்டாலிக், உறைந்த சாம்பல் ii உலோகம், பனிப்பாறை வெள்ளி and கருப்பு சபையர் மெட்டாலிக்.\nசான் பிரான்சிஸ்கோ ரெட் மெட்டாலிக்\nஉறைந்த சாம்பல் II உலோகம்\nCompare Variants of பிஎன்டபில்யூ இசட்4\nஇசட்4 பி எ ம் டப்ள்யு இசட் 4 எம் .40 இCurrently Viewing\nஇசட்4 பி எ ம் டப்ள்யு இசட் 4 எஸ். டிரைவ் 20இCurrently Viewing\nஎல்லா இசட்4 வகைகள் ஐயும் காண்க\n இல் Will பிஎன்டபில்யூ இசட்4 be அறிமுகம் செய்யப்பட்டது\nQ. ஐஎஸ் பிஎன்டபில்யூ இசட்4 soft top convertible\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஇசட்4 பி எ ம் டப்ள்யு இசட் 4 எம் .40 இ படங்கள்\nஎல்லா இசட்4 படங்கள் ஐயும் காண்க\nபிஎன்டபில்யூ இசட்4 பி எ ம் டப்ள்யு இசட் 4 எம் .40 இ பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா இசட்4 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா இசட்4 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஇசட்4 பி எ ம் டப்ள்யு இசட் 4 எம் .40 இ கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque 2.0 r-dynamic எஸ்இ\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவ���் வேலார் ஆர்-டைனமிக் எஸ் பெட்ரோல்\nவோல்வோ எக்ஸ்சி 90 டி 8 excellence\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 ஸ்ட்ரீவ் 40இ எம் ஸ்போர்ட்\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபிஎன்டபில்யூ இசட்4 மேற்கொண்டு ஆய்வு\nஇசட்4 பி எ ம் டப்ள்யு இசட் 4 எம் .40 இ இந்தியாவில் விலை\nமும்பை Rs. 94.95 லக்ஹ\nபெங்களூர் Rs. 1.01 கிராரே\nசென்னை Rs. 98.8 லக்ஹ\nஐதராபாத் Rs. 95.75 லக்ஹ\nபுனே Rs. 1.02 கிராரே\nகொல்கத்தா Rs. 89.31 லக்ஹ\nகொச்சி Rs. 98.89 லக்ஹ\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nபிஎன்டபில்யூ 5 series 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinereporters.com/tamilnadu-news/countamani-notices-issued-sixer-to-be-released-tomorrow/c76339-w2906-cid249904-s10997.htm", "date_download": "2020-07-08T07:20:08Z", "digest": "sha1:XGK3ATT6FMJSBCFHXRAHGZWZSHS3YZET", "length": 6877, "nlines": 62, "source_domain": "cinereporters.com", "title": "நோட்டீஸ் அனுப்பிய கவுண்டமணி – ‘சிக்ஸர்’ நாளை வெளிவருமா", "raw_content": "\nநோட்டீஸ் அனுப்பிய கவுண்டமணி – ‘சிக்ஸர்’ நாளை வெளிவருமா\nGoundamani sent notice to sixer movie team – நாளை வெளியாகவிருந்த சிக்ஸர் படத்திற்கு எதிராக நடிகர் கவுண்டமணி தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்ட விவகாரம் தமிழ் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் வைபவ் நடித்துள்ள திரைப்படம் ‘சிக்ஸர்’. இப்படத்தில் 6 மணிக்கு மேல் கண் தெரியாத மாலைக்கண் உள்ள கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு பிரபு நடிப்பில் வெளியான சின்னதம்பி திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி இந்த கதாபாத்திரத்தில்தான் நடித்திருந்தார். இதை\nGoundamani sent notice to sixer movie team – நாளை வெளியாகவிருந்த சிக்ஸர் படத்திற்கு எதிராக நடிகர் கவுண்டமணி தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்ட விவகாரம் தமிழ் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநடிகர் வைபவ் நடித்துள்ள திரைப்படம் ‘சிக்ஸர்’. இப்படத்தில் 6 மணிக்கு மேல் கண் தெரியாத மாலைக்கண் உள்ள கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு பிரபு நடிப்பில் வெளியான சின்னதம்பி திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி இந்த கதாபாத்திரத்தில்தான் நடித்திருந்தார். இதை இன்ஸ்பிரேசனாக வைத்தே சிக்ஸர் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nசிக்ஸர் படத்தின் ட்��ெய்லரிலும் ‘ஒரு கோடி ரூபா கொடுத்தா கூட ஆறு மணிக்கு மேல வேல செய்ய மாட்டெண்டா, டேய் முப்பது ரூபா கொடுத்தா மூணு ஆளைக்கு கண்ணு முழிச்சி வேல பார்ப்பேண்டா, தாத்தா டேய் சிறப்பா பண்ணிட்டா டா, ராத்திரில்லாம் என்னென்ன அக்கிரமம் பண்ணியோ’ என வைபவ் பேசும் வசனங்கள் வருகிறது. மேலும், கவுண்டமணியின் பேரன் போல் வைபவின் கதாபாத்திரம் வருகிறது. அவரின் புகைப்படமும் அவரின் அறையில் மாட்டப்பட்டுள்ளது.\nஇது தனது கதாபாத்திரத்தை இழிவு செய்வது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது என கவுண்டமணி தரப்பில் சிக்ஸர் பட தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல், கவுண்டமணியின் புகைப்படம் காட்டப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்காவிட்டால் சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.\nநாளை சிக்சர் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், அந்த காட்சிகள் நீக்கப்படுமா என்பது தெரியவில்லை.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-review/avane-sriman-narayana-review/60917/", "date_download": "2020-07-08T06:30:57Z", "digest": "sha1:TRVIF7FVACZUDWO7FR2HCQBNXOIDJKYU", "length": 6967, "nlines": 84, "source_domain": "cinesnacks.net", "title": "அவனே ஸ்ரீமன் நாராயணா – விமர்சனம் | Cinesnacks.net", "raw_content": "\nஅவனே ஸ்ரீமன் நாராயணா – விமர்சனம்\nஅமராவதி என்ற நகரத்தில் அபிரர்கள் என்ற கொள்ளைக் கூட்டத்தின் அட்டகாசம் அதிகமாக இருக்கிறது. அவர்கள் ஒரு புதையலைத் தேடுகின்றனர். ஆனால் அவர்களுக்கு முன்பாகவே ஒரு நாடகக்குழு அந்தப் புதையலைக் கொள்ளை அடித்து விடுகிறது.\nஅபிரர்கள் கொள்ளைக் கூட்டத் தலைவன் அந்த நாடகக் குழுவை தேடிக் கண்டுபிடித்து கொலை செய்கிறான். இந்நிலையில் மரணப் படுக்கையில விழும் கொள்ளைக் கூட்டத்தலைவன் அடுத்த வாரிசு யார் என்று அறிவிக்காமலேயே இறந்து விடுகிறான். முதல் மனைவிக்கு பிறந்தவர் தான்தான் வாரிசு என அறிவித்து இரண்டாவது மனைவிக்குப் பிறந்தவரை கோட்டையை விட்டு வெளியேற்றுகிறார்.\nஇந்நிலையில் 15 வருடங்களுக்குப் பிறகு அமராவதி நகருக்கு இன்ஸ்பெக்டராக வருகிறார் நாயகன் ரக்ஷித் ஷெட்டி. புதையலைக் கண்டுபிடிக்க போட்டிபோட்டுக் கொண்டிருக்கும் அபிரர் கூட்ட தலைவன், அவனது எதிரி, மறைந்து வாழும் மீதி நாடகக் கலைஞர்கள் ஆகியோர்களை சமாளித்து புதையலைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார் நாயகன் ரக்ஷித் ஷெட்டி. தனது முயற்சியில் வெற்றி பெற்றாரா புதையலைக் கண்டுபிடித்தாரா என்பதே படத்தின் மீதிக் கதை.\nகன்னடத்திலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளிவந்துள்ளது இத்திரைப்படம்.\nநாயகன் ரக்ஷித் ஷெட்டி இன்ஸ்பெக்ட்ர் வேடத்திற்கு அருமையாக பொருந்தியிருக்கிறார்.\nஅபிரர் தலைவனாக பாலாஜி மனோகர். அவரது சகோதர எதிரியாக பிரமோசத் ஷெட்டி தனது நடிப்பை அருமையாக வழங்கியுள்ளார்.\nபடத்தின் பிரமாண்டத்தை தாங்கி நிற்பவர்கள் படத்தின் ஒளிப்பதிவாளரும், கலை இயக்கநரும் தான். படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளனர்.\nமொத்தத்தில் இன்னும் கொஞ்சம் கதையில் கவனம் செலுத்தியிருந்தால் “அவனே ஸ்ரீமன் நாராயணா” அனைவரையும் கவர்ந்திருக்கும்.\nPrevious article தொட்டு விடும் தூரம் – விமர்சனம் →\nNext article பச்சை விளக்கு – விமர்சனம் →\nபொன்மகள் வந்தாள் - விமர்சனம்\nமே 29 முதல் அமேஸான் பிரைம் வீடியோவில் ‘பொன்மகள் வந்தாள்'\n2 கோடிப் பார்வைகளைக் கடந்த 'பொன்மகள் வந்தாள்' ட்ரெய்லர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி\nநடிகர் அசோக் நடித்து இயக்கியிருக்கும் குறும்படம் 'மனிதம்'\nகொரோனா லாக்டவுனுக்கு பிறகு நடிகர் ஜெ.எம்.பஷீரின் குற்றாலம் பட டப்பிங் பணிகள் தொடங்கியது\nஇலங்கை அகதிகளுக்கு இரண்டாவது முறையாக 500 குடும்பங்களுக்கு உதவிய அபி சரவணன்\nசினிமா பத்திரிகையாளர்களுக்கு உதவிய பார்வதி நாயர்\nTik - Tok ல் மலையன் படம் பாடல் ட்ரெண்டிங்\nகல்பாத்தி ஏஜிஎஸ் குழுமம் தமிழக அரசுக்கு ரூ .50 லட்சம் கொரோனா நிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/kurinjimalar/kurinjimalar22.html", "date_download": "2020-07-08T08:07:05Z", "digest": "sha1:OQ5VFNQ6CJ6B2HZVEGNG6DMSPLEVMA32", "length": 74524, "nlines": 479, "source_domain": "www.chennailibrary.com", "title": "குறிஞ்சி மலர் - Kurinji Malar - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nவீடுதோ றிரந்து பசியறாது அயர்ந்த\nஈடில் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு\nதந்தியில் தெரிவித்திருந்தபடி அரவிந்தன் கோடைக்கானலுக்கு வரமுடியாமல் சொந்தக் கிராமத்துக்குப் போக நேர்ந்த காரணத்தை முதலில் பூரணிக்கு விவரித்தார் மீனாட்சிசுந்தரம். அவன் வராதது அவளுக்கு ஏமாற்றம் அளித்திருப்பதை மிக நுணுக்கமாக அவர் புரிந்து கொண்டார். அந்த ஏமாற்றம் வெளியே தெரிந்து விடாமல் அவளும் எவ்வளவோ திறமையாகத்தான் மறைக்க முயன்றாலும் மீனாட்சிசுந்தரம் அதைத் தம் கூர்மையான பார்வையிலிருந்து அவ்வளவு எளிதாகத் தப்ப விட்டுவிடவில்லை. பெண், இரசம் பூசிய கண்ணாடியைப் போன்றவள். தன்னில் படிகிற அல்லது படுகிற எந்த உணர்ச்சிச் சாயல்களையும் அவளால் மறைக்க முடிவதில்லை. மறக்கவோ மறுக்கவோ கூட முடிவதில்லை.\n\"மதுரையில் மங்களேஸ்வரி அம்மாள், செல்லம், என் தங்கை எல்லோரும் சுகந்தானே மூத்த தம்பி திருநாவுக்கரசு அச்சகத்தில் ஒழுங்காக வேலை செய்கிறானா மூத்த தம்பி திருநாவுக்கரசு அச்சகத்தில் ஒழுங்காக வேலை செய்கிறானா அவரும் ஊரில் இல்லாத சமயத்தில் அச்சகத்தைத் தனியே போட்டு விட்டு வந்திருக்கிறீர்கள் அவரும் ஊரில் இல்லாத சமயத்தில் அச்சகத்தைத் தனியே போட்டு விட்டு வந்திருக்கிறீர்கள் அப்படி என்ன அவசரம்\" என்று தன் ஏமாற்றத்தை மறைக்க முயன்றவாறே விசாரித்தாள், பூரணி.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nநான் வீட்டுக்குப் போக வேண்டும்\nமாறுபட்ட கோணத்தில் பில்கேட்ஸ் வெற்றிக்கதை\nஅக்னிச் சிறகுகள் - மாணவர் பதிப்பு\nபுலன் மயக்கம் - தொகுதி - 3\n இல்லாவிட்டால் இப்படி உடனே புறப்பட்டு வருவேனா\" என்று தொடங்கி நீளமான அடிப்படை போட்டுத் தாம் வந்த நோக்கத்தை அவளிடம் தெரிவித்தார் ���வர்.\nபூரணியின் முகபாவம் மாறியது. நெற்றியில் சிந்தனை நிழல் கவிழ்ந்தது. அவருக்கு ஒரு பதிலும் கூறாமல் நெடுநேரம் சிந்தித்துக் கொண்டே உட்கார்ந்திருந்தாள் அவள். பொறுப்புணர்ச்சியோடு சிந்திக்கிற காலத்தில் இவள் முகத்தில் வருகிற அழகு அப்போது வந்திருந்தது. முருகானந்தமும் மீனாட்சிசுந்தரமும் அவளிடமிருந்து என்ன மறுமொழி வரப்போகிறதோ என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.\n\"ஏதோ தெய்வமே பார்த்து 'இதை நீ செய்' என்று தூண்டின மாதிரித் தற்செயலாக என் மனத்தில் இந்தச் சிந்தனை உண்டாயிற்று அம்மா அரவிந்தனிடமும் இதோ இந்தப் பையன் முருகானந்தத்திடமும் சொன்னேன். அரவிந்தன் முதலில் ஏதோ தடை சொன்னாலும் பின்பு ஒருவாறு சம்மதித்து விட்டான். முருகானந்தத்துக்கும் முற்றிலும் பிடித்திருக்கிறது என் முடிவு. நீ வேறு விதமாகப் பதில் சொல்லி விடாதே. சாதகமான பதிலைத்தான் உன்னிடமிருந்து நான் எதிர்பார்த்தேன்\" என்று அவளுடைய சிந்தனை தம் கருத்துக்கு எதிர் வழியில் மாறி விடாதபடி அரண் செய்து கொள்ள முயன்றார் மீனாட்சிசுந்தரம்.\nபூரணி அவருடைய முகத்தை ஏறிட்டுப் பார்த்து மெல்ல நகைத்தாள். நகையில் வினாப் பொருள் நிறைந்திருந்தது. \"என்னை இந்த மாதிரி வம்பில் மாட்டி வைக்க வேண்டுமென்ற எண்ணம் உங்களுக்கு எப்போது தோன்றியது எப்படித் தோன்றியது\n\"இதில் வம்பு என்னம்மா இருக்கிறது உனக்குத்தான் அரசியலில் ஈடுபடத் தகுதியில்லையா உனக்குத்தான் அரசியலில் ஈடுபடத் தகுதியில்லையா அல்லது அரசியல்தான் உன்னை ஏற்றுக் கொள்ளத் தகுதியற்றதா அல்லது அரசியல்தான் உன்னை ஏற்றுக் கொள்ளத் தகுதியற்றதா இதன் மூலம் புகழும், முன்னேற்றமும் அடைய வேண்டியவள் தானே நீ இதன் மூலம் புகழும், முன்னேற்றமும் அடைய வேண்டியவள் தானே நீ\nஇதைக் கேட்டு மீண்டும் பூரணியின் இதழ் ஓரத்தில் நகை பூத்தது. உள்ளே கனிவு உண்டாகிற காலத்தில் பழங்களின் மேற்புறத்தில் மின்னுமே ஒருவகை வனப்பு, அதைப் போல சிந்தனைக் கனிவு அவள் முகத்தை அற்புதமாக்கியிருந்தது. எந்நேரமும் எங்கோ எதையோ, யாரிடமிருந்தோ தேடிக் கொண்டே இருப்பது போன்ற அவளுடைய அழகிய கண்களிலும் உள்ளத்தின் சிந்தனைக் கனிவு ஊடுருவித் தெரிந்தது. புதிய புதிய அனுபவங்கள் ஏற்படும் போது வாழ்க்கையில் ஒன்றை விட ஒன்று பெரிதாகிக் கொண்டு வருகிறது. 'இன்னும் மேலே போக வேண்டும், இன்னும் மேலே போகவேண்டும்' என்பது போல் மேலே போகிற வெறி பேய்த்தனமாகப் பற்றிக் கொள்கிறது. அந்த வெறிக்கு ஆளாகிவிடாமல் விலகித் தப்பித்துக் கொள்ள வேண்டிய இடத்தில்தான் அப்போது நிற்பதாகத் தோன்றுகிறது பூரணிக்கு. 'நீ தப்பித்துக் கொள்ள வேண்டாம். அதில் ஈடுபட்டு விடு' என்று மாட்டிவிடப் பார்க்கிறார் மீனாட்சிசுந்தரம். 'மாட்டிக் கொண்டு விடாதே தப்பித்துக் கொள்' என்றது அவள் உள்ளுணர்வு. இரண்டில் எதைச் செய்வது தப்பித்துக் கொள்' என்றது அவள் உள்ளுணர்வு. இரண்டில் எதைச் செய்வது\n இதில் சிந்திப்பதற்கும் தயங்குவதற்கும் என்ன இருக்கிறது நீங்கள் இந்த வழியில் வெற்றி பெற்று முன்னேறினால் ஏழைகளும் அனாதைகளும் நிறைந்துள்ள இந்த நாட்டுக்கு எவ்வளவோ தொண்டுகள் செய்யலாம்\" என்று மீனாட்சிசுந்தரத்துக்கு ஆதரவு தரும் முறையில் அவளை நோக்கிக் கூறினான் முருகானந்தம்.\nஅவனுக்கு அவள் பதில் சொல்லவில்லை. மேலும் சிந்தித்தாள். அப்பா இறந்து போவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவருடைய வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு சம்பவம் இப்போது அவளுக்கு நினைவு வந்தது. எவ்வளவு பெரிய வாய்ப்பாயிருந்தாலும் அது தன் மனத்துக்கு ஏற்காவிட்டால் அதைத் துணிந்து இழந்துவிடும் தன்மை அப்பாவுக்கு உண்டு. நெஞ்சின் உரம்தான் அவருடைய வாழ்க்கையில் அவர் சேர்த்திருந்த பெரிய செல்வம். எந்த வியாபாரியின் பண உதவியை அப்பாவின் மரணத்திற்குப் பின்பும் அவள் ஏற்றுக் கொள்வதற்குக் கூசி 'செக்'கைத் திருப்பி அனுப்பினாளோ, அந்த வியாபாரியைத் தம் வாழ்நாளிலேயே துச்சமாக மதித்து வந்தார் அப்பா. 'அப்பாதான் செத்துப் போய்விட்டார், அப்பாவின் தன்மானம் இன்னும் இங்கே சாகவில்லை' என்று இறுமாப்போடு எழுதி அந்தப் பண உதவியை மறுத்துத் திருப்பி அனுப்பி வைத்தாள் அவள். இறந்து போவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன் அப்பாவை அரசியல் துறையில் ஈடுபடுமாறு வேண்டிக் கொண்டு தாமே பணம் உதவி செய்ய முன்வந்தார் அந்த வியாபாரி. அப்போது அவருக்கு அப்பா கூறியனுப்பிய மறுமொழி பூரணிக்கு இன்னும் நினைவிலிருந்தது.\n\"நான் உங்களுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்கிறேன் என்பதற்காக நீங்கள் எனக்குப் பிழைக்க வழி சொல்லிக் கொடுக்கிறீர்களா நாளை முதல் தமிழ்ப் படிப்பதற்கு மட்டும் ந��ங்கள் இங்கு வந்தால் போதும், எனக்கு வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்க வேண்டாம்\" என்று சொற்களில் கடுமையும் முகத்தில் சிரிப்புமாகப் பதில் சொல்லிவிட்டார் அப்பா. அதைக் கேட்டு அந்த வியாபாரி மேலும் கூறினார். \"நான் சொல்வதைத் தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள். இவ்வளவு படித்திருக்கிற நீங்கள் வாழ்க்கையிலும் அதற்கேற்ற வசதிகளையும், சௌகரியங்களையும் அடைய வேண்டுமென்றுதான் இந்த வழியைக் கூறினேன்.\"\n\"ஒரு சௌகரியமும் ஒரு வசதியும் இல்லாதவர்களுக்கு எல்லாமே சௌகரியமாகவும் வசதியாகவும் தான் இருக்கும். 'யாவை யாதும் இல்லார்க்கு இயையாதவே' என்று என்னைப் போன்றவர்களுக்காகச் சொன்னது போல் கம்பன் சொல்லி வைத்திருக்கிறான். ஐயா நான் ஒதுங்கி வாழ ஆசைப்படுகிறவன். நல்லவனாகவே வாழ்ந்து விட நினைக்கிறவன். நீங்கள் சொல்லுகிறது போல் முன்னேற்றம் பெற வல்லவனாக இருக்க வேண்டும். என்னைப் போல் நல்லவனாக மட்டும் இருந்தால் போதாது. இனி என்னிடம் இந்தப் பேச்சை எடுக்காதீர்கள்\" என்று வன்மையாகச் சொல்லி மறுத்தார் அப்பா. சிறுசிறு கிளைகளையும், சுவடுகளையும் உதிர்த்துவிட்டு மேல்நோக்கி நெடிதாய் வளரும் சாதித் தேக்கு மரம் போல் சில்லரை ஆசைகளை உதிர்த்து விட்டு உயர்ந்த குறிக்கோள்களினால் உயர்ந்து நின்றவர் அப்பா. அவரைப் பற்றி நினைக்கிறபோதே தன் உள்ளம் சுத்தமாகி விட்டதைப் பூரணி உணர்ந்தாள். கல்லூரி வகுப்பறையில் சொற்பொழிவுகளுக்கான பொதுமேடையில், வீட்டில், படிப்பறையில், எங்கே நின்றாலும், எங்கே இருந்தாலும், தம்மைச் சூழ்ந்து கொண்டு தூய்மையும் ஒழுக்கமும் கொலுவிருப்பது போலத் தோற்றமளித்தார் அப்பா. மனோரஞ்சிதம் தான் பூத்திருக்கிற இடத்தில் நாற்புறமும் நெடுந்தொலைவுக்கு மணப்பது போல் தம்மையும் தம்முடைய சூழ்நிலையையும் காண்கிறவர்கள் மனத்தில் கூட மணப்பவர் அவர்.\nஅப்பாவின் நினைவு, உள்ளத்தில் உண்டாக்கிய உரத்துடன் எதிரே உட்கார்ந்திருந்த மீனாட்சிசுந்தரத்தையும், முருகானந்தத்தையும் நோக்கி உறுதியான குரலில் கூறலானாள் பூரணி.\n\"நீங்கள் மிக்க அனுபவசாலி, எவ்வளவோ பெரியவர். உங்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்போது நீங்கள் சொல்லுகிற காரியத்துக்கு எப்படி இணங்குவதென்று தான் தயக்கமாக இருக்கிறது. இத்தகைய உலகியல் வழிகளில் சிக்கிப் பொருளும் புகழும் பெறுவதை என் தந்தையே தம் வாழ்நாளில் வெறுத்திருப்பதை நான் கண்டிருக்கிறேன். அப்போதே அப்படியானால் இப்போது உள்ள சூழ்நிலையில் கேட்கவே வேண்டாம். அறிவு தோற்று உணர்ச்சிகள் வெல்லும் காலம் இது. பண்பு தோற்றுப் பரபரப்பு வெல்லுகிற காலம், அன்பு தோற்று ஆசைகள் வெல்லுகிற காலம், நிதானம் தோற்று வேகம் வெல்லுகிற காலம். இந்தக் காலத்தில் அரசியல் வாழ்க்கையில் எதிர்நீச்சுப் போட என்னைத் தூண்டுகிறீர்கள் நீங்கள்.\"\n\"உன்னால் முடியும் என்று நன்றாகத் தெரிந்து கொண்டு தான் தூண்டுகிறேன், அம்மா அரவிந்தனுக்கும் உனக்கும் ஒரே மனப்பாங்குதான் போலிருக்கிறது. இந்தத் தீர்மானத்தை அவனிடம் தெரிவித்தபோது ஏறக்குறைய நீ இப்போது கூறிய தடைகளைத்தான் அவனும் சொன்னான். ஆனால் நான் கூறிய சமாதானங்களைக் கேட்டுவிட்டு என் தீர்மானத்தை ஒருவாறு ஒப்புக் கொண்டான். உன்னையும் ஒப்புக் கொள்ள வைப்பதாகச் சொன்னான். சிற்றப்பாவின் காரியங்களுக்காக அவன் கிராமத்துக்குப் போகும்படி நேரிட்டிருக்காவிட்டால் அவனே இங்கு வந்து உன்னைச் சம்மதிக்கச் செய்திருப்பான். அவன் வந்திருந்தால் என்னுடைய வேலை சுலபமாகியிருக்கும். உனக்கு இத்தனை சிரமப்பட்டு நானே விளக்கம் சொல்ல வேண்டியிராது. அவன் பாடு, உன் பாடு என்று விட்டிருப்பேன்.\"\nவைரம் பாய்ந்த மரத்தில் ஸ்குரு ஆணி இறக்குகிற மாதிரி மீனாட்சிசுந்தரம் அவள் மனத்தில் தம் கருத்தைப் பதித்துவிட முயன்றார். இலங்கை, மலாயா முதலிய இடங்களிலிருந்து சொற்பொழிவுக்கு அழைப்பு வந்திருப்பதைப் பற்றி பூரணி அவரிடம் கூறினாள். அவர் கேட்டதைப் பற்றி ஒரு முடிவும் சொல்லவில்லை. \"உன் பேரில் அபேட்சை மனுத் தாக்கல் செய்வதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டேன். திருவேடகத்துக்குப் போய்ப் பூக்கட்டி வைத்துப் பார்த்ததில் நல்ல பூவே கிடைத்திருக்கிறது. நீ என்னைக் கைவிட்டு விடாதே அம்மா\" என்று சுற்றிச் சுற்றித் தம் வேண்டுகோளையே வற்புறுத்திக் கொண்டிருந்தார். அவள் பிடிகொடுத்துப் பேசவில்லை.\n\"நீ இலங்கை, மலாயா எல்லா இடங்களுக்கும் போய்ப் புகழ்பெற்று வா, அம்மா அதனால் எங்களுக்கெல்லாம் பெருமைதான். அவற்றோடு இந்தப் பெருமையையும் நாங்களாகப் பார்த்து உனக்கு அளிக்கிறோம். மறுக்காமல் ஏற்றுக் கொள். இதில் வெற்றி பெற உன்னால் முடியும். வெற்றி பெற்றால் இதனால் நீயும் உயர்வு அடையலாம். நாடும் உயர்வு பெறும்\" என்றார்.\n எனக்குச் சிந்திக்க நேரம் கொடுத்தால் நல்லது. 'வந்தோம், உடனே கேட்டுச் சம்மதம் பெற்றவுடன் திரும்பலா'மென்று நீங்கள் நினைக்கிறீர்கள் போலிருக்கிறது. இரண்டு, மூன்று நாட்கள் இருந்துதான் போகவேண்டும் நீங்கள். கோடைக்கானல் மூன்று தினங்கள் தங்குவதற்குக் கூடத் தகுதியில்லாத ஊரா, என்ன\" என்று கேட்டாள் பூரணி.\n\"இரண்டு, மூன்றுநாள் தங்குவது பற்றி எனக்கு ஒன்றும் மறுப்பில்லை, அம்மா நீ விரும்பினால் இதுபற்றிப் பேச அரவிந்தனையும் வரவழைக்கிறேன். உன்னுடைய தயக்கத்திற்குக் காரணமே அவன் இல்லாமல் முடிவு செய்யலாகாது என்பதுதான் என்று எனக்குப் புரிகிறது பெண்ணே நீ விரும்பினால் இதுபற்றிப் பேச அரவிந்தனையும் வரவழைக்கிறேன். உன்னுடைய தயக்கத்திற்குக் காரணமே அவன் இல்லாமல் முடிவு செய்யலாகாது என்பதுதான் என்று எனக்குப் புரிகிறது பெண்ணே\nஅவர் இவ்வாறு கூறியதும் அவளுடைய முகத்தில் நுண்ணிய அளவில் நாணம் பரவிற்று. தலை சற்றே தாழ்ந்தது. இதழ்களும் கண்களும் மோன மென்னகை புரிந்தன. அவர் அவளை அப்போது நன்றாகக் கவனித்தார்.\nதம்முடைய செல்வாக்கைவிட, செல்வத்தை விட ஏதோ ஒரு பெரிய அற்புதத்தால் மாயம் செய்து அவளுடைய உள்ளத்தை அரவிந்தன் ஆண்டு கொண்டிருப்பதை மீனாட்சிசுந்தரம் அந்தக் கணத்தில் மிக நன்றாகப் புரிந்து கொண்டார். 'சாதாரணமாக ஒரு பெண்ணின் உள்ளத்தை ஆள்வதற்கே ஆற்றல் வேண்டும். இவளைப் போன்ற அபூர்வமான பெண்ணின் இதயத்தையும் ஆள்கிற அளவுக்கு நம் அரவிந்தனுக்கு ஏதோ பெரிய கவர்ச்சியிருக்கிறது. அது முகத்தின் கவர்ச்சி மட்டுமன்று; முகத்தில், பேச்சில், பழக்க வழக்கங்களில் எல்லாவற்றிலும் சேர்ந்து ஏதோ ஒரு பெரிய மாயம் வைத்துக் கொண்டிருக்கிறான் அரவிந்தன்' என்று எண்ணினார். அப்படி எண்ணியபோதுதான் அவன் அவருடைய உள்ளத்திலும் மிகப் பெரியவனாக உயர்ந்து தோன்றினான். பல ஆண்டுகளுக்கு முன் 'எங்கிருந்தோ வந்தான்' என்பது போலப் போட்டுக் கொள்ள மறுசட்டையின்றி அனாதை இளைஞனாகத் தம்மிடம் வேலைக்கு வந்த பழைய அரவிந்தனையும், தன்னையும் வளர்த்துக் கொண்டு, அவருடைய அச்சகத்தைய்ம் வளர்த்து விட்டிருக்கும் இப்போதைய அரவிந்தனையும் ஒரு கணம் தம் மனத்தில் ஒப்பிட்டுப் பார்த்தார் மீனாட்சிசுந்தர���். நெடுந்தொலைவில் நெடுநாட்களாகப் பிரிந்து போய்விட்ட தம் மூத்த பிள்ளையான ஒருவனைப் பற்றி நினைப்பது போல் பாசம் பொங்கிற்று அவர் மனத்தில்.\n\"உன் அந்தரங்கம் எனக்குப் புரிகிறது பூரணி. ஒரு நடை வந்துவிட்டுப் போகச் சொல்லி அரவிந்தனுக்குத் தந்தி கொடுக்கிறேன் அம்மா\n\"சிற்றப்பாவின் காரியங்கள் முடிவதற்கு முன் அங்கிருந்து அவர் புறப்பட்டு வர முடியுமோ, முடியாதோ தந்தி கொடுத்தால் என்ன நினைப்பாரோ தந்தி கொடுத்தால் என்ன நினைப்பாரோ\" என்று சந்தேகம் தெரிவித்தாள் அவள்.\n தந்தி கொடுத்தால் அவன் நிச்சயம் புறப்பட்டு வருவான். இன்று மரணச் சடங்கு முடிந்திருக்கும். நாளைக் காலையில் மயானத்துக்கும் போய்ப் 'பாலூற்றலை' முடித்தால் அப்புறம் பதினோறாவது நாள் கருமாதிக் காரியங்களுக்குத்தான் அவன் போக வேண்டியிருக்கும். நான் தந்தி கொடுக்கிறேன்\" என்று பூரணியிடம் கூறிவிட்டு முருகானந்தம் உட்கார்ந்திருந்த பக்கமாகத் திரும்பினார் மீனாட்சிசுந்தரம். அவன் அங்கே இல்லை. உட்கார்ந்திருந்த நாற்காலி வெறுமையாக இருந்தது.\n\"இந்தப் பிள்ளை எங்கே போனான் தபால் ஆபீசுக்குப் போய்த் தந்தி கொடுத்துவிட்டு வரச் சொல்லலாமென்று பார்த்தேன் தபால் ஆபீசுக்குப் போய்த் தந்தி கொடுத்துவிட்டு வரச் சொல்லலாமென்று பார்த்தேன் பரவாயில்லை, நானே காரை எடுத்துக் கொண்டு போய்விட்டு வந்து விடுகிறேன்\" என்று எழுந்திருந்தார் மீனாட்சிசுந்தரம்.\n சிறிது நேரத்துக்கு முன்புதான் இங்கே தோட்டத்துப் பக்கமாகச் சுற்றிப் பார்க்க எழுந்து போனதைப் பார்த்தேன். இதோ கூப்பிடுகிறேன். அவரே போய் வரட்டும் உங்களுக்கு எதற்குச் சிரமம்\" என்று பூரணி எழுந்திருந்து தோட்டத்துப் பக்கம் போனாள். தோட்டத்தில் ஒருவரும் இல்லை. வீட்டுக்குள் வந்து வசந்தாவை அவளுடைய அறையில் தேடினாள். அவளையும் காணவில்லை. பூரணி சமையற்கார அம்மாளிடம் கேட்டாள்.\n அந்தப் பெரியவரோடு வந்திருந்த பிள்ளைக்கு தோட்டத்தைச் சுற்றிக் காண்பித்துக் கொண்டிருந்தாளே தோட்டத்தில் தான் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். நன்றாகப் பாருங்கள்\" என்றாள் சமையற்கார அம்மாள். மறுபடியும் தோட்டத்துக்குப் போய் நின்று சுற்றுமுற்றும் பார்த்தாள் பூரணி. அங்கிருந்து மேடான ஓர் இடத்திலிருந்து பார்த்தால் ஏரி மிக அருகில் நன்றாகத் தெரியும். பூரணி ஏரியில் பார்த்தபோது முருகானந்தமும் வசந்தாவும் படகில் சுற்றிக் கொண்டிருப்பது தெரிந்தது. பூரணி தனக்குள் சிரித்துக் கொண்டு திரும்பிவிட்டாள்.\n\"நானே தபாலாபீசுக்குப் போய்விட்டு வருகிறேன் அம்மா\" என்று மீனாட்சிசுந்தரம் புறப்பட்டு விட்டார். முருகானந்தம் வசந்தா உறவு மிகக் குறுகிய காலத்தில் உள்ளுக்குள்ளே கனிந்திருக்க வேண்டுமென்று அவளுக்குத் தோன்றியது. கடந்த தினங்களில் வசந்தாவின் உற்சாகத்துக்குக் காரணம் என்னவாக இருக்கும் என்பது இப்போது அவளுக்கு விளங்கிற்று. அன்று அவள் பெயருக்கு வந்திருந்த கடிதத்தின் முகவரி எழுத்து இப்போது பூரணிக்கு மறுபடியும் நினைவு வந்தது. அது முருகானந்தத்தின் எழுத்தே என்பதையும் அவளால் உறுதி செய்ய முடிந்தது. 'இந்த உறவை மங்களேஸ்வரி அம்மாள் எப்படி வரவேற்பார்கள்\" என்று மீனாட்சிசுந்தரம் புறப்பட்டு விட்டார். முருகானந்தம் வசந்தா உறவு மிகக் குறுகிய காலத்தில் உள்ளுக்குள்ளே கனிந்திருக்க வேண்டுமென்று அவளுக்குத் தோன்றியது. கடந்த தினங்களில் வசந்தாவின் உற்சாகத்துக்குக் காரணம் என்னவாக இருக்கும் என்பது இப்போது அவளுக்கு விளங்கிற்று. அன்று அவள் பெயருக்கு வந்திருந்த கடிதத்தின் முகவரி எழுத்து இப்போது பூரணிக்கு மறுபடியும் நினைவு வந்தது. அது முருகானந்தத்தின் எழுத்தே என்பதையும் அவளால் உறுதி செய்ய முடிந்தது. 'இந்த உறவை மங்களேஸ்வரி அம்மாள் எப்படி வரவேற்பார்கள்' என்ற கவலையில் மூழ்கிற்று அவள் மனம். 'முருகானந்தம் தங்கமான பிள்ளைதான். ஆனால் செல்வக் குவியலின் மேல் வாழும் வசந்தாவின் குடும்பமும், முருகானந்தத்தின் ஏழைக் குடும்பமும் எப்படி ஒட்டுறவுப் பெற முடியும்' என்ற கவலையில் மூழ்கிற்று அவள் மனம். 'முருகானந்தம் தங்கமான பிள்ளைதான். ஆனால் செல்வக் குவியலின் மேல் வாழும் வசந்தாவின் குடும்பமும், முருகானந்தத்தின் ஏழைக் குடும்பமும் எப்படி ஒட்டுறவுப் பெற முடியும்' என்று தயங்கிற்று பூரணியின் மனம். கதைகளில் நம்ப முடியாதது போலப் படிக்க நேர்கிற நிகழ்ச்சி ஒன்றைத் திடீரென்று வாழ்க்கையில் கண்ணெதிரே சந்தித்து விட்டாற் போலிருந்தது பூரணிக்கு. மனங்கள் நெகிழ்ந்து ஒன்று சேர்வதே ஒருவகையில் தற்செயலாகவும் விரைவாகவும் நிகழ்கிற நிகழ்ச்சியாகப்பட்டது அவளுக்கு. முதல்நாள் காலையில் தன்னுடைய உள்ளத்தில் தவிர்க்க முடியாத வகையில் அரவிந்தனைப் பற்றிய நினைவுகள் உண்டானதையும் எண்ணினாள். 'பெண்கள் மிக விரைவாக மனம் நெகிழ்ந்து விடுவது அவர்கள் குற்றமில்லை, நெகிழ்வதற்கென்றே நீ எங்களைப் போன்ற மெல்லியவர்களின் மனங்களைப் படைத்திருக்கிறாய், இறைவா' என்று தயங்கிற்று பூரணியின் மனம். கதைகளில் நம்ப முடியாதது போலப் படிக்க நேர்கிற நிகழ்ச்சி ஒன்றைத் திடீரென்று வாழ்க்கையில் கண்ணெதிரே சந்தித்து விட்டாற் போலிருந்தது பூரணிக்கு. மனங்கள் நெகிழ்ந்து ஒன்று சேர்வதே ஒருவகையில் தற்செயலாகவும் விரைவாகவும் நிகழ்கிற நிகழ்ச்சியாகப்பட்டது அவளுக்கு. முதல்நாள் காலையில் தன்னுடைய உள்ளத்தில் தவிர்க்க முடியாத வகையில் அரவிந்தனைப் பற்றிய நினைவுகள் உண்டானதையும் எண்ணினாள். 'பெண்கள் மிக விரைவாக மனம் நெகிழ்ந்து விடுவது அவர்கள் குற்றமில்லை, நெகிழ்வதற்கென்றே நீ எங்களைப் போன்ற மெல்லியவர்களின் மனங்களைப் படைத்திருக்கிறாய், இறைவா அல்லது நெகிழச் செய்வதை இயல்பாகப் படைத்திருக்கிறாய் அல்லது நெகிழச் செய்வதை இயல்பாகப் படைத்திருக்கிறாய்' என்று நினைத்தாள் அவள். பத்து நிமிடங்களில் தந்தி கொடுத்துவிட்டுத் திரும்பி வந்துவிட்டார் மீனாட்சிசுந்தரம்.\nஎல்லோருமாகச் சேர்ந்து சாப்பிட உட்காரலாமென்று வசந்தாவையும், முருகானந்தத்தையும் எதிர்பார்த்துக் காத்திருந்தாள் பூரணி. சிறிதுநேரத்தில் சிரிப்பும் கும்மாளமுமாகப் பேசிக் கொண்டே அவர்கள் இருவரும் வந்து சேர்ந்தார்கள்.\n\"இவர் இதற்கு முன்னால் கோடைக்கானலுக்கு வந்ததில்லையாம் அக்கா அழைத்துக் கொண்டு போய் எல்லாம் சுற்றிக் காண்பித்தேன். சாயங்காலம் 'பில்லர் ராக்ஸ்' மலைப்பகுதிக்குப் போகத் திட்டம் போட்டிருக்கிறோம்\" என்றாள் வசந்தா.\n தாராளமாகப் போய்ப் பார்த்து விட்டு வாருங்கள். என்னை மட்டும் கூப்பிடாதீர்கள். எனக்கு வர ஒழிவு இருக்காது. புத்தகங்கள் படிக்க வேண்டும்\" என்று கூறிவிட்டு மெல்லச் சிரித்தாள் பூரணி. முருகானந்தத்தின் முகத்தில் மிக மென்மையானதும் நுணுக்கம் நிறைந்ததுமான புதிய அழகு ஒன்று வந்து பொருந்தியிருப்பதைப் பூரணி கூர்ந்து பார்த்து உணர்ந்தாள். ஓர் இளம் பெண்ணின் உள்ளத்தை வெற்றி கொண்டு விட்டோம் என்ற பெருமையில் ஆண் பிள்ளைக்கு உண்டாகிற இன��பமயமான கர்வத்தின் அழகா அது பகல் உணவு முடிந்ததும் கோடைக்கானலுக்கு அருகில் பட்டி வீரன் பட்டியில் தமக்கு நெருங்கிய நண்பராகிய காப்பித் தோட்ட முதலாளி ஒருவர் இருப்பதாகவும், போய் அவரைச் சந்தித்துப் பேசிவிட்டு மாலை ஏழு மணிக்குத் திரும்பி விடுவதாகவும் கூறிவிட்டு மீனாட்சிசுந்தரம் காரில் புறப்பட்டுப் போய்விட்டார். பூரணி புத்தகத்தில் மூழ்கி இருந்தாள்.\nமாலை மூன்றரை மணிக்கு வசந்தாவும், முருகானந்தமும் அவளிடம் வந்து சொல்லிக் கொண்டு சுற்றிப் பார்க்கக் கிளம்பினார்கள். வசந்தா அத்தனை அழகாக அலங்காரம் செய்து கொண்டு பூரணி இதற்கு முன்பு பார்த்ததில்லை. முருகானந்தம் தனது முன் நெற்றியில் வந்து அடங்காப்பிடாரி போல் சுருண்டிருக்கிற தலை மயிரை அன்று வெளியே புறப்படுகிறபோது அழகாக வாரி விட்டுக் கொண்டிருந்த அதிசயத்தையும் பூரணி கவனித்தாள். 'காதல் என்னும் உணர்வுக்கு இத்தனை தூரம் மனிதர்களைக் குழந்தைத்தனம் நிறைந்தவர்களாக்கி விடுகிற சக்தியும் உண்டோ' என்று எண்ணி வியந்தாள் அவள். 'இந்தக் குழந்தைகளின் இந்தப் பிள்ளைத்தனமான அன்பை, ஏழ்மை ஏற்றத்தாழ்வுகள் இடையே புகுந்து கெடுத்து விடக்கூடாதே' என்ற ஏக்கமும் உண்டாயிற்று பூரணிக்கு. பங்களா வாசலில் இறங்கி, பட்டுப் பூச்சிகள் பறந்து போவதைப் போல் அவர்கள் போவதைப் பார்த்து மனம் மலர்ந்தாள் பூரணி. நியாயமான காதல் உணர்வு என்பது உலகத்துக்கே அழகு உண்டாக்குகிற ஒரு புனிதசக்தி என்று அந்தச் சமயத்தில் அவளுக்குத் தோன்றிற்று. படிப்பு, பண்பு, புகழ், உலகம் மதிக்கிற பெருமை எல்லாமாக ஒன்று சேர்ந்து எந்த ஓர் அன்பு விளையாட்டைத் தானும் அரவிந்தனும் விளையாட முடியாமல் செய்திருந்தனவோ, அந்த விளையாட்டை முருகானந்தமும் வசந்தாவும் கண் காண விளையாடத் தொடங்கி விட்டதைப் பூரணி உணர்ந்தாள்.\nமீனாட்சிசுந்தரம் கோடைக்கானலிலிருந்து கொடுத்த தந்தி அன்று இரவு பத்து மணி சுமாருக்கு அரவிந்தனுக்குக் கிராமத்தில் கிடைத்தது. மூன்று கல் தொலைவுக்கு அப்பால் தான் தந்தி நிலையம் இருந்தது. தந்தி அங்கே வந்து, அங்கிருந்து சைக்கிளில் ஆள் கொண்டு வந்து தர வேண்டும், அரவிந்தனுடைய கிராமத்துக்கு. எனவே மெல்லவும் தாமதமாகவும் அந்தத் தந்தி வந்தது அவனுக்கு வியப்பை உண்டாக்கவில்லை.\n'நீ அருகில் இல்லாமல் இவளைச் சம்மதிக்கச் செய்ய முடியாது போலிருக்கிறது. ஒரு நடை வந்து விட்டுப் போ' என்ற கருத்துத் தோன்ற அமைந்திருந்தது தந்தி வாசகம். 'நான் அருகில் இல்லாமல் என்னைக் கலந்து கொள்ளாமல் அவள் அவருக்குச் சம்மதம் தரவில்லை' என்று உணர்ந்தபோது அவனுக்குக் களிப்புத்தான் உண்டாயிற்று. அவள் அப்படித் தன்னை எதிர்பார்க்க வேண்டும் என்றுதானே அவனுடைய அந்தரங்கத்தின் ஆவல் துடித்தது அந்தத் தந்தி வராவிட்டாலும் மறுநாள் காலை மயானத்தில் 'பால்தெளி' முடிந்ததும் அவனே மதுரை போய் அங்கிருந்து கோடைக்கானல் போக வேண்டுமென்று தான் எண்ணியிருந்தான். பூரணியை மீனாட்சிசுந்தரம் எந்தத் தொகுதியில் தேர்தலுக்கு நிறுத்த இருக்கிறாரோ அதே தொகுதியில் தான் புதுமண்டபத்துப் புத்தகக் கடைக்காரரும் நிற்கப் போகிறார் என்று மதுரை உறவினர் தெரிவித்த போது அரவிந்தன் கோடைக்கானல் போய் அந்தத் தகவலைத் தெரிவித்துவிட வேண்டுமென்று உறுதி செய்து கொண்டுவிட்டான்.\n'பால் தெளி' முடிந்த அன்று பகலில் அரவிந்தன் மதுரை புறப்பட்ட போது கேதத்துக்கு வந்திருந்த அரசியல் பிரமுகரும் அவனோடு மதுரை வந்தார். முதல்நாள் ஈமச்சடங்கு முடிந்து திரும்பிய போது, 'பூரணி நிற்கப் போகிற தொகுதியில் கடுமையான போட்டி இருக்கும்' என்று அவனிடம் கூறியவர் அவர் தான். அரவிந்தன் அவரை மிகவும் நல்லவரென எண்ணியிருந்தான். ஆனால் கிராமத்திலிருந்து மதுரை திரும்பியதும் அவனைத் தமது வீட்டுக்கு அழைத்துப் போய்ச் சுய உருவத்தைக் காட்டினார் அவர். அரவிந்தன் திகைத்துப் போனான். அத்தனை பயங்கரமும் அரசியலில் இருக்குமோ\n'வாடிய பயிரைக் கண்டால் நான் வாடினேன். பசித்தவனைக் கண்ட போதெல்லாம் நோயை உணர்ந்தேன். ஏழைகளையும் இளைத்தவர்களையும் கண்டபோது நானே ஏழையாய் இளைத்தேன்' என்று இராமலிங்க வள்ளலார் பாடிய பாட்டின் கருத்துத்தான் இந்த நாட்டில் ஒரு அரசியல் தொண்டனின் இலட்சியமாக இருக்க வேண்டுமென அவன் எண்ணியதுண்டு. ஆனால் அவனுடைய சத்தியத்தை ஐயாயிரம் ரூபாய் விலைக்கு ஏலம் கூறி விற்கப் பார்த்தார் அந்த முதிய அரசியல்வாதி. அவன் மருண்டான். இப்படி அனுபவம் இதற்குமுன் அவனுக்கு ஏற்பட்டதில்லையே\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார��த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇந்து மதமென்னும் இறைவழிச் சாலை\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/sindhubaadh-movie-audio-launch-stills/s7-35/", "date_download": "2020-07-08T08:17:09Z", "digest": "sha1:DHLR75FEXDA7WXMUKRAWYGYV3BSAAEUL", "length": 3899, "nlines": 67, "source_domain": "www.heronewsonline.com", "title": "s7 – heronewsonline.com", "raw_content": "\nவிஜய் சேதுபதியின் ‘96’ படத்தில் திரிஷா கதாபாத்திரம் – சஸ்பென்ஸ்\nசாத்தான்குளம் கொடூரம்: “சத்தியமா விடவே கூடாது” – ரஜினி ஆவேசம்\n“எல்லா காவலர் களையும் நாங்கள் குறை சொல்ல வில்லை” என்கிற லிபரல் வாத பேச்சுகளை தூக்கி எறிய வேண்டும்\n”பள்ளிகளை திறக்க நீண்ட காலம் ஆகலாம்’’ – அமைச்சர் செங்கோட்டையன்\nபெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிடுகிறது அமேஸான் பிரைம்\n2 கோடி பார்வைகளை கடந்தது ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nசீமான் மீது தேசத்துரோக வழக்கு: என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பேசியதற்காக\n”ஊரடங்கை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பை கேள்வி கேட்போமா\n”2020 டிசம்பர் வரை என் நடிப்புக்கு சம்பளம் வேண்டாம்\nமே 11 முதல் திரைப்பட இறுதிக்கட்ட பணிகளில் மட்டும் ஈடுபடலாம்: தமிழக அரசு அனுமதி\nகம்யூனிஸ்டு கட்சி அறிக்கை – கண்ணதாசனின் எளிய பாடல் வரிகளில்\nமே நாளில் சூளுரைப்போம்: தோற்றது முதலாளித்துவம்\nஜோதிகா ஏன் அப்படி பேசினார்\nஎல்லா முதலாளித்துவ அரசுகளும் தொற்றுக் கிருமிகளே\nடெல்லி இளைஞர் நிதின் ஷர்மாவை கைது செய்தது ஏன்: விழுப்புரம் காவல் துறை விளக்கம்\nவௌவால்களை அழித்தால் கொரோனா பிரச்சனை தீர்ந்துவிடுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=26619", "date_download": "2020-07-08T06:52:20Z", "digest": "sha1:SVYMFULNTUWF2UDIFUZEIXTYJPD2WWF7", "length": 6309, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Mahan Saihu Saahthi - மகான் ஷைகு சாஅதி » Buy tamil book Mahan Saihu Saahthi online", "raw_content": "\nமகரந்தச் சிறகு மட்டன் ஸ்பெஷல்\nஇந்த நூல் மகான் ஷைகு சாஅதி, ஆர்.பி.எம்.கனி அவர்களால் எழுதி Universal Publishers பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஆர்.பி.எம்.கனி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற வரலாறு வகை புத்தகங்கள் :\nதமிழகக் கோயிற்கட்டடக்கலை மரபு மயன் அறிவியல் தொழில்நுட்பம்\nஅகிலம் வென்ற அட்டிலா - Akilam Venra Attila\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதமிழும் கம்பனும் - Thamizhum Kambanum\nஇறந்ததால் பிறந்தவன் - Iranthaal Piranthavan\nஆப்பிரிக்காவில் முஸ்லீம் ஆட்சி - Aabrikaavil Muslim Aatchi\nஇஸ்லாமிய இலக்கியக் கருவூலம் - Ilaslamia Ilakkiya Karuvulam\nமின்மினிகளால் ஒரு கடிதம் - Minminikalal Oru Kaditham\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2016-magazine/206-december/3548-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2.html?tmpl=component&print=1&page=", "date_download": "2020-07-08T08:16:53Z", "digest": "sha1:YMIL32SK7UBDX5KZTW3SKQGZEX6UDXTE", "length": 4721, "nlines": 16, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு.G.K.வாசன் அவர்களின் வாழ்த்துச் செய்தி", "raw_content": "\nதமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு.G.K.வாசன் அவர்களின் வாழ்த்துச் செய்தி\nவளர்க அவர்தம் பொதுத் தொண்டு\nதிராவிடர் கழகத்தினுடைய தலைவர் மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய ஐயா திரு.கி.வீரமணி அவர்களின் 84ஆவது பிறந்த நாள் தொடர்பாக ஓர் சிறப்பிதழ் வெளியிடப்படும் செய்தி அறிந்தேன், மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். 75 ஆண்டுகாலப் பொது வாழ்க்கைப் பின்னணி இவருக்கு உண்டு என்பதை எவரும் அறிவர். அற்புதமான பேச்சாளர், அறிவார்ந்த எழுத்தாளர், சிறந்த சிந்தனையாளர், செயல்வீரர், சமுதாயப் போராளி, சமரசத்தை கொள்கையில் ஏற்காதவர், தன்னலம் துறந்த பொதுநலவாதி, தமிழர் நலனே தன் நலனாகக் கொண்டவர், தமிழர் தலைவர், ஆசிரியர் _ எனப் பல பரிமாணங்கள் அவருக்கு உண்டு என்பது உண்மையே\nஆனால், காந்திஜிக்கு வினோபாஜி, அதுபோல் தந்தை பெரியாருக்கு ஆசிரியர் வீரமணி முக்கியமான ஒற்றுமை: காந்திஜி வழியில் வினோபாஜியும் பதவியை மறுத்தார்; கடைசி வரை காந்தியத்தைப் பரப்புவதையே கொள்கையாகக் கொண்டார். அதேபோல் தந்தை பெரியார் வழியில் ஐயா வீரமணியும் பதவியை மறுத்தார்; அவர்களது கொள்கைகளைப் பரப்புவதையே தன் இலட்சியமாகக் கொண்டு வாழ்கிறார்.\nதந்தை பெரியார், ‘இறைமறுப்பு’ _ கொள்கை கொண்டவர். ஆனால் அவரே ஒரு வகையில் ‘சிருஷ்டி கர்த்தாவாக’ இன்று பலர் கண்ணுக்குத் தெரிகிறார். ஆம் மூன்று கல்வி நிறுவனங்களுக்கு வித்திட்டார் பெரியார் மூன்று கல்வி நிறுவனங்களுக்கு வித்திட்டார் பெரியார் அவற்றை 50 கல்வி நிறுவனங்களாக வளர்த்து, கல்விச் சாலைகள் கொண்ட கவினுறு சோலையாக, பல்கலைக்கழகமாக மாற்றிய சாதனைச் செம்மல்தான் ஆசிரியர் ஐயா வீரமணி அவர்கள். காற்று உள்ளவரை, கடல் உள்ளவரை அவரது கல்விப்பணி மலர்ந்து மணம் பரப்பிக் கொண்டே இருக்கும். சமூக சீர்திருத்தப் பணி தமிழனை தலைநிமிரச் செய்யும்\n வளர்க அவர்தம் பொதுத் தொண்டு என்று ஆசிரியர் ஐயா அவர்களை மனமாற வாழ்த்துகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/81688/cinema/Kollywood/g.v.prakash-clash-with-dhanush.htm", "date_download": "2020-07-08T08:26:54Z", "digest": "sha1:6SESAA7KP73FONDNQMQTINWHTU5SAKNT", "length": 11164, "nlines": 140, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தனுஷுடன் போட்டி போடும் ஜி.வி.பிரகாஷ் - g.v.prakash clash with dhanush", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n20 ஆண்டு பயணம்: விஜய் யேசுதாஸ் பெருமிதம் | ரன் வில்லன் திருமணம் | 50 சதவிகித சம்பளத்தை குறைத்த ரகுல் ப்ரீத்தி சிங் | பேஸ்புக், யு-டியூப்பில் அவதூறு: போலீசில் வனிதா புகார் | வரலட்சுமி பட தயாரிப்பாளர் மீது போலீஸ் மோசடி புகார் | தமிழ் நடிகர்களுக்கு 50 சதவிகித சம்பளம் குறைப்பு: தயாரிப்பாளர்கள் முடிவு | மறக்க முடியுமா - ஒரு கைதியின் டைரி | மறக்க முடியுமா - ஒரு கைதியின் டைரி | மறக்க முடியுமா - ஆண்பாவம் | பிரபலம் வீட்டு நாய்க்குட்டியா இருந்தால் கூட மவுசு தான் | முதல்வரை சந்திக்க திரை��ுலகினர் முடிவு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nதனுஷுடன் போட்டி போடும் ஜி.வி.பிரகாஷ்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஒரு பெரிய படம் வரும் போதோ, அல்லது அனைவரும் எதிர்பார்க்கும் படம் வரும் போதே மற்ற படங்களை வெளியிடத் தயங்குவார்கள். பண்டிகை நாட்கள் மட்டும்தான் அதற்கு விதிவிலக்காக இருக்கும். ஆனால், இப்போதெல்லாம் வெளியீடு தேதி எப்படி இருக்கிறதோ, படங்களை வெளியிட தியேட்டர்கள் கிடைத்தால் போதும் என படங்களை வெளியிடுகிறார்கள்.\nவரும் அக்டோபர் 4ம் தேதி வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'அசுரன்' படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குரிய படமாக இருக்கிறது. அந்த தினத்தில் மற்றவர்கள் படங்களை வெளியிடத் தயங்கினர். இருப்பினும் ஜி.வி.பிரகாஷ், ஷாலினி பாண்டே நடித்துள்ள '100 % காதல்' படத்தை அன்றே வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.\nஒரு சிறிய பிரிவிற்குப் பிறகு தனுஷ் நடிக்கும் 'அசுரன்' படத்திற்கு மீண்டும் இசையமைத்துள்ள ஜிவி பிரகாஷ், நடிகராகவும் அவருடன் அன்றைய தினம் போட்டி போடுகிறார்.\ng.v.prakash dhanush ஜி.வி.பிரகாஷ் தனுஷ்\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nபிசியான சத்யாசுந்தர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிடும் படம்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமின் கட்டணம் செலுத்த ஓவியம் விற்கும் பாலிவுட் நடிகர்\nசுஷாந்த் சிங் தற்கொலை : சஞ்சய் லீலா பன்சாலியிடம் விசாரணை\nகல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தை படமாக்கும் அஜய் தேவ்கன்\nகொரோனா காலத்தில் கங்கனா சுற்றுலா\n31ந் தேதி வருகிறார் சகுந்தலாதேவி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n20 ஆண்டு பயணம்: விஜய் யேசுதாஸ் பெருமிதம்\n50 சதவிகித சம்பளத்தை குறைத்த ரகுல் ப்ரீத்தி சிங்\nபேஸ்புக், யு-டியூப்பில் அவதூறு: போலீசில் வனிதா புகார்\nவரலட்சுமி பட தயாரிப்பாளர் மீது போலீஸ் மோசடி புகார்\nதமிழ் நடிகர்களுக்கு 50 சதவிகித சம்பளம் குறைப்பு: தயாரிப்பாளர்கள் முடிவு\n« கோலி��ுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசெல்வராகவனுக்கு என்றென்றும் கடன்பட்டிருக்கிறேன்: தனுஷ்\nநடிகைகளுக்கு போட்டியாக களத்தில் குதித்த ரஜினி மகள்\nதனுஷ் பிறந்தநாளில் முதல் பாடல்\nதனுஷ் பட வாய்ப்பை நிராகரித்த ரஜினி\nதனுஷ் பட வாய்ப்பு மிஸ் ஆனது ; அனுராக் காஷ்யப் வருத்தம்\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvisolai.wordpress.com/category/edu-news/", "date_download": "2020-07-08T08:46:53Z", "digest": "sha1:L2GGV3ACTWF4HGJSW5OP5F7AHADDMA7Q", "length": 150992, "nlines": 977, "source_domain": "kalvisolai.wordpress.com", "title": "EDU NEWS | Kalvisolai | No 1 Educational Website in Tamil Nadu", "raw_content": "\nஎட்டாம் வகுப்பு மாணவர்கள் உதவித்தொகை பெற தேசிய வருவாய்வழி மற்றும் திறன் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.\nஎட்டாம் வகுப்பு மாணவர்கள் உதவித்தொகை பெற தேசிய வருவாய்வழி மற்றும் திறன் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.\nதேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் படிப்பு உதவித்தொகை எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. உதவித்தொகை வழங்க மாணவர்களை தேர்வு செய்யும் பொருட்டு என்.எம்.எம்.எஸ். தேர்வு அனைத்து வட்டார அளவில் நடைபெறவுள்ளது. தேர்வு தேதி 22–2–2014 இத்தேர்வுக்கான விண்ணப்பங்களை 16–ந்தேதி முதல் 20–ந்தேதி வரை இத்துறையின் இணையதளம் வழியாக 16–ந்தேதி முதல் 20–ந்தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம்.\nஅரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2013–2014 கல்வி ஆண்டில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ –மாணவியர் அவர்தம் பெற்றோரின் குடும்ப வருமானம் ஆண்டொன்றுக்கு ரூ.1,50,000–க்கு மிகாமல் இருக்கவேண்டும்.\nஇந்த தேர்விற்கு விண்ணப்பிக்க தாங்கள் பயிலும் பள்ளியின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும். தலைமை ஆசிரியர்கள் வெற்று விண்ணப்பங்களை எட்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களிடம் கொடுத்து பெற்றோர் உதவியுடன் பூர்த்தி செய்தல் வேண்டும்.\nபுகைப்படம் ஒட்டி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேர்வர்கள் தாம் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் தேர்வுக் கட்டணம் ரூ.50 உடன் 25–12–2013–���்குள் ஒப்படைத்தல் வேண்டும். தலைமை ஆசிரியர் பூர்த்தி செய்யப்பட்ட அனைத்து விண்ணப்பங்களையும் www.tndge.in என்ற இணையதளம் மூலம் 23–ந்தேதி முதல் 31–ந்தேதிக்குள் பதிவு செய்தல் வேண்டும்.\nஇந்த தகவலை அரசு தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜன் வெளியிட்டுள்ளார்.\nவட்டார வளமைய மேற்பார்வையாளர்களுக்கான இடமாறுதல் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்விற்கான கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெற்றது.\nவட்டார வளமைய மேற்பார்வையாளர்களுக்கான இடமாறுதல் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்விற்கான கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெற்றது.அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு மத்திய அரசு வழங்கி வந்த நிதியை நிறுத்திக் கொண்டதைத் தொடர்ந்து, இத்திட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாநில கல்வி திட்டத்திற்கு மாற்ற வேண்டிய நிலை உருவாகியுள்ளது.\nஅதனையொட்டி வட்டார வளமைய மேற்பார்வையாளர்களை உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக நியமிக்கவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.அதன்படி மாநிலம் முழுவதும் 280 வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுக்கு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் வழங்கவும், 248 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளித்து உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணி வழங்குவதற்கான கலந்தாய்வு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடந்தது.\nதமிழகத்தில் அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளிப்படுத்தவும், படைப்பாக்க செயல்பாடு மற்றும் திட்டங்களை வடிவமைத்து ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்கும் நோக்கத்துடனும், \"பள்ளி வகுப்புகளை ஒருங்கிணைத்து பயிலும் திட்டத்தை’ (collaborative learning through connecting classrooms) அமல்படுத்த கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.\nதமிழக கிராமத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர், அமெரிக்காவில் பயிலும் மாணவருடன் “வீடியோகான்பரன்ஸ்’ மூலம் கலந்துரையாடும் திட்டம், பள்ளி கல்வித் துறையில் விரைவில் அமலாக உள்ளது.\nதமிழகத்தில் அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளிப்படுத்தவும், படைப்பாக்க செயல்பாடு மற்றும் திட்டங்களை வடிவமைத்து ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்கும் நோக்கத்துட���ும், “பள்ளி வகுப்புகளை ஒருங்கிணைத்து பயிலும் திட்டத்தை’ (collaborative learning through connecting classrooms) அமல்படுத்த கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இணையதளம் மூலம் “பள்ளி விட்டு பள்ளி, மாநிலம் விட்டு மாநிலம், நாடு விட்டு நாடு’ என்ற அடிப்படையில், கல்வியறிவு, கற்பதற்கான புதிய வழிகளை வேறுபட்ட முறையிலும், மாறுபட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடனும் கற்கும் வாய்ப்பு இதனால் ஏற்படும். தமிழகத்தில் 160 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள், 128 நடுநிலைப் பள்ளிகள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. சோதனை ரீதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 5 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, தொழிற்நுட்ப கட்டமைப்புகள் தயார் நிலையில் உள்ளன. இதன்படி, ஒவ்வொரு பள்ளியிலும், இணையதள வசதி, கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப், 3 ஜி டேட்டா கார்டு, வெப் கேமரா, மைக்ரோ போன், ஸ்பீக்கர்கள் வசதி செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இத்திட்டத்தை துவக்கி வைக்க முதல்வர் ஜெயலலிதாவின் தேதிக்காக, கல்வித்துறையினர் காத்திருக்கின்றனர். இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால், தமிழக பள்ளிக் கல்வித்துறை வளர்ச்சியில் முக்கிய மைல் கல்லாக இருக்கும்.\nஇதுகுறித்து கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: முதல்வரின், “விஷன் 2023′ திட்டத்தின்கீழ் திட்டம் அமல்படுத்தப்படும். மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும், இடைநிலைக் கல்வியில் சிறப்புக் கவனம் செலுத்தவும் பயன்படும். முதற்கட்டமாக, மாநில பள்ளிகளில் “வீடியோகான்பரன்சிங்’ வசதி செய்யப்படும். தொடர்ச்சியாக, வெளிநாட்டு மாணவர்களுடம் நம் மாணவர்கள் கலந்துரையாட விரைவில் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான தீவிர பணிகளில் கல்வித்துறை செயலாளர் சபிதா தலைமையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பாடப் புத்தகங்களுக்கு அப்பாற்பட்டு, நூலகப் புத்தகங்களை பயன்படுத்தத் தூண்டும். வேறுபட்ட வட்டார மொழிச் சொற்களின் அறிமுகம் பெறவும், மொழியாளுகைத் திறனும் மாணவர்களிடம் வளரும், என்றார்.\nதுணை கலெக்டர், வணிக வரித்துறை அலுவலர் உள்ளிட்ட பதவிகளில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, குரூப் 1 தேர்வு அறிவிப்பு, 17ம் தேதி வெளியாகிறது.\nதுணை கலெக்டர், வணிக வரித்துறை அலுவலர் உள்ளிட்ட பதவிகளில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, குரூப் 1 தேர்வு அறிவிப்பு, 17ம் தேதி வெளியாகிறது.துணை கலெக்டர், 3; வணிக வரித்துறை அலுவலர், 30; ஊரக வளர்ச்சித் துறையில், 30 பணியிடம் உட்பட பல்வேறு துறைகளில், 70 முதல் 80 பணியிடங்கள் வரை, அறிவிப்பில் இடம்பெறும் என, தெரிகிறது. 17ம் தேதிக்குள், மேலும் கூடுதல் காலி பணியிடங்கள், அரசு துறைகளில் இருந்து, தேர்வாணையத்திற்கு வரும் பட்சத்தில், காலி பணியிடங்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்.\nநடப்பு கல்வி ஆண்டில், 3,500 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.\nநடப்பு கல்வி ஆண்டில், 3,500 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வில் இருந்து, தேர்வு செய்யப்பட உள்ள, 15 ஆயிரம் பேர் நியமனத்துடன் சேர்த்து, இந்த, 3,500 பேரும் தேர்வு செய்யப்படுவர் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், ஒட்டுமொத்தமாக, 18,500 ஆசிரியர், விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.\nகடந்த கல்வி ஆண்டுக்கான காலி பணியிடங்கள் மற்றும் நிரப்பப்படாத பணியிடங்கள் என, 15 ஆயிரம் பேர், டி.இ.டி., தேர்வு மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வு மூலம், விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான பணிகள், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் (டி.ஆர்.பி.,), மும்முரமாக நடந்து வருகிறது.இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான காலி பணியிடங்கள் குறித்த பட்டியலை, பள்ளி கல்வித்துறையும், தொடக்க கல்வித்துறையும், தமிழக அரசுக்கு அனுப்பியது. பள்ளி கல்வி இயக்குனர், 3,487 பணியிடங்களுக்கும், தொடக்க கல்வி இயக்குனர், 694 இடங்களுக்கும், அரசின் அனுமதி கோரி, பட்டியலை அனுப்பினர். இதை, அரசு ஆய்வு செய்து, 3,525 இடங்களை நிரப்ப அனுமதி அளித்து, அரசாணை பிறப்பித்துள்ளது.\nகல்வித்துறை செயலர், சபிதா, 10ம் தேதி வெளியிட்ட அரசாணை விவரம்:நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், 314; ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர், 380 பணியிடங்களை, பதவி உயர்வு மூலம் நிரப்ப, அரசு அனுமதி அளிக்கிறது. மேலும், முதுகலை ஆசிரியர், 809; பட்டதாரி ஆசிரியர், 979; இடைநிலை ஆசிரியர், 887; சிறப்பு ஆசிரியர் (ஓவியம், இசை, தையல்), 156 பணியிடங்கள் என, 3,525 பணியிடங்களை, நடப்பு கல்வி ஆண்டில் நிரப்ப, சம்பந்தப்பட்ட துறைகள், நடவடிக்கை எடுக்கலாம்.இவ்வாறு, அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅனைவருக்கும் கல்வி திட்டத்தில் பணியாற்றும், வட்டார வள மைய மேற்பார்வையாளர்களில், 71 பேர், முதுகலை ஆசிரியராகவும், 115 வட்டார வள மைய பயிற்றுனர், பட்டதாரி ஆசிரியராகவும், பணிமாற்றம் செய்யப்படுவர் எனவும், அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n01.01.2013 நிலவரப்படியான முன்னுரிமைப் பட்டியலில் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் நியமனத்திற்குத் தகுதி வாய்ந்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் பட்டதாரி தமிழ் ஆசிரியர்களின் பெயர்களை உரிய இடத்தில் சேர்த்து வரிசை எண்.1 முதல் 248 வரை உள்ள ஒருங்கிணைந்த முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு 14.12.2013 அன்று கலந்தாய்வு மூலம் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக நியமன ஆணை வழங்கப்படவுள்ளது.\n1. அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டுவரும் வட்டார வளமையங்களில் பணிபுரிந்து வரும் மேற்பார்வையாளர்களுக்கு அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாறுதல் ஆணை வழங்கப்படவேண்டியுள்ளது. எனவே வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுள் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் நிலையில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக மாறுதல் ஆணை 14.12.2013 அன்று காலை 9.00 மணி முதல் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் கலந்தாய்வில் வழங்கப்படவுள்ளது.\n2. 01.01.2013 நிலவரப்படியான முன்னுரிமைப் பட்டியலில் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் நியமனத்திற்குத் தகுதி வாய்ந்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் பட்டதாரி தமிழ் ஆசிரியர்களின் பெயர்களை உரிய இடத்தில் சேர்த்து வரிசை எண்.1 முதல் 248 வரை உள்ள ஒருங்கிணைந்த முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு 14.12.2013 அன்று கலந்தாய்வு மூலம் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக நியமன ஆணை வழங்கப்படவுள்ளது.\nIGNOU -M.Ed., நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது | M. Ed. Entrance Test, 2013 Results.\nமலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கான படி அதிகரிப்பு .\nமலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கான படி அதிகரிப்பு மலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கான படி மாதம் ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். சென்னைத் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில், நிறைவுரை ஆற்றிய முதல்வர் ஜெயலலிதா 312 அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றில் சில:\n* மலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கான படித்தொகை மாதம் ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரிப்பு.\n* அரசு ஊழியர்களுக்கான குளிர்காலபடி மாதம் 500 ரூபாயாக உயர்த்தப்படும்.\nபொது தேர்வுப் பணியில், அரசு நடுநிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியரையும் சேர்க்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.\nபொது தேர்வுப் பணியில், அரசு நடுநிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியரையும் சேர்க்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.\nபிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வுப் பணியில், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும், பட்டதாரி, முதுகலை ஆசிரியர் மட்டும் ஈடுபடுத்தப்படுகின்றனர். அரசு நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும், பட்டதாரி ஆசிரியர் சேர்க்கப்படுவதில்லை.\nஇந்த நிலையை மாற்றி, இரு துறைகளிலும் உள்ள பட்டதாரி ஆசிரியருக்கும், தேர்வுப்பணி வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு போன்ற அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.\nஇந்நிலையில், வரும் பொது தேர்வில், நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியரையும், தேர்வுப் பணியில் ஈடுபடுத்த, தேர்வுத் துறை முடிவு செய்திருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nBRC-வட்டார வளமையம் | அரசாணை எண் 249 (பள்ளிக்கல்வித் துறை) நாள் 10.12.2013-சொல்வது என்ன\nஅனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் பணியாற்றி வந்த வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் 324 பேர் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாகவும்; 71 பேர் முதுகலை ஆசிரியராகவும்; 115 ஆசிரியர் பயிற்றுநர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிமாறுதல் அளிக்க உள்ளதாகவும், மேலும் வட்டார வளமையத்தினை மூத்த ஆசிரியர் பயிற்றுனர் வழிநடத்துவார். , ஒரு ஆசிரியர் பயிற்றுனருக்கு 10 பள்ளிகளை ஒதுக்கீடு செய்வது எனவும், அரசு ஆணை எண் 249 (பள்ளிக்கல்வித் துறை) நாள் 10.12.2013- இன் படி தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிந்த வட்டாரங்கள் கூறுகிறது.\nவட்டார வளமைய மேற்பார்வையாளர்களுள் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் நிலையில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக மாறுதல் ஆணை 14.12.2013 அன்று காலை 9.00 மணி முதல் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் கலந்தாய்வில் வழங்கப்படவுள்ளது.\n1. அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டுவரும் வட்டார வளமையங்களில் பணிபுரிந்து வரும் மேற்பார்வையாளர்களுக்கு அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாறுதல் ஆணை வழங்கப்படவேண்டியுள்ளது. எனவே வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுள் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் நிலையில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக மாறுதல் ஆணை 14.12.2013 அன்று காலை 9.00 மணி முதல் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் கலந்தாய்வில் வழங்கப்படவுள்ளது.\n2. 01.01.2013 நிலவரப்படியான முன்னுரிமைப் பட்டியலில் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் நியமனத்திற்குத் தகுதி வாய்ந்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் பட்டதாரி தமிழ் ஆசிரியர்களின் பெயர்களை உரிய இடத்தில் சேர்த்து வரிசை எண்.1 முதல் 248 வரை உள்ள ஒருங்கிணைந்த முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு 14.12.2013 அன்று கலந்தாய்வு மூலம் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக நியமன ஆணை வழங்கப்படவுள்ளது.\nதமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படையின் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.\nதமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படையின் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.\nகாவல்துறையின் பணிச் சுமையைக் குறைத்து, சட்டம் ஒழுங்கையும் சிறப்பாகப் பராமரிக்கும் வகையிலும் காவல்துறைக்கு துணையாக தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படை அமைக்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்து இருந்தார்.\nஇளைஞர்களைக்கொண்டு மாவட்ட எஸ்.பி. மற்றும் காவல் ஆணையர்களால் உருவாக்கப்படும் இந்தப் படை, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்துதல், கூட்ட நெரிசல்களை சரிசெய்தல் போன்ற வேலைகளோடு இரவு ரோந்துப் பணியிலும் ஈடுபடுத்த தமிழக காவல்துறை திட்டமிட்டுள்ளது.\nஇந்தப் படையில் இவ்வாண்டு பத்தாயிரம் பேரையும், அடுத்த ஆண்டு 15 ஆயிரம் பேரையும் சேர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தாண்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த நவம்பர் 10-ம் தேதி நடைபெற்றது. இந்தத் ��ேர்வை தமிழ்நாடு சீருடையாளர் பணியாளர் தேர்வு குழுமம் நடத்தியது.\nஇந்தத் தேர்வு 31 மாவட்டங்கள், 6 மாநகரங்கள் ஆகியவற்றில் மொத்தம் 94 மையங்களில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 120 பேர் எழுதினர். இத் தேர்வின் முடிவு தமிழ்நாடு சீருடையாளர் பணியாளர் குழுமத்தின் http://www.tnpolice.gov.in என்ற இணையத்தளத்திலும்,ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ர்ப்ண்ஸ்ரீங்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையத்தளத்திலும் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் இந்த இணையத்தளத்தைப் பார்த்து தேர்வின் முடிவைத் தெரிந்துக் கொள்ளலாம்.\nஇத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, உடற்கூறு அளத்தல், உடற்திறன் போட்டி, அசல் சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவை நடைபெறும்.\nஇதற்கான அழைப்புக் கடிதம் இம் மாதம் 26ம் தேதிக்குள் கிடைக்கப்பெறாதவர்கள், அவர்கள் விண்ணப்பித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல் துணை ஆணையாளர் அலுவலகத்துக்கு நேரில் சென்று அழைப்பு கடிதத்தின் நகலை பெற்றுக் கொள்ளலாம்.\nமேலும், விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழும அலுவலகத்தை 044-28413658 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம்.\nஇத் தகவலை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழும இயக்குநர் தெரிவித்துள்ளார்.\nதமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக 6 துறைகள் தொடங்கப்பட்டுள்ளன.\nதமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக 6 துறைகள் தொடங்கப்பட்டுள்ளன.\nஇந்த துறைகள் சார்பில் எம்.ஃபில். மற்றும் ஆராய்ச்சி (பிஎச்.டி.) படிப்புகள் வழங்கப்படுகின்றன.\nதெற்காசியாவிலேயே இருக்கும் ஒரே கல்வியியல் பல்கலைக்கழகம் என்ற பெருமை கொண்டது தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம். சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள இந்த பல்கலைக்கழகத்தின் கீழ், 674 கல்லூரிகள் இணைப்பு பெற்றுள்ளன.\nகல்லூரிகளுக்கு இணைப்பு அந்தஸ்து வழங்குவது, ஆண்டுக்கு ஆண்டு இணைப்பு கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்து அந்த இணைப்பு அந்தஸ்தைப் புதுப்பிப்பது, பாடத் திட்டங்களை வகுப்பது, இணைப்புக் கல்லூரி மாணவர்களுக்குத் தேர்வுகளை நடத்தி, முடிவுகளை அறிவிப்பது என்பன உள்ளிட்ட பணிகளை மட்டுமே இத்தனை ஆண்டுகளாக இந்தப் பல்கலைக்கழகம் மேற்கொண்டு வந்தது.\nஇந்த நில���யில், பல்கலைக்கழகத்தில் இப்போது முதல்முறையாக 6 துறைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் எம்.ஃபில்., மற்றும் பிஎச்.டி. படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.\nஇது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி. விஸ்வநாதன் புதன்கிழமை அளித்த பேட்டி:\nபல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் கலை அறிவியல் துறை, மதிப்பு சார்ந்த கல்வித் துறை, கல்வி உளவியல் துறை, கல்வி தொழில்நுட்பத் துறை, பாடத் திட்டம் தயாரிப்பு மற்றும் நிர்வாகத் துறை, கல்வித் திட்டம் மற்றும் நிர்வாகத் துறை என 6 துறைகள் முதல்முறையாக தொடங்கப்பட்டுள்ளன.\nஇந்த துறைகள் சார்பில் வரும் 2014 ஜனவரி முதல் பிஎச்.டி., எம்.ஃபில். படிப்புகள் அளிக்கப்பட உள்ளன. இதற்கு பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. எம்.ஃபில். படிப்பில் அதிகபட்சமாக 20 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். பிஎச்.டி.-யை பொருத்தவரை ஒரு பேராசிரியர் 8 பேருக்கு வழிகாட்டியாக இருக்க முடியும்.\nஇந்த படிப்புகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பரில் மாணவர் சேர்க்கைக்கான விளம்பரம் கொடுக்கப்பட்டு ஜூலை மற்றும் ஜனவரியில் வகுப்புகள் தொடங்கப்படும்.\nபுதிதாகத் தொடங்கப்பட்டுள்ள துறைகளில் 5 துறைகளுக்கு பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து ஒவ்வொரு துறைக்கும் 2 இணைப் பேராசிரியர்கள், 4 உதவி பேராசிரியர்களை நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றார் அவர்.\nஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இத் தேர்வில் பிழையான கேள்விகள் இடம் பெற்றிருந்ததால் கருணை மதிப்பெண் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்த எஸ்.விஜயலெட்சுமி, ஜே.ஆன்டனி கிளாரா ஆகியோருக்கு மட்டும் கருணை மதிப்பெண் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஆசிரியர் தேர்வு வாரியம் ஜூலை 21 இல் நடத்திய முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில், பி வரிசை வினாத்தாளில் 40 கேள்விகள் எழுத்துப் பிழைகளுடன் இருந்தன. பிழையான கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர், இயக்குநர், டிஆர்பி செயலர் ஆகியோர் மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்தனர். பிழையான 40 கேள்விகளுக்கும் முழு மதிப்பெண் வழங்குவது அல்லது பிழையான கேள்விகளை நீக்கிவிட்டு 110 மதிப்பெண்களுக்கு மட்டும் மதிப்பீடு செய்வது என இரு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. இருப்பினும், இதை தனி நீதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை. அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்விச் சட்டத்தின்கீழ், ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியமாகிறது. தகுதித் தேர்வின் மூலம் ஆசிரியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில், மறுதேர்வு நடத்துவதால் இந்தப் பணி மேலும் தாமதமாகும். 31 ஆயிரத்து 983 பேர் எழுதிய தமிழ்ப் பாடத் தேர்வை ரத்து செய்துவிட்டு, மீண்டும் தேர்வு நடத்துவது தேவையற்ற பெரும் செலவினத்தை ஏற்படுத்தும். அதோடு, முந்தைய தேர்வை நன்றாக எழுதியவர்கள், மறுதேர்வில் அதே அளவுக்கு சிறப்பாகச் செய்ய முடியாமல் போகலாம். மறுதேர்வை சில தேர்வர்கள் எழுத முடியாமலும் போகலாம். இதனால் அவர்கள் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும். ஆகவே, மறுதேர்வு உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.\nஅதையடுத்து எம்.ஜெய்சந்திரன், எஸ். வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்குத் தடை விதித்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுதாகர், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அரசு தலைமை வழக்குரைஞர் சோமையாஜி ஆஜராகி, பி வரிசை கேள்வித்தாளில் ஏற்பட்ட பிழை, அச்சுப்பிழை தான், இதனால் கேள்வியின் அர்த்தம் எவ்விதத்திலும் மாறுபடாது. இத்தேர்வை எழுதும் முதுகலைப் பட்டதாரிகள், எளிதில் புரிந்து கொள்ள முடியும். மறுதேர்வு நடத்துவது அரசுக்கு தேவையற்ற நிதிச்சுமையை ஏற்படுத்தும். ஆகவே, தேர்வு முடிவை வெளியிட நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டார். அதையடுத்து மனுதாரர்கள் இருவருக்கும் 21 மதிப்பெண்களை வழங்க வேண்டும். மனுதாரர்களுக்கு இரு பணியிடங்களை காலியாக வைத்திருக்க வேண்டும். தமிழ்ப் பாடத்துக்கான தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என உத்தரவிட்டனர்.\nமேலும், தமிழ் பாடத்துக்கான திருத்தப்பட்ட ரேங்க் பட்டியலைத் தயாரித்து, டிசம்பர் 20 ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.\nகல்லூரிகளில் சமச்சீர் கல்வியை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nகல்லூரிகளில் சமச்சீர் கல்வியை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வந்த 4 கல்வி வாரியத்தை கலைத்து விட்டு பொது கல்வி வாரியம் 2008ல் அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு தமிழகத்தில் சமச்சீர் கல்வி நடைமுறைக்கு வந்தது. இந்த முறை வரவேற்பு பெற்றது.\nதமிழகத்தில் உள்ள 16 பல்கலைக்கழகங்களில் வெவ்வேறு பாடத்திட்டங்கள் தற்போது நடைமுறையில் உள்ளது. இதனால் சில பட்டங்கள் வேலைவாய்ப்புக்கு ஏற்றதல்ல என்று நிராகரிக்கப்படுகிறது.\nசில பட்ட படிப்புகள் இணையில்லை என்றும் நிராகரிக்கப்படுகிறது.இதனால் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறுபவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இதை தொடர்ந்து ஒரே சமச்சீரான கல்வியை நடைமுறைபடுத்த அரசு சார்பில் ஆலோசிக்கப்பட்டது.\nஇதைதொடர்ந்து கடந்த வாரம் அண்ணா பல்கலைக்கழகத்தில் அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்கள் கூட்டம் நடந் தது. அதில், கல்லூரிகளில் சமச்சீர் கல்வி கொண்டுவருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதற்கு பெரும்பாலான துணை வேந்தர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். சமச்சீர் கல்வி தொடர்பாக கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்து அறிய உயர் கல்வி துறை திட்டமிட்டுள்ளது. எனவே விரைவில் சமச்சீர் கல்வியை கொண்டுவருவதற்கான அறிவிப்பை அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகனமழை காரணமாக, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று டிசம்பர் 13 விடுமுறை\nகனமழை காரணமாக, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று டிசம்பர் 13 விடுமுறை அளிக்கப��படுவதாக, சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். எனினும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nபிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் கட்டுகளை தபால்துறை மூலம் அனுப்பாமல் தனி வாகனங்களில் மதிப்பீட்டு மையங்களுக்கு கொண்டு செல்ல அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.\nபிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் கட்டுகளை தபால்துறை மூலம் அனுப்பாமல் தனி வாகனங்களில் மதிப்பீட்டு மையங்களுக்கு கொண்டு செல்ல அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.\nபிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் கட்டுகளை தபால்துறை மூலம் அனுப்பாமல் தனி வாகனங்களில் மதிப்பீட்டு மையங்களுக்கு கொண்டு செல்ல அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. இந்தப் புதிய நடைமுறை, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள பொதுத்தேர்வுகளில் பின்பற்றப்படும்\nஅரசுப் பொதுத் தேர்வுகளான பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்கும். ஒவ்வொரு தேர்வும் முடிந்ததும் மாணவர்களின் விடைத்தாள்கள் சீல் வைக்கப்பட்டு தபால்துறை மூலம் மதிப்பீட்டு மையங்களுக்கு அனுப்பப்படுவது வழக்கம். தபால்துறையின் பல்வேறு விதமான பார்சல்களுடன் விடைத்தாள் கட்டுகளும் பயணம் செய்யும்.\nஇவ்வாறு தபாலில் அனுப்பும்போது விடைத்தாள் கட்டுகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. கடந்த ஆண்டு நடந்த 2 சம்பவங்கள் விடைத்தாள் கட்டுகளின் பாதுகாப்பின்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தன. விழுப்புரம் மாவட்டத்தில் தபாலில் அனுப்பப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் கட்டுகள் சில மாயமாகிவிட்டன. இதேபோல், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஆர்.எம்.எஸ். மூலம் அனுப்பிய விடைத்தாள் கட்டுகள், ரயிலில் இருந்து கீழே விழுந்து சேதமடைந்தன.\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான விடைத்தாள் கட்டுகள் தேர்வுத்துறையைப் போல் இல்லாமல் தனி வாகனங்களில் போலீஸ் பாதுகாப்புடன் மதிப்பீட்டு மையத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.\nஇந்நிலையில், கடந்த ஆண்டு நிகழ்ந்த சம்பவங்களை மனதில் கொண்டும், எதிர்காலத்தில் இதுபோன்று தவறுகள் நடந���துவிடக் கூடாது என்பதாலும் பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள்களை தனி வாகனங்களில் மதிப்பீட்டு மையங்களுக்கு எடுத்துச் செல்ல அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.\nஇதன்படி, விடைத்தாள் கட்டுகளை ஒவ்வொரு மையத்துக்கும் சென்று சேகரித்து பாதுகாப்புடன் வாகனங்களில் கொண்டுவர மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி சார்பில் ஒரு காப்பாளரும் (கஸ்டோடியன்), தேர்வுத்துறை சார்பில் பொறுப்பு அதிகாரியும் நியமிக்கப்படுவர். பல்வேறு தேர்வு மையங்களில் விடைத்தாள்களை சேகரித்து ஒரு குறிப்பிட்ட மையத்துக்கு கொண்டு வந்துவிடுவார்கள். அங்கிருந்து தனி வாகனங்களில் சம்பந்தப்பட்ட மதிப்பீட்டு மையங்களுக்கு அனுப்பப்படும்.\nபழைய முறையில், விடைத்தாள் கட்டுகளை தபால் அலுவலகத்தில் புக்கிங் செய்வதை வைத்து அந்தக் கட்டுகள் எந்த மதிப்பீட்டு மையத்துக்கு செல்கின்றன என்பது தெரிந்துவிடும்.\nஆனால், புதிய முறையில் விடைத்தாள் கட்டுகள் அனுப்பப்படும் மதிப்பீட்டு மையம் எளிதில் வெளியே தெரியாது. விடைத்தாள் கட்டுகளின் பாதுகாப்புக்கான இந்த புதிய நடைமுறையை அடுத்த ஆண்டு மார்ச் பொதுத்தேர்வு முதல் அமல்படுத்த தேர்வுத்து றை முடிவு செய்துள்ளது.\n“நெட்” தகுதித் தேர்வுக்கு ஆன்லைனில் ஹால் டிக்கெட்.\nகலை பட்டதாரிகளுக்கான நெட் தகுதித் தேர்வை பல்கலைக் கழக மானியக்குழு (யு.ஜி.சி.) நடத்துகிறது. இதே போல் அறிவியல், கணித பட்டதாரி களுக்கான நெட் தகுதித் தேர்வு சி.எஸ்.ஐ.ஆர். எனப்படும் மத்திய அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலால் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு வருகிற 22-ம் தேதி சென்னை உள்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்த வர்களுக்கு ஆன்லைனிலேயே ஹால்டிக்கெட் வழங்கப்படுகிறது. ஆன்லைன் ஹால்டிக்கெட்டை http://www.csirhrdg.res.in என்ற இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை (இன்று) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு பதிவிறக்கம் செய்யப்படும் ஹால்டிக்கெட்டில் விண்ணப்பதாரரின் புகைப்படம் தெளிவாக இல்லாவிட்டால். அத்தகைய விண்ணப்பதாரர்கள் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்ப டங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைஆகியவற்றை தேர்வு மையத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்று சி.எஸ்.ஐ.ஆர். அறிவித்துள்ளது.\nமத்திய அரசு நிதிக்குறைப்பு காரணமாக, மேற்பார்வையாளர் பணியிடங்களை நீக்குவது உட்பட சில மாற்றங்கள் கொண்டுவர தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.\nமத்திய அரசின் நிதிக் குறைப்பு நடவடிக்கையால், தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்ட (எஸ்.எஸ்.ஏ.,) வட்டார வள மைய மேற்பார்வையாளர் பணியிடங்கள் பறிபோகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இத்திட்டம் 2002ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது. இதில், இயக்குனர், இணை இயக்குனர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. ஒன்று முதல் 14 வயது வரையான குழந்தைகளுக்கு தரமான இலவசக் கல்வி கிடைக்கச் செய்வது தான் இத்திட்டத்தின் நோக்கம். இதுதவிர பள்ளிகள் கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவது, கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுதவிர, திட்டத்தின் உட்பிரிவான உள்ளடங்கிய கல்வித் திட்டத்தின் கீழ் அரசு பகல்நேர மையங்கள், ஆதார மையங்கள் செயல்படுகின்றன. இதன்மூலம், காது கேளாத, மனவளர்ச்சி குன்றிய, கை, கால் செயலிழந்த, மூளை முடக்கு வாதத்தால் பாதித்த, ஆட்டிசம் மற்றும் கற்றலின் குறைபாடால் பாதிப்பு என எட்டு வகை பாதிப்புடைய ஒன்று முதல் 18 வயது வரையான இயலாக் குழந்தைகளும் லட்சக்கணக்கில் பயன்பெறுகின்றனர். இத்திட்டங்களை ஆய்வு செய்ய ஒவ்வொரு மையங்களிலும், உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் அந்தஸ்தில், வட்டார மேற்பார்வையாளர்கள் உள்ளனர். இத்திட்டத்தின் முக்கியப் பணியிடமாக இது கருதப்படுகிறது. மத்திய அரசு நிதிக்குறைப்பு காரணமாக, மேற்பார்வையாளர் பணியிடங்களை நீக்குவது உட்பட சில மாற்றங்கள் கொண்டுவர தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.\nஇதற்கிடையே மேற்பார்வையாளர்களை, உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களாக பணி மாற்றம் செய்வது தொடர்பாக (அரசாணை எண்: 212/10.12.2013) உத்தரவு நேற்று வெளியாகியுள்ளதாக கல்வித் துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. திட்ட உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டை குறைத்துள்ளதால் சில மாற்றங்களை மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் பணியிடங்களை திட்டத்தில் இருந்து நீக்குவது தொடர்பான எவ்வ��த முடிவும் இதுவரை மேற்கொள்ளவில்லை. அதேநேரம், சீனியாரிட்டி அடிப்படையில், ஆண்டுதோறும், ஆசிரியர் பயிற்றுனர்கள் 500 பேர், “ரெகுலர்’ பள்ளிகளுக்கு ஆசிரியர்களாக பணிமாற்றம் செய்யப்படும் எண்ணிக்கை இந்தாண்டு அதிகரிக்க வாய்ப்புள்ளது, என்றார்.\nஇத்திட்ட மேற்பார்வையாளர்களை “ரெகுலர்’ பள்ளிகளுக்கு பணிமாற்றம் செய்தால், உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக பணி ஒதுக்க வேண்டும். அப்படி ஒதுக்கும்பட்சத்தில், ஏற்கனவே, சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு “பேனலில்’ உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படும், என உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் சாமிசத்தியமூர்த்தி கூறுகையில், மாநிலம் முழுவதும் 500 உயர்நிலை தலைமையாசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. இதை, “பேனலில்’ உள்ள தலைமையாசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிப்பதன் மூலம் நிரப்ப வேண்டும். எஸ்.எஸ்.ஏ., திட்ட மேற்பார்வையாளர் பணியிடங்களை “ரெகுலர்’ பள்ளிகளுக்கு மாற்றம் செய்யக் கூடாது. இதுகுறித்து, கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகனை சந்தித்து வலியுறுத்தியுள்ளோம், என்றார்.\nமுதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு – முழு விவரம்\nபள்ளிக்கூட வளாகத்துக்குள் வெளி ஆட்கள் நுழைய தடை பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nபள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ – மாணவிகளுக்கு பாதுகாப்பு அவசியம் தேவை என்றும் வெளியாட்கள் சம்பந்தம் இல்லாமல் பள்ளிகளுக்கு வர அனுமதிக்கக்கூடாது என்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளாதாக அறியப்படுகிறது. ஒரு சில பள்ளிகளில் பொருட்கள் காணாமல் போவதாகவும், பள்ளிக்கூட வளாகத்திற்குள் வெளியாட்கள் சம்பந்தம் இல்லாமல் நடமாட்டம் இருப்பதாகவும், பள்ளிகளுக்குள் அத்துமீறி செல்வதாகவும், அவர்களால் பள்ளிக்கூட பொருட்கள் சேதப்படுத்தப்படுவதாகவும் என்னுடைய நேரடி கவனத்திற்கு கொண்டுவரப��பட்டுள்ளது. எனவே இத்தகைய நடவடிக்கையை தலைமை ஆசிரியர்கள் விழிப்புடன் இருந்து தவிர்க்கவேண்டும். இது தலைமை ஆசிரியர்களின் கடமை. பள்ளிக்கூட மாணவர்–மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு தேவை. மாணவர்கள் அரையாண்டு மற்றும் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். மாணவர்களின் கல்வி மற்றும் தேர்வு பாதிக்காத வகையிலும், கற்றல் மற்றும் கற்பித்தல் பணிக்கு இடையூறு ஏதும் நேரிடாத வகையிலும் பாதுகாப்புஅளிக்கப்படவேண்டும். அதுமட்டுமல்லாமல் பள்ளிகளுக்கு வழங்கப்படும் நலத்திட்ட பொருட்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் பள்ளிக்கூட வளாகத்தினுள் பள்ளியைச்சாராத வெளிநபர்கள் வந்து செல்லும் நிலை கண்டிப்பாக தவிர்க்கப்படவேண்டும். பள்ளிக்கூடங்களை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். பள்ளிக்கூட பொருட்களுக்கு பாதுகாப்பு குறைவு எந்தக்காரணம்கொண்டும் வரக்கூடாது. இந்த அறிவுரைகளை அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டு அதன்படி நடக்கவேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என அறியப்படுகிறது.\nமுதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு – முழு விவரம்\nமுதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம்தேதி நடைபெற்றது. 2,881 பணியிடங்களுக்கான இந்தத் தேர்வை 1.60 லட்சம் பேர் எழுதினர். இதில், அதிகபட்சமாக, தமிழ் பாட தேர்வை, 33,237 பேர் எழுதினர். விடைத்தாள்கள் அனைத்தும் மதிப்பீடு செய்யப்பட்டு, தேர்வுப் பட்டியலை வெளியிட,டி.ஆர்.பி., தயாரான நிலையில், மதுரை புதூர் விஜயலட்சுமி தாக்கல் செய்த மனுவில்,”முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில், “பி’ வரிசை வினாத்தாள்களில், 47 கேள்விகளில் அச்சுப்பிழைகள் காரணமாக,அவற்றுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும்; தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும்’ என்றார்.\nஇதேபோல், திருச்சி, அந்தோணி கிளாரா, மற்றொரு மனு செய்தார். அக்., 1ல், நீதிபதி எஸ்.நாகமுத்து பிறப்பித்த உத்தரவில், “இதற்கு, ஒரே தீர்வு, மறு தேர்வு தான். ஜூலை 21ல் நடந்த தமிழாசிரியர் நியமன தேர்வு ரத்து செய்யப்படுகிறது. ஆறு வாரங்களுக்குள், டி.ஆர்.பி., மறு தேர்வு நடத்த வேண்டும்’ என்றார். இதை எதிர்த்து, டி.ஆர்.பி., செயலர் தா���்கல் செய்த மேல்முறையீட்டு மனு: “பி’ வரிசை வினாத்தாள், 8,002 பேருக்கு வினியோகிக்கப்பட்டது. இதில், பிழையான வினாக்கள் இடம்பெற்றதாக, இருவர் மனு செய்துள்ளனர். அச்சுப்பிழையால் வினாக்கள், விடைகளில் பொருள் மாறவில்லை; புரியும் வகையில் உள்ளன. “பி’ வரிசை வினாத்தாள்படி தேர்வு எழுதியவர்கள், அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். மறுதேர்வு நடத்தினால்,காலவிரயம், அரசுக்கு கூடுதல் செலவு, பணிச்சுமை ஏற்படும். ஆசிரியர்களை உடன் நியமிக்க வேண்டியுள்ளது. தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டிருந்தார் முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு இன்று 11.12.13 புதன்கிழமை மதுரை ஐகோர்ட்கிளை பெஞ்ச் நீதியரசர்கள் சுதாகர்,வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்.விசாரணைக்கு வந்தபோது, அரசின் தலைமை வழக்குரைஞர் சோமையாஜி ஆஜராகி மறுதேர்வு நடத்தினால்,காலவிரயம், அரசுக்கு கூடுதல் செலவு, பணிச்சுமை ஏற்படும். ஆசிரியர்களை உடன் நியமிக்க வேண்டியுள்ளது. தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் வாதிட்டார் நீதியரசர்கள் முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் தேர்வு முடிவினை வெளியிட அனுமதி அளித்தனர்.\nஅதே சமயத்தில் வழக்கு தொடுத்த விஜயலட்சுமி மற்றும் ஆண்டனி கிளாரா ஆகியோருக்கு அவர்கள் தங்கள் மனுவில் கோரியுள்ளபடி கருணைமதிப்பெண் வழங்கவும் இரு பணியிடங்களை ஒதுக்கிவைக்கவும் இடைக்கால உத்தரவு பிறப்பித்து.வழக்கினை வரும் 20 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே டிஆர்பி விரைவில் தமிழ்ப் பாடத்துக்கான தேர்வு முடிவினை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது\nஅரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து வகுப்புகள் ஜனவரி 2–ந்தேதி தொடங்கும் அன்று மாணவர்களுக்கு 3–வது பருவத்திற்கு உரிய விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.\nஅரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து வகுப்புகள் ஜனவரி 2–ந்தேதி தொடங்கும் அன்று மாணவர்களுக்கு 3–வது பருவத்திற்கு உரிய விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.\nபிளஸ்–2 அரையாண்டு த��ர்வு 23–ந்தேதி முடிவடைகிறது. அதுபோல எஸ்.எஸ்.எல்.சி. அரையாண்டு தேர்வு 12–ந்தேதி தொடங்கி 23–ந்தேதி முடிவடைகிறது.இந்த இரு தேர்வுகளும் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாணவ–மாணவிகளுக்கும் பொதுவானவை ஆகும்.\nதேர்வுகள் முடிவடைந்ததும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் ஜனவரி 2–ந்தேதி திறக்கப்படுகின்றன. பள்ளிக்கூடம் திறக்கும் அன்றையதினம் 1–வது வகுப்பு முதல் 9–வது வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ–மாணவிகளுக்கும் 3–வது பருவத்திற்கு உரிய விலை இல்லா பாடப்புத்தகங்கள், விலை இல்லா நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. மொத்தத்தில் 2 கோடியே 40 லட்சம் பாடப்புத்தகங்கள் கொடுக்கப்பட இருக்கின்றன.\nஇதற்காக பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுவிட்டன. அனைத்து பாடப்புத்தகங்களும் அச்சடிக்கப்பட்டு டிசம்பர் 20–ந்தேதிக்குள் அந்தந்த கல்வி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.\nதமிழ்நாடு முழுவதும் 66 குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு புத்தகங்களை விலைக்கு வாங்குவதற்கு வசதியாகவும் அவர்களுக்கு தனியாக குடோன்களில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாடப்புத்தகங்கள் அளவுக்கு அதிகமாக அச்சிடப்பட்டு வருகிறது.இவ்வாறு வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.\nஆசிரியர் பாடம் நடத்துவதை வீடியோ எடுத்து அதை சி.டி.யாக தயாரித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள என்ஜினீயரிங் மாணவர்களுக்கு வழங்க அண்ணாபல்கலைக்கழகம் ஏற்பாடு செய்து வருகிறது.\nஆசிரியர் பாடம் நடத்துவதை வீடியோ எடுத்து அதை சி.டி.யாக தயாரித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள என்ஜினீயரிங் மாணவர்களுக்கு வழங்க அண்ணாபல்கலைக்கழகம் ஏற்பாடு செய்து வருகிறது.\nதமிழ்நாட்டில் அண்ணாபல்கலைக்கழக கட்டுப்பாட்டில் அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் 600 உள்ளன. இந்த கல்லூரிகளில் சில கல்லூரிகளில் பாடம் நடத்த ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஆனால் அந்தந்த துறையில் நிபுணர்கள் இல்லை. எனவே அண்ணாபல்கலைக்கழகத்தில் உள்ள ஆசிரியர் மேம்பாட்டு துறை துணைவேந்தர் பேராசிரியர் ராஜாராம் உத்தரவுப்படி ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்தஉள்ளது.\nஅதாவது இந்தியா ழுழுவதும் உள்ள ஐ.ஐ.டி. மற்றும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் நடத்தப்படும் பாடங்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்துவதுபோல தனியாக வீடியோ மற்றும் ஆடியோ தயாரித்து என்.டி.பி.இ.எல். நிறுவனம் வழங்கி உள்ளது.\nஅது பொதுவாக உள்ளதால் தமிழ்நாட்டில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள பாடத்திட்டத்திற்கு ஏற்ப அதில் தேவையானதை மட்டும் பிரித்து எடுக்கப்பட்டு வருகிறது. சிவில் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக் கம்யூனிகேசன் என்ஜினீயரிங் ஆகிய பாடங்களுக்கு மட்டும் அனைத்து செமஸ்டர்களுக்கும் தேவையான பாடங்களில் ஆசிரியர் பாடம் நடத்துவதை வீடியோ மற்றும் ஆடியோ பதிவுசெய்து சி.டி.தயாரித்து வருகிறது. இந்த சி.டி. வருகிற மார்ச் மாதத்திற்குள் தயாராகி விடும். பின்னர் அவை அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். அவற்றை அந்த கல்லூரிகள் மாணவர்களுக்கு காப்பி எடுத்து கொடுக்கும்.\nஇந்த சி.டி.யில் உள்ளவற்றை சாதாரண கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்துக்கொண்டு மாணவர்கள் படிக்கலாம். இணையதள வசதி தேவையில்லை. இதனால் வகுப்பில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது புரியாவிட்டாலும் இந்த சி.டி.யில் உள்ளதை அடிக்கடி போட்டு பார்த்து படித்தால் நன்றாக விளங்கும். புரியாததும் புரியும்.\nகல்லூரிக்கு போகாத நாட்களிலும் கல்லூரிக்கு போகவில்லையே என்ற கவலை வேண்டாம். எனவே இந்த சி.டி. மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும். இதற்கான ஏற்பாடுகளை அண்ணாபல்கலைக்கழக ஆசிரியர் மேம்பாட்டு துறை இயக்குனர் மோகன், கூடுதல் இயக்குனர் ஸ்ரீதரன் ஆகியோர் செய்து வருகிறார்கள்\nஉரிய காரணம் இல்லாமல் ஆசிரியர்களை 2 மாதத்துக்கு மேல் இடைநீக்கம் செய்ய முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nஉரிய காரணம் இல்லாமல் ஆசிரியர்களை 2 மாதத்துக்கு மேல் இடைநீக்கம் செய்ய முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nகன்னியாகுமரி மாவட்டம் காஞ்சம்புரம் அருகே உள்ள கோயக்கல்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பெனிடிக்ட் கிரிஸ்டல். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–\nநான், 1984–ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் விழுந்தையம்பழத்தில் உள்ள அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளியான ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். 1991–ம் ஆண்டு தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றேன். இந்த நிலையில் பள்ளி நிர்வாகம் என் மீது 35 குற்றச்சாட்டுகளை கூறி 29.6.2000 அன்று பணி நீக்கம்(டிஸ்மிஸ்) செய்தது. இதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.\nபணி நீக்க உத்தரவை 11.12.2009 அன்று ரத்து செய்த ஐகோர்ட்டு, என் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விதிகளுக்கு உட்பட்டு புதிதாக விசாரணை நடத்த பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது. என்னை பணி நீக்கம் செய்த உத்தரவை ஐகோர்ட்டு ரத்து செய்த போதிலும் பள்ளி நிர்வாகம் என்னை பணியில் சேர்த்துக்கொள்ளவில்லை.\nஇதனால், ஐகோர்ட்டில் அப்பீல் செய்தேன். அந்த அப்பீல் மனு விசாரணைக்கு வந்த போது, 8.10.2012 அன்று என்னை பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்துள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். என்னை தலைமை ஆசிரியராக பணியாற்ற அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.\nஇந்த மனு நீதிபதி எஸ்.நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஈ.வி.என்.சிவா ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி உத்தரவில் கூறி இருப்பதாவது:–\n‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்கு முறை சட்டப்படி 2 மாதத்துக்குள் மேல் உரிய காரணம் இல்லாமல் ஆசிரியர் ஒருவரை பணி இடைநீக்கம் செய்ய முடியாது. உரிய காரணத்தை தெரிவித்து பணி இடைநீக்க காலத்தை நீட்டிக்க அதிகாரம் உள்ளது. மனுதாரரை பொறுத்தமட்டில் அவரது பணி இடைநீக்க காலத்தை நீட்டிக்கவில்லை. 8.10.2012 அன்று மனுதாரர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரது பணி இடைநீக்க காலத்தை நீட்டிக்காததால் 8.12.2012 அன்றுடன் அவரது பணி இடைநீக்கம் முடிவு பெறுகிறது. எனவே, மனுதாரரை தலைமை ஆசிரியராக பணியாற்ற பள்ளி நிர்வாகம் உடனடியாக அனுமதிக்க வேண்டும். 9.12.2012 முதல் அவருக்கு கிடைக்க வேண்டிய அனைத்து பணப்பலன்களையும் வழங்க வேண்டும்.’இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.\nகுரூப்–4 தேர்வு முடிவு ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும் என��று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.\nகுரூப்–4 தேர்வு முடிவு ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.\nதமிழ்நாட்டில் காலியாக உள்ள 3 ஆயிரத்து 531 இளநிலை உதவியாளர் பணியிடங்கள், 1738 தட்டச்சர் பணியிடங்கள், 242 சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள் உள்பட மொத்தம் 5 ஆயிரத்து 556 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக குரூப்–4 தேர்வு கடந்த ஆகஸ்டு மாதம் 25–ந்தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 12 லட்சத்து 21 ஆயிரத்து 167 பேர் எழுதினார்கள்.\nகுரூப்– 4 தேர்வு முடிவு எப்போது வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் ஏ.நவநீத கிருஷ்ணனிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:–\nகுரூப்–4 தேர்வை நிறைய மாணவர்கள் எழுதியதால் அதை வெளியிடுவதில் சற்று தாமதம் ஏற்படுகிறது. அதில் பெரும்பாலான வேலைகள் முடிந்துவிட்டன. இருப்பினும் அனைத்தையும் மீண்டும் சரிபார்க்கும் பணி உள்ளது. எனவே இந்த மாத இறுதி அல்லது ஜனவரி மாதம் முதல் வாரத்தில் வெளியிட ஏற்பாடு நடந்து வருகிறது.\nமேலும் காலியாக கிடக்கும் குரூப்– 1 அதிகாரிகளின் பணியிடங்களை நிரப்ப புதிதாக குரூப்–1 தேர்வு நடத்த உள்ளோம். அதற்கான விவரங்கள் துறைவாரியாக சேகரிப்பட்டு வருகிறது. பெரும்பாலான துறைகளில் இருந்து காலிப்பணியிடங்கள் விவரம் வந்துவிட்டது. சில துகைளில் இருந்து மட்டும் இன்னும் வரவில்லை. எப்படியும் குரூப்–1 தேர்வுக்கான விவரங்கள் அடங்கிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.குரூப்–2 தேர்வும் நடத்தப்பட்டு அதன் விடைத்தாள்களும் மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது.இவ்வாறு ஏ.நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.\nஅரசு ஊழியரின் மகளுக்கான குடும்ப ஓய்வூதியம் தொடர்பாக, தமிழக அரசு தெளிவுபடுத்தி உள்ளது.\nஅரசு ஊழியரின் மகளுக்கான குடும்ப ஓய்வூதியம் தொடர்பாக, தமிழக அரசு தெளிவுபடுத்தி உள்ளது. தமிழக அரசு ஊழியர்களின், திருமணமாகாத, விவாகரத்தான, விதவை மகள்களுக்கு வாழ்நாள் முழுவதற்கும், குடும்ப ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக, 2011ல் அரசாணை வெளியிடப்பட்டது. அதில், யார் யார் தகுதியுடையவர் என்பதை தெளிவுபடுத்தும்படி, தமிழக அரசிற்கு, சென்னை மாநகராட்சி கமிஷ��ர் கடிதம் எழுதினார். இந்த கடிதத்தின் அடிப்படையில், அரசு ஊழியர்களின் திருமணமாகாத மகள், அரசாணை வெளியிடப்பட்ட நாளிற்கு முன், 25 வயது முடிவடைந்து, குடும்ப ஓய்வூதியம் நிறுத்தப்பட்ட நபர்களுக்கு, அரசாணை வெளியிடப்பட்ட நாள் முதல் வழங்கலாம் என, கூறப்பட்டுள்ளது. மேலும், அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுக்கு, நிபந்தனைக்கு உட்பட்டு, வழங்க வேண்டும் என்பது உட்பட, ஏழு இனங்களுக்கு அரசு விளக்கம் அளித்து, அதற்கான அரசாணை நேற்று, நிதித்துறை சார்பில் வெளியிடப்பட்டு உள்ளது.\nபொது தேர்வு எழுத உள்ள, 17 லட்சம் பேரில், 90 சதவீத மாணவ, மாணவியர், தமிழ் வழியில் படிப்பதால், அவர்கள் அனைவருக்கும், தேர்வு கட்டணத்தில் இருந்து, விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nபொது தேர்வு எழுத உள்ள, 17 லட்சம் பேரில், 90 சதவீத மாணவ, மாணவியர், தமிழ் வழியில் படிப்பதால், அவர்கள் அனைவருக்கும், தேர்வு கட்டணத்தில் இருந்து, விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nமார்ச், ஏப்ரலில், பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடக்கிறது. பத்தாம் வகுப்பு தேர்வை, 9 லட்சம் பேரும், பிளஸ் 2 தேர்வை, 8 லட்சம் பேரும் எழுதுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த, சரியான புள்ளி விவரம், இம்மாத இறுதியிலோ அல்லது, ஜனவரி, முதல் வாரத்தில் தெரிந்துவிடும். எனினும், 17 லட்சம் பேர், கண்டிப்பாக எழுதுவர். இதில், 90 சதவீதம் பேர், தமிழ் வழியில் படித்து, தேர்வை எழுத உள்ளனர். அதன்படி, 15.3 லட்சம் மாணவர், தமிழ் வழியில் படிப்பவர்களாக இருப்பர் என்றும், இவர்கள் அனைவருக்கும், தேர்வு கட்டணத்தில் இருந்து, விலக்கு அளிக்கப்படுகிறது என்றும், தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கட்டணத்தை, தமிழக அரசு, தேர்வுத் துறைக்கு வழங்கி விடுகிறது. பிளஸ் 2 தேர்வர், 225 ரூபாயும், பத்தாம் வகுப்பு தேர்வர், 125 ரூபாயும், தேர்வு கட்டணமாக செலுத்த வேண்டும். ஆங்கில வழியில் படிக்கும் மாணவ, மாணவியர் மட்டும், இந்த கட்டணத்தை செலுத்தி உள்ளனர். மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், ஆங்கில வழியில் படிக்கின்றனர். இவர்களின் எண்ணிக்கை, 1.5 லட்சத்திற்குள் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.\nஎஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு, முப்பருவ முறை அமல்படுத்துவது தொடர்பாக, இன்னும் இறுதி முடிவு எடுக்காததால், ஆசிரியர், மாணவர�� மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.\nஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை அமலில் உள்ளது. பாட திட்டத்தை மூன்றாக பிரித்து, ஒவ்வொரு பருவத்துக்கும் தனித்தனியாக, அக, புற மதிப்பீட்டின்படி தேர்ச்சி கணக்கிடப்படுகிறது. அக மதிப்பீட்டின் படி, மாணவரின் தனித்திறனுக்கு, 40 மதிப்பெண்ணும், எழுத்து தேர்வுக்கு, 60 மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது. இதில், 91 முதல் 100 வரை மதிப்பெண் பெற்றால், ‘கிரேடு’ ஏ-1, 81 முதல் 90 வரை, ஏ-2; 71 முதல் 80 வரை பி-1; 61 முதல் 70 வரை, பி-2; 51 முதல் 60 வரை, சி-1; 41 முதல் 50 வரை, சி-2; 20 மதிப்பெண்ணுக்கு கீழ் எடுக்கும் மாணவர்களுக்கு, இ-2 என, ‘கிரேடு’ வழங்கப்படுகிறது. படிப்படியாக, 10ம் வகுப்பிற்கும், முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப் படும் என, அறிவிக்கப்பட்டது. ஆனால், 10ம் வகுப்பிற்கு, முப்பருவ முறையை அறிமுகப்படுத்துவதில், பல குழப்பங்கள், தேர்வு குறித்த சிக்கல்கள் இருப்பதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதனால், பள்ளி கல்வித்துறை சார்பில், பல்வேறு கட்ட ஆய்வுகள், ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு, அரசு ஒப்புதலுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. முப்பருவ முறை அமல்படுத்தப்பட்டாலும், பொதுத்தேர்வு முறையிலேயே, தேர்வு நடத்த வேண்டும் என, பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nமுதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n2013-14 ம் கல்வியாண்டின் துவக்கத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில், 5 ஆயிரம் முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப, அடுத்த வாரம் கவுன்சிலிங் அறிவிக்கப்படும், என கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். தமிழக அரசு மேல்நிலைப்பள்ளிகளில்அனைத்து பாடப்பிரிவிலும், 5 ஆயிரம் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 2013-14 கல்வியாண்டின்பொதுத்தேர்வுக்கு முன்பாகவே காலியிடங்களை நிரப்பபள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே,முதுகலை ஆசிரியர்பதவி உயர்விற்கு தகுதியான (பட்டதாரி ஆசிரியர்)பட்டியல் தயாரித்த நிலையில், தற்போது, அப்பட்டியலில்திருத்தம் இருந்தால், அவற்றை உடனே சரி செய்து, அனுப்பசி.இ.ஓ.,க்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.இப்பட்டியல் இறுதி செய்த பின், அடுத்த வாரத்தில் முதுகலை ஆசிரியர்பதவி உயர்வு “கவுன்சிலிங்’ தேதி அறிவிக்கப்படும் என,எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரி ஒருவர் கூறுகையில், “”மாநிலம் முழுவதும்உள்ள 5 ஆயிரம் காலியிடத்தில் 2 ஆயிரம் முதல் 3ஆயிரம் வரை, பட்டதாரியில்இருந்து முதுகலை ஆசிரியர்பதவி உயர்வு கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படும். எஞ்சியஇடங்கள் டி.ஆர்.பி.,யில் தேர்வானவர்களை கொண்டு நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிகிறது. வழக்கு போன்ற பிரச்னையால் 2 ஆயிரம் காலியிடம் நிரப்புவதில் சிக்கல் இருந்தால், தள்ளிப்போக வாய்ப்புள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் ஆலோசனைப்படி, 2014-15 கல்வியாண்டின் துவக்கத்திலேயே அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பெரும்பாலும் முதுகலை ஆசிரியர் பணியிடம் காலியாக இருக்கக்கூடாது என்ற அடிப்படை யில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது,” என்றார்.\n1.6.2006 முதல் காலமுறை ஊதியம் (2)\n10-ம் வகுப்பு மாதிரி வினா புத்தகம் (1)\n10ம் வகுப்பு அறிவியல் செய்முறை கால அட்டவணை (1)\n121 கோடி மக்கள்தொகை (1)\n1267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (1)\n2013 தமிழக பட்ஜெட் சிறப்பு அம்சங்கள் (3)\n24 பாடவேளைகள் எடுத்தல் போதுமானது. (2)\n548 பகுதி நேர ஆசிரியர்கள் (1)\nAEEO ஓய்வு பெறும் நாள் (1)\nஅதிசயமாய் ஒர் அரசு தொடக்கப்பள்ளி (1)\nஅரசு ஊழியர்களின் தகுதி நிலையைத் தெரிவிக்கும் அரசாணை (2)\nஅரசு செயலாளர்களுக்கு பதவி உயர்வு (1)\nஅழிந்து கொண்டிருக்கும் தவளைகள் (1)\nஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்புதல் (1)\nஆசிரியர் தகுதித்தேர்வு பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் (1)\nஆசிரியர் நியமனம் 2011 (1)\nஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (8)\nஇயற்கையே நமது எதிர்காலம் (2)\nஇரவு தூக்கம் இனிமையாக (1)\nஉதவி தலைமை ஆசிரியரின் பணிகள். (1)\nஉயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் (5)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (43)\nஎட்டாம் வகுப்பு குறைந்த பட்ச வயது வரம்பு ஆணை (1)\nஎன் அழகிய கிராமம் (4)\nஎம்.எட் பெறாமலும் பெறலாம். (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் எம்.எட் பெறாமலும் பெறலாம் (1)\nஒப்பந்த அடிப்படையில் மணிநேர அடிப்படையில் (Hourly basis) ஆசிரியர்களை நியமனம் (1)\nஒழிக்க வேண்டிய பிளாஸ்டிக் (1)\nகணித உபகரணப்பெட்டி/புத்தகப் பைகள்/வண்ணப்பென்சில் வழ��்குதல் (1)\nகணித மேதை ராமானுஜன் (1)\nகணினி பயிற்றுநர்களுக்கு ஊக்க ஊதியம் (4)\nகணினி வழி கல்வி (1)\nகண்ணைக் கவரும் கலை உலகம் (1)\nகல்லூரி ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (2)\nகல்லூரிக் கல்வித் துறை (1)\nகல்விச்சோலை | கட்டுரைகள் (1)\nகல்விச்சோலையில் முக்கிய நிகழ்வுகள் (1)\nகுப்பை இல்லா நல்லுலகம் (1)\nகெளரவ விரிவுரையாளர்கள் தொகுப்பூதியம் ரூ.10000 (1)\nசமச்சீர் கல்வி புத்தகங்களுக்கான விலை விவரங்கள் (1)\nசமச்சீர்க்கல்வி மக்கள் கருத்து (2)\nசர்வதேச புத்தக தினம் (2)\nசி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு (1)\nசுட்டி விகடனில் கல்விச்சோலை (1)\nசூரிய' மின் சக்தி (1)\nசென்னை மாநகராட்சி பள்ளிகள் பெயர் மாற்றம் (2)\nஜகதிஷ் சந்திர போஸ் (2)\nதஞ்சை சாஸ்த்ரா பல்கலைக் கழக பி.எட் (1)\nதமிழக புதிய அமைச்‌ரகள் பட்டியல் (1)\nதமிழ்நாடு மக்கள்தொகை 2011 (1)\nதலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் (2)\nதாமஸ் ஆல்வா எடிசன் (1)\nதாயும்.தந்தையும் இழந்த வாரிசுதாரர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை (2)\nதிருத்திய ஊதிய விகிதங்கள் 2009 (1)\nதுறைத் தேர்வு தகுதி நிர்ணயம் (1)\nதொடக்கப் பள்ளித் த.ஆ பதவி தேர்வு நிலை / சிறப்பு நிலை அனுமதி (2)\nதொழிற் கல்வி ஆசிரியர்கள் (2)\nதொழில் நுட்பக் கல்வித் துறை (1)\nநம்மை மிஞ்ச எவரும் இல்லை (1)\nநுகர்வோர் விழிப்புணர்வு தினம் (1)\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (1)\nபச்சை நிற மை (Green Ink) பயன்பாடு குறித்த தெளிவுரை (2)\nபணி நிரவலில் யார் இளையவர் \nபத்தாம் வகுப்பு தக்கல் 2012 (1)\nபள்ளி வளாகங்களில் செல்போன்களுக்கு தடை (2)\nபள்ளிக்கல்வி இயக்குநரின் வழிகாட்டும் நெறிமுறைகள் (2)\nபி.எட் படிப்பினை REGULAR – ல் பயில அனுமதி. (2)\nபி.காம் பட்டதாரிகளும் பட்டதாரி ஆசிரியர் (2)\nபிளஸ் 2 ரிசல்ட் – 2010 (10)\nபுதுப்பித்துக் கொள்ள இணையதள வசதி (1)\nபெண் சிசுவை காப்போம் (2)\nபொறியியல் சேர்க்கை 2012 (1)\nமன இறுக்கத்தைத் தளர்த்துங்கள் (1)\nமனித நேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் (1)\nமரத்தடியில் குவியும் மாணவர்கள் (1)\nமாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகள் (2)\nமானிடக் கவிஞர் பாரதி (3)\nமாற்றுத் திறனாளிகளின் குறைபாடுகளுக்கேற்ப பல்வேறு சலுகைகள் – திருத்தம் (1)\nமாற்றுத் திறனாளிகள் அரசாணைகள் (1)\nமேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் (5)\nமொபைல் ஃபோனில் தமிழ் தளங்களை வாசிக்க (2)\nவளர்இளம் பருவத்து மாணவர் (1)\nவாரத்திற்கு 24 பாடவேளை போதுமானது (1)\nவிலையில���லா காலணி வழங்குதல் (1)\nவிழுப்புரம் மாவட்ட 63 வது குடியரசு தின விழாத்துளிகள் (1)\nDSE/DEEஉச்ச வயது விதி வரம்பினை நீக்குதல் (1)\nIAS தேர்வு பயிற்சி மையம் (1)\nM.Phil.முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nM.Phil.Ph.D முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nRMSA பள்ளிகளில் PGT மற்றும் BT கூடுதல் பணியிடங்கள்- ஒப்பளிப்பு –ஆணை. (1)\nRTI தகவல்கள் அனைவருக்கும் ஏற்புடையதே . (1)\n>G.O No.391 DT 07.10.10 : மாற்றுத் திறனாளிகள் ஊர்திப்படி ரூபாய் 1000 பெற அரசாணை\n>G.O No. 23, 12.01.2011 : திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 - பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கப் பள்ளிக் கல்வித் துறைகளின் கீழ் பணியாற்றும் SGT,B.T,PG ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் அனுமதித்து ஆணை(GRADE PAY CHANGES Rs 200).\nபட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங், 18, 19, 20 ஆகிய தேதிகளில் சென்னையில் நடக்கின்றன.\nகண்ணைக் கவரும் கலை உலகம் - திருமதி மேனகா நரேஷ் அவர்களின் தினத்தந்தி ஞாயிறு மலர் - நேர்காணல்\nகொரோனா தடுப்பு பணியில் ஈடுபட ஆசிரியர்கள் தயார் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.\n✅TNTET RESULT 2019 | ஆசிரியர் தகுதித் தே\n👉 தமிழகத்தில் ரத்தாகும் 7 ஆயிரம் பட்டதார\n📌 டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு 6,491 காலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-07-08T08:42:19Z", "digest": "sha1:W35DWWCDEUNWYDBT35NVTBZ5FDPNNNHQ", "length": 23860, "nlines": 302, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திமிஷ்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதமசுகசு அல்லது திமிஷ்கு (ஆங்கில மொழி: Damascus, அரபு மொழி: دمشق Dimashq) என்பது சிரியாவின் தலைநகரம் ஆகும். இது சிரியாவில் அலெப்போவிற்கு அடுத்த இரண்டாவது மிகப்பெரிய நகரமாகும். பொதுவாக, இது சிரியாவில் அஷ்-ஷாம் (ஆங்கில மொழி: ash-Sham, அரபு மொழி: الشام ash-Shām) என அழைக்கப்படுகிறது. இந்நகரம் சிட்டி ஆப் ஜாஸ்மின் (ஆங்கில மொழி: City Of Jasmineஅரபு மொழி: مدينة الياسمين Madīnat al-Yāsmīn) என்ற புனைப்பெயராலும் அழைக்கப்படுகிறது. இது உலகில் பழமைவாய்ந்த குடியேற்ற நகரங்களுள் ஒன்றாக விளங்குவது குறிப்பிடத்தக்கதாகும்.[3] தமசுகசு, லெவண்ட்டின் பிரதான சமய மற்றும் கலாச்சார மையமாகும். 2009ன் மக்கள்தொகையின் படி இதன் மக்கள் தொகை 1,711,000 எனக் கணிக்கப்பட்டுள்ளது.[2]\nஅடைபெயர்(கள்): சிட்டி ஆப் ஜாஸ்மின்\nபிஷர் அல் சப்பான் (Bishr Al Sabban)\nகிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒசநே+3)\nயுனெஸ்கோ உலக ப���ரம்பரியக் களம்\n2.6 மில்லியன் (2004) மக்களைக்கொண்டு தென்மேற்கு சிரியாவின் பெருநகரப் பகுதியின் மையத்தில் தமசுகசு அமைந்துள்ளது.[4] மழை நிழல் விளைவின் காரணாமாக தமசுகசு வறண்ட காலநிலையைக் கொண்டுள்ளது. புவியியல் ரீதியாக தமசுகசு அண்டி-லெபனான் மலையின் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. நடுநிலக்கடலுக்கு 80 கிலோமீட்டர்கள் (50 mi) கிழக்குக் கரையாக, 680 மீட்டர்கள் (2,230 ft) கடற்பரப்பிற்கு மேலாக உள்ள ஒரு பீடபூமியில் இது அமைந்துள்ளது. பாரதா ஆறு தமசுகசுக்கு இடையில் ஓடுகிறது.\nகி.மு இரண்டாவது மில்லேனியத்தில் இங்கு முதல் குடியேற்றம் அமைக்கப்பட்டது. அப்போது 661 தொடக்கம் 750வரை உமையா கலீபகத்தின் தலைநகரமாக இது தெரிவு செய்யப்பட்டிருந்தது. அப்பாசியக் கலீபகத்தின் வெற்றியின் பின்னர் இசுலாம் பக்தாத்திற்கு நகர்ந்தது.\nசெய்மதி படத்தில் வசந்த கால தமாசுகசு\nதமாசுகசு கடல் மட்டத்திற்கு மேலே ஒரு பீடபூமியில் அமைந்துள்ளது, மத்தியதரைக்கடலில் இருந்து சுமார் 80 கிமீ (50 மைல்) தொலைவில் உள்ள நிலப்பரப்பில், அண்டி- லெபனான் மலைகள் அடிவாரத்தில், பராடா ஆறு இந்நகரில் ஒடுகிறது. மேலும் இந்நகரமானது வர்த்தக பாதைகளுக்கு இடையே அமைந்துள்ளது: எகிப்தை ஆசிய மைனருடன் இணைக்கும் வடக்கு-தெற்கு பாதை, மற்றும் லெபனானை ஐபிரெட்ஸ் ஆற்றுப் பள்ளத்தாக்குடன் இணைக்கும் கிழக்கு-மேற்கு குறுக்கு-பாலைவழி வழி ஆகியவற்றின் பாதையில் அமைந்துள்ளது. லெபனான் மலைகள் சிரியாவிற்கும் லெபனானுக்கும் இடையில் எல்லையாக இருக்கிறது. இதன் முகடு 10,000 அடிக்கு மேல் உள்ளது. இதனால் மத்தியதரை கடலில் இருந்து வரும் மழை மேகங்களை இம்மலை தடுத்து விடுவதால், இது ஒரு மழை மறைவுப் பிரதேசமாக ஆகி தமாசுகசு பிராந்தியம் சில நேரங்களில் வறட்சிக்கு உட்படுகிறது. எனினும், பண்டைய காலங்களில் இந்த சிக்கல் பாரடா ஆற்றினால் குறைக்கப்பட்டது, இது மலையில் ஏற்படும் பனிப்பொழிவால் உறைந்த பனிப்பகுதிகளிலிருந்து தோன்றுகிறது. தமாசுகசை சூழந்துள்ள கௌடா பாலைவனச் சோலையின் உதவியோடு, நீர்ப்பாசன பண்ணைகளால், பலவகையான காய்கறிகள், தானியங்கள், பழங்கள் போன்றவை பண்டைய காலங்களிலிருந்து பெறப்பட்டுள்ளன. தமாசுகசின் கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு பகுதியில் ஒரு ஏரிக்குள் இருந்து பராடா ஆறு வெளியேறுவதாக பழங்கால ரோம சிரியா வரைபடம் ���ுறிப்பிடுகிறது. இன்று அது பஹிரா அத்தாபா என அழைக்கப்படுகிறது.\nநவீன நகரம் 105 km2 (41 sq mi) பரப்பளவில் உள்ளது, இதில் 77 km2 (30 sq mi) நகர்ப்புறமாகவும், மீதம் ஜபல் கசான்னுன் மலைப்பகுதி ஆகும். [5]\nதமாசுகசு பழைய நகரமானது, நகரின் சுவர்களால் மூடப்பட்டிருக்கிறது, இது பாரடா ஆற்றின் தென்பகுதியில் அமைந்துள்ளது, இது கிட்டத்தட்ட வறண்ட நிலமாக (3 செமீ (1 அங்குலம்) இடது) உள்ளது. தென்கிழக்கு, வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளின் புறநகர்பகுதிகள், இதன் வரலாற்றில் இடைக்காலம்வரை நீண்டுள்ளது: தென்மேற்கில் மிடன், சரஜா மற்றும் இமாரா வடக்கு மற்றும் வடமேற்கில் உள்ளன. இந்த சுற்றுப்பகுதிகளானது நகரத்திலிருந்து வெளியேறும் சாலைகளில், மதத் தலைவர்களின் சமாதிகளுக்கு அருகில் உருவாயின. 19 ஆம் நூற்றாண்டில், ஜபல் கசான்சோ மலைச் சரிவுகளால் உருவான கிராமங்கள், நகரத்தால் உள்வாங்கப்பட்டது. கிறிஸ்துவ ஆட்சியின் கீழ் விழுந்த ஒட்டோமான் பேரரசின் ஐரோப்பியப் பகுதிகளிலிருந்து வந்த குர்தீசு படைவீரர்கள் மற்றும் முஸ்லீம் அகதிகள் இந்த புதிய அண்டைப் பிரதேசங்களில் குடியேறினார்கள். இவ்வாறு குடியேறிய இவர்கள் அல்-அகிராட் (குர்துகள்) மற்றும் அல்-முஜஜிரின் (குடியேறியவர்கள்) என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் பழைய நகரின் வடக்கே 2-3 கிமீ (1-2 மைல்) தொலைவில் உள்ளனர்.\n19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து, நவீன நிர்வாகமாக மற்றும் வணிக மையமானது பழைய நகரத்தின் மேற்கு நோக்கி வசந்தகாலமாக பாரடாவை சுற்றி, அல்-மர்ஜே அல்லது புல்வெளி என அழைக்கப்படும் பகுதியில் மையமாக கொண்டு தோன்றியது. அல்-மர்ஹே விரைவில் நவீன தமஸ்கஸின் மத்திய சதுக்கத்தில் இருந்த நகரத்தின் பெயராக மாறியது. நீதிமன்றம், அஞ்சல் அலுவலகம், தொடர்வண்டி நிலையம் ஆகியவை சற்று தெற்கே உயர்ந்த நிலப்பகுதியில் உருவாயின. ஒரு ஐரோப்பிய குடியிருப்பானது விரைவில் அல்-மர்ஹே மற்றும் அல்-சலிஹியாவிற்கும் இடையிலான பாதையில் கட்டப்பட்டது. புதிய நகரத்தின் வர்த்தக மற்றும் நிர்வாக மையம் படிப்படியாக இந்த பகுதிக்கு வடக்கே மாற்றப்பட்டது.\n20 ஆம் நூற்றாண்டில், புதிய புறநகர் பகுதிகள் பாரடாவின் வடக்கே வளர்ந்தன. 1956-1957 ஆண்டுகளில் தமாசுகசின் அண்டைப் பகுதியான யூர்மொக்கினானது ஆயிரக்கணக்கான பாலஸ்தீனிய அகதிகளில் இரண்டாவது பிரதேசமாக ம���றியது. [6] நகர திட்டமிடலாளர்கள் கூடுமானவரை கௌடாவைப் பாதுகாக்க விரும்பினர், மேலும் 20 ஆம் நூற்றாண்டில் வளர்ச்சியடைந்த பகுதிகளில் சில வடக்கில் உள்ள பகுதிகளுமாகும், இவை வடக்கில் மேற்கு திசமியில் உள்ள பாரடா பள்ளத்தாக்கு மற்றும் வடகிழக்கில் பெர்ஸில் உள்ள மலைகளின் சரிவுகளில் மேற்கு மெஜெஹ் பகுதியின் அண்மையில் உள்ள பகுதிகளாகும். பெரும்பாலும் உத்தியோகபூர்வ ஒப்புதல் இல்லாமல் கட்டப்பட்ட வறிய மக்களின் பகுதிகளானது, பெரும்பாலும் முதன்மை நகரத்தின் தெற்கே உருவாக்கப்பட்டுள்ளன.\nபிராந்தியத்தில் ((الغوطة al-ġūṭä) புராட ஆற்றினால் உருவான ஒரு பாலைவனச் சோலைகள் தமாசுகசை சூழந்துள்ளது. இப்பாலைவனச் சோலைகளை தமாசுகசு தன் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்கிறது. பஜார் பள்ளத்தாக்குக்கு மேற்கில் உள்ள பிஜே ஸ்பிரிங்கை, நகரத்தின் குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. வீடுகள் மற்றும் தொழிற்துறை வளர்ச்சியின் காரணமாக புரோடா ஆற்றின் நீரோட்டமானது பெரிதும் குறைந்துவிட்டது, அது கிட்டத்தட்ட உலர்ந்ததுவிட்டது என்றும் கூறலாம். குறைந்த அளவே உள்ள நீர்நிலைகளும் நகரத்தின் சாலைத் தேவைகளுக்காக ஆக்கிரமிக்கப்பட்டும், தொழில்துறை கழிவுகள் போன்றவற்றால் நீரோட்டம் மாசுபட்டுள்ளன.\nச பெ மா ஏ மே ஜூ ஜூ் ஆ செ அ ந டி\nமொத்த மழை/பனி பொழிவு (மிமீ)\nமொத்த மழை/பனி பொழிவு (அங்குலங்களில்)\nஇதன் காலநிலை கோப்பென்-கெய்கர் வகைப்பாட்டின் படி அண்டி-லெபனான் மலையின் மழை நிழல் விளைவு காரணமாகவும், கடல் நீரோட்டங்கள் நிலவுவதனாலும் குளிர் நிலப்புல்வெளிக் காலநிலை என வகைப்படுத்தப்பட்டுள்ளது.[8][9] தமசுகசு கோடைகாலத்தில் குறைந்த ஈரலிப்புடன் சூடாகவும், வறண்டும் காணப்படும். இது குளிர்காலத்தில் குளிராக காணப்படும். சிலவேளைகளில் ஓரளவு மழையும் பெய்யும்; இடைக்கிடை பனிப்பொழிவும் ஏற்படும். இதன் அக்டோபர் தொடக்கம் மே வரையிலான வருடாந்த மழைவீழ்ச்சி 130 mm (5 in) ஆகும்.\nதட்பவெப்ப நிலைத் தகவல், தமசுகசு\nபதியப்பட்ட உயர்ந்த °C (°F)\nஉயர் சராசரி °C (°F)\nதினசரி சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nபதியப்பட்ட தாழ் °C (°F)\nசராசரி பொழிவு நாட்கள் (≥ 0.1 mm)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூன் 2018, 14:44 மணிக்க��த் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/mag/kamadenu-23-02-20/leader-page/539716-cauvery-delta.html", "date_download": "2020-07-08T07:56:43Z", "digest": "sha1:XECUVWVOQXWF4CCEHE2HWBV37KWR5CJT", "length": 11025, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "காவிரி டெல்டா காக்கப்படட்டும்! | cauvery delta", "raw_content": "புதன், ஜூலை 08 2020\nSELECT MENU தலையங்கம் கேள் சினிமா ஹாட் லீக்ஸ் ஒளிர் உணர் தொடர்கள் இணைய உலகம் கலை/கலாச்சாரம் கவிதைகள் சிறுகதைகள் கலகல\nகாவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருப்பது பல்வேறு தரப்பிலும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.\nவிவசாய அமைப்புகளும், பெரும்பாலான எதிர்க்கட்சிகளும் இதை வரவேற்றிருக்கின்றன. டெல்டா பகுதி விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்திவந்த ஒரு கோரிக்கையை, எதிர்பாராத ஒரு தருணத்தில், அரசு நிறைவேற்றுவதாகச் சொல்லியிருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கிறது. கூடவே, ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்குச் சுற்றுச்சூழல் அனுமதிக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்கத் தேவை இல்லை எனும் விதியை ரத்து செய்யவும், தமிழகத்தில் புதிய ஹைட்ரோகார்பன் திட்டங்களை அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தவும் மத்திய அரசைத் தமிழக அரசு அணுகியிருக்கிறது. ஆக்கபூர்வமான இந்த நடவடிக்கைகள் திருப்தியளித்தாலும், இதில் இருக்கும் சாத்தியக்கூறுகள் தொடர்பாக எழுந்திருக்கும் சந்தேகங்களையும் அரசு நிவர்த்தி செய்வது அவசியம்.\nஜெயராஜ்-பென்னிக்ஸ் மரண வழக்கு: சிபிஐ விசாரணைக்கு ஏற்பு\n‘தல’ தோனி: 7-ம் மனிதன்\n’சின்னக்கண்ணனை’ அழைத்தவரைச் சொல்ல ‘ஒருநாள் போதுமா\nஅயோத்திதாசர்- இரட்டைமலை சீனிவாசன் முரண்பட்டது ஏன்\nஎங்கிருந்தாலும் வாக்களிக்கும் சூழல் எப்போது நம் மக்களுக்கு...\nஉலகிற்கும், அமெரிக்காவுக்கும் மிகப்பெரிய சேதம் ஏற்பட சீனாதான்...\nகொல்கத்தாவின் இளவரசர், கிரிக்கெட் உலகின் ராஜா ஆவாரா\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாறுமா காவிரி டெல்டா\nபிளாஸ்டிக்கை ஒழிக்க ஊற்றுக்கண்ணை அழிப்போம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/106461", "date_download": "2020-07-08T06:46:05Z", "digest": "sha1:YUBYHGNXTJZ27RNE4HJNMHJEKWCN66FB", "length": 8364, "nlines": 68, "source_domain": "www.newsvanni.com", "title": "கிளிநொச்சியில் கன மழை: குளங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு – | News Vanni", "raw_content": "\nகிளிநொச்சியில் கன மழை: குளங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு\nகிளிநொச்சியில் கன மழை: குளங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு\nகிளிநொச்சியில் கன மழை: குளங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு\nகிளிநொச்சியில் அண்மை நாட்களாக பெய்துவரும் கனத்த மழை காரணமாக குளங்களின் நீர்மட்டம் வெகுவாக அதிரித்து வருவதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.\nமேலும் சில குளங்கள் வான் மட்டத்தை அடைந்து வருவதாகவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nவடக்கு மாகாணத்தின் மிகப்பெரிய நீர்பாசன குளமான இரணைமடு குளத்தின் நீர்மட்டம் இதுவரை 25 அடியாக உயர்ந்துள்ளது. 36 அடியான குறித்த குளத்திற்கான நீர் வருகை அதிகரித்து காணப்படுவதாக பொறியியலாளர் தெரிவிக்கின்றார்.\nஇதேவேளை அக்கராயன் குளத்தின் நீர்மட்டம் 16 அடியாவும் கரியாலை நாகபடுவான் குளத்தின் நீர்மட்டம் 6.5 அடியாகவும் புது முறிப்பு குளத்தின் நீர்மட்டம் 13 அடியாகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுடமுருட்டி குளம் (8 அடி), பிரமந்தனாறுகுளம் (12 அடி), வன்னேரிக்குளம் (09.06 அடி) ஆகியன தற்போது வான் பாய ஆரம்பித்துள்ளது.\nகிளிநொச்சி 10.06 அடிகொண்ட கனகாம்பிகைக்குளம் 10.1 அடியாகவும் 24 அடிகொண்ட கல்மடுகுளம் 23.2 அடியாகவும் அதிகரித்துள்ளது. இரு குளங்களும் இன்று மாலை அல்லது இரவு வான்பாய ஆரம்பிக்கலாம் என நீர்பாசன பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஎனவே மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் நீர் நிலைகளில் நீராட செல்லுதல் மற்றும் சிறார்கள் குறித்து அவதானமாக இருக்குமாறும் மாவட்ட இடர் முகாமைத்தவ நிலையம் தெரிவித்துள்ளது.\nபூநகரி ப கு தி யில் வி பத் து : பல்கலைக்கழக மா ணவர் ப லி\nகிளிநொச்சியில் ப யங் கர வா த த டு ப்பு பி ரிவி னால் பெண்ணொருவர் கை து\nவவுனியாவில் கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களுங்களில் வெ டிகு ண்டு அ ச்சு றுத் தல் : பொலிஸ் ,…\nகிளிநொச்சி வீடொன்றில் பாரிய கு ண்டு வெ டி ப்பு.. தீ விர வி சார ணையில் பொலிஸார்\nகொழும்பு வெ லிகட சி றை ச்சா லைக்குள்ளும் கொ ரோ னா\n10 வயது சி றுவ னால் க ர்ப்ப மானதாக கூறிய 13 வயது சி று…\nகணவர் இ ற ந்த நிலையில் மாமானாரை திரும��ம் செய்து கொண்ட 21…\nதிருமணம் ஆன ஒரு நாள் கழித்து மனைவியை வேறொரு நபருக்கு விற்ற…\nபூநகரி ப கு தி யில் வி பத் து : பல்கலைக்கழக மா ணவர் ப லி\nகிளிநொச்சியில் ப யங் கர வா த த டு ப்பு பி ரிவி னால்…\nவவுனியாவில் கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களுங்களில் வெ டிகு ண்டு…\nவவுனியாவில் வீட்டுக்குள் நு ழைந் த நா யை கிராம சேவகர் சு…\nவவுனியாவில் கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களுங்களில் வெ டிகு ண்டு…\nவவுனியாவில் வீட்டுக்குள் நு ழைந் த நா யை கிராம சேவகர் சு…\nசற்று முன் வவுனியா வேப்பங்குளத்தில் வீ ட்டிலி ருந்து…\nஐக்கிய தேசியக் கட்சி கிராம மட்ட அமைப்பாளர்கள் 6 பேர் பொதுஜன…\nபூநகரி ப கு தி யில் வி பத் து : பல்கலைக்கழக மா ணவர் ப லி\nகிளிநொச்சியில் ப யங் கர வா த த டு ப்பு பி ரிவி னால்…\nகிளிநொச்சி வீடொன்றில் பாரிய கு ண்டு வெ டி ப்பு..\nத மி ழீழ வி டு த லைப் பு லி களின் மீ ளெ ழுச்சி..\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\nசற்றுமுன் பரந்தனில் இ ராணுவம், பொலிஸ் கு விக்கப்பட்டு ப…\nமுல்லை தேவிபுரத்தில் து யரம் – விளையாடிக்கொண்டிருந்த…\nமுள்ளியவளையில் தூ க்கு காவடி எடுத்தவரை வ ழிம றித்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/pugazhodu-vazhungal-2320020", "date_download": "2020-07-08T08:24:02Z", "digest": "sha1:G42E5A3FRWA4CRCEI6ZTDSFGEUU2ZDN7", "length": 6927, "nlines": 166, "source_domain": "www.panuval.com", "title": "புகழோடு வாழுங்கள் - பா.ராகவன் - மதி நிலையம் | panuval.com", "raw_content": "\nCategories: வாழ்க்கை / தன் வரலாறு\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nயானி - பா.ராகவன்:ஒரு மனிதன் தன் லட்சியத்தில் வெற்றி பெற, கையில் பத்து பைசா கூட இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதை நிரூபித்துக் காட்டியவர் யானி. க்ரீஸிலிருந்து சாதாரண ஆளாகக் கிளம்பி இன்று உலகையே தன் இசையால் மயக்கி வைத்திருக்கிறார். மேற்கத்திய க்ளாசிக்கல் இசை மரபில் மொஸார்ட்டைத் தொடர்ந்து வந்த மாபெரும் ..\n9/11 சூழ்ச்சி வீழ்ச்சி மீட்சி\nசெப்டம்பர் 11, 2001 அன்று அமெரிக்காவில் உள்ளஉலக வர்த்தக மையக் கட்டடங்கள் மீதும், ராணுவத்தலைமை யகமான பெண்டகள் மீதும் அல் காயிதாதீவிரவாதிகள் விமானத் தாக்குதல் நட���்தினார்க்ள.இருபத்தியோராம் நூற்றாண்டில் உலகம் எத்தனை அதிநவீன தீவிரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்பதை மிகத் துல்லியமாக எடுத..\nஇந்நூல் வரலாற்றிலும் உலகின் போக்கிலும் மிகப்பெரும் விளைவை ஏற்ப்படுத்திய 100 பேர் யார் என்பதைப் பற்றி விவாதிக்கிறது. இந்த 100 பேரையும், அவரவர்களின் முக..\n13 வருடங்கள் ஒரு நக்ஸலைட்டின் சிறைக் குறிப்புகள்\nதன்னுடைய ‘குற்றவாளி’ வாழ்வின் கீழ்மைப்பட்ட வாசத்தைக் கொண்டு சிங் நம்முடைய ஆன்மாக்களை எழுப்புகிறார். உண்மையில் அவருடைய நினைவுக்குறிப்புகள் நெருப்பின் வ..\nசெப்டம்பர் 11, 2001 அன்று அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மையக் கட்டடங்கள் மீதும், ராணுவத் தலைமை யகமான பெண்டகள் மீதும் அல் காயிதா தீவிரவாதிகள் விமானத் ..\nISO 9001 தரமாக வாழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-MzA0NzY0NDcxNg==.htm", "date_download": "2020-07-08T08:04:10Z", "digest": "sha1:4XHUUOHOKODVWKL2SCMFLJ5R5UBL3UC7", "length": 11983, "nlines": 142, "source_domain": "www.paristamil.com", "title": "முகத்தில் சுருக்கம் வருவதை தடுக்கும் பேஸ் வா‌‌ஷ்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nமாத வாடகை : 950€\nLa Courneuveஇல் அமைந்துள்ள 352m²அளவு கொண்ட காணி விற்பனை உண்டு.\nRER B - 92 Bagneux இல் உள்ள Coccinelle supermarché க்கு வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கான அழகுக்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nமுகத்தில் சுருக்கம் வருவதை தடுக்கும் பேஸ் வா‌‌ஷ்\nமுகத்தில் உள்ள சருமத்தின் தன்மையும், மற்ற பாகங்களின் சருமத்தின் தன்மையும் வேறு வேறாக இருக்கும். முகத்தின் சருமம், உடலின் மற்ற பகுதிகளில் உள்ள சருமத்தைவிட மென்மையானது. உடம்புக்கு உபயோகிக்கிற அதே சோப்பையே முகத்துக்கும் பயன்படுத்துவதால் முகத்தின் சருமம் வறண்டு போகும். அதனால் தான் முகத்துக்கு ‘பேஸ் வா‌‌ஷ்’ உபயோகிக்க வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.\nஇதில் அவரவர் முகத்தின் தன்மைக்கு ஏற்ப பேஸ் வா‌‌ஷ் சந்தைகளில் கிடைக்கிறது. எண்ணெய் பசையான சருமம் உள்ளவர்களுக்கு ‘ஆயில் ப்ரீ பேஸ் வா‌‌ஷ்’ நல்லது. பருக்கள் இருப்பவர்களுக்கு ‘சாலிசிலிக் ஆசிட்’ உள்ள பேஸ் வா‌‌ஷ் நல்ல நிவாரணம் அளிக்கும். வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு பால், க்ரீம் கலந்த பேஸ் வா‌‌ஷ், காம்பினே‌‌ஷன் சருமம் உள்ளவர்களுக்கு டி ஸோன் பகுதியை கவனத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட பிரத்யேக பேஸ் வா‌‌ஷ்.\nசென்சிட்டிவ் சருமம் உள்ளவர்களுக்கு பாரபின் மற்றும் வாசனை சேர்க்காத பேஸ் வா‌‌ஷ். முதுமையைத் தள்ளிப்போடவும், சுருக்கங்களை தவிர்க்கவும் ஆன்ட்டி ஏஜிங் பேஸ் வா‌‌ஷ், சரும நிறத்தை மேம்படுத்த ஸ்கின் லைட்டனிங் பேஸ் வா‌‌ஷ் என்று ஏராளமான பேஸ் வா‌‌ஷ் வந்துவிட்டன. பேஸ் வா‌‌ஷ் உபயோகிப்பதற்கும் முறைகள் உண்டு. முதலில் முகத்தை ஈரப்படுத்திவிட்டு, பேஸ் வா‌ஷில் சிறு துளியை எடுத்து முகத்தில் தடவி, மேல்நோக்கி மென்மையாக மசாஜ் செய்து, கழுவ வேண்டும்.\nபேஸ் வா‌‌ஷ் உபயோகிக்கும் போது சருமத்தில் லேசான பிசுபிசுப்புத்தன்மை இருக்கும். அது பற்றி கவலை வேண்டாம். வெளியில் சென்று விட்டு வந்த உடனேயும், இரவில் படுக்க செல்வதற்கு முன்பும் பேஸ் வா‌‌ஷ் உபயோகித்து முகத்தைச் சுத்தப்படுத்த வேண்டியது மிக அவசியம். இதனால் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். ஒவ்வாமை இருப்பவர்கள் வாசனையோ, அதிக நுரையோ, சோடியம் லாரைல் சல்பேட் போன்ற ரசாயனம் கலந்த பேஸ் வா‌‌ஷ்களை தவிர்க்கவும்.\nஇருமல், சளி பிரச்சினையை போக்கவல்லது நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த கல்யாண முருங்கை இலைக்கு மவுசு கூடுகிறது\nகாய்கறிகளை வைத்தும் சருமத்தை அழகாக்கலாம்\nதேவையற்ற கொழுப்பை கரைக்கும் யோகாசனங்கள்\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குற��ந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/83518", "date_download": "2020-07-08T08:09:16Z", "digest": "sha1:RETD5NIZWYJIL4H6TBK5ATFTWXQ3BZKN", "length": 12317, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "கொரோனா உயிரிழப்புகள் உலகளவில் 4 இலட்சத்தை தாண்டியது : முழு விபரம் இதோ..! | Virakesari.lk", "raw_content": "\n153 இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்\nநாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் நடைமுறையாகவுள்ள முக்கிய விடயம்..\nஇயக்கச்சி வெடி விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி பலி\nஇலங்கையில் ஒரே பிரசவத்தில் 2 குட்டிகளை ஈன்ற யானை\n'எனது இலட்சியம் எனது மக்களின் குரலாக ஒலிப்பதே': விருது வென்ற திலகர் விடுக்கும் செய்தி\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nகொரோனா உயிரிழப்புகள் உலகளவில் 4 இலட்சத்தை தாண்டியது : முழு விபரம் இதோ..\nகொரோனா உயிரிழப்புகள் உலகளவில் 4 இலட்சத்தை தாண்டியது : முழு விபரம் இதோ..\nஉலகளவில் கொரோனாவினால் ஏற்பட்டுவரும் உயிரிழப்புக்கள் 4 இலட்சத்தை தாண்டியுள்ளதாக வேல்டோமீற்றர் தரவுகள் தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில், உலகளவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,973,427 ஆகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 402,049 ஆகவும், குணமடைந்து வீடு திரும்பினோரின் எண்ணிக்கை 3,411,118 ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும், பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா தொடர்ந்தும் முன்னிலையில் இருந்து வருகிறது.\nஅங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,988,544 ஆகவும், மரணமடைந்தோர் 112,096 ஆகவும், குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 751,695 ஆகவும் , நேற்று மாத்திரம் 706 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.\nபிரேசிலில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 673,597 ஆகவும், மரணமடைந்தோர் 35,957 ஆகவும், குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 302,084 ஆகவும் , நேற்று மாத்திரம் 910 பேர் உயிரிழந்துள்ளனர்.\nரஸ்யாவில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 458,689 ஆகவும், மரணமடைந்தோர் 5,725 ஆகவும், குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 221,388 ஆகவும் , நேற்று மாத்திரம் 197 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஸ்பெயினில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 288,390 ஆகவும், மரணமடைந்தோர் 27,135 ஆகவும், நேற்று ஒருவர் மாத்திரம் உயிரிழந்துள்ளார்.\nஇந்தியாவில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 236,657 ஆகவும், மரணமடைந்தோர் 6,642 ஆகவும், குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 114,073 ஆகவும் , நேற்று மாத்திரம் 297 பேர் உயிரிழந்துள்ளனர். சில நாடுகளில் கொரோனா நோய் தாக்கம் படிப்படியாக குறைவடைந்திருந்தாலும், பல நாடுகளில் நோய் தீவிரம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.\nஆரம்ப நிலையை ஒப்பிட்டு பார்க்கையில், அமெரிக்காவில் தற்போது கொரோனா தீவிர நிலை சற்று குறைந்துள்ளது.\nஉலகளவு கொரோனா அமெரிக்கா இந்தியா ஸ்பெயின் பிரேசில் ரஸ்யா\nசெர்பியாவில் பொலிஸ் தடுப்புக்களை மீறி பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்\nசெர்பியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இந்த வார இறுதியில் தலைநகரில் திட்டமிடப்பட்ட பூட்டல் நடவடிக்கை அமுல்படுத்தலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து...\n2020-07-08 12:31:33 செர்பியா பாராளுமன்றம் பெல்கிரேட்\nபுர்க்கினா பாசோ பொது மயானத்தில் 180 சடலங்கள் கண்டுபிடிப்பு\nமேற்கு ஆபிரிக்க நாடான புர்க்கினா பாசோவில் உள்ள பொது மயானமொன்றில் 180 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தகவல் வெளியிட்டுள்ளது.\nமியன்மார் இராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதலில் குழந்தைகள் உட்பட பொது மக்கள் பலி\nமியன்மாரில் ராகின் மற்றும் சின் மாநிலங்களில் ஏற்பட்டுள்ள மோசமான பதட்ட நிலைக்கு மத்தியில் அந் நாட்டு இராணுவத்தினர் மேற்கொண்ட கண்மூடித்தனமான வான் வழித் தாக்குதல்களில்...\nஜப்பானில் கடும் மழை; 54 பேர் பலி\nஜப்பான் நாட்டில் கடும் மழை காரணமாக இதுவரை 54 பேர் உயிரிழந்துள்ளார்கள்.\n2020-07-08 11:19:34 ஜப்பான் கடும் மழை 54 பேர் பலி\nஉலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து விலகுவதாக அமெரிக்கா ஐ.நாவிற்கு அறிவிப்பு\nஉலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக ட்ரம்ப் நிர்வாகம் ஐக்கிய நாடுகள் சபைக்கு முற��யாக அறிவித்துள்ளதுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.\n2020-07-08 11:06:51 உலக சுகாதார ஸ்தாபனம் அமெரிக்கா ஐ.நா\nநாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் நடைமுறையாகவுள்ள முக்கிய விடயம்..\nஇயக்கச்சி வெடி விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி பலி\n'எனது இலட்சியம் எனது மக்களின் குரலாக ஒலிப்பதே': விருது வென்ற திலகர் விடுக்கும் செய்தி\nசெர்பியாவில் பொலிஸ் தடுப்புக்களை மீறி பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்\nஉலக சாதனை படைத்த சுஷாந்த் சிங்கின் இறுதி திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1333643.html", "date_download": "2020-07-08T07:59:26Z", "digest": "sha1:U2PBWQ6YMFMWK6AQTW722B35ZP3LU34Y", "length": 8907, "nlines": 62, "source_domain": "www.athirady.com", "title": "ஊடகவியலாளருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!! (படங்கள்) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nஊடகவியலாளருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nவவுனியாவில் ஊழலை வெளிப்படுத்திய ஊடகவியலாளருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nவவுனியாவில் வவுனியா பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அ.சகிலாபானு அவர்களின் காலப்பகுதியில் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் கற்றாளை , மல்லிகை , மாட்டெரு , மேல்மண் ஆகியவற்றை முறைகேடான முறையில் கொள்வனவு செய்தமை மற்றும் தாண்டிக்குளம் அரசினர் விதை உற்பத்தி பண்ணையில் நெல் அறுவடை இயந்திரத்தினை அனுமதியின்றி வாடகைக்கு அமர்த்தியமை , தாண்டிக்குளம் அரசினர் விதை உற்பத்தி பண்ணையில் உரிய போகத்தில் நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளாது பற்றைக்காடாக காட்சியளித்தமை தொடர்பில் செய்தி வெளியிட்ட ஊடகவியலாளருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nகுறித்த முறைப்பாடு வவுனியா பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அ.சகிலாபானு நேற்று (13.11.2019) வவுனியா பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டது.\nமுறைப்பாட்டினையடுத்து இரு தரப்பினரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்த சிறு முறைப்பாட்டுப்பிரிவு பொறுப்பதிகாரி வவுனியா பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் மற்றும் ஊடகவியலாளரிடம் விசாரணைகளை மே���்கொண்டார்.\nஇதன் போது ஊடகவியலாளர் வடமாகாண உள்ளக கணக்காய்வு திணைக்களம் வவுனியாவில் வவுனியா பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அ.சகிலாபானுவின் காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து கணக்காய்வு அறிக்கையினையும் (நூற்றுக்கு மேற்பட்ட அறிக்கைகளை) பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு காண்பித்ததுடன் இதன் பிரகாரமே செய்தி வெளியிட்டேன் என தெரிவித்தார். அத்துடன் வவுனியா பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அ.சகிலாபானு அவர்கள் நீதிமன்றத்தில் முறைப்பாடு மேற்கொள்ளும் சமயத்தில் ஆதாரங்கள் (வீடியோ , புகைப்படங்கள் , உறுதிப்படுத்தப்பட்ட அறிக்கைகள்) அனைத்தினையும் நீதிமன்றத்தில் ஆயர்படுத்தவும் தயார் என ஊடகவியலாளர் தெரிவித்தார்.\nஇதனையடுத்து சிறு முறைப்பாட்டுப்பிரிவு பொறுப்பதிகாரி இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை எம்மால் மேற்கொள்ள முடியாது என தெரிவித்தமையுடன் இருவரிடமும் வாக்குமூலத்தினை பெற்று முறைப்பாட்டினை நீக்கினார்.\nகணக்காய்வு அறிக்கையின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகள் கீழே இணைக்கப்பட்டுள்ளனகணக்காய்வு அறிக்கையின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.\n“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”\nபுதிய வேட்டாளர்களுக்கும் வாக்களிக்கவும் : சிவசேன அமைப்பு கோரிக்கை\nவவுனியாவில் தரித்து நிற்கும் இரண்டு புகையிரதங்கள் \nவட பகுதிக்கான புகையிரத போக்குவரத்தில் தடை\nகிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்கும் செயலணியின் உறுப்பினராக ஆனந்த பீரிஸ் நியமனம்\nயாழில் இன்று காலை இடம்பெற்ற பயங்கரம்\nசிறந்த பாராளுமன்ற உறுப்பினராக சிறீதரன் தெரிவு\nபோதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் மற்றுமொரு அதிகாரி கைது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1212167.html", "date_download": "2020-07-08T06:47:39Z", "digest": "sha1:NHM6AQFM5RPSMSR2XV5XL3VQ4WKBS6ZW", "length": 12782, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "மாவை சேனாதிராஜா போட்டியிடாவிட்டால் நானே முதலமைச்சர் வேட்பாளர்..!! – Athirady News ;", "raw_content": "\nமாவை சேனாதிராஜா போட்டியிடாவிட்டால் நானே முதலமைச்சர் வேட்பாளர்..\nமாவை சேனாதிராஜா போட்டியிடாவிட்டால் நானே முதலமைச்சர் வேட்பாளர்..\nஎதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் மாவை சேனாதிராஜா போட்டியிடாவிடத்து நானே முதலமைச்சர் வ���ட்பாளர் என வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.\nபேரவைச் செயலகத்தில் இன்று (27) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nவடமாகாண சபையின் ஆட்சிக் காலம் நிறைவுற்ற பின்னரான, திட்டங்கள் மற்றும் எதிர்வரும் மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளர் யார் என கேட்ட போதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.\nமாவை சேனாதிராஜாவை தெரிவு செய்ய வேண்டுமென்று முன்மொழியப்பட்ட போது, மாவை சேனாதிராஜாவும் கைவிட்டதால், தற்போது அநுபவிக்கும் நிலை ஏமாற்றத்திற்குரியது. மாவட்டக் கிளையின் தற்போதைய தீர்மானத்தின் பிரகாரம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை வேட்பாளர், தமிழரசு கட்சி சார்ந்தவராக இருக்க வேண்டுமென்றும், தமிழரசு கட்சியின் யாப்பின் அடிப்படையில் ஆகக்குறைந்த சேவைக் காலத்தினைக் கொண்டவராகவும் இருக்க வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nஅந்தவகையில், பொதுவாக மாவை சேனாதிராஜா முதலமைச்சராக வர விருப்பம் தெரிவித்த காரணத்தினால், ஏற்கனவே மாவை சேனாதிராஜாவை ஆதரிப்பேன். சில சமயங்களில் மாவை சேனாதிராஜா மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடாத நிலை ஏற்படுமேயானால் அந்த இடத்தில், அடுத்த தெரிவாக, உரித்துடையவன் நான் என்பதே எனது நிலைப்பாடு. அந்த சந்தர்ப்பத்தில், எனது கோரிக்கையை முன்வைப்பேன்.\nகட்சியின் செயல்நிலை மற்றும் மாகாண அங்கிகாரங்கள், கடந்த 5 வருடங்களில் நான் செயற்பட்ட விதங்கள், அநுபவங்கள், அறிவுகள், இவற்றின் அடிப்படையில், அந்தத் தகுதி எனக்கு இருக்கு என்றதை மற்றவர்களும் ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகின்றேன். ஆகவே, மாவை சேனாதிராஜா போட்டியிடாத சூழ்நிலையில் எனது கோரிக்கையை வலியுறுத்துவேன் என்றார்.\nதேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கை\nமேலும் 4 கடற்படையினர் பூரண குணம்\nதுபாய் அரசு பஸ்களில் முதல் முறையாக பெண் டிரைவர்கள் அறிமுகம்..\nஜப்பானில் கனமழை எதிரொலி : ஹோப் விண்கலம் செவ்வாய் கிரகத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில்…\nசிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண் போலீசுக்கு 7 மாதம் சிறை..\n5 லட்சத்து 40 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா..\nஅமெரிக்காவில் மட்டும் 30 லட்சம் பேருக்கு கொரோனா – அப்டேட்ஸ்..\nஇந்தோனேசியா, சிங்கப்பூரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்..\nசீனாவின் நிலைப்பாட்டை நிய��யப்படுத்த அனுமதித்தது ஏன் -மத்திய அரசுக்கு ராகுல் காந்தி…\nதேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கை\nமேலும் 4 கடற்படையினர் பூரண குணம்\nதுபாய் அரசு பஸ்களில் முதல் முறையாக பெண் டிரைவர்கள் அறிமுகம்..\nஜப்பானில் கனமழை எதிரொலி : ஹோப் விண்கலம் செவ்வாய் கிரகத்திற்கு…\nசிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண் போலீசுக்கு 7 மாதம் சிறை..\n5 லட்சத்து 40 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா..\nஅமெரிக்காவில் மட்டும் 30 லட்சம் பேருக்கு கொரோனா –…\nஇந்தோனேசியா, சிங்கப்பூரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்..\nசீனாவின் நிலைப்பாட்டை நியாயப்படுத்த அனுமதித்தது ஏன்\nஇந்திய ஐ.டி. நிறுவனங்களை அமெரிக்காவின் எச்1பி விசா நிறுத்தம்…\nதங்கக் கடத்தல் விவகாரம்- கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளர்…\nஇதுவரை 2084 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு\nஉரும்பிராய் பகுதியில் இளைஞர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது\nதேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கை\nமேலும் 4 கடற்படையினர் பூரண குணம்\nதுபாய் அரசு பஸ்களில் முதல் முறையாக பெண் டிரைவர்கள் அறிமுகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE", "date_download": "2020-07-08T08:13:15Z", "digest": "sha1:FIGHTCV3D3M4M6OR5KJDDA4FBYTMZVX3", "length": 23247, "nlines": 259, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கின்ஷாசா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகின்ஷாசா காங்கோ மக்களாட்சி குடியரசின் தலைநகரம் ஆகும். இதுவும் நாட்டின் முதலாம் பெரிய நகரம் ஆகும். இந்நகரம் காங்கோ நதியின் தென்கரையில் அமைந்துள்ளது.[2] 2004-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இதன் மக்கள்தொகை 7,017,000 ஆகும். கின்ஷாசா தற்போது நகர்ப்புற பகுதியாக உள்ளது, 2014 ஆம் ஆண்டில் 11 மில்லியனுக்கும் அதிகமான மக்கட்தொகை கொண்டிருக்கிறது. கின்ஷாசா நகரம் காங்கோ மக்களாட்சி குடியரசுவின் 26 மாகாணங்களின் ஒன்றாகும்.\nஅடைபெயர்(கள்): Kin la belle\nகெய்ரோ மற்றும் லாகோஸ் ஆகிய இடங்களுக்கு பின் ஆப்பிரிக்காவின் மூன்றாவது பெரிய நகரமாக கின்ஷாசா உள்ளது.[3]\nஇது உலகின் மிகப்பெரிய பிரான்கோபோன் நகர்ப்புற பகுதியாகும் (சமீபத்தில் பாரிசில் மக்கள்தொகை அதிகமாக உள்ளது). பிரஞ்சு மொழி, பள்ளிகள், செய்தித்தாள்கள், பொது சேவைகள், மற்றும் உயர் இறுதி வர்த்தகம் ஆகியவற்றில் பேசப்படும் அரசு அலுவலக மொழியாகும்.\nகின்ஷாசாவில் வசிப்பவர்கள் கீ��்னோய்ஸ் (Kinois) (பிரஞ்சு மற்றும் ஆங்கிலத்தில்) அல்லது கின்ஷாசாசன்ஸ்(Kinshasans) (ஆங்கிலம்) என அழைக்கப்படுகின்றனர். இப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்கள் ஹும் மற்றும் தெக்கே ஆகியவர்களும் இதில் அடங்குவர்.\n7 கட்டிடங்கள் மற்றும் நிறுவனங்கள்\n1881 ஆம் ஆண்டில் ஹென்றி மோர்டன் ஸ்டான்லி என்பவரால் இந்த வர்த்தக நகரம் நிறுவப்பட்டது.[4] பெல்ஜியத்தின் அரசர் இரண்டாம் லியோபோல்ட்டை கௌரவப்படுத்தும் விதமாக லியோபோல்ட்வில்லே என பெயரிடப்பட்டது. தற்போது காங்கோவின் ஜனநாயகக் குடியரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பரந்த பிரதேசத்தை, ஒரு காலனியாக அல்லாமல் தனியார் சொத்தாக நிர்வாகித்து வந்தனர்.\n1923 காலத்தில், பெல்ஜிய காங்கோவின் தலைநகராக இருந்த காங்கோ நதி முகத்துவாரத்தில் அமைந்துள்ள பாமா நகர் கைவிடப்பட்டு இந்நகரம் தலைநகராக உயர்ந்தது. \"லியோ\" அல்லது \"லியோபோல்ட்\" எனப் பெயரிடப்பட்ட இந்த நகரம், ஒரு வணிக மையமாக இக்காலத்தில் மாறியது மற்றும் காலனித்துவ காலத்தில் மிக வேகமாக வளர்ந்தது.\n1960 ஜூன் 30 இல் சுதந்திரம் பெற்ற பின்னர், காங்கோ ஜனநாயகக் குடியரசு (DRC) அதன் முதல் பிரதம மந்திரியாக பேட்ரிஸ் லுமும்பாவைத் தேர்ந்தெடுத்தது.[2] 1965 ஆம் ஆண்டில், அமெரிக்கா மற்றும் பெல்ஜியத்தின் உதவியுடன், காங்கோவில் ஜோசப்-டீஸிரே மோபூட்டு அரசின் அதிகாரத்தை கைப்பற்றினார்.\nநாட்டில் மக்கள் மற்றும் இடங்களின் பெயர்களை \"ஆபிரிக்கனைசிங்\"(ஆபிரிக்கப்பெயர்களைச் சூட்டுவது) செய்யும் கொள்கையை இவர் ஆரம்பித்தார். இக்கொள்கைப்படியே 1966 இல், லியோபோல்ட் என்ற பெயரை கின்ஷாசா என மறுபெயரிடப்பட்டது. காங்கோ மக்களாட்சி குடியரசுவின் நிர்வாக மற்றும் பிரதான எழுத்து மொழியாக பிரெஞ்சு உள்ளது.\nகின்ஷாசா ஒரு நகரம் மற்றும் மாகாணமானமும் ஆகும், காங்கோ ஜனநாயக குடியரசின் 26 மாகாணங்களில் ஒன்றாகும். கின்ஷாசாவின் அந்தஸ்து பாரிஸ் நகரைப் போன்றது, பாரிஸ் ஒரு நகரம் மற்றும் பிரான்சின் 101 துறைகளில் ஒன்றாகவும் உள்ளது. கின்ஷாசாவின் நகரம்-மாகாணமானது நான்கு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது, இவை 24 நகராட்சி மன்றங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.[2]\nகின்ஷாசா வளமான குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகள் மற்றும் மூன்று பல்கலைக்கழகங்களை விரிவுபடுத்தும் சேரிகளுடன் கூர்மையான முரண்பாடுகளைக் கொண்ட நகரம் ஆகும். இது காங்கோ ஆற்றின் தென்பகுதியில் அமைந்துள்ளது. நைல் நதிக்குப் பிறகு ஆப்பிரிக்கா கண்டத்தில் காங்கோ ஆறு இரண்டாவது நீளமான ஆறு ஆகும், மேலும் இக்கண்டத்தின் மிகப்பெரிய நீர் வெளியேற்றத்தைக் கொண்டுள்ள ஆறும் காங்கோ ஆறு தான். ஒரு நீர்வழியாக, காங்கோ ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள பெரும்பாலான நகரங்களுக்கான போக்குவரத்தை இது வழங்குகிறது. காங்கோ நதிக்கரையில் உள்ள ஆப்பிரிக்க நாடுகளின் நகரங்களுக்கு நீர்மின் உற்பத்தி சக்தியை உருவாக்குவதற்கான ஒரு முக்கியமான நதியாக இந்த நதி விளங்குகிறது.\n2004 ஆம் ஆண்டில், குற்றவியல் நடவடிக்கைகளின் அடிப்படையில், கின்ஷாசா ஆப்பிரிக்காவின் மிகவும் ஆபத்தான நகரங்களில் ஒன்றாக மதிப்பிடப்பட்டது. கொலைகள், கொள்ளை, கடத்தல் மற்றும் கும்பல் வன்முறை பொதுவானவை. கின்ஷாசாவின் கொலை விகிதம் 100,000 க்கு 112 கொலைகாரர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.[5]\nதெரு குழந்தைகள் பெரும்பாலும் அனாதையானவர்கள், காவல்துறை மற்றும் இராணுவத்தால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிறார்கள். கின்ஷாசாவின் தெருக்களில் வாழும் சுமார் 20,000 குழந்தைகள், கிட்டத்தட்ட கால்நடையில் உள்ள பிச்சைக்காரர்கள் ம்ற்றும் சிலர் தெரு விற்பனையாளர்கள்.[6] முன்னர் ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான குழந்தைகள் உள்நாட்டுப் போரினால் அனாதையானவர்களாக இருந்தனர் . தெரு குழந்தைகள் முக்கியமாக சிறுவர்கள், ஆனால் யுனிசெப் படி பெண்களின் சதவீதம் அதிகரித்து வருகிறது.\nகின்ஷாசா பல உயர்தர கல்வி நிறுவனங்களுக்கும், கட்டிட பொறியியல், நர்சிங், இதழியல் போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. இந்த நகரத்தில் மூன்று பெரிய பல்கலைக்கழகங்கள் மற்றும் ஒரு கலைக் கல்லூரியும் உள்ளது:\nகாங்கோ பான் ஆப்பிரிக்க பல்கலைக்கழகம் (யூ.பி.சி)\nசுகாதாரம் பயிற்சி மையம் (CEFA)\nகின்ஷாசாவில் இருபது மருத்துவமனைகளும், பல்வேறு மருத்துவ மையங்களும், பல்வேறு மருந்தகங்களும் உள்ளன. 1991 ஆம் ஆண்டிலிருந்து, மோன்கோல் மருத்துவமனை கின்ஷாசாவில் உள்ள மாவட்ட வைத்தியசாலையாக சுகாதார துறைய்டன் ஒத்துழைத்து பெரிய சுகாதார அமைப்பாக செயல்படுகிறது. இந்த ஆஸ்பத்திரி ப்ரெஷன் லியோன் ட்ஷிலோலோ, சிறுநீரக மருத்துவர் மற்றும் மயக்க மருந்து நிபுணர், மோன்கோல் மருத்துவமனை தலைமையில் 2012 ல் 150 ப��ுக்கையறையுள்ள கட்டிடத்தை திறந்து வைத்தது. நோயறிதல், கதிர்வீச்சியல், தீவிர சிகிச்சை, குடும்ப மருத்துவம், அவசரநிலை பகுதி மற்றும் ஒரு பெரிய அறுவை சிகிச்சை பகுதி ஆகியவற்றில் மேம்பட்ட மருத்துவ சேவைகளை வழங்கியது.\nநகரத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் கெசமினேஸ் வணிகக் கட்டிடம் (முன்னர் சோஸாகம்) மற்றும் ஹோட்டல் மெல்லிங் வானளாவியங்கள் ஆகியவை அடங்கும்; நகரத்தின் மத்திய மாவட்டத்தின் பிரதான பகுதிகளை 30 ஜூன் மாதத்தின் பவுல்வர்டு இணைக்கிறது. கின்ஷாசாவில் தான் காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டின் தேசிய அரங்கமான \" தியாகிகளின் அரங்கம் \" உள்ளது.\nகின்ஷாசா, டெலிவிஷன் நேஷனல் கேன்கோலிஸ் (RTNC), பல வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையங்கள் , டிஜிட்டல் கொங்கோ மற்றும் ராகா டி.வி , தனியார் ஊடகங்கள் உள்ளிட்ட பல பெரிய ஊடக மையங்களுக்கு தலைமையிடமாக உள்ளது. இதனில் குறிப்பிடத்தக்க தனியார் சேனல் RTGA கின்ஷாசாவில் தனது தலைமையிடத்தினைக் கொண்டுள்ளது.\nRTNC, MONUC- ஆதரவு வானொலி ஒகபி மற்றும் ராகா வானொலி நிலையத்தால் இயக்கப்படும் லா வோக்ஸ் டூ கொங்கோ உட்பட பல தேசிய வானொலி நிலையங்கள் கின்ஷாசாவில் அமைந்துள்ளது. பிபிசி கின்ஷாசாவிலும், 92.6 FM இல் கிடைக்கிறது.[7]\nபெரும்பாலான ஊடகங்கள் பிரஞ்சு மற்றும் லிங்கலாவை ஒரு பெரிய அளவிற்கு பயன்படுத்துகின்றன;1974 ஆம் ஆண்டில், கின்ஷாசாவில் நடைபெற்ற\" தி ரம்பில் இன் தி ஜங்கிள்\" குத்துச்சண்டை போட்டியில் முஹம்மத் அலி மற்றும் ஜார்ஜ் ஃபோர்மேன் பங்கேற்றனர். இதில் முஹம்மத் அலி ,ஃபோர்மேனை தோற்கடித்து, உலக ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தை மீண்டும் கைப்பற்றினார்.\nபதியப்பட்ட உயர்ந்த °C (°F)\nஉயர் சராசரி °C (°F)\nதினசரி சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nபதியப்பட்ட தாழ் °C (°F)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சூன் 2019, 09:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/honda-amaze/which-is-better-honda-amaze-petrol-or-honda-amaze-diesel.html", "date_download": "2020-07-08T06:50:32Z", "digest": "sha1:YZM6THA26FB7HOV6TNR7MXCX6YLPMKOU", "length": 5144, "nlines": 147, "source_domain": "tamil.cardekho.com", "title": "Which is better Honda Amaze petrol or Honda Amaze diesel? அமெஸ் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஹோண்டா அமெஸ்\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டா கார்கள்ஹோண்டா அமெஸ்ஹோண்டா அமெஸ் faqs Which is better Honda Amaze petrol or Honda Amaze diesel\nஅமெஸ் மாற்றுகள் தவறான தகவலைக் கண்டறியவும்\nElite i20 வழக்கமான சந்தேகங்கள்\nஎலைட் ஐ20 போட்டியாக அமெஸ்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 30, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/07/blog-post_751.html", "date_download": "2020-07-08T08:49:16Z", "digest": "sha1:5ABCVQNCJZ32WBKBKT2NRUFFRHL33JO5", "length": 6085, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "வாழைச்சேனை: பிரதேச சபை கோரி உண்ணாவிரத போராட்டம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS வாழைச்சேனை: பிரதேச சபை கோரி உண்ணாவிரத போராட்டம்\nவாழைச்சேனை: பிரதேச சபை கோரி உண்ணாவிரத போராட்டம்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் 2002 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட நிலையில் அதற்கான பிரதேச சபை இன்று வரை உருவாக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டடை முன்வைத்து வாழைச்சேனையில் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தினை அஷ்ரப் நற்பனி மன்ற பிரதிநிதிகள் நடாத்தி வருகின்றனர்.\nவாழைச்சேனை அஷ்ரப் நற்பனி மன்ற தலைவர் ஏ.எம்.ஹூஸைன் தலைமையில் இடம் பெரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஆரம்பிக்கப்பட்டு இன்று சனிக்கிழமை இரண்டாவது நாளாகவும் இடம் பெருகின்றது.\nஎங்களுக்கான பிரதேச சபையை வழங்குவதற்கு அரச அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் பெற்றுத்தருவதாக காலம் காலமாக ஏமாற்றி வருவதாகவும் எங்களுக்கான சபை கிடைப்பதற்கு சகல தரப்பினரும் முயற்சி செய்து பெற்றுத்தர வேண்டும் என்று சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்ப��ன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.taize.fr/ta_article12093.html?chooselang=1", "date_download": "2020-07-08T08:49:40Z", "digest": "sha1:D36JTHHULIJAQNYQZD4LRNHNIDKRQTT7", "length": 4051, "nlines": 62, "source_domain": "www.taize.fr", "title": "சீனாவிலிருந்து கடிதம் - Taizé", "raw_content": "\nஅனைத்தையும் தேடுக இந்த பிரிவில் தேடு\nசகோதார் அலாயிஸ் 2012-2015: புதிய ஒருமைப்பாட்டை நோக்கி\nசகோதார் அலாயிஸ் 2012-2015: நான்கு திட்ட வரையரை “இயேசுவை அன்பு செய்யும் அனைவர் மத்தியில் வெளிப்படையான தொடர்பு காண்பது”\nசகோதார் அலாயிஸ் 2011: சில்லியிலிருந்து வந்த மடல்\nசகோதார் அலாயிஸ் 2010: சீனாவிலிருந்து கடிதம்\nகடிதம் 2007: கல்கத்தாவிலிருந்து கடிதம்\n2006 ஆம் ஆண்டுக்கு: முடிவு பெறாத கடிதம்\nஎப்படி ஒரு ஜெபம் தயாரிப்பது\n2012-2015 - மூன்று வருட தேடல்\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்ட: 23 பிப்ரவரி 2010\nவேறு இடங்களில் வாழும் சகோதரர்கள்\nகூட்டு ஒருமைப்பாடு: ஆபரேஷன் நம்பிக்கை:\n[ மேலே செல்க | தளம்வரைபடம் | தேசே முகப்பு]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tvmalai.co.in/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-07-08T07:36:24Z", "digest": "sha1:UK2RPGZXW3EBEPRI7BTGXSD6PEJPZ7XE", "length": 16011, "nlines": 221, "source_domain": "www.tvmalai.co.in", "title": "பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சத்தமின்றி ரூ.80 லட்சம் அள்ளித்தந்த தனுஷ்! - India's - latest news & information , Lifestyle & Entertainment, Restaurants & Food, Events, Politics, Climate Updates| jobs.", "raw_content": "\nஊரே அடங்கி நிக்கும் – எங்க “கருப்பன்” நடந்து போனா\nஆத்தாடி.. இதுக்கு நீங்க சேலை கட்டாமலே இருந்திருக்கலாம்.. மொத்தத்தையும் ஓப்பன் செய்து காட்டிய நடிகை\nவிஜயகாந்திற்கு பழையபடி கம்பீரமான குரல் வந்துவிட்டது – மருத்துவர் தகவல்\nபாஜகவின் செயற்குழு உறுப்பினர்களில் ஒருவராக நடிகை நமீதா\nதிருவண்ணாமலையில் கடைகள் மூடல் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின\nதிருவண்ணாமலையில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு ஆன்லைன் தேர்வு நடத்தப்படும்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் தற்காலிக காய்கறி சந்தைகள் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் மூடப்படுகிறது\nசாகித்ய அகாடெமி விருது வென்ற மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஶ்ரீ\nரூ.2½ கோடியில் புதிய காய்கறி அங்காடிகள்\n10 நிமிடத்தில் என்ன ஒரு சுவையான ரவா லட்டு\n10 நிமிடத்தில் என்ன ஒரு சுவையான ரவா லட்டு\nதிருவண்ணாமலை அருள்மிகு அண்ணணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா பஞ்சமூர்த்திகள் ஆறாம் நாள்…\nஊரே அடங்கி நிக்கும் – எங்க “கருப்பன்” நடந்து போனா\nஆத்தாடி.. இதுக்கு நீங்க சேலை கட்டாமலே இருந்திருக்கலாம்.. மொத்தத்தையும் ஓப்பன் செய்து காட்டிய நடிகை\nவித்தியாசமான மெக்ஸிகன் உடையில் விஜய் – வைரல் புகைப்படம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா…Review\nபோன வாரம் பஸ்ல வந்தா பணக்காரன்.. இந்த வாரம் பக்கோடா விக்கிறவன் பணக்காரன்\nதேசிய உணவு பாதுகாப்பு திட்ட விதிப்படி ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் இருந்தால் ரேஷன்…\nHome Fashion Latest News பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சத்தமின்றி ரூ.80 லட்சம் அள்ளித்தந்த தனுஷ்\nபாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சத்தமின்றி ரூ.80 லட்சம் அள்ளித்தந்த தனுஷ்\nபாதிக்கப்பட்டவர்களுக்கு விளம்பரமின்றி உதவிகள் செய்வதில் மாமனாருக்கு சளைக்காத மருமகனாகத் திகழ்கிறார் நடிகர் தனுஷ்.\nடெல்டா மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்டு இறந்த, தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் 125 பேரை நேரில் அழைத்து, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ 50 ஆயிரம் உதவித் தொகை வழங்குகிறார் தனுஷ். இது முதல் கட்டம்தான். அடுத்த கட்டமாக மிச்சமுள்ள குடும்பங்களுக்கும் உதவித் தொகை வழங்குகிறார்.\nதமிழ் சினிமாவில் இதுவரை விஷால் போன்றவர்கள் விவசாயிகளுக்கு சின்னச் சின்னதாய் உதவி வந்தாலும், இந்த அளவுக்கு பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பங்களைத் தேடிப் பிடித்து உதவி செய்தவர் யாரும் இல்லை. அந்த வகையில் தனுஷ் செய்திருப்பது மிகப் பெரிய உதவி.\nஇதற்குக் காரணமாக அமைந்தது ராஜீவ் காந்தி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான கொலை விளையும் நிலம் ஆவணப்படம். இந்தப் படத்தை இயக்குநர் சுப்பிரமணிய சிவா தனுஷிடம் காட்ட, அதில் கலங்கிப் போன தனுஷ், பாதிக்கப்பட்ட அத்தனை விவசாயிகள் குடும்பத்துக்கும் ஏதாவது செய்தே ஆக வேண்டும் என முடிவெடுத்து களமிறங்கினாராம். அவருக்கு சுப்பிரமணிய சிவாதான் முழுத் தகவல்களையும் திரட்டிக் கொடுத்துள்ளார். யார் மூலமாகவும் கொடுக்காமல், நேரில் ஒவ்வொரு குடும்பத்தையும் வரவழைத்துக் கொடுக்க வேண்டும் என விரும்பிய தனுஷ், இன்று முதல் கட்டமாக 125 குடும்பங்களை சென்னைக்கு வரவழைத்துள்ளார்.\nஆனால் இந்தத் தகவல் சம்பந்தப்பட்ட குடும்பங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஊடகங்களுக்கும் இதுகுறித்து தனுஷ் எதுவும் தெரிவிக்கவில்லை.\nபாதிக்கப்பட்ட விவசாயிகள் பற்றி தகவல் திரட்டும் பணியில் இருந்ததால் சுப்பிரமணிய சிவாவால், இயக்குநர் சங்கத் தேர்தலில் கவனம் செலுத்த முடியவில்லை. வெற்றியைப் பறி கொடுத்துவிட்டார். ஆனாலும் அதுகுறித்து கவலைப்படாமல், விவசாயிகளுக்கு இன்று உதவி வழங்கும் பணியை ஒருங்கிணைத்து வருகிறார்.\nPrevious articleதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nNext articleபுதிய 200 ரூபாய் நோட்டுக்கள் தீபாவளி முதல் ரிலீஸ்\nஊரே அடங்கி நிக்கும் – எங்க “கருப்பன்” நடந்து போனா\nஆத்தாடி.. இதுக்கு நீங்க சேலை கட்டாமலே இருந்திருக்கலாம்.. மொத்தத்தையும் ஓப்பன் செய்து காட்டிய நடிகை\nவிஜயகாந்திற்கு பழையபடி கம்பீரமான குரல் வந்துவிட்டது – மருத்துவர் தகவல்\nபரபரப்பான சூழலில் பெங்களூரு சிறையில் சசிகலாவை நாளை சந்திக்கிறார் டிடிவி தினகரன்\nபிக் பாஸ் வீட்டிற்கு வரும் புது போட்டியாளர் ஓவியாவின் தோழியா\nகூந்தல் வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்\nவிநாயகர் சிலைகள் கரைக்கப்பட்ட தாமரை குளத்தை தூய்மை செய்யும் பணி – கலெக்டர் தலைமையில் நடந்தது\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் யானை ருக்கு புத்துணர்வு முகாமுக்கு சென்றது\nதிருவண்ணாமலையில் 7 கிலோ மீட்டர் பின்நோக்கி நடந்து சென்ற பள்ளி மாணவர்\nஊரே அடங்கி நிக்கும் – எங்க “கருப்பன்” நடந்து போனா\nஆத்தாடி.. இதுக்கு நீங்க சேலை கட்டாமலே இருந்திருக்கலாம்.. மொத்தத்தையும் ஓப்பன் ச���ய்து காட்டிய நடிகை\nவிஜயகாந்திற்கு பழையபடி கம்பீரமான குரல் வந்துவிட்டது – மருத்துவர் தகவல்\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\nவரும் ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் கடைகளுக்கு விடுமுறை – வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா: பக்தர்கள் வெள்ளத்தில் 5 தேர்கள் பவனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2011/12/blog-post_18.html", "date_download": "2020-07-08T07:54:32Z", "digest": "sha1:J2V5POM7OHBV3JBYPJXD55W3B6B2FTO6", "length": 8579, "nlines": 71, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: கலகலா", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nகலகலா, கல்கல், குல்குல் எனறு பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும், இந்த பலகாரம், கிறிஸ்துமஸ் பண்டிகையின் பொழுது செய்யப்படும் ஒரு அருமையான இனிப்புப் பண்டம். இதில் முட்டை, தேங்காய்ப்பால் சேர்த்து செய்வது வழக்கம்.\nநான் முட்டையைத் தவிர்த்து விட்டு, இதை செய்தேன். மிகவும் சுவையாகவே இருந்தது.\nமைதா - 1 கப்\nரவா - 2 டேபிள்ஸ்பூன்\nசர்க்கரை - 1 கப்\nபொடித்த சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்\nசமையல் சோடா - ஒரு சிட்டிகை\nஉப்பு - ஒரு சிட்டிகை\nஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை\nவெண்ணை அல்லது நெய் - 2 டீஸ்பூன்\nவெதுவெதுப்பான பால் - 1/2 கப் அல்லது மாவு பிசைவதற்கு தேவையான அளவு\nஎண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு\nமைதா, ரவா, பொடித்த சர்க்கரை, வெண்ணை, சமையல் சோடா, உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, நன்றாகக் கலந்துக் கொள்ளவும். அதில் வெதுவெதுப்பான பாலை சிறிது சிறிதாக விட்டு மாவை மிருதுவாகப் பிசைந்துக் கொள்ளவும். குறைந்தது அரை மணி நேரத்திற்கு மூடி வைக்கவும்.\nபிசைந்த மாவை, சிறிது எடுத்து ஒரு சிறு அருநெல்லிக்காய் அளவிற்கு உருட்டிக் கொள்ளவும். எல்லா மாவையும் சிறு சிறு உருண்டைகளாக்கி வைக்கவும்.\nஒரு முள்கரண்டியின் பின்புறத்தில் சிறிது நெய்யைத் தடவி, அதன் மேல் ஒரு உருண்டையை வைத்து சற்று இழுத்து விட்டு நன்றாக அழுத்தவும். பின் அதை எடுத்து சுருட்டவும். சங்கு போன்ற வடிவத்தில் கிடைக்கும். எல்லா உருண்டைகளையும் இப்படியே செய்யவும்.\nஒரு வாணலியில் பொரிப்பதறகு தேவையான எண்ணையில் விட்டு சூடாக்கவும். எண்ணை காய்ந்ததும், செய்து வைத்திருக்கும் \"கலகலாவை\" கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.\nஒரு அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு, அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரை விட்டு கொதிக்க விடவும். சர்க்கரை கொதித்து, ஒரு கம்பி பாகு பதத்திற்கு வநததும், ஏலக்காய்த்தூளைச் சேர்த்துக் கிளறி விட்டு, அடுப்பை அணைத்து விடவும். சர்க்கரை பாகில் பொரித்து வைத்துள்ள கலகலாவைப் போட்டு, பாகு அதன் மேல் நன்றாகப் படும்படி கிளறி எடுத்து, ஒரு தட்டில் கொட்டி, தனித்தனியாகப் பரப்பி விடவும். சற்று நேரத்தில், சர்க்கரை பாகு பூத்து கலகலாவின் மேல் படிந்து விடும். காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும்.\nகவனிக்க: மேற்கண்ட முறையில் செய்வது சற்று நேரம் பிடிக்கிம். நேரம் இல்லாதவர்கள், சிறு உருண்டைகளாக உருட்டி செய்வதற்குப் பதில், பெரிய எலுமிச்சம் பழ அளவிற்கு மாவை எடுத்து, மெல்லிய சப்பாத்தியாக இட்டு, கத்தியால் சிறு துண்டுகளாக வெட்டி எடுத்தும் பொரிக்கலாம். இப்படி செய்வதற்கு \"துக்கடா\" என்று சொல்வார்கள்.\nஇனிப்பு துக்கடா குறிப்பிற்கு இங்கே சொடுக்கவும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n1 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 5:09\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2019-02-05-02-10-34", "date_download": "2020-07-08T08:45:43Z", "digest": "sha1:YPCQB7TOPDFUQDKVTGWYVZC7HF7TQXBV", "length": 9372, "nlines": 221, "source_domain": "keetru.com", "title": "இயற்கை & காட்டு உயிர்கள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nதமிழினக் குடியானவர்களை சிதறடித்த கொடூர சட்டம்\nகொரோனா முதலாளித்துவத்துக்கு முடிவு கட்டுமா\nசாத்தான்குளம் படுகொலைகளுக்கு நீதி, தண்டனைக் கலாச்சாரத்தை ஒழித்துக் கட்டுவதே\nபண்டைத் தமிழரின் மட்பாண்டக் குறியீடுகளும், சிந்துவெளி எழுத்துகளும்\nபெருங்காமநல்லூர் படுகொலையின் நூறு ஆண்டுகள் - ஏகாதிபத்தியத்தை எதிர்த்த வீர வரலாறு\nசேவா பாரதி மூலம் தமிழக காவல்துறையை ஆர்.எஸ்.எஸ் இயக்குகின்றதா\nநிழல் போல் தொடரும் சாதி\nதப்லீக் ஜமாத் அமைப்பைச் சார்ந்த வெளிநாட்டு உறுப்பினர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்க\n'உயிர் இனிது' - சிறியவர் முதல் பெரியவர் வரை வாசிக்க வேண்டிய நூல்\nஅழிந்து வரும் ஆண் யானைகள்\nஅழிந்து வரும் கழுதைகள் மற்றும் புதலிகள்\nஅழிவின் விளிம்பில் பவளப் பாறைகள்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nஇலக்கியங்களில் இடம்பெற்ற செம்மூதாய் - வெல்வெட் பூச்சி\nஉயிரின் புதையல் - நூல் அறிமுகம்\nஎன்ன சொல்லப் போகிறோம் யானைகளுக்கு\nஎன்ன சொல்லப் போகிறோம் யானைகளுக்கு\nஒரு மாநகரில் வசந்த கால ஆசுவாசங்கள்\nகடன் வாங்கும் ஆர்க்கிட் செடி\nகடல்மட்டம் தாழ்வாக இருந்தது உண்மையா\nகாட்டு மைனா ஏற்படுத்திய ஆச்சரியம்\nகாட்டுத் தீ பரவுவதைத் தவிர்க்க கால்நடைகளைப் பயன்படுத்தும் கலிபோர்னியா\nகாதல் கீதம் பாடும் டெங்கு கொசுக்கள்\nபக்கம் 1 / 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhavipanthal.blogspot.com/2006/11/blog-post_04.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1233464400000&toggleopen=MONTHLY-1162357200000", "date_download": "2020-07-08T08:42:17Z", "digest": "sha1:BXG5WXMZDXESU3XRONBMNFIY7NZ2G6PQ", "length": 79548, "nlines": 689, "source_domain": "madhavipanthal.blogspot.com", "title": "மாதவிப் பந்தல்: \"தண்ணி\" காட்டிய இறைவன்", "raw_content": "\nஅங்கு ஏதும், நான் உன்னை நினைக்க மாட்டேன் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்\nPick a Label (பொருள் வரிசை)\nLabelsSaivam(49)சைவம்(48)தமிழ் இலக்கியம்(45)ஆண்டாள்(44)Thiruppaavai(36)திருப்பாவை(36)சங்கத்தமிழ்(35)paavai_book(32)PaavaiPodcast(30)TamilTwitterFM(30)rangananna(29)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)பதிவர் வட்டம்(26)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)முருகன்(23)murugan(22)தமிழ்க் கடவுள்(20)tamizh kadavul(19)ஆழ்வார்(19)***(18)Tirumala(18)சமூகம்(17)நட்சத்திரம்(17)நாயன்மார்(16)இராமானுசர்(14)Community(13)Meaning of Om Namo Narayanaya(10)brahmotsavam(10)tamizh isai(10)திருமலைப் பிரம்மோற்சவம்(10)Nation(9)சினிமா(9)பெரியாழ்வார்(9)சைவ-வைணவம்(8)டகால்ட்டி(8)திருவரங்கம்(8)Christianity(7)இராமாயண விருந்து(7)சரணாகதி(7)தமிழ் ஈழம்(7)திருமலைக் கதைகள்(7)பிள்ளையார்(7)தேவாரம்(6)நம்மாழ்வார்(6)Meaning of Narayanaya(5)அறிவியல்(5)ஆச்சார்யர்கள்(5)சிறுகதை(5)தமிழ் இலக்கணம்(5)தியாகராஜர்(5)திருமங்கையாழ்வார்(5)நாராயணாய(5)மகளிர்(5)மீள்பதிவு(5)அனுமன்(4)அருணகிரி(4)கம்பர்(4)சுய புராணம்(4)தில்லை(4)Destination Unknown(3)Islam(3)Meaning of Om(3)languages2tamil(3)will god get moksham(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(2)கதை(2)கற்பனை(2)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)குமரன்(2)சமையல் குறிப்பு(2)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)தமிழிசை(2)தமிழ்நாடு(2)திருக்குறள்(2)திருப்பாணாழ்வார்(2)திருமழிசையாழ்வார்(2)துலுக்கா நாச்சியார்(2)தொடர்கதை(2)நமோ(2)நேர்காணல்(2)பாரதியார்(2)பிரகலாதன்(2)பொன்னியின் செல்வன்(2)முருகவாரணமாயிரம்(2)மொக்கை(2)108(1)300(1)365paa(1)Advaitam(1)Baby Bathing For Dummies(1)Blog Politics(1)Blogayanam(1)Currency(1)Difference of Opinion(1)Economics(1)Folk in Tamil Cinema(1)Imaginary News(1)MR Radha(1)MS Subbulakshmi(1)Michelle Obama(1)My Best of 2007(1)National Anthem(1)PaavaiPod01(1)PaavaiPod02(1)PaavaiPod03(1)PaavaiPod04(1)PaavaiPod05(1)PaavaiPod06(1)PaavaiPod07(1)PaavaiPod08(1)PaavaiPod09(1)PaavaiPod10(1)PaavaiPod11(1)PaavaiPod12(1)PaavaiPod13(1)PaavaiPod14(1)PaavaiPod15(1)PaavaiPod16(1)PaavaiPod17(1)PaavaiPod18(1)PaavaiPod19(1)PaavaiPod20(1)PaavaiPod21(1)PaavaiPod22(1)PaavaiPod23(1)PaavaiPod24(1)PaavaiPod25(1)PaavaiPod26(1)PaavaiPod27(1)PaavaiPod28(1)PaavaiPod29(1)PaavaiPod30(1)Prayers of Women(1)Ram Sethu(1)Sandhya Vanthanam(1)Tamil Cinema(1)Tech(1)Thanksgiving(1)Valentines Day(1)Xavier Thaninayagam Adigal(1)grantham(1)ilayaraja(1)kal thondri man thondra(1)pithukuli(1)seetha kalyana vaibhogame(1)senthilnathan(1)vaali-anjali(1)wishes(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அறிஞர் அண்ணா(1)அல்குல்(1)இராவணன்(1)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)கஜேந்திரன்(1)கண்ணன்(1)கமலஹாசன்(1)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)குமரகுருபரர்(1)குறுங்குடி(1)குறுந்தொகை(1)குலசேகரன் படி(1)கூரத்தாழ்வான்(1)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சாஸ்திரம்(1)தசாவதாரம்(1)தமிழாக்கம்(1)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தாலாட்டு(1)திருக்கச்சி நம்பி(1)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருவகுப்பு(1)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தேசிய கீதம்(1)தை-01(1)நாட்டுப்புறப் பாடகள்(1)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பறை(1)பித்துக்குளி(1)பிள்ளைத் தமிழ்(1)பெருமாளுக்கே கொசுவத்தி(1)மதுரகவியாழ்வார்(1)மனீஷா பஞ்சகம்(1)மயிலாடுதுறை(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீனாட்சி(1)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\n(3)wishes(1)Xavier Thaninayagam Adigal(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அந்தணர் அல்லாதார்(3)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அமெரிக்கா(3)அருணகிரி(4)அல்குல்(1)அறிஞர் அண்ணா(1)அறிவியல்(5)அனுமன்(4)ஆச்சார்யர்கள்(5)ஆண்டாள்(44)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆம்பல் ஆம்பல்(2)ஆலயச் சீர்திருத்தம்(3)ஆழ்வார்(19)இராமதாசர்(2)இராமாயண விருந்து(7)இராமானுசர்(14)இராவணன்(1)இளையராஜா(2)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)ஓம்(3)கடவுள் உண்டா இல்லையா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)பெரியாழ்வார்(9)பெருமாளுக்கே கொசுவத்தி(1)பொன்னியின் செல்வன்(2)மகளிர்(5)மதுரகவியாழ்வார்(1)மயிலாடுதுறை(1)மனீஷா பஞ்சகம்(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்க��ி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீள்பதிவு(5)மீனாட்சி(1)முதலாழ்வார்கள்(3)முருகவாரணமாயிரம்(2)முருகன்(23)மொக்கை(2)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)வாரணமாயிரம்(3)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஜிரா(3)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\nசிலப்பதிகார Dancer மாதவியோட பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா\nமாதவிப் பந்தல் மேல், பல் கால் குயில் இனங்கள் கூவின காண் - என்பது நம் கோதைத் தமிழ்\nமாதவி என்பது வசந்தமல்லி/ குருக்கத்திச் செடி\nஅது ஆண்டாள் வீட்டுப் பந்தலில் படர்ந்து, கமகம-ன்னு மணம் வீ்சுது\nமாதவிப் பந்தல் மேல், எங்கிருந்தோ வரும் குயில்கள்லெல்லாம் வந்தமர்ந்து, பண் இசைக்கின்றன\nஇந்த மாதவிப் பந்தலில் நீங்களும் குயில்களே\nமாதவிப் பந்தல் \"வைணவ வலைப்பூ\" என்று சொல்வதில் ஒரு சிலருக்கு மட்டும் \"இனம் புரியாத\" ஆர்வம்:) - ஆனால் பந்தல் வைணவப் பூ அல்ல\nமாதவிப் பந்தலில் முதன்மை பெறுவது:\n1. மானுடம் - அது சார்ந்த ஆன்மீகம்\n2. தமிழ் - அதை முன்னிறுத்தும் ஆன்மீகம்\nசாதி மறுப்பும், தமிழ் ஏற்றமும் எங்கெங்கு எல்லாம் தலை நிமிர்ந்து உள்ளதோ...\nஅவை அத்தனையும் பந்தலில் பேசப்பட்டுள்ளது பேசப்படும்\n\"அடியார்களைக் குலம் விசாரிப்பவன் பெற்ற தாயை யோனி விசாரிப்பவன் ஆகின்றான்\" - இராமானுசர்\nஇப்படியான அறத் துணிவும்/பெரியார் உள்ளமும் உள்ள எந்த நெறியும் பந்தலுக்குச் சொந்த நெறியே, கந்த நெறியே\n சில வீட்டில், பெண்கள், இட்லிக்கு மாவரைச்ச ஒடனேயே, உப்பு போட்டுற மாட்டாங்க ராவுக்குத் தூங்கப் போவையில, கல்லுப்பைக், கையால அ...\n\"தமிழ்ப் புத்தாண்டு\" ங்கிற ஒன்னே கிடையாது\nCrux of this Post: 1. தமிழ்ப் புத்தாண்டு நாள் = பண்டை இலக்கியங்களில் கிடையாது Itz a latter day practice 2. சித்திரை / ருத்ரோத்காரி வரு&#...\nதைப்பூசம்: சங்கத் தமிழில் வேல் வழிபாடு\n(Murugan Bhakti Network-இன் முதன்மைத் தளமான murugan . org அதில், தைப்பூசச் சிறப்புப் பதிவாய் எழுதித் தர இயலுமா என்று ஆசிரியர் திரு. Patrick...\nநலம் மிகு நண்பர��களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்&quo...\nகல் தோன்றி மண் தோன்றா - தமிழ் டுபாக்கூர்\n பதிவெழுதி வருசம் ஆகி விட்டது; ஆளு பூட்டான்-னு நினைச்சிட்டீயளோ:) எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றி சொல்லிப் பதி...\nதலைப்பைப் பார்த்து யாரும் சூடாக வேண்டாம்:) \"மாதவிப் பந்தலில், இப்படியெல்லாம் பதிவுகள் வருவது எங்களை *நெருடும்*\" ன்னு என்னிடம் உர...\n(முன்குறிப்பு: \"தீவிரமான\" ஆன்மீக/வைணவ வல்லுநர்கள், இதைப் படித்து விட்டு என்னிடம் கசப்பு கொள்வதைக் காட்டிலும், இந்தப் பதிவைத் தவி...\n\"இது என்னடா இது கேள்வி அதான் எல்லாருக்கும் தெரியுமே நம்ம முருகன் தான் தமிழ்க் கடவுள் இப்படியா நட்சத்திர வாரத்தில் கேள்வி கேப்பாய்ங்க...\nதமிழ் இலக்கண வாத்தி லீலை\nபரவு நெடுங்கதிர்.. வளமொடு.. செந்தமிழ் “ உரைசெய ” அன்பரும்.. மகிழ வரங்களும் அருள்வாயே (திருப்புகழ்) --------- நேரடியாக Matterக்கு ...\nஅப்படித் தான் ஒரு முறை, \"தண்ணி உள்ள காட்டிலேயே\", நமக்குத் \"தண்ணி\" காட்டினான் இறைவன்\nசென்ற பதிவில் திருமலை அனந்தாழ்வான், திருமலை எம்பெருமானுக்குப் புரிந்த தொண்டுகள் பற்றிக் கண்டோம்\nஇன்று காணப் போவது திருமலை நம்பிகள், பற்றி.\nஒருவர் நல்ல வசதியுடன் \"ஜம்\" என்று இருக்கும் போது, அவரைப் போய் பார்த்து, அவருக்குக் பணிவிடைகள் செய்து விட்டு வருவது என்பது வேறு\nஆனால் அவரே எளிய ஆளாய் இருந்த போதும், அவர் கூடவே இருந்து, அவருக்குத் தொண்டு புரிவது என்பது வேறு\nஅதுவும் வயதான காலத்தில், ஊஞ்சல் ஆடிக் கொண்டு, மஞ்சூரியன் ஃப்ரைஸ் சாப்பிட்டோ, இல்லை பஹாமாஸ் வெகேஷன் போயோ, ஜாலியாக இருக்கலாமே\nஅதை விட்டு விட்டுத் தினமும் நாலு மைல் நடந்து தண்ணிக் குடம் சுமக்க தலையெழுத்தா என்ன\nசிற்றஞ் சிறு காலை; லேசான இருட்டு\nஓத்தையடிப் பாதை; கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை; பயந்த தனி காட்டு வழிக்குத் துணை எம்பெருமான் நாமங்கள்\nவயதான ஒரு பெரியவர், தலை மேல் பெரிய தண்ணீர்க் குடம் சுமந்து கொண்டு கிடுகிடு என்று நடந்து செல்கிறார்......எங்கே\nபாபவிநாசம் என்ற நீர்வீழ்ச்சி திருமலையின் மேல் உள்ளது. மிகப் பழமையானது; தூய்மையான, சுவையான, பாறை நீர்\nஅதில் இருந்து தண்ணீர் எடுத்துக் கொண்டு, திருவேங்கடமுடையான் சன்னிதி நோக்கிச் செல்கிறார் அம்முதியவர்.\nஎம்பெருமானின் திருமஞ்சனத்திற்கும் (நீராட்டு/அபிஷேகம்), மற்றும் பூஜை தீர்த்ததிற்கும் அந்த நீர் மிகவும் உகந்தது\n\"பற்றே ஒன்றும் இலேன்; பாவமே செய்து பாவியானேன்,\nமற்றே ஒன்று அறியேன்; மாயவனே, எங்கள் மாதவனே.\nகல்தேன் பாய்ந்து ஒழுகும் கமலச்சுனை வேங்கடவா,\nஅற்றேன் வந்துஅடைந்தேன்; அடியேனை ஆட்கொண்டு அருளே\nஎன்ற திருமங்கை மன்னனின் பெரியதிருமொழி பாசுரங்களைப் பாடிக் கொண்டே, ஓடுகிறார் நம்பிகள்\nகளைப்பா இருக்காப் போல இருக்கு கொஞ்சம் தண்ணி ஊத்து, குடிச்சிட்டுப் போறேன் கொஞ்சம் தண்ணி ஊத்து, குடிச்சிட்டுப் போறேன்\nயாருப்பா அது, இவ்வளவு காலையில்...அட ஒரு வேடன்\n\"அப்பா, இது எம்பெருமான் தீர்த்தம் ஆனால் தண்ணீர் கேட்பவருக்கு இல்லை என்று சொல்லவே கூடாது ஆனால் தண்ணீர் கேட்பவருக்கு இல்லை என்று சொல்லவே கூடாது\nஇந்தா இதைப் பருகி விடு ஒரு கல் தூரம் கூட இல்லை பாபவிநாசம்;\nபருகி விட்டு, அங்கு போய் எனக்கு மீண்டும் புது நீர் எடுத்து வாப்பா\nநான் வயதானவன், மீண்டும் மேடு ஏறக் கஷ்டமாய் உள்ளது\nஇன்னும் பல தூரம் செல்லணும்; நீ சீக்கிரம் வந்தால், எம்பெருமான் திருமஞ்சனம் தடையிலாமல் நடக்க ஏதுவாய் இருக்கும்\n\"அட போ தாத்தா, தண்ணி கேட்டா கொடுப்பியா, அதை வுட்டுட்டு பெருசா கதை சொல்ற\nஅதுவும் என்னை வேற வேலை வாங்குற\nநான் ஒண்ணும் தவிச்ச வாய்க்குத் தண்ணி கேக்கல\nஅது சரி, உன்னை அடிச்சுப் போட்டுக் குடத்தைப் புடுங்குனா நீ என்னா பண்ணுவே\nநம்பிகளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை இவனிடம் என்ன பேசமுடியும் பார்வையும் பேச்சும், தாகத்தால் தவிப்பவன் மாதிரியும் தெரியவில்லை\nவிடுவிடு என்ற நடக்க ஆரம்பித்தார்.\n\" - \"அப்பா, என்னைத் துரத்தும் தூரத்துக்கு, அந்தச் சுனை கிட்டத் தானே இருக்கு\n\"எனக்கு அடிச்சுப் புடிங்கித் தான் எப்பவும் பழக்கம்; ஏதோ வயசாளின்னு பாத்தா ரொம்ப தான் பண்ணுறியே\"\nமீண்டும் விடுவிடு நடை தான் வேங்கடத்தான் வேடிக்கை வேட்கையாளன் ஆயிற்றே\nபார்த்தான்....வில்லை எடுத்து, அம்பைத் தொடுத்தான். குடத்தில் ஓட்டை\nநீர் பொத்துக் கொண்டு வருகிறது. பின்னாலேயே வந்து இரு கைகளாலும் பருகினான்\nநம்பிக்குச் சுமை குறைவது தெரிந்து, திரும்பிப் பார்க்க, அழுகையே வந்து விட்டது\n\"அடேய், உனக்கு நீர் தரக் கூட நான் மறுக்கவில்லையே இப்படிப் பாத்திரதையே உடைத்து விட்டாயே இப்படிப�� பாத்திரதையே உடைத்து விட்டாயே\nமீண்டும் சிரமப்பட்டு எடுத்து வந்தாலும், ஓட்டைக் குடம்; எல்லாம் வீணாகி விடுமே\" என்று அழ ஆரம்பித்து விட்டார்\nவேடன் பார்த்தான். வயதானவரும் குழந்தையும் ஒன்றல்லவா\nவில் அம்பால் அங்குள்ள ஓர் உச்சியைத் துளைத்து நீர் பிரவாகம் செய்தான்\n\"தாத்தா, இதோ பார் ஆகாச கங்கா தீர்த்தம் இது நீர் விழ்ச்சி இல்லை என்றாலும், இதுவும் சுனை தான்\nஇனி அவ்வளவு தூரம் நடந்து வருந்தாதீர்\nநீர், இதில் இருந்தே நீர் - எடுத்துச் செல்லும்\n இதோ உம் குடம்\", என்று சொல்லி மறைந்து விட்டான்.\nநம்பிகள் வாயடைத்துப் போய் விட்டார். புதிய ஆகாச கங்கை நீர் கொண்டு, கோவிலுக்குப் போய்ச் சேரத் தாமதம் ஆனது\nஅர்ச்சை ரூபத்தில் உள்ள இறைவன், அர்ச்சகர் மேல் ஆவேசித்து, காட்டு வழி நிகழ்ச்சியை அனைவரும் அறியுமாறு உரக்கச் சொன்னான்.\n\"தாத்தா\" என்று என் வாயால் நானே விரும்பி அழைத்த திருமலை நம்பிகள், இனி \"தாத்தாச்சார்யர்\" என்றும் அறியப் படுவர் என்று அருளினான்\nமேலும் மழையினாலோ, இன்ன பிற காரணங்களாலோ, இந்தப் புதிய ஆகாச கங்கை தீர்த்தம் வரத் தாமதம் ஆனால் கூட,\nகோவிலுக்குள்ளேயே இருக்கும் பொற்கிணற்றில் இருந்து தீர்த்தம் எடுக்கக் கடவது என்று வரையறுத்து அருளினான்\nஅடியவர், பணி செய்கையில் கூட, எந்த இன்னலுக்கும் ஆளாகக் கூடாது என்று எண்ணும் நல்ல உள்ளம் யாருக்கு வரும்\n\"என்ன செய்வியோ, ஏது செய்வியோ (hook or crook); எனக்கு வேலை முடிய வேண்டும்\", என்று சொல்லும் தலைவர்கள் மத்தியில்,\nதலைவர்க்குத் தலைவன் அல்லவா நம் வேங்கடத்து அண்ணல்\nதயாசிந்து உடைய தயை சிந்தும் வள்ளல் அல்லவோ அவன்\nஇன்றும் இந்த வேடுவன்-கிழவர் விளையாட்டை மார்கழி மாதத்தில் திருமலை மீது நடித்துக் காட்டுகிறார்கள். தண்ணீர் அமுது உற்சவம் என்று இதற்குப் பெயர்\nநீர் வண்ணா, திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம் தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே\nமேலே நாம் கண்ட திருமலை நம்பிகள் (ஸ்ரீசைல பூர்ணர்), ராமானுசரின் தாய்மாமனும் ஆவார். ராமானுசருக்கு அவ்வாறு பெயர் இட்டதே இவர் தான்;\nஇராமாநுஜன் = இராம+அநுஜன் = இராமனின் தம்பி = அதாவது இலக்குவன்\nஆதிசேஷனின் அம்சமானதால் இவ்வாறு பெயர் சூட்டினார்.\n(லக்ஷ்மண முனி என்ற பெயரும் இராமானுசருக்கு உண்டு-ஆதிசேஷன் தானே இலக்குவனாகவும், பின்னர் பலராமனாகவும், பின்��ர் ராமானுசராகவும், அதன் பின் மாமுனிகளாகவும் வந்தது\nஆளவந்தாரின் சீடரான திருமலை நம்பிகள், திருவரங்கத்தில் இருந்து, பின்னர் கைங்கர்யத்துக்காக (இறைத்தொண்டுக்காக) திருமலையில் வந்து தங்கி விட்டார்.\nஇராமானுசருக்கு ராமாயணம் கற்பித்த குருவும் கூட\nதிருமலை அடிவாரத்தில் நடந்த இந்த வகுப்புகளின் போது,\nமதுரையில் இருந்து ராமனே - இலக்குவன், அனுமன், அங்கதன், சுக்ரீவன் ஆகியோருடன், விக்ரக உருவில் வந்தது தனிக்கதை\nபழுத்த வயதில், தொண்டில் சிறந்து, பின்னர் இறைவன் அடி சேர்ந்தார் நம்பிகள்\nராமானுஜர் காலத் திருமலையில் முதற்குடிமகன்கள் என்றால் (First Citizens of Tirumala) அது திருமலை நம்பிகள், மற்றும் அனந்தாழ்வான் தான்\nஅவர்கள் செய்த பணி தான், இன்று நாம் வசதியாகத் தரிசனம் செய்ய முடிகிறது\nஆர்வம் உள்ளோர்க்கு மேலும் சில குறிப்பு:\nபொற்கிணறு (தெலுங்கில்: பங்காருபாவி), தரிசனம் முடித்து வெளி வந்த உடனேயே தென்படும்.\nபடியேறி தீர்த்தம் வாங்கச் செல்லும் வழியில் உள்ளது இது.\nஅதை ஒட்டினாற் போல் உள்ள அறை தான் அன்னப்பிரசாதங்கள் செய்யும் சமையல் அறை (லட்டு செய்யும் இடம் வேறு).\nஅங்கு பெருமாளின் பசி போக்கிய தாயாகக் கருதப்படும் வகுளா தேவி, சிலை உருவில் இருக்கின்றாள்; இன்றும் சமையலை அவளே கவனிப்பதாக ஐதீகம்\nதிருமலை நம்பிகள் வாழ்ந்த குடில், தெற்கு வீதியில் உள்ளது; ஊஞ்சல் மண்டபத்துக்கு பக்கத்தில் படிக்கட்டுகள் ஏறும் இடத்தில், இக்கோவிலைக் காணலாம்.\nக்யூ வரிசையில் இருந்தே இதைப் பார்க்க முடியும் கண்டு வாருங்கள் அடுத்த யாத்திரையில்\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nLabels: Tirumala, திருமலைக் கதைகள்\nகண் முன் நடப்பது போலிருந்தது...\nசனிக்கிழமை நாராயண தரிசனத்திற்கு உதவிய உங்களுக்கு நன்றிகள் பல...\nஎன்ன, இப்படியெல்லாம் தண்ணி காட்டறார்\nஅதான், ஆத்துலே கல்லாத்தூக்கிப் போட்டாச்சு:-)))\nஇன்னிக்கு எங்க கோவிலில் துளசி கண்ணாலம். சா(ல)ளக்கிரம பூஜை.\nஎனக்கு ஞாயித்துக்கிழமை நாராயண தரிசனம்:-)))\nகிளம்பிட்டேன், துளசி இல்லாமல் துளசிக்குக் கல்யாணமா\nதிசைகளில் 'போதிமரம்' என்ற தொடர் இம்மாதிரி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள உருவானது. ஆயின், நடைமுறையில் இறை தரிசனம் என்பது காற்றுள்ள போது தோன்றும் நீராவி போல் வந்த இடம் தெரியாமல் போய்விடுகிறது. அவன் அர்ச்சகர் முகம��க வந்து பேசுவதுண்டு. தனித்திருக்கும் போதில், கதியற்று பதறும் போது மனித உருவில் வந்து உதவுவதுண்டு. இக்கதைகள் காட்டுவது என்னவெனில், அது நடக்கும் போது, நமக்கு அது 'திருவிளையாட்டு' என்று தெரிவதில்லை. முடிந்த பின்னரே தெரிகிறது.\nகிருஷ்ணாவதாரத்தில் துரியோதனிடம் தன் தெய்வத்தன்மையைச் சொல்கிறான். ஆனால், அவர்கள் நம்புவதில்லை. பஞ்சபாண்டவர்களுக்குத் தெரியும் இருப்பினும் அஞ்ஞானம் வந்து, வந்து மறைக்கிறது. இல்லையெனில் கீதா உபதேசம் ஏன்\nஇறைவன் வெளிப்படும் போதே உணர்ந்து கொள்ளும் மெல்லிய உணர்வு வேண்டும். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அவன், எப்படி வேண்டுமானலும் வரமுடியும். \"இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்\" என்று சொல்லிவிட்டாலும் அவன் வந்து போவது என்னவோ கனவிடை தோய்தலாகவே உள்ளது\nதிருமலை நம்பிகள் வைபவம் நன்று \nசிறப்பான நடை, மெல்லிய நகைச்சுவை இழையோடுகிறது \nபிரபந்தத்தில் சில தனியன்களை திருமலை நம்பிகள் அருளியிருக்கிறார் அல்லவா அமலனாதி பிரான் தனியன் கூட.\nபகவான் புராணத்தைவிட பாகவதர்களின் புராணம் மிக அருமை.இதில் பதில் சொல்வதைவிட மேலும் படிப்பதே பெருமை.தங்களின் விளக்கம் பரணூர் அண்ணாவை நினைவுபடுத்துகிறது.\nதி.ரா.ச.வை வழி மொழிகிறேன். பரனூர் அண்ணா அவர்களின் பக்த விஜயம் பிரசங்கம் கேட்டது போல் இருக்கிறது. நன்றாக இருக்கிறது. தெரிந்த தெரியாத பல செய்திகளை அறிந்து கொண்டேன். அடுத்த முறை திருமலையான் அருளால் அவன் திருமுன் செல்ல வாய்ப்பு கிட்டும் போது பங்காருபாவியையும் திருமலை நம்பிகள் திருமாளிகையையும் தரிசிக்கும் படி நினைவில் நிற்க அவன் அருள் வேண்டும்.\nகண் முன் நடப்பது போலிருந்தது...//\nகண் முன் நடத்தியும் காட்டுகிறார்கள், இன்றும்\nகிளம்பிட்டேன், துளசி இல்லாமல் துளசிக்குக் கல்யாணமா\n chief guest நீங்க இல்லாமல் எப்படி கல்யாணம் நல்லபடியா நடந்து, தாம்பூலம், பை எல்லாம் வாங்கி வந்தீர்களா கல்யாணம் நல்லபடியா நடந்து, தாம்பூலம், பை எல்லாம் வாங்கி வந்தீர்களா\n//அதான், ஆத்துலே கல்லாத்தூக்கிப் போட்டாச்சு:-))) //\nநீங்க கண்டகி நதியில் போட்ட சாளக்கிரம விஷ்ணுவைச் சொல்றீங்களா :-)) பாவம் டீச்சர் அவருக்கு ரொம்ப குளிருமே :-)\nஆயின், நடைமுறையில் இறை தரிசனம் என்பது காற்றுள்ள போது தோன்றும் நீராவி போல் வந்த இடம் தெரியாமல் போய்விடுகிறது//\nவாங்க கண்ணன் சார், அருமையான கருத்துக்களைப் பின்னூட்டமாய் இட்டு உள்ளீர்கள்; மிக்க நன்றி\n//இக்கதைகள் காட்டுவது என்னவெனில், அது நடக்கும் போது, நமக்கு அது 'திருவிளையாட்டு' என்று தெரிவதில்லை. முடிந்த பின்னரே தெரிகிறது//\nகதையல்ல, நிஜம் என்று சொல்கிறீர்கள்.\nநடக்கும் போது கதை மாதிரியும், நடந்து முடிந்த பின் தான் நிஜம் என்றும் தெரிகிறது\nசிறப்பான நடை, மெல்லிய நகைச்சுவை இழையோடுகிறது \n//பிரபந்தத்தில் சில தனியன்களை திருமலை நம்பிகள் அருளியிருக்கிறார் அல்லவா \nஆம் பாலா; ஆழ்வார் பாசுரங்களுக்கு ஒரு எளிய preamble போலத் தனியன்கள் சொல்லும் வழக்கம் பின்னர் வந்தது; அவ்வழியில் திருமலை நம்பிகளும் தனியன்கள் பல செய்துள்ளார்.\nஇதோ அவர் செய்த அமலனாதிப் பிரான் தனியன், உங்களுக்காக :-)\n\"அமலானாதிப் பிரான்\" என்று பாடிய பாணர் எனப்படும் திருப்பாணாழ்வார் தாள்களை வணங்குவோம் என்று சொல்லி, அவர் வாழ்க்கைச் சுருக்கத்தை இப்பாடலில் கூறுகிறார்.\nபகவான் புராணத்தைவிட பாகவதர்களின் புராணம் மிக அருமை.//\nவாங்க திராச; உண்மையோ உண்மை\n//தங்களின் விளக்கம் பரணூர் அண்ணாவை நினைவுபடுத்துகிறது//\nபரணூர் அண்ணா, கிருஷ்ணபிரேமி சுவாமிகள், தொண்டர்க்குத் தொண்டர் அவரை நினைவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி திராச\nதி.ரா.ச.வை வழி மொழிகிறேன். பரனூர் அண்ணா அவர்களின் பக்த விஜயம் பிரசங்கம் கேட்டது போல் இருக்கிறது. நன்றாக இருக்கிறது//\n//பங்காருபாவியையும் திருமலை நம்பிகள் திருமாளிகையையும் தரிசிக்கும் படி நினைவில் நிற்க அவன் அருள் வேண்டும்//\nநிச்சயம்; பார்த்து வந்து சொல்லுங்க\nராமனுஜாச்சாரியார் வரலாற்றில் தாத்தாச்சாரியார் என்பவரை பற்றி ஒரு வேடிக்கை கதை உண்டு. அவரும் இவரும் ஒருவரா என தெரியவில்லை.\nஆகாச கங்கை தீர்த்தத்துக்கு இப்படி ஒரு வரலாறு உண்டா\nஉங்கள் திருமால் பதிவுகள் அனைத்தும் திருமலையை மட்டும் சுற்றி வருவதன் மர்மம் என்ன\nஆனால் why tears என்று தான் தெரியவில்லை\nஎப்படி இருந்தாலும் உங்களுக்கு மிக்க நன்றி\nராமனுஜாச்சாரியார் வரலாற்றில் தாத்தாச்சாரியார் என்பவரை பற்றி ஒரு வேடிக்கை கதை உண்டு. அவரும் இவரும் ஒருவரா என தெரியவில்லை//\nவாங்க செல்வன்; சொகுசு ஓட்டல்-இல் இருந்து வந்திருக்கீங்க\nவேடிக்கை கதை என்ன என்று சொன்னால், யார் அது என்று தெரிந்து கொ���்ளலாம்:-)\nஆனால் நம்பிகளைப் பாத்தா வேடிக்கை செய்யறவராத் தெரியல\n//உங்கள் திருமால் பதிவுகள் அனைத்தும் திருமலையை மட்டும் சுற்றி வருவதன் மர்மம் என்ன\nதிருமலை பல பேர் நினைப்பது போல் பணம் கொழிக்கும் இடம் மட்டுமல்ல உள்ளே பக்தி மிகவும் கொழித்து ஒளிந்துள்ளது உள்ளே பக்தி மிகவும் கொழித்து ஒளிந்துள்ளது அதான் கொஞ்சமா புதையலைத் தோண்டலாமே என்று அதான் கொஞ்சமா புதையலைத் தோண்டலாமே என்று அது சரி, நீங்க புதையலில் பங்கு கேட்பீங்களா அது சரி, நீங்க புதையலில் பங்கு கேட்பீங்களா\nஅருமையான பதிவு. கார்முகில் வண்ணன், திருவேங்கடவன் லீலைக்கு ஒரு அளவே இல்லை.\nபாசுரம்;படங்கள் என இணைத்து மிக அழகாக எழுதியுள்ளீர்\nமேலும் க்யூ என்று சொல்வோம் அல்லது வரிசை என்போம்;; இந்த கியூ வரிசை தவிர்ப்போம். நடுச்சென்றர் போல்....கோவிக்கக் கூடாது\nதண்ணீர் என்பது பக்தரின் கண்ணீர் போக்கும் நன்னீராகுமானால் அதைத் தருவதுதானே இறைவன் முறை. அதைத்தான் இறைவன் செய்திருக்கிறான்.\nதாத்தா என அழைத்து இனிமேல் இங்கிருந்தே தண்ணீர் தா தா எனச் சொன்ன தாதாவின் கதை அழகுறச் சொன்ன ரவிக்கு வாழ்த்துகள்.\nஅந்தப் பொன்வாவி படம் கிராபிக்ஸ் போல உள்ளதே\nஅருமையான பதிவு. கார்முகில் வண்ணன், திருவேங்கடவன் லீலைக்கு ஒரு அளவே இல்லை.\n லீலா விநோதன் என்று சும்மாவா சொன்னார்கள் ஆனா என் நண்பன் ஒருவன் இதை அப்படியே அவன் காதலுக்குப் பயன்படுத்திக் கொண்டான்; லீலா+வினோத் என்று :-)))\n//Johan-Paris said... பாசுரம்;படங்கள் என இணைத்து மிக அழகாக எழுதியுள்ளீர்நன்று\nவாங்க யோகன் அண்ணா; மிக்க நன்றி\n//மேலும் க்யூ என்று சொல்வோம் அல்லது வரிசை என்போம்;; இந்த கியூ வரிசை தவிர்ப்போம். நடுச்சென்றர் போல்....கோவிக்கக் கூடாது//\nஅண்ணா, நீங்க எடுத்துச் சொல்லாம யாரு எடுத்துச் சொல்லுவா\nகண்டிப்பா சொல்லுங்க, மாற்றி விடுகிறேன்\nகியூ வரிசை, நடு செண்டர், பூ புஷ்பம், சமுத்திரக் கடல், ஷாப் கடை....இன்னும் என்னன்வோ\nஎனக்கே சிரிப்பு தான் வருகிறது\nதண்ணீர் என்பது பக்தரின் கண்ணீர் போக்கும் நன்னீராகுமானால் அதைத் தருவதுதானே இறைவன் முறை//\n//தாத்தா என அழைத்து இனிமேல் இங்கிருந்தே தண்ணீர் தா தா எனச் சொன்ன தாதாவின் கதை//\nமாலடியார் குறித்த கதைக்கு, மருகனடியார் வந்து தமிழ் வெள்ளம் பாய்ச்சும் அழகைப் பாருங்கள்\n//அந்தப் பொன்வாவி படம் கிராபிக்��் போல உள்ளதே\n கோயில்கள் பற்றிய அனிமேஷன் படம் (ஆனால் தெலுங்கில்) ஒன்று வந்துள்ளதாக, சுட்டி வந்தது. அந்தச் சுட்டியில் சுட்டதே அப்படம்\nஅடடே, இன்றைக்குத்தான் தண்ணி காட்டியதைக் காண வேண்டுமென்றிருக்கிறதுபோல எனக்கு.\nஅருமையான பதிவு கே ஆர் எஸ்.\nஅடடே, இன்றைக்குத்தான் தண்ணி காட்டியதைக் காண வேண்டுமென்றிருக்கிறதுபோல எனக்கு.\nஅருமையான பதிவு கே ஆர் எஸ். //\nதண்ணி காட்டிய பதிவை எப்படியோ கடைசியில் கண்டு பிடித்து விட்டீங்க, பாத்தீங்களா\nகடைசியில் வருவதில் நான் முதலாகி விட்டேன்.\nநல்ல பதிவு. வேலை மும்முரம் அதிகம்.\nஉங்க ஊருக்கு வந்தபிறகு மெயில் செய்கிறேன்.\nதெரிந்த கதையை இத்தனை விவரங்களோடு எப்படி அழகாகச் சொல்லுகிறீர்கள் திருப்ப்தி போகவில்லையே என்ற ஏக்கம் அதிகமாகிவிட்டது.\nபடிக்க மிக நன்றாக இருக்கிறது. தொடருங்கள்\n இதை இத்தனை நாட்களாய் நான் பார்த்துப் படிக்காமல் போனெனே என வருத்தமாக உள்ளது..எனக்குப் பிடித்த விஷயங்கள் நிறைய இருக்கிறது..அருமையான பதிவு. விரிவாக இன்னொரு ம்டல் இடுகின்றேன் கண்ணபிரானே, காத்திருக்க\nயாவரும் மாலின் திருவிளையாடல்பற்றி எழுதும் தருணத்தே, ஆழ்வார் புகழ்பாடி ஆநந்தத்தில் ஆழ்த்தியமைக்கு நன்றி.\nசிறிது மனத்தாங்கலால் தமிழ்மணம் பக்கம் வராமையால் தங்களின் இடுகையைக் காலந்தாழ்த்தித்தான் கண்டேன்; பெருமகிழ்வுகொண்டேன்.\nகடைசியில் வருவதில் நான் முதலாகி விட்டேன்.\nநல்ல பதிவு. வேலை மும்முரம் அதிகம்.\nநன்றி வல்லிம்மா...கடைசிப் போட்டியில் முதலாகி வருவதும் சிறப்பு தானே :-)\nபடிக்க மிக நன்றாக இருக்கிறது. தொடருங்கள்//\nமார்கழி முடிந்து தொடர வேண்டும் - தியாகராஜர் அடுத்த பதிவில்\n இதை இத்தனை நாட்களாய் நான் பார்த்துப் படிக்காமல் போனெனே என வருத்தமாக உள்ளது..எனக்குப் பிடித்த விஷயங்கள் நிறைய இருக்கிறது..அருமையான பதிவு. //\nயாவரும் மாலின் திருவிளையாடல்பற்றி எழுதும் தருணத்தே, ஆழ்வார் புகழ்பாடி ஆநந்தத்தில் ஆழ்த்தியமைக்கு நன்றி.//\nஅடியவர் புகழ் பாடுவது அவன் புகழ் பாடுவதை விட இனிக்கும் அல்லவா ஞானம் ஐயா\n//சிறிது மனத்தாங்கலால் தமிழ்மணம் பக்கம் வராமையால் தங்களின் இடுகையைக் காலந்தாழ்த்தித்தான் கண்டேன்; பெருமகிழ்வுகொண்டேன்.\nமனத்தாங்கல் மறைய இறைவனை வேண்டுகிறேன் ஐயா\nஉங்கள் ஆதங்கம் அன்பு கண்டு என்ன சொல்வ���ென்றே தெரியவில்லை\nதெய்வம் மனுஷ்ய ரூபே என்பார்கள்\nநல் அடியார் குழாங்களில் / பணிகளில் மனத்தைத் திருப்பினால் தங்கள் ஆதங்கம் குறையும் என்பது அடியேன் தாழ்மையான எண்ணம்\nஎல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ\nஎத்தனையோ சான்றோர் & தமிழ் அறிஞர்கள்\nஅத்தனை பேருக்கும் நல் வணக்கம்\n2008 தமிழ்மண விருதுப் பதிவுகள்...\nதேவாரம் பாடிய ஒரே பெண் - Icon Poetry\nஇனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ஓம் நமோ Dash\n* திருப்பாவை For Dummies\n* யார் தமிழ்க் கடவுள்\n* சங்கத் தமிழில், தமிழ்க் கடவுள்: தரவுத் தொகுப்பு\n* இராம.கி ஐயாவின் சொல்லாய்வு - \"நாரணம்\"\n* \"நாரணம்\" தமிழ்ச் சொல்லா\n* தமிழ்க் கடவுள்: குமரனின் பதிவு & தோழன் இராகவனின் விவாதம்\n* சங்க இலக்கியத்தில் தமிழ்க் கடவுள்\n* ஆண்டாள் என்னும் பறைச்சி; \"பறை\" என்றால் என்ன\n* கோதையின் பிறந்தநாள்: \"Kissing For Dummies\"\n* ஓம் நமோ Dash: மாதவிப் பந்தலில் \"ரகசியத்\" தாலி\n* சங்கர ஜெயந்தி: சொப்பு விளையாட்டிலே கடவுள்\n* தமிழ்மணம் விருது பெற்ற காரைக்கால் அம்மையார்\n* சிதம்பரம் நடராஜர் - இனி அரசு செய்ய வேண்டியது என்ன\n* மார்கழி-24: தமிழ் அர்ச்சனை செய்யாதீங்க\n* தேவாரம்: நாயன்மார்கள் 63ஆ or 72ஆ\nகடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு\nவெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.\nகுலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது\nஉங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.\nPosted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009\n* தேவாரம் பாடிய \"ஒரே\" பெண் - Icon Poetry\n* ஆண்டாள் கல்யாணப் போட்டியில் வென்ற ஆண்மகன் யார்\n* இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா\n* கேள்வி கேட்கலையோ கேள்வி நாத்திகன் ஆத்திகன் ஆன கதை\n - தசாவதாரம் வினாடி வினா\n* சிவலிங்கம் ச்சே \"அதை\"யா குறிக்கிறது\n* விராலிமலை முருகப் பெருமான் பிடிக்கும் சுருட்டு பீடி\n* KRS - ஆன்மீகப் பதிவு எழுதுவதை நிறுத்தி விடு\n* ***E=mc^2. எனவே கடவுள் இல்லை\n* ***யார் தமிழ்க் கடவுள்\n* ***தமிழ்ப் பதிவர்களின் பாரதப் போர்\n* இரத்த தானம் செய்யலாம்\n* 2008: இனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ராமர் பாலமும், இராமானுசரும்\n - பொன்னியின் செல்வன் வினா விளையாட்டு\n* நீங்க என்ன பெரீய்ய்ய்ய பெரிய ஆழ்வாரா\n* அர்ச்சகரைத் திருத்திய அப்துல் கலாம்\nபற்பநாபன் கையில்.. என்ற வரியில்..\n பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க\nஇன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;\nஇன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/cinema/news/as-shown-in-fig-20-is-true-what-did-the-writer-sujata-say/c77058-w2931-cid323327-su6200.htm", "date_download": "2020-07-08T07:02:44Z", "digest": "sha1:GUGRVKZQWLAGQCNPLMRNV6CZJCWWFMNW", "length": 5410, "nlines": 20, "source_domain": "newstm.in", "title": "2.0 படத்தில் காட்டுவது போல ஆரா உண்மையா.. எழுத்தாளர் சுஜாதா கூறியது என்ன", "raw_content": "\n2.0 படத்தில் காட்டுவது போல ஆரா உண்மையா.. எழுத்தாளர் சுஜாதா கூறியது என்ன\nரஜினிகாந்த்தின் 2.0 திரைப்படத்தில் வருவது போல ஆரா என்பது உருவாக்கப்பட்ட கதை என்றும் அறிவியல் பூர்வமாக அப்படி எதுவும் இல்லை என்றும் பல வருடங்களுக்கு முன்பு எழுத்தாளர் சுஜாதா வார இதழ் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.\nரஜினிகாந்த்தின் 2.0 திரைப்படத்தில் வருவது போல ஆரா உண்மையா என்பது குறித்து எழுத்தாளர் சுஜாதா கூறியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.\nசங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 2.0. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கும் அக்‌ஷய் குமார் பல பறவைகளின் ஆராக்களை சேர்த்து பிரமாண்ட சக்தியாக உருமாறுவார். மேலும் படத்தில் ஆரா குறித்து வசீகரன் காதாபத்திரம் தனியாக விளக்கமளிக்கும்.\nஇந்நிலையில் இந்த படத்தில் காட்டியிருப்பது போன்று ஆரா என்பது நிஜமா என்ற விவாதம் சமூக வலைதளங்களில் நடந்து வருகிறது. மேலும் ஆரா என்ற பெயரில் ஆவியை தான் சொல்கிறார்கள். இது பேய் படம் என்றும் விமர்சனங்கள் வருகின்றன.\nஇந்நிலையில் இதுகுறித்து பல வருடங்களுக்கு முன்பு எழுத்தாளர் சுஜாதா வார இதழ் ஒன்றில் குறிப்பிட்டு இருக்கிறார். ஆரா குறித்து வாசகர் ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு பதில் அளித்துள்ள சுஜாதா, \"ஆரா என்பது புனிதர்களின் புனிதத்தை அடிக்கோடிட்டுக்கு காட்ட சித்திரக்காரர்கள் வரைந்த கற்பனை. யாருக்கும் ஆரா கிடையாது. வேண்டுமென்றால் பின்வெளிச்சம் போட்டு தலையை புஸுபுஸு வாக்கிக் கொண்டு ஆரா காட���டலாம்.\nமருத்துவத்துக்கு தெரிந்த ஒரே ஒரு ஆரா- எபிலப்ஸி. வலிப்பு நோய் உள்ளவர்களுக்கு வலிப்பு துவங்கும் முன் காதில் கேட்கும் சத்தம், காட்சி. அதையும் ஆரா என்பார்கள். மயக்கமடையுமுன் இயற்கை தரும் முன்னெச்சரிக்கை அது\" என தெரிவித்துள்ளார். இதனை ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nஇது தற்போது வைரலாகி வருகிறது. எந்திரன் படத்தில் சங்கருடன் சுஜாதா இணைந்து பணிப்புரிந்திருப்பார். அவர் இல்லாததால் தான் 2.0 படத்தில் இத்தனை லாஜிக் ஓட்டைகள் என்றும் பலரும் விமர்சித்து வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2010/02/2009-9.html", "date_download": "2020-07-08T06:49:40Z", "digest": "sha1:Y4YJYSLJ6D6Y4UUCKN42QLIRPJXE55NS", "length": 22865, "nlines": 203, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: வித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (9)", "raw_content": "\nவித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (9)\nஅந்த நிறுத்தத்திற்குப் பின்னர் சேலத்தை சிரமமில்லாமல் அடைந்தோம். சரியாக மணி ஒன்பது ஆகி இருந்தது. அந்த அண்ணன் எங்களுக்காகக் காத்திருந்தார். பிறரை மதிக்கும் பண்பு, உபசரிப்பு என எனது கண்களில் அவர் உயர்ந்து தெரிந்தார்.\nமிகவும் முக்கியமான சந்திப்புக்குச் செல்ல வேண்டியிருந்ததால் பல நாட்கள் முன்னரே புகைவண்டியில் பயணச் சீட்டு எடுத்து இருக்கிறார். நாங்கள் வருகிறோம் என அறிந்து எங்களுக்காக அவரே செய்த சமையல் என்னை வியக்கவைத்தது. பத்து நிமிடங்கள் பேசி இருந்துவிட்டு ஐம்பது வயதுக்கும் மேற்பட்ட அவர் கிளம்பிச் செல்கையில் என் தந்தையின் கால்களில் விழுந்து அவர் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டபோது என் கண்களில் கண்ணீர் துளித்தது. நுனிப்புல் மிகவும் அருமையாக இருக்கிறது என அவர் சொல்லிப் பாராட்டியபோது மனம் மகிழ்ந்தது.\nஅன்றைய தினம் ஹோட்டலில் தங்கினோம், என் தந்தை அவர்கள் வீட்டிலேயே தங்கிக் கொண்டார். அந்த அண்ணன் யாருமல்ல, என் சொந்த மூத்த சகோதரி பையனுக்கு பெண் கொடுத்தவர். அவரின் பண்பைக் கண்டு பிரமித்து நின்றேன்.\nஅன்று இரவு முரளியிடம் பேசியதுபோல காலை ஹோட்டலுக்கு முரளி வந்தார். துடிப்புள்ள ஒரு இளைஞனைப் பார்த்தேன். அவரிடம் சில மணித் துளிகளேப் பேசினாலும் பல மணி நேரங்களின் பயன்பாடு தெரிந்தது. வழக்கம்போல என் அறிவுரைகள் சொல்ல, பழக்கம் கொண்டது போல சிரித்துக் கொண்டார். அவரின் போராட்டங்கள், சாதனைகள், என்னென்ன செய்ய வேண்டிய திட்டங்கள் என அருமையாக எடுத்துரைத்தார். அதிக நேரம் செலவழிக்கலாம் என இருக்க அவருக்கு மிகவும் முக்கியமான வேலை ஒன்று இருந்தது.\nபல்லவி புத்தக வெளியீட்டாளரிடம் பேசி நுனிப்புல் பாகம் 1 தனை தமிழக நூலகங்கள் எடுத்துக்கொள்ளும்படி போராடி வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றுவிட்டார். விரைவில் நல்ல செய்தி கிடைத்துவிடும் எனவும் சொன்னார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. முடிவு எப்படியிருப்பினும் இதுபோன்ற முயற்சிகளுக்கு என் வணக்கங்கள் முரளி. ஒரு கவிதை வெளியீடும், அடுத்த புத்தக வெளியீடும் இதன்காரணமாகவே தற்போது நிறுத்தி வைத்திருக்கச் சொல்லி இருந்தார்.\n ஏன் இவர் எனக்கு உதவி செய்ய வேண்டும் எனும் எண்ணம் எனக்கு இவர் என்னுடன் முதன் முதலில் ஜி-மெயிலில் பேச அழைத்தபோது ஏற்பட்டது. அவரிடமே கேட்டும் வைத்தேன். ''யார் கஷ்டப்படுகிறார்களோ அவர்களுக்கு உதவி செய்வது என் கடமை'' என சொன்னார். தன்னலம் போற்றாது பிறர்நலம் பேணி தனக்கென உயரிய கொள்கைகள் வைத்திருக்கும் இந்த இளைஞன் தன் வாழ்வில் மாபெரும் சாதனைகள் புரியட்டும். வாழ்த்துகள் முரளி.\nபின்னர் எழில் கொஞ்சும் ஏற்காடு சென்றோம். குரங்குகளுடன் விளையாடினோம். நேரம் ஆகிக்கொண்டிருந்தது. ஆயிரத்தெட்டு சிவலிங்கம் பார்த்துச் செல்லலாம் என சொல்ல நேரமிருக்காது என கோயம்புத்தூர் பயணம் தொடர்ந்தோம். முன்னரே முரளியை அழைத்து வேணு ஐயாவிடம் தகவல் சொல்லச் சொல்லி இருந்தேன். நான்கு மணிக்கெல்லாம் கோயம்புத்தூர் சென்றால் வேணு ஐயாவை அழைக்கலாம் என இருந்தேன். எனது செல்பேசி உணர்வற்றுப் போயிருந்தது. பொதுவாக எண்களை மனனம் செய்யும் வழக்கம் கொண்டிருந்தேன். இம்முறை எந்த ஒரு எண்ணையும் மனனம் செய்யாமலே விட்டு இருந்தேன். கோயம்புத்தூர் சென்றுப் பார்த்துக்கொள்ளலாம் என இறுமாப்பில் இருந்தேன்.\nசெல்லும் வழியிலே ஆயிரத்தெட்டு சிவலிங்கம் கோவில் பார்த்தேன். வேலைப்பாடுகள் நடந்து கொண்டிருந்து. கோயம்புத்தூர், கோயம்புத்தூர்... போய்க்கொண்டே இருந்தது. என் மகன் என்னிடம் கேட்டான். ''ஒரு சாக்லேட் தருவதற்கா இத்தனை தூரம் செல்கிறோம்' என்றான். அனைவரும் சிரித்துவிட்டார்கள். ''இல்லை சொந்தங்களைப் பார்ப்பதற்கு, அன்பு சொல்வதற்கு'' என பதில் சொன்னேன். புரிந்தவன��� போல் தலையாட்டினான்.\nகோயம்புத்தூர் சென்றடைந்தபோது மாலை ஐந்தரை மேல் ஆகிவிட்டது. அங்கே மிகக் குறைந்த நாழிகைகளே இருந்தோம். இந்த சூழ்நிலையில் இனி வேணு ஐயாவைப் பார்ப்பது இயலாது என முடிவு கொண்டேன். 6.45க்கெல்லாம் கோயம்புத்தூர் விட்டு கிளம்பினோம். அடுத்த நாள் வருடப் பிறப்பு. இரவு இரண்டு மணிக்கு அருப்புக்கோட்டை வந்தோம்.\nஅடுத்த தினம் கிராமங்களுக்குச் சென்றோம். கோவில் ஒன்றில் நானே பூசாரியானேன். உடைக்கும் தேங்காய் ஒழுங்காக உடைய வேண்டுமே என என் மனைவி சொல்ல, உடைக்கும் விதத்தில் உடைத்தால் எல்லாம் ஒழுங்காக உடையும் எனச் சொல்லி தேங்காய் உடைத்தேன். தேங்காய் ஒழுங்காகத்தான் உடைந்தது. ஏனோ மனமும் சந்தோசம் கொண்டது.\nபின்னர் சென்னை பயணமானேன். சுதாகர் அண்ணா சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்து இருந்தார். ஒரு கடையில் சென்று நேரம் தொலைந்து கொண்டிருக்க சொன்ன நேரத்திற்குச் செல்ல முடியாமல் கால தாமதமாகவே சென்றேன். இறைவனை வழிபட்டோம். நிசா செல்பேசியில் மிக அருமையாக பேசினார். நன்றி நிசா.\nபின்னர் அனைத்து நண்பர்களையும் சந்தித்தேன். நாகரா ஐயாவிடமும், மணிபாண்டி அவர்களிடமும் நிறையப் பேசினேன், அவர்களும் நிறைய பேசினார்கள். நாகரா ஐயாவும், மணிபாண்டியும் ஆன்மிகத்தினை உணர்ந்து கொண்டவர்கள். நான் ஆன்மிகத்தை எட்டி நின்று என்ன இருக்கிறது எனப் பார்ப்பவன். மணிபாண்டி தனக்கு ஏற்பட்ட உணர்வினைக் கூறினார். முதன்முதலாக இப்படிச் சொல்லும் ஒரு நபரைப் பார்க்கிறேன் என அவரிடம் சொன்னேன். மற்றவர்களிடம் அதிகம் உரையாட முடியாது போனது. இசா அம்மாவிடமும், சுதாகர் அண்ணாவின் மனைவியிடமும் என் மனைவி பேசிக்கொண்டிருந்தார். சிறுவனும் சிறுமியும் அமைதியாய் இருந்தார்கள்.\nசுதாகர் அண்ணனை வியப்புடனேப் பார்த்தேன். எத்தனை ஆர்வத்துடன் இதுபோன்ற சந்திப்புகளை ஏற்படுத்த முனைகிறார் என. அவரின் முழு ஆர்வமும் இல்லாது போயிருந்தால் நானும் முனைப்புடன் இல்லாது போயிருப்பேனோ என்னவோ. இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என அவரிடம் சொன்னபோது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. எந்த ஒரு வேலையும் எனக்கு சென்னையில் இருக்காது என நினைத்திருக்க, கடையில் அத்தனை நேரம் செலவாகும் என அறிந்திருக்கவில்லை.\nகோவிலுக்கானப் பெயர்க் காரணம் அலசினோம். மேகம், கார்த்திக் இருவரும் அ��ைதியாக நாங்கள் என்ன பேசுகிறோம் என கவனித்துக் கொண்டிருந்தார்கள். அனைவரையும் சந்தித்ததில் பெரும் மகிழ்வு கொண்டேன். இந்த வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த சுதாகர் அண்ணனுக்கு எனது வணக்கங்கள். நான் பயணித்த அதே வைகையில் தான் மணிபாண்டியும் பிரயாணம் செய்து இருக்கிறார். அவர் இந்த சந்திப்புக்காக கிளம்பி வந்தமை கண்டு மனம் அளவில்லா மகிழ்ச்சி கொண்டது, ஆச்சரியமும் அடைந்தது.\nகோவில் விட்டு வெளியே வந்ததும் சுதாகர் அண்ணா தன் செருப்பினை காணவில்லை என்றதும், இதற்கும் ஏதேனும் காரணம் வைத்திருப்பாயோ காரணீஸ்வரா என்றுதான் கேட்கத் தோணியது.\nநான் நேரத்தை நிர்வகிக்க முயற்சி செய்ய வேண்டும். அன்றைய இரவு உறங்காமல் 12மணிக்கெல்லாம் விமான நிலையம் அடைந்தோம்.\nவிமான நிலையத்துக்குள் சென்றதும் என் மகன் கண்ணீர் விட்டு அழுதது எனக்கு வித்தியாசமாகத் தெரிந்தது. அவனது நண்பர்களை பிரிந்து செல்வது அவனுக்கு வேதனையாக இருந்து இருக்கிறது. என் நாடு, என் மக்கள், என் ஊர் ஏனோ என் மனம் அதிக தூரம் விலகிப் போய்விட்டது, அதே நாடு, மக்கள், ஊர் என் மகனின் மனதில் ஆழமாக வேரூன்றிக் கொண்டிருக்கிறது. மொத்தத்தில் இந்த பயணம் மிகவும் வித்தியாசமாகவே இருந்தது, ஆகஸ்ட் மாதம் இந்தியா செல்லலாமா என என் மகன் கேட்கும்படியாய் அமைந்த இந்த இந்தியா பயணம் மனதில் என்றுமே நிலைத்து நிற்கும், விலகும் மனம் இனி ஒட்ட ஆரம்பிக்கும்.\n(2010 ஆகஸ்ட் மாதம் மீண்டும் எனது மண்ணின் நிழலில் இளைப்பாறுவேன், இந்த முறை எத்தனை உறவுகளைச் சந்திக்க இருக்கிறேன் என்பதை மனம் மெதுவாக எண்ணத் தொடங்கிவிட்டது).\nLabels: அனுபவம், பயணக் கட்டுரை\nஅருமையான அனுபவத்தை படித்து மகிழ்ந்தேன் .\nதொடருங்கள் தங்கள் பயணத்தை ...\nதங்களின், இந்திய பயணம் - நல்ல அனுபவம். அதை நேர்த்தியாய் பகிர்ந்து கொண்ட விதம் அருமை.\nஅடுத்தவங்க பார்க்கிறாங்க - நன்றி மருத்துவர் ருத்ரன்\nநட்ட நடுச்சாலையில் படுத்துறங்கும் தாய்\nமகாத்மா துயில் கொள்ளும் இடம்\nபதின்ம கால மனக் குறிப்பேடுகள் (2) - தொடர் அழைப்பு\nபதின்ம கால மனக் குறிப்பேடுகள் (1) - தொடர் அழைப்பு\nவித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (9)\nவித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (8)\nமூன்று பிரிவு ப்ளாக் அமைப்பது எவ்வாறு\nவித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (7)\nதமிழ்மண பதிவுப்பட்டை - நன்றி வானம்பா��ிகள் ஐயா, திர...\nஆயிரத்தில் ஒருவன் - டி.வி.டி விமர்சனம்\nபாட்டி (உரையாடல் கவிதைப் போட்டி)\nஒரு பொண்ணு பேசற பேச்சா இது\nவித்தியாசமான விடுமுறை பயணம் - 2009 (6)\nவித்தியாசமான விடுமுறை பயணம் - 2009 (5)\nவித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/radiotamizha-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3/", "date_download": "2020-07-08T08:19:55Z", "digest": "sha1:4F7J7TCELLCG57RVBFOUDVYI4KFRLRQZ", "length": 9210, "nlines": 133, "source_domain": "www.radiotamizha.com", "title": "RADIOTAMIZHA | கொரோனா வைரஸ் தொற்றி குணமடைந்த நோயாளிகளுக்கு மீண்டும் கொரோனா « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | நாட்டில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nRADIOTAMIZHA | ஐந்து மாவட்டங்களில் புதிய பல்கலைக்கழகங்கள்\nRADIOTAMIZHA | மங்கள நிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | இன்று முதல் மங்கள நிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | பஸ் போக்குவரத்து குறித்த தகவல்களை அறிவதற்கான செயலி அறிமுகம்\nHome / உலகச் செய்திகள் / RADIOTAMIZHA | கொரோனா வைரஸ் தொற்றி குணமடைந்த நோயாளிகளுக்கு மீண்டும் கொரோனா\nRADIOTAMIZHA | கொரோனா வைரஸ் தொற்றி குணமடைந்த நோயாளிகளுக்கு மீண்டும் கொரோனா\nPosted by: அகமுகிலன் in உலகச் செய்திகள் March 27, 2020\nகொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த சீனாவில் கடந்த சில தினங்களாக அங்கு நல்ல நிலைமை திரும்பியது.\nபுதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு குறைந்தது.\nசீனாவில் இருந்து தற்போது கிடைக்கும் செய்திகள் அந்த அளவுக்கு நல்ல செய்திகள் அல்ல. சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்த சுமார் 14 வீதமானவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்றியுள்ளது பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது.\nஏற்கனவே கொரோன வைரஸ் தொற்றிய நிலையில் குணமடைந்த நோயாளிகளில் 3 வீதத்தில் இருந்து 14 வீதமானோருக்கு மீண்டும் அந்த வைரஸ் தொற்றியுள்ளது.\nமேலும் இவ் பரிசோதனை முடிவுகள் வெளியானதை அடுத்து சீனாவில் கொரோனா வைரஸின் இரண்டும் சுற்று தாக்குதல் தொடர்பான அச்சம் ஏற்பட்டுள்ளது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#கொரோனா வைரஸ் தொற்றி குணமடைந்த நோயாளி\t2020-03-27\nTagged with: #கொரோனா வைரஸ் தொற்றி குணமடைந்த நோயாளி\nPrevious: RADIOTAMIZHA | கொரோனா வைரஸினால் ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்\nNext: RADIOTAMIZHA | பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான ஊரடங்கு உத்தரவு\nRADIOTAMIZHA | உலக அளவில் ஒரு கோடியே 15 லட்சத்தை கடந்த கொரோனா தொற்று\nRADIOTAMIZHA | கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்பதைக் கண்டறியசீனா செல்கிறது WHO\nRADIOTAMIZHA | அமெரிக்காவில் மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு; 8 வயது சிறுவன் உயிரிழப்பு\nRADIOTAMIZHA | தற்கொலை எண்ணம் வருவது ஏன்\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA | பாகிஸ்தானில் பேருந்து மீது ரயில் மோதி பயங்கர விபத்து: 21 பேர் பரிதாபமாக பலி\nபாகிஸ்தானில் பேருந்து மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சீக்கியர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. கிழக்குப் பகுதியில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suryanfm.in/suryan-stories/interview/", "date_download": "2020-07-08T07:23:39Z", "digest": "sha1:OSPVUCKF5CJ2MTYU6IFJOLZ4Z353X3U7", "length": 7393, "nlines": 145, "source_domain": "www.suryanfm.in", "title": "Interview Archives - Suryan FM", "raw_content": "\nஇந்த கட்டுரையானது ஹரிணி மற்றும் நடிகை அதிதி ராவ் அவர்களின் நேர்காணலில் இருந்து தொகுத்து எழுதப்பட்டிருக்கிறது. அதிதி கதைகளை எப்படி தேர்வு செய்வார்...\nபாடலாசிரியர் விவேக் – Exclusive interview\nபட்டாஸ் குழுவினர் Exclusive Interview\nசித் ஸ்ரீராம் எடுத்த T-20 Challenge\nஅதுல்யா-வின் அழகான முதல் தருணங்கள்\nஇந்த கட்டுரையானது ஹரிணி மற்றும் நடிகை அதிதி ராவ் அவர்களின் நேர்காணலில் இருந்து தொகுத்து எழுதப்பட்டிருக்கிறது. அதிதி கதைகளை எப்படி தேர்வு செய்வார்\nபாடலாசிரியர் விவேக் – Exclusive interview\nஇந்த கட்டுரையானது ஹரிணி மற்றும் பாடலாசிரியர் விவேக் அவர்களின் உரையாடலில் இருந்து தொகுத்து எழுதப்பட்டுள்ளது. இன்றைய தமிழ் சினிமாவில் விவேக் அவர்களின் வளர்ச்சியை...\nபட்டாஸ் குழுவினர் Exclusive Interview\nஇந்த கட்டுரையானது தமிழன்டா ரமேஷ் மற்றும் பட்டாஸ் பட குழுவினரின் நேர்காணலின் தொகுப்பு. இந்த நேர்காணலில் பட்டாஸ் திரைப்படத்தின் இயக்குனர் துரை செந்தில்குமார்...\nசித் ஸ்ரீராம் எடுத்த T-20 Challenge\nஇந்த கட்டுரையானது ஹரிணி மற்றும் பாடகர் சித் ஸ்ரீராம் இவர்களின் வீடியோ உரையாடலில் இருந்து தொகுத்து எழுதப்பட்டிருக்கிறது. பாடகர் சித் ஸ்ரீராம் எடுத்த T-20...\nஅதுல்யா-வின் அழகான முதல் தருணங்கள்\nஇந்த கட்டுரையானது நடிகை அதுல்யா அவர் வாழ்க்கையில் நடந்த அழகான முதல் தருணங்களை சூ��ியன் FM உடன் பகிர்ந்து கொண்ட உரையாடலின் தொகுப்பாகும். முழு கட்டுரையையும்...\nராஷ்மிகா மந்தனா எடுத்த T-20 Challenge\nஇந்த கட்டுரையானது ஹரிணி மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா இவர்களின் வீடியோ உரையாடலில் இருந்து தொகுத்து எழுதப்பட்டிருக்கிறது. நடிகை ராஷ்மிகா...\nஇந்த கட்டுரையானது ஹரிணி மற்றும் இசையமைப்பாளர் இமான் இவர்களின் வீடியோ உரையாடலில் இருந்து தொகுத்து எழுதப்பட்டிருக்கிறது. ஒரு சில நடிகர்கள் உங்களுக்கு...\nஇந்த கட்டுரையானது ஹரிணி, நடிகை வாணி போஜன் மற்றும் ‘ஓ மை கடவுளே‘ இயக்குனர் அஸ்வந்த் இவர்களின் வீடியோ உரையாடலில் இருந்து தொகுத்து...\nவாணி போஜன் எடுத்த T-20 Challenge\nஇந்த கட்டுரையானது ஹரிணி மற்றும் நடிகை வாணி போஜன் இவர்களின் வீடியோ உரையாடலில் இருந்து தொகுத்து எழுதப்பட்டிருக்கிறது. வாணி போஜன் சின்னத்திரை நயன்தாரா என்று...\nரித்விகா எடுத்த விறுவிறுப்பான T-20 Challenge\nநடிகை ரித்விகா முக்கிய கதாபாத்திரத்தில் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு திரைப்படம் கடந்த டிசம்பர் 6, 2019 அன்று வெளிவந்து வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viruba.com/atotalbooks.aspx?id=289", "date_download": "2020-07-08T07:56:40Z", "digest": "sha1:WC3L2TKUP56JNXWBJJJ3TXJVGPRMNVOQ", "length": 2047, "nlines": 31, "source_domain": "www.viruba.com", "title": "மாதுமை, சிவசுப்பிரமணியம் புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nமுகவரி : 15, வித்தியாலயம் ஒழுங்கை\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 1\nபதிப்பகம் : மீரா பதிப்பகம் ( 1 )\nபுத்தக வகை : சிறுகதைகள் ( 1 )\nமாதுமை, சிவசுப்பிரமணியம் அவர்களின் புத்தகங்கள்\nபதிப்பு ஆண்டு : 2005\nபதிப்பு : முதற் பதிப்பு (2005)\nஆசிரியர் : மாதுமை, சிவசுப்பிரமணியம்\nபதிப்பகம் : மீரா பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : சிறுகதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/08/22/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-08T08:16:16Z", "digest": "sha1:NCIEULMLGUHX3BKQSLFKAGPROKIDSQD5", "length": 12967, "nlines": 90, "source_domain": "adsayam.com", "title": "ஜம்மு காஷ்மீர் விவகாரம்: சர்வதேச நீதிமன்றத்தை அணுக பாகிஸ்தான் முடிவு - Adsayam", "raw_content": "\nஜம்மு காஷ்மீர் விவகாரம்: சர்வதேச நீதிமன்றத்தை அணு��� பாகிஸ்தான் முடிவு\nஜம்மு காஷ்மீர் விவகாரம்: சர்வதேச நீதிமன்றத்தை அணுக பாகிஸ்தான் முடிவு\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nகாஷ்மீர் பிரச்சனை தொடர்பாக தாங்கள் சர்வதேச நீதிமன்றத்தை நாடப் போவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.\nகடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று இந்திய நிர்வாகத்துட்பட்ட ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து, அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து இந்தியா அறிவிப்பு வெளிட்டபின்னர், பாகிஸ்தான் இந்த நடவடிக்கை எடுக்கவுள்ளது.\nஇந்தியாவின் அறிவிப்புக்கு எதிர்வினையாக அந்நாட்டுடனான வணிக மற்றும் போக்குவரத்து தொடர்புகளை பாகிஸ்தான் துண்டித்தது. மேலும் பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதரை அது வெளியேற்றியது.\nபல தசாப்தங்களாக மோதலின் மையமாக இருந்துவரும் காஷ்மீருக்கு முழுமையாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடி வரும் நிலையில், இரு நாடுகளின் நிர்வாகங்களின் ஆட்சிக்கு கீழ் இரு பகுதிகளாக காஷ்மீர் இருந்து வருகிறது.\n”காஷ்மீர் சர்ச்சை குறித்து முறையிட சர்வதேச நீதிமன்றத்தை நாட நாங்கள் முடிவு செய்துள்ளோம்” என்று பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி ஏஆர்ஒய் நியூஸ் டிவி செய்தி செவாய்க்கிழமையன்று தெரிவித்தார்.\n”அனைத்து வகையான சட்ட நுணுக்கங்களையும் கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்று அவர் கூறினார்.\nமுஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரில் நடப்பதாக குற்றம்சாட்டப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து பாகிஸ்தான் தொடுக்கவுள்ள வழக்கு மையப்படுத்தும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.\nகாஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாக குற்றம்சாட்டப்படுவதை இந்தியா மறுத்து வருகிறது.\nமனிதர்கள் அழிந்த பிறகு புவியில் என்னவெல்லாம் நிகழும்\nகொரோனா வைரஸ் காற்று வழியாக பரவுகிறது – புதிய ஆய்வு எச்சரிக்கை…\nமின்சார கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆராயும் குழுவின் அறிக்கை…\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇதனிடையே இந்திய பிரதமர் நரேந்திர மோதியிடம் தொலைபேசியில் பேசிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் , இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே நிலவும் பிரச்சனையை இரு நாடுகளும் தங்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று கூறியுள்ளார்.\nஇந்த வாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோதியை பாரிஸில் சந்திக்கவுள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் காஷ்மீர் பிரச்சனை குறித்து மோதியுடன் விவாதிக்கவுள்ளதாக ஒரு பிரான்ஸ் அரசு அதிகாரி செவ்வாய்க்கிழமையன்று தெரிவித்தார்.\nகாஷ்மீரின் தற்போதைய நிலை என்ன\nஇதனிடையே, இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் கடந்த இரண்டு வாரங்களாக அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு வருகிறது. ஆனால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பல பகுதிகளில் இயல்பு நிலை திரும்பவில்லை. மொபைல் மற்றும் இண்டர்நெட் சேவைகள் பெரும்பாலும் முடக்கப்பட்டுள்ளது.\nஜம்மு காஷ்மீரில் குறிப்பிட்ட அளவு லேண்ட்லைன் சேவைகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ள அரசு, மீண்டும் பள்ளிகளை திறந்துள்ளது. அதேபோல் பெரிய கூட்டங்கள் நடத்த விதிக்கப்பட்ட தடையையும் தளர்த்தியுள்ளது.\nசட்டம் ஒழுங்கை பராமரிக்க சில முன்னெச்சரிக்கை தடுப்புக்காவல் நடவடிக்கைகளை மட்டுமே எடுத்துள்ளதாக இந்திய அரசு ஒப்பு கொண்டுள்ளது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் லேண்ட்லைன் சேவைகள் செயல்பாட்டுக்கு வர நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கடந்த 16-ஆம் தேதியன்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபோராட்டங்களின் காரணமாக ஸ்ரீநகரில் மூடப்பட்ட பள்ளிகளில் 200 தொடக்கப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன என்று அரசு நிர்வாகிகள் கூறுகின்றனர்\nஅந்த பள்ளிகளை பத்திரிகையாளர்கள் பார்வையிட்டனர். அவற்றில் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்கள் யாரும் இல்லை.\nகுழந்தைகளின் பாதுகாப்பு குறித்து தாங்கள் அஞ்சுவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.\nமேலும் காஷ்மீரில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\n‘தில்லியில் திமுக ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்க எதிர்ப்பு’\nஅட்லி இயக்கும் ‘பிகில்’ திரைப்படம் முன்கூட்டியே ரிலீஸ் ஆகிறதா\nமனிதர்கள் அழிந்த பிறகு புவியில் என்னவெல்லாம் நிகழும் – ஒரு டைம் ட்ராவல்\nகொரோனா வைரஸ் காற்று வழியாக பரவுகிறது – புதிய ஆய்���ு எச்சரிக்கை மற்றும் பிற…\nமின்சார கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆராயும் குழுவின் அறிக்கை அமைச்சரிடம் கையளிப்பு\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\n(08.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(07.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\nபுபோனிக்: சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள் – என்ன…\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvisolai.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-08T08:51:39Z", "digest": "sha1:2XJF7GN4AGFCK3PJ2XPGMKKY7JTVYMNA", "length": 58253, "nlines": 762, "source_domain": "kalvisolai.wordpress.com", "title": "கணித மேதை ராமானுஜன் | Kalvisolai | No 1 Educational Website in Tamil Nadu", "raw_content": "\nCategory Archives: கணித மேதை ராமானுஜன்\n“ராமானுஜத்தின் கணித மேன்மையை இலக்க ரீதியில் நான் ஒப்பிட்டுச் சொன்னால் ராமானுஜத்தின் திறனுக்கு மதிப்பெண் 100 அளிப்பேன், ஜெர்மன் மகா கணித மேதை, டேவிட் ஹில்பெர்ட்டுக்கு [David Hilbert] மதிப்பெண் 80 பிரிட்டீஷ் கணித நிபுணர் லிட்டில்வுட்டுக்கு மதிப்பெண் 30 தருவேன், எனக்கு நான் கொடுப்பது 25 மட்டுமே.”\nபிரிட்டீஷ் கணித மேதை ஜி. ஹெச். ஹார்டி\nசுமார் 85 ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒர் இந்தியக் கணித ஞானி, பை [PI] குறியின் மதிப்பைத் துல்லியமாய்க் கணக்கிட, நூதன முறையில் பல வழிகளை வகுத்தார். அவர்தான் கணித மேதை ராமானுஜன். பை [PI] என்பது வட்டத்தின் சுற்றளவை அதன் விட்டத்தால் வகுத்து வரும் ஓர் இலக்கம். அதைப் “பை” [Greek Letter PI] என்று கணிதத்தில் குறிப்பிடுவர். எந்த வட்டத்திலும் பை [PI] என்பது ஒரு நிலை இலக்கம் [Constant Number]. 1987 இல் பை [PI] இன் மதிப்பைத் துள்ளியமாக 100 மில்லியன் தசமத்தில் கணக்கிடப் பட்டது. ஆனால் அதன் அடித்தள அணுகுமுறை யாவும் ராமானுஜன் 1915 இல் ஆக்கிய கணிதக் கோட்பாடுகள் மூலம் உருவானவை. அவர் அப்போது அணுகிய அந்த நுணுக்க முறைகள், இப்போது மின்கணணிப் பிணைப்பாடுத் தொடரில் [Computer Algorithms] சிக்கலான கணிதச் சிக்கல்களைத் தீர்க்கப் பயன்படுகின்றன.\n1917 ஆம் ஆண்டு ராமானுஜத்துக்கு அவரது 30 ஆம் வயதில், இங்கிலாந்து F.R.S. [Fellow of Royal Society] விருதை அளித்தது. அதே சமயம் ராமானுஜன் இங்கிலாந்தில் டிரினிடி கல்லூரி ஃபெல்லோ [Fellow of Trinity College] என்னும் கௌரவத்தையும் பெற்றார். பிரிட்டனுடைய இவ்விர�� பெரும் பட்டத்தையும் முதன்முதல் பெற்ற இந்தியர் இவர் ஒருவரே. உலக மகாக் கணித மேதைகளான லியனார்டு யூளார் [Leonhard Euler], கார்ல் ஜெகொபி [Karl Jacobi], வரிசையில் இணையான தகுதி இடத்தைப் பெறுபவர், இந்திய ராமானுஜன் அவர் கற்ற எளிய கல்வியின் தரத்தைப் பார்த்தால், கணித மேதை ராமானுஜத்தின் திறனைக் கண்டு எவரும் பிரமித்துபோய் விடுவார்\nராமானுஜன் தமிழ் நாட்டில் 1887 டிசம்பர் 22 நாள் ஒர் ஏழை அந்தணர் வகுப்பில் பிறந்தார். பிறந்த ஊர் ஈரோடு. படித்ததும், வளர்ந்ததும் கும்பகோணத்திலே. தந்தையார் ஒரு துணிக்கடையில் கணக்கு எழுதுபவர். கலைமகள் கணித ஞானத்தை அருளியது, ராமானுஜன் சிறுவனாக இருந்த போதே தென்பட்டது. அபூர்வமான தெய்வீக அருள் பெற்ற “ஞானச் சிறுவன்” [Child Prodigy] ராமானுஜன். அவரது அபாரக் கணிதத் திறனைச் சிறு வயதிலேயே பலர் கண்டு வியப்படைந்தார்கள். ஏழு வயதிலே உதவிநிதி பெற்று, ராமானுஜன் கும்பகோணம் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றார் அப்போதே பள்ளித் தோழரிடம் கணித இணைப்பாடு [Formulae] பலவற்றை, மனப்பாடம் செய்து ஒப்பிவித்து அவரை வியக்க வைத்தாராம் அப்போதே பள்ளித் தோழரிடம் கணித இணைப்பாடு [Formulae] பலவற்றை, மனப்பாடம் செய்து ஒப்பிவித்து அவரை வியக்க வைத்தாராம் “பை” இன் மதிப்பை [3.14] பல தசமத்தில் மாணவர்களிடம் பள்ளியில் தெளிவாகச் சொல்லி யிருக்கிறார் அந்த இளமை வயதிலே, ராமானுஜன்.\nபன்னிரண்டாம் வயதில் “லோனியின் மட்டத் திரிகோணவியல்” கணித நூலில் [Loney’s Plane Trigonometry] கணிதக் கோட்பாடுகளைத் தானே கற்று ராமானுஜன் தேர்ச்சி அடைந்தார். முடிவில்லாச் சீரணியின் தொகுப்பு, அதன் பெருக்கம் [Sum & Products of Infinite Sequences] பற்றிய விளக்கத்தை அறிந்தார். அவரது பிற்காலக் கணிதப் படைப்புகளுக்கு அவை பெரிதும் பயன்பட்டன. முடிவில்லாச் சீரணி என்பது எளிய இணைப்பாடு ஒன்று [Formula], உருவாக்கும் முடிவற்ற தொடர் இலக்கம். அத்தொடரோடு வேறோர் எண்ணைக் கூட்டியோ, பெருக்கியோ, முடிவற்ற சீரணியை முடிவுள்ள சீரணியாக மாற்றி விடலாம்.\nபதினைந்தாம் வயதில், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக கணித வல்லுநர், கார் [G.S.Carr] தொகுத்த “தூய கணித அடிப்படை விளைவுகளின் சுருக்கம்” [Synopsis of Elementary Results in Pure Mathematics] என்னும் நூலைக் கடன் வாங்கி, சுமார் 6000 கணித மெய்ப்பாடுகளை [Theorems] ஆழ்ந்து கற்றுக் கொண்டார். இந்த இரண்டு கணித நூல்களின் பயிற்சிதான் ராமானுஜன் முழுமையாகக் கற்றுக் கொண்ட��ு. அவைகளே அவரது பிற்கால அபாரக் கணிதப் படைப்புகளுக்கு அடிப்படையாய் அமைந்தன.\n1903 ஆம் ஆண்டில் பதினாறு வயதில் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் ராமானுஜன் சேர்க்கப்பட்டார். ஆனால் அவரது முழு மனதும் கணிதம் ஒன்றிலே ஆழ்ந்து விட்டதால், மற்ற பாடங்களில் கவனம் செல்லாது, அவர் கல்லூரித் தேர்வில் தோல்வியுற்றார். இதே ஒழுங்கில் படித்து, நான்கு வருடங்கள் கழித்துச் சேர்ந்த சென்னைக் கல்லூரியிலும் முடிவில் தோல்வியடைந்தார். 1909 இல் ராமானுஜன் திருமணம் செய்த கொண்டபின், தற்காலியமாய்த் தன் கணிதப் பித்தை ஒதுக்கி வைத்தி விட்டு, வயிற்றுப் பிழைப்புக்காகச் சென்னையில் ஒரு வேலையைத் தேடினார்.\nகணிதத்தை ஆதரிக்கும் செல்வந்தர் ஆர்.. ராமச்சந்திர ராவ், அனுதாப முடைய கணித வல்லுநர் பலரது உறுதியான சிபாரிசின் பேரில், 1910 இல் ராமானுஜத்துக்கு கணிதத் துறையில் பணிபுரிய, ஓரளவுத் தொகையை உபகாரச் சம்பளமாக மாதா மாதம் அளிக்க முன்வந்தார். 1911 இல் ராமானுஜத்தின் முதல் பதிவு கணிதப் படைப்புகள், இந்திய கணிதக் குழுவின் வெளியீட்டில் [Journal of the Indian Mathematical Society] வெளிவந்தன.\nமேலும் தனியாக வேலை செய்ய விரும்பி 1912 இல், ராமானுஜம் சென்னைத் துறைமுக நிறுனத்தில் எழுத்தராக [Madras Port Trust Clerk] அமைந்தார். நிறுவனத்தின் மேலதிபர் பிரிட்டீஷ் எஞ்சினியர், ஸர் பிரான்ஸிஸ் ஸ்பிரிங். அதை மேற்பார்க்கும் மானேஜர், இந்திய கணிதக் குழுவை [Indian Mathematical Society] நிர்மாணித்த பிரபல வி. ராமசுவாமி ஐயர். இருவரும் ராமானுஜத்தின் கணித ஞானத்தைப் பாராட்டி, அவரது கணிதப் படைப்புக்களை, இங்கிலாந்தில் மூன்று முக்கிய பிரிட்டீஷ் கணித வல்லுநர்களுக்கு அனுப்பித் தொடர்பு கொள்ள ஊக்கம் அளித்தார்கள். அவர்களில் இருவர் பதில் போடவில்லை. ஒருவர் மட்டும் பதில் அனுப்பினார் அவர்தான், அக்காலத்தில் புகழ்பெற்ற பிரிட்டீஷ் கணித நிபுணர், G.H. ஹார்டி.\nராமானுஜத்தின் கத்தையான கடிதம் ஹார்டியின் கையில் கிடைத்த 1913 ஜனவரி 16 ஆம் தேதி, ஒரு முக்கிய தினம் அன்றுதான் அதிர்ஷ்ட தேவதை தன் அருட் கண்களைத் திறந்து ராமானுஜத்துக்கு ஆசிமழை பொழிந்தாள் அன்றுதான் அதிர்ஷ்ட தேவதை தன் அருட் கண்களைத் திறந்து ராமானுஜத்துக்கு ஆசிமழை பொழிந்தாள் முதலில் மேலாகப் பார்த்து விட்டு, ஏதோ ஒரு பைத்தியம் எழுதியதாக எண்ணிக் கடிதக் கட்டை ஒதுக்கி வைத்தார் ஹார்டி. டின்னருக���குப் பிறகு இரவில் பொறுமையாக அவரும், அவரது நெருங்கிய கணித ஞானி, ஜான் லிட்டில்வுட்டும் [John E. Littlewood], புதிர்களைப் போல் காணும் ராமானுஜத்தின் நூதனமான 120 கணித இணைப்பாடுகளையும், [Formulae] கணித மெய்ப்பாடுகளையும் [Theorems] மெதுவாகப் புரட்டிப் பார்த்துப் பொறுமையாக ஆழ்ந்து படித்தார்கள். சில மணி நேரம் கழித்து, பிரமித்துப் போன இருவரும் ஒரு முடிவான தீர்மானத்துக்கு வந்தனர். நிச்சயம் அவர்கள் காண்பது ஒரு மகா மேதையின் உன்னதக் கணிதப் படைப்புகள். ஒரு பைத்தியகாரனின் முறை கெட்ட கிறுக்கல் அல்ல அவை என்று வியப்படைந்தார்கள்\nஹார்டி உடனே ராமானுஜத்தை கேம்பிரிட்ஜ் வரும்படிக் கடிதம் எழுதி அழைப்பு விடுத்தார். சென்னைப் பல்கலைக் கழகமும் [University of Madras], இங்கிலாந்து கேம்பிரிட்ஜ், டிரினிடிக் கல்லூரியும் அவருக்கு உதவிநிதி கொடுக்க முன்வந்தன. 1914 ம் ஆண்டு மார்ச் மாதம், தாயின் பலத்த எதிர்ப்பைத் தள்ளியும், தன் கொள்கையை விட்டுக் கொடுத்தும், ராமானுஜன் இங்கிலாந்துக்குப் புறப்படக் கப்பலேறினார்.\nஅடுத்த ஐந்து ஆண்டுகள் ஹார்டியும், ராமானுஜமும் டிரினிடிக் கல்லூரியில் [Trinity College] ஒன்றாகக் கணிதத் துறை ஆக்கப் பணியில் ஈடுபட்டார்கள். ஹார்டியின் சீரிய பொறி நுணுக்கமும், ராமானுஜத்தின் நூதன கணித ஞானமும் இணையாகப் பொருந்தி, ஒப்பற்ற உடன்பாடு நிலவி, கணித மெய்ப்பாடுகள் பல உருவாகின. இருவரும் கணிதச் சீர்ப்பாடுகள் [Arithmatic Functions] பலவற்றை ஆங்கில, ஈரோப்பிய விஞ்ஞானப் பதிவுகளில் வெளியிட்டார்கள். அவற்றில் ரெய்மன் சீரினம் [Riemann Series], நீள்வட்ட முழு இலக்கங்கள் [Elliptical Integrals], உயர் ஜியாமெட்ரிச் சீரினம் [Hyper Geometric Series], ஜீட்டா சீர்ப்பாடுகளின் இயக்கச் சமன்பாடுகள் [Fuctional Equations of Zeta Functions], ராமானுஜன் தனியாக ஆக்கிய விரியும் சீரினங்கள் [Divergent Series] ஆகியவை கணிதத் துறையில் குறிப்பிடத் தக்கவை. அவை பின்வரும் வினாக்களுக்குப் பதில் அளிக்க அடிப்படைத் தளமாய் அமைந்தன. எடுத்துக் கொண்ட ஓர் இலக்கம், எத்தனை “பிரதம வகுப்பினம்” [Prime Divisors] கொள்ளலாம் எத்தனை முறைகளில் ஓர் எண்ணை, அதற்கும் சிறிய “நேரியல் முழு இலக்கங்கள்” [Positive Integers] பலவற்றின் தொகையாகக் குறிப்பிடலாம் \nதெய்வீக ஞானசக்தி மூலம் தான் கணித்த மெய்ப்பாடுகள் எதிர்காலத்தில் மின்கணணிகளுக்குப் [Computers] பயன்படப் போகின்றன என்று ராமானுஜன் எதிர்பார்த்திருக்க மாட்டார் சமீபத���தில் அவரது கணிதக் களஞ்சியங்களிலிருந்து தோண்டி எடுத்ததுதான், பை [PI] இன் மதிப்பீடு காணும் அவரது நூதன அணுகு முறை சமீபத்தில் அவரது கணிதக் களஞ்சியங்களிலிருந்து தோண்டி எடுத்ததுதான், பை [PI] இன் மதிப்பீடு காணும் அவரது நூதன அணுகு முறை ராமானுஜத்தின் கணிதத் தீர்வு முறை மற்றவர் ஆக்கிய முறைகளைப் போல் விரியாமல், அதி விரைவில் குவிந்து, பை [PI] இன் மதிப்பைத் துள்ளியமாய்த் தருகிறது\nராமானுஜத்தின் படைப்புகள் யாவும் அவரது “குறிப்பு நூலில்” [Notebooks] அடங்கி யுள்ளன. பல மெய்ப்பாடுகள் வழக்கமான நிரூபணம் இல்லாமல் எழுதப்பட்டுள்ளன. மற்றும் அவரது குறிப்பு நூலில் “முழுமைப்பாடுகள்” [Integrals], முடிவில்லாச் சீரினங்கள் [Infinite Series], தொடர்ப் பின்னங்கள் [Continued Fractions] போன்றவை விளக்கப் படுகின்றன. கணிதத் துறையினர் இன்னும் அவரது கணித மேன்மையின் முழுத் தகுதியையும் அறிய வில்லை அமெரிக்காவில் இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தின் [University of Illinois] கணித வல்லுநர், புரூஸ் பெர்ன்ட் [Bruce C. Berndt] ராமானுஜத்தின் கணிதக் குறிப்பு நூலைத் தொகுத்து வெளியிடும் பொறுப்பை மேற்கொண்டுள்ளார். அதற்குப் பிறகுதான், ராமானுஜத்தின் நூதனக் கணிதப் பணிகள் யாவும் கணிதத் துறையினர் கையாளப் பயன்படும்.\nபின்னால் ஒரு முறை ராமானுஜத்தின் கணித மேன்மையை இலக்க ரீதியில் ஒப்பிட்டு ஹார்டி கூறியது; ராமானுஜத்தின் திறனுக்குத் தகுதி மதிப்பு 100 அளித்தால், லிட்டில்வுட்டுக்கு 30, தனக்கு 25 மட்டுமே அப்போதைய ஜெர்மன் மகா கணித மேதை, டேவிட் ஹில்பெர்டின் [David Hilbert] தகுதி மதிப்பு 80 அப்போதைய ஜெர்மன் மகா கணித மேதை, டேவிட் ஹில்பெர்டின் [David Hilbert] தகுதி மதிப்பு 80 ராமானுஜன் அனுப்பிய கணித மெய்ப்பாடுகள், அவற்றின் விளைவுகள், அவரது கணிதக் கூட்டுழைப்பு, யாவும் தன் வாழ்க்கையில் நிகழ்ந்த ஓரினிய கவர்ச்சிச் சம்பவமாக எண்ணி ஹார்டி களிப்படைகிறார். ராமானுஜத்துக்கு காஸி மெய்ப்பாடு [Cauchy Theorem], இரட்டை நொடிச் சீர்ப்பாடுகள் [Doubly Periodic Functions] போன்ற மற்ற கணிதத் துறை அறிவில் எந்தவித ஞானமும் இல்லை ராமானுஜன் அனுப்பிய கணித மெய்ப்பாடுகள், அவற்றின் விளைவுகள், அவரது கணிதக் கூட்டுழைப்பு, யாவும் தன் வாழ்க்கையில் நிகழ்ந்த ஓரினிய கவர்ச்சிச் சம்பவமாக எண்ணி ஹார்டி களிப்படைகிறார். ராமானுஜத்துக்கு காஸி மெய்ப்பாடு [Cauchy Theorem], இரட்டை நொடிச் சீர்ப்பாடுகள் [Doubly Periodic Functions] போன்ற மற்ற கணிதத் துறை அறிவில் எந்தவித ஞானமும் இல்லை “இவற்றை எப்படி அவருக்குக் கற்றுக் கொடுப்பது” என்று மலைப்படைந்தார், ஹார்டி “இவற்றை எப்படி அவருக்குக் கற்றுக் கொடுப்பது” என்று மலைப்படைந்தார், ஹார்டி ராமானுஜத்தின் கணிதப் படைப்புகள் யாவும் மெய்யானவை என்றும், அவரது கணித மெய்ப்பாடுகள் தன்னைப் பிரமிக்க வைத்து முற்றிலும் வென்று விட்டதாகவும், ஹார்டி கருதுகிறார். அவை யாவும் பொய்யானவையாக இருந்தால், ஒரு மேதை தன் கற்பனையில் அவற்றை உருவாக்கி யிருக்க முடியாது, என்றும் கூறுகிறார்\n1917 ஆம் ஆண்டில் ராமானுஜன் லண்டன் F.R.S. [Fellow of Royal Society] விருதையும், டிரினிடி கல்லூரியின் ஃபெல்லோஷிப் [Fellow of Trinity College] விருதையும் ஒன்றாகப் பெற்றுப் புகழடைந்தார். அரும்பெரும் இந்த இரண்டு கௌரவப் பட்டங்களை முதன்முதலில் முப்பது வயதில் பெற்ற இந்தியன் ராமானுஜன் ஒருவரே ஆனால் அவரது சீரும், சிறப்பும் உன்னதம் அடைந்து மேல் நோக்கிப் போகையில், அவரது உடல் ஆரோக்கியம் அவரைக் கீழ் நோக்கித் தள்ளியது ஆனால் அவரது சீரும், சிறப்பும் உன்னதம் அடைந்து மேல் நோக்கிப் போகையில், அவரது உடல் ஆரோக்கியம் அவரைக் கீழ் நோக்கித் தள்ளியது வேனிற் காலநிலைப் பூமியில் வாழ்ந்த ராமானுஜனுக்கு, ஈரம் நிரம்பிய குளிர்ச்சித் தளமான இங்கிலாந்து உடற்கேடைத் தந்தது வேனிற் காலநிலைப் பூமியில் வாழ்ந்த ராமானுஜனுக்கு, ஈரம் நிரம்பிய குளிர்ச்சித் தளமான இங்கிலாந்து உடற்கேடைத் தந்தது முதல் உலக மகா யுத்தத்தின் நடுவில், இங்கிலாந்து உழன்று கொண்டிருக்கும் தருவாயில், அளவான காய்கறி உணவை மட்டும் கட்டுப்பாடோடு உண்டு வந்ததால், அது வேறு அவர் உடல் பலவீனத்தை அதிக மாக்கியது. ராமானுஜத்தைப் பயங்கரக் காசநோய் [Tuberculosis] பற்றி வீரியமோடு தாக்கியது முதல் உலக மகா யுத்தத்தின் நடுவில், இங்கிலாந்து உழன்று கொண்டிருக்கும் தருவாயில், அளவான காய்கறி உணவை மட்டும் கட்டுப்பாடோடு உண்டு வந்ததால், அது வேறு அவர் உடல் பலவீனத்தை அதிக மாக்கியது. ராமானுஜத்தைப் பயங்கரக் காசநோய் [Tuberculosis] பற்றி வீரியமோடு தாக்கியது அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் கூட காசநோயிக்குப் போதிய மருந்தில்லை அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் கூட காசநோயிக்குப் போதிய மருந்தில்லை அடிக்கடி சானடோரியத்துக்கு [Sanatorium] ராமானுஜன் போக வேண்டிய தாயிற்���ு. அப்படிப் போய்க் கொண்டிருந்தாலும், அவரது புதியக் கணிதப் படைப்புகள் பேரளவில் பெருகிக் கொண்டுதான் இருந்தன\n1919 ஆம் ஆண்டில் போர் நின்று அமைதி நிலவிய போது, நோய் முற்றி இங்கிலாந்தில் வாழ முடியாது, ராமானுஜன் இந்தியாவுக்குத் திரும்ப வேண்டியதாயிற்று. அந்தக் காலத்தில் காசநோயைக் குணப்படுத்தச் சரியான மருந்து கண்டு பிடிக்கப் படவில்லை நோயின் உக்கிரம் கூட அவரது கணிதப் பணியை எள்ளவும் குறைக்க வில்லை நோயின் உக்கிரம் கூட அவரது கணிதப் பணியை எள்ளவும் குறைக்க வில்லை தனது 32 ம் வயதில், இந்தியக் “கணிதச் சுடர்விழி” [Maths Icon] ராமானுஜன், 1920 ஏப்ரல் 26 ம் நாள் இந்த மண்ணுலகை விட்டு விண்ணுலகுக்கு ஏகினார். உயிர் நழுவிச் செல்லும் கடைசி வேளை வரை அவர் கணிதத் துறைக்குப் புத்துயிர் அளித்ததை, இன்றும் அவரது இறுதிக் குறிப்பு நூல்கள் காட்டுகின்றன.\nஆயுள் முழுவதையும் கணிதப் பணிக்கு அர்ப்பணம் செய்து, வாலிப வயதிலே மறைந்த, ராமானுஜத்தின் அரிய சாதனைகளுக்கு ஈடும், இணையும் இல்லை என்று, அவர் பிறந்த தமிழகம் பெருமைப் பட்டுக் கொள்ளலாம் கணிதப் பூங்காவில் அவர் ஊன்றிய விதைகள் பல, ஆல மரமாய் எழுந்து விழுதுகள் பெருகிப் பல்லாண்டு காலம், பயன் அடையப் போகிறது, கணித உலகம் கணிதப் பூங்காவில் அவர் ஊன்றிய விதைகள் பல, ஆல மரமாய் எழுந்து விழுதுகள் பெருகிப் பல்லாண்டு காலம், பயன் அடையப் போகிறது, கணித உலகம் ராமானுஜன் கற்றது கடுகளவு என்று சொன்னால், அப்புகழ்ச்சி சற்றும் அவருக்கு மிகையாகாது\nPosted in: கணித மேதை ராமானுஜன்\n1.6.2006 முதல் காலமுறை ஊதியம் (2)\n10-ம் வகுப்பு மாதிரி வினா புத்தகம் (1)\n10ம் வகுப்பு அறிவியல் செய்முறை கால அட்டவணை (1)\n121 கோடி மக்கள்தொகை (1)\n1267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (1)\n2013 தமிழக பட்ஜெட் சிறப்பு அம்சங்கள் (3)\n24 பாடவேளைகள் எடுத்தல் போதுமானது. (2)\n548 பகுதி நேர ஆசிரியர்கள் (1)\nAEEO ஓய்வு பெறும் நாள் (1)\nஅதிசயமாய் ஒர் அரசு தொடக்கப்பள்ளி (1)\nஅரசு ஊழியர்களின் தகுதி நிலையைத் தெரிவிக்கும் அரசாணை (2)\nஅரசு செயலாளர்களுக்கு பதவி உயர்வு (1)\nஅழிந்து கொண்டிருக்கும் தவளைகள் (1)\nஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்புதல் (1)\nஆசிரியர் தகுதித்தேர்வு பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் (1)\nஆசிரியர் நியமனம் 2011 (1)\nஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (8)\nஇயற்கையே நமது எதிர்காலம் (2)\nஇரவு தூக்கம் இனிமையாக (1)\nஉதவி தலைமை ஆசிரியரின் பணிகள். (1)\nஉயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் (5)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (43)\nஎட்டாம் வகுப்பு குறைந்த பட்ச வயது வரம்பு ஆணை (1)\nஎன் அழகிய கிராமம் (4)\nஎம்.எட் பெறாமலும் பெறலாம். (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் எம்.எட் பெறாமலும் பெறலாம் (1)\nஒப்பந்த அடிப்படையில் மணிநேர அடிப்படையில் (Hourly basis) ஆசிரியர்களை நியமனம் (1)\nஒழிக்க வேண்டிய பிளாஸ்டிக் (1)\nகணித உபகரணப்பெட்டி/புத்தகப் பைகள்/வண்ணப்பென்சில் வழங்குதல் (1)\nகணித மேதை ராமானுஜன் (1)\nகணினி பயிற்றுநர்களுக்கு ஊக்க ஊதியம் (4)\nகணினி வழி கல்வி (1)\nகண்ணைக் கவரும் கலை உலகம் (1)\nகல்லூரி ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (2)\nகல்லூரிக் கல்வித் துறை (1)\nகல்விச்சோலை | கட்டுரைகள் (1)\nகல்விச்சோலையில் முக்கிய நிகழ்வுகள் (1)\nகுப்பை இல்லா நல்லுலகம் (1)\nகெளரவ விரிவுரையாளர்கள் தொகுப்பூதியம் ரூ.10000 (1)\nசமச்சீர் கல்வி புத்தகங்களுக்கான விலை விவரங்கள் (1)\nசமச்சீர்க்கல்வி மக்கள் கருத்து (2)\nசர்வதேச புத்தக தினம் (2)\nசி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு (1)\nசுட்டி விகடனில் கல்விச்சோலை (1)\nசூரிய' மின் சக்தி (1)\nசென்னை மாநகராட்சி பள்ளிகள் பெயர் மாற்றம் (2)\nஜகதிஷ் சந்திர போஸ் (2)\nதஞ்சை சாஸ்த்ரா பல்கலைக் கழக பி.எட் (1)\nதமிழக புதிய அமைச்‌ரகள் பட்டியல் (1)\nதமிழ்நாடு மக்கள்தொகை 2011 (1)\nதலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் (2)\nதாமஸ் ஆல்வா எடிசன் (1)\nதாயும்.தந்தையும் இழந்த வாரிசுதாரர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை (2)\nதிருத்திய ஊதிய விகிதங்கள் 2009 (1)\nதுறைத் தேர்வு தகுதி நிர்ணயம் (1)\nதொடக்கப் பள்ளித் த.ஆ பதவி தேர்வு நிலை / சிறப்பு நிலை அனுமதி (2)\nதொழிற் கல்வி ஆசிரியர்கள் (2)\nதொழில் நுட்பக் கல்வித் துறை (1)\nநம்மை மிஞ்ச எவரும் இல்லை (1)\nநுகர்வோர் விழிப்புணர்வு தினம் (1)\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (1)\nபச்சை நிற மை (Green Ink) பயன்பாடு குறித்த தெளிவுரை (2)\nபணி நிரவலில் யார் இளையவர் \nபத்தாம் வகுப்பு தக்கல் 2012 (1)\nபள்ளி வளாகங்களில் செல்போன்களுக்கு தடை (2)\nபள்ளிக்கல்வி இயக்குநரின் வழிகாட்டும் நெறிமுறைகள் (2)\nபி.எட் படிப்பினை REGULAR – ல் பயில அனுமதி. (2)\nபி.காம் பட்டதாரிகளும் பட்டதாரி ஆசிரியர் (2)\nபிளஸ் 2 ரிசல்ட் – 2010 (10)\nபுதுப்பித்துக் கொள்ள இணையதள வசதி (1)\nபெண் சிசுவை காப்போம் (2)\nபொறியியல் ச���ர்க்கை 2012 (1)\nமன இறுக்கத்தைத் தளர்த்துங்கள் (1)\nமனித நேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் (1)\nமரத்தடியில் குவியும் மாணவர்கள் (1)\nமாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகள் (2)\nமானிடக் கவிஞர் பாரதி (3)\nமாற்றுத் திறனாளிகளின் குறைபாடுகளுக்கேற்ப பல்வேறு சலுகைகள் – திருத்தம் (1)\nமாற்றுத் திறனாளிகள் அரசாணைகள் (1)\nமேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் (5)\nமொபைல் ஃபோனில் தமிழ் தளங்களை வாசிக்க (2)\nவளர்இளம் பருவத்து மாணவர் (1)\nவாரத்திற்கு 24 பாடவேளை போதுமானது (1)\nவிலையில்லா காலணி வழங்குதல் (1)\nவிழுப்புரம் மாவட்ட 63 வது குடியரசு தின விழாத்துளிகள் (1)\nDSE/DEEஉச்ச வயது விதி வரம்பினை நீக்குதல் (1)\nIAS தேர்வு பயிற்சி மையம் (1)\nM.Phil.முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nM.Phil.Ph.D முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nRMSA பள்ளிகளில் PGT மற்றும் BT கூடுதல் பணியிடங்கள்- ஒப்பளிப்பு –ஆணை. (1)\nRTI தகவல்கள் அனைவருக்கும் ஏற்புடையதே . (1)\n>G.O No.391 DT 07.10.10 : மாற்றுத் திறனாளிகள் ஊர்திப்படி ரூபாய் 1000 பெற அரசாணை\n>G.O No. 23, 12.01.2011 : திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 - பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கப் பள்ளிக் கல்வித் துறைகளின் கீழ் பணியாற்றும் SGT,B.T,PG ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் அனுமதித்து ஆணை(GRADE PAY CHANGES Rs 200).\nபட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங், 18, 19, 20 ஆகிய தேதிகளில் சென்னையில் நடக்கின்றன.\nகண்ணைக் கவரும் கலை உலகம் - திருமதி மேனகா நரேஷ் அவர்களின் தினத்தந்தி ஞாயிறு மலர் - நேர்காணல்\nகொரோனா தடுப்பு பணியில் ஈடுபட ஆசிரியர்கள் தயார் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.\n✅TNTET RESULT 2019 | ஆசிரியர் தகுதித் தே\n👉 தமிழகத்தில் ரத்தாகும் 7 ஆயிரம் பட்டதார\n📌 டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு 6,491 காலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2012/06/13/%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?shared=email&msg=fail", "date_download": "2020-07-08T08:18:09Z", "digest": "sha1:CFQWGXORGJ7GGRIMHKEXQAIZKMJITIHR", "length": 25469, "nlines": 401, "source_domain": "nanjilnadan.com", "title": "சதகம் -சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் -2 | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← என்பிலதனை வெயில் காயும் 22a\nநாஞ்சில்நாடன் கலிஃபோர்னியா நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்புகள் →\nசதகம் -சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் -2\nஎனக்கு வடமொழி தெரியாது. எனினும் ஆறாம் நூற்றாண்டு வடமொழிக்கும் தமிழ் போலவே, கவிதைக்கு என, வடிவ- சந்த – ஒழுங்கமைதி இருந்திருக்க வேண்டும். அதிலும் பர்த்ருஹரி எனும் மாக்கவிஞன் கவிதை எனில் கேட்க வேண்டுமா காலம் மாறிவிட்டது, கவிதை நவீனமாகி விட்டது, இலக்கணம் பழைய தினத்தாள் கட்டு ஆகிவிட்டது என்பன எல்லாம் நாம் அறிவோம். எனினும் வான்மீகிக்கு கம்பன் செய்தது போல் பெரியதொரு சேவையை பர்த்ருஹரிக்கு தமிழ் ஆற்றவில்லை. ஏன், காளிதாசனுக்கும் கூட.\nசுபாஷிதத்தின் மூன்று சதகங்களும் பத்துப் பத்தென கொத்துக்களாய் ஆனவை. அந்த வகையில், சங்க இலக்கியமான பதிற்றுப் பத்தும் – 10 x 10 = 100 – ஒரு சதக இலக்கிய முன்னோடி என்று கருதுகிறார்கள்.\nநிற்க. இனி, பர்த்ருஹரியின் சதக நூல்களில் இருந்து, மொழிபெயர்ப்பின் சில மேற்கோள்களைப் பார்ப்போம். நவீன கவிதை என்பதால் நான் உரை எழுதி மெனக்கெடவும் அவசியம் இல்லை.\nநீதி சதகத்தில் இருந்து சில சுவையான கவி வரிகள்:\nமதம் பிடித்த யானையைக் கட்ட\nஎனது அதிகப் பிரசங்கித்தனமான உரையாக, வேண்டுமானால், இலங்கை அரசை இந்திய அரசு மனித உரிமை போதித்து நல்வழிப்படுத்த முயல்வதும், என்றும் சேர்த்துக் கொள்ளலாம்.\nஆவலுடன் சுவைத்து உண்ணும் பொழுது\nநீதி சதகம் பல நீதிகளை மொழிகின்றது.\n1. கிணற்றில் நீர் எடுத்தாலும், கடலில் நீர் எடுத்தாலும்\nகுடம் சம அளவு நீரையே எடுக்கும்\n2. அபகீர்த்தி வந்து விட்டதால்\n3. உலகில் ஒரு காரணமும் இல்லாமல்\nநீதி சதகத்துக்கும் வைராக்கிய சதகத்துக்கும் இடையே சிருங்கார சதகம் எனும் வைப்பு முறை எனக்குப் புரியவில்லை. ஏதேனும் காரணம் இல்லாமல் இருக்காது.\nஎன்கிறது ஒரு பாடல். மற்றொரு பாடலோ\nஎன்றும் எச்சரிப்பது ஒரு கவிதை.\nஎனப் பற்பல வரிகள் மேற்கோள் காட்டலாம்.\nஒன்றெனக்குப் புரிகிறது. சிற்றிலக்கியத் தமிழ்ப் புலவனுக்குப் பெருமுலை மீது தணியாக் காமம் எனில் பர்த்ருஹரிக்குப் பெரும் புட்டங்கள். மேலும் எம்மொழிக் கவிஞன் ஆனாலும் பெண் அவனுக்கு மதுக்குடமாகவே தெரிகிறாள். மாந்தி மாந்தித் தீரவில்லை, போதையும் தெளியவில்லை.\nமூன்றாம் ப���ுதி வைராக்கிய சதகம்.\nஎன்றும் நிலையாமை பற்றிப் பேசுகிறது.\nஎனினும் வடமொழிச் சதகதுக்கும் தமிழிலுள்ள சதகதுக்கும் பெயரன்றிப் பிற ஒப்புமை இல்லை என்கிறார்கள்.\nதமிழில் சைவக்குரவர் நால்வரில் திருச்சதகம் பாடிய மாணிக்க வாசகர்தான் தசகம் எனும் சொல்லை ஆதியில் ஆண்டிருக்கிறார். திருவாசகத்தின் ஒரு பகுதி திருச் சதகம். திரு என்பது அடைமொழி. திருச் சதகம் நூறு பாக்களால் ஆனது.\nமுழுக் கட்டுரையையும் படிக்க: http://solvanam.com/\nபடத்தொகுப்பு | This entry was posted in \"பனுவல் போற்றுதும்\", அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged சதகம், சொல்வனம், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், பனுவல் போற்றுதும், naanjilnadan, nanjil nadan, sisulthan. Bookmark the permalink.\n← என்பிலதனை வெயில் காயும் 22a\nநாஞ்சில்நாடன் கலிஃபோர்னியா நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்புகள் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nகற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்1\nநாஞ்சில் நாடன் படைப்புகளில் மொழிக்கூறு\nபூலிங்கம் தான் வாழ தனது நியாங்களுடன்\nமலையாளத்தில் எழுதப்பட்ட தமிழ் நாவல்\nநாஞ்சில் நாடன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்\nபிறன் பொருளைத் தன் பொருள் போல\nஎதைப்பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது\nநாஞ்சில் நாடன் குறித்து கார்த்திக் புகழேந்தி\nமற்றை நம் பாவங்கள் பாற்று\nஊருண்டு, காணியுண்டு, உறவும் உண்டு\nபூப்பட்டால் நோகும் பொன்னுந் திருமேனி\nகாலை அந்தியும் மாலை அந்தியும்\nஆதித்தாயின் கண்ணீர் நாஞ்சில் நாடனின் “சாலப்பரிந்து”\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதய��னை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (106)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (122)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2013/11/16/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA/", "date_download": "2020-07-08T08:33:25Z", "digest": "sha1:ZYB77AXU6I6KKSETOXQ5Z7LR5HZ7NYHQ", "length": 5628, "nlines": 99, "source_domain": "seithupaarungal.com", "title": "நண்டு சுத்தம் செய்வது எப்படி- விடியோ பதிவு – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஅசைவ சமையல், கடல் உணவு, சமையல், செய்து பாருங்கள்\nநண்டு சுத்தம் செய்வது எப்படி- விடியோ பதிவு\nநவம்பர் 16, 2013 நவம்பர் 16, 2013 த டைம்ஸ் தமிழ்\nநண்டின் ருசிக்கவும் சமைக்கவும் தெரிந்த பலருக்கு அதை எப்படி சுத்தம் செய்வது என்று தெரியாது. அதைச் சொல்லித் தருகிறார் தேவகி.\nகுறிச்சொல்லிடப்பட்டது அசைவ சமையல், சமையல், நண்டு குழம்பு, நண்டு சுத்தம் செய்வது எப்படி\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postசுவை குறையாமல் நண்டு குழம்பு – விடியோ பதிவு\nNext postகார்த்திகை தீபம் – சிறப்பு படங்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2018_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-08T07:32:54Z", "digest": "sha1:LLENGPUNZS2DWYERAHRQ3HUVJGQ4EDNT", "length": 2820, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:2018 தேர்தல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n2018 ஆம் ஆண்டில் நடந்த தேர்தல்கள்.\n\"2018 தேர்தல்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nஇலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள், 2018\nகர்நாடகா சட்டமன்ற தேர்தல், 2018\nதிரிபுரா சட்டமன்றத் தேர்தல், 2018\nநாகாலாந்து சட்டமன்றத் தேர்தல், 2018\nமலேசியப் பொதுத் தேர்தல், 2018\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மே 2018, 01:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.pdf/158", "date_download": "2020-07-08T08:24:01Z", "digest": "sha1:76O4VFAAJJOBZRGS7TN6BI3GTJ3S5GDQ", "length": 4691, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:பாரதித் தமிழ்.pdf/158\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:பாரதித் தமிழ்.pdf/158\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:பாரதித் தமிழ்.pdf/158 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:பாரதித் தமிழ்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1.pdf/332", "date_download": "2020-07-08T09:19:43Z", "digest": "sha1:YQXCDI7RGGBTDP2VMOXHI5A27R32UMTT", "length": 8852, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கந��தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/332 - விக்கிமூலம்", "raw_content": "\nகந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1\nகட்டளையிட்டான். பாணபத்திரனுக்கு இந்த இசைவாதத்தில் ஈடுபட விருப்பம் இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல் சோமசுந்தரக் கடவுளின் சந்நிதானத்துக்குச் சென்று, \"இறைவனே, ஏமநாதனை நான் யாழ் வாசிப்பதில் தோல்வியுறச் செய்ய முடியுமென்று தோன்றவில்லையே அவனை வெல்ல வேண்டுமென்ற ஆசை எனக்கு இல்லை. அவனிடம் நான் தோற்றுப்போய் விட்டேன் என்றால் அரசன் என்னை வேலையை விட்டுத் தள்ளிவிடுவானே அவனை வெல்ல வேண்டுமென்ற ஆசை எனக்கு இல்லை. அவனிடம் நான் தோற்றுப்போய் விட்டேன் என்றால் அரசன் என்னை வேலையை விட்டுத் தள்ளிவிடுவானே ஊரை விட்டுப் போக வேண்டி நேர்ந்தாலும் நேருமே ஊரை விட்டுப் போக வேண்டி நேர்ந்தாலும் நேருமே அப்புறம் உன் சந்நிதானத்திற்கு நான் எப்படி வர முடியும் அப்புறம் உன் சந்நிதானத்திற்கு நான் எப்படி வர முடியும் உனக்குத் திருத்தொண்டு எப்படிச்செய்ய முடியும் உனக்குத் திருத்தொண்டு எப்படிச்செய்ய முடியும்\" என்று கண்ணிர்விட்டுக் கதறினான்.\nஅன்று மாலை நல்ல மழை வந்துவிட்டது. இறைவன் ஒரு கிழ விறகுவெட்டிக் கோலத்தை எடுத்துக்கொண்டு தன் தலையில் ஒரு விறகுக் கட்டும் அதில் செருகப்பட்டிருக்கும் ஒரு பழைய யாழும் கொண்டு தெருவோடு வந்தான். மழைக்கு ஒதுங்குகிறவனைப் போல, ஏமநாதன் தங்கியிருந்த வீட்டின் வாசலுக்குச் சென்று உட்கார்ந்து கொண்டு, யாழை எடுத்து மெல்ல வாசிக்க ஆரம்பித்தான். அந்த இனிய நாதம் ஏமநாதன் செவியில் பட்டது. யார் பாடுகிறார் என்று பார்த்தான். பார்த்தால் அவனுக்கே நம்பிக்கை இல்லை. ஒரு கிழ விறகுவெட்டி; விறகுக் கட்டும் அவன் அருகில் இருக்கிறது; விறகு போலவே ஒரு யாழ். அந்த யாழிலிருந்தா அவன் இத்தகைய இனிமையான இசையை எழுப்புகிறான் எழுந்திருந்து அவனிடம் சென்றான். \"அப்பா, நீ யார் எழுந்திருந்து அவனிடம் சென்றான். \"அப்பா, நீ யார் இந்த இனிமையான சங்கீதத்தை யாரிடம் கற்றுக் கொண்டாய் இந்த இனிமையான சங்கீதத்தை யாரிடம் கற்றுக் கொண்டாய்\n என் தலைவிதி இப்படி இருக்கும்படி ஆகிவிட்டது நான் பாடுவது என்ன, அவ்வளவு உயர்ந்ததா நான் பாடுவது என்ன, அவ்வளவு உயர்ந்ததா என் குருநாதரிடம் இருக்கிற மற்ற மாணாக்கர்கள் வாசிப்பதைக் கேட்டால் அப்புறம் நீர் என்ன சொல்வீரோ எனக்குத் தெரியாது; நானும் யாழ் கற்றுக் கொள்ள வேண்டுமென்றுதான் குருநாதரிடம் சென்றேன். அவர் எனக்கு மிகவும் சிரமப்பட்டே சொல்லிக் கொடுத்தார். கடைசியில் என் தலை நரையோடிக் கிழவன் ஆகிவிட்டேன். 'போ, இனி உனக்கு வீணை வரவே வராது' என்று சொல்லி என் ஆசிரியர் என்னைத் துரத்திவிட்டார். எனக்கு வேறு வழி இல்லாமல்விறகு வெட்டிப் பிழைக்க ஆரம்பித்தேன்' என்றான்.\nஇப்பக்கம் கடைசியாக 2 மே 2019, 21:01 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/mnm-leader-kamal-condemns-pulic-exam-for-5th-and-8th-students-py120e", "date_download": "2020-07-08T08:38:40Z", "digest": "sha1:Y5KQT34G3MJTK4UTNFGAK3XIDCAEPUER", "length": 12345, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’இனி ஒரே ஒரு குழந்தை படிப்பை நிறுத்தினாலும்’...குட்டிப்பையன்களுக்கான பொதுத்தேர்வை கண்டிக்கும் கமல்...வீடியோ...", "raw_content": "\n’இனி ஒரே ஒரு குழந்தை படிப்பை நிறுத்தினாலும்’...குட்டிப்பையன்களுக்கான பொதுத்தேர்வை கண்டிக்கும் கமல்...வீடியோ...\nசற்று முன்னர் கமல் வெளியிட்ட அப்பதிவில்,...ஒரு தும்பியுடைய வாலில் பாறாங்கல்லை கட்டி பறக்கவிடுவது, எவ்வளவு கொடுமையான‌ விசயமோ அதை விட கொடுமையானது 10 வயசு பையன் மனதில் பொதுத் தேர்வு எனும் சுமையைக் கட்டி ‌வைப்பது.இந்தக் கல்வித் திட்டம் நம்ம குழந்தைகளுக்கு எதை சொல்லிக் கொடுக்கிறதோ இல்லையோ மன அழுத்தத்தை கண்டிப்பாக சொல்லிக் கொடுக்கும்...\nதனது ட்விட்டர் பதிவுகளில், தேர்தல் சமயத்தில் வெளியிட்டதுபோல் வீடியோ பதிவுகள் வெளியிடத்துவங்கியிருக்கும் கமல் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு என்கிற நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்து,’இந்த திட்டத்தால் தேர்வு விகிதம் அதிகமாகாது.மாறாக குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் தேர்வு பயம்தான் அதிகமாகும்'என்று கூறியிருக்கிறார்.\nசற்று முன்னர் கமல் வெளியிட்ட அப்பதிவில்,...ஒரு தும்பியுடைய வாலில் பாறாங்கல்லை கட்டி பறக்கவிடுவது, எவ்வளவு கொடுமையான‌ விசயமோ அதை விட கொடுமையானது 10 வயசு பையன் மனதில் பொதுத் தேர்வு எனும் சுமையைக் கட்டி ‌வைப்பது.இந்தக் கல்வித் திட்டம் நம்ம குழந்தைகளுக்கு எதை சொல்லிக் கொடுக்கிறதோ இல்லையோ ���ன அழுத்தத்தை கண்டிப்பாக சொல்லிக் கொடுக்கும்...\nஇந்த திட்டத்தால் தேர்வு விகிதம் அதிகமாகாது.மாறாக குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் தேர்வு பயம்தான் அதிகமாகும்.ஜாதிகளாலும் மதங்களினாலும் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை விட மதிப்பெண்களால் ஏற்படப்போகும் ஏற்றத்தாழ்வுகளால்தான் இப்போது பாதிப்பு அதிகமாக இருக்கப்போகிறது.\nஇந்த பாதிப்பு சமூகத்தில் எதிரொலிக்கும் போது ஒரு குழந்தை இந்த சமூகத்துல வாழ்வதற்கு நமக்கு தகுதியே இல்லையோ என்று தாழ்வு மனப்பான்மைக்குள் மூழ்கி போகும்.நான் எட்டாவதோடு என் படிப்பை நிறுத்தியதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் இனி எந்த ஒரு குழந்தை படிப்பை நிறுத்தினாலும் அதற்கு நீங்கள் இப்போது அமல்படுத்தியிருக்கும் பொதுத் தேர்வு மட்டும் தான் முக்கியக் காரணமாக இருக்கும்.\nகுழந்தைகளின் எதிர்காலத்திற்கு எள் அளவும் பயன்தராத இந்த புதிய கல்வி திட்டத்தை மக்கள் நீதி மய்யம் வன்மையாக கண்டிப்பதுடன், இந்த திட்டதை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்துகிறது. இதற்கு பதிலாக பள்ளி கட்டிடங்களை மேம்படுத்துவதிலும், ஆசிரியர்களின் திறனை மேம்படுத்துவதிலும் நீங்கள் கவனம் செலுத்தினால் மாற்றம் இனிதாகும். நாளை நமதாகும்...\n70 வயதில் தந்தையாகும் பிரபல நடிகர் கர்ப்பமான மூன்றாவது மனைவி..\nஅம்மாவாக மாறிய அக்கா... குழந்தையான தங்கையை இடுப்பில் தூக்கிவைத்திருக்கும் குட்டி பெண் சாய் பல்லவி...\nபாத்திரங்களை கழுவி புகைப்படத்தை வெளியிட்ட மீசையா முறுக்கு நடிகை ஆத்மிக்கா .....\n7 மணிக்கு தயாரா இருங்க ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆர்யா மனைவி சாயிஷா\nகடைசி நேரத்தில் மாஸ்டருக்கு வந்த சோதனை.. நிதி நெருக்கடியால் தயாரிப்பாளர் எடுத்த முடிவு.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nபுகார் கொடுக்கவரும் பெண்களிடம் ஆணுறுப்பை காட்டும் காவலர்..\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nபெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு 30 கோடி நிதி.. முதலமைச்சர் பழனிச்சாமி அடுத்தடுத்த அதிரடி..\nஅஜித் பட வெற்றிக்காக விருந்து கொடுத்து அசத்திய தளபதி விஜய்.. பிரபல இயக்குனர் வெளியிட்ட உண்மை\nகிராம மக்களின் பசியை போக்க ரூ.9 கோடி வழங்கிய சத்குரு - 2-ரூ.5 கோடிக்கு ஏலம்போனது அவரது 2வது ஓவியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw/bmw-7-series-2012-2015-mileage.htm", "date_download": "2020-07-08T09:00:10Z", "digest": "sha1:NNUEMGDMF6DNT3YTCJUX4EM4QKIE2UTY", "length": 5791, "nlines": 138, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ 7 series 2012-2015 மைலேஜ் - 7 சீரிஸ் 2012-2015 டீசல் & பெட்ரோல் மைலேஜ்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand பிஎன்டபில்யூ 7 series 2012-2015\nமுகப்புநியூ கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்பிஎன்டபில்யூ 7 series 2012-2015 மைலேஜ்\nபிஎன்டபில்யூ 7 series 2012-2015 மைலேஜ்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nபிஎன்டபில்யூ 7 series 2012-2015 மைலேஜ்\nஇந்த பிஎன்டபில்யூ 7 series 2012-2015 இன் மைலேஜ் 16.46 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் டீசல் வேரியன்ட்டின் மைலேஜ் 16.46 கேஎம்பிஎல்.\nடீசல் ஆட்டோமெட்டிக் 16.46 கேஎம்பிஎல் 13.05 கேஎம்பிஎல் -\nபிஎன்டபில்யூ 7 series 2012-2015 விலை பட்டியல் (மாறுபாடுகள்)\n7 series 2012-2015 730எல்டி பிரஸ்டீஜ் 2993 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 16.46 கேஎம்பிஎல் EXPIRED Rs.92.5 லட்சம்*\n7 series 730எல்டி eminence ஆட்டோமெட்டிக், டீசல், 16.46 கேஎம்பிஎல்EXPIRED Rs.1.06 சிஆர்*\nஎல்லா 7 series 2012-2015 வகைகள் ஐயும் காண்க\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/544905-seven-more-covid19.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-07-08T07:50:20Z", "digest": "sha1:PKOSZTHWD3AQK6TYRTFBHZ6MY6OYHPUM", "length": 15195, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "தெலங்கானாவில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று: மருத்துக் கண்காணிப்பில் வைப்பு | Seven more #COVID19 - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 08 2020\nதெலங்கானாவில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று: மருத்துக் கண்காணிப்பில் வைப்பு\nதெலங்கானாவில் மேலும் 7 பேருக்கு காரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.\nகரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.\nஎனினும் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மெல்ல உயர்ந்து வருகிறது. பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் மக்கள் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள், பொழுதுபோக்கு பகுதிகள் என அனைத்தும் மார்ச் 31-ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.\nதெலங்கானா மாநிலத்திலும் கரோனா தொற்று ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்த மாநிலத்தில் ஏற்கெனவே 6 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் இருவர் வெளிநாட்டினர் ஆவர்.\nஇந்தநிலையில் அங்கு மேலும் 7 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் இந்தோனேஷியாவில் இருந்து இந்தியா வந்துள்ளனர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nSeven more #COVID19தெலங்கானாமருத்துக் கண்காணிப்பில் வைப்பு7 பேருக்க��� கரோனா\nஜெயராஜ்-பென்னிக்ஸ் மரண வழக்கு: சிபிஐ விசாரணைக்கு ஏற்பு\n‘தல’ தோனி: 7-ம் மனிதன்\n’சின்னக்கண்ணனை’ அழைத்தவரைச் சொல்ல ‘ஒருநாள் போதுமா\nஅயோத்திதாசர்- இரட்டைமலை சீனிவாசன் முரண்பட்டது ஏன்\nஎங்கிருந்தாலும் வாக்களிக்கும் சூழல் எப்போது நம் மக்களுக்கு...\nஉலகிற்கும், அமெரிக்காவுக்கும் மிகப்பெரிய சேதம் ஏற்பட சீனாதான்...\nகொல்கத்தாவின் இளவரசர், கிரிக்கெட் உலகின் ராஜா ஆவாரா\nஹைதராபாத்தில் ரூ.400 கோடியில் புதிய தலைமைச் செயலகம் கட்டுகிறது தெலங்கானா அரசு\nதென்காசி மாவட்டத்தில் மேலும் 57 பேருக்கு கரோனா: சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழப்பு\nஆன்லைன் வகுப்புகளால் யாதொரு பயனும் இல்லை: ஆய்வில் பெற்றோர்கள் கருத்து\nதிருப்பதி தேவஸ்தானத்தில் 17 பேருக்கு கரோனா: அறங்காவலர் சுப்பா ரெட்டி தகவல்\nராஜீவ் காந்தி அறக்கட்டளை உள்பட 3 அமைப்புகள் பெற்ற நன்கொடை குறித்து விசாரிக்க...\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 7.42 லட்சமாக அதிகரிப்பு; குணமடைந்தோர் 4.50 லட்சத்துக்கும் மேல்...\nமுன்மாதிரியாகும் தாராவி; ஒருவருக்கு மட்டுமே கரோனா தொற்று\nதிருவனந்தபுரத்தில் ஊரடங்கால் கடும் கட்டுப்பாடுகள்: கடைகளில் அதிகஅளவில் மக்கள் கூடுவதற்கு தடை\nமுன்னணி நடிகர்கள் சம்பளம் குறைக்க ஒப்புதல்: தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே தகவல்\nரூ.45 லட்சம் பணம் கையாடல் விவகாரம்: விஷால் அலுவலகப் பெண் ஊழியர் மீது...\nகலிபோர்னியாவில் ஒரே நாளில் 10,201 பேருக்கு கரோனா தொற்று\nஜூலை 8-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nஆக்கல் அழித்தல் காத்தல், அருளல்\nகாற்றில் கீதங்கள்: தம்புராவின் ரீங்காரத்தில் தவழும் பக்தி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-08T08:47:36Z", "digest": "sha1:HSB67QEAV2IHG5IQUHOGSQYKAFNSCMSW", "length": 9738, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மக்களின் அச்சம்", "raw_content": "புதன், ஜூலை 08 2020\nSearch - மக்களின் அச்சம்\nகரோனா தடுப்பூசி; ஆகஸ்டு 15-க்குள் கண்டுபிடித்தே தீரவேண்டும் என மக்களின் உயிரோடு விளையாட...\nகரோனா பற்றிய அச்சம் தேவையில்லை; அலட்சியம் கூடாது: விவேக்\nஉயிரிழந்த பெண்ணுக்கு கரோனா: இறுதிச் சடங்கில் பங்கேற்றோர் அச்சம்\nமக்களின் கோபத்திற்கும் கொந்தளிப்புக்கும் பதில் சொல்ல முடியாமல் திமுக தலைவரை விமர்சிக்க வேண்டாம்; அமைச்சர் ராஜேந்திர...\nஹரியாணா, டெல்லியில் நிலஅதிர்வு; மக்கள் அச்சம்\nஹாங்காங் மக்களின் போராட்ட முழக்கத்துக்கு தடை விதிப்பு\nவிழுப்புரம் கரோனா சிறப்பு மருத்துவமனையில் கருநாகப் பாம்பு; சிகிச்சையில் உள்ளோர் அச்சம்\nதிருச்சி விவசாய சங்க நிர்வாகி கரோனாவுக்கு உயிரிழப்பு; அரசு அலுவலர்கள் அச்சம்\nகரோனா தொற்றுக்கு நீலகிரியில் முதல் பலி; மக்கள் அச்சம்\nசீனாவில் பன்றியிலிருந்து பரவும் புதிய வைரஸால் அச்சம் வேண்டாம்: மருத்துவ நிபுணர்கள் தகவல்\nகேரளாவைப் போல தமிழகத்திலும் 6 மாதகால இ-பாஸ் கிடைக்குமா- எல்லையோர மக்களின் எதிர்பார்ப்பு\nஅரசு கை தூக்கிவிடாவிட்டால், 50 லட்சம் பேர் வேலையிழப்பார்கள்\nஜெயராஜ்-பென்னிக்ஸ் மரண வழக்கு: சிபிஐ விசாரணைக்கு ஏற்பு\n‘தல’ தோனி: 7-ம் மனிதன்\n’சின்னக்கண்ணனை’ அழைத்தவரைச் சொல்ல ‘ஒருநாள் போதுமா\n‘கொங்கு’ தேன் 5 - துருத்திப் பெட்டி\nஅயோத்திதாசர்- இரட்டைமலை சீனிவாசன் முரண்பட்டது ஏன்\nஎங்கிருந்தாலும் வாக்களிக்கும் சூழல் எப்போது நம் மக்களுக்கு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indianheritage.org.sg/ta/about-us/overview", "date_download": "2020-07-08T07:46:26Z", "digest": "sha1:VZGU2HX7COADZL45ELFJTVNVTVKXCXEO", "length": 5107, "nlines": 88, "source_domain": "www.indianheritage.org.sg", "title": "Indian Heritage Centre - மேலோட்டம்", "raw_content": "\nஇந்திய சமூகத்தின் சரித்திரத்தையும், கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் ஓர் இடம்.\nஇந்திய மரபுடைமை நிலையத்தை ஒரு முன்னணி மரபுடைமை நிலையமாகவும் சமூகத்தை ஒன்றிணைக்கும் தளமாகவும் உருவாக்குவது\n1.\tசிறந்த அரும்பொருளக நிர்வாகத்தின் மூலம் இந்திய மரபுடைமை நிலையத்தை தலைச்சிறந்த மரபுடைமை நிலையமாக உருவாக்குவது;\n2.\tஇந்திய சமூகத்தின் முக்கிய பங்காளிகளுடன் இணைந்தும் ஒத்துழைத்தும் சிங்கப்பூர் இந்திய சமுதாயத்தின் உணர்வை வலுப்படுத்துவது;\n3.\tஇந்திய சமூகத்தைப் பற்றி தொடர்ந்து ஆராய்ச்சி செய்து, அதன் மூலம், இந்திய சமுதாயத்தின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது;\n4.\tநமது வட்டாரம் மற்றும் அனைத்துலக மரபுடைமை ந���லையங்களுடனும் அவற்றில் பணி புரியும் வல்லுநர்களுடனும் திட்டமிட்டு பயனுள்ள கூட்டுறவை ஏற்படுத்துதல்;\n5.\tஇந்திய மரபுடைமை நிலையத்தின் நிதி, மனித வளங்களையும், மற்றும் அரும் கலைப்பொருட்களையும் திறமையாக பயன்படுத்தி நமது நோக்கம், குறிக்கோள் மற்றும் இலக்குகளை அடைவது.\nகண்காட்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் பற்றிய அறிவிப்புக்களைப் பெற எங்கள் அஞ்சல் அனுப்பும் பட்டியலில் சேர்ந்துகொள்ளுங்கள்\n5 கேம்பல் லேன், சிங்கப்பூர் 209924\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasri.fm/radiojockey/vinodhini/message?ref=fb", "date_download": "2020-07-08T06:56:12Z", "digest": "sha1:VFJU3YDOMVTBBPUWO7TZ524L7DL7UXKA", "length": 5221, "nlines": 55, "source_domain": "www.lankasri.fm", "title": "Lankasri FM Radio - Listen to Tamil Music Online UK | Live Tamil FM London", "raw_content": "\nயூடியூபில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் இந்தியர் கொரோனாவால் அடித்த திடீர் அதிர்ஷ்டம்\n... எச்சரிக்கை விடுக்கவே இதை செய்தோம்- அமெரிக்காவின் பரபரப்பு அறிக்கை\nகொரோனா வைரஸின் இரண்டாவது அலை இலங்கையில் ஆரம்பம்\nபிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இலங்கையர்களுக்கு அனுமதி வழங்காமைக்கான காரணம்\nகட்டாரில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை குடும்பம்\nதேர்தல் போட்டியில் இருந்து விலகும் பாலித தெவரப்பெரும\nஇந்தியாவை அடுத்து சீனாவுக்கு எதிராக அதிரடி முடிவை எடுக்கத் தயாராகும் அமெரிக்கா..\nதன்னை வறுத்தெடுத்த பெண்ணிற்கு வனிதா வெளியிட்ட அதிரடி பதில்... அவதானித்த ரசிகர்கள் திட்டித் தீர்க்கும் கொடுமை\nஅம்மாவை பற்றி அப்பா தவறாக பேசவே மாட்டார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்த ராமராஜன் - நளினி குறித்து அவர்களது மகள் உருக்கம்\nஇலங்கை தொடர்பில் பிரித்தானியா விதித்துள்ள தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/baby-names-sorted-alphabetic/i?gender=215&sort_by=field_websection_tid&sort_order=ASC", "date_download": "2020-07-08T08:40:59Z", "digest": "sha1:HB2YPRJQYLOJMOTLF3CBFFOROEP76USZ", "length": 10951, "nlines": 266, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Browse Baby Names Make Your Own List", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nGod / Goddess Names கடவுள் பெயர்கள் குழந்தைக்கு\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://cinereporters.com/news/is-biggle-coming-to-diwali-what-the-maker-says/c76339-w2906-cid251914-s10996.htm", "date_download": "2020-07-08T08:09:39Z", "digest": "sha1:KOWCKEIRCPR43Q43LJYFYHI6NHI42ZQK", "length": 6943, "nlines": 63, "source_domain": "cinereporters.com", "title": "பிகில் தீபாவளிக்கு வருகிறதா – என்ன சொல்கிறார் தயாரிப்பாளர்", "raw_content": "\n – என்ன சொல்கிறார் தயாரிப்பாளர்\nபிகில் திரைப்படம் எப்போது வெளியாகவுள்ளது என்பது பற்றி அப்படத்தின் தயாரிப்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் பிகில். இப்படத்தை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படத்தின் டிரெய்லர் வீடியோ கடந்த சனிக்கிழமை வெளியாகி யுடியூப்பில் பல சாதனைகளை செய்து வருகிறது. பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பிகில் பாடல்கள் வெளியீட்டு விழாவில் ஆளும் கட்சியை விமர்சிக்கும் வகையில் விஜய் கூறிய கருத்து அதிமுகவினருக்கு\nபிகில் திரைப்படம் எப்போது வெளியாகவுள்ளது என்பது பற்றி அப்படத்தின் தயாரிப்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.\nஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் பிகில். இப்படத்தை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படத்தின் டிரெய்லர் வீடியோ கடந்த சனிக்கிழமை வெளியாகி யுடியூப்பில் பல சாதனைகளை செய்து வருகிறது.\nபிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பிகில் பாடல்கள் வெளியீட்டு விழாவில் ஆளும் கட்சியை விமர்சிக்கும் வகையில் விஜய் கூறிய கருத்து அதிமுகவினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. எனவே, தலைவா படத்திற்கு நேர்ந்தது போல் கடைசி நேரத்தில் படத்தை வெளியிட சில சிக்கல்கள் உருவாகலாம் என கருதப்பட்டது. அதோடு, பிகில் திரைப்படம் தணிக்கை குறித்த தகவல் குறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை. எனவே, தீபாவளி பண்டிகையான அக். 27ம் தேதியா அல்லது அதற்கு முன்பே அக்.25ம் தேதி வெள்ளிக்கிழமையே வெளியாகிறது என்பதில் குழப்பம் நீடித்து வந்தது.\nஇந்நிலையில், அப்படத்தில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ பிகில் படத்திற்கு சென்சார் பணிகள் முடிந்துவிட்டது. படத்தில் ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிப்போம்’ என பதிவிட்டுள்ளார். அநேகமாக அக்.25ம் தேதி பிகில் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/help.html", "date_download": "2020-07-08T08:41:17Z", "digest": "sha1:SIABUR2TSWQE7Z4SQ46527BPDKUHUPWU", "length": 7425, "nlines": 109, "source_domain": "gic.gov.lk", "title": "Help", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை உதவி\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nகைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திப் பொருட்க��் மற்றும் சந்தை தொடர்பான தகவல்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1333190.html", "date_download": "2020-07-08T07:58:11Z", "digest": "sha1:5MHWPPP3SF74DWYZXFGBHS4M2H2BTPK4", "length": 25473, "nlines": 191, "source_domain": "www.athirady.com", "title": "சம்பந்தன் வாப்பாவின் DNA பரிசோதனை செய்ய வேண்டும் – கருணா அம்மான்!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nசம்பந்தன் வாப்பாவின் DNA பரிசோதனை செய்ய வேண்டும் – கருணா அம்மான்\nசம்பந்தன் வாப்பாவின் DNA பரிசோதனை செய்ய வேண்டும் – கருணா அம்மான்\nசம்பந்தன் வாப்பாவின் மரபணுவை(டி.என்.ஏ) பரிசோதனை செய்ய வேண்டும்.அத்துடன் கல்முனை உப தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தி கொடுப்பது தான் எனது இலக்கு என முன்னாள் விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா அம்மான்) தெரிவித்தார்.\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஸவினை ஆதரித்து புதன்கிழமை(13) மதியம் கல்முனையில் தமிழர் ஐக்கிய முன்னணி கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இறுதி பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.\nஎல்லோரும் சனாதிபதி தேர்தலில் நன்றாக பேசி வருகிறார்கள்.உங்களுக்கு தெரியும் இந்த சனாதிபதி தேர்தல் மிகவும் முக்கியத்தும் வாய்ந்தாக களமாக ஒருபோதும் இல்லாத வகையில் மாற்றமடைந்து வருகின்றது. ஏனென்றால் தமிழர்களின் இருப்பை பாதுகாத்து கொள்வதா முஸ்லிம்களின் இருப்பை பாதுகாத்து கொள்வதா என்ற போட்டி கிழக்கு மாகாணத்தில் நிலவுகிறது. இதில் கிழக்கு மாகாண மக்கள் தெளிவாக சிந்தித்து செயற்பட வேண்டும். கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு எதிராக படுகொலைகள் அரங்கேற்றப்பட்டன.\nயுத்தம் நடந்தால் கொலை தான் இடம்பெறும் என்பது யாவரும் அறிவர்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மட்டக்களப்பிற்கு வந்த போது என்ன வேண்டும் என்று என்னிடம் கேட்டார்.கல்முனையை தரமுயர்த்தி தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.ஆனால் கல்முனையை தரமுயர்த்த விடக்கூடாது என கூறும் முஸ்லீம் கட்சிகளை சஜீத் பிரேமதாச அரவணைத்து வருகின்றார்.இதை விட கூட்டமைப்பும் மக்களுக்கு துரோகத்தை செய்து வருகிறது.சம்பந்தன் வாப்பாவின் மரபணுவை(டி.என்.ஏ) பரிசோதனை செய்ய வேண்டும்.அத்துடன் கல்முனை உப தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தி கொடுப்பது தான் எனது இலக்கு என்று கூற விரும்புகின்றேன்.\nகோட்டாபாய ராஜபக்சவிற்கு வாக்களிப்பதா , சஜித் பிரேம தாஸவிற்கு வாக்களித்தால் என்ன நடக்கும் என சிந்திக்க வேண்டும்.நல்லாட்சி என்ற ஒரு அரசாங்கம் வந்தது 100 நாளைக்குள் பல வேலைத்திட்டங்களை செய்வோம் என்றார்கள் ஒன்றுமே நடைபெறவில்லை.மாறாக பழிவாங்கும் படலத்தை தந்தான் கையிலெடுத்தார்கள் .என்னையும் கைது செய்தார்கள் தான் நான் சொன்னேன் என்னை உள்ளே வைத்தால் ரணில் விக்கிரமசிங்க அவர்களும் சிறையில் அடைக்கப்பட வேண்டிய நிலை ஏற்படும் ஏனென்றால் அவன்தான் எனக்கு ஆயுதம் தந்தவர் அவன்தான் அப்போது என்னை பயங்கரவாதி என்றால் ஆயுதம் தந்தவரையும் கைது செய்ய வேண்டும் என்றபடியால் தான் என்னை விட்டார்கள்.\nஇப்படி பழி வாங்கும் வேலைகளை செய்தார்களே தவிர எந்தவித அபிவிருத்தியும் நடைபெறவில்லை.ஏற்றுக்கொள்ள முடியாத 13அம்ச கோரிக்கைகளை கொண்டு தமிழீழ பற்றாளர்களாக காட்டி கொண்டு பிழைப்பு நடார்த்துவதற்காக கொண்டுவந்த கோரிக்கை தான் அது. அவர்கள் நல்லவர்கள் என்றால் நடுநிலை வகித்து ஒதுங்கியிருக்க வேண்டும்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் இருப்பு கிழக்கில் மாத்திரமல்ல வடக்கில் கூட இருக்காது . இந்த தடவை கிழக்கை விட வடக்கில் பொதுஜன பெரமுனவிற்கு வாக்களிப்பார்கள் அந்தளவிற்கு அங்கு தமிழ் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். இங்கும் தமிழ் மக்கள் பெருவாரியான வாக்குகளை வழங்கி காட்ட வேண்டும் அப்போதுதான் எமது உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும் .கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தொடர்பாக பல்வேறு பேச்சுவார்த்தைகளை நடார்த்தி வருகின்றனர் இன்னும் தீர்வு இல்லை.மட்டக்களப்பு மாவட்டத்தில் வைத்து என்னை செய்ய வேண்டும் என்று கேட்டார் நாங்கள் சொன்னோம் மட்டக்களப்பு மாவட்டத்தை விட கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருமாறு தான் கேட்டோம் .\nஅப்போது அவர் கேட்டார் அம்பாறை பிரச்சினைகளை ஏன் இங்கு கதைக்கிறீர்கள் என்றார் நான் சொன்னேன் இது அம்பாறை பிரச்சினை இல்லை இது கிழக்கு மாகாணத்தின் பிரச்சினை என்றேன் உடனே கல்லடியில் கல்முனை வடக்கு பிரதேச தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருவதாக பேசினார்.\nமுஸ்லிம் தரப்பு எல்லை நிர்ணயம் செய்யாமல் தடுப்பதேன் அவர்கள் களவெடுத்து வைத்த காணியெல்லாம் பிடிபடும் என்றுதான்.இதற்கு தீர்வாக நாம் கிழக்கில் மொட்டு விற்கு வாக்களிப்போமானால் சரியான தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்.1983 யூலை கலவரம் சத்துருக்கொண்டான் படுகொலை தொடக்கம் இந்த நாட்டிலே இன முறுகலை தோற்றுவித்து பாரிய யுத்தம் நடைபெற வழி வகுத்தது ஐக்கிய தேசிய கட்சி அவரகளுக்கு முட்டுக்கொடுத்து வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தான் உண்மையான தமிழின படுகொலையாளிகள்.\nயுத்தத்தை முடித்து வைத்தது மஹிந்த ராஜபக்ச இன்று நன்றாக இருக்கிறோம். அதற்காக நாங்கள் உணர்வுகளை மறக்கவில்லை தலைவர் பிரபாகரனை ஒருநாளும் குற்றம் சாட்டவில்லை . என் அண்ணனை கூட சுட்டது விடுதலை புலிகள் தான் அது அவர்களின் இயலாமை .\nஅதற்காக தலைவர் பிரபாகரன் சாகும்வரை என்னை குற்றம் சாட்டவில்லை போராட்டத்தில் என்னுடைய அருமை தலைவருக்கு தெரியும் என்னுடைய கதையை அன்று கேட்டிருந்தால் அழிவை தடுத்திருக்கலாம். மட்டக்களப்பில் ரணிலை சந்தித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறிநேசன், யோகேஸ்வரன் அவர்களும் கருணா அம்மானை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர் . என்ன மொழியில் பேசினார்கள் என்று தெரியாது அவர்களுக்கு சிங்களம் தெரியாது .\nஇப்போது சஜித் பிரேம தாஸவிற்கு வாக்கு கேட்கும் முஸ்லிம் தலைவர்கள் பெரும் இனவாதிகளாக இருக்கின்றனர் . அவர்களுடன் தமிழர்கள் சேர்வதுதான் துயரம் . முஸ்லிம் அரசியல் வாதிகள் இரண்டாயிரம் ஆண்டிற்கு முற்பட்ட வரலாற்றை சொல்கிறார்கள்.தமிழ் மக்களுக்காக சர்வதேசத்தில் பேச்சுவார்த்தை நடார்த்தியவர்களில் நான் மட்டுமே உயிரோடு இருக்கிறேன். சம்பந்தரோ ,மாவையோ,சுமந்திரனோ பேச்சுவார்த்தை நடார்த்தவில்லை .ரணிலின் அரசாங்கம் தான் படுகொலை செய்தது என்று கூறிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் அவர்கள் இன்று ரணிலுடன் சேர்ந்துள்ளார். இவர்களுக்கு உண்மையாக செருப்படி கொடுக்க வேண்டும்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பை தொடக்கி வைத்தவன் நான்தான் . சிவராம் என்ற ஊடகவியலாளர்தான் நாங்கள் யுத்தம் செய்யும் போது இராணுவ புத்தகங்களை எடுத்து தந்தவர் அவர்தான் அவர் சிறந்த ஆய்வாளர் .அவர்தான் அரசியல் சிந்தனையையும் பாராளுமன்றத்தில் எமது குரல் ஒலிக்க செய்ய வேண்டும் என முடிவெடுத்து வன்னியில் வைத்து ஒப்பந்தங்களை செய்துதான் பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம். யுத்தம் முடிய உடைத்துக்கொண்டு ஏமாற்ற தொடங்கி விட்டனர்.\nஅதற்காகத்தான் தமிழர் ஐக்கிய முன்னணி என்ற கட்சியை உருவாக்கினேன் .இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்த முடிவால் கூட்டமைப்பு உடையும்.கோட்டாபாய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தால் இரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என கைசாத்து இட்டுள்ளேன். 12000 போராளிகளை எனது பொறுப்பில் எடுத்து விடுவித்துள்ளேன் . இந்த தடவை இவற்றை கணக்கிலெடுத்து கோட்டாபய ராஜபக்ச அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என தெரிவித்தார்.\nஇந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி உட்பட ஆதரவாளர்கள் கலந்து கொண்டார்கள்.\n“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”\nசங்கிலியன் பூங்காவில் TNA பிரசாரக் கூட்டம்\nகல்முனையில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு பிணை\nபுதிய வேட்டாளர்களுக்கும் வாக்களிக்கவும் : சிவசேன அமைப்பு கோரிக்கை\nவவுனியாவில் தரித்து நிற்கும் இரண்டு புகையிரதங்கள் \nவட பகுதிக்கான புகையிரத போக்குவரத்தில் தடை\nகிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்கும் செயலணியின் உறுப்பினராக ஆனந்த பீரிஸ்…\nயாழில் இன்று காலை இடம்பெற்ற பயங்கரம்\nசிறந்த பாராளுமன்ற உறுப்பினராக சிறீதரன் தெரிவு\nபோதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் மற்றுமொரு அதிகாரி கைது \nதேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கை\nமேலும் 4 கடற்படையினர் பூரண குணம்\nபுதிய வேட்டாளர்களுக்கும் வாக்களிக்கவும் : சிவசேன அமைப்பு கோரிக்கை\nவவுனியாவில் தரித்து நிற்கும் இரண்டு புகையிரதங்கள் \nவட பகுதிக்கான புகையிரத போக்குவரத்தில் தடை\nகிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்கும் செயலணியின்…\nயாழில் இன்று காலை இடம்பெற்ற பயங்கரம்\nசிறந்த பாராளுமன்ற உறுப்பினராக சிறீதரன் தெரிவு\nபோதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் மற்றுமொரு அதிகாரி கைது \nதேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கை\nமேலும் 4 கடற்படையினர் பூரண குணம்\nதுபாய் அரசு பஸ்களில் முதல் முறையாக பெண் டிரைவர்கள் அறிமுகம்..\nஜப்பானில் கனமழை எதிரொலி : ஹோப் விண்கலம் செவ்வாய் கிரகத்திற��கு…\nசிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண் போலீசுக்கு 7 மாதம் சிறை..\n5 லட்சத்து 40 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா..\nஅமெரிக்காவில் மட்டும் 30 லட்சம் பேருக்கு கொரோனா –…\nபுதிய வேட்டாளர்களுக்கும் வாக்களிக்கவும் : சிவசேன அமைப்பு கோரிக்கை\nவவுனியாவில் தரித்து நிற்கும் இரண்டு புகையிரதங்கள் \nவட பகுதிக்கான புகையிரத போக்குவரத்தில் தடை\nகிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்கும் செயலணியின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=96", "date_download": "2020-07-08T08:12:52Z", "digest": "sha1:JMBEOGT7QUI3NPQIVLUB7RFRDA2ZNS5H", "length": 3049, "nlines": 43, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2019/10/15/page/2/", "date_download": "2020-07-08T08:35:55Z", "digest": "sha1:IAMIYWGWMMLTDHVBE64OC2XUIU75TIBR", "length": 4681, "nlines": 116, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2019 October 15Chennai Today News Page 2 | Chennai Today News - Part 2", "raw_content": "\nஇனிமேல் நாப்கின்கள் ‘யூஸ் அண்ட் த்ரோ’ இல்லை: துவைத்து பயன்படுத்தலாம்\nTuesday, October 15, 2019 7:45 am சிறப்புப் பகுதி, தமிழகம், நிகழ்வுகள், பெண்கள் உலகம் Siva 0 92\nநோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனின் அட்டகாசமான அப்டேட்\nTuesday, October 15, 2019 7:30 am உலகம், சிறப்புப் பகுதி, தொழில்நுட்பம், நிகழ்வுகள் Siva 0 85\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஇன்னொரு சென்னையாக மாறிவிடுமா மதுரை\nஜூலை 13-க்குப் பிறகு வகுப்புகள் ஆரம்பம்:\nஏ.டி.எம்-இல் இனி பானிபூரியும் கிடைக்கும்:\nஆம்புலன்ஸ் ஓட்டி சென்ற நடிகை:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2010/07/21.html", "date_download": "2020-07-08T07:46:22Z", "digest": "sha1:6CZPNBMHJP44HZIMD4XMUHBQ43FKPWM2", "length": 16155, "nlines": 189, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: அடியார்க்கெல்லாம் அடியார் - 21", "raw_content": "\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 21\nநாட்கள் வெகுவேகமாக நகர்ந்து கொண்டிருந்தன. கல்லூரி, சிவன் கோவில், வீடு என்றே நேரம் கடந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு முறை சின்னச் சின்ன விடுமுறை வந்தபோதெல்லாம் சில காரணங்களால் தனது ஊருக்கேச் செல்ல வேண்டியிருந்தது. மதுசூதனன் கதிரேசனை மாறச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்தான். இதனால் சில சமயங்களில் வைஷ்ணவி சற்று எரிச்சல் அடைந்தாள். ஒருமுறை வைஷ்ணவி கண்டிப்புடன் சொன்னதும் மதுசூதனன் அமைதியாக இருக்கத் தொடங்கினான். சிவன் கோவிலுக்கேச் செல்லாத மதுசூதனன் சிவன் கோவிலுக்கு வரத் தொடங்கினான். கதிரேசனுக்கு ஆச்சரியமாக இருந்தது.\nஇப்படித்தான் ஒருமுறை சிவன் கோவிலுக்கு வந்த மதுசூதனன் மெதுவாகப் பாடல் பாடினான். என்ன பாடல் என அருகில் இருந்த கேட்ட கதிரேசனுக்கு மனதில் சிரிக்க வேண்டும் போல் இருந்தது ஆனால் அந்த பாடல் கதிரேசனுக்கு ஒரு நல்ல பாடமாக அமையும் என அவன் எதிர்பார்க்கவில்லை. மதுசூதனன், ஆண்டாள் எழுதிய திருப்பாவையில் இருந்துப் பாடினான்.\nசிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்\nசிவன் கூட இவன் கண்ணுக்கு திருமாலாகத் தெரிகிறாரே என நினைத்துக் கேட்டான் கதிரேசன். ''எனக்குப் பிடித்தபடி இந்த சிவனால் இருக்க முடியும்'' என்றான் மதுசூதனன். ''திருப்பிச் சொல்லு'' என்றான் கதிரேசன். ''எனக்குப் பிடிச்சபடி இந்த சிவனால் இருக்க முடியும்'' என்றான் மறுபடியும். கதிரேசனுக்கு மதுசூதனன் சொன்னதன் அர்த்தம் விளங்கவில்லை. கோவிலிலிருந்து வெளியே வந்து அதே கேள்வியைக் கேட்டான் கதிரேசன்.\n''என் இஷ்டத்துக்கு இந்த சிவன் இருப்பார்'' எனச் சொல்லிய மதுசூதனனை ''திருமாலுக்கும் சிவனுக்கும் உனக்கு வித்தியாசம் தெரியலையா, சிவன்கிட்ட அந்த பாடலைப் பாடினியே'' என்றான் கதிரேசன். ''வித்தியாசம் பண்ணினேன், சிவன் கோவிலுக்கு வரலை, இப்போ இந்த சிவன் என்னோட இஷ்டம், வித்தியாசம் இல்லை'' எனச் சொல்லிவிட்டு சிரிக்கத் தொடங்கினான் மதுசூதனன். மேலும் ''நான் மாறிட்��ேனு நீ நினைக்காதே, அந்த சிவன் தான் இப்போ எனக்காக மாறிக்கிட்டார்'' என்றான் அவன். கதிரேசன் மதுசூதனன் சொன்ன விசயத்தை மிகவும் பலமாக யோசிக்க ஆரம்பித்தான். சிவன் மாறிக்கொள்வாரா என எண்ணம் வந்து சேர சில நாட்கள் பின்னர் வைஷ்ணவியிடம் கேட்டான்.\n நானா அவனை சிவன் கோவிலுக்குப் போக சொல்லலை. ஒருநாள் நான் சிவன் கோவிலுக்குப் போகனும்போல இருக்குனு சொன்னேன், அதுக்கு அவன் சரி தாராளமாப் போனு சொன்னான், கொஞ்ச நாளுல அவனும் வர ஆரம்பிச்சிட்டான், ஏன் இப்படி சொன்னானு தெரியலையே, எப்படியோ சிவன் கோவிலுக்கு வரானே அதுவே சந்தோசம் தான் எனக்கு'' என்றாள் அவளும்.\n'' என்றான் கதிரேசன். ''அவனுக்குத்தான் மாறிட்டாரே'' என்றாள் வைஷ்ணவி. கதிரேசன் அமைதியானான். ''உன்கிட்ட ஒரு விசயம் கேட்கனும்னு இருந்தேன்'' என ஆரம்பித்தவள் ''திருமாலுடைய மார்புல அவரோட மனைவி இருக்கிறதாகவும், சிவனோட உடம்புல பாதிய அவரோட மனைவிக்கு தந்ததாகவும் இருக்கிறத பத்தி என்ன நினைக்கிற'' என்றாள்.\n''திருமால் பத்தி தெரியலை, ஆனா சிவன் தன்னோட உடம்புல பாதிய மனைவிக்கு தரலை, மனைவியோட உடம்புலதான் பாதிய தான் போய் எடுத்துக்கிட்டார், அப்படித்தான் அவரோட மனைவியும் விரும்பினாங்க'' என்றான் கதிரேசன். ''என்ன சொன்ன'' என்றாள் வைஷ்ணவி. கதிரேசன் தான் சொன்ன வார்த்தைகளை அசைபோடும் முன்னர் வைஷ்ணவி சொன்னாள். ''மனைவி விருப்பத்திற்கு தன்னை மாத்திக்கிட்டார்ல'' என்றாள். கதிரேசன் அமைதியாக இருந்தான். அவன் வாயிலிருந்தே வந்த வார்த்தைகளை அவனால் நம்ப இயலவில்லை. அன்றெல்லாம் யோசனையாய் இருந்தது.\n''திருமாலும் மனைவி விருப்பத்திற்காகத்தான் தன் மார்புல வைச்சிக்கிட்டாருனு நினைக்கிறேன்'' என சொன்ன வைஷ்ணவி ''மொத்த ஆண்குலமும் பெண்கள் விருப்பத்திற்கேற்பவே வாழப் பழகிக்கிட்டாங்க, காதலின் உச்சம் அது'' என்றாள். ''அப்ப நீங்க'' என்றான் கதிரேசன். ''எங்க பெருமையை நாங்க இப்படியெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கமாட்டோம்'' எனச் சிரித்தாள், கதிரேசனும் சிரித்தான். ஆனாலும் கேள்வியில் மனம் நின்றது.\nஒவ்வொரு முறையும் இதே யோசனையாய் இருக்க பூஜை அறையில் கூட பாடத் தோன்றவில்லை. நாட்களும் நகர்ந்து சென்றது. சமணர் கோவில் சென்றுப் பார்க்க வேண்டும் எனும் ஆசையும் வற்றிப் போனது.\nஇரண்டாம் வருட கோடை விடுமுறையில் சங்கரன் கோவில் சிறிது நாட்க���் சென்றான். நீலகண்டனின் ஒரு வருட காரியத்தில் கலந்து கொண்டான். அங்கே ஈஸ்வரியிடம் சிவன் குறித்து பேசினான். ''இதிலென்ன சந்தேகம்'' என்றாள் அவள். மேலும் ''உன்னோட வாழவே விருப்பம், இதுக்கு எங்க வீட்டுல யாரும் தடையா இருக்க மாட்டாங்க'' என்றாள். சிவனே கதியென இருந்த கதிரேசனுக்கு ஈஸ்வரி சொன்ன வார்த்தைகள் மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்தது. கதிரேசன் சந்தோசமாக அன்று பாடினான்.\n''எமக்காக உம்மை மாற்றிக் கொள்ளும் பெருமானே\nஉமக்கொன்றும் சுமையென ஏதும் இல்லையன்றோ\nபிட்டுக்கு மண் சுமந்த கோலம் கொண்டே\nகம்யூனிசமும் கருவாடும் - 1\nவாசகர் கடிதங்களை பொதுவில் வைக்கலாமா\nஇனிமேல் நீங்கள் பின்னூட்டம் இட இயலாதே\nபுத்தக வெளியீட்டு விழா படங்கள்\nபோபால் - கண்டும் காணாமல்\nபுத்தக வெளியீட்டு விழா - நன்றி\nகளவாணி எனும் திருட்டு பயலே\nநுனிப்புல் (பாகம் 2) 13\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 23\nநுனிப்புல் (பாகம் 2) 12\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 22\nநுனிப்புல் (பாகம் 2) 11\nஎழுதாமல் இருக்க விடுவதில்லை கடவுள்.\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 21\nபதிவர்கள் - இவர்களை எல்லாம் பார்க்க வேண்டி வந்தால்\nஎனது மனைவி போடும் கடிவாளம்\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 20\nநுனிப்புல் (பாகம் 2) 10 சோதிடம்தனில் சோதி\nகுடிசை - சினிமா விமர்சனம்\nயாரைத்தான் நண்பர் என ஏற்பது\nஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE/", "date_download": "2020-07-08T08:06:58Z", "digest": "sha1:Z2EIGMVNIS6WSSBOD5TV32BQKVL5FSDM", "length": 9592, "nlines": 155, "source_domain": "globaltamilnews.net", "title": "கட்டுநாயக்க விமான நிலையம் – GTN", "raw_content": "\nTag - கட்டுநாயக்க விமான நிலையம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐஸ் போதைப்பொருள் கடத்தல் கண்டுபிடிப்பு\nகட்டுநாயக்க விமான நிலையத்தில், ஐஸ் போதைப்பொருள் கடத்தல்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅவுஸ்ரேலியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையர்கள் கட்டுநாயக்காவில் தரையிறங்கினர்..\nசட்டவிரோதமாக அவுஸ்ரேலியா சென்ற 18 இலங்கையரை அவுஸ்ரேலிய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்ட விரோதமான முறையில் இலங்கைக்குள் பிரவேசித்தவர் கைது…\nசட்ட விரோதமான முறையில் நாட்டிற்குள் பிரவேசித்த...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nத���்கப்பாளங்களுடன் குடிவரவு குடியகல்வு அதிகாரி விமானநிலையத்தில் சிக்கினார்….\nதங்கப்பாளங்களை கடத்த முயன்ற சிரேஷ்ட குடிவரவு குடியகல்வு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநான்கு கோடி ரூபாய் பெறுமதியான 40 தங்க கட்டிகளை சட்டவிரோதமாக கொண்டு சென்றவ் கைது..\nசுமார் நான்கு கோடி ரூபாய்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிங்கப்பூரில் இருந்து தங்கம் கடத்திய இருவர் கைது…\nசுமார் ஒரு கோடி ரூபா...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் கடமையாற்றும் புலனாய்வுப்பிரிவு உத்தியோகத்தர் தங்கம் கடத்தி கைது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் கட்டார் ரியால் பணப்பரிமாற்ற நடவடிக்கைகள் இடைநிறுத்தம்\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் கட்டார் ரியால்...\nஏழு கோடி ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை கடத்த முயன்றவர் கைது\nஏழு கோடி ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை கடத்த...\nஏப்ரலில் கட்டுநாயக்க விமான நிலைய சேவைகள் வழமைக்குத் திரும்பும்\nதிருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுநாயக்க...\nஅறிவுருவாக்கமும் கருத்துருவாக்கமும் – இரா. சுலக்ஷனா… July 8, 2020\nபிரேசில் ஜனாதிபதிக்கு கொரோனா – வைரஸின் உண்மைத்தன்மையை மக்களுக்கு உணர்த்தியுள்ளது – WHO July 8, 2020\nயாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகம் முன் வாள்வெட்டு July 8, 2020\nகிழக்கின் தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்க, மேலும் ஒரு ரியர் அட்மிரல்….. July 8, 2020\nதேசியத்திற்காக உழைப்பவர்களை தேர்ந்தெடுங்கள் July 8, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவி��்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/170177?ref=archive-feed", "date_download": "2020-07-08T07:05:11Z", "digest": "sha1:HOHTTAMNYJMBSM556N2IPR3A4U2ZXDZJ", "length": 9311, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "13 பிள்ளைகளை பட்டினி போட்டு நாய்களுக்கு உணவளித்த பெற்றோர்: விசாரணையில் அம்பலம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n13 பிள்ளைகளை பட்டினி போட்டு நாய்களுக்கு உணவளித்த பெற்றோர்: விசாரணையில் அம்பலம்\nஅமெரிக்காவில் பெற்றெடுத்த 13 பிள்ளைகளைப் பட்டினி போட்டு, சங்கிலியால் கட்டி வைத்துக் கொடுமைப்படுத்திய வழக்கில் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nDavid(வயது 57), Louise Turpin(வயது 49) ஆகியோர் நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்தனர், இதற்கிடையில் விசாரணையில் பல உண்மைகள் வெளிவந்துள்ளன.\nஇரவு முழுவதும் தூங்க அனுமதிக்கப்படாத பிள்ளைகள் பகலில் மட்டுமே தூங்கியதால் வீட்டுக்குள் என்ன நடக்கிறது என்பது வெளியே உள்ளவர்களுக்குத் தெரியவில்லை.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை தப்பிப்பதற்குமுன் 2 ஆண்டுகள் பிள்ளைகள் திட்டமிட்ட நிலையில், சங்கிலியால் பிணைக்கப்பட்டனர்.\nஒரு மகன் மட்டும் கல்லூரிக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கிறான், ஆனால் அவனது தந்தை அவனது கல்லூரிக்கு அருகிலேயே நின்று அவனை நோட்டமிட்டுக்கொண்டே இருந்திருக்கிறார்.\nஅவர்களது கடைசிக்குழந்தைக்கு மட்டும் சரியான உணவளிக்கப்பட்டிருக்கிறது, மீட்கப்பட்ட 29 வயது மகள் 37 கிலோ எடை மட்டுமே இருந்திருக்கிறாள். பிள்ளைகள் மணிக்கட்டுக்கு மேல் கழுவ அனுமதிக்கப்படவில்லை.\nபொம்மைகள் இருந்தாலும் குழந்தைகளுக்கு விளையாடக் கொடுக்கப்படவில்லை.\nபிள்ளைகளைப் பார்க்க வைத்து பெற்றோர்கள் கேக் போன்றவற்றை சாப்பிட்டிருக்கிறார்கள், பிள்ளைகளுக்குக் கொடுக்கவில்லை.\nஎல்லா��ற்றிற்கும் மேலாக வீட்டிலிருந்து மீட்கப்பட்ட நாய்களுக்கு நல்ல ஆரோக்கியமான உணவு கொடுக்கப்பட்டுள்ளது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிப்ரவரி 23ஆம் திகதி மீண்டும் இந்த சித்திரவதைத் தம்பதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளனர்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.srilankamirror.com/news/news-in-brief/542-rajini-narendra-modi", "date_download": "2020-07-08T08:36:40Z", "digest": "sha1:AGXTFZ3J2H7TBSY2ZWHLY5LYWWE33VKK", "length": 3071, "nlines": 81, "source_domain": "tamil.srilankamirror.com", "title": "ரஜினிக்கு நரேந்திர மோடி வாழ்த்து", "raw_content": "\nரஜினிக்கு நரேந்திர மோடி வாழ்த்து\nநடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாள் இன்று \nரஜினிகாந்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nரஜினிகாந்த் நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nMore in this category: « சிவனொளிபாதமலை யாத்திரை ஆரம்பம் தஜிகிஸ்தான் ஜனாதிபதி இலங்கை வருகை »\nபத்திரிகை ஆசிரியரை காணவில்லை ; ஊழியர்கள் புகார்\nபிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்\nபுலிகளின் தேவைகளை பூர்த்திசெய்கிறது CTFRM அறிக்கை -ஜாதிக ஹெல உறுமய\nமீண்டும் மைத்திரி ஜனாதிபதியாக வேண்டும் என்ற அவசியம் இல்லை -ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D.pdf/5", "date_download": "2020-07-08T08:39:06Z", "digest": "sha1:XIBCC7XPMOZQC4AVCAGBFQVOO7R73NAM", "length": 6598, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/5 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n“மக்கள் தம் மழலைச் சொல் கேளாதவர்கள் தாம் குழல் இனிது என்றும் யாழ் இனிது என்றும் சொல்வார்கள்” என்பது .ெ பாய் ய மொ ழி. உண்மைதான். “ சிறு கை அளாவிய ��sழ்” என்று பிறிதோரிடத்தில் பாடுகிருர் தெய்வப்புலவர். கடழின் சிறப்பைப் பேசும் இடத்தில், பச்சை மண்ணின் பிஞ்சுக்கரம் தீண்டிய கsழ் சுவை மிக்கது என்று உரைத்து, அதற்கு அனுசரணே யாகக் குழந்தையை உணர்த்தி, க. ைழ யு ம் உணர்த்தி, அதன் வாயிலாக, குழந்தையையும் கூழையும் உயர்த்திப் பேசுகின்ருர். உவமை நயம்தான் கவிக்கு உயிர் முத்திரை இடுகிறது.\nஆங்கிலக் கவி வேர்ட்ஸ்வொர்த்தைப் பற்றி (Wordsworth) நீங்கள் விரிவாகக் கேள்விப் Lillq.(533, Gossor(5th, “Child is the miniature of man” என்று எழுதுகிறர். ம னி தனி ன் நுண்ணிய வடிவமே குழந்தை” என்பது அவர்தம் கருத்து. ‘இன்றையக் குழந்தைகளே நாட்டின் நாளேயத் தலைவர்கள்,' என்று நேரு ஜி யை உள்ளிட்ட அரும்பெருந் தலைவர்கள் அன்ருடம் பேசியும் எழுதியும் வந்திருக்கிருர்கள்\nசுற்றம் என்னும் ஒட்டுறவைத் தொடங்கி வைக்கும் முதற் புள்ளி கு ழ ந் ைத. உறவும் சுற்றமும் இல்லையேல், அப்பால், வாழ்விற்குப் பொருள் ஏது சுற்றமிழந்தோனின் பொருளுக்குப் பயன் ஏது சுற்றமிழந்தோனின் பொருளுக்குப் பயன் ஏது இந்தக் குறளே மீ ண் டு ம் படிக்கின்றீர்களா இந்தக் குறளே மீ ண் டு ம் படிக்கின்றீர்களா\nஇப்பக்கம் கடைசியாக 31 ஜனவரி 2018, 13:09 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/today-tnpsc-current-affairs-november-12-2019/", "date_download": "2020-07-08T06:55:10Z", "digest": "sha1:4FY257QL7BOCZITQYUWLGHX3UNYLWYAD", "length": 17674, "nlines": 139, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs November 12 2019 | WE SHINE ACADEMY", "raw_content": "\nகுஜராத்தின் பாவ்நகர் துறைமுகத்தில் உலகின் முதல் சி.என்.ஜி முனையத்திற்கு குஜராத் அரசுஒப்புதல் அளித்துள்ளது.\nபாவ்நகர் துறைமுகத்தில் சி.என்.ஜி முனையம் அமைக்க யுனைடெட் கிங்டத்தை தளமாகக் கொண்டதொலைநோக்கு குழுமம் மற்றும் மும்பையைச் சேர்ந்த பத்மநாப் மபத்லால் குழுமம் இணைந்து 1,900 கோடி ரூபாய் முதலீடு செய்யும்.\nகுஜராத் முதல்வர் : விஜய் ரூபானி\nஆளுநர் : ஆச்சார்யாதேவ் வ்ரத்\nதுபாயில் நடைபெற்று வரும் உலகபாரா தடகள சாம்பியன் போட்டி ஈட்டிஎறிதலில் இந்தியாவின் சுந்தர் குர்ஜார் தங்கமும், அஜித்சிங் வெண்கலமும் வென்றனர்.\nஆடவர் எப் 46பிரிவு ஈட்டிஎறிதலில் தங்கம் வென்றார் சுந்தர்.\nமேலும் அஜித் சிங் வெண்கலம் வென்றார் மற்றும் ரிங்கு நான்காவது இடம் பெற்றார். இதையடுத்து சுந்தர், அஜித் சிங்,ரிங்கு உள்ளிட்டோர் பாராலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றனர்.\nலண்டனில் நடைபெற்று வரும் ஏடிபிபைனல்ஸ் போட்டியில் ஜோகோவிச் அபாரவெற்றி பெற்றார்.\nஉலகின் தலைசிறந்த 8 வீரர்கள் மோதும் ஏடிபிபைனல்ஸ் டென்னிஸ் போட்டிலண்டனில் தொடங்கியது.\nநோவக் ஜோகோவிச் ஒரு செர்பிய தொழில்முறை டென்னிஸ் வீரர் ஆவார். இவர் தற்போது டென்னிஸ் நிபுணர்களின் சங்கத்தால் கொடுக்கப்பட்ட ஆண்கள் ஒற்றையர் டென்னிஸில் பிரிவில் உலக அளவில் 2வது இடத்தில் உள்ளார்.\nகுஜராத் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் ஆராய்ச்சி (Gujarat Ecological Education & Research (GEER) ) அறக்கட்டளையின் ஆராய்ச்சி அறிஞர் துருவ் பிரஜாபதி,கேரளா,தமிழ்நாடு மற்றும் குஜராத்தில் காணப்படும் இரண்டு புதிய சிலந்தி இனங்களை கண்டுபிடித்துள்ளார்.\nஒரு சிலந்தி இனத்திற்கு இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் பெயரை “மரேங்கோசச்சின் டெண்டுல்கர்” (“Marengo Sachin Tendulkar”)என்றும், மற்றொன்று புனித குரியகோஸ் எலியாஸ் சவராவின் பெயரால் “இந்தோமரெங்கோ சவரபட்டர்” (IndomarengoChavarapater”)என்றும் பெயரிடப்பட்டது.\nகேரள மாநிலத்தில் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முக்கியபங்கு வகித்தவர் புனித குரியகோஸ் எலியாஸ் சவரா ஆவார்.\nநாசா (Nயுளுயு (NASA (National Aeronautics and Space Administration)) தனது முதல் அனைத்து மின்சார சோதனை விமானங்களையும் X– – 57 “மேக்ஸ்வெல்” (X – 57 “Maxwell”) என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இத்தாலியடெக்னம் P2006 T (Italian Tecnam P2006T)விமானத்திலிருந்து தழுவி கிட்டத்தட்ட 2 தசாப்தங்களில் இது நாசாவின் முதல் குழு X விமானம் (சோதனைவிமானம்) ஆகும்.\nநாசா நிர்வாகி : ஜிம் பிரிடென்ஸ்டைன்\nநாசா நிறுவப்பட்டது : 29 ஜீலை 1958\nமுன்னாள் பிரதமரும் தற்போது மாநிலங்களவை உறுப்பினருமாக உள்ள மன்மோகன்சிங், நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nமாநிலங்களவை தலைவர் வெங்கய்யநாயுடு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் மன்மோகன்சிங்கை நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக நியமித்துள்ளார்.\nஅதே போன்று நகர்ப்புற மேம்பாட்டு நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக காங்கிரஸ் மூத்ததலைவர் திக் விஜய் சிங்கை நியமித்து உத்தரவிட்டுள���ளார்.\nசென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி திங்கள்கிழமை(11.11.19) பதவியேற்றார். அவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.\nசென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த வி.கே.தஹிலரா மாணீமேகாலயா மாநில உயர்நீதிமன்றத்துக்கு பணியிடமாற்றம் செய்ததால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, பாட்னா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.\nகடந்த 2005 ஆம் அண்டு ஆகஸ்ட் மாதம் அலாகாபாத் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாகப் பதவியேற்றார். கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் பாட்னா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபீகார் மாநிலம், பாட்னா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்சய் கரோல் பதவியேற்றார்.\nபாட்னா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த அமரேஷ்வர் பிரதாப் சாஹி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து, அந்தப் பதவிக்கு திரிபுரா உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக இருந்த சஞ்சய் கரோல் கடந்த மாதம் 30 – ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.\nபொது சேவை ஒளிபரப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 12 அன்று கொண்டாடப்படுகிறது.\n1947 ஆம் ஆண்டில் டெல்லியின் அகில இந்திய வானொலியின் ஸ்டுடியோவுக்கு தேசத்தின் தந்தை மகாத்மாகாந்தியின் முதல் மற்றும் கடைசி வருகையை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்தநாள் கொண்டாடப்படுகிறது.\nஇந்திய துணைக்கண்டம் பிரிந்த பின்னர் ஹரியானாவின் குருஷேத்ராவில் தற்காலிகமாக குடியேறிய பாகிஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை தேசத்தின் தந்தை உரையாற்றினார்.\nகுறள் எண் : 15\nகுறள் இயல் : பாயிரம்\nகெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே\nபெய்யாமல் வாழ்வைக் கெடுக்கவல்லதும் மழை,மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்கவல்லதும் மழையாகும்.\nஇந்தியாவில் முதல் முறையாக இணையதளத்தில் மாநில அளவிலான ‘ஊசூ’ சாம்பியன்ஷிப் போட்டி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.\nகடுமையான நடவடிக்கை குறியீடானது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது.\nதேங்காய் நார் வாரியமானது மதராஸ் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.\nசென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு டெலி மெடிசன் மூலம் சிகிச்சை அளிக்க GCC Vidmed என்ற செயலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/Thoubal/", "date_download": "2020-07-08T06:48:01Z", "digest": "sha1:IJHYDCVQXCYEBLJXHKIVLLOGEEPS6J3D", "length": 5071, "nlines": 94, "source_domain": "www.asklaila.com", "title": "Thoubal, ${country} மாநிலம் உணவகங்கள், விடுதிகள், வங்கிகள், பள்ளிகள், மருத்துவர்கள், மருத்துவமனைகள் - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nகார் பாகங்கள் உபகரணங்கள் டீலர்கள்\nகடன்கள் மற்றும் கடன் சேவைகள்\nவன்பொருள் மற்றும் மின் கடைகள்\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bestenpack.com/ta/dp-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88.html", "date_download": "2020-07-08T07:02:01Z", "digest": "sha1:EJV4FTRIEL2NLRKUDMSHCA3522MCYLMK", "length": 32652, "nlines": 296, "source_domain": "www.bestenpack.com", "title": "China ஜெர்மனி பிசின் பிளாஸ்டிக் பை China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nபொதி பட்டியல் உறை ( 83 )\nநிலையான தயாரிப்புகள் ( 77 )\nதனிப்பயனாக்கப்பட்ட தயாரிப்புகள் ( 6 )\nஜெர்மனி பிசின் பிளாஸ்டிக் பை - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 23 க்கான மொத்த ஜெர்மனி பிசின் பிளாஸ்டிக் பை தயாரிப்புகள்)\nபன்மொழி அச்சிடப்பட்ட பொதி பட்டியல் உறை\nபேக்கேஜிங்: ஒரு பையில் 100 பிசிக்கள், ஒரு அட்டைப்பெட்டிக்கு 2000 பிசிக்கள்\nஇந்த தரமான பூங்கா பொதி பட்டியல் உறை மூலம் உங்கள் வணிகம் சீராக இயங்க வைக்கவும். இது ஒரு கண்ணீர் மற்றும் ஈரப்பதத்தை எதிர்க்கும் பிளாஸ்டிக்கால் துஷ்பிரயோகம் மற்றும் கூறுகளை வைத்திருக்கிறது. இது ஒரு சூப்பர்-வலுவான ஆதரவைக் கொண்டுள்ளது, அது பாதுகாப்பாக வைக்கிறது. கூடுதலாக, 1000 வசதியான பெட்டியில் வழங்கப்படும் இந்த சுய...\nபன்மொழி மொழி பொதி பட்டியல் உறை\nபேக்கேஜிங்: ஒரு பையில் 100 பிசிக்கள், ஒரு அட்டைப்பெட்டிக்கு 2000 பிசிக்கள்\nசிறந்த அச்சு சுய பிசின் பொதி பட்டியல் உறை 1000-எண்ணிக்கையிலான கொள்கலனில் வருகிறது. இது உங்கள் உருப்படிகளை விரும்பிய இடத்திற்கு கொண்டு செல்லப்படுவதால் அவை பாதுகாப்பாகவும் பாதுகாப்பாகவும் வைக்கப்படுகின்றன. அவர்கள் ஒரு சுய பிசின் கட்டுமானத்தைக் கொண்டுள்ளனர், இது விண்ணப்பிக்க எளிதாக்குகிறது. அவற்றை நிரப்பி அவற்றை...\nயுபிஎஸ் ஃப்ளையர் பிசின் பேக்கிங் பட்டியல் உறை\nபேக்கேஜிங்: ஒரு பையில் 100 பிசிக்கள், அட்டைப்பெட்டிக்கு 1000 பிசிக்கள்\nஅழுத்தம் உணர்திறன் ஆதரவு கிட்டத்தட்ட எதையும் பாதுகாப்பாக இணைக்கிறது - காகிதம், மரம், பிளாஸ்டிக் அல்லது மெட்டா எல் டேம்பர் ப்ரூஃப் 2 மில் பாலி உள்ளே ஆவணங்களை பாதுகாக்கிறது. வெளியே பரிமாணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. வெளிப்புற முகம், வெள்ளை ஆதரவு ஆகியவற்றை...\nபி.எம்.எம்.ஐ சிப்பர் பிசின் பேக் மஞ்சள் படம் -1\nபேக்கேஜிங்: ஒரு பையில் 100 பிசிக்கள், அட்டைப்பெட்டிக்கு 1000 பிசிக்கள்\nபிசின் செயல்திறன் வரம்பு -30 சி முதல் 65 சி வரை இருக்க வேண்டும் பிசின் பயன்பாட்டு வெப்பநிலை -10 சி மற்றும் அதற்கு மேல் இருக்க வேண்டும் பிளவுகளை மையமாகக் கொண்ட அல்லோ 8-10 மிமீ பிசின் அல்லாத பகுதியை ஆதரிக்கிறது நல்ல தரமான சிலிகான் பூச்சு காகிதம், அதை கிழிக்க எளிதானது விவரக்குறிப்புகள் பொருள்: பிளாஸ்டிக், HDPE / LDPE...\nபேக்கேஜிங்: ஒரு பையில் 100 பிசிக்கள், அட்டைப்பெட்டிக்கு 1000 பிசிக்கள்\nபிசின் செயல்திறன் வரம்பு -30 சி முதல் 65 சி வரை இருக்க வேண்டும் பிசின் பயன்பாட்டு வெப்பநிலை -10 சி மற்றும் அதற்கு மேல் இருக்க வேண்டும் பிளவுகளை மையமாகக் கொண்ட அல்லோ 8-10 மிமீ பிசின் அல்லாத பகுதியை ஆதரிக்கிறது நல்ல தரமான சிலிகான் பூச்சு காகிதம், அதை கிழிக்க எளிதானது விவரக்குறிப்புகள் பொருள்: பிளாஸ்டிக், HDPE / LDPE...\nஈ.எம்.எஸ் ஜிப்பர் வேபில் பை\nபேக்கேஜிங்: ஒரு பையில் 100 பிசிக்கள், அட்டைப்பெட்டிக்கு 1000 பிசிக்கள்\nபிசின் செயல்திறன் வரம்பு -30 சி முதல் 65 சி வரை இருக்க வேண்டும் பிசின் பயன்பாட்டு வெப்பநிலை -10 சி மற்றும் அதற்கு மேல் இருக்க வேண்டும் பிளவுகளை மையமாகக் கொண்ட அல்லோ 8-10 மிமீ பிசின் அல்லாத பகுதியை ஆதரிக்கிறது நல்ல தரமான சிலிகான் பூச்சு காகிதம், அதை கிழிக்க எளிதானது விவரக்குறிப்புகள் பொருள்: பிளாஸ்டிக், HDPE / LDPE...\nஜெர்மனி ப்ளூ பேக்கிங் பட்டியல் உறை\nபேக்கேஜிங்: ஒரு பையில் 100 பிசிக்கள், அட்டைப்பெட்டிக்கு 1000 பிசிக்கள்\nபிசின் செயல்திறன் வரம்பு -30 சி முதல் 65 சி வரை இருக்க வேண்டும் பிசின் பயன்பாட்டு வெப்பநிலை -10 சி மற்றும் அதற்கு மேல் இருக்க வேண்டும் பிளவுகளை மையமாகக் கொண்ட அல்லோ 8-10 மிமீ பிசின் அல்லாத பகுதியை ஆதரிக்கிறது நல்ல தரமான சிலிகான் பூச்சு காகிதம், அதை கிழிக்க எளிதானது விவரக்குறிப்புகள் பொருள்: பிளாஸ்டிக், HDPE / LDPE...\nமாற்றக்கூடிய பார்கோடு பிசின் பிடியில் பைகள்\nபேக்கேஜிங்: ஒரு பையில் 100 பிசிக்கள், அட்டைப்பெட்டிக்கு 1000 பிசிக்கள்\nபிசின் செயல்திறன் வரம்பு -30 சி முதல் 65 சி வரை இருக்க வேண்டும் பிசின் பயன்பாட்டு வெப்பநிலை -10 சி மற்றும் அதற்கு மேல் இருக்க வேண்டும் பிளவுகளை மையமாகக் கொண்ட அலோ 8-10 மி.மீ. நல்ல தரமான சிலிகான் பூச்சு காகிதம், அதை கிழிக்க எளிதானது விவரக்குறிப்புகள் பொருள்: பிளாஸ்டிக், HDPE / LDPE பிளாஸ்டிக் வகை: PE பை வகை: பக்க...\nபிளாஸ்டிக் வண்ண அஞ்சல் பைகள்\nபேக்கேஜிங்: ஒரு பையில் 100 பிசிக்கள், அட்டைப்பெட்டிக்கு 1000 பிசிக்கள்\nஆவணங்களுக்கான சுய பிசின் உறைகள்\nபேக்கேஜிங்: ஒரு பையில் 100 பிசிக்கள், அட்டைப்பெட்டிக்கு 1000 பிசிக்கள்\nதனிப்பயனாக்கப்பட்ட விலைப்பட்டியல் அல்லது டோஸ் மூடப்பட்ட பிளாஸ்டிக் உறை\nபேக்கேஜிங்: ஒரு பையில் 100 பிசிக்கள், அட்டைப்பெட்டிக்கு 1000 பிசிக்கள்\nநீண்ட பாணி பிளாஸ்டிக் மற்றும் காகித உறை\nபேக்கேஜிங்: ஒரு பையில் 100 பிசிக்கள், அட்டைப்பெட்டிக்கு 1000 பிசிக்கள்\nஜப்பானிய பிளாஸ்டிக் சுய பிசின் பேக்கிங் பட்டியல் உறை\nபேக்கேஜிங்: ஒரு பையில் 100 பிசிக்கள், அட்டைப்பெட்டிக்கு 1000 பிசிக்கள்\nபிளாஸ்டிக் மினி பேக்கிங் பட்டியல் உறை\nபேக்கேஜிங்: ஒரு பையில் 100 பிசிக்கள், அட்டைப்பெட்டிக்கு 1000 பிசிக்கள்\nசிப்பர��டன் பிசின் காகிதம் மற்றும் பிளாஸ்டிக் உறை\nபேக்கேஜிங்: ஒரு பையில் 100 பிசிக்கள், அட்டைப்பெட்டிக்கு 1000 பிசிக்கள்\nஜிப்பருடன் கிராஃப்ட் மற்றும் பிளாஸ்டிக் உறை\nதயாரிப்புகள் ஆவணத்திற்கான தொகுப்புக்கு பயன்படுத்துகின்றன பொருள்: காகித பிசின், கிராஃப்ட் மற்றும்\nபிளாஸ்டிக் ஆவண பைகள் விலைப்பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது\nபேக்கேஜிங்: ஒரு பையில் 100 பிசிக்கள், அட்டைப்பெட்டிக்கு 1000 பிசிக்கள்\nபிசின் செயல்திறன் வரம்பு -30 சி முதல் 65 சி வரை இருக்க வேண்டும் பிசின் பயன்பாட்டு வெப்பநிலை -10 சி மற்றும் அதற்கு மேல் இருக்க வேண்டும் பிளவுகளை மையமாகக் கொண்ட அல்லோ 8-10 மிமீ பிசின் அல்லாத பகுதியை ஆதரிக்கிறது நல்ல தரமான சிலிகான் பூச்சு காகிதம், அதை கிழிக்க எளிதானது விவரக்குறிப்புகள் பொருள்: பிளாஸ்டிக், HDPE / LDPE...\nதனிப்பயனாக்கப்பட்ட பொதி பட்டியல் உறை பொதி பட்டியல் மூடப்பட்ட பிளாஸ்டிக் உறை\n------------------- மேம்பாடு ----------------- Ough கடினமான, கண்ணீர்-எதிர்ப்பு பாலிஎதிலீன் உறைகள். · இலகுரக, தபாலில் சேமிக்கிறது. · அதிக வலிமை கொண்ட சீம்கள் அதிகப்படியான திணிப்பை அனுமதிக்கின்றன. K மை, முத்திரைகள் மற்றும் லேபிள்கள் எளிதில் ஒட்டிக்கொள்கின்றன. · தண்ணீர் உட்புகாத. Easy எளிதாக திறக்க துளையிடப்பட்ட கண்ணீர்...\nஎழுதக்கூடிய உடலுடன் கூரியர் பை\nபேக்கேஜிங்: ஒரு பையில் 100 பிசிக்கள், அட்டைப்பெட்டிக்கு 1000 பிசிக்கள்\nநீர், கண்ணீர் மற்றும் பஞ்சர் எதிர்ப்பு அழுத்தம் உணர்திறன் பிசின் அதிக வலிமை நீடித்த மூடல், நீர் மற்றும் அழுக்கு எதிர்ப்பு ஆகியவற்றை வழங்குகிறது பலவிதமான உடையாத பொருட்களை அனுப்ப உயர் செயல்திறன் மெயிலர்கள்...\nசிறிய சாளரம் பொதி பை\nபேக்கேஜிங்: ஒரு பையில் 100 பிசிக்கள், ஒரு அட்டைப்பெட்டிக்கு 2000 பிசிக்கள்\nபேக்கிங் ஸ்லிப் உறைகள் தனிப்பட்ட தொகுப்புகள் மற்றும் முழு தட்டுகளின் வெளிப்புறத்தில் பயன்படுத்தப்படுகின்றன, இறுதி பெறுநருக்கு கப்பலில் என்ன இருக்கிறது என்பதை அறிய அனுமதிக்கிறது. அழுத்தம்-உணர்திறன் ஆதரவு கிட்டத்தட்ட எதையும் பாதுகாப்பாக இணைக்கிறது - காகிதம், மரம், பிளாஸ்டிக் அல்லது உலோகம். எங்கள் பேக்கிங் பட்டியல்...\nயச்சியோ அச்சிடும் பிசின் பை\nபேக்கேஜிங்: ஒரு பையில் 100 பிசிக்கள், ஒரு அட்டைப்பெட்டிக்கு 2000 பிசிக்கள்\nஅழுத்தம் உணர்திறன் ஆதரவு எந்த��ொரு நிலையான கப்பல் மேற்பரப்பிலும் ஒட்டிக்கொண்டது வேகமான, எளிமையான பயன்பாடு-காகித ஆதரவைத் தோலுரித்து தொகுப்புக்கு விண்ணப்பிக்கவும் ஈரப்பதம், அழுக்கு மற்றும் சிராய்ப்பு ஆகியவற்றிலிருந்து கப்பல் ஆவணங்களை பாதுகாப்பதற்கான அழுத்தம் உணர்திறன், பின் ஏற்றுதல்...\nUPS01875618 வேபில் பை உலகளாவிய\nபேக்கேஜிங்: ஒரு பையில் 100 பிசிக்கள், அட்டைப்பெட்டிக்கு 1000 பிசிக்கள்\nபொதி பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது \" மற்றும் \" விலைப்பட்டியல் இணைக்கப்பட்ட \" விருப்பங்கள் உள்ளன அச்சுடன் மற்றும் இல்லாமல் கிடைக்கிறது மற்றும் நிலையான தொழில் அளவுகளில் வழங்கப்படுகிறது கிடைக்கும் மேலும் தெளிவு பேக்கிங் பட்டியல் மேலுறைகள் பிற உருப்படிகளுடன் இணைத்து, எங்கள் தொகுக்கப்பட்ட மொத்த விலை...\nயுபிஎஸ் பை 171604 # பேக்கிங் பட்டியல் உறை\nபேக்கேஜிங்: ஒரு பையில் 100 பிசிக்கள், அட்டைப்பெட்டிக்கு 1000 பிசிக்கள்\nபின் ஏற்றி : (குறியிடப்பட்ட பி.எல்) இந்த பாணி பொதி பட்டியல் உறை ஆவணங்களை போக்குவரத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கிறது, ஏனெனில் அவை உறை அழிக்கப்படாமல் அகற்றப்படாது. இறுதி ஏற்றி : (குறியிடப்பட்ட EL) இந்த பொதி பட்டியல் உறை கட்டுமானத்தில், உறை ஆவணங்களை எளிதாக அகற்றி மீண்டும் சேர்க்க அனுமதிக்கிறது. மீட்டெடுக்கப்பட்ட முகம் :...\nபொதி பட்டியல் உறை 5.5x7 அங்குல முழு அச்சிடப்பட்ட மஞ்சள்\nபேக்கிங் பட்டியல் உறை 6x4.5 அங்குலங்கள் அரை அச்சிடப்பட்ட சிவப்பு\nபொதி பட்டியல் உறை 4.5x5.5 அங்குலங்கள் முழு அச்சிடப்பட்டுள்ளன\nபொதி பட்டியல் உறை 5.5x10 அங்குல அரை அச்சிடப்பட்ட மஞ்சள்\nபொதி பட்டியல் உறை 4.5x5.5 அங்குல அரை அச்சிடப்பட்டது\nபொதி பட்டியல் உறை 4.5x5.5 அங்குல அரை அச்சிடப்பட்ட சிவப்பு\nதனிப்பயனாக்கப்பட்ட டி.எச்.எல் பேக்கிங் பட்டியல் உறை\nதனிப்பயனாக்கப்பட்ட யுபிஎஸ் ஜிப் பேக்கிங் பட்டியல் உறை\nஆசிக்ஸ் நீல அச்சிடப்பட்ட ஆவண உறை\nகட்டண பொதி பட்டியல் உறைக்கான சான்றுகள்\nபொதி பட்டியல் உறை 5.5x7 அங்குல அரை அச்சிடப்பட்ட சிவப்பு\nஅச்சிடப்பட்ட மேல் ஏற்றுதல் பொதி பட்டியல் உறை\nமேல் ஏற்றுதல் பொதி பட்டியல் / விலைப்பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது\nமாற்றக்கூடிய பார்கோடு பேக்கிங் பட்டியல் உறை\nஜப்பானிய அச்சிடப்பட்ட பொதி பட்டியல் உறை\nசிறிய சாளரம் பொதி பை\nUPS01875618 வேபில் பை உலகளாவிய\nடன்லப் பேக்கிங் பட���டியல் உறை\nஜெர்மனி பிசின் பிளாஸ்டிக் பை\nஜீப்ரா பிசின் பிளாஸ்டிக் பை\nஆசிக்ஸ் பிசின் பிளாஸ்டிக் பை\nகட்டணம் நீல பிசின் பிளாஸ்டிக் பை\nசாளரத்துடன் பிசின் பிளாஸ்டிக் பைகள்\nகேசியோ நீல பிசின் பிளாஸ்டிக் பை\nபதிப்புரிமை © 2020 AM-Besten Technology Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/7/", "date_download": "2020-07-08T08:06:10Z", "digest": "sha1:DO473DQL6APNHHAH5U3FEW4EUVVYR6BY", "length": 9050, "nlines": 76, "source_domain": "www.inidhu.com", "title": "தமிழ் கதைகள் Archives - Page 7 of 8 - இனிது", "raw_content": "\nPosted on செப்டம்பர் 8, 2019 செப்டம்பர் 15, 2019\nயார் சீடன் என்பது ஒரு நல்ல கதை. வாழ்வினை எப்படி அணுக வேண்டும் என்பதை நமக்குச் சொல்லிக் கொடுக்கும் அருமையான கதை. படியுங்கள்\nகரும்பையூர் என்ற ஊரில் சோமு, பாபு, கோபு என்ற நண்பர்கள் மூவர் வாழ்ந்து வந்தனர்.\nஅவர்கள் தங்களுக்குக் குரு ஒருவரைத் தேர்வு செய்து அவரிடம் வாழ்க்கைக் கல்வி கற்க விரும்பினர்.\n என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில், தருப்பையூருக்கு அருகில் சம்பு என்றொரு சாது, ஆசிரம் அமைத்து வாழ்க்கைக் கல்வி கற்பிப்பதை கேள்வியுற்றனர். Continue reading “யார் சீடன்\nPosted on செப்டம்பர் 1, 2019 செப்டம்பர் 8, 2019\nசத்தமில்லாமல் அறையின் கதவை மெதுவாகத் திறந்தான் குமார். தந்தையின் சட்டைப் பையிலிருந்து ஐந்து நூறு ரூபாய் நோட்டுக்களை தெரியாமல் எடுத்து அறையிலிருந்து விரைந்தான்.\nஅவன் முகம் மழையில் நனைந்த மரம் மழைநீரைச் சொட்டுவது போல, பயத்தில் வியர்வை சொட்டுக்களை வெளியேற்றியது. இரவு நேரம் என்பதால் அமைதி சூழ்ந்திருந்தது. Continue reading “உன்னத உறவு”\nPosted on செப்டம்பர் 1, 2019 செப்டம்பர் 8, 2019\nதக்க நேரத்தில் உதவி செய்\nதக்க நேரத்தில் உதவி செய் என்ற கதை நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது.\nபள்ளத்தூர் என்ற ஊரில் கன்னியப்பன் என்ற வியாபாரி ஒருவர் வாழ்ந்து வந்தார்.\nஅவர் தன்னுடைய வியாபாரத்திற்கான பொருட்களைச் சுமப்பதற்கு கழுதையையும், வழிப்பயணத்தின் போது பாதுகாப்பிற்காக நாயையும் வளர்த்து வந்தார். Continue reading “தக்க நேரத்தில் உதவி செய்”\nபுத்தியைப் பயன்படுத்து என்பது ஒரு நல்ல சிறுகதை. நம் பிரச்சினைகளை சமாளிக்க, நாம் எப்படிப் புத்திசாலித்தனத்துடன் செயல்பட வேண்டும் என்பதை இக்க��ை சொல்லிக் கொடுக்கும்.\nகதிரும் சந்துருவும் பக்கத்து பக்கத்து வீட்டுக்காரர்கள். கதிர் அமைதியானவர். சந்துரு துடுக்குத்தனம் நிறைந்தவர்.\nசந்துரு தனது வீட்டுத் தோட்டத்தில் கோழிகள் நிறைய வளர்த்து வந்தார். தோட்டத்திற்கு வேலிகள் ஏதும் போடவில்லை.\nஆதலால் சந்துருவின் கோழிகள் கதிர் வீட்டிற்குச் சென்று, அருகே இருந்த‌ செடி, கொடிகளை எல்லாம் கிண்டிக் கிளறி பாழாக்கின.\nஅவருடைய வீட்டு முற்றத்தில் தங்களுடைய கழிவுகளால் அசிங்கப்படுத்தின. Continue reading “புத்தியைப் பயன்படுத்து”\nகறையில்லா மனம் – சிறுகதை\nஅன்று மாலை வழக்கம்போல் மங்கலத்தின் கோபக்கனலில் வார்த்தைகள் கொப்பளித்தன.\n“எத்தனமுற சொல்ற‌து. அந்த அருள்மணிகூட சேராத சேராதன்னு. இன்னைக்கும் அவன்கூடத்தான் விளையாடிட்டு வரீயா\nஅமைதியாக புத்தகத்தை எடுத்து அமர்ந்தான் ஆதவன்.\n“இங்க ஒருத்தி கத்திக்கிட்டு இருக்கேனே, ஒங்க காதுல விழலயா” என்றாள் கணவனை. Continue reading “கறையில்லா மனம் – சிறுகதை”\nகொரோனா நோய் தடுப்பில் சிறிய நம்பிக்கை\nபுதிய பிளாஸ்திரி ‍- அறிவியல் குறுங்கதை\nகொரோனா நோயும் கொல்லும் பார்வையும்\nகடவுள் – ஹைக்கூ கவிதை\nசுனை சாமியார் – சிறுகதை\nமருத்துவ கல்லூரிகளின் தரவரிசை 2020\nவெங்காய போண்டா செய்வது எப்படி\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் பயணம்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259a%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%259a%25e0%25ae%25a9%25e0%25ae%25ae%25e0%25af%258d", "date_download": "2020-07-08T07:11:52Z", "digest": "sha1:TQMC34XIAIEWPO3VTIWNW4GLJYYWMJOP", "length": 25865, "nlines": 445, "source_domain": "www.neermai.com", "title": "சக்ராசனம் | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nகவிதை ஜுலை – 2020\nகவிதை ஜுலை – 2020\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்த்ரில்லர்நேச���்வாழ்வியல்வேடிக்கைதொடர் கதைகள்நிமிடக்கதைகள்போட்டிகள்விஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 01\nகதை ஜுலை – 2020\nஇந்த ஆட்டத்தை கொஞ்சம் பாருங்களேன்\nஒரு தலையாய் ஒரு காதல்\nகல்வியின் எதிர்கால தேவையும் கற்றல் பாதையின் முக்கியத்துவமும்\nCOVID-19 எனப்படும் கொரோனா வைரஸ். பெற்றோர்கள் தங்களையும் தங்கள் குழந்தைகளையும் பாதுகாத்துக் கொள்வது எவ்வாறு\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nஎந்தவொரு இலக்கத்தாலும் பெருக்குவதற்கான இலகுவான வழி (Multiplication Easiest way for any digit)\n9 மற்றும் 11 ஆல் பெருக்குவதற்கான எளிதான வழி (Easy way – Multiply…\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nவிரிப்பில் நிமிர்ந்த நிலையில் படுக்கவும். இரண்டு கால்களையும் மடக்க வேண்டும். கால்களுக்கு இடையே, சற்று இடைவெளி இருக்க வேண்டும். கைகளை பின்புறமாக கொண்டு சென்று, கழுத்தின் பக்கவாட்டில் சிறிது இடைவெளி விட்டு, உள்ளங்கை தரையில் படுமாறு வைக்க வேண்டும். உள்ளங்கைகளை அழுத்தியவாறு, மெதுவாக முதுகை உயர்த்தி, பின் தலையை உயர்த்த வேண்டும் (இந்த நிலையில் தலையை கீழே தொங்க விட வேண்டும்.) ஆழ்ந்த சுவாசத்திற்கு பின், மெதுவாக பழைய நிலைக்கு வர வேண்டும்.\nஉடம்பின் அனைத்து உறுப்புகளும் சீரான இரத்த ஓட்டம் பெறுகின்றன. கண்பார்வை பிரகாசமடைகிறது.\nபயன்பெறும் உறுப்புகள்: குதிக்கால்கள், கைகள்\nஇரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை கவனமாக கையாளவும்.\nஆன்மீக பலன்கள்: மனச்சோர்வு நீங்குகிறது\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்���ை ரசிப்பதும், அவற்றை புகைப்படம் எடுப்பதும், Long Drive போவதும், மட்டன், சிக்கன் பிரியாணியும், பர்கர், KFC சிக்கன், கணவாய், இறால், மீன் ப்ரை ருசிப்பதும்.\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nவிட்டமின் E கேப்ஸ்யூலை முகத்திற்கு பயன்படுத்துவது நல்லதா\nசாப்பிட்டவுடன் செய்யக் கூடாத ஒன்பது விஷயங்கள்\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் - தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nகவிதை ஜுலை - 2020\nநிந்தவூர் சஸ்னா - July 7, 2020 0\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை - ஜூன் 202075\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2019/04/blog-post_14.html", "date_download": "2020-07-08T07:25:21Z", "digest": "sha1:ZG3CTWJSWIOC4XXGWFDQJRJMGH4HDUUG", "length": 4533, "nlines": 71, "source_domain": "www.thaitv.lk", "title": "மீண்டும் அரசியல் புரட்சி ஏற்பட முடியும் என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம. | தாய்Tv", "raw_content": "\n* *விஞ்ஞான* *தொழில்நுட்ப அமைச்சுக்கு* விஞ்ஞான\n*_மகன் தந்தையை அடித்து கொலை செய்தார்_* பொலன்னறுவை\n*_மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் காயம்_* கொழும்பு\n*_விபத்தில் ஒருவர் பலி_* பொலன்னறுவை\nமைட்லேண்ட் பிளேஸில் போக்குவரத்து பாதிப்பு_* கொழும்பு\nமீண்டும் அரசியல் புரட்சி ஏற்பட முடியும் என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம.\nமீண்டும் அரசியல் புரட்சியொன்று தொடர���பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தகவல் வெளியிட்டுள்ளது.\nஏப்ரல் 15ஆம் திகதியின் பின்னர் இலங்கையின் அரசியல் புரட்சியொன்று இடம்பெற போவதாக அண்மையில் தகவல் கசிந்திருந்தன. இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஊடமொன்றிடம் கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.\nஅரசியல் புரட்சியொன்றை மேற்கொள்ள முடியும். எனினும் நாடாளுமன்றத்தில் 113 பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.\nஎனினும் நாடாளுமன்றில் பெரும்பான்மை இல்லாமல் அரசியல் புரட்சி மேற்கொள்வதில் எந்தவித பயனும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன் ஜனாதிபதிக்கு புதிதாக பிரதமர் ஒருவரை இப்போதும் நியமிக்கும் அதிகாரம் உண்டு எனவும், இதன் பின் நாடாளுமன்றில் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirukkural.net/ta/kural/kural-0197.html", "date_download": "2020-07-08T08:18:30Z", "digest": "sha1:RKL42B5P7EBDMOBFIU2KWW6WSTHFK3ST", "length": 11981, "nlines": 242, "source_domain": "www.thirukkural.net", "title": "௱௯௰௭ - நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் பயனில சொல்லாமை நன்று. - பயனில சொல்லாமை - அறத்துப்பால் - திருக்குறள்", "raw_content": "\nநயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்\nநன்மை இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், பயனில்லாத சொற்களை எப்போதுமே சான்றோர் சொல்லாமலிருத்தல் நல்லது (௱௯௰௭)\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/%E0%AE%9A%E0%AF%8B-cho-ramasamy-interview-sasikala-jayalalitha/", "date_download": "2020-07-08T06:39:33Z", "digest": "sha1:GHOQLFSU453PDU7CC4P6UQWBZ34RZMZG", "length": 9475, "nlines": 129, "source_domain": "moonramkonam.com", "title": "துக்ளக் சோ திடுக் பேட்டி - சசிகலா நீக்கம் ஏன் - சோ பங்கு என்ன - மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\n2012 ராசி பலன் – கன்னி ராசி 2012 ஆண்டு பலன் – kanni rasi palan உலக ஒளி உலா ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே\nதுக்ளக் சோ திடுக் பேட்டி – சசிகலா நீக்கம் ஏன் – சோ பங்கு என்ன \nதுக்ளக் சோ பேட்டி – சசிகலா நீக்கம் ஏன் – சோ பங்கு என்ன – தினமலர் பேட்டி\nபத்திரிக்கையாளரும் அரசியல் விமர்சகருமான சோ இப்போது தமிழக் முதல்வரின் அரசியல் ஆலோசகராக இருப்பதாக பரவலாக பேசப்படுகிறது. விஜய்காந்தை ஜெயலலிதா பக்கம் தேர்தல் சமயம் கூட்டி வந்ததும் இவரே. இப்போது ஜெயலலிதா சசிககலா மற்றும் மன்னார்குடி கும்பலை அதிரடியாக நீக்கியிருப்பதன் பின்னணியிலும் சோ பங்கு நிச்சயம் இருக்கும் என சொல்லும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் கிட்டத்தட்ட அவர்கள் சொல்வது உண்மைதான் என்ற தொனியில் சோ அளித்திருக்கும் அதிரடி பேட்டி இதோ தினமலரில் அன்று படிக்க முடியாத வாசகர்களுக்காக\nதுக்ளக் சோ பேட்டி - Cho interview\ntags : துக்ளக் சோ அதிரடி பேட்டி – சசிகலா நீக்கம் ஏன் – தன் பங்கு என்ன \nTagged with: 3, Cho, Cho ramasamy, thuglak, thulaq, அரசியல், கை, சசிகலா, சோ, சோ ராமசாமி, ஜெயலலிதா, துக்ளக், துக்ளக் சோ, பத்திரிக்கை, மன்னார், மன்னார்குடி, விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=26055", "date_download": "2020-07-08T06:56:50Z", "digest": "sha1:BAI7J6DR5UDHCC6BPCBCSC4QP4EAE53S", "length": 23015, "nlines": 81, "source_domain": "puthu.thinnai.com", "title": "மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் – 2 காரைக்கால் அம்மை | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nமெய் வழி பயணத்தில் பெண்ணுடல் – 2 காரைக்கால் அம்மை\nவேதங்களில் பேசப்படும் கார்க்கி வாச்கனவி, மற்றும் மைத்ரேயி ஆகிய பெண்கள் தங்களில் தேடலை தத்துவங்களின் ஊடாக பயணித்து ஆண்களுக்கு இணையாக நின்றதைக் காணலாம்.\nதென்னிந்தியாவில் அவ்வை மூதாட்டி தான் முதல் வரிசையில்\nவருகிறார். அவ்வை என்ற பெயரில் முச்சங்க காலத்திலும் பெண்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதையும் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வை என்ற பெண்ணின் அடையாளம் தமிழ்ச் சூழலில் ஒரு வயதான மூதாட்டியாக மாறி இருக்கும் வாய்மொழி கதைகள் நமக்கு அவ்வையும் சொல்லாத இன்னொரு பெண்மொழியை முன்வைக்கின்றன. அதியமான் , பாரி , மூவேந்தர்கள் என்று எங்கும் செல்லவும் அறிவுரை வழங்கவும் தகுதியும் ஆளுமையும் கொண்ட அவ்வை ஏன் மூதாட்டி என்ற அடையாளத்துடன் முன்னிறுத்தப்பட்டாள் என்பதில் பெண் உடல் சார்ந்த சமூகத்தின் கெடுபிடிகள், கட்டுமானங்கள், வரையறைகள் நமக்கு தெரியத்தான் செய்கின்றன.\nஅவள் மூதாட்டியாக தான் இருந்திருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை என்ற புரிதல் ஏற்படுகிற போது பெண்ணுடலை பாலியல் அடையாளமாகவும் ஆணின் இன்ப நுகர்ப்பொருளாகவும் கொண்டுவந்த சமூகத்தின் ஆணியச் சிந்தனை தான் அவ்வையாரை மூதாட்டியாக்கி இருக்க வேண்டும் என்ற உண்மைக்கு நெருக்கமான புள்ளியை நாம் சென்றடைய முடிகிறது. மெய்யியல் என்ற அறிவின் தேடல் என்ற பொருள் கொண்டால், மைத்ரேயி, கார்க்கி, அவ்வை என்ற பெண்களின் பெயர்கள் முதல் நிலைப் பெறுகின்றன.\nஇதை அடுத்த மெய்யியல் என்பது வாழ்க்கை என்பது என்ன\n பிறப்புக்கும் இறப்புக்கு நடுவில் வாழ்வது மெய்யியலா இறப்புக்கு பிந்திய வாழ்க்கையைத் தேடுவது மெய்யியலா இறப்புக்கு பிந்திய வாழ்க்கையைத் தேடுவது மெய்யியலா உலகம் எங்கும் இந்த மெய்யியல் தேடல் இன்றுவரை தொடர்கிறது. இந்த வரிசைக்கு வரும் போது தமிழ்ச்சூழலில் எனக்கு முதலில் நினைவுக்கு வருபவர் காரைக்கால் அம்மையார்.\nபிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் இறைவா உனையென்றும் மறவாமை வேண்டும்’ என்று கேட்டவர். பிற்காலத்தில் தேவாரப் பதிகங்கள் எழுதுவதற்கான வழிகாட்டியாக பதிகப் பாடல் வடிவத்தை உருவாக்கியவர். அவர் வாழ்க்கை பெண்ணின் மெய்வெளி கடந்த பாதையில் முதல் கட்டம்.\nகாரைககால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதி. அவருக்கும் பரமதத்தன் என்பவருக்கும் திருமணம் நடக்கிறது. கணவர் பரமதத்தன் புனிதவதியிடம் ‘இரு மாங்கனிகளைக் கொடுத்துவிட்டு தன் வணிக்கத்தைக் கவனிக்க கடைக்குப் போய்விடுகிறான். அப்போது அவர்கள் இல்லத்திற்கு சிவனடியார் ஒருவர் திடீர் வருகைத் தருகிறார். சிவனடியாருக்கு அறுசுவை உணவு ஆக்கி கொடுக்க முடியாத நிலையில் தயிறு போட்டு பிசைந்த சோறும் கணவர் கொடுத்த மாங்கனியில் ஒன்றையும் பசியாற்ற கொடுக்கிறார் புனிதவதி. மதியம் வீட்டுக்கு சாப்பிட வந்த கணவன் பசியாறிவிட்டு மாங்கனியைக் கேட்கிறான். சிவனடியாருக்கு கொடுத்தது போக மீதமிருக்கும் ஒரு கனியை கணவனுக்கு கொடுக்கிறார். கனியின் ருசியில் லயித்த பரமதத்தன் இரண்டாவது கனியையும் எடுத்து வர சொல்கிறான். அந்தப் பழம் தான் இந்தப் பழம் என்று கவுண்டமணி செந்தில் மாதிரி காமெடி பண்ணவா முடியும் புனிதவதியால்\nஅவர் சமையலறைக்குச் சென்று சிவனை மனமுருக வேண்டுகிறார். ‘உன் அடியார���க்கு தொண்டு செய்தால் உனக்குத் தொண்டு செய்ததாகுமே, எம்பிரானே, சிவனே… இப்போது என்ன செய்வேன் ‘ என்று மனமுருகி கேட்க புனிதவதியின் கையில் இன்னொரு கனி வருகிறது. அந்தக் கனியை மகிழ்வுடன் கணவரின் கொடுக்க அதைச் சாப்பிட்ட பரமதத்தன் இந்தக் கனியின் சுவை இதுவரை நான் சாப்பிட்ட எந்த ஒரு மாங்கனியிலும் கண்டதில்லை, என்று சொல்லி புனிதவதியைப் பார்க்கிறான். எப்போதுமே பாருங்கள்… அந்தப் பெண்… இது நீங்கள் கொடுத்த அந்தக் கனிதான் என்று பிடிவாதமாக சொல்லி இருக்க முடியும். ஆனால் இன்றைக்கும் கூட ஒரு பெண்ணால் அப்படி சொல்ல முடிவதில்லை.\nபுனிதவதி உண்மையில் நடந்ததைச் சொல்கிறாள். அவன் நம்ப மறுக்கிறான். நீ சொல்வது உண்மையானால் ‘எங்கே என் முன்னால் இன்னொரு கனியை உன் சிவனிடமிருந்து கொண்டு வா பார்க்கலாம் ” என்கிறான். என்ன மாதிரியான ஒரு சோதனைப் பாருங்கள். ஆனால் அப்போதும் அந்தப் பெண் நம்புகிறாள் மீண்டும் சிவன் தனக்கு கனியைத் தருவான் என்று. அவள் நம்பிக்கை பொய்க்கவில்லை. அவள்: கைகளில் மீண்டும் ஒரு மாங்கனி. தன் கண்களை அவனால் நம்பமுடியவில்லை. அப்போது தான் பரமதத்தன் என்ற ஆண் ” இவள் எனக்கான பெண் இல்லை. இவள் என் மனைவி இல்லை, இவள் தெய்வப்பெண்” என்ற மனநிலைக்கு தள்ளபப்ட்டு புனிதவதியைப் பிரிந்து மதுரை வந்து மதுரையில் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு இல்லறம் நடத்துகிறான். புனிதவதியின் பெற்றோர் உறவினர் இதைக் கேள்விப்பட்டு புனிதவதியை அழைத்துக் கொண்டு மதுரை வருகின்றனர். அவனோ புனிதவதியின் கால்களில் விழுந்து வணங்குகிறான்” புனிதவதி என்ற பரமதத்தனின் மனைவி காரைகால் அம்மையார் ஆகி கைலாயத்து சிவனால் “அம்மையே’ என்றழைக்கப்படும் பெருமையை அடைகிறாள். இந்தக் கதையில் ஒரு முக்கியமான செய்தி, நாம் கவனிக்க வேண்டியது புனிதவதி ஏன் பேய் உரு கொண்டாள் என்பதைத்தான். கணவன் தொட்ட இந்த உடல் நீங்கி இறைவனைப் போற்றுகின்ற சிவ பூத கண வடிவம் தனக்கு வேண்டும் என்று வேண்டுகிறாள் அந்தப் பெண். அவள் உடல் அவளே உதறித் தள்ளியதற்கு சொல்லப்படும் இக்காரணம் பெண் உடல்வெளி கடந்தப் பாதையின் முதல் அத்தியாயம்.\nஅவளை ஏற்க மறுக்கிறான் கணவன். அவள் உடலோ கணவன் தொட்ட உடல். அவள் சுமந்து கொண்டிருக்கும் அவள் உடல் அவளுக்கு இப்போது அவன் நிராகரிப்பின் காரணமாக அருவ��ுப்பாக ஆகி இருக்கலாம். கொண்டவன் நிராகரித்தாலும் இறைவன் தன்னை நிராகரிக்க மாட்டான், தன்னை எப்போதும் ஏற்றுக்கொள்வான் என்று நம்புகிறாள். அக்கணம் அவளுக்குத் தோன்றுகிறது தன்னை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கும் இறைவனிடன் இன்னொருவன் தொட்ட உடலுடன் எப்படி செல்வது என் இந்த உடலைத் துறக்கின்றேன்.. எலும்பும்,நரம்பும் துருத்தும் பேயின் உடல்கொண்டு கண்டவர் மருளும் வண்ணம் தன்னை ஆக்கிக்கொண்ட காரைக்காலம்மையார்,\nதாங்கிய வனப்பு நின்ற தசைப்பொதி கழித்து\nபாங்குற வேண்டும்” என ஆழ்மன வேகத்துடன்\nபேயுரு கொண்டு உன்னைக் காண வருவேன்.. என்று சொல்கிறாள் அந்தப் பெண். கணவன் தொட்ட உடலுடன் இறைவனைக் காண மறுக்கும் மனநிலை, கண்வன் தொட்ட உடல் கணவனுக்கு மட்டுமே சொந்தமான உடல் என்ற கருத்துருவாக்கங்கள் காரைக்கால் என்ற பெண்ணுக்கு அன்றைய தமிழ்ச்சமூகம் வழங்கியது தான். காரைக்கால் அம்மையாரை மட்டும் இறைவன் அம்மையே என்று அழைத்து தாயுரு வடிவில் கண்டதும் ஆள் கொண்டதும் தமிழ்ச்சமூகத்தில் தாய்வழிபாட்டின் எச்சம் என்று கருத வேண்டி இருக்கிறது. குமரி முனையில் குமரியாக , இளம் பெண்ணாக இருக்கும் பெண்வழிபாடு முருகனின் தாயாக மாறியதும் இந்தப் பின்புலத்தில் வைத்து நாம் நினைத்துப் பார்க்க வேண்டிய புராணக்கதை.\nமுக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 13\nவாழ்வின் கோலங்கள் மீரான் மைதீனின் நாவல் ’அஜ்னபி’\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 84 ஆதாமின் பிள்ளைகள் – 3\nதிருஞான சம்பந்தர் பாடல்களில் சமுதாயம்\nவாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 12\nரேமண்ட் கார்வருடன் ஒரு அறிமுகம்\nசென்னை கம்பன் கழகம் தமிழ் நிதி விருது\nமெய் வழி பயணத்தில் பெண்ணுடல் – 2 காரைக்கால் அம்மை\nகைவிடப்பட்டவர்களின் கதை ஜெயமோகனின் நாவல் – வெள்ளை யானை\nதினம் என் பயணங்கள் -26 என் துக்க நாள் \nமுரண்கோளைக் [Asteroid] கைப்பற்றி நாசா விண்ணுளவி நேரடி ஆய்வு செய்யத் திட்டம் தயாரிக்கிறது.\nசைவ உணவின் சமூக/ பண்பாட்டு சிக்கல்கள்\nPrevious Topic: ’ரிஷி’யின் கவிதைகள்\nNext Topic: இஸ்ரேலின் நியாயம்\n2 Comments for “மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் – 2 காரைக்கால் அம்மை”\nஒளவையார் மூதாட்டியாக மாறியவரும் சங்க இலக்கியங்களில் வருபவரும் வேறு வேறு என்பதுதானே உண்மை. இக்காலத்தில் நடுத்தர வயது மாது முதல் மூதாட்டி வரை அனைவரையும் Madam என்ற சொல்லால் குறிப்பிடுவதில்லையா அக்காலத்தில ஃஅது ஒரு மரியாதையைக் குறிக்கும் சொல்லாக இருந்திருக்கலாம் அல்லவா\nகாரைக்கால் அம்மையார் தன் உடலும், வனப்பும் கணவனுக்கே சொந்தம் என கருதினார். கணவன் தொட்ட உடலை துறந்து பேயுரு கொண்டார். இத்தகைய நெறி ஆணிய சிந்தனை மட்டும் என கருத முடியாது. ஆண்களுக்கும் இத்தகைய கற்பு நெறி உண்டு. “பிறமாதரை சிந்தனையாலும் தொடேன்” என கம்பராமாயணத்தில் இராமன் உரைப்பதை காணலாம். ஆண்கள் பெரும்பாலும் அத்தகைய நெறியை பெண்கள் அளவுக்கு பின்பற்றவில்லை எனினும் அப்படி பின்பற்றிய ஆண்கள் சமூகத்தில் உயர்வானவர்களாகவே பார்க்கபட்டனர். கோவலனை தமிழ சமூகம் குறைகூறதானே செய்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1206628.html", "date_download": "2020-07-08T08:28:19Z", "digest": "sha1:HBMYAW6MZC4ETT6ZSVP64TSBVMVNSFA5", "length": 12289, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "இந்தோனேசியா சுனாமி, நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 2000-ஐ நெருங்குகிறது..!! – Athirady News ;", "raw_content": "\nஇந்தோனேசியா சுனாமி, நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 2000-ஐ நெருங்குகிறது..\nஇந்தோனேசியா சுனாமி, நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 2000-ஐ நெருங்குகிறது..\nஇந்தோனேசியாவில் கடந்த மாதம் 29-ம் தேதி சிலாவேசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அங்குள்ள கடற்கரை நகரமான பலுவை சுனாமி தாக்கியது. இதனால் அந்த நகரம் கிட்டத்தட்ட அழிவுநிலைக்கு தள்ளப்பட்டது. அங்கிருந்த வீடுகள், கட்டிடங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என அனைத்தும் இடிந்து தரைமட்டமானது.\nசுனாமி தாக்குதலில் பாதித்த பலு நகரில் நடைபெறும் மீட்பு பணியில் ராணுவமும், போலீசாரும் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகின்றன. தோண்ட தோண்ட பிணங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. மேலும் பலர் மாயமாகி போயுள்ளனர். அதே நேரத்தில் உள்ளே சிக்கி தவிப்பவர்களும் மீட்கப்பட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 1944 ஆக அதிகரித்துள்ளது.\nஇதுதொடர்பாக, மீட்புப்படை அதிகாரிகள் கூறுகையில், சுமார் 62,359 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். தற்போது வரை 2,549 பேர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nமேலும், பல அடுக்குமாடி குடியிருப்புகள், ஓட்டல்கள் என பல கட்டிடங்களின் இடிபாடுகள் அகற்றப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை உயரலாம் என தெரிவித்துள்ளனர்.\nசபரிமலை தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஐயப்ப பக்தர்கள் சங்கம் சீராய்வு மனு தாக்கல்..\nதுணி பார்சலில் ரூ.200 கோடி போதை பொருள் கடத்திய சென்னை வாலிபர் கைது..\nமுகக்கவசம் அணிய மாட்டேன் என்ற பிரேசில் அதிபருக்கு கொரோனா தொற்று உறுதி..\nபுதிய வேட்டாளர்களுக்கும் வாக்களிக்கவும் : சிவசேன அமைப்பு கோரிக்கை\nவவுனியாவில் தரித்து நிற்கும் இரண்டு புகையிரதங்கள் \nவட பகுதிக்கான புகையிரத போக்குவரத்தில் தடை\nகிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்கும் செயலணியின் உறுப்பினராக ஆனந்த பீரிஸ்…\nயாழில் இன்று காலை இடம்பெற்ற பயங்கரம்\nசிறந்த பாராளுமன்ற உறுப்பினராக சிறீதரன் தெரிவு\nபோதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் மற்றுமொரு அதிகாரி கைது \nஆன்லைன் கல்வி: வெளிநாட்டு மாணவர்களை வெளியேற்ற அமெரிக்கா முடிவு..\nமுகக்கவசம் அணிய மாட்டேன் என்ற பிரேசில் அதிபருக்கு கொரோனா தொற்று…\nபுதிய வேட்டாளர்களுக்கும் வாக்களிக்கவும் : சிவசேன அமைப்பு கோரிக்கை\nவவுனியாவில் தரித்து நிற்கும் இரண்டு புகையிரதங்கள் \nவட பகுதிக்கான புகையிரத போக்குவரத்தில் தடை\nகிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்கும் செயலணியின்…\nயாழில் இன்று காலை இடம்பெற்ற பயங்கரம்\nசிறந்த பாராளுமன்ற உறுப்பினராக சிறீதரன் தெரிவு\nபோதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் மற்றுமொரு அதிகாரி கைது \nஆன்லைன் கல்வி: வெளிநாட்டு மாணவர்களை வெளியேற்ற அமெரிக்கா முடிவு..\nமெல்போர்ன் நகரில் மீண்டும் 6 வாரத்திற்கு ஊரடங்கு..\nதேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கை\nமேலும் 4 கடற்படையினர் பூரண குணம்\nசீனாவில் கல்லூரி பேருந்து ஏரியில் மூழ்கி விபத்து – மாணவர்கள்…\n100 ஆண்டுகள் பழமையான மரம் கண்டுபிடிப்பு..\nமுகக்கவசம் அணிய மாட்டேன் என்ற பிரேசில் அதிபருக்கு கொரோனா தொற்று…\nபுதிய வேட்டாளர்களுக்கும் வாக்களிக்கவும் : சிவசேன அமைப்பு கோரிக்கை\nவவுனியாவில் தரித்து நிற்கும் இரண்டு புகையிரதங்கள் \nவட பகுதிக்கான புகையிரத போக்குவரத்தில் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anuthaapam.com/post.php?id=2270", "date_download": "2020-07-08T06:36:52Z", "digest": "sha1:T3ICLUUIFRKXP7VRNR3NSGXAJ246ZK4P", "length": 7319, "nlines": 122, "source_domain": "www.anuthaapam.com", "title": "Menu", "raw_content": "\nயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பலாங்கொடை, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை தெய்வேந்திரகுமார் அவர்கள் 05-03-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், கனகசபை(கனடா), காலஞ்சென்ற கனகம்மா தம்பதிகளின் சிரேஸ்ர புத்திரரும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் கண்மனி தம்பதிகளின் அன்பு மருமகனும், ரஞ்சினிதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,\nசுதா, சுதன், பிரசாத் ஆகியோரின் பாசமிகு தந்தையும், இராசேந்திரகுமார்(உதயாஸ் சுப்பமார்கற்), சிவகுமாரன்(உதயம் சுப்பமார்கற்), வாசுதேவன்(உதயம் சுப்பமார்கற்), யோகேஸ்வரன், நித்தியலெட்சுமி, உதயகுமார், ஜெகதீஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nவசீகரன், கெளதமி ஆகியோரின் பாசமிகு மாமனாரும், மனோகரா, வசந்தமாலா, சுபாசினி, தேவரஞ்சினி, காலஞ்சென்ற சிவரூபன், கவிதா, நந்தினிதேவி, உதயகுமார், ஜெயகுமார், தமிழ்செல்வி, கலைச்செல்வி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nசபாநாதன், பரமேஸ்வரி, மைதிலி, லிங்கேஸ்வரன், அசோகன் ஆகியோரின் அன்புச் சகலனும், ஆரியன், ஆதவன், ஐயன், கார்த்திக் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nரஞ்சினிதேவி - மனைவி +16473089192\nபிரசாத் - மகன் +16479193406\nகுமார் - சகோதரர் +14169095668\nசிவா - சகோதரர் +14167102982\nவாசு - சகோதரர் +16477203885\nஈசன் - சகோதரர் +16479625428\nநித்தியா - சகோதரி +16477644156\nஉதயன் - சகோதரர் +14166707877\nஜெகன் - சகோதரர் +14164179448\nஉதயகுமார் - மைத்துனர் +16477870182\nஜெயகுமார் - மைத்துனர் +14169491506\nமனோகரா - மைத்துனர் +919952008112\nரஞ்சினிதேவி - மனைவி +16473089192\nபிரசாத் - மகன் +16479193406\nகுமார் - சகோதரர் +14169095668\nசிவா - சகோதரர் +14167102982\nவாசு - சகோதரர் +16477203885\nஈசன் - சகோதரர் +16479625428\nநித்தியா - சகோதரி +16477644156\nஉதயன் - சகோதரர் +14166707877\nஜெகன் - சகோதரர் +14164179448\nஉதயகுமார் - மைத்துனர் +16477870182\nஜெயகுமார் - மைத்துனர் +14169491506\nமனோகரா - மைத்துனர் +919952008112\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F/", "date_download": "2020-07-08T08:37:53Z", "digest": "sha1:2BSFTPYLLUZ7QEKMH5PLNMSTIVENVVSS", "length": 12036, "nlines": 133, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "அறிவழகன் - அருண் விஜய் கூட்டணி மீண்டும் இணைகிறது - Kollywood Today", "raw_content": "\nHome News அறிவழகன் – அருண் விஜய் கூட்டணி மீண்டும் இணைகிறது\nஅறிவழகன் – அருண் விஜய் கூட்டணி மீண்டும் இணைகிறது\nதமிழ் திரையுலகில் எப்போதுமே வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்தால், படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகும். அப்படியொரு வெற்றிக் கூட்டணியை மீண்டும் இணைந்து படம் பண்ணவுள்ளார்கள். ஆம், அறிவழகன் – அருண் விஜய் கூட்டணி மீண்டும் இணைகிறது. இந்தக் கூட்டணி மீது நம்பிக்கை வைத்து பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளார் ‘ஆல் இன் ஆல் பிக்சர்ஸ்’ விஜய ராகவேந்திரா. ‘செக்கச்சிவந்த வானம்’, ‘தடம்’ ஆகிய படங்களின் வெற்றியால் சக்சஸ் நாயகனாக வலம் வரும் அருண் விஜய், இந்தப் படத்துக்காக தற்போது தயாராகி வருகிறார். இன்னும் ஒருசில நாட்களில் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கவுள்ளது.\nபடப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்கள் தேர்வில் தற்போது தீவிரமாக பணிபுரிந்து வருகிறார் இயக்குநர் அறிவழகன்.அருண் விஜய்யை வைத்து ‘குற்றம் 23’ என்ற மாபெரும் வெற்றி படத்தை இயக்கிய அறிவழகன், இம்முறை ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தை இயக்கவுள்ளார். பெரும் பொருட்செலவில் இந்தப் படம் தயாராகிறது. அறிவழகன் இயக்கத்தில் உருவான படங்களில் இது தான் பொருட்செலவில் அதிகம். சென்னை, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.\nஇந்தப் படம் தொடர்பாக அறிவழகன், “‘குற்றம் 23’ படத்துக்குப் பிறகு மீண்டும் அருண் விஜய் சாரை இயக்கவிருப்பதில் மகிழ்ச்சி. தமிழ் திரையுலகில் இதுவரை வந்திராத புதுமையான ஒரு ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் கதை. எனது முந்தைய படங்களை விட இதில் ஆக்‌ஷன் காட்சிகள் அதிகம். கண்டிப்பாக அது பேசப்படும். ரெஜினா நாயகியாக நடிக்கவுள்ளார். மீதமுள்ள நடிகர்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.\nஅறிவழகனின் நெருங்கிய நண்பராக ராஜசேகர் ஒளிப்பதிவாளராக பணிபுரியவுள்ளார். இவர் ‘ஆர்யா 2’, ‘ஆரஞ்ச்’ உள்ளிட்ட பல தெலுங்கு படங்களில் பணிபுரிந்தவர். தற்போது இசையமைப்பில் தனிமுத்திரை பதித்து வரும் சாம் சி.எஸ் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார். ‘குற்றம் 23’ படத்துக்கு கலை இயக்குநராக பணிபுரிந்த சக்தி வெங்கட்ராஜ் இதிலும் கலை இயக்குநராக ஒப்பந்தமாகியுள்ளார்.டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்கி 2020-ம் ஆண்டு கோடை விடுமுறைக் கொண்டாட்டமாக இந்தப் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.\nPrevious PostDoctor Pooja Stills Next Postஓவியம் மட்டுமல்ல மிரட்டுவதிலும் நான் கில்லாடி என்று நிரூபித்திருக்கிறார் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்\n’ட்ரிப்’ படத்தை கைப்பற்றிய சன் டிவி\nடிஜிட்டல் உலகில் புதிய சாதனை “ஆஹா” (AHA) \nடோக்கியோ தமிழ்ச்சங்கம் சார்பில் கிரேஸி மோகனுக்கு சிறப்பு நினைவேந்தல்\n’ட்ரிப்’ படத்தை கைப்பற்றிய சன் டிவி\nபிரவீண், சுனைனா, யோகிபாபு மற்றும் கருணாகரன் ஆகியோருடன்...\nடிஜிட்டல் உலகில் புதிய சாதனை “ஆஹா” (AHA) \nடோக்கியோ தமிழ்ச்சங்கம் சார்பில் கிரேஸி மோகனுக்கு சிறப்பு நினைவேந்தல்\nவேலம்மாள் கல்வி வளாகத்தில் நிவாரண பொருட்கள் வழங்கிய சூரி\nபோஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிக்கு தயாராகும் மாதவனின் ‘மாறா’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/174584/news/174584.html", "date_download": "2020-07-08T07:17:23Z", "digest": "sha1:UI77FM64A26KKC2J6TQ7GRJMXEPDH55F", "length": 9740, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "கருகரு கூந்தலுக்கு கற்றாழை ஜெல்!! : நிதர்சனம்", "raw_content": "\nகருகரு கூந்தலுக்கு கற்றாழை ஜெல்\nஉலகம் முழுவதும் கற்றாழை பல்வேறு விஷயங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. கற்றாழை ஜெல் என்பது நமது முகத்தை பொலிவுடன் பளபளக்க செய்வது மட்டுமின்றி நமது தலைக்கு பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு நன்மைகளை பெறலாம். அழகுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் முக்கிய இடம் இந்த கற்றாழைக்கு உள்ளது. இயற்கையாக கிடைக்கும் காற்றாழை ஜெல்லை கொண்டு கூந்தலுக்கு மாஸ்க் போட்டு வந்தால் முடி பளபளக்கும், பட்டுப்போன்ற மென்மையான கூந்தலையும் பெறலாம். நேச்சுரல் கண்டிஷனர்: கற்றாழையானது கூந்தலுக்கு இயற்கை கண்டிஷனராக பயன்படுகின்றது. ரசாயனம் கலந்த செயற்கை ஷாம்புக்களை தவிர்த்து இயற்கையான முறைக்கு மாறினால் கூந்தலுக்கு மட்டுமின்றி உடலும் நலம் பெறும்.\nகூந்தலுக்கு ஊட்டச்சத்து: தொடர்ந்து கற்றாழை ஜெல்லை கூந்தலுக்கு பயன்படுத்தி வந்தால் கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. இதனால் கூந்தல் பாதுகாக்கப்படுகின்றது.ஈரப்பதம் : கூந்தலுக்கு தேவையான விட்டமின்கள், மினரல்கள் கற்றாைழயில் இருந்து கிடைப்பதால் கூந்தலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது. சரியான பிஎச் அள���ு கூந்தலுக்கு கிடைப்பதோடு, நீளமான கூந்தலை பெறலாம்.கூந்தல் வெடிப்பு: காற்று மற்றும் வெயில் காரணமாக கூந்தல் வறட்சி அடைவதோடு, கூந்தலின் முனை வெடித்து விடுகின்றது. ஆனால் தொடர்ந்து கற்றாழை ஜெல்லை பயன்படுத்தி வரும்போது மாசுவில் இருந்துபாதுகாப்பதோடு கேசம் உடைவதையும் தடுக்கின்றது.\nநோய் கிருமி தாக்குவதை தடுக்கும்: தற்போது நவீனம் என்ற பெயரில் கூந்தலை வெவ்வேறு வண்ணங்களில் கலரிங் செய்து கொள்கிறோம். இதனால் தலையை ரசாயனம் மற்றும் நோய்கிருமிகள் தாக்குகின்றன. ஆனால் கற்றாழை ஜெல்லை கூந்தலின் வேர்க்கால்களில் தடவி வந்தால் நோய் கிருமி தாக்குதலில் இருந்து கூந்தலை தப்புவிக்கலாம். பொடுகு: வறண்ட சருமம், பூஞ்சை தொற்று, அரிப்பு, எண்ணெய் சருமம் உள்ளிட்டவற்றுக்கு கற்றாழை ஜெல் நல்ல மருந்தாக பயன்படுகின்றது. பொடுகு மற்றும் அரிப்பில் இருந்து காக்கும் கவசதொப்பியாக இந்த ஜெல் உள்ளது. முடி உதிர்வு: கற்றாழை ஜெல் முடி உதிர்வை தடுத்து கூந்தலை வலுவுடையதாக்குகின்றது. பொடுகு, மாசு உள்ளிட்டவற்றில் இருந்து கூந்தல் பாதுகாக்கப்படுவதால் முடி உதிர்வு என்ற விஷயத்திற்கே இடமின்றி போகின்றது.\n* கற்றாழை ஜெல்லுடன் தேங்காய் பால் சேர்த்து கலந்து தலைக்கு தடவி 10 நிமிடம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.\n* கற்றாழை ஜெல்லுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து குளித்தால் கூந்தல் பொலிவோடு இருப்பதோடு, முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.\n* கற்றாழை ஜெல்லை மட்டும் ஸ்கால்ப் மற்றும் முடியில் தடவி 10 நிமிடம் கழித்து குளித்தால் மயிர்கால்கள் வலிமையடையும்.\n* கற்றாழையை தொடர்ந்து முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் கரும்புள்ளிகள் நீங்கி முகம் பளபளக்கும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nபூமி மேலே போனால் என்ன..\nஅணைக்கும் புலி…தழுவும் டிராகன்…| கதைகளின் கதை\nஉலக வல்லரசாக சீனாவின் தந்திரங்கள் \nபோர் அனுபவம், உலக நாடுகள் ஆதரவு நமக்கே\nIndia ராணுவத்தை வியந்து பாராட்டிய China ராணுவ நிபுணர்\nகுளிர்காலத்துக்கு இதம் தரும் ஆரோக்கிய உணவுகள்\nChina- விடம் Pakistan வாங்கும் உளவு விமானம்…\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/180628/news/180628.html", "date_download": "2020-07-08T07:44:33Z", "digest": "sha1:F3HSY4L6I76DJLYW5NOOV6IMK6DYMGDH", "length": 11676, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "‘பேஸ்மென்ட் நன்றாக இருந்தால்தானே பில்டிங் பலமாக இருக்கும்’!!(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\n‘பேஸ்மென்ட் நன்றாக இருந்தால்தானே பில்டிங் பலமாக இருக்கும்’\nமொத்தமாக யோசித்துப் பார்த்தால் ஒரு சில நிமிடங்களில் முடிந்து விடும் விஷயம்தான் செக்ஸ். ஆனால் அது சிறப்பாக அமைவதற்குத்தான் நாம் நிறைய மெனக்கெட வேண்டும்… இதுக்காக பிளானிங் கமிஷனுக்குப் போய் திட்டமெல்லாம் தீட்ட வேண்டியதில்லை. முன்னேற்பாடுகளை பலமாக செய்தாலே போதும் பக்காவாக உறவு அமையும். பேஸ்மென்ட் நன்றாக இருந்தால்தானே பில்டிங் பலமாக இருக்கும். அதுபோலத்தான் செக்ஸ் உறவும். முன் விளையாட்டுக்களை யார் ஒருவர் சிறப்பாக செய்கிறாரோ அவருக்கே அத்தனை இன்பமும் ஒரு சேரக் கிடைக்கும்.\nமுதலில் செக்ஸ் குறித்த உங்களது அறிவுத்திறனை கொஞ்சமாச்சும் ஷார்ப்பாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அடுத்தது நிதானம் மற்றும் பொறுமை. அவசரப்பட்டால் இங்கு அலங்கோலமாகி விடும்.\nஅந்தரங்க உறுப்புகளுக்கு மட்டும்தான் செக்ஸின்போது வேலை என்று நினைத்து விடாமல் கைகள், வாய், நாக்கு உள்பட உடலின் சகல உறுப்புகளையும் முழுமையாக பயன்படுத்துங்கள்.\nஅன்பு, அரவணைப்பு, மெய் சிலிர்ப்பு, கதகதப்பு, முத்தம், தழுவல், வருடல், துளாவுதல் என பல விஷயங்களையும் நீங்கள் செய்தாக வேண்டும். எதையுமே மிஸ் செய்யாமல் எல்லாவற்றையும் பிரயோகியுங்கள். உடல் முழுவதும் உணர்ச்சி அணுக்கள் வெடித்து வெளிக் கிளம்ப வேண்டும். அப்போதுதான் உண்மையான உச்சத்தை நீங்கள் உணர முடியும், செக்ஸ் உறவையும் முழுமையாக அனுபவிக்க முடியும்.\nமுன் விளையாட்டுகளால் மட்டுமே இதை ஒரு சேர கொண்டு வர முடியும். துணையின் உணர்வுகளை வெறும் உறுப்பால் மட்டுமே தட்டி எழுப்ப முடியாது. மாறாக அருமையான முன் விளையாட்டுக்களால் மட்டுமே அவரை உணர்ச்சிக் கொந்தளிப்புக்குக் கொண்டு செல்ல முடியும்.\nமுன் விளையாட்டின்போது துணையின் செக்ஸ் உணர்வுகள் கொந்தளிக்கும் பகுதிகளை சரியாக தெரிந்து வைத்துக் கொண்டு அங்கு குறி வையுங்கள். அவருக்கு எது பிடிக்கும் என்பதைத் தெரிந்து வைத்துக் கொண்டு அதையே நீண்ட நேரம் செய்யுங்கள். தழுவுவது பிடிக்கும் என்றால் அதைச் செய்யுங்கள், வருடுவது பிடித்திருந்தால் அதைச் செய்யுங்கள். நாவால் வருடுவதுதான் இஷ்டம் என்றால் அதையும் செய்யுங்களால். விரல் விளையாட்டு பிடிக்கும் என்றால் செய்துதான் ஆக வேண்டும்.\nமுன் விளையாட்டுக்களால் பெண்களுக்கு அபரிமிதமான இன்பம் கிடைக்கிறதாம். உறுப்புகளின் சேர்க்கையை விட முன் விளையாட்டுக்களைத்தான் பெண்கள் பெரிதும் விரும்புகிறார்களாம். எவ்வளவுக்கெவ்வளவு முன் விளையாட்டு நீளுகிறதோ, அந்த அளவுக்கு பெண்களுக்கு இன்பம் கூடுகிறதாம்.\nஉச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உணர்ச்சிக் குவியலாக இருப்பவர்கள் பெண்கள். அதேபோலத்தான் ஆண்களும். எனவே இருவருக்கும் எந்தெந்த இடம் எக்குத்தப்பானது என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு அணுகும்போது எப்படிப்பட்ட மலையாக இருந்தாலும் சட்டென சரிந்து போய் உங்களது மடியில் வந்து விழுந்து விடும்.\nவெறும் கண் இமையில்கூட செக்ஸ் உணர்வைத் தூண்ட முடியும். அழகாக, ஆதரவாக, அழுத்தமாக ஒரு முத்தம் வைக்கும்போது கிடைக்கும் சந்தோஷம் வேறு எதிலுமே கிடையாது. உதடுகளின் உராய்வுகள் கிளப்புவதைப் போன்ற வெப்பத்தை வேறு எதனாலும் செய்ய முடியாது. கரங்களின் காந்தப் பிடிக்குள் உங்களது துணையை கட்டுண்டு போக வைக்கலாம். மோகத்தின் கதகதப்பு உங்களுக்குள் காமத் தீயை கொழுந்து விட்டு எரியச் செய்யும்.\nஒரு நிமிட உறவாக இருந்தாலும் ஒரு மணி நேர முன் விளையாட்டாவது குறைந்தது இருக்க வேண்டும். அப்போதுதான் நீடித்த இன்பமும், படுக்கை அறை விளையாட்டில் ஒரு பரவசத்தையும் சந்திக்க முடியும் என்று கூறுகிறார்கள் செக்ஸாலஜிஸ்ட்டுகள்.\nஎனவே நிறைய விளையாடுங்கள், முழுமையான சந்தோஷத்தை எட்டிப் பிடியுங்கள்\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nபூமி மேலே போனால் என்ன..\nஅணைக்கும் புலி…தழுவும் டிராகன்…| கதைகளின் கதை\nஉலக வல்லரசாக சீனாவின் தந்திரங்கள் \nபோர் அனுபவம், உலக நாடுகள் ஆதரவு நமக்கே\nIndia ராணுவத்தை வியந்து பாராட்டிய China ராணுவ நிபுணர்\nகுளிர்காலத்துக்கு இதம் தரும் ஆரோக்கிய உணவுகள்\nChina- விடம் Pakistan வாங்கும் உளவு விமானம்…\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/05/04/61/", "date_download": "2020-07-08T08:11:31Z", "digest": "sha1:TPDLFO3E6IFZPZZNQ5XSRHNNJLMWOEK4", "length": 5640, "nlines": 74, "source_domain": "adsayam.com", "title": "அஜித்தின் 61வது படத்தின் இயக்குனர் இவரா?- வைரலாக பரவும் செய்தி - Adsayam", "raw_content": "\nஅஜித்தின் 61வது படத்தின் இயக்குனர் இவரா- வைரலாக பரவும் செய்தி\nஅஜித்தின் 61வது படத்தின் இயக்குனர் இவரா- வைரலாக பரவும் செய்தி\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஅஜித் நேர்கொண்ட பார்வை படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். விஸ்வாசம் படப்பிடிப்பில் எடுத்தது போல் இல்லாமல் இந்த பட படப்பிடிப்பில் அவ்வப்போது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார் அஜித்.\nதல பிறந்தநாள் ஸ்பெஷலாக போஸ்டர், டீஸர் வருமா என ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்த்தார்கள், ஆனால் ஏமாற்றம் தான் கிடைத்தது. இப்போது அவரது 61வது படம் குறித்து ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது.\nஅதாவது விக்ரம்-வேதா என்ற வெற்றி படத்தை கொடுத்த புஷ்கர்-காயத்ரி தான் அஜித்தின் 61வது படத்தை இயக்குகிறார்கள் என்று கூறப்படுகிறது. இது குறித்து ஆங்கில பத்திரிக்கைகளிலும் அதிக செய்திகள் வருகின்றன.\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு…\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nதாக்குதலுக்கு இலங்கையை தெரிவுசெய்ய இதுவே காரணம் என்கிறார் இராணுவத் தளபதி\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம்\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\n(08.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(07.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\nபுபோனிக்: சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள் – என்ன…\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/tag/gst/", "date_download": "2020-07-08T08:31:41Z", "digest": "sha1:4VOOHLLOFKUFTHFUJ37W7UPYOHSPLE3E", "length": 18266, "nlines": 138, "source_domain": "lakshmanaperumal.com", "title": "GST | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nGST BILL கொண்டு வருவது இந்தியாவிற்கு லாபமா\nPosted by Lakshmana Perumal in அரசிய���், இந்தியா, கட்டுரை and tagged with சரக்கு மற்றும் சேவை வரி, மாநில நலன்கள், மோடி அரசு, GST செப்ரெம்பர் 28, 2015\nஇந்தியாவில் தற்போது நடைமுறையிலுள்ள வரி முறைகளுக்கு மாற்றாக முன் வைக்கும் திட்டமே சரக்கு மற்றும் சேவை வரியாகும். இது ஓர் மதிப்புக் கூட்டு வரியாகும். (Value Added Tax). கடந்த 65 ஆண்டுகளாக இந்தியாவில் பொருட்களுக்கான மறைமுகவரியாக நடுவண் அரசு கலால்/சுங்க வரி(Excise Duty) மற்றும் நடுவண் விற்பனை வரியையும்(Central Sales Tax) சேவைகளுக்கு சேவை வரியையும்(Central Service Tax) வசூலித்து வருகிறது. மாநில அரசுகள் விற்பனை வரியையும்(State Sales Tax) சேவைகளுக்கு கேளிக்கை வரி, உல்லாச வரி(State Service Tax) எனவும் வசூலித்து வருகின்றன. இவை விதிக்கப்படும் பொருட்களும் சேவைகளும் அவற்றிற்கான வரிவிகிதமும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபடுகிறது.\nதற்போதுள்ள வரி விதிப்பு முறையைப் புரிந்து கொள்ள சின்ன உதாரணம். Raw materials க்கான உற்பத்திச் செலவு = Rs 1000 என்று வைத்துக் கொள்வோம். அதற்கு CST 10% tax போட்டால் Rs1100 வாங்கும் செலவாகும். அதன் பிறகு லாபம் Rs 200 சேர்த்தால் Rs 1300 ஆகும். பின்னர் அதற்கு மாநில அரசின் வரி விதிப்பு (SST) 10% Tax போட்டால் Rs 1430 ஆகும். இதனுடன் மறைமுகமாக பல வரிகளையும் சேர்த்தே மத்திய மாநில அரசுகள் வசூலித்து வந்தது. இதில் வெளிப்படைத்தன்மை என்பது சுத்தமாக இராது. தற்போதைய GST முறை அமலுக்கு வந்தால், உற்பத்திச் செலவிற்கு விதிக்கும் வரிகளுக்குப் பிறகான மறைமுக வரிகள் எதுவும் அதிகமாக இராது என்பதால் பொருளின் விலை குறையவும், பணவீக்கம் குறையவும் நிறைய வாய்ப்புண்டு. உற்பத்தியின் செலவும் குறைவதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கும் என்கிறார்கள்.\nஇதனால்தான் GST கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்கிறது. இச்சட்டம் அமலுக்கு வர வேண்டுமானால் மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் பில் பாஸ் பண்ணப்படவேண்டும். இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால் அது இந்தியாவின் வரலாற்றிலேயே பொருளாதார வரி விதிப்பில் கொண்டுவரப்பட்ட மிகப் பெரிய மாற்றமாகும். தற்போது நடைமுறையிலுள்ள வரி முறையை ஒப்பிடும் போது GST வெளிப்படைத்தன்மையுடன் கூடிய வரியமைப்பாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை.\nபொருளாதார விஷயத்திலும் வெளியுறவுக் கொள்கைகளிலும் எந்தப் பெரிய மாற்றமும் பாஜகவிற்கும் காங்கிரசுக்கும் இல்லை. இருக்கப்போவதுமில்ல���. மேற்கூறிய விஷயங்கள் அமெரிக்காவிற்கும், இதர நாடுகளுக்கும் கூட பொருந்தும். அதன் செயலாக்கத்தில்தான் அவற்றின் நடவடிக்கைகளின் மூலமாகவே அவை மேம்படுகிறதா இல்லையா என்பதில்தான் வேறுபாடுகள் இருக்க முடியும். இந்த GST விஷயமும் அப்படித்தான். வாஜ்பாய் ஆட்சிக்காலத்திலிருந்தே இதற்கான யோசனைகளும் செயல்படுத்துவதற்கான வரைமுறைகளையும் இரு கட்சிகளும் செய்ய ஆரம்பித்து விட்டன.\nGST வந்தால் நல்லதுதான். தனித்தனியாக வரிவிதிப்பதைத் தடுத்து இந்தியா முழுமைக்கும் ஒரே விலையில் எல்லா இடங்களிலும் கிடைக்கச் செய்யலாம். ஆனால் தற்போதைய நிலையில் மாநிலங்கள் இதை எதிர்ப்பதற்குக் காரணமும் உண்டு. குறிப்பாக மாநிலங்கள் கோரும் ( Compensation Tax for the state taxes & Indirect Taxes, Petrol Tax, entry Tax) ஆகியவற்றை உள்ளே கொண்டு வர வேண்டும் என்பதே பெரும்பாலான மாநிலங்களின் கோரிக்கையாகும்.\nஎன்னைப் பொறுத்தவரையில் மற்ற வரிகளில் மத்திய அரசு கொடுக்கிறதோ இல்லையோ Compensation Tax விஷயத்தில் மத்திய அரசு மாநிலங்களுக்குக் கிடைக்க வேண்டிய வருவாயைக் கிடைக்கச் செய்ய வேண்டும். குறிப்பாக எந்தெந்த மாநிலங்கள் மாநில வரியை அதிகமாக வைத்து அதன் மூலமாக தமது மாநில அரசிற்கு வருவாய் அதிகமாகக் கிடைக்க வழி செய்திருந்தத மாநிலங்கள் இதனால் பாதிப்படைய வாய்ப்புண்டு. சில மாநிலங்களுக்கு நன்மையும் கிடைக்க வழியுண்டு. காரணம் மத்திய அரசு இதற்கென பொதுவான ஒரு வரிவிகிதத்தைக் கொண்டு வந்து பகிரச் செய்யும். அப்போது அதிக வரிவிதித்த மாநிலங்கள் பாதிப்பாகும் என்பதாலேயே எதிர்ப்புத் தெரிவிக்கின்றன.\nமாநில நிதிக்குழு சமர்பித்த அறிக்கையில், GSTயை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இதனால் ஏற்படும் இழப்புகளுக்கு மத்திய அரசு பொறுப்பேற்று அதற்கான இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளது. மத்திய அரசோ ஒவ்வொரு மாநிலத்திற்கும் CST (Central sales Tax) மூலமாக மாநிலங்களுக்கு 11,000 கோடி ரூபாயைத் தருவதாகக் கூறியுள்ளது என்று மாநிலங்கள் நிதிக் குழுவின் பொறுப்பாளரான அப்துல் ரஹீம் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில் தாங்கள் கோரிய மூன்று விஷயங்களில் ஒன்றே ஒன்றை ( Divisive Pool) மட்டுமே மத்திய அரசு ஒத்துக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.\nதற்போதைய நிலையில் வைத்துப் பார்த்தால் ஸ்டாக் மார்க்கெட்டில் சரிவ�� ஏற்படலாம். ஆனால் நீண்ட கால அடிப்படையில் பார்த்தால் நிச்சயம் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மூலம் வரவும் அதிகரிக்கும். அதிக போட்டி முறையும் உருவாகும். மாநிலங்களுக்குச் சேர வேண்டிய நியாயமான பங்கீட்டிற்கான வழிமுறையை மாநிலங்கள் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் கொண்டு வந்துவிட்டால் GST (Goods and Services Tax) முறை உண்மையிலேயே இந்தியப் பொருளாதரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கொண்டுவரும்.\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.media.gov.lk/media-wall/latest-news/1378-ntj-jmi", "date_download": "2020-07-08T08:39:03Z", "digest": "sha1:GJQEONKC73GU72CY5YSU4AUO3UC5K6AG", "length": 12339, "nlines": 130, "source_domain": "tamil.media.gov.lk", "title": "தேசிய தவ்ஹீத் ஜமாத் (NTJ) மற்றும் ஜமாதெய் மில்லது இப்ராஹிம் செய்லானி (JMI) இயக்கங்களை இலங்கையில் தடைசெய்வதற்கு நடவடிக்கை…", "raw_content": "\nதகவலறியும் உரிமை தொடர்பான பிரி���ு\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\nதேசிய தவ்ஹீத் ஜமாத் (NTJ) மற்றும் ஜமாதெய் மில்லது இப்ராஹிம் செய்லானி (JMI) இயக்கங்களை இலங்கையில் தடைசெய்வதற்கு நடவடிக்கை…\nஞாயிற்றுக்கிழமை, 28 ஏப்ரல் 2019\nஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி என்ற வகையில் 2019 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க அவசர கால (சட்ட ஏற்பாடுகள் மற்றும் அதிகாரங்கள்) கட்டளையின் கீழ் உள்ள அதிகாரங்களுக்கமைவாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கம் – National Thawheed Jammath (NTJ) மற்றும் ஜமாதெய் மில்லது இப்ராஹிம் செய்லானி இயக்கம் – Jamathei Millathu Ibraheem zeilani (JMI) ஆகியவற்றை இலங்கையில் தடை செய்யப்பட்ட இயக்கங்களாக பிரகடனம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஅதற்கமைய அவ்வியக்கங்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களையும் நடவடிக்கைகளையும் இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nநாட்டில் செயற்பட்டுவரும் ஏனைய இனவாத அமைப்புக்களின் செயற்பாடுகளும் அவசர கால கட்டளையின் கீழ் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.\nகாணி மோசடியை தடுப்பதற்கு ஈ – காணி (இலத்திரனியல் முறைமை) பதிவை துரிதப்படுத்த ஜனாதிபதி பணிப்புரை\nகாணி பதிவின்போது இடம்பெறும் மோசடிகளை தவிர்ப்பதற்கும் பதிவு பொறிமுறைமையை…\n“த நியுஸ் பேப்பர்” திரைப்படத்தின் விசேஷட காட்சியை ஜனாதிபதி மற்றும் பிரதமர் பார்வையிட்டனர்\n“த நியுஸ் பேப்பர்” திரைப்படத்தின் விசேட காட்சியை பார்ப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…\nசட்ட பரிந்துரைகளுக்கேற்ப ETI மற்றும் த பினான்ஸ் நிறுவனங்களின் வைப்பாளர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுங்கள்- ஜனாதிபதி மத்திய வங்கிக்கு அறிவுறுத்தல்\nபிரச்சினைக்குள்ளாகி இருக்கும் ETI மற்றும் த பினான்ஸ் நிறுவனங்கள் தொடர்பில் இன்றே சட்ட…\nமதுவரி திணைக்களத்தின் தொழில்சார் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு\nமதுவரி திணைக்களம் நீண்டகாலமாக முகங்கொடுத்துவரும் தொழில்சார் பிரச்சினைகளுக்கு உடனடி…\nதனியார் வகுப்பு ஆசிரியர்களின் பல வேண்டுகோள்களுக்கு ஜனாதிபதி உடனடி தீர்வு\nஇரு வேறுபட்ட நேரங்களில் 500 மாணவர்களுக்கு கற்பிக்க சந்தர்ப்பம்… கல்விச் சேவை வரியை…\nஜனாதிபத���யின் செயலாளரிடமிருந்து தேர்தல்கள் ஆணைக்குழு தலைவருக்கு பதில் கடிதம்\n‘2020 பாராளுமன்ற தேர்தல் மற்றும் புதிய பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான திகதி’ என்ற தலைப்பில்…\nகொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு பெருமளவு மக்கள் பங்களிப்பு\nஓய்வுபெற்ற ஆசிரியரான நுகேகொடயில் வசிக்கும் சரத் குமார குருசிங்க என்பவர் தனது ஏப்ரல் மாத…\nகொரோனா ஒழிப்புக்கு ஜனாதிபதி வைத்திய நிபுணர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்\nகொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை உடனடியாக ஒழிப்பதற்கு தேவையான வைத்திய நிபுணர்களின்…\nஊரடங்கு சட்டம் பற்றிய அறிவித்தல்\nகொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு,…\nகஷ்டங்களுக்கு மத்தியில் பேதங்களின்றி மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதாக ஜனாதிபதி ஐக்கிய மக்கள் சக்தியிடம் தெரிவிப்பு\nகொரோனா வைரஸ் பரவலுடன் நாட்டில் உருவாகியுள்ள நிலைமை குறித்து அரசாங்கத்திற்கும் ஐக்கிய…\nஇல. 163, அசிதிசி மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\n© 2020 தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு .\nதகவலறியும் உரிமை தொடர்பான பிரிவு\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B2", "date_download": "2020-07-08T06:32:49Z", "digest": "sha1:FW3RALRQD73G4Z5VKRRHSLQJCWOVZTLN", "length": 20335, "nlines": 251, "source_domain": "tamiltech.in", "title": "“ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது அவருக்கே தெரியாது” - நடிகர் வடிவேல் - Tamiltech Technology | Latest Technology News and reviews | Online Tamil Web News Paper on Technology | Tamiltech Technology News", "raw_content": "\nஒருவழியாக உரிமையாளர்களை சென்றடையவுள்ள பிஎஸ்6...\nபிரத்யேகமான பெயிண்ட் அமைப்புடன் அடுத்த மாதம்...\nஇது ராயல் எண்ட்பீல்டு பைக் என சொன்னால் நம்ப முடிகிறதா...\nபஜாஜ் பல்சர் 125 பைக்கின் புதிய பிளவுப்பட்ட இருக்கை...\nவிடைத்தாள் மாயம் - மீண்டும் நடந்த பத்தாம் வகுப்பு...\n: தேசிய தேர்வு முகமை...\nதமிழ்வழி தனித் தேர்வர்களுக்கான தேர்ச்சி குறித்து...\nகொரோனா பரபரப்பிற்கிடையே நடந்த முதுநிலை மருத்துவப்...\nதமிழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.....\nகொரோனா சிகிச்சைக்கான மருந்து : இந்தியாவில் 2...\n52 சீன செயலிகளை புறக்கணிக்க பரிந்துரை\nலடாக்கில் சீனாவுடனான மோதலில் வீர மரணமடைந்த 20...\nசீன மொபைல் நிறுவனங்களின் இந்தியப் பிரிவு அதிகாரிகளை...\nபணம் அனுப்பும் வசதி வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள்...\nசியோமி: ஒரே சார்ஜில் 10 முறை சார்ஜ் செய்துகொள்ளும்...\nSony பிளேஸ்டேஷன் 'PS 5' இப்படித்தான் இருக்கும்...\nசென்ஹெய்சர் நிறுவனம் அறிமுகம் செய்த தரமான இயர்பட்ஸ்.\nசாம்சங் ஃபிரேம் 2020 ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம்.\nஇந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன்...\nடெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n48 எம்பி கேமரா கொண்ட அட்டகாச Realme Narzo 10:...\nஜூன் 23: 6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும்...\nஇரண்டு ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை...\nடிக்டாக் செயலிக்கு போட்டியாக களமிறங்கும் Zee5...\nகூகுள் நீக்கிய தரமற்ற 38கேமரா செயலிகள்.\nAmazon க்விஸ் போட்டியின் மூலம் ரூ.20,000 பே பேலன்ஸை...\nGoogle Chrome பயனர்களே உஷார்\nWhatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப்...\n“ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது அவருக்கே தெரியாது” - நடிகர் வடிவேல்\n“ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது அவருக்கே தெரியாது” - நடிகர் வடிவேல்\nரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது அவருக்கும் தெரியாது நமக்கும் தெரியாது என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர், நடிகர் வடிவேலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “உலக...\nரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது அவருக்கும் தெரியாது நமக்கும் தெரியாது என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர், நடிகர் வடிவேலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “உலக நன்மைக்காக சாமி தரிசனம் செய்தேன். ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது உங்களுக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது, அவருக்கும் தெரியாது. வரும்போது பார்த்துக் கொள்ளலாமே. கட்சிக்கு ஒரு தலைமை ஆட்சிக்கு ஒரு தலைமை என்ற ரஜினியின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது” என்றார். “உங்களுக்கு நம்பிக்கை அளிக்கவே இதனை சொல்கிறேன்”: கொரோனாவிலிருந்து மீண்ட அமெரிக்க பெண் மேலும், தான் முதலமைச்சராகலாம் என நினைத்துள்ளேன் எனவும் அதை சிலர் கெடுக்க பார்ப்பதாகவும் நகைச்சுவையாக தெரிவித்தார். தான் தேர்தலில் நின்றால் வாக்களிப்பீர்கள் தானே என்று கேட்ட வடிவேல், அப்படியென்றால் நான் தான் முதலமைச்சர் என தனக்குரிய காமெடி பாணியில் சொன்னார். கொரோனாவுக்கு இந்தியாவில் முதல் உயிரிழப்பு.. சோதனையில் உறுதியானது நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, மக்கள் மற்றும் இளைஞர்களிடம் எழுச்சி தெரிந்த பிறகே அரசியலுக்கு வருவேன் என தெரிவித்தார். அப்படியே கட்சித் தொடங்கினாலும், தனக்கு முதலமைச்சராகும் எண்ணம் இல்லை என்பதையும் அவர் விளக்கியுள்ளார்.\nயோகிபாபு, நிரோஷா நடித்த கொரோனா விழிப்புணர்வு வீடியோ..\nகணினித் தொழில்நுட்பத்தின் வரலாற்று முகம் விலகியது: பில் கேட்ஸ் கடந்து வந்த பாதை\nயோகிபாபு, நிரோஷா நடித்த கொரோனா விழிப்புணர்வு வீடியோ..\nகொரோனா அச்சம் : 24 விமானங்களின் சேவை சென்னையில் ரத்து\n“2021‌‌ தேர்தலில் மாற்றம் நிகழப்போவது உறுதி” - பிரேமலதா...\nஅமெரிக்காவிலிருந்து சென்னை வந்த சிறுவனுக்கு கொரோனா இல்லை\n: இந்த சென்னை கம்பெனியில் வேலை இருக்கு\nஎன்எல்சி நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு ரூ.1,60,000 வரை சம்பளத்தில்...\nஒருவழியாக உரிமையாளர்களை சென்றடையவுள்ள பிஎஸ்6 ஜாவா பைக்குகள்......\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\n48 எம்பி கேமரா கொண்ட அட்டகாச Realme Narzo 10: அடுத்த விற்பனை...\nடிக்டாக் செயலிக்கு போட்டியாக களமிறங்கும் Zee5 செயலி.\nGoogle Chrome பயனர்களே உஷார்\nWhatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப் பயன்படுத்துவது...\nGoogle Chrome பயனர்களே உஷார்\nபணம் அனுப்பும் வசதி வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nகூகுள் நீக்கிய தரமற்ற 38கேமரா செயலிகள்.\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\n16 ஜிபி ரேம் போன்\nகொரோனா தொற்றுநோய் பாதிப்பை கண்டறிய உதவும் கூகிள்...\nகுறைந்த விலையில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் எஸ்இ மாடல்...\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nசியோமியின் புதிய சாதனம் விரைவில் இந்திய வெளியீடு\nஆன்லைனில் நடைபெற இருக்கும் ஆப்பிள் 2020 டெவலப்பர்கள் நிகழ்வு\n48 எம்.பி. குவாட் கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன்...\nஇணையத்தில் லீக் ஆன மஹிந்திரா நிறுவனத்��ின் கே.யு.வி.100...\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nஹோண்டா சிவிக் பிஎஸ்6 டீசல் காரை சொந்தமாக்குவதற்கான நேரம்...\nஇந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ள ஹோண்டா சிவிக் பிஎஸ்6 மாடலுக்கான முன்பதிவுகள்...\nஎஸ்எம்எஸ் மூலம் ட்வீட் செய்யும் வசதியை முடக்கிய ட்விட்டர்\nட்விட்டர் தளத்தில் எஸ்எம்எஸ் மூலம் ட்வீட் செய்யும் வசதியைப் பாதுகாப்புக் காரணங்களாக...\n2020 ஹோண்டா சிட்டியின் ஆரம்ப விலை இனி ரூ.11 லட்சம்... வேரியண்ட்...\nஹோண்டா நிறுவனம், சிட்டி செடான் மாடலின் ஐந்தாம் தலைமுறை காரை வருகிற மார்ச் 16ஆம்...\n6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன்.\nஒப்போ நிறுவனம் அன்மையில் ஒப்போ ஏ92எஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ததை தொடர்ந்து...\nஊரடங்கு உத்தரவை மீறினாரா நம்ம தல தோனி..\nஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்நிலையில் தல தோனி, அவருடைய மகளுடன் டூ வீலரில் ஜாலி...\nஇந்த விஷயம் தெரிந்தால் கண்டிப்பாக TrueCaller App-ஐ நீங்கள்...\nநம்மில் பெரும்பாலானோர் Truecaller என்ற பயன்பாட்டுச் செயலியை நமது ஸ்மார்ட்போனில்...\nவாட்ஸ்அப் கால், வீடியோ பயன்படுத்தும் போது டேட்டா பயன்பாட்டை...\nகொரோனா வைரஸ் பாதிப்பை குறைக்கும் நோக்கில் நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு...\nதொழிலாளர்கள், மாணவர்களிடம் ஒருமாத வீட்டு வாடகை வசூலிக்கக்...\nவெளிமாநில தொழிலாளர்கள் உட்படத் தொழிலாளர்கள் அனைவரிடமும் ஒருமாத வீட்டு வாடகை வசூலிக்கக்...\nபல்வேறு அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமாகிறது Sennheiser...\nஜெர்மன் ஆடியோ நிறுவனமான சென்ஹைசர் இந்தியாவில் தனது புதிய ரேஸ் வயர்லெஸ் இயர்போன்களை...\nஇனவாதி என்று தேடினால் டொனால்ட் ட்ரம்ப்பின் பக்கத்தைக் காட்டும்...\nஅமெரிக்க கறுப்பினத்தவர் ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணத்தையொட்டி அமெரிக்கா முழுவதும் போராட்டம்...\nபுதிய டிவிஎஸ் ரேடியான் பைக் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nபள்ளி மாணவர்களுக்கு லீவு இல்லை; நேற்றைய அறிவிப்பு நிறுத்தி...\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 பிஎஸ்6 டீசல் விலை விபரம் கசிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/christianity", "date_download": "2020-07-08T08:28:31Z", "digest": "sha1:ESH6WR57SQ7CY2XNUQBJONTC4SNXEK6Y", "length": 17693, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "Jesus News in Tamil | Tamil Jesus News | Tamil Astrology News - Maalaimalar", "raw_content": "\nபிறரது தவறுகளை மன்னித்து பழகு��்கள்\nபிறரது தவறுகளை மன்னித்து பழகுங்கள்\n”யாருக்கும் தீமைக்குத் தீமை செய்யாதீர்கள்; உங்கள் எதிரி பசியாக இருந்தால், அவனுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்; அவன் தாகமாயிருந்தால், அவனுக்கு ஏதாவது குடிக்கக் கொடுங்கள்” என்று ரோமர்(12:17) வழிகாட்டுகிறது\nகண்கள் கொண்டுவரும் சோதனைகள், மாம்சம் கொண்டு வரும் சோதனைகள், பெருமை கொண்டு வரும் சோதனைகள் என அத்தனை சோதனைகளையும் இயேசு தாண்டினார்.\nசெபமாலை மாதாவின் மன்றாட்டு மாலை\nசெபமாலைப் பக்தியைக் கொண்டிருப்பவர்க்கு ஞான ஒளியாய் விளங்குகின்ற மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.\nஒரு கிறித்து கற்பித்த செபம், 10 மங்கள வார்த்தை செபம், திரித்துவப் புகழ் சொல்லப்படும். இறுதியில் \"ஓ என் இயேசுவே\nகத்தோலிக்க செபமாலை செபிக்கும் முறை\nபெண்களை பொறுத்த வரையில் ஒரு மணிநேர உடற்பயிற்சி செய்முறைகள் போதுமானது. எனவே அதிக நேரம் ஜிம்மில் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது களைப்பையும் சோர்வையும் ஏற்படுத்தி விடும்.\nகத்தோலிக்க செபமாலை என்பது கத்தோலிக்கரின் பக்தி முயற்சிகளுள் ஒன்றாகும். செபமாலை அருட்கருவியில் உள்ள மணிகள் செபங்களின் எண்ணிக்கையை கணக்கிட உதவுகின்றன.\nநாம் உழைப்பை நேசித்தால், உழைப்பு நம்மை நேசிக்கும். இறைவனின் அருளும் நமக்கு முழுதாய் கிடைக்கும்.\nகுருநகர் புனித யாகப்பர் ஆலயம்\nபுதுமைமாதா ஆலய மக்களையும் சேர்த்து புனித யாகப்பர் ஆலயப் பங்கில் 1764 கத்தோலிக்க மக்கள் இருந்துள்ளார்கள்.\nசிறப்பு வாய்ந்த பூண்டி மாதா பேராலயம்- திருக்காட்டுப்பள்ளி\nபூண்டி மாதா பேராலயம் கொள்ளிடம் ஆற்றிற்கும், காவிரி ஆற்றிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nபனிமய மாதா பேராலயம்- தூத்துக்குடி\nமுத்துநகருக்கு பெருமை சேர்க்கும் அம்சங்களில் முக்கியமானது இங்குள்ள தூய பனிமய மாதா பேராலயம். இந்த ஆலயத்தின் சிறப்பை அறிந்து கொள்ளலாம்.\nஇயேசு ஏன் உன்னை நேசிக்கிறார்\nஇயேசுவின் செயல்கள் அனைத்திற்கும் ஒரு காரணம் உண்டு, நோக்கம் உண்டு, முக்கியமாக மனிதகுலத்தை நேசிப்பதற்கு இயேசுவின் அன்பு உலகத்தையும், தனிமனித உள்ளத்தையும் சுற்றியே செயல்படுகிறது.\nசோதனைகளிலும் மாதா இறைவனோடு இணைந்திருந்தார்\nமாதாவைக் குறித்து சிந்திக்கும் போது அவர் உண்மையில் மனிதப் பிறவி தான��� என்ற சந்தேகம் வரும். அவர் நம்மிடமிருந்து எவ்வளவோ மாறுபட்டவராகக் காணப்படுகின்றார். இயேசுவைப் போலவே மாதாவும் எல்லா சோதனைகளையும் ஏற்றுக் கொண்டார்.\nதூய அந்தோணியார் நவநாள் செபம்\nபுதுமைகள் புரிய அருள்பெற்ற புனித அந்தோணியாரே எங்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் அன்பு செய்து விண்ணுலகம் விண்ணப்பங்களை ஏற்று, எங்களுக்கு இறைவனின் அருளைப் பெற்றுத்தாரும்.\nவேதத்தை தியானிக்கிற மனிதன் பாக்கியவான்\nவேதாகமத்தில் சங்கீதம் முதலாம் அதிகாரம் 2-ம் வசனத்தில் ‘கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும், பகலும் அவருடைய வேதத்தை தியானிக்கிற மனிதன் பாக்கியவான்’ என்று கூறப்பட்டுள்ளது.\nமிக கடினமான சூழல்களை கூட இயல்வாக எதிர்கொள்வதற்கு நகைக்சுவை உணர்வு அடிப்படையானது என்பதை உணர்ந்திடுவோம். நம்மால் முடிந்த அளவுக்கு பிறரை மகிழ்ச்சிப்படுத்தி அதன் வழியாக நல்சமுதாயத்தினை அமைத்திடுவோம்.\nசிலுவையின் ஆசீர்வாதங்களை நாம் எப்படி பெற்றுக்கொள்வது\nஇந்த உலகத்தில் மனிதனாய் அவதரித்து பல்வேறு கஷ்டங்கள் அனுபவித்து கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும் என்று தன்னையே சிலுவையில் ஜீவபலியாய் ஒப்புக்கொடுத்து மேன்மையான ஆசீர்வாதங்களை நமக்கு பெற்றுத்தந்துள்ளார்.\nஒரு சவால் பிரச்சனை நமது கண்முன் நிற்கிற போது அதனை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதை பொறுத்தே நமது வாழ்வின் வெற்றி தோல்வி அமைகிறது.\nகர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் மீது வைத்துள்ள அன்பை போல, நாமும் பிறரிடத்தில் அன்பாயிருக்க அழைக்கிறார்.\nஇயேசுவின் சோதனைகள் பற்றிய இறையியல் விளக்கங்கள்\nஇயேசுவுக்கு ஏற்பட்ட சோதனைகள் எந்த நோக்கத்திற்காக, குறிக்கோளுக்காக அவருக்கு ஏற்பட்டன என்ற கேள்விக்குப் பதில் பல விதங்களில் பல காலங்களில் தரப்பட்டுள்ளது.\nவானதூதர் இயேசுவுக்குப் பணிவிடை செய்தல்\nஇயேசு தாம் சோதிக்கப்பட்ட நாள்களில் கடவுளிடத்தில் கொண்ட நம்பிக்கையை இழந்துவிடவில்லை. மாறாக, சோதனைகளின் நடுவிலும் நிலைத்துநின்றார்\nபிறரது தவறுகளை மன்னித்து பழகுங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nbbathing.com/ta/", "date_download": "2020-07-08T07:44:09Z", "digest": "sha1:RXZPAGCJJV526YBE4T5GANT5CVIAAIFD", "length": 10327, "nlines": 236, "source_domain": "www.nbbathing.com", "title": "பேபி Pacifier, Pacifier கிளிப், பேபி உணவளித்தல் பாட்டில், பேபி பால் பாட்டில் - Beierxin", "raw_content": "\nபிபி பொருள் பால் புட்டியை\nஸ்டாண்டர்ட் கழுத்து பால் புட்டியை\nஉலகளாவிய கழுத்து பால் புட்டியை\nஸ்டாண்டர்ட் கழுத்து பால் புட்டியை\nகண்ணாடி பொருள் பால் புட்டியை\nஸ்டாண்டர்ட் கழுத்து பால் புட்டியை\nசிலிகான் பொருள் பால் புட்டியை\nநிப்பிள் கொண்டு பயிற்சி கப்\nவைக்கோல் கொண்டு பயிற்சி கப்\nமுடி தூரிகை சீப்பு & தூரிகை\nPacifier & நிப்பிள் பெட்டியில்\nநிறுவனம் Xidian டவுன், ஜேஜியாங் மாகாணம், சீனா, 1 மூத்த பொறியாளர், 2 இடைநிலை ஆராய்ச்சியாளர்கள் உட்பட 52 ஊழியர்கள், உடன், அரை ஹெக்டேர் விட பரப்பளவில் உள்ளடக்கியது Ninghai கவுண்டி கரையோர தொழிற்சாலை பூங்காவில் அமைந்துள்ளன, 2014 இல் நிறுவப்பட்டது. இது முக்கியமாக பால் போன்ற பாட்டில்கள், சிறிய பயிற்சி கப், pacifiers மற்றும் செல்ல பால் பாட்டில்கள் மற்றும் முலைக்காம்புகளை உளப்பிணி பல்வேறு வகையான குழந்தைகள் ஐந்து பாத்திரங்கள் உற்பத்தி செய்கிறது. பொருட்கள் பெரும்பாலும் ஏற்றுமதி சார்ந்த உள்ளன.\nகண்ணாடி பொருள் பால் புட்டியை\nஸ்டாண்டர்ட் கழுத்து பால் புட்டியை\nபிபி பொருள் பால் புட்டியை\nஸ்டாண்டர்ட் கழுத்து பால் புட்டியை\nஉலகளாவிய கழுத்து பால் புட்டியை\nசிலிகான் பொருள் பால் புட்டியை\nஸ்டாண்டர்ட் கழுத்து பால் புட்டியை\nநிப்பிள் கொண்டு பயிற்சி கப்\nவைக்கோல் கொண்டு பயிற்சி கப்\nமுடி தூரிகை சீப்பு & தூரிகை\nPacifier & நிப்பிள் பெட்டியில்\nகுழந்தை அமை பீஎக்ஸ் Z015 பொதி\nகுழந்தை அமை பீஎக்ஸ் Z010 பொதி\nகுழந்தை அமை பீஎக்ஸ் Z009 பொதி\nகுழந்தை அமை பீஎக்ஸ் Z008 பொதி\nநாசி உறிஞ்சி பீஎக்ஸ் A301\nகளைந்துவிடும் மார்பக பீஎக்ஸ் A601 பட்டைகள்\nசிலிகான் கரண்டியால் & போர்க் பீஎக்ஸ் Z004\nசிலிகான் கரண்டியால் & போர்க் பீஎக்ஸ் Z002\nமுடி தூரிகை சீப்பு & தூரிகை பீஎக்ஸ்-I002\nமுடி தூரிகை சீப்பு & தூரிகை பீஎக்ஸ்-I001\nமுகவரி: binghai தொழில்துறை பூங்கா, xidian நகரம், Ninghai கவுண்டி, Ningbo, Zhejiang, சீனா\nகுழந்தை அமை பீஎக்ஸ் Z015 பொதி\nகுழந்தை அமை பீஎக்ஸ் Z010 பொதி\nகுழந்தை அமை பீஎக்ஸ் Z009 பொதி\nகுழந்தை அமை பீஎக்ஸ் Z008 பொதி\nநாசி உறிஞ்சி பீஎக்ஸ் A301\nகளைந்துவிடும் மார்பக பீஎக்ஸ் A601 பட்டைகள்\nசிலிகான் கரண்டியால் & போர்க் பீஎக்ஸ் Z004\nசிலிகான் கரண்டிய���ல் & போர்க் பீஎக்ஸ் Z002\nமுடி தூரிகை சீப்பு & தூரிகை பீஎக்ஸ்-I002\nமுடி தூரிகை சீப்பு & தூரிகை பீஎக்ஸ்-I001\nகுழந்தை அமை பீஎக்ஸ் Z015 பொதி\nகுழந்தை அமை பீஎக்ஸ் Z010 பொதி\nகுழந்தை அமை பீஎக்ஸ் Z009 பொதி\nகுழந்தை அமை பீஎக்ஸ் Z008 பொதி\nபெட்டியில் பீஎக்ஸ் A1507 துடைக்க\npacifier & நிப்பிள் பெட்டியில் பீஎக்ஸ் A1502\nகுழந்தை துணியை பீஎக்ஸ் A1506\nசிலிகான் கரண்டியால் & போர்க் பீஎக்ஸ் Z011\nசிலிகான் கரண்டியால் & போர்க் பீஎக்ஸ் Z004\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. - மூலம் பவர் Globalso.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinereporters.com/tamilnadu-news/second-marriage-to-saravanan-meenakshi-mina-engagement-with/c76339-w2906-cid249713-s10997.htm", "date_download": "2020-07-08T08:45:01Z", "digest": "sha1:A572SHZR4IKQNL5SZLPXQOSYEWBIDUEK", "length": 5556, "nlines": 60, "source_domain": "cinereporters.com", "title": "’சரவணன் மீனாட்சி மைனாவுக்கு’ இரண்டாவது திருமணம் – காதலனுடன் நிச்சயதார்த்தம்", "raw_content": "\n’சரவணன் மீனாட்சி மைனாவுக்கு’ இரண்டாவது திருமணம் – காதலனுடன் நிச்சயதார்த்தம் \nசரவணன் மீனாட்சி தொடரில் மைனா கதாபாத்திரத்தில் புகழ்பெற்ற நடிகை நந்தினி தனது காதலனுடன் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். வம்சம் படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் நடிகையாக அறிமுகமானவர் நந்தினி. தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வராததால் சீரியல் பக்கம் ஒதுங்கினார். விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்தபின் அவருக்கென தனியாக ரசிகர்கள் உருவாக ஆரம்பித்தனர். நந்தினி கடந்த சில வருடங்களுக்கு முன்பு கார்த்திக் என்ற ஜிம் மாஸ்டரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் கார்த்திக் மர்மமாக\nசரவணன் மீனாட்சி தொடரில் மைனா கதாபாத்திரத்தில் புகழ்பெற்ற நடிகை நந்தினி தனது காதலனுடன் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.\nவம்சம் படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் நடிகையாக அறிமுகமானவர் நந்தினி. தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வராததால் சீரியல் பக்கம் ஒதுங்கினார். விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்தபின் அவருக்கென தனியாக ரசிகர்கள் உருவாக ஆரம்பித்தனர்.\nநந்தினி கடந்த சில வருடங்களுக்கு முன்பு கார்த்திக் என்ற ஜிம் மாஸ்டரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் கார்த்திக் மர்மமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது நந்தினி மேல் விமர்சனங்களை எழுப்பியது. அதன் பின்னர் மீண்ட��ம் நடிப்பில் கவனம் செலுத்திய நந்தினி சக நடிகரரான யோகேஷை காதலித்து வருவதாக செய்திகள் பரவி வந்தது. இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் இப்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமான புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளன.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/theriremaketoteluguravitejahero", "date_download": "2020-07-08T06:56:35Z", "digest": "sha1:LDRSUUXSO4IVCTFWRASPJGGXU74LAUZH", "length": 6353, "nlines": 91, "source_domain": "dinasuvadu.com", "title": "தெலுங்கிலும் தயாராகிறது தளபதியின் மெகா ஹிட் திரைப்படம்!!!", "raw_content": "\nகொரோனா வைரஸ் காற்று வழியாக பரவும்.\n#ஆவினில் 5 புதிய பால் பொருட்களை அறிமுகம் செய்து வைத்த முதல்வர்.\n12-ஆம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கான தேர்வு தேதி இன்று அறிவிக்கப்படும் -அமைச்சர் செங்கோட்டையன்\nதெலுங்கிலும் தயாராகிறது தளபதியின் மெகா ஹிட் திரைப்படம்\nதளபதி விஜய் - அட்லி கூட்டணியில் உருவான முதல் படம் தெறி. தெலுங்கில்\nதளபதி விஜய் - அட்லி கூட்டணியில் உருவான முதல் படம் தெறி.\nதெலுங்கில் ஏற்கனவே இப்படம் டப் செய்யப்பட்டு ரிலீஸாகியுள்ளது.\nஇந்த ரீமேக்கில் ரவிதேஜா - கேத்தரின் தேரேசா ஹீரோ - ஹீரோயினாக நடிக்க உள்ளனர்.\nதளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தெறி. இப்படத்தை கலைப்புலி.எஸ்.தாணு தயாரித்திருந்தார். சமந்தா , எமி ஜாக்சன் ஆகியோர் ஹீரோயகன்களாக நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸானது. இருந்தும் தற்போது இத்திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இத்திரைப்படத்தில் தெலுங்கு சினிமாவின் 'மாஸ் மஹாராஜா' ரவி தேஜா நடிக்க உள்ளார். இப்படத்தில் கேத்தரின் தெரேசா ஹீரோயினாக நடிக்க உள்ளார். சந்தோஷ் ஸ்ரீநிவாஸ் என்பவர் இயக்க உள்ளார். ரவி தேஜா தற்போது 'டிஸ்கோ ராஜா' எனும் படத்தில் நடித்து வருகிறார். அது முடிந்ததும் தெறி ரிமேக்கில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. DINASUVADU\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்���ாசம்\nநடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில் மர்மம் கொலையா\nகொரோனாவால் மீண்டும் சினிமாயுலகில் ஒருவர் பலி.\nஆன்லைன் மூலம் கல்வி கற்க செல்போன் வழங்கிய பிரபல நடிகர்\nதனது குழந்தையை கூட பார்க்காமல் சிரஞ்சீவி இறந்து விட்டாரே. மீண்டும் சோகத்தில் ஆழத்திய செய்தி.\nகொரோனாவால் உயிரிழந்த கமல் பட தயாரிப்பாளர்.\nபிரபல நடிகையான மேக்னா ராஜின் கணவரும், ஆக்ஷன் கிங்கின் மருமகனுமான பிரபல கன்னட நடிகர் மரணம்.\nதிரில்லர் கலந்த \"A\" படத்தின் டிரைலர்.\nசூப்பர் ஸ்டார் கடவுள், அப்போம் தளபதி.\nஉடல்நலக்குறைவால் பிரபல இசை இரட்டையர்களில் ஒருவர் காலமானார்\nஇயக்குனர் அட்லீ மசாலா சினிமாவின் மாயக்காரர் - பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=1431", "date_download": "2020-07-08T07:18:38Z", "digest": "sha1:LLEMNC4S5VLSSNMUW6M3KS3MFG6HSUBI", "length": 30083, "nlines": 121, "source_domain": "puthu.thinnai.com", "title": "எதிர்மறை விளைவுகள் – கடிதப்போக்குவரத்து | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஎதிர்மறை விளைவுகள் – கடிதப்போக்குவரத்து\nசமீபத்தில் ஒரு கணினி நிறுவனத்தில் பணிபுரியும் ஏறக்குறைய 100 கணினி ”வல்லுனர்கள்” சென்னை காவல் துறை ஆணையரை சந்தித்து தங்கள் கணினி அலுவலகத்தில் நிறைய முறைகேடுகள் நடப்பதாகவும் தங்களுக்கு 2 மாதமாக சம்பளம் தரப்படவில்லை என்றும் முறையிட்டார்கள். குறைகளை கேட்டறிந்த ஆணையர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து விட்டு குறைகளை ஒரு மனுவாக எழுதி தரும்படி கேட்டிருக்கிறார். யாருக்குமே என்ன எழுதுவது எப்படி எழுதுவது என்று தெரியாமல் முழித்திருக்கிறார்கள். மறுநாள், இது செய்தியாக சில தினசரிகளில் வெளியாகி இருந்தது. எங்கே தவறு இருக்கிறது என்று யோசனையாக இருந்தது. மேலும், இந்நிலை கவலை அளிப்பதாகவும் இருந்தது.\nஏன் கோர்வையாக விசயங்களை இன்றைய இளைஞர்களால் எழுத முடியவில்லை பள்ளிகளில் “Develop the Hints, Comprehension, Conversation, Letter Writing” என்ற பயிற்சிகள் எல்லாம் ஆங்கிலத்திலும், தமிழுலும் இருந்த போதிலும் அது தொடர்ச்சியான பயன்பாட்டில் இல்லாததால் இன்றைய இளைஞர்களால் கோர்வையாக ஒரு மனு எழுத இயலவில்லையா பள்ளிகளில் “Develop the Hints, Comprehension, Conversation, Letter Writing” என்ற பயிற்சிகள் எல்லாம் ஆங்கிலத்திலும், தமிழுலும் இருந்த போதிலும் அது தொடர்ச்சியான பயன்பாட்டில் இல்லாததால் இன��றைய இளைஞர்களால் கோர்வையாக ஒரு மனு எழுத இயலவில்லையா. ஏன் தொடர்ச்சியாக எழுத வேண்டிய நிலை இல்லாமல் போய்விட்டது. ஏன் தொடர்ச்சியாக எழுத வேண்டிய நிலை இல்லாமல் போய்விட்டது\n ஒரு காரணம் தெரிந்தது. யாரும் யாருக்குமே தனிப்பட்ட முறையில் கடிதம் எழுத வேண்டிய அவசியமே இல்லாமல் போய்விட்டது. எனவே, சம்பவங்களை கோர்வையாக எழுதவும் மனுவை யாருக்கு முகவரிப்பது என்றும் தெரியாமல் போய்விட்டது.\nஅரசு அலுவலகங்களில் பெரும்பாலும் தரகர்கள் இருப்பார்கள். அவர்கள் வேலையே மனு எழுதுவது தானே. நம் வேலை அவர்கள் காட்டிய இடத்தில் கையொப்பம் இடுவது. யாருக்கு மனுக்களை படித்துப்பார்க்க எல்லாம் நேரம் இருக்கிறது. எப்படியாவது வேலை முடியவேண்டும் அவ்வளவுதானே பின்னால் ஏதாவது சிக்கல் வரும்போது முழிக்க வேண்டி இருக்கிறது. மேலும், மேம்போக்குத்தனம் அதிகம் உள்ள இளைய சமூகத்தில் இதை பற்றி எல்லாம் எதற்கு கவலைப்படவேண்டும்\nஇன்றைய தகவல் தொழில் நுட்ப யுகத்தில் தகவல் தொடர்பு என்பது மிகவும் எளிதாகிவிட்ட நிலையில் கடிதப்போக்குவரத்து என்பது மிகவும் குறைந்து விட்டது. அலுவல் சார்ந்த தகவல்கள் தான் கடிதம் மூலம் பரிமாறிக்கொள்ளப்படுகிறது. பிரதமர் தொலைத்தொடர்பு மந்திரிக்கு கடிதம் எழுதுகிறார். (அதையும் கூட தொலை தொடர்பு மந்திரி நிராகரிப்பது வேறு விசயம்). முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார். மற்றபடி, தனிப்பட்ட விசயத்திற்கு குடும்பரீதியாகவோ அல்லது நட்புரீதியாகவோ யாரும் யாருக்குமே கடிதம் எழுதுவதே இல்லை. ஆனால், மெயில் அனுப்புகிறார்கள். அனுப்பப்படும் மெயில்கள் உயிர்ப்பு தன்மையுடனும் சம்பவங்கள் கோர்வையாகவும் இருக்கிறதா தெரியவில்லை. பெரும்பாலும் “whr r u தெரியவில்லை. பெரும்பாலும் “whr r u, How r u” இது போன்ற உபயோகங்கள் தான் இருக்கிறது. சில பள்ளிகளில் இது போன்ற “குறு வார்த்தை” பிரயோகங்களில் பரிட்சை எழுதுகிறார்களாம் சிறுவர்கள். அது அனுமதிக்கப்பட்டிருக்கிறதாம். சேக்ஸ்பியர் திண்ணை பள்ளிக்கூட அளவிற்கே படித்ததாகவும், அவர் தவறாக ஆங்கிலத்தில் எழுதியவற்றை “சேக்சிபியரிசம்” என்று ஒத்துகொண்டதாகவும் சொல்வார்கள். அது போல் இதையும் ஏதாவது ஒரு இசத்தில் அங்கீகரிக்க வேண்டியது தான்.\nபேசுவது என்பது வேறு. எழுதுவது என்பது வேறு. இன்று அனைவருடனும் உடனுக���குடன் தொடர்புகொண்டு பேச முடிகிறது. எழுத வேண்டிய அவசியம் இல்லை. எனவே, இளைஞர்களுக்கு மனு எழுத இயலவில்லை.\nஇந்திராகாந்தியும் நேருவும் பரிமாறிக்கொண்ட கடிதங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவையாகவும் பின்பு புத்தக வடிவிலும் வெளிவந்தது. அவை பெரும்பாலும் பொது நோக்குடனும் பொது வாழ்வில் கடை பிடிக்க வேண்டிய நடைமுறைகளுடனும் இருந்தன. நேரு குடும்பதிலோ அல்லது பிற தலைவர்கள் குடும்பத்திலோ இது போன்ற கடிதப்போக்குவரத்து நின்று போனது ஏன் பொது நோக்கம் எதுவும் இல்லையா பொது நோக்கம் எதுவும் இல்லையா அல்லது கடிதப்போக்குவரத்து என்பதே இல்லையா அல்லது கடிதப்போக்குவரத்து என்பதே இல்லையா உலக அளவிலும் இது போன்று தலைவர்கள் கடிதம் எழுதிக்கொள்கிறார்களா உலக அளவிலும் இது போன்று தலைவர்கள் கடிதம் எழுதிக்கொள்கிறார்களா இது போன்ற கடிதங்கள் எதுவும் பிரசுரம் ஆகிறதா இது போன்ற கடிதங்கள் எதுவும் பிரசுரம் ஆகிறதா ஆனால், நீரா ராடியா போன்றோரின் “டேப்” கள் உலக பிரசித்தி பெற்றவையாக இருக்கின்றன.\nசமீபத்தில் இயக்குனர் பாலசந்தர் அவர்கள் ஒரு திரைப்படத்தை பாராட்டி எழுதிய கடிதம் விளம்பரமாக வெளியிடப்பட்டிருந்தது.\nபேராசிரியர் நமச்சிவாயம் அவர்கள் ஒரு விழாவில் கூறியது இங்கே நினைவு கொள்ளத்தக்கது. தனக்கு முன்னவரான அவ்வை நடராஜன் அவர்களுக்கு கிடைத்திருக்கு வேண்டிய பதவி தனக்கு கிடைக்கப்பெற்றதை பாராட்டி அவ்வை தனக்கு எழுதிய கடிதத்தில் “என் பின்னவன் பெற்ற செல்வம் யான் பெற்றதன்றோ” என்ற கம்பராமாயண வரிகளை கோடிட்டு காட்டியதை குறிப்பிட்டார்கள். தமிழறிஞர்கள் தான் இப்படி எல்லாம் எழுதிக்கொள்ள வேண்டும் என்றில்லை. நானும் என் நண்பனும் பரிமாறிக்கொண்ட கடிதங்களில் எல்லாம் “தமிழ் தனை இகழ்ந்தவனை தாய் தடுத்தாலும் விடேன்” ,“தமிழுக்கும் அமுதென்று பேர்”, “தமிழ் வாழ்க” என்றெல்லாம் கடிதத்தின் தலையில் எழுதியது நினைவுக்கு வருகிறது. ஒரு முறை பொய்கூறிவிட்ட நண்பனுக்கு அதன் விளைவுகளை சுட்டிக்காட்ட ”தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னை சுடும்” என்று நான் எழுத அதை மறுதளித்து எழுதிய நண்பன் “பொய்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின்” என்று எழுதினான். ஒத்த தமிழுணர்வு உள்ள யாரும் இப்படி எழுதிக்கொள்ள முடியும். ���ாதாரணர்கள் பரிமாறிக்கொண்ட கடிதங்கள் தாம் இவை.\nஇன்று யாரையோ, யாரோ, எந்த சூழ்நிலையையோ மனதில் வைத்து எழுதப்பட்ட, வரையப்பட்ட ரெடிமேட் குறுஞ்செய்திகளும், வாழ்த்து அட்டைகளும் (காதல் கடிதம் உட்பட) பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. ஒரு வாக்கியம் கூட சிந்திக்க நேரமும் இல்லை. அவசியமும் இல்லை. அதான் ரெடிமேடாக கிடைக்கிறதே.\nசரி. இவை ஒரு புறம் இருக்கட்டும். தபால் நிலையங்கள் எல்லாம் மூடு விழா காண்பது மிகவும் வருத்தத்துக்குரியது. இருக்கின்ற தபால் நிலையங்கலும் விற்பனை கூடங்கள் ஆகிவிட்டன. உப்பு, புளி தவிர எல்லாம் விற்கிறார்கள். பெரும்பாலும் தற்போது அலுவல் சார்ந்த கடிதங்கள் தான் அனுப்படுகின்றன. அதுவும் கொரியர் மூலமாக தான் நடைபெறுகிறது. காலத்தால் தன்னை புதுப்பித்துக்கொள்ளாத எதுவும் கால ஓட்டத்தில் வழக்கொழிந்து போகும் என்பது உண்மை தானே. ஒரு சிறிய ஊரில் தபால்காரர் என்பவர் அனைவர் குடும்பத்திலும் ஒருத்தர் போல இருப்பார். அந்த ஊரில் உள்ள அனைவரது சுக துக்க விழாக்களிலும் பங்கெடுப்பார். எங்கள் ஊர் தபால்காரர் தனது 5 பெண்களை எப்படி கரை சேர்க்கப்போகிறோம் என்று எங்கள் வீட்டில் சொல்லிக்கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது. வெயிலுக்கு இதமாக மோர், தண்ணீர் என்று ஏதாவது குடித்து விட்டு இரண்டொரு வார்த்தை பேசிவிட்டு தான் போவார். தெருப்பெயர் எல்லாம் முகவரியில் எழுத வேண்டியதே இல்லை. பெயரும் ஊரும் போட்டால் போதும் நமது கடிதத்தை நம்மிடம் சேர்த்து விடுவார். இதில் இன்னும் சிறப்பு என்னவென்றால் எங்களூரில் ஒரெ பெயரில் பலர் இருப்பார்கள். அவரின் ஒரு பெண் முஸ்லீம் பையன் ஒருவனுடன் ஓடிப்போய் விட்டதால் அவர் ஊரையே காலி செய்து விட்டுப்போனது தனிக்கதை. குடும்ப டாக்டர்கள் என்ற வழக்கம் ஒழிந்து போனது போல் ஊர் தபால்காரர் என்பதெல்லாம் இனி இல்லை.\nசரி. விசயத்துக்கு வருவோம். இனி, சிறுவர்களை உறவினர்களுக்கு தொலை அல்லது அலை பேசியில் பேசுவதோடு நின்று விடாமல் இமெயில் எழுத ஊக்குவிக்கலாம். அதிலும் கூட, சம்பவங்கள் கோர்வையாக சொல்லப்பட்டிருக்கிறதா என்று கண்காணிக்கலாம்.\nஆமாம். அலைபேசியில் அதிகம் பேசினால் புற்று நோய் வரும் சாத்தியக்கூறுகள் அதிகம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டுருக்கிறதே பேசாமல் இனிமேல் கடிதமே எழுதிவிட��ாமோ பேசாமல் இனிமேல் கடிதமே எழுதிவிடலாமோ தபால் நிலையங்களாவது பிழைக்க வழி கிடைக்குமே.\nSeries Navigation நினைவுகளின் சுவட்டில் – (70)காலாதி காலங்களாய்\nஎன் பெயர் சிவப்பு -ஒரு நுண்ணோவியத்தின் கதை\nஅப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது : திரு.எஸ்.ராமகிருஷ்ணன்\nநினைவுகளின் சுவட்டில் – (70)\nஎதிர்மறை விளைவுகள் – கடிதப்போக்குவரத்து\nஉருவு கண்டு எள்ளாமை வேண்டும்\nஏலாதியில் ஆண் சமுகம் சார்ந்த கருத்துக்கள்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நித்திய உரையாடல் (கவிதை -38)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -1)\nஎனது இலக்கிய அனுவங்கள் – 3 ஆசிரியர் உரிமை (2)\nஇலை துளிர்த்துக் கூவட்டும் குயில்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara ) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 5\nகவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் பவள விழா\nராம் லீலா மைதானத்தில் ஆட்சியாளர் லீலை எழுப்பும் கேள்விகள்\nகம்பன் கழக மகளிரணியின் இரண்டாமாண்டு “மகளிர் விழா”\nஇலங்கையின் மீதான பொருளாதார தடை (Economic sanctions) குறித்து….\nஅரச மாளிகை ஊக்க மருத்துவர்\nசென்னை வானவில் விழா – 2011\nதமிழ் இணையம் 2011ன் தொடக்க விழா மற்றும் நிறைவுவிழா\n2011 ஜப்பான் புகுஷிமா அணு உலை வெடி விபத்துக்களில் வெளியான கதிரியக்கக் கழிவுகள் -4\nதற்கொலை நகரம் : தற்கொலையில் பனியன் தொழில் திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயனுடன் பேட்டி:\nஇப்போதைக்கு இது – 2\nPrevious Topic: நினைவுகளின் சுவட்டில் – (70)\nNext Topic: காலாதி காலங்களாய்\n5 Comments for “எதிர்மறை விளைவுகள் – கடிதப்போக்குவரத்து”\nசொல்கிற விதம், சொல்லப்படுகிற விடயம் இரண்டும் நன்று. வாழ்த்துகள்.\nபொதுவாகவே தற்போது எழுத வேண்டிய அவசியம் மிகவும் குறைந்துவிட்டதுதான் உண்மை, அரசாங்கம் உண்மையிலேயே அக்கறை கொண்டால் நிறைய விடயங்களுக்கு தபால் அலுவகங்களை உபயோகப்படுத்த முடியும், அதுவும் இது போன்ற விடயங்களை பொதுமக்களிடமே கேட்டறிந்தால், பல நல்ல உபயோகமான யோசனைகள் கிடைக்கும் ஏனெனில் அவர்கள்தான் உபயோகப்படுதுகின்றவர்கள். தகவல் தொடர்பு என்று சொன்ன பிறகு, தற்போது அனைத்துமே மிக விரைவாகவும், சேவை 24 மணி நேரமும் தேவைப்படுகிறது, அனால் உண்மை நிலை என்ன தபால் அலுவலகங்களுக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல வேண்டும் அப்படி சென்றாலும் வேலை உடனேயே நடப்பதும் இல்லை. பலருடைய அனுபவம் அப்படி இருப்பதால் தனியார் கொரியர்களை நாடுகிறார்கள்.\nகுறிப்பு: உங்கள் ஊர் தபால்காரரின் பெண் விடயம் (தவிர்த்து இருக்கலாம்)\nகட்டுரையுடன் மெத்த தொடர்புடைய விசயமாக தபால்காரரின் பெண் இல்லா விட்டாலும், தலை நிமிர்ந்து நடந்த ஒரு மனிதன் கூனிக்குறுகி ஊரை காலி செய்து விட்டு போனதை பதிவு செய்ய விரும்பினேன். சில விசயங்கள் சில சமயங்களில் சீரணிக்க சிரமமாக இருந்தாலும், அதுதான் நடந்த “உண்மை”. அதை ஒரு சாதாரண விசயமாக தான் பதிவு செய்ய விரும்பினேன். அடுத்தவரின் குடும்ப விசயத்தில் தலையிடுகிறோம் என்று நினைக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=39520", "date_download": "2020-07-08T08:11:11Z", "digest": "sha1:ANT5D3ADBUAZIRVIPJMOJXMIZ727NSCX", "length": 33022, "nlines": 101, "source_domain": "puthu.thinnai.com", "title": "செல்லம்மாவின் செல்லப்பிள்ளை | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nமகாகவி பாரதியின் பேத்தி டாக்டர் விஜயபாரதி தனது 81 வது வயதில் கனடாவில் காலமானார். பாரதியின் மூத்த மகள் தங்கம்மா பாரதியின் புதல்வி. செல்லம்மா பாரதியின் வாய்வழி பாரதியின் பாடல்களை கேட்டு வளர்ந்தவர்.\nசுமார் 15 வருடங்களுக்கு முன்பு நான் சென்னை வந்த புதிது. விஜயபாரதி குடும்பம் கனடாவிலிருந்து விடுமுறையில் பாரதியின் கவிதைகளின் செம்பதிப்பை வெளியிடும் முயற்சியில் சென்னை வந்திருந்தனர். அப்போது அவர்கள் பாரதி பிறந்த எட்டயபுரத்திற்கு சென்றிருக்கிறார்கள். அப்போது அங்கே அவர்கள் சென்ற போது வெயில் சுட்டெரித்தது. அவர்கள் பாரதியின் மண்டபத்திற்குள் நுழைந்து தாத்தாவை பக்தியுடன் தரிசித்திருக்கிறார்கள்.\nமன நிறைவோடு வெளியே வந்த போது சில நிமிடங்களுக்கு எதிர்பாராமல் வானத்திலிருந்து ஒரு மழை கொட்டோவென்று கொட்டி இருக்கிறது. மழைக்கான எந்த சூழலும் இல்லாத நிலையில் அந்த நொடியில் வந்த மழையில் அனைவரும் வியந்தனர். விஜயபாரதி, அவர் கணவர் சுந்தரராஜன், கொள்ளு பேத்தி மீரா என மூவருமே அந்த நிகழ்வில் மிகவும் பரவசித்திருக்கிறார்கள். எதிர்பாராத அந்த கொட்டித் தீர்த்த குறைந்த நேர மழையை பாரதியின் அன்பின் ஆசிர்வாதமாக அவர்கள் லயித்திருக்கிறார்கள். மகிழ்ச்சி பரவசத்தில் மீரா அந்த அனுபவத்தை ஆங்கிலத்தில் அழகிய கவிதையாக அப்போது எழுதி இருக்கிறார். அந்தக் கவிதையை நான் ஆங்கில இந்துவின் தலையங்க பக்கத்தில் படித்தேன்.\nஎன்னையும் பரவசித்த அந்தக் கவிதையை தமிழில் மொழிபெயர்த்தேன். அது அமுதசுரபியில் பிரசுரமானது. என்னுடைய மொழிபெயர்ப்பு அவர்களின் கவிதையின் ஆன்மாவுடன் மிகுந்த உயிர்ப்புடன் இருப்பதாக பாராட்டினார்கள். அப்படி உருவானது அந்தக் குடும்பத்துடனான ஆழ்ந்த நட்பு.\nஅப்போது அவர்கள் சென்னையில் அடையாறில் ஒரு வீட்டினை வாடகைக்கு எடுத்து இருந்தார்கள். சென்னை வரும்போதெல்லாம் அங்கேதான் தங்கி இருப்பார்கள். ஒரு தடவை ஒரு மொழிபெயர்ப்பு தொடர்பாக நான் அவர்கள் வீட்டிற்கு சென்றிருந்தேன். என் மனைவியும் எனது மகனும் அப்போது திருவனந்தபுரம் சென்றிருந்தார்கள். காலையில் என்ன சாப்பிட்டீர்களென விசாரித்தார்கள். மதியம் சாப்பிட்டு செல்லலாமென கூறினார்கள். நான் அவசரமாக ஒரு வேலை இருப்பதால் உடனடியாக செல்ல வேண்டுமென விடைபெற்றேன். வெளியே சில அடிகள் நடந்து சாலைக்கு வந்த என்னை மீண்டும் கூப்பிட்டார்கள்.\nமதிய உணவிற்காக உங்களுக்காக சிறிது உப்புமா கிண்டி தருகிறேனென்று சமையலறைக்குள் சென்று விட்டார்கள். சிறிது நேரத்தில் ஒரு பாத்திரத்தில் உப்புமா, ஒரு சிறிய பிளாஸ்டிக் புட்டியில் ஊறுகாய் எல்லாவற்றையும் ஒரு பையில் அழகாக வைத்து இது இன்று உங்களின் மதியத்திற்கான உணவு. பசிக்கும் போது சாப்பிடுங்கள் என்று தந்து விட்டார்கள். வீட்டிற்கு சென்று மதியம் அதைத் திறந்த போது அந்த உப்புமாவின் சுவையும் மணமும் இன்றும் என் மனதில் நிறைந்திருக்கிறது.\nஆழ்வார்பேட்டையில் அப்போது நான் இருந்தது தனிவீட்டின் முதல் மாடி. வீட்டு வாசற்கதவை அடுத்து இடுப்பளவிற்கு பக்கச்சுவர். நான் என் வீட்டு முன்ன்றையில் உட்கார்ந்து அந்த உணவை உண்ணத் தயாரான போது, வழக்கத்திற்கு மாறாக அந்த குறைந்த உயரச்சுவரில் ஒன்றிரண்டு காகங்கள் வந்து கத்தத் தொடங்கின. எப்போதுமே அந்த சுவரில் காகங்கள் நின்று அப்படி கத்துவதில்லை. அந்த உணவை கூவி அழைத்து கேட்பது போல் அவை தொடர்ந்து கத்தி காகா என கேட்டுக் கொண்டே இருந்தன. பாரதியார் சமையலுக்கு செல்லம்மாள் வைத்திருந்த அரிசியை காக்கை குருவிக்கு அள்ளி வீசிய சம்பவம்தான் அப்போது எனது நினைவில் வந்தது.\nஇந்த உணவு பாரதியின் பேத்தி சமைத்த உணவு. சிறிது கொடுப்போமே என்று அன்று அந்த காகங்களுக்கும் கொடுத்து நானும��� அந்த உணவை சுவைத்தேன். அதன்பின் அடுத்த நாளிலிருந்து எங்கள் வீட்டில் வந்து கத்தி கேட்டு உணவு உண்பதை காகங்கள் வழக்கமாக்கிக் கொண்டன. என் மனைவியும் என் பையனும் ஊரிலிருந்து வந்தபின்னும் அந்த வீட்டிலிருக்கும் வரை அந்த வழக்கம் தொடர்ந்தது. என் பையனுக்கு ஏழு வயதிருக்கும். என் பையன் கையாலேயே காகங்களுக்கு உணவு ஊட்டுமளவிற்கு அந்த வீட்டில் காகங்கள் எங்களோடு பழகி விட்டன. விஜயபாரதி குடும்பத்தாரோடு சார்ந்த அந்த சம்பவம் இன்றும் என் நினைவில் அவ்வாறே நிழலாடுகிறது.\nடாக்டர் விஜயபாரதி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பாரதியின் படைப்புகள் சார்ந்து ஆழ்ந்த ஆய்வு செய்து தமிழ்நாட்டில் முதல் முனைவர் பட்டம் பெற்ற பெண்மணி என்ற பெருமைக்குரியவர். அந்த ஆய்வு நூலே பின்பு புத்தகமாக வெளி வந்தது. அதன்பின் அவரது ஆய்வுப் பணிகள் இங்கிலாந்தில் ஆப்ரிக்க கல்வி மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி, லண்டன் பல்கலைக் கழகம், கனடாவில் வான்கூவரில் பிரிட்டீஷ் கொலம்பிய பல்கலைக் கழகம் ஆகியவற்றில் தொடர்ந்தன. லண்டன் பல்கலைக் கழகம் அவரது பாரதி பற்றிய ஆய்விற்கு உதவித்தொகை வழங்கி அங்கீகரித்திருக்கிறது.\nமுன்னதாக அவர் 1962ல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியர் டாக்டர் மு.வரதராசனாரிடம் பயின்று தமிழில் முதுகலைப் பட்டத்தைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து 1969 சென்னை அரசு கலைக் கல்லூரி, ஸ்ரீ அவினாசிலிங்கம் ஹோம் சயின்ஸ் கல்லூரி , மதுரை பாத்திமா கல்லூரி ஆகியவற்றில் விரிவுரையாளராக 1969 வரை பணியாற்றி இருக்கிறார். பாரதியைப் பற்றி ஆராய்ந்து அவரது பாடல்களை உரைகள் மூலம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மொரிஷியஸ் போன்ற நாடுகளுக்கு கொண்டு சென்றவர். பாரதியைப் பற்றி தமிழிலும் ஆங்கிலத்திலும் நிறைய கட்டுரைகளும் நூல்களும் எழுதி இருக்கிறார்.\nகுறிப்பாக இவரது அமரனின் கதை என்ற நாவல் புதிய உத்தியில் எழுதப்பட்டது. பாரதியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது. 1900 ஆண்டுகளில் சுதந்திரப் போராட்டத்தில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளின் பின்னணியில் பாரதியின் வாழ்க்கையும் இந்த நாவலை செறிவூட்டும் அம்சங்களாகும். செல்லம்மா பாரதி தனது கணவரைப் பற்றி எழுதிய நூலையும், தங்கம்மா பாரதி தனது பெற்றோரைப் பற்றி எழுதியவற்றையும் நூலாக இவர் தொகுத்து தந்திருக்கிறார்.\nதமிழ் இலக்கியத்திற்கான பங்களிப்பிற்காகவும் பாரதி பற்றிய அவரது ஆழ்ந்த ஆய்விற்காகவும் சிக்காகோ தமிழ் சங்கம், கனடா தமிழ் பண்பாட்டு சங்கம் ஆகியவை விருதுகள் வழங்கி அவரை கௌரவித்துள்ளன.\nபாரதியின் ரத்தமும் சதையுமாய் இருந்து பாரதியின் கவிதைகளையும் அவரது படைப்புகளையும் தனது தேர்ந்த ஆங்கிலத் திறனால் உலகம் முழுக்க பரப்பிய சிறப்பிற்குரியவர். அவரது பாரம்பரிய இசை ஞானத்தின் மூலம் பாரதியின் பாடல்களை அவரது உரைகளின் இடையே உணர்வுபூர்வமாக பாடியவர்.\nபாரதி இலக்கியம் சார்ந்து இயங்கிக் கொண்டிருந்த அவரது கணவர் பேராசிரியர் பி.கே.சுந்தர ராஜன் சில வருடங்களுக்கு முன்பு கனடாவில் காலமானார்.\nஅவரது ஒரே புதல்வியும் பாரதியின் கொள்ளு பேத்தியான மீரா சுந்தர ராஜன் சட்டவியல் பயின்றவர். அறிவுசார் சொத்துரிமையில் உலக அளவில் மிக முக்கியமான பேராசிரியர். தற்போது கனடா விலும் அமெரிக்காவிலும் பாரதியின் புதுமைப் பெண்ணாய் இயங்கிக் கொண்டிருக்கிறார். இவரது சட்டம் சார்ந்த நூல்கள் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் நூல்களாய் வெளியிட்டுள்ளது. இவர் ஒரு சிறந்த எழுத்தாளர் மட்டுமல்லாது தேர்ந்த பியானோ இசைக் கலைஞரும் கூட.\nசெல்லம்மாவின் செல்லப்பிள்ளை அமரனின் கதையை எழுதியவர் அமரரானார். விஜயபாரதியின் மறைவு பாரதியின் குடும்பத்திற்கு மட்டுமல்ல பாரதி அன்பர்களுக்கும் தமிழ் சமூகத்திற்கும் பேரிழப்பு.\nவிஜயபாரதியின் பாரதி குறித்த கட்டுரைகளை இந்த இணைப்பில் படிக்கலாம்.\nSeries Navigation ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்அசூரச் சூரியச் சக்தி உற்பத்தி நிறுவகம் இந்திய மாநில எரிசக்தி வாரியத்துக்கு 2000 மெகாவாட் சூரியக்கனல் மின்சக்தி நிலையங்கள் அமைக்கத் திட்டம்\nகனடா தளிர் இதழின் ஆறாவது ஆண்டு விழா\nபெரும்பான்மை கட்சியினரின் ஆட்சியா அல்லது வன்முறை கும்பலின் ஆட்சியா \nஅசூரச் சூரியச் சக்தி உற்பத்தி நிறுவகம் இந்திய மாநில எரிசக்தி வாரியத்துக்கு 2000 மெகாவாட் சூரியக்கனல் மின்சக்தி நிலையங்கள் அமைக்கத் திட்டம்\nPrevious Topic: கனடா தளிர் இதழின் ஆறாவது ஆண்டு விழா\nNext Topic: ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்\n4 Comments for “செல்லம்மாவின் செல்லப்பிள்ளை”\nசெல்லம்மாவின் செல்லப்பிள்ளை என்ற தலைப்பு புரியவில்லை. தன் தாய்க்கு இவ���்தான் (முனைவர் விஜயபாரதி) செல்லப்பிள்ளையா கடைசி மகள் சகுந்தலா பாரதி கடைசி மகள் சகுந்தலா பாரதி எந்த ஆதாரத்தை வைத்து செல்லப்பிள்ளை என்கிறார் எந்த ஆதாரத்தை வைத்து செல்லப்பிள்ளை என்கிறார்\n//பரவசத்தில் மீரா அந்த அனுபவத்தை ஆங்கிலத்தில் அழகிய கவிதையாக அப்போது எழுதி இருக்கிறார். அக் கவிதையை நான் ஆங்கில இந்துவின் தலையங்க பக்கத்தில் படித்தேன். என்னையும் பரவசித்த அந்தக் கவிதையை தமிழில் மொழிபெயர்த்தேன். அது அமுதசுரபியில் பிரசுரமானது. என்னுடைய மொழிபெயர்ப்பு அவர்களின் கவிதையின் ஆன்மாவுடன் மிகுந்த உயிர்ப்புடன் இருப்பதாக பாராட்டினார்கள்//\nஅந்த ஆங்கிலக் கவிதையையும், அதன் தமிழாக்கத்தையும் வாசித்து அனுபவிக்க, தயவு கூர்ந்து இணைப்பு தரவியலுமா அல்லது, எங்கே கிடைக்கும் என்று சொன்னால் நன்றிகள்.\nதிருமதி. விஜய பாரதியின் மறைவிற்கு மனமார்ந்த இரங்கல்கள. அறிவிப்பில் கொடுத்துள்ள அவரது “blog” இல் அருமையான கட்டுரைகள் உள்ளன. இவர் பாரதிதாசன் பற்றி எழுதிய கட்டுரையில் என்னைக் கவர்ந்த பத்திகள்-\n//செல்லம்மாவின் செல்லப்பிள்ளை என்ற தலைப்பு புரியவில்லை. தன் தாய்க்கு இவர்தான் (முனைவர் விஜயபாரதி) செல்லப்பிள்ளையா கடைசி மகள் சகுந்தலா பாரதி கடைசி மகள் சகுந்தலா பாரதி எந்த ஆதாரத்தை வைத்து செல்லப்பிள்ளை என்கிறார் எந்த ஆதாரத்தை வைத்து செல்லப்பிள்ளை என்கிறார் புரியவில்லை \nநான் எழுதியதில் சில கருத்து பிழைகள் உள. மன்னிக்கவும். செல்லம்மாள் பாரதியாரின் மனைவி. விஜய பாரதி அவர்களின் பெயர்த்தி. பாரதியாருக்கு இரு மக்கள். மூத்தவர் தங்கம்மாள். இளைய புதல்வி சகுந்தலா. இளைவர்தான் ”ஓடி விளையாடு பாப்பா” பாட்டின் நாயகி. அதாவது, ”சோறாக்க சித்த நேரமாகும். குழந்தை பசியால் கரையாமல் இருக்க ஒரு பாட்டு பாடும்” என்ற மனைவின் ஆணைக்கிணங்க, சகுந்தலாவுக்கு பாடிய பாட்டு. ‘ஏன் இப்பாட்டில் ஒரே பாப்பா ” என்ற மனைவின் ஆணைக்கிணங்க, சகுந்தலாவுக்கு பாடிய பாட்டு. ‘ஏன் இப்பாட்டில் ஒரே பாப்பா பாரதியார் தன இளைய புதல்வியை அப்படித்தான் செல்லமாக அழைப்பார் பாரதியார் தன இளைய புதல்வியை அப்படித்தான் செல்லமாக அழைப்பார் எனவே பாப்பாவுக்கு பாடிய பாட்டு. சகுந்தலா என்ற பெயரே பெற்றோருக்கு மறந்தே போனது :-)\n பால்ய விவாகத்துக்குள்ளாகி ஆந்திராவில் தன கணவன��டு செட்டில் ஆகிவிட்டார். அவர் கணவர் ஆந்திராவில் கவர்ன்மென்ட் (சர்வேயர்) உத்தியோகம். ஆந்திராவும் தமிழ்நாடும் ஒன்றாக இருந்த காலமது. பாரதியாரின் கடும் எதிர்ப்பை மீறி நடந்தேறிய மணம் அது.\nசரி போகட்டும். இந்த முனைவர் விஜயபாரதி யார் வயிற்றுப பிள்ளை தங்கம்மாவா எனக்குத் தெரியாது. katturaiyaalar இதைச சொல்லிவிட்டுத்தான் மேலே எழுதியிருக்க வேண்டும்\nஇதுவும் போகட்டும். எப்படி தன பாட்டிக்கு செல்லப்பிள்ளையாகி இருக்க முடியும் செல்லம்மா தன மகளின் குடும்பத்தோடு வாழவந்திருந்தால் அப்பிணை உருவாக்கி இருக்க முடியும். கனடாவில் வாழ்ந்தவர் மூத்தவள் வயிற்றுப்பிள்ளையா செல்லம்மா தன மகளின் குடும்பத்தோடு வாழவந்திருந்தால் அப்பிணை உருவாக்கி இருக்க முடியும். கனடாவில் வாழ்ந்தவர் மூத்தவள் வயிற்றுப்பிள்ளையா\nபாரதியார் ஒரு பொது மனிதர். 8 கோடி தமிழர்களின் வாழ்க்கையில் நுழைந்தவர். அவர் குடும்ப மரம் (family tree) அதன் கிளைகள் தமிழர்களுக்குத் தெரிந்தே ஆக வேண்டும்.\n(என் இரண்டாவது பத்தியில் உள்ள அனைத்தையும் சொன்னவர் அவர்தான்: அதாவது இளையவள் சகுந்தலா பாரதியேதான். இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம்: அவரிடம் கேட்டதாக தொகுத்து எழுதியவர்கள் மேலே போட்டோவில் இருக்கும் முனைவர் விஜயபாரதியும்; அவரின் சகோதரன் (உடன்பிறவா; அதாவது பெரியம்மா அல்லது சின்னம்மா பையன்) தான்.)\nAuthor: குமரி எஸ். நீலகண்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1221565.html", "date_download": "2020-07-08T08:12:04Z", "digest": "sha1:KFEK6JCKA2HO6XKWBKYR3VWW6V5XTHJM", "length": 12825, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "மாட்டுக்கறி பிரியாணியை அமித்ஷாவுக்கு அனுப்ப வேண்டும்- சந்திரசேகரராவுக்கு ஒவைசி எம்.பி. வேண்டுகோள்..!! – Athirady News ;", "raw_content": "\nமாட்டுக்கறி பிரியாணியை அமித்ஷாவுக்கு அனுப்ப வேண்டும்- சந்திரசேகரராவுக்கு ஒவைசி எம்.பி. வேண்டுகோள்..\nமாட்டுக்கறி பிரியாணியை அமித்ஷாவுக்கு அனுப்ப வேண்டும்- சந்திரசேகரராவுக்கு ஒவைசி எம்.பி. வேண்டுகோள்..\nதெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் வருகிற டிசம்பர் 7-ந்தேதி நடக்கிறது. இதையடுத்து அங்கு கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.\nசந்திரசேகராவின் தெலுங்கானா ராஷ்டிரீய சமிதி, காங்கிரஸ் தலைமையிலான மகா கூட்டணி, பா.ஜனதா, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி ஆகியவை இடையே கடும் போட��டி நிலவுகிறது.\nஆதிலாபாத்தில் நடந்த கூட்டத்தில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா பேசும் போது, அகில இந்திய மஜ்லிஸ் கட்சியை கடுமையாக சாடினார். அக்கட்சியுடன், சந்திரசேகரராவின் கட்சி ரகசியமாக நட்பு வைத்து உள்ளது. மஜ்லிஸ் கட்சியினருக்கு சந்திரசேகரராவ் பிரியாணியை அனுப்புகிறார் என்று கூறினார்.\nஇதற்கு அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் ஒவைசி எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார்.\nகுகட்பாலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஒவைசி பேசியதாவது:-\nபிரியாணி மீது உங்களுக்கு (பா.ஜனதா) திடீரென்று பாசம் ஏன் வந்தது என்று எங்களுக்கு தெரியவில்லை. சந்திரசேகரராவிடம் டெலிபோனில் பேசி அமித்ஷாவுக்கு மாட்டுக்கறி பிரியாணி அனுப்ப கேட்டுக்கொள்வேன்.\nபிரதமர் மோடி திடீரென்று பாகிஸ்தானுககு சென்று முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார்.\nமோடியை நவாஸ்செரீப் விருந்துக்கு அழைக்கவில்லை. ஆனால் நவாஸ்செரீப் கையை பிடித்தபடி அவரது வீட்டுக்குள் மோடி சென்றார். அப்போது அங்கு என்ன சாப்பிட்டார் என்பதை அமித்ஷாவிடம் இருந்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.\nரஷியாவுடன் முழு போரில் ஈடுபடுவோம்- உக்ரைன் அதிபர்..\nமாரவில : சொகுசு பேருந்து கவிழ்ந்து பாரிய விபத்து; 03 பெண்கள் பலி..\nமுகக்கவசம் அணிய மாட்டேன் என்ற பிரேசில் அதிபருக்கு கொரோனா தொற்று உறுதி..\nபுதிய வேட்டாளர்களுக்கும் வாக்களிக்கவும் : சிவசேன அமைப்பு கோரிக்கை\nவவுனியாவில் தரித்து நிற்கும் இரண்டு புகையிரதங்கள் \nவட பகுதிக்கான புகையிரத போக்குவரத்தில் தடை\nகிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்கும் செயலணியின் உறுப்பினராக ஆனந்த பீரிஸ்…\nயாழில் இன்று காலை இடம்பெற்ற பயங்கரம்\nசிறந்த பாராளுமன்ற உறுப்பினராக சிறீதரன் தெரிவு\nபோதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் மற்றுமொரு அதிகாரி கைது \nஆன்லைன் கல்வி: வெளிநாட்டு மாணவர்களை வெளியேற்ற அமெரிக்கா முடிவு..\nமுகக்கவசம் அணிய மாட்டேன் என்ற பிரேசில் அதிபருக்கு கொரோனா தொற்று…\nபுதிய வேட்டாளர்களுக்கும் வாக்களிக்கவும் : சிவசேன அமைப்பு கோரிக்கை\nவவுனியாவில் தரித்து நிற்கும் இரண்டு புகையிரதங்கள் \nவட பகுதிக்கான புகையிரத போக்குவரத்தில் தடை\nகிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்கும் செயலணியின்…\nயாழில் இன��று காலை இடம்பெற்ற பயங்கரம்\nசிறந்த பாராளுமன்ற உறுப்பினராக சிறீதரன் தெரிவு\nபோதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் மற்றுமொரு அதிகாரி கைது \nஆன்லைன் கல்வி: வெளிநாட்டு மாணவர்களை வெளியேற்ற அமெரிக்கா முடிவு..\nமெல்போர்ன் நகரில் மீண்டும் 6 வாரத்திற்கு ஊரடங்கு..\nதேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கை\nமேலும் 4 கடற்படையினர் பூரண குணம்\nசீனாவில் கல்லூரி பேருந்து ஏரியில் மூழ்கி விபத்து – மாணவர்கள்…\n100 ஆண்டுகள் பழமையான மரம் கண்டுபிடிப்பு..\nமுகக்கவசம் அணிய மாட்டேன் என்ற பிரேசில் அதிபருக்கு கொரோனா தொற்று…\nபுதிய வேட்டாளர்களுக்கும் வாக்களிக்கவும் : சிவசேன அமைப்பு கோரிக்கை\nவவுனியாவில் தரித்து நிற்கும் இரண்டு புகையிரதங்கள் \nவட பகுதிக்கான புகையிரத போக்குவரத்தில் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anuthaapam.com/post.php?id=2271", "date_download": "2020-07-08T06:42:42Z", "digest": "sha1:4WKZJQBZHCDBLMAFP4YEE7TDFVCHL3IA", "length": 6218, "nlines": 109, "source_domain": "www.anuthaapam.com", "title": "Menu", "raw_content": "\nதிருமதி மிரியம் ரஞ்சிதம் தம்பிப்பிள்ளை (றங்கா)\nயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Laval ஐ வதிவிடமாகவும் கொண்ட மிரியம் ரஞ்சிதம் தம்பிப்பிள்ளை அவர்கள் 04-03-2020 புதன்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சிசினையா யோன்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், தம்பிப்பிள்ளை அவர்களின் ஆருயிர் மனைவியும்,\nகாலஞ்சென்ற சாள்ஸ் யோன்பிள்ளை, றெஜினா பிலிப்நேரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும், மகேந்திரன்(கனடா), பாலா(அவுஸ்திரேலியா), லோகன்(கனடா), டினேஷ்(கனடா), ஷேளி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nபவானி, பற்றிமா, பிரியா, ஷெப்பேட் ஆகியோரின் அன்பு மாமியாரும், ஷெலினா, சாம்சன், சைமன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும், ராயன், ஈத்தன், போறன்சன், மெபின், ஜெருசா, டெபோறா, யோகானா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிருமதி மிரியம் ரஞ்சிதம் தம்பிப்பிள்ளை (றங்கா)\nN.J தம்பிப்பிள்ளை - கணவர் +14506251855\nஜோன்சன் பாலேந்திரன் - மகன் +61401720122\nபசில் லோகன் - மகன் +15148654709\nறெஜினா பிலிப்நேரி - சகோதரி +16049285024\nN.J தம்பிப்பிள்ளை - கணவர் +14506251855\nஜோன்சன் பாலேந்திரன் - மகன் +61401720122\nபசில் லோகன் - மகன் +15148654709\nறெஜினா பிலிப்நேரி - சகோதரி +16049285024\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/03/28/47", "date_download": "2020-07-08T07:51:10Z", "digest": "sha1:H2WL3XI3J4XIVOULO6S7P7ENJ7JI7CCP", "length": 4914, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பருப்பு : குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல்!", "raw_content": "\nபகல் 1, புதன், 8 ஜூலை 2020\nபருப்பு : குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல்\nராபி பருவத்திற்கான சன்னா மற்றும் மசூர் ரக பருப்புகளை மத்தியப் பிரதேச அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையின் அடிப்படையில் கொள்முதல் செய்வதாக அறிவித்துள்ளது.\nமத்தியப் பிரதேச அரசு இதுவரை காளான், சன்னா மற்றும் மசூர் ரக பருப்பு வகைகளை பவந்தர் புக்தான் யோஜனா (பிபிஒய்) திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து வந்தது. மத்தியப் பிரதேச விவசாயிகளுக்குக் கடந்த பருவங்களில் விலை வீழ்ச்சி ஏற்பட்டு கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதற்கு பிபிஒய் கொள்முதல் முறையில் உரிய விலை வழங்க இயலாமல் போனதும் ஒரு காரணமாகும். எனவே நடப்பு ராபி பருவத்தில் மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தின் அடிப்படையில் கொள்முதல் செய்யப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அம்மாநில வர்த்தகர்களை வியப்புக்குள்ளாகியுள்ளது.\nஅடுத்த ஆண்டில் தேர்தல் வரவுள்ள நிலையில் மத்தியப் பிரதேச விவசாயிகளின் தொடர்ச்சியான எதிர்ப்புணர்வைக் குறைத்து அவர்களை அரவணைக்கும் வகையில் இந்த முயற்சியை ஆளும் பாஜக அரசு மேற்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மத்திய அரசு நடப்பு பருவத்திற்கான அறுவடையில் 1.50 மடங்கு குறைந்தபட்ச ஆதரவு விலைத் திட்டத்தை அவசியம் நிறைவேற்றும் என்று அரசு தரப்பு தகவல்கள் கூறுகின்றன. இதனால் இத்திட்டத்தை நிறைவேற்றினால் விவசாயிகளின் விலை வீழ்ச்சி சிக்கல்களுக்குத் தீர்வு கிடைக்கும் என்று மத்தியப் பிரதேச அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.\nஅதுமட்டுமின்றி முந்தைய பிபிஒய் திட்டத்திற்கு மூன்று மாதங்களைக் கடந்த பிறகும் மத்திய அரசின் நிதியிலிருந்து வரவேண்டிய ரூ.1,000 கோடியை மத்தியப் பிரதேச அரசு இன்னும் பெறாமல் உள்ளது. கடந்த காரிஃப் பருவத்தில் ரூ.1,900 கோடியை மத்தியப் பிரதேச அரசு விவசாயிகளுக்கு நேரடியாக பிபிஒய் திட்டத்தின் கீழ் வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nபுதன், 28 மா 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-08T07:29:42Z", "digest": "sha1:KVDJVVLZ3LPCQTM54ZLEJTW6PQ4HOBIL", "length": 16769, "nlines": 66, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஒளிச்சிதறல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆடியொன்றில் ஏற்படும் கண்ணாடி எதுரொளிப்பு\nபள்ளமேற்றங்கள் உள்ள பரப்பில் பரவல் எதிரொளிப்பு\nஒளிச்சிதறல் அல்லது மின்காந்தக் கதிர்ச் சிதறல் என்பது, ஒளியூடகம் ஒன்றில் செல்லும்போது, அவ்வூடகத்தில் உள்ள குறைபாடுகளாலோ அல்லது வேறு ஊடகத்துடன் சேருமிடத்திலோ, ஒளி அலைகள் எதிர்பார்க்க இயலாத பல திசைகளில் சிதறடிக்கப்படுவதைக் குறிக்கும். ஓர் பரப்பிலிருந்தோ இடைமுகத்திலிருந்தோ சிதறுவதை பரவல் எதிரொளிப்பு என்றும் கூறலாம்.\nநாம் காணும் பல பொருட்களும் அவை தம்மீது விழும் ஒளியைச் சிதறடிப்பதாலேயே காண முடிகிறது. இதுவே நமது முதன்மையான இயற்பியல் கவனிப்பாக உள்ளது.[1][2] ஒளிச்சிதறல் சிதறடிக்கப்படுகின்ற ஒளியின் அலைநீளம் அல்லது அதிர்வெண்ணைப் பொறுத்துள்ளது. காணுறு ஒளியின் அலைநீளம் ஓர் மைக்ரான் அளவில் உள்ளதால், மைக்ரானைவிடச் சிறியப் பொருட்களை, நுண்ணோக்கிகள் மூலம்கூட, காண இயலாது. ஒரு மைக்ரான் அளவுள்ள நீரில் மிதக்கும் கூழ்மப் பொருட்களை நேரடியாக கண்டுள்ளனர்.[3][4]\nபல்வேறு அலை அதிர்வெண்கள் உடைய ஒளியை செலுத்துதல் பல பயன்பாடுகளுக்குத் தேவையான ஒன்றாகும். சாளரக்கண்ணாடி முதல் ஒளியிழை தொலைதொடர்பு மற்றும் அகச்சிவப்பு வெப்பநோக்கு ஏவுகணை வரை இது முதன்மையானத் தேவையாகும். அத்தகையச் செலுத்தலின்போது ஒளி உட்கவர்தல்,எதிரொளிப்பு மற்றும் ஒளிச்சிதறல் ஆகியவற்றால் ஆற்றல் குன்றுகிறது.[5][6]\nஒளி ஓர் பொருளின்மீது பட்டு எதிர்வினையாற்றுவதைக் கொண்டு அப்பொருளின் கட்டமைப்பு மற்றும் இயக்காற்றல் குறித்த பல முதன்மையானத் தகவல்களைப் பெற முடியும். சிதறடிக்கும் கூறுகள் நகர்வதாக இருந்தால் சிதறிடிக்கப்பட்ட ஒளியின் அலைநீளம் டாப்ளர் விளைவினை ஏற்றிருக்கும். ஒளிநிறமாலையை அலசுவது மூலம் நகரும் சிதறடிக்கும் பொருளின் விரைவினைக் குறித்தத் தகவல்களைப் பெறலாம்.சிதறடிக்கும் ஊடகம் ஓர் குறிப்பிட்ட அமைப்பைத் திரும்பத் திரும்பக் கொண்டிருந்தால் சிதறடிக்கப்பட்ட ஒளியின் நிறமாலையில் குறுக்கீடுகள் ஏற்படுத்தும்.வெவ்வேறு கோணங்களில் இத்தகவலைப் பெற்று ஊடகத்தின் அணுக்கட்டமைப்பு, இடை அளவுத் தகவல்கள், உருவியல் போன்றவற்றை அறியலாம். நீர்மம், திண்மப் பொருட்களில் கீழ்வரும் பண்புகள் அறியலாம்: [7]\nபடிகத்தன்மை: அணுக்களும் மூலக்கூறுகளும் எத்தனை அண்மித்து அமைக்கப்பட்டுள்ளன, அணுக்களும் மூலக்கூறுகளும் படிகத்தன்மை பண்புகளை வெளிப்படுத்துகின்றனவா போன்றவை\nகண்ணாடி கட்டமைப்பு: சிதறடிக்கும் கூறுகள் கண்ணாடியின் அடர்த்தியில்/வேதிச்சேர்க்கையில் காணும் வேறுபாடுகள்.\nநுண்ணியக் கட்டமைப்பு: நீர்மங்களில் அகப்பரப்புகளில் காணப்படும் அடர்த்தி வேறுபாடுகள் மற்றும் திண்மங்களில் உள்ள நுண்குறைகள் (பருக்கள், பரு விளிம்புகள் மற்றும் நுண்ணிய ஓட்டைகள்) சிதறடிக்கும் மையங்களாக உள்ளன.\nஒளிச்சிதறலின் நிகழ்முறையில் மிகவும் முதன்மையான காரணியாக, சிதறடிக்கப்படும் ஒளியின் அலைநீளமளவே இக்கட்டமைப்பின் எந்த அல்லது அனைத்து நீள அளவுகள் அமைந்திருத்தலாகும்.\nராலே சிதறல்:எதிர்படும் ஒளியின் அலைநீளத்தைவிட மிகச்சிறிய பொருட்களினால் ஏற்படும் ஒளிச்சிதறல். பொதுவாக எந்தவொரு தெளிந்த ஊடகத்தில் செல்லும்போதும் காணலாம் என்றாலும் வளிமங்களிலேயே முதன்மையாக கவனிக்கப்படுகிறது. சிதறடிக்கும் கூறுகள் ஒளியை உட்கவர்ந்து பின் வேறு திசைகளில் வெளியிடுவதால் ஒளி சிதறடிக்கப்படுகிறது. சிதறலடையும் அளவு ஒளியின் அலைநீளத்தின் நான்குமடி மதிப்பிற்கு எதிர்விகிதத்தில் உள்ளது. இதனை ராலே ஒளிச்சிதறல் விதி என்று குறிப்பிடுகின்றனர். இதன்படி குறைந்த அலைநீளங்கள் (நீலம்) நீண்ட அலைநீளங்களை(சிகப்பு) விட கூடுதலாக சிதறல் அடைகின்றன. இதனாலேயே வானவெளி நீலநிறமாக காட்சியளிக்கிறது.[8]\nமீ சிதறல்:இது கோள வடிவப் பொருட்களால் நிகழும் ஒளிச்சிதறல் ஆகும். ராலே சிதறல் மீச்சிதறலின் ஓர் அங்கமாகும்; சிதறடிக்கும் கூற்றின் விட்டம் ஒளியின் அலைநீளத்தைவிட மிகச்சிறியதாக உள்ள மீ சிதறலே ராலே சிதறலாகும்.\nபிரில்லோயன் சிதறல்:இது ஒளியன்கள் ஊடக்கத்தின் ஒலியன்கள் அல்லது அதிர்வுகளுடன் எதிர்மறிவினையாற்றுகையில் ஏற்படுவன. சமதள ஒருநிற ஒளியானது சைன் வகையான அடர்த்தி மாறுதல்களினால் விளிம்பு விளைவு பெற்று சிதறடிக்கப்படுகிறது. ஓர் திண்மத்தில் படிகத்தளங்களால் எவ்வாறு எக்ஸ்ரே கதி���்கள் சிதறடிக்கப்படுகின்றனவோ அவ்வாறே ஒளியலையும் மிகுந்த அடர்த்தியால் (அல்லது ஒலியன்களின் மிகுந்த வீச்சால்) சிதறடிக்கப்படுகின்றன.[9] இந்த வினையாற்றுகையால் ஒலியன்கள் உருவாக்கப்படுகின்றன அல்லது அழிக்கப்படுகின்றன. சிதறிய ஒளியின் ஆற்றலும் ( சார்ந்த அதிர்வெண்ணும்)சற்றே ஏற்றமோ இறக்கமோ பெறுகிறது.[10]\nடின்டால் ஒளிச்சிதறல்:இது கூழ்மத்துகள்கள் மீது ஒளிக்கற்றை விழும்போது அவற்றால் ஒளி சிதறடிக்கப்படுவதைக் குறிக்கும்.இதன் காரணமாகவே ஒளிக்கற்றை ஓர் கூழ்ம கரைசல் வழியாகச் செல்லும்போது அதன் பாதைத் தெளிவாகப் புலனாகிறது.\nஇராமன் சிதறல்:இது பிரில்லோயன் சிதறலைப்போன்றதே. ஒளியன்கள் மூலக்கூறுகளின் அதிர்வுகள் மற்றும் சுழற்சிகளுடன் எதிர்மறிவினையாற்றி சிதறடிக்கப்படுகின்றன. சிதறலடைந்த ஒளி படுகின்ற அதிர்வெண்ணை மட்டுமல்லாது புதிய அதிர்வெண்களையும் கொண்டிருக்கும். இதனை இராமன் விளைவு என்றும் புதியதாக நிறமாலையில் தோன்றும் வரிகளை இராமன் வரிகள் என்றும் குறிப்பிடப்படுகிறது. இராமன் நிறமாலை மூலம் வேதிச்சேர்க்கை, மூலக்கூற்றமைப்பு போன்ற பண்புகள் அறியப்படுகின்றன.[11]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 11:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-07-08T07:56:24Z", "digest": "sha1:5WOMOYIFCGODBZMZCRTJB6NGO5J7IEPZ", "length": 11925, "nlines": 157, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:சோமாலியா - விக்கிசெய்தி", "raw_content": "\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► சோமாலிலாந்து‎ (3 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 46 பக்கங்களில் பின்வரும் 46 பக்கங்களும் உள்ளன.\nஉகாண்டா குண்டுவெடிப்பில் கால்பந்து ரசிகர்கள் 64 பேர் கொல்லப்பட்டனர்\nஅடுத்த சில மாதங்களில் 750,000 சோமாலியர்கள் பட்டினியால் இறப்பர், ஐநா எச்சரிக்கை\nஇத்தாலியில் ஆப்பிரிக்க அகதிகளை ஏற்றி வந்த படகு மூழ்கியதில் 300 பேர் வரை உயிரிழப்பு\nஇந்தியக் கடற்படையினரின் தாக்குதலில் கடற்கொள்ளையர் 28 பேர் சிக்கினர்\nஏடன் வளைகுடாவில் கடற்கொள்ளையை முறியடித்தது மலேசியக் கடற்படை\nஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டும் அமெரிக்கா வர தடை விதித்து திரம்பு உத்தரவு\nகென்யாவின் காரிசா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தாக்குதலில் 70 பேர் பலி\nசிட்னி இராணுவத் தளத்தைத் தாக்க முயற்சித்த மூவர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு\nசூடானுக்கு அருகில் செங்கடலில் படகு மூழ்கியதில் 197 பேர் உயிரிழந்தனர்\nசோமாலி தலைநகரில் இருந்து மக்களை வெளியேறப் பணிப்பு\nசோமாலி பள்ளிவாசல் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர்\nசோமாலிய அரசுத் தலைவர் மாளிகை மீது போராளிகள் தாக்குதல்\nசோமாலிய அரசுப் படைகள் முக்கிய நகரம் ஒன்றைக் கைப்பற்றினர்\nசோமாலிய அல்-சபாப் போராளிகள் எத்தியோப்பியப் படையினர் மீது தாக்குதல்\nசோமாலிய கடற்கொள்ளையர் மீது ஐரோப்பிய ஒன்றியப் படைகள் தாக்குதல் தொடுத்தனர்\nசோமாலிய தீவிரவாத தாக்குதலில் 137 இக்கும் மேற்பட்டோர் பலி\nசோமாலிய நாடாளுமன்ற உறுப்பினர் படுகொலை செய்யப்பட்டார்\nசோமாலிய நாடாளுமன்றம் மீது போராளிகள் மோட்டார் தாக்குதல்\nசோமாலிய வானொலிகளில் பாடல்கள் ஒலிபரப்புவதற்கு போராளிகள் தடை விதிப்பு\nசோமாலியக் கடற்கொள்ளையர் 21 இந்திய மாலுமிகளையும் விடுவித்தனர்\nசோமாலியக் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட பிரித்தானியத் தம்பதியர் விடுவிப்பு\nசோமாலியத் தலைநகரில் இருந்து அல்-சபாப் போராளிகள் வெளியேறினர்\nசோமாலியத் தலைநகரில் நாடக அரங்கில் குண்டுவெடிப்பு, பலர் உயிரிழப்பு\nசோமாலியத் தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்டனர்\nசோமாலியத் தீவிரவாதிகள் இரு இளம் பெண்களுக்கு பகிரங்க மரணதண்டனை நிறைவேற்றினர்\nசோமாலியப் பள்ளிக்கூடங்களில் மணி அடிப்பதற்கு இசுலாமியப் போராளிகள் தடை\nசோமாலியப் போராளிகள் மூன்று நகரங்களைக் கைப்பற்றினர்\nசோமாலியத் தலைநகரில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்\nசோமாலியா உணவகத்தில் குண்டுவெடிப்பு, பலர் உயிரிழந்தனர்\nசோமாலியா தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழப்பு\nசோமாலியா தற்கொலைத் தாக்குதலில் அமைச்சர்கள் உட்பட 19 பேர் கொல்லப்பட்டனர்\nசோமாலியா தாக்குதலில் 12 பேர் உயிரிழப்பு\nசோமாலியா விமான நிலையம் மீது போராளிகள் எறிகணைத் தாக்குதல��\nசோமாலியாவில் அரசியல் உடன்பாடு எட்டப்பட்டது\nசோமாலியாவில் அல்-சபாப் போராளிகள் தமது முக்கிய தளத்தை இழந்தனர்\nசோமாலியாவில் இடம்பெற்ற வன்முறைகளில் 21 பேர் உயிரிழப்பு\nசோமாலியாவில் ஏற்பட்ட பஞ்சத்தில் 260,000 மக்கள் இறந்தனர்\nசோமாலியாவில் பஞ்சம் - ஐ.நா. அறிவிப்பு\nசோமாலியாவின் 'அல்-சபாப்' போராளிக் குழுவில் பிளவு\nசோமாலியாவின் அரசுத்தலைவராக அசன் சேக் தெரிவு\nசோமாலிலாந்தின் எதிர்காலம் குறித்து பிரித்தானியாவில் பேச்சுவார்த்தை\nசோமாலிலாந்து குண்டுவெடிப்பில் நான்கு காவல்துறையினர் இறப்பு\nதற்கொலைத் தாக்குதலில் சோமாலிய அமைச்சர் கொல்லப்பட்டார்\nபுதிய அரசியலமைப்புக்கு சோமாலிய அரசியல் தலைவர்கள் அமோக ஆதரவு\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 03:17 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Bajaj/Godda/cardealers", "date_download": "2020-07-08T07:51:43Z", "digest": "sha1:FKSVME2BKDMZI4J32I5BUF23UHG7XSOZ", "length": 4141, "nlines": 91, "source_domain": "tamil.cardekho.com", "title": "கோடா உள்ள பஜாஜ் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபஜாஜ் கோடா இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபஜாஜ் ஷோரூம்களை கோடா இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட பஜாஜ் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். பஜாஜ் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து கோடா இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட பஜாஜ் சேவை மையங்களில் கோடா இங்கே கிளிக் செய்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபஜாஜ் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mahindra/bolero-power-plus/brochures", "date_download": "2020-07-08T08:15:41Z", "digest": "sha1:VITKYXNALRGNCTJIZVPGJWNTLWOAMVT7", "length": 9389, "nlines": 220, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா போலிரோ power பிளஸ் ப்ரோச்சர் - இந்தியாவில் க்விட் ப்ரோச்சரை பிடிஎப்பில் பதிவிறக்கம் செய்யுங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபோலிரோ power பிளஸ் இ‌எம்‌ஐ\nஇ���ண்டாவது hand மஹிந்திரா போலிரோ power பிளஸ்\nமுகப்புநியூ கார்கள்மஹிந்திராமஹிந்திரா போலிரோ power பிளஸ்ப்ரோச்சர்ஸ்\nமஹிந்திரா போலிரோ power பிளஸ் கார் பிரசுரங்கள்\nமஹிந்திரா போலிரோ power பிளஸ்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\n4 மஹிந்திரா போலிரோ power பிளஸ் இன் சிற்றேடுகள்\nமஹிந்திரா போலிரோ power பிளஸ் எல்எக்ஸ்\nமஹிந்திரா போலிரோ power பிளஸ் எஸ்எல்வி\nமஹிந்திரா போலிரோ power பிளஸ் எஸ்எல்எக்ஸ்\nமஹிந்திரா போலிரோ power பிளஸ் இசட்எல்எக்ஸ்\nQ. Which ஐஎஸ் better போலிரோ இசட்எல்எக்ஸ் or மராஸ்ஸோ M2\nQ. Does மஹிந்திரா போலிரோ இசட்எல்எக்ஸ் has alloy wheels\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nCompare Variants of மஹிந்திரா போலிரோ power பிளஸ்\nபோலிரோ power பிளஸ் எல்எக்ஸ்Currently Viewing\nபோலிரோ power பிளஸ் எஸ்எல்விCurrently Viewing\nபோலிரோ power பிளஸ் எஸ்எல்எக்ஸ்Currently Viewing\nபோலிரோ power பிளஸ் இசட்எல்எக்ஸ்Currently Viewing\nஎல்லா போலிரோ power பிளஸ் வகைகள் ஐயும் காண்க\nபோலிரோ power பிளஸ் top மாடல்\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 5 க்கு 10 லட்சம்\nஇவிடே எஸ்யூவி 10 லட்சத்தின் கீழ்\nபோலிரோ power பிளஸ் on road விலை\nபோலிரோ power பிளஸ் பிரிவுகள்\nபோலிரோ power பிளஸ் நிறங்கள்\nபோலிரோ power பிளஸ் படங்கள்\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 04, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 19, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 13, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 16, 2020\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/10/10104515/1265348/shankar-mahadevan-son-turns-singer.vpf", "date_download": "2020-07-08T07:21:23Z", "digest": "sha1:H36BAKNXADWSYCOS7AG7UJNQB56BEAWJ", "length": 6632, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: shankar mahadevan son turns singer", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஷங்கர் மகாதேவனின் மகனை பாடகராக்கிய இமான்\nபதிவு: அக்டோபர் 10, 2019 10:45\nபிரபல பாடகர் ஷங்கர் மகாதேவனின் மகன் சிவம் மகாதேவனை இசையமைப்பாளர் டி.இமான் பாடகராக அறிமுகம் செய்துள்ளார்.\nவிஜய் சேதுபதி நடித்த றெக்க படத்தின் இயக்குனர் ரத்ன சிவா அடுத்ததாக இயக்கும் படம் ‘சீறு’. ஜீவா நாயகனாக நடித்து வரும் இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேசன் தயாரிக்கிறார். காதல், ஆக்‌ஷன் கலந்த கமெர்ஷியல் படமாக தயாராகும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.\nஇந்நிலையில், இந்த படத்தின் மூலம் பிரபல பாடகர��� ஷங்கர் மகாதேவனின் மகன் சிவம் மகாதேவனை பாடகராக அறிமுகம் செய்துள்ளார் இமான். ஷங்கர் மகாதேவனின் மகனை பாடகராக அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி. அவர் பாடிய பாடல் மிகப் பிரமாதமாக வந்துள்ளதாக இமான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பாடலை விவேகா எழுதியுள்ளார்.\nடி.இமான் பற்றிய செய்திகள் இதுவரை...\nஅனுதாபத்தால் இந்த பாடலை கேட்க வேண்டாம்- டி.இமான் வேண்டுகோள்\nசொன்னதை செய்த இமான்.... மாற்றுத்திறனாளி இளைஞரை பாடகராக்கினார்\nஇந்தி படத்தில் விஸ்வாசம் இசை - இமான் வருத்தம்\nபார்வையற்ற இளைஞருக்கு வாய்ப்பு...... டி.இமானுக்கு குவியும் பாராட்டு\nகனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n“வீழ்வேனென்று நினைத்தாயோ மீண்டு வருவேன்” - சென்னைக்காக குரல் கொடுத்த பார்த்திபன்\nதனுஷின் ஜகமே தந்திரம் ஓடிடி-யில் ரிலீசாகிறதா - இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்\nவிஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தோனிக்கு வாழ்த்து சொன்ன கிரிக்கெட் வீரர்\n81 வயதில் தண்டால் எடுத்து அசத்திய பிரபல நடிகரின் தாய்\nசமூக அவலங்களை சாடிய பிரசன்னா, சேரன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/106961", "date_download": "2020-07-08T06:31:17Z", "digest": "sha1:XRQIS3UNNE7GJX2VOIAGA7JY5K2LHJGU", "length": 8835, "nlines": 69, "source_domain": "www.newsvanni.com", "title": "ஓமான் சென்ற முல்லைத்தீவை சேர்ந்த பெண் ஒருவருக்கு நடக்கும் கொ டுமை!! – | News Vanni", "raw_content": "\nஓமான் சென்ற முல்லைத்தீவை சேர்ந்த பெண் ஒருவருக்கு நடக்கும் கொ டுமை\nஓமான் சென்ற முல்லைத்தீவை சேர்ந்த பெண் ஒருவருக்கு நடக்கும் கொ டுமை\nஓமான் சென்ற முல்லைத்தீவை சேர்ந்த பெண்\nவெளிநாட்டிற்கு வேலைவாய்ப்பு தேடி ஓமான் நாடுக்கு சென்ற முல்லைத்தீவை சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் அங்கு பல்வேறு து ன்புறு த்தலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதான் து ன்புறுத் தல்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், தன்னை மீட்டு தாயகம் திரும்ப வழி செய்யுமாறு பா திக்கப்பட்ட பெண் இன்று உறவினர்களிடம் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.\nமுல்லைத்தீவு அளம்பிலை சேர்ந்த செல்வகுமார் பிரியதர்சினி வயது 36 என்னும் குடும்�� பெண் ஒருவரே இவ்வாறு து ன்புறு த்தலுக்கு உள்ளாகியுள்ளார்.\nஇறுதி யு த்தத்தில் பா திக்கப்பட்ட குறித்த பெண் தனது குடும்பத்தின் வறுமையை போக்க கடந்த 04.09.2019ம் திகதி வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் உப நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் என தன்னை அடையாளப்படுத்திய நசீர் என்னும் நபர் ஒருவர் தன்னிடம் மூன்று லட்சம் ரூபாய் பணம் பெற்று ஓமான் நாட்டிற்கு அனுப்பிவைத்ததாகவும்,\nஅங்கு தான் து ன்புறுத் தல்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், தன்னை மீட்டு தாயகம் திரும்ப வழிசெய்யுமாறும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் குறித்த பெண்ணின் உறவினர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு வினவியபோது குறித்த பெண் ச ட்டவி ரோத ஆ ட்கட த்தல் நபர்களினால் ஓமான் நாட்டிற்கு அனுப்பிவைத்துள்ளமை தெரியவந்துள்ளது.\nகொழும்பு வெ லிகட சி றை ச்சா லைக்குள்ளும் கொ ரோ னா சு காதார அமைச்சு அறிவிப்பு\n10 வயது சி றுவ னால் க ர்ப்ப மானதாக கூறிய 13 வயது சி று மிக்கு கு ழந்தை பி றந்தது\nகணவர் இ ற ந்த நிலையில் மாமானாரை திருமணம் செய்து கொண்ட 21 வயது மருமகள்\nதிருமணம் ஆன ஒரு நாள் கழித்து மனைவியை வேறொரு நபருக்கு விற்ற கணவன்\nகொழும்பு வெ லிகட சி றை ச்சா லைக்குள்ளும் கொ ரோ னா\n10 வயது சி றுவ னால் க ர்ப்ப மானதாக கூறிய 13 வயது சி று…\nகணவர் இ ற ந்த நிலையில் மாமானாரை திருமணம் செய்து கொண்ட 21…\nதிருமணம் ஆன ஒரு நாள் கழித்து மனைவியை வேறொரு நபருக்கு விற்ற…\nபூநகரி ப கு தி யில் வி பத் து : பல்கலைக்கழக மா ணவர் ப லி\nகிளிநொச்சியில் ப யங் கர வா த த டு ப்பு பி ரிவி னால்…\nவவுனியாவில் கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களுங்களில் வெ டிகு ண்டு…\nவவுனியாவில் வீட்டுக்குள் நு ழைந் த நா யை கிராம சேவகர் சு…\nவவுனியாவில் கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களுங்களில் வெ டிகு ண்டு…\nவவுனியாவில் வீட்டுக்குள் நு ழைந் த நா யை கிராம சேவகர் சு…\nசற்று முன் வவுனியா வேப்பங்குளத்தில் வீ ட்டிலி ருந்து…\nஐக்கிய தேசியக் கட்சி கிராம மட்ட அமைப்பாளர்கள் 6 பேர் பொதுஜன…\nபூநகரி ப கு தி யில் வி பத் து : பல்கலைக்கழக மா ணவர் ப லி\nகிளிநொச்சியில் ப யங் கர வா த த டு ப்பு பி ரிவி னால்…\nகிளிநொச்சி வீடொன்றில் பார���ய கு ண்டு வெ டி ப்பு..\nத மி ழீழ வி டு த லைப் பு லி களின் மீ ளெ ழுச்சி..\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\nசற்றுமுன் பரந்தனில் இ ராணுவம், பொலிஸ் கு விக்கப்பட்டு ப…\nமுல்லை தேவிபுரத்தில் து யரம் – விளையாடிக்கொண்டிருந்த…\nமுள்ளியவளையில் தூ க்கு காவடி எடுத்தவரை வ ழிம றித்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/tag/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-07-08T07:23:07Z", "digest": "sha1:A6OSHZRIR5BHJKNUNU7CI3LI4T4LZ3RU", "length": 5738, "nlines": 41, "source_domain": "www.savukkuonline.com", "title": "சவுக்கு சங்கர் – Savukku", "raw_content": "\nதமிழகத்துக்கு கஸ்டடிகொலைகளும், போலி மோதல் படுகொலைகளும் புதிதல்ல. இதில் வட இந்தியா, தமிழகம் இரண்டுக்கும் வேறுபாடெல்லாம் இல்லை. கஸ்டடி எடுப்பவர்களை அடித்து துவைப்பது என்பது அன்றாட நிகழ்வு. இதில் கொலைகளும் நடந்து விடுவதுண்டு. இது போல நடக்கும் கஸ்டடிகொலைகளில், நூற்றில் ஒரு வழக்கில்கூட சம்பந்தப்பட்ட காவல் துறையினர்...\nசவுக்கு தடை : ஆறு ஆண்டுகள்.\nசவுக்கு தளத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து இன்றோடு ஆறு ஆண்டுகள் முடிந்து விட்டன . 2014 ஆம் ஆண்டு இதே 28 பிப்ரவரி அன்று தான் நீதிபதி சி.டி.செல்வம், மகாலட்சுமி என்ற வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் தடை விதித்தார். மகாலட்சுமியின் கோரிக்கை அவரை அவதூறாக...\nமோடி மாயை : எதற்காக இந்நூல் \nதேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் எதற்காக இப்படியொரு நூல் இது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான நூலா இது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான நூலா பிஜேபி எதிர்ப்பு நூலா மோடி வெறுப்பாளர்களால் உருவாக்கப்பட்ட நூலா என்று பல்வேறு கேள்விகள் எழும். இதற்கு ஆம், இல்லை என்று ஒற்றை வார்த்தையில் பதிலுரைக்க இயலாது....\nநான் ஒரு எழுத்தாளனாக உருவெடுப்பேன் என்று ஒரு காலத்திலும் எண்ணியது கிடையாது. காலமும், சூழலும் என்னை உந்தித் தள்ளின. பலரின் சுயசரிதைகளை படித்திருக்கிறேன். அவற்றில் பல என்னை செழுமையாக்கியது. குறிப்பாக, காலஞ்சென்ற பத்திரிக்கையாளர் வினோத் மேத்தாவின், சுயசரிதையான லக்னோ பாய் என்னை மிகவும் பாதித்த ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2019/05/20.html", "date_download": "2020-07-08T07:51:49Z", "digest": "sha1:UPSKQ7FAU6ORIUBWX2777KBRGPT6ZA5P", "length": 3237, "nlines": 68, "source_domain": "www.thaitv.lk", "title": "20 ஆம் திகதி பொது விடுமுறை தினமாக அறிவிப்பு. | தாய்Tv", "raw_content": "\n* *விஞ்ஞான* *தொழில்நுட்ப அமைச்சுக்கு* விஞ்ஞான\n*_மகன் தந்தையை அடித்து கொலை செய்தார்_* பொலன்னறுவை\n*_மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் காயம்_* கொழும்பு\n*_விபத்தில் ஒருவர் பலி_* பொலன்னறுவை\nமைட்லேண்ட் பிளேஸில் போக்குவரத்து பாதிப்பு_* கொழும்பு\n20 ஆம் திகதி பொது விடுமுறை தினமாக அறிவிப்பு.\nஎதிர்வரும் 20 ஆம் திகதியை பொது விடுமுறை தினமாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.\n18 ஆம் திகதி வெசக் போயா தினம் இடம் பெற்று மறு தினம் ஞாயிற்றுக் கிழமை வருவதால் தொடரும் திங்கள் கிழமையான 20 ஆம் திகதி பொது விடுமுறையாக அறிவிப்பதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆலோசனை வழங்கியதற்கேற்ப இம்முடிவு பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் வஜிர அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://airworldservice.org/tamil/category/nigazchigal/naal-oru-mooligai/", "date_download": "2020-07-08T06:41:14Z", "digest": "sha1:LVTHSRIRC3GYZYA7YUT77EZ4B2BL32W5", "length": 7946, "nlines": 82, "source_domain": "airworldservice.org", "title": "A MEDICINAL HERB A DAY | ESD | தமிழ்", "raw_content": "\nவாழ்க்கை நெறி – குறளமுதம்\nசமூக – பொருளாதார முன்னேற்றம்\nவாரமொரு மூலிகை – கொடாம் புளி...\nடாக்டர் கே இளவரசன் இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் அதிகம் பயன்படும் இது மலபார் புளி என்றும் அழைக்கப்படுகிறது. எடைக் குறைப்பு, ரத்தக் கொழுப்புக் குறைப்பு ஆகியவற்றுக்கு உகந்தது....\nவாரமொரு மூலிகை – இம்பூரல்...\nடாக்டர் கே இளவரசன் துணிகளுக்குச் சிவப்பு சாயம் ஏற்ற உதவும். பித்த நீர் அகற்றி, குருதிப் பெருக்கடக்கி, கோழையகற்றி என அறியப்படும். இனிப்புச் சுவை கொண்டது....\nவாரமொரு மூலிகை – உத்தாமணி...\nவழங்குபவர் டாக்டர் கே இளவரசன் அனைத்துக் குழந்தை நோய்களுக்கும் மருந்தாகும் இத்தாவரத்தின் இலையும் வேரும் மருத்துவப் பயன்பாடு நிறைந்தவை. வெப்பம் கொடுக்கக்கூடியது. கைப்புச் சுவை கொண்டது....\nவாரமொரு மூலிகை – ஆவாரை\nடாக்டர் கே இளவரசன் சங்க இலக்கியத்தில் பெரிதும் பாடப்பட்ட இந்த மூலிகையின் இலை, பூ, பட்டை, விதை, வேர், பிசின் என அனைத்துப் பகுதிகளும் மருத்துவ குணம் வாய்ந்தவை. இது இயற்கையன்னையின் பெருங்கொடை...\nவாரமொரு மூலிகை – கோவை\nடாக்டர் கே இளவரசன் இரும்பு, கால்சியம், பொட்டாசியம், ரைபோஃப்ளாவின் சத்துக்கள் நிறைந்தது. இதன் இலை கண் மற்றும் சரும நோய்களுக்கு மருந்தாகும். இது ரத்த சுத்தி செய்யும்....\nவாரமொரு மூலிகை – அமுக்ரா...\nடாக்டர் கே இளவரசன் அனைத்துப் பகுதிகளும் மருத்துவ குணம் கொண்டவை. பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது....\nவாரமொரு மூலிகை – ப்ரஹ்மி...\nடாக்டர் கே இளவரசன் சதுப்பு நிலங்களில் வளரக்கூடிய மூலிகை. மூட்டு, மூளை தொடர்பான நோய்களுக்கு மருந்தாகும். அல்சைமர்ஸ், பார்க்கின்சன்ஸ் போன்ற நோய்களுக்குக் கண் கண்ட மருந்து....\nவாரமொரு மூலிகை – குப்பைமேனி...\nடாக்டர் ஜி.சிதம்பர நடராஜன் வழங்குபவர் ஆ வெங்கடேசன் தமிழகத்தில் தானாகவே அனைத்து இடங்களிலும் வளரக்கூடிய குப்பை மேனி, முழுவதுமே மருத்துவப் பயன்பாட்டுக்கு உகந்தது....\nவாரமொரு மூலிகை – இஞ்சி\nடாக்டர் கே. இளவரசன் எரிப்பு குணம் கொண்ட இஞ்சி பித்தத்தைக் குறைக்கும். பசியைத் தூண்டும். ஏராளமான வைட்டமின்களும் மினரல்களும் இதில் உள்ளன....\nவாரமொரு மூலிகை – கரிசிலாங்கண்ணி...\nவழங்குபவர் டாக்டர் கே இளவரசன் கரிசாலை என்ற இந்த மூலிகை, மாவட்ட வழக்குப்படி, பல பெயர்களால் அறியப்படுகிறது. கைப்புச் சுவை கொண்டது ....\nசெய்திச் சுருக்கம் – 7.7.2020\nசெய்தித் துளிகள் 6 7 2020.\nமேம்படும் இந்திய ரஷ்ய செயலுத்திக் கூட்டாளித்துவம்\nஎம்மைப் பற்றி | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/32582/", "date_download": "2020-07-08T07:46:58Z", "digest": "sha1:T5VIZDBIVA4GJEYLKTC3JBNGDBCZEAKF", "length": 10151, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புத்காம் பகுதியில் உள்ள ரட்புக் கிராமத்தில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிப்பு:- – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புத்காம் பகுதியில் உள்ள ரட்புக் கிராமத்தில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிப்பு:-\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புத்காம் பகுதியில் உள்ள ரட்புக் கிராமத்தில் இந்திய ராணு வீரர்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் சிறப்பு பொலீஸ் படை இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.\nமுதற்கட்ட தகவலின்படி மூன்று தீவிரவாதிகளும் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. தீவிரவாதிகளின் உடல்கள�� கைப்பற்றிய காவல்துறையினர் அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsindia kashmir conflict ஜம்மு-காஷ்மீர் ஹிஸ்புல் முஜாஹிதீன்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஅறிவுருவாக்கமும் கருத்துருவாக்கமும் – இரா. சுலக்ஷனா…\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரேசில் ஜனாதிபதிக்கு கொரோனா – வைரஸின் உண்மைத்தன்மையை மக்களுக்கு உணர்த்தியுள்ளது – WHO\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகம் முன் வாள்வெட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்கின் தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்க, மேலும் ஒரு ரியர் அட்மிரல்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇயக்கச்சி வெடிப்பு சம்பவம் – முன்னாள் போராளி உயிரிழப்பு\nதுன்னாலையில் பொலிசார் அதிகாரத்தை மீறி உள்ளார்கள் – தனிப்பட்ட குரோதங்களை முன் வைத்து பிரிவுகளை ஏற்படுத்துவது நல்லதல்ல – சி.வி\nஇறைச்சிக்காக சந்தைகளில் மாடுகளை விற்றல் – இந்திய மத்திய அரசின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை:-\nஅறிவுருவாக்கமும் கருத்துருவாக்கமும் – இரா. சுலக்ஷனா… July 8, 2020\nபிரேசில் ஜனாதிபதிக்கு கொரோனா – வைரஸின் உண்மைத்தன்மையை மக்களுக்கு உணர்த்தியுள்ளது – WHO July 8, 2020\nயாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகம் முன் வாள்வெட்டு July 8, 2020\nகிழக்கின் தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்க, மேலும் ஒரு ரியர் அட்மிரல்….. July 8, 2020\nதேசியத்திற்காக உழைப்பவர்களை தேர்ந்தெடுங்கள் July 8, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-10-07-11-08-47/visai-apr06/9644-2010-06-20-06-39-56", "date_download": "2020-07-08T07:16:57Z", "digest": "sha1:IYXCZB5BP2PV6K5N3OU2QFHFQNU5H643", "length": 27967, "nlines": 246, "source_domain": "keetru.com", "title": "இரட்டை வாக்குரிமை: விடுதலைக்குப் பயன்படா கவர்ச்சி கோஷம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nபுதுவிசை - ஏப்ரல் 2006\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கடவுளுக்கு இடமுண்டா\nஅரசியல் அருளிரக்கம் - தீண்டப்படாதவர்களைக் கருணையால் கொல்ல காங்கிரஸ் திட்டம்\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (2) - ஹைடி சண்டமரியா\nஇரட்டை வாக்குரிமையும் தனித்தொகுதி முறையும்\nபரமக்குடி - காவல் துறையின் கொலை வெறி - கருத்தரங்கம்\nகாந்தியின் கபட வாதங்கள் - தோலுரித்தவர் அம்பேத்கர்\nகொரோனா முதலாளித்துவத்துக்கு முடிவு கட்டுமா\nசாத்தான்குளம் படுகொலைகளுக்கு நீதி, தண்டனைக் கலாச்சாரத்தை ஒழித்துக் கட்டுவதே\nபண்டைத் தமிழரின் மட்பாண்டக் குறியீடுகளும், சிந்துவெளி எழுத்துகளும்\nபெருங்காமநல்லூர் படுகொலையின் நூறு ஆண்டுகள் - ஏகாதிபத்தியத்தை எதிர்த்த வீர வரலாறு\nசேவா பாரதி மூலம் தமிழக காவல்துறையை ஆர்.எஸ்.எஸ் இயக்குகின்றதா\nநிழல் போல் தொடரும் சாதி\nதப்லீக் ஜமாத் அமைப்பைச் சார்ந்த வெளிநாட்டு உறுப்பினர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்க\nதலித் ஆண்மைய ஆய்வு - ஒரு மறுகூராய்வு\nபிரிவு: புதுவிசை - ஏப்ரல் 2006\nவெளியிடப்பட்டது: 20 ஏப்ரல் 2006\nஇரட்டை வாக்குரிமை: விடுதலைக்குப் பயன்படா கவர்ச்சி கோஷம்\nஅ.ஜெகநாதன் எழுதிய “இரட்டை வாக்குரிமையும் தனித்தொகுதி முறையும்” கட்டுரை படித்தேன். 1932 பூனா ஒப்பந்தம் தலித்துகளுக்கு எதிரானது, காந்திஜி தலித்துகளின் விரோதி, பிற்காலத்தில் அம்பேத்கர் மீண்டும் இரட்டை வாக்குரிமை கோரிக்கையை வலியுறுத்தினார் - இந்த மூன்று விசயங்களை முன்னிறுத்துவதே கட்டுரையின் ஒரே நோக்கமாக உள்ளது. இந்த மூன்றும் உண்மையல்ல என்பதுதான் எனது கருத்தாகும். “காந்திஜி - அம்பேத்கர் - மோதலும் சமரசமும்” என்கிற எனது நூலில் இது பற்றி விரிவாகப் பேசியுள்ளேன்.\nஇந்த கட்டுரையில்கூட கட��டுரையாளரின் சில அழுத்தமான சிந்தனைகள் வெளிப்பட்டிருக்கும் அளவிற்கு அவற்றுக்கான ஆதாரங்கள் தரப்படவில்லை.\n“காந்திஜியின் இந்த தலித் படுகொலை பூனா ஒப்பந்தம் எனும் பெயரில் இன்றும் வரலாற்றில் ரத்த வாடையோடு ஒட்டியிருக்கிறது” என்று தனது கோப ஆவேசத்தை காட்டியிருக்கிறார். பூனா ஒப்பந்தத்திற்கு முன்பு தலித்துகளை பொறுத்தவரை இருந்த நிலைமை என்ன, பிரிட்டீஷ் ஏகாதிபத்திய அரசு தரமுன்வந்தது என்ன, பூனா ஒப்பந்தத்தில் கிடைத்தது என்ன - என்று சகலத்தையும் சேர்த்து வைத்துப் பார்க்கிற எதார்த்தப்பூர்வமான கண்ணோட்டம் கட்டுரையாளருக்கு இல்லை.\n“ரத்த வாடை அடிக்கும் ஒப்பந்தம்” என்றால் அதில் கையெழுத்திட்ட காங்கிரஸ் தலைவர்களோடு சேர்த்து அம்பேத்கர், ரெட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா ஆகிய தலித் தலைவர்களையும் அவமதிக்கிறோம் என்கிற உணர்வுகூட இல்லை. “அம்பேத்கரால் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் தாங்கிக் கொள்ள முடியவில்லை” என்று அவரை மிகப் பலவீனமானவராக சித்தரிக்கிறார். உண்மை முற்றிலும் மாறானது. காந்திஜியின் உண்ணாவிரதத்தின்போது மிகுந்த உறுதிப்பாட்டைக் காண்பித்தவர் அவர். தலித் மக்களுக்காக எவ்வளவு உரிமைகளை பெற முடியுமோ அவ்வளவையும் பெற முயற்சித்தார். அதே நேரத்தில் அன்றைய சூழலைப் புரிந்து கொண்டு கிடைப்பதையும் இழக்க அவர் தயாராக இல்லை. கட்டுரையாளர் காட்டும் முரட்டு ஆவேசம் அவரிடம் இல்லை. அவரின் சாதுரியத்திற்கு கிடைத்த வெற்றி பூனா ஒப்பந்தம். அதற்குப் பிறகுதான் மாகாண, மத்திய சட்டசபைகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பெருமளவு பிரதிநிதித்துவம் கிடைத்தது என்பது வரலாறாகும்.\n1950 வரை இந்த ஒப்பந்தமே நடைமுறையில் இருந்தது என்பதும் அதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும். காந்திஜியை மிக மோசமானவராக சித்தரித்துக் கொண்டே போகிறார் கட்டுரையாளர். “காந்தியம்” எனப்படும் அவரின் சித்தாந்த நிலைப்பாட்டை ஒப்புக் கொண்டவனல்ல நான். ஆனால் அவரது காலத்தில் காங்கிரசில் அவரே அரசியல் விவகாரங்களோடு சமூக விசயத்திலும் ஆழ்ந்த அக்கறை காட்டினார் என்பது மறுக்க முடியாத மெய்ப் பொருளாகும். பூனா ஒப்பந்தத்திற்குப் பிறகே “அரிசன இயக்கம்” எனப்பட்டதை காங்கிரஸ் என்கிற அரசியல் கட்சி நடத்தியது.\n1930களில் நடைபெற்ற அந்த இயக்கத்தை இன்றைய புதுவிழிப்���ுணர்வு கொண்டு கணிக்கக்கூடாது அதற்கு முன்பிருந்த வெட்ட வெளியை மனதில் கொண்டே அதை அணுகவேண்டும். நானோ, இந்த கட்டுரையாளரோ அன்றைக்குப் பிறந்திருக்கக்கூட மாட்டோம். தமிழகத்தின் மதுரை மீனாட்சி கோவிலும் சிதம்பரம் நடராஜர் கோவிலும்கூட அன்றைக்கு தலித்துகளுக்கு திறந்து விடப்படவில்லை என்பதை மனதில் கொள்ளாமல் காந்திஜியைப் பற்றி மதிப்பீடு செய்ய முயன்றால், அப்படி முயலுகிறவரின் அறியாமையே வெளிப்படும். எந்தப் பூனாவில் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டதோ அதே நகரில் 1934ல் காந்திஜியைக் கொல்ல வருணாசிரமவாதிகள் முயன்றார்கள், அதில் ஏழுபேர் காயமடைந்தனர். நல்லவேளையாக காந்திஜி உயிர் தப்பியதை கட்டுரையாளரின் பார்வைக்கு சமர்ப்பிப்போம். ஆர்.எஸ்.எஸ்- இந்துமகாசபையைச் சார்ந்த கோட்சேயே அவரின் உயிரைப் பறித்தான் என்பதைக்கூட மறந்துபோன கட்டுரையாளர் இதைக் கவனத்தில் கொள்வாரோ என்னவோ கட்டுரையாளரை விட இந்துத்துவவாதிகள் காந்திஜியை சரியாகவே கணித்திருந்தார்கள் - தங்களது எதிரியாகவே பாவித்திருந்தார்கள் என்பதைக் காலம் மெய்ப்பித்தது.\n“1942லிருந்து 1956வரை அம்பேத்கர் இரட்டை வாக்குரிமை கோரிக்கையை மீண்டும் மீண்டும் எழுப்பிக் கொண்டே இருந்திருக்கிறார்” என்று முத்தாய்ப்பாக எழுதியிருக்கிறார் கட்டுரையாளர். இந்த முடிந்த முடிபான கருத்துக்கு இவர் கொடுத்திருக்கிற ஆதாரங்கள் என்று பார்த்தால் துண்டு துக்காளியான சில வாக்கியங்களே, வார்த்தைகளே. 1942க்கு பிறகு மீண்டும் அம்பேத்கர் இரட்டை வாக்குரிமையை விரும்பினார் என்றால், பூனா ஒப்பந்தத்தை நிராகரித்திருந்தார் என்றால், அதே காந்திஜி பரிந்துரையின் பேரில் அவர் மத்திய அரசில் சட்ட மந்திரியாக ஆனது ஏன் அரசியல் சாசனத்தின் வரைவுக்குழுத் தலைவராக ஆனது ஏன் அரசியல் சாசனத்தின் வரைவுக்குழுத் தலைவராக ஆனது ஏன் அதில் இரட்டை வாக்குரிமையைச் சேர்க்காதது ஏன் அதில் இரட்டை வாக்குரிமையைச் சேர்க்காதது ஏன் - இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் தேட முயலவில்லை கட்டுரையாளர். 1950களிலும் இரட்டை வாக்குரிமைக்காக பெரிய இயக்கம் எதையும் அம்பேத்கர் நடத்தியதில்லை என்கிற இமயம் போன்ற உண்மையை எந்த சல்லாத் துணியாலும் மறைக்க முடியாது.\nஇப்போது வேண்டும் இரட்டை வாக்குரிமை என்கிற வாதத்திற்கு பழைய காலத்திற்குள் சென்ற�� சாட்சியம் சேகரிப்பதை விட, தற்கால வாழ்வில் அதற்கு தேவை இருக்கிறது என நிருபிக்கப் பார்க்கலாமே எனத் தோன்றும். கட்டுரையாளர் அதற்குள் செல்லவில்லை. அதற்குள் சென்றாலும் நிரூபிப்பது கடினம் என்பதே எனது கருத்து. வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை இல்லாத காலத்தில் எழுப்பப்பட்ட அந்த கோரிக்கை இப்போது காலாவதியாகிப் போனது. ஒற்றை வாக்குரிமையை உருப்படியாக பயன்படுத்துவது எப்படி என யோசிக்க வேண்டிய காலத்தில் இரட்டை வாக்குரிமை என்பது காரிய சாத்தியமானதாகவும் இருக்காது, தலித் மக்களுக்கு மெய்யான விடுதலைத் திறவுகோலாகவும் இருக்காது.\nதலித் அல்லாதவோரில் உள்ள முற்போக்கு நெஞ்சங்களை தலித் பிரச்சினைபால் ஈர்க்க வேண்டும் என்கிற கண்ணோட்டம் இல்லாதவர்களுக்கே, தலித் மக்களை ஜனநாயக நீரோட்டத்திலிருந்து பிரித்து வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்களுக்கே இது கவர்ச்சிகரமான கோஷமாக இருக்கும். கட்டுரையாளருக்கும் அத்தகைய சிந்தனை உண்டு என்பதை வலதுசாரிகளோடு சேர்த்து “இடது, தமிழ்த் தேசிய, ஜனநாயக, பெண்ணிய சக்திகள்” எனச் சகலரையும் தாக்குவதில் காணலாம். தலித் மக்களின் தற்காலத்திய மெய்யான கோரிக்கைகள் வேறு. பஞ்சமி நில மீட்பிலிருந்து தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு என்பது வரை அது விரிந்து கிடக்கிறது. அதற்குள் நுழையாமல் இருப்பவர்களுக்கும் இது ஒரு நொண்டிக் காரணமாக அமையக் கூடும்.\nஎனது நூலில் கீழ்வரும் வேண்டுகோள் உண்டு. அதையே இங்கு முன் வைக்கிறேன் – “தீவிரத் தன்மையான கோஷங்களுக்கு எப்போதுமே ஒரு கவர்ச்சி இருக்கும். ஆனால், அதில் பயணப்பட்டு பாதி வழியில் அதன் வெறுமைத் தன்மை தெரிய வரும்போது விரக்தியே மிஞ்சும். அத்தகைய பாதையில் நடை போடவேண்டாம் என்று தலித் தலைவர்களை உரிமையோடு கேட்டுக் கொள்வோம்.”\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nரத்த வாடையுடன் ஒட்டியிருக்கிறத ு என்றால் காந்தியின் கத்தி அம்பேத்கரை குத்தியது.... காந்தியின் கத்தியிலும்.... அம்பேத்கர் உடலிலும் ரத்த வாடை அடிக்கும் என பாெருள் காெள்ளலாம்.\nகிடைப்பதையும் அம்பேத்கார் இழக்க தயாரில்லை என்று நீங்கள் கூறுவதுதான் அவரை சிறுமை படுத்துகிறது.\nஇன்றைய தனித்தாெகுதியின ் நிலவரம் என்ன சாதி இந்துக்களின் பினாமியாகத்தான் இருக்கிறது. காரணம் சாதி இந்துக்களுக்கு சாதகமான ஆட்களை தே ர்ந்தெ டுக்கிறார்கள். இது எப்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அதிகாரத்தை காெடுக்கும்.\nகாேயில் மறுப்பு எல்லா சாதியினருக்கும் இருந்தது. தாழ்தப்பட்ட மக்களுக்கு மட்டுமல்ல. அந்த மக்களுக்கு நிவாரணம் வே ண்டாம். அரசியல் அதிகாரம் வேண்டும். அவர்கள் நிவாரணம் தேடிக்காெள்வார்கள்.\nஒரு தாழ்த்தப்பட்டவன ் பிரதிநிதியாக பாேவதை விட .... தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக பாேக வேண்டும் என்பது உண்மையான அதகாரம்.\nதலித்துக்கு அதிகாரம் காெடுக்க மறுப்பவ னெல்லாம் முற்பாேக்காலனா\nதாழ்த்தப்பட்ட மக்களுக்கு இரட்டை வாக்குரிமை காெடுக்கப்பட்டி ருந்தால் என்ன தீங்கு நடந்திருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anuthaapam.com/post.php?id=2272", "date_download": "2020-07-08T06:48:09Z", "digest": "sha1:XMD4BRJJMO6XYESCTVYAHETCEOOLOIGQ", "length": 6185, "nlines": 105, "source_domain": "www.anuthaapam.com", "title": "Menu", "raw_content": "\nயாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி தவலிங்கம் அவர்கள் 04-03-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், இணுவிலைச் சேர்ந்த இளையதம்பி ஆச்சுக்குட்டி தம்பதிகளின் அன்பு மகனும், ரட்ணம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், யோகராணி அவர்களின் அன்புக் கணவரும்,\nலிங்கேஸ்வரன்(மதன்- கனடா), லிங்கநாதன்(குமரன்- பிரான்ஸ்), காலஞ்சென்ற விமல்ராஜ்(விமல்), இளங்கோபன்(கோபன்- லண்டன்), கோமளன்(சங்கர்- பிரான்ஸ்), நித்தியன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nகாலஞ்சென்ற தவராஜா, தர்மராஜா மற்றும் துரைசிங்கம்(இலங்கை), கமலாகரன்(சுவிஸ்), காலஞ்சென்ற ராஜாம்பிகை, இந்திராணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nRobin Banwait, கேமா, சுஹாசினி, மதுஷா ஆகியோரின் அன்பு மாமனாரும், பரராஜசிங்கம், இந்திராணி, தவராணி, ஜெயராணி, மனோராணி, தனபாலசிங்கம், ஸ்ரீகாந்தன், காலஞ்சென்ற குணபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nஅனிஷா, ஜஸ்மினா, சந்தோஷ், மல்வன், ஆரியன், டனோசிக், நேத்ரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nநித்தியன் - மகன் +17057703685\nநித்தியன் - மகன் +17057703685\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1321499.html", "date_download": "2020-07-08T06:56:34Z", "digest": "sha1:KIJP2K2E4PL2LDFTAEBYCMFAN4FYSM6F", "length": 12604, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மீன் பிடித்துக் கொண்டிருந்த நபர் பலி!! – Athirady News ;", "raw_content": "\nமின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மீன் பிடித்துக் கொண்டிருந்த நபர் பலி\nமின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மீன் பிடித்துக் கொண்டிருந்த நபர் பலி\nபாலாவி, புழுதிவயல் பிரதேசத்தில் நேற்று (29) மாலை மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nபாலாவி, புழுதிவயல் பகுதியைச் சேர்ந்த முகம்மது சிராஜ் (வயது 37) எனும் 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு மின்னல் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக புத்தளம், கற்பிட்டி பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் தெரிவித்தார்.\nநேற்று கடும் மழை பெய்துகொண்டிருந்த போது பாலாவி புழுதிவயல் பகுதியைச் சேர்ந்த மூவர், புழுதிவயல் பிரதேசத்தில் உள்ள சிறுகடலுக்கு சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்த போதே குறித்த நபர் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதனை அடுத்து , அங்கிருந்தவர்கள் குறித்த நபரை உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகுறித்த நபரின் ஜனாஸா, புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டு, பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணை என்பனவற்றின் பின்னர் மின்னல் தாக்கத்தினால் ஏற்பட்ட திடீர் மரணம் எனத் தீர்ப்பு வழங்கி ஜனாஸாவை இன்று (30) அவரது மனைவிடம் ஒப்படைத்துள்ளதாக புத்தளம், கற்பிட்டி பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் குறிப்பிட்டார்.\nஅத்துடன் கடும் மழை, இடி, மின்னல் ஏற்படும் காலங்களில் இவ்வாறு கடலுக்குச் செல்வதை மீனவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் புத்தளம், கற்பிட்டி பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அத���காரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் கேட்டுக்கொண்டார்.\nகோட்டாபயவிற்கு எதிரான மனு ஒக்டோபர் 2 ஆம் திகதி விசாரணைக்கு\n750 கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nதேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கை\nமேலும் 4 கடற்படையினர் பூரண குணம்\nதுபாய் அரசு பஸ்களில் முதல் முறையாக பெண் டிரைவர்கள் அறிமுகம்..\nஜப்பானில் கனமழை எதிரொலி : ஹோப் விண்கலம் செவ்வாய் கிரகத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில்…\nசிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண் போலீசுக்கு 7 மாதம் சிறை..\n5 லட்சத்து 40 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா..\nஅமெரிக்காவில் மட்டும் 30 லட்சம் பேருக்கு கொரோனா – அப்டேட்ஸ்..\nஇந்தோனேசியா, சிங்கப்பூரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்..\nசீனாவின் நிலைப்பாட்டை நியாயப்படுத்த அனுமதித்தது ஏன் -மத்திய அரசுக்கு ராகுல் காந்தி…\nதேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கை\nமேலும் 4 கடற்படையினர் பூரண குணம்\nதுபாய் அரசு பஸ்களில் முதல் முறையாக பெண் டிரைவர்கள் அறிமுகம்..\nஜப்பானில் கனமழை எதிரொலி : ஹோப் விண்கலம் செவ்வாய் கிரகத்திற்கு…\nசிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண் போலீசுக்கு 7 மாதம் சிறை..\n5 லட்சத்து 40 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா..\nஅமெரிக்காவில் மட்டும் 30 லட்சம் பேருக்கு கொரோனா –…\nஇந்தோனேசியா, சிங்கப்பூரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்..\nசீனாவின் நிலைப்பாட்டை நியாயப்படுத்த அனுமதித்தது ஏன்\nஇந்திய ஐ.டி. நிறுவனங்களை அமெரிக்காவின் எச்1பி விசா நிறுத்தம்…\nதங்கக் கடத்தல் விவகாரம்- கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளர்…\nஇதுவரை 2084 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு\nஉரும்பிராய் பகுதியில் இளைஞர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது\nதேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கை\nமேலும் 4 கடற்படையினர் பூரண குணம்\nதுபாய் அரசு பஸ்களில் முதல் முறையாக பெண் டிரைவர்கள் அறிமுகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/printthread.php?s=54721b589b77b1ed28288b54eb8ec193&t=11410&pp=10&page=1", "date_download": "2020-07-08T07:36:56Z", "digest": "sha1:RWEL6G4CAMGHXWDNL2AM67PLSXALDGRF", "length": 10350, "nlines": 48, "source_domain": "www.mayyam.com", "title": "RIP - Jayakanthan", "raw_content": "\nபாடல்: நடிகை பார்க்கும் நாடகம் | குரல்கள்: ஜாலி ஆபிரகாம், சசிரேகா | 1978\nஜெயகாந்தன் என்றவுடன் முதலில் ஞாபகம் வருவது அவனை வாழ வைத்த தமிழையே தரக்குறைவாக பேசியதுதான். சமஸ்கிருத வெறியர்களின் முன்��ே அவர்களை மகிழ்விப்பதற்காக அவன் ஆற்றிய உரைதான் இன்னும் நினைவில் இருக்கிறது. இறந்து விட்டான் என்பதாலேயே அவனை தலையில் தூக்கி வைக்க வேண்டியதில்லை. நன்றி மறந்த இவனெல்லாம் ஒரு ஆளா அப்படி ஒன்னும் பெரிய அறிவாளியும் இல்லை இவன். சாதாரண எழுத்தாளன். தன்னை தானே பெரிய அறிவாளியாக நினைத்துக் கொண்டு தமிழை இழித்து பேசிய கிறுக்கன். இவன் செய்த தவறை நெல்லை கண்ணன் போன்ற தமிழறிஞர்கள் சுட்டிக் காட்டிய போதும், எனக்கென்ன என்று இறுமாப்புடன் இருந்தவன். இவன் மறு ஜென்மம் எடுத்து தமிழ் தொண்டு ஆற்றி செய்த தவறை திருத்திக் கொள்ள வேண்டும்.\nஇதைக் காணவும் கண்டு நாணவும்\nசில நேரங்களில் சில மனிதர்கள்\nஜெயகாந்தன் என்றவுடன் முதலில் ஞாபகம் வருவது அவனை வாழ வைத்த தமிழையே தரக்குறைவாக பேசியதுதான். சமஸ்கிருத வெறியர்களின் முன்னே அவர்களை மகிழ்விப்பதற்காக அவன் ஆற்றிய உரைதான் இன்னும் நினைவில் இருக்கிறது. இறந்து விட்டான் என்பதாலேயே அவனை தலையில் தூக்கி வைக்க வேண்டியதில்லை. நன்றி மறந்த இவனெல்லாம் ஒரு ஆளா அப்படி ஒன்னும் பெரிய அறிவாளியும் இல்லை இவன். சாதாரண எழுத்தாளன். தன்னை தானே பெரிய அறிவாளியாக நினைத்துக் கொண்டு தமிழை இழித்து பேசிய கிறுக்கன். இவன் செய்த தவறை நெல்லை கண்ணன் போன்ற தமிழறிஞர்கள் சுட்டிக் காட்டிய போதும், எனக்கென்ன என்று இறுமாப்புடன் இருந்தவன். இவன் மறு ஜென்மம் எடுத்து தமிழ் தொண்டு ஆற்றி செய்த தவறை திருத்திக் கொள்ள வேண்டும்.\nஜெயகாந்தன் அந்த சமயத்தில் பேசியது என்ன என்பது எனக்கு சரியாக நினைவில்லை. வட மொழியை அனைவரும் கற்க வேண்டும் என்று சொன்னதாக எனக்கு நினைவு. இணையத்தில் தேடியதிலும் அதுதான் கிடைத்தது.\nஜெயகாந்தன் அந்த சமயத்தில் பேசியது என்ன என்பது எனக்கு சரியாக நினைவில்லை. வட மொழியை அனைவரும் கற்க வேண்டும் என்று சொன்னதாக எனக்கு நினைவு. இணையத்தில் தேடியதிலும் அதுதான் கிடைத்தது.\nதமிழை விட சமஸ்கிருதம் உயர்ந்த மொழி என்று ஜெயகாந்தன் கூறியதுடன் தமிழை மட்டம் தட்டும் விதத்தில் வேறு சில கருத்துகளையும் தெரிவித்தது எனக்கு உறுதியாக தெரியும். இதற்கு பதிலடியாக நெல்லை கண்ணன் அவர்களின் கடிதத்தையும் இணையத்தில் தேடினால் கிடைக்கலாம். நெல்லை கண்ணன் அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த போது அவரிடம் இது குறித��து கேட்ட போது அவர் ஜெயகாந்தன் தனது கருத்திற்கு பதில் கூறவில்லை, தமிழை பற்றி பேசியது தவறு என்றும் கூறவில்லை என்றார்.\nஎன்ன இருந்தாலும் ஜெயகாந்தன் ஒரு நல்ல எழுத்தாளராக இருந்தவர்தான். இப்போது அமரராகி விட்டார். அவரை பற்றி நான் எழுதிய சுடு சொற்களும் தவறுதான். தமிழை பழித்ததால் ஒரு உணர்ச்சி வேகத்தில் எழுதிவிட்டேன். அதற்காக கடவுளிடம் மன்னிப்பும் கோருகிறேன். ஜெயகாந்தன் அவர்களின் ஆத்மா அமைதி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2019/02/22/8804/", "date_download": "2020-07-08T07:30:22Z", "digest": "sha1:CVRIJB6LLU4RJBJN5JFQHWZNEZJBP2RF", "length": 13513, "nlines": 186, "source_domain": "www.stsstudio.com", "title": "- stsstudio.com", "raw_content": "\nயேர்மனியில் வாழ்ந்துவரும் பாடகி நிவேதா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா,அக்கா, அத்தான், பிள்ளையுடன் கொண்டாடுகின்றார் இவர் கலைவாழ்வில் சிறந்தோங்கி…\n007 மே மாதத்தில் தன் செய்மதி ஒளிபரப்பில் இருந்து விடை பெற்றது ttn தமிழ் ஒளி... அதுவரை மக்கள் மனம்…\nபரிசில்வாழ்ந்து வரும் கூத்துக்கலைஞர் செபமாலை ஆனந்தன்(மன்னார் ஆனந்தன்) அவர்கள் இன்று தனது இல்லத்தில் இன்று உற்றார், உறவினர்கள், பிள்ளைகள்,நண்பர்கள், கலையுலக…\nஒரு பெரும் தவத்தின் ஓர்ம நிலையில் கரும்புலிகளின் காவியம் சாட்சியானது. ஓசைகளின் அதிர்வுகள் தடை கடந்து கறுத்த வரிச் சிரிப்பாய்…\nஅல்வையூர் மைந்தனும் பிரபல பாடகரும் சமூக சேவையாளருமான திரு -திருமதி - சுந்தர்மலை தம்பதிகளின் திருமண நாள் தன்னை ,…\nசுவிஸ் நாட்டின் சங்கீதாலய நிறுவன இயக்குனர் திரு.ஆறுமுகம் செகசோதி, திருமதி. கெளரி செகசோதி. திரு. நீருஜன் செகசோதி ஆகிய ஆசிரியர்களின்…\nபெற்றவளை உற்றவளை உடன் பிறந்தவளை உள்ளத்திலிருத்தி உண்மையாய் வாழக்கற்றவர்கள் காவலரண்களாவர்.. மதிக்கத் தெரிந்தால் மகமாயி.. மிதிக்க முனைந்தால் பத்திரகாளி. இழப்பதற்கு…\nஇசையென்னும் என் இனிய பயணத்தில்பட்டறித பல்வகை இடர்கள்,தடைகள் தாண்டிய இடையறாத உழைப்பின் பயனாகக் கிடைக்கப் பெற்ற என்கௌரவ விருதுகளின் வரிசையில்மென்மேலும்…\nபிரபல இசையமைப்பாளர் தாகத்தின் இசையமைப்பாளர் சாஜிதர்சன்,இந்திய திரைப்படங்களுக்கும் இசையமைத்த, இசைமைத்துக்கொண்டுள்ள இசையமைப்பாளர்,ஒலிப்பதிவாளர்,சிறந்த மிருதங்க, தபேலா வாழ்தியக்கலைஞர் , தலைசிறந்த ஒ��ிக்கலவையாளர்…\nலண்டனில வாழ்ந்துகொண்டிருக்கும் பல்துறைக்கலைஞர் சாம் பிரதீபன் அவர்கள் இன்று தமது இல்லத்தில் பிறந்தநாள்தன்னை மனைவி, , உற்றார், உறவினர், நண்பர்கள்…\nஆத்தோரம் வந்து நின்னு பாடுறியே பாவலா..\nபூச்சூடி வந்து என்னை மணப்பாயா ஆவலா…\nகாத்தோடு கலந்திருக்கு உன் பாடலா – என்\nகவித்தென்றல் நீ எனக்கு காதலா..\nஎன் பார்வை உனை சுட்டதோ..\nஎன்னில் உன் காதல் முளைவிட்டதோ..\nஏங்காமல் எனை தாங்க வா..\nஇப்போதே வந்துரசி என் மாமனே..\nசொத்தாகத் தா உன்னோட உறவை..\nசெத்தாலும் நான் உன்னோடு வாழ்வேன்\nபாடகர் நயினை சிவா . அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 22.02.2019\nஅரங்கமும் அதிர்விலே எம்மவர்களின் முழக்கத்தோடு\nநாலு கால் இருந்தும் நடக்க முடியாதவன்.…\nஜாபகம் வருதா..ஜாபகம் வருதா…ஜூன் 10 …York Cinemaவில்\nகனடா வாழ் அன்பு உறவுகளே ....ஜாபகம் வருதா..ஜாபகம்…\nகரோக்கை இசை பாடகர் பொன் ராம்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து28.06.2018\nகரோக்கை இசை பாடகர் பொன் ராம் அவர்கள்…\nதாயகப் பாடல்கள் பலவற்றை பாடிய கலைஞர்கள் கனடாபைரவி இசைக் கல்லூரிகொரவித்தது\n\"தாயகப் பாடல்கள் பலவற்றை தமது சொந்தக்…\n\"கலைச்சுடர்\" கி.தீபனின் எழுத்து, இயக்கத்தில்…\nவிதி முறைகள் எனக்கு ஏதுக்கடி ,உன் மதி…\nகனோவர் ஸ்ரீ முத்துமாரி அம்மன்தேர்29.07.17 நடந்தேறியது\nயேர்மனி கனோவர் நகரில் எழுந்தருளியுள்ள…\nமுடி சூடும் எங்கள் தமிழ்\nஅன்னையவள் கருவதிலே அறிந்திட்ட எந்தன்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபாடகி நிவேதாவின் பிறந்தநாள்வாழ்த்து 08.07.2020\nttn தமிழ் ஒளியில் ,கனடிய தமிழ் தொலைக்காட்சியில்,“நையாண்டி மேளம் “ கடந்து வந்த பாதை.. அல்லது வரலாறு…\nகலைஞர் செபமாலை ஆனந்தனின் பிறந்தநாள்வாழ்த்து 06.07.2020\nபாடகர் திருமதி சிறி தம்பதியினர்களின் திருமணநாள்வாழ்த்து 04.07.2020\nKategorien Kategorie auswählen All Post (2.069) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (33) எம்மைபற்றி (8) கதைகள் (20) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (242) கவிதைகள் (172) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (61) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரல��ம் (1) வாழ்த்துக்கள் (534) வெளியீடுகள் (364)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2020/01/21/120698.html", "date_download": "2020-07-08T07:30:54Z", "digest": "sha1:TJ2L76YLS434GINTKVCODPULOOHFAHMT", "length": 18839, "nlines": 204, "source_domain": "www.thinaboomi.com", "title": "அரச குடும்பத்தில் இருந்து விலகிய இளவரசர் ஹாரி கனடா வந்தடைந்தார்", "raw_content": "\nபுதன்கிழமை, 8 ஜூலை 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅரச குடும்பத்தில் இருந்து விலகிய இளவரசர் ஹாரி கனடா வந்தடைந்தார்\nசெவ்வாய்க்கிழமை, 21 ஜனவரி 2020 உலகம்\nலண்டன் : அரச குடும்பத்திலிருந்து விலகிய இளவரசர் ஹாரி இங்கிலாந்திலிருந்து கனடா வந்தடைந்தார்.\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கல் ஆகிய இருவரும் இங்கிலாந்து அரச குடும்பப் பதவிகளிலிருந்து விலகுவதாக கடந்த வாரம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அரச குடும்பத்தினருடன் நடந்த ஆலோசனைக்குப் பிறகு, அவர்களின் முடிவுக்கு ராணி எலிசபெத் ஒப்புதல் வழங்கினார். இந்நிலையில் இங்கிலாந்து இளவரசர் ஹாரி, அவரின் மனைவி மேகன் மார்கல் இனிமேல் ஒருபோதும் பெருமைக்குரிய இளவரசர், இளவரசி பட்டங்களைப் பயன்படுத்த மாட்டார்கள். மக்களின் வரிப்பணத்தையும் பெற மாட்டார்கள் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து முதலில் இங்கிலாந்திலிருந்து கனடாவுக்கு மார்கல் தனது குழந்தையுடன் சென்றார். இவர்களுடன் இளவரசர் ஹாரி செல்லாமல் இருந்த நிலையில், இங்கிலாந்து பிரதமர் ஜான் போரிசனைச் சந்தித்த இளவரசர் ஹாரி நேற்று முன்தினம் கனடா சென்றடைந்தார். கனடா விமான நிலையத்திற்கு ஹாரி வந்தடைந்த புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாயின. இங்கிலாந்து அரச குடும்பத்திலிருந்து விலகுவதைத் தவிர வேறு வழியில்லை. இந்த முடிவை எனது மனைவிக்காகவே எடுத்தேன். அரச குடும்பத்திலிருந்து விலகும் இம்முடிவை நான் எளிதாக எடுக்கவில்லை என்று இளவரசர் ஹாரி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 07.07.2020\nமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் முழு ஊரடங்கை அமல்படுத்த வாய்ப்பில்லை: தமிழகத்தில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை: ���ென்னையில் நவீன மருத்துவமனையை திறந்து வைத்து முதல்வர் பேச்சு\nதிண்டுக்கல், விருதுநகர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை தொடர்ந்து ரூ. 347 கோடியில் அரியலூரில் புதிய அரசு மருத்துவ கல்லூரி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nகொரோனா வைரசுக்கு காற்றில் மிதக்கும் தன்மை கிடையாது : சி.எஸ்.ஐ.ஆர் மீண்டும் உறுதி\nகொரோனா தடுப்பூசி பரிசோதனை ஒரு வாரத்திற்குள் தொடங்க திட்டம் : 10 மாநிலங்களில் நோயாளிகளுக்கு சோதனை நடத்த அனுமதி\n75 சதவீத தனியார் வேலைகள் சொந்த மாநிலத்தவருக்குத்தான் : புதிய மசோதாவுக்கு அரியானா அமைச்சரவை ஒப்புதல்\nபிரபல பாலிவுட் டான்ஸ் டைரக்டர் சரோஜ் கான் காலமானார் : அமைச்சர்கள், நடிகர்–நடிகைகள் இரங்கல்\nசாத்தான்குளம் சம்பவம்: நடிகர் ரஜினி கருத்து\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்: குடும்பத்தினருக்கு ரஜினிகாந்த் ஆறுதல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமுன்னாள் எம்.எல்.ஏ. மறைவு: இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். இரங்கல்\nசென்னை கிண்டியில் ரூ.127 கோடியில் கொரோனா சிறப்பு மருத்துவமனை: முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்\nமேலும் 3,616 பேருக்கு கொரோனா : தமிழக சுகாதாரத்துறை தகவல்\nகுவைத்தின் புதிய வெளிநாட்டு மசோதா: 8 லட்சம் இந்தியர்கள் வெளியேறும் சூழ்நிலை\nகொரோனா வைரஸ் காற்றில் பரவும் நோய் என அறிவியுங்கள் : உலக சுகாதார அமைப்புக்கு ஆய்வாளர்கள் கடிதம்\nகொரோனாவால் தலைவர் உயிரிழப்பு: உடலை திரும்ப பெற 6 பேரை கடத்திய அமேசான் பழங்குடிகள்\nஇந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை மறுத்த டிராவிட்: வினோத்ராய் வெளியிட்ட ரகசியம்\nரஜினியின் அறிமுக மியூசிக் மூலம் டோனிக்கு பிறந்��� நாள் வாழ்த்து கூறிய அனிருத்தின் வீடியோ வைரல்\nரஷ்யாவில் கால்பந்தாட்ட பயிற்சியின்போது கோல்கீப்பரை தாக்கிய மின்னல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nநடப்பு கல்வியாண்டில் 9 முதல் 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைக்க முடிவு : மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்\nபுதுடெல்லி : 9 முதல் 12-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. பாடச் சுமையை குறைக்க மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ...\nஅத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து முகக்கவசம், சானிடைசர் நீக்கம் : மத்திய அரசு அறிவிப்பு\nபுதுடெல்லி : கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கிய மார்ச் மாதத்தில் அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் ...\nசீனாவிலிருந்து இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கைகளை பரிந்துரைக்க வேண்டும் : வர்த்தக அமைச்சகத்திடம் பிரதமர் அலுவலகம் கோரிக்கை\nபுதுடெல்லி : சீனாவிலிருந்து இறக்குமதியைக் குறைக்கக்கூடிய நடவடிக்கைகளை பரிந்துரைக்குமாறு பிரதமர் அலுவலகம் வர்த்தக ...\n75 சதவீத தனியார் வேலைகள் சொந்த மாநிலத்தவருக்குத்தான் : புதிய மசோதாவுக்கு அரியானா அமைச்சரவை ஒப்புதல்\nசண்டிகார் : அரியானாவில் 75 சதவீத தனியார் வேலைகள் சொந்த மாநிலத்தவருக்கே என்ற மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் ...\nகொரோனா தடுப்பூசி பரிசோதனை ஒரு வாரத்திற்குள் தொடங்க திட்டம் : 10 மாநிலங்களில் நோயாளிகளுக்கு சோதனை நடத்த அனுமதி\nபுதுடெல்லி : கொரோனாவை கட்டுப்படுத்த உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பு மருந்து சோதனையை ஒரு ...\nபுதன்கிழமை, 8 ஜூலை 2020\n1இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை மறுத்த டிராவிட்: வினோத்ராய் வெளியிட்ட ரக...\n2ரஜினியின் அறிமுக மியூசிக் மூலம் டோனிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனிருத்...\n3ரஷ்யாவில் கால்பந்தாட்ட பயிற்சியின்போது கோல்கீப்பரை தாக்கிய மின்னல்\n4இங்கிலாந்து - மே.இந்திய முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் சவுதம்டனில் இன்று துவக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2020/06/06/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-08T08:03:53Z", "digest": "sha1:7XJLCAOZ6H6XVUJMST3MFBAE4H576LFX", "length": 6266, "nlines": 74, "source_domain": "adsayam.com", "title": "வெட்டுக்கிளிகள் வந்தால் 1920 க்கு அழையுங்கள் - Adsayam", "raw_content": "\nவெட்டுக்கிளிகள் வந்தால் 1920 க்கு அழையுங்கள்\nவெட்டுக்கிளிகள் வந்தால் 1920 க்கு அழையுங்கள்\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nநாட்டின் எந்த பகுதிலாவது வெட்டுகிளிகளின் தாக்கம் காணப்பட்டால் 1920 என்ற விசேட இலக்கத்திற்கு அறிவிக்குமாறு விவசாயதினைக்கள பணிப்பாளர் நாயகம் கலாநிதி டபிள்யு.எம்.டப்ள்யு.வீரக்கோன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகுருணாகல் மாவத்தகம பகுதியில் காணப்பட்ட வெட்டுகிளிகளின் தாக்கம் வடக்கு,தெற்கு மாகாணங்களிலும் அவதானிக்க பட்டிருப்பதாக குறிப்பிட்ட அவர் இரத்தினபுரி , கேகாலை ஆகிய மாவட்டங்களிலும் பரவியிருப்பதாகவும் தெரிவித்தார்.\nமனிதர்கள் அழிந்த பிறகு புவியில் என்னவெல்லாம் நிகழும்\nகொரோனா வைரஸ் காற்று வழியாக பரவுகிறது – புதிய ஆய்வு எச்சரிக்கை…\nமின்சார கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆராயும் குழுவின் அறிக்கை…\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nவெட்டுக்கிளிகள் தற்போது இறப்பர், தென்னை, சோளம், கோப்பி போன்ற பயிர்களையும் அழித்துவருகின்றன.\nஇந்த வெட்டுக்கிளிகள் குறித்து விவசாய ஆராச்சி நிலையம் தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றது. வெகு விரைவில் இவற்றை அழிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nதமிழர் வரலாறு: கீழடியில் அகழாய்வில் கிடைத்த எலும்புக்கூட்டை இன்னும் ஏன் எடுக்கவில்லை\nமதுரை சலூன் கடைக்காரரின் மகள் ஐ.நாவின் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டாரா\nமனிதர்கள் அழிந்த பிறகு புவியில் என்னவெல்லாம் நிகழும் – ஒரு டைம் ட்ராவல்\nகொரோனா வைரஸ் காற்று வழியாக பரவுகிறது – புதிய ஆய்வு எச்சரிக்கை மற்றும் பிற…\nமின்சார கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆராயும் குழுவின் அறிக்கை அமைச்சரிடம் கையளிப்பு\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\n(08.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(07.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\nபுபோனிக்: சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள் – என்ன…\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A8/", "date_download": "2020-07-08T06:35:35Z", "digest": "sha1:FXTDZE5MZHTS24MQPSVYVLTGL3YL7W5A", "length": 14858, "nlines": 151, "source_domain": "athavannews.com", "title": "முதலமைச்சர் எடப்பாடி பழநிசாமி | Athavan News", "raw_content": "\nசமூகத்திற்கு தொண்டாற்ற கூடியவர்களிற்கு வாக்களியுங்கள் – சிவசேனை\nஎம் இனத்தின் இருப்பு கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது – சிறீதரன்\nஇறப்பு விகிதம் “பத்து மடங்கு குறைந்துவிட்டது” – டொனால்ட் ட்ரம்ப் கூறியது உண்மையா\nதிருக்கோணேஸ்வரம் கோயில் கோகண்ண விகாரை என்றே கூறப்படுகின்றது – தொல்பொருள் செயலணியின் உறுப்பினர்\nதமிழ் மக்களுடைய உரிமைகளை எவராலும் இலகுவாக நிராகரிக்க முடியாது – இரா. சம்பந்தன்\nதமிழர்கள் அரசுடன் இணைந்து பயணிக்கவேண்டும் - கருணா அழைப்பு\nசம்பந்தனுக்கு தனது ஆசனத்தை கூட தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலைமை- முருகன்\nதொழிலாளர் காங்கிரஸ் என்பது ஓர் குடும்பம் எங்களிடையே எந்த பிரச்சினையும் இல்லை - ரமேஷ்\nமனிதாபிமானம் இல்லாது செயற்படும் அரசாங்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- சஜித்\nகருணா மற்றும் விக்னேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை அவசியம்- சரத் வீரசேகர\nதமிழர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கவே மரபுரிமைகளைப் பாதுகாக்கும் செயலணி உருவாக்கப்பட்டது - சி.வி.கே.\nகொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டமானது, சட்டத்திற்கு முரணானது - மஹிந்தானந்த அளுத்கமகே\nதனிப்பட்ட அரசியல் இருப்பை பாதுகாக்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது - அநுர\nயாழ். நாக விகாரை மீதான தாக்குதல் குறித்து தேவையற்ற கருத்துக்களை முன்வைக்க வேண்டாம் - விகாராதிபதி\nவிடுதலைப்புலிகள் என்ற பெயரில் இயங்கும் அனைத்து தரப்பும் ஒன்றிணைய வேண்டும் - மாவை அழைப்பு\nமாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் சிரமதான பணிகள்\nபுதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலயத்தின் மஹோற்சவ கொடியேற்றம்\nசூரிய கிரகணம்: திருப்பதி ஆலயத்திற்கு 13½ மணிநேரம் பூட்டு\nகதிர்காமத்திற்கான பாதையாத்திரையினர் வாழைச்சேனையை வந்தடைந்துள்ளனர்\nTag: முதலமைச்சர் எடப்பாடி பழநிசாமி\nமேட்டூர் அணை நீரை��் திறந்து வைத்தார் முதலமைச்சர்\nகாவிரி, டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நீரைத் திறந்து வைத்தார். தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கர்நாடக மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து வ... More\nஉடனடியாக 1000 கோடி வேண்டும்: பிரதமர் மோடியிடம் முதல்வர் கோரிக்கை\nதமிழ் நாட்டிற்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக 1000 கோடி ரூபாயை வழங்க வேண்டும் என பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழநிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கடன்களுக்கு 6 மாதம் வரை வட்டித் த... More\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தாக்கம்: முதலமைச்சருடன் அலோசனை நடத்தினார் மோடி\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்தும் தேவையான உதவிகள் தொடர்பாகவும் பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் காணொளி உரையாடல் மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் முதலமைச்சர்களோடு, பிரதமர் மோடி க... More\nதமிழகத்தை மீட்டெடுக்க மத்திய அரசிடம் 9 ஆயிரம் கோடி கோரும் முதல்வர்\nகொரோனா தடுப்புக்காகவும், பொருளாதாரத்தைப் புதுப்பிக்கவும் சிறப்பு நிதியுதவித் திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதலவர் எடப்பாடி பழநிசாமி கோரியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல... More\nமயிலாடுதுறையை தனி மாவட்டமாக்கத் தீர்மானம்: கொரோனா அச்சுறுத்தலிலும் மக்கள் கூடிக் கொண்டாடியதால் அதிர்ச்சி\nநாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து மயிலாடுதுறையை மாவட்டமாக அங்கீகரிக்கவுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழநிசாமி அறிவித்துள்ளார். சட்டமன்றப் பேரவை விதி 110இன் கீழ், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்ந்த அறிவிப்புகளை முதலமைச்ச... More\nவெலிக்கடை சிறைச்சாலை கைதிகளின் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகின\nகொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஜனாதிபதி செயலணிகளின் உருவாக்கம் இராணுவ மயமாக்கலை நினைவூட்டுகின்றது – யஸ்மின் சூக்கா\nஇஸ்லாம் அடிப்படைவாதிகளுக்கு அவன்காட் நிறுவனத்தின் ஊடாக ஆயுதப் பயிற்சி வ��ங்கப்பட்டதா\nயஸ்மின் சூக்காவிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் ஆதாரமற்ற குற்றச்சாட்டு- மனித உரிமைகள் அமைப்புக்கள்\nயாழில் பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞனுக்கு நேர்ந்தகதி…\nரஷ்ய வைத்தியசாலையை பரபரப்பாக்கிய தாதி – காரணம் கடும் உஷ்ணமாம்\n: இதற்குச் சிறையே பரவாயில்லை என முடிவெடுத்த இளைஞன்\nசமூகத்திற்கு தொண்டாற்ற கூடியவர்களிற்கு வாக்களியுங்கள் – சிவசேனை\nஎம் இனத்தின் இருப்பு கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது – சிறீதரன்\nஇறப்பு விகிதம் “பத்து மடங்கு குறைந்துவிட்டது” – டொனால்ட் ட்ரம்ப் கூறியது உண்மையா\nதிருக்கோணேஸ்வரம் கோயில் கோகண்ண விகாரை என்றே கூறப்படுகின்றது – தொல்பொருள் செயலணியின் உறுப்பினர்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக திருகோணமலைக்கு விஜயம்\nகட்டாரில் கொலை செய்யப்பட்ட இலங்கை குடும்பம் – வெளியான முக்கிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-tv-serials/80481/Chinna-thirai-Television-News/Rettai-roja---New-serial-in-Zee-Tamil.htm", "date_download": "2020-07-08T07:26:20Z", "digest": "sha1:FMSFTGGEAAR3472BMHR24QXU6I5O6YIH", "length": 10715, "nlines": 129, "source_domain": "cinema.dinamalar.com", "title": "இரட்டையர்களின் ஈகோவை சொல்லும் இரட்டை ரோஜா - Rettai roja - New serial in Zee Tamil", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nதமிழ் நடிகர்களுக்கு 50 சதவிகித சம்பளம் குறைப்பு: தயாரிப்பாளர்கள் முடிவு | மறக்க முடியுமா - ஒரு கைதியின் டைரி | மறக்க முடியுமா - ஒரு கைதியின் டைரி | மறக்க முடியுமா - ஆண்பாவம் | பிரபலம் வீட்டு நாய்க்குட்டியா இருந்தால் கூட மவுசு தான் | முதல்வரை சந்திக்க திரையுலகினர் முடிவு | மீண்டும் பள்ளிக்கு சென்று வந்த அனுபவம் - வரலட்சுமி | \"கருப்பன்\" நடந்து போனா ஊரே அடங்கி நிக்கும் - காளையுடன் சூரி கெத்து | கொரோனா பற்றிய கவுதம் மேனனின் டாக்குமெண்டரி | நடிகை சுமலதாவுக்கு கொரோனா - ஆண்பாவம் | பிரபலம் வீட்டு நாய்க்குட்டியா இருந்தால் கூட மவுசு தான் | முதல்வரை சந்திக்க திரையுலகினர் முடிவு | மீண்டும் பள்ளிக்கு சென்று வந்த அனுபவம் - வரலட்சுமி | \"கருப்பன்\" நடந்து போனா ஊரே அடங்கி நிக்கும் - காளையுடன் சூரி கெத்து | கொரோனா பற்றிய கவுதம் மேனனின் டாக்குமெண்டரி | நடிகை சுமலதாவுக்கு கொரோனா | ஹர்பஜன் சிங்கிற்காக பாடிய சிம்பு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »\nஇரட்டையர்களின் ஈகோவை சொல���லும் இரட்டை ரோஜா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமாமியார் மருமகள் சண்டை, குடும்ப பகை, சொத்து சண்டை இவற்றை தாண்டி புதுமையான கதை களத்தில் தொடர்கள் வெளிவந்தால் தான் ரசிகர்கள் பார்ப்பார்கள் என்பது இன்றைய நிலை. அதனால் சேனல்களும் ரொம்ப யோசித்து, புதிய கதை களத்தில் தொடர்களை ஒளிபரப்பி வருகிறது.\nஅந்த வரிசையில் ஜீ தமிழ் சேனலில் ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டை சகோதரிகளுக்கு இடையே வரும் ஈகோ பிரச்சினைகளை மையமாக வைத்து இரட்டை ரோஜா என்ற தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. நாளை மறுநாள் (12ந் தேதி) முதல் இந்த தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. திங்கள் முதல் வெள்ளிவரை பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகிறது.\n4 நிமிடங்கள் முன்னாடி பிறந்ததால் அக்காவாகிவிட்டதோடு அனைத்து பெருமைகளும், புகழும், முக்கியத்துவமும் அவளுக்கு போய் சேருவதில் தங்கைக்கு ஈகோ. அதனால் ஏற்படும் பிரச்சினைகளும், தீர்வுகளும்தான் கதை. ஷிவான், சபீதா ஆனந்த், பூவிலங்கு மோகன் உள்பட பலர் நடிக்கும் இந்த தொடரை மணிகண்ட குமார் இயக்குகிறார், ஸ்ருதி ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nசந்தோஷிக்கு இரட்டைக் குழந்தை ராஜா ராணி ஷப்னத்திற்கு அடுத்த மாதம் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமின் கட்டணம் செலுத்த ஓவியம் விற்கும் பாலிவுட் நடிகர்\nசுஷாந்த் சிங் தற்கொலை : சஞ்சய் லீலா பன்சாலியிடம் விசாரணை\nகல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தை படமாக்கும் அஜய் தேவ்கன்\nகொரோனா காலத்தில் கங்கனா சுற்றுலா\n31ந் தேதி வருகிறார் சகுந்தலாதேவி\nகாமெடி நடிகர் யோகி திருமணம்: காதலியை மணந்தார்\nகொரோனா பாதித்த நடிகையுடன் நடித்த நடிகருக்கும் கொரோனா\n8ந் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்பு தொடங்கும்: ஆர்.கே.செல்வமணி\nஅழகு தொடரில் ஊர்வசி: ரேவதிக்கு பதிலாக நடிக்கிறார்\n« சின்னத்திரை முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசீரியலில் ஜெய் ஆகாஷ் : நீதானே எந்தன் பொன்வசந்தம் - புதிய தொடர்\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-07-08T08:22:31Z", "digest": "sha1:YH432GLUZ35CUTTNEJTI4IENW3JD7E55", "length": 11278, "nlines": 131, "source_domain": "ctr24.com", "title": "முகநூலில் அறிமுகமாகும் தொலைக்காட்சி | CTR24 முகநூலில் அறிமுகமாகும் தொலைக்காட்சி – CTR24", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nகர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கர்நாடகா அரசு உறுதி செய்துள்ளது\n2020ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் முழுமையாக இரத்துச் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தோர் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது.\nகனடா இராணுவ வீரர்களை எல்லைக்கு அனுப்பும் திட்டத்தினை முழுமையாக நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.\nநீதி தூக்கிலிடப்பட்ட சிறிலங்காவில் கொலையாளிகள் சிறையில் இருப்பதில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கையில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்துக்காக 4 ஆயிரத்து 18 பேர் இதுவரை கைதுசெய்யபட்டுள்ளனர்.\nயாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் நடமாட்டத்தாலேயே ஊரடங்குச் நீடிக்கப்பட்டுள்ளது என அரசாங்கத் தகவல்கள் தெரிவித்துள்ளன.\nநடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்\nமுகநூலினை அதிகளவிலானோர் பயன்படுத்துவதற்கும் அப்பால் வீடியோக்களை தொலைக்காட்சி அல்லது யூரியூப்பில் பார்ப்பதை விட முகநூலில் பார்ப்பவர்கள் தான் அதிகம். எனவே முகநூலில் தொலைக்காட்சி கொண்டுவரும் நடிவடிக்கையின் முதல்கட்ட பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஎதிர் வரும் ஓகஸ்ட் மாதம் முதல் முகநூலில தொலைக்காட்சி கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கான அட்டவணைகளை தயாரிக்கும் வேலைகள் ஆரம்பமாகிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த நிலையில் முகநூலில தொலைக்காட்சி வீடியோக்களை அதிகம் பார்ப்பவர்கள் உள்ளமையினால் குறித்த தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பபடவுள்ளதாகவும் அதனைபார்வையிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious Post8 ஆண்டுகளுக்குப் பின்னரும் நீதியைத் தேடும் தமிழ்ப் பெண்கள் – அனைத்துலக அமைப்பு அறிக்கை Next Postமுன்னாள் நாஜிப் படை உறுப்பினரின் கனேடிய குடியுரிமை பறிக்கப்பட்டது\nகொரோனா பாதிப்பு; உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியது\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nதிரு கந்தையா சத்தியசீலன் உரிமையாளர்- சத்தியா சின்னக்கடை- கனடா...\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\nஉலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும்...\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nகர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கர்நாடகா அரசு உறுதி செய்துள்ளது\nவெந்தயம் நீரழிவு நோய் வந்தவர்களுககு ஒரு அருமையான மருந்து...\nகுழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் அதிகரிக்கும்\nதற்கொலை எண்ணம் வருவது மனநோயின் அறிகுறியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2020-07-08T07:15:40Z", "digest": "sha1:4LZNRJTELQRF2REKOYL6HZF5RWOEWX6G", "length": 13272, "nlines": 132, "source_domain": "ctr24.com", "title": "முல்லைத்தீவினை ஆக்கிரமிக்கவுள்ள பாரிய சிங்கள குடியேற்றத் திட்டம் தொடர்பில் வடமாகாண சபையில விவாதிகக்ப்படவுள்ளது. | CTR24 முல்லைத்தீவினை ஆக்கிரமிக்கவுள்ள பாரிய சிங்கள குடியேற்றத் திட்டம் தொடர்பில் வடமாகாண சபையில விவாதிகக்ப்படவுள்ளது. – CTR24", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nகர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கர்நாடகா அரசு உறுதி செய்துள்ளது\n2020ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் முழுமையாக இரத்துச் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தோர் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது.\nகனடா இராணுவ வீரர்களை எல்லைக்கு அனுப்பும் திட்டத்தினை முழுமையாக நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.\nநீதி தூக்கிலிடப்பட்ட சிறிலங்காவில் கொலையாளிகள் சிறையில் இருப்பதில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கையில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்துக்காக 4 ஆயிரத்து 18 பேர் இதுவரை கைதுசெய்யபட்டுள்ளனர்.\nயாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் நடமாட்டத்தாலேயே ஊரடங்குச் நீடிக்கப்பட்டுள்ளது என அரசாங்கத் தகவல்கள் தெரிவித்துள்ளன.\nநடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்\nமுல்லைத்தீவினை ஆக்கிரமிக்கவுள்ள பாரிய சிங்கள குடியேற்றத் திட்டம் தொடர்பில் வடமாகாண சபையில விவாதிகக்ப்படவுள்ளது.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் மாயபுர என்ற பெயரில் பாரிய சிங்கள குடியேற்றம் ஒன்றுக்கு திட்டமிடப்படுவதாக தெரிவித்துள்ள வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன், இந்த சிங்கள குடியேற்றத்தை தடுத்து நிறுத்துவது தொடர்பாக ஆராய்வதற்காக சிறப்பு அமர்வு ஒன்று சித்திரை 5ம் நாள் நடைபெறவுள்ளது என்று தகவல் வெளியிட்டுள்ளார்.\nவடமாகாணசபையின் 119வது அமர்வில் மாயபுர சிங்கள குடியேற்றம் தொடர்பாக சிறப்பு கவனயீர்ப்பு பிரேரணை ஒன்றை சபைக்கு சமர்ப்பித்த மாகாணசபை உறுப்பினர் ரவிகரன், மகாவலி அதிகாரசபை தனது செயற்றிட்ட பகுதியை விரிவாக்குவதன் ஊடாக, மாயபுர என்ற பெயரில் பாரிய சிங்கள குடியேற்றம் ஒன்றுக்கான முயற��சிகளை மேற்கொண்டிருக்கின்றது. என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதன் ஊடாக கொக்கிளாய், கொக்குதொடுவாய், கருநாட்டு கேணி மற்றும் நாயாறு பகுதிகளில் உள்ள தமிழ் மக்களின் காணிகளில் சிங்கள மக்களை குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகின்றது எனவும், இதன் மூலம் சுமார் 7 ஆயிரம் தமிழ் மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது எனவும் அவர் விபரித்துள்ளார்.\nஅத்துடன் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் வாழும் சிங்கள மக்களை வெலி ஓயா என்று அழைக்கப்படும் தனி சிங்கள பிரதேச செயலர் பிரிவுடன் இணைப்பதற்கும் திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றது எனவும், இதனால் பெரும் பாதிப்பு உண்டாகப்போவதாகவும் ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.\nPrevious Postநோபல் வென்ற மலாலா 6 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் Next Postஸ்டெர்லைட் ஆலை 15 நாட்களுக்கு மூடல்: பராமரிப்புப் பணிகளுக்காக மூடப்படுவதாக ஆலை நிர்வாகம் விளக்கம்\nகொரோனா பாதிப்பு; உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியது\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nதிரு கந்தையா சத்தியசீலன் உரிமையாளர்- சத்தியா சின்னக்கடை- கனடா...\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\nஉலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும்...\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nகர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கர்நாடகா அ��சு உறுதி செய்துள்ளது\nவெந்தயம் நீரழிவு நோய் வந்தவர்களுககு ஒரு அருமையான மருந்து...\nகுழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் அதிகரிக்கும்\nதற்கொலை எண்ணம் வருவது மனநோயின் அறிகுறியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvisolai.wordpress.com/category/%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-07-08T08:59:41Z", "digest": "sha1:5JQGIPC2TYUYV3CSYBO6TQBIU3B7KLKF", "length": 50177, "nlines": 764, "source_domain": "kalvisolai.wordpress.com", "title": "ஒழிக்க வேண்டிய பிளாஸ்டிக் | Kalvisolai | No 1 Educational Website in Tamil Nadu", "raw_content": "\nCategory Archives: ஒழிக்க வேண்டிய பிளாஸ்டிக்\nவிழிக்க வேண்டிய தேசமும் ஒழிக்க வேண்டிய பிளாஸ்டிக்கும்\nசமீபத்தில் ஸ்பெயின் நாட்டு கடற்கரை ஒன்றில் 75 ஆயிரம் கிலோ எடை கொண்ட மிகப்பெரிய திமிங்கலம் கரை ஒதுங்கியது. உயிருடன் இருந்த அந்த திமிங்கலத்தை மீண்டும் கடலுக்குள் திருப்பி அனுப்புவதற்காக புதிய கால்வாய் ஒன்றும் வெட்டப்பட்டது. ஆனால், முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்து திமிங்கலம் இறந்துவிட்டது. பின்னர் இறந்த அந்த திமிங்கலத்தின் உடலைப் பரிசோதித்துப் பார்த்தபோது அதன் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அதன் குடலில் சுமார் 50 கிலோ எடை அளவுக்கு பிளாஸ்டிக் பைகளும், கை உறைகளும் காணப்பட்டது.\nஇதனால் அந்த திமிங்கலம் கடலில் நீந்த முடியாமலும் கடல் அலையில் எதிர்த்துச் செல்ல முடியாமலும் பலவீனமாகி இறந்து போனது. நாம் வீசி எறியும் பிளாஸ்டிக், பாலித்தீன் பைகள் பூமியில் உள்ள விலங்குகளை மட்டுமன்றி, கடலில் உள்ள உயிரினங்களையும் பாதிக்கின்றன.\nபிளாஸ்டிக் அதிக அளவு பயன்படுத்தும்போது அதிலிருந்து வெளிவரும் கழிவுப்பொருள்களால் சுற்றுச்சூழல் அதிக அளவு மாசு அடைகிறது. புவி வெப்பம் அடைகிறது. பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது.\nமனித சமூகத்தால் அன்றாடம் வெளியிடப்படும் கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன், கார்பன்-மோனோ-ஆக்சைடு, கந்தக-டை-ஆக்சைடு போன்றவைகள் வளிமண்டலத்தை அதிக அளவு மாசுபடுத்துகிறது. இதற்கு பிளாஸ்டிக் சார்ந்த கழிவுப் பொருள்களும் குப்பைகளும் ஒரு காரணமாக அமைகின்றன.\nஇந்த நச்சு வாயுக்கள் ஓசோன் படலத்தைப் பாதிப்பதால் புவி வெப்பம் அடைந்து எதிர்காலத்தில் பனிமலைகள் உருகி கடற்கரை ஓர நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்��டும். இப்பொழுது புவி வெப்பம் அடைவதால் நமது எதிர்கால வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nபிளாஸ்டிக் பொருள்களையும், பிளாஸ்டிக் கைப்பைகளையும், பிளாஸ்டிக் உறைகளையும் மக்கள் எளிதாகக் கையாள்கின்றனர். சென்னையில் ஒருநாளில் மட்டும் வெளியேற்றப்படும் பிளாஸ்டிக் குப்பை பொருள்களின் அளவு 1.86 லட்சம் கிலோவாகும். சென்னை, பெங்களூர், ஹைதராபாத் போன்ற நகரங்களில் தினமும் வெளியேற்றப்படும் அல்லது பொதுமக்களால் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுப்பொருள்களின் அளவு நாள் ஒன்றுக்கு 200 டன் முதல் 250 டன் வரை என்பதைக் கேட்கும்போது நெஞ்சு வெடிக்கிறது.\nஒரு பிளாஸ்டிக் பொருள் மக்குவதற்கு ஆகும் காலம் 100 ஆண்டு முதல் 1,000 ஆண்டு வரை ஆகும். ஒரு பிளாஸ்டிக் பையானது மக்களால் சராசரியாகப் பயன்படுத்தப்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால், அவை மக்குவதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் பல நூறு ஆண்டுகள். கடலில் மிதக்கும் மக்காத களைகள், கழிவுப்பொருள்களில் 90 சதவிகிதம் பிளாஸ்டிக் சார்ந்த பொருள்களாக உள்ளன.\nகடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுப்பொருள்களை மீன்கள் உணவாக உட்கொள்ளும். அந்த மீனை மனிதன் உணவாக உண்ணும்போது மனிதனுக்கு மீனின் மூலம் பல்வேறுபட்ட நோய்கள் வருவதாக ஓர் ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களில் 7 சதவிகிதம் மட்டுமே மறுசுழற்சி மூலம் திரும்பப் பயன்படுத்த முடியும் தன்மையுடையதாக உள்ளது.\nவளர்ச்சி அடைந்த நாடுகளில் ஒரு நபர் ஆண்டுக்கு சராசரியாக 25 கிலோ பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துகிறார். இந்தியாவில் ஒரு நபர் ஆண்டுக்கு சராசரியாக 5.2 கிலோ பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதாக இந்திய பிளாஸ்டிக் தொழில் நிறுவனங்கள் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.\nஅமெரிக்க நாட்டில் மட்டும் ஆண்டுக்கு 250 கோடி பிளாஸ்டிக் பாட்டில்கள் உபயோகிக்கப்படுகிறது. உலக அளவில் ஆண்டுக்கு 30 லட்சம் டன் எடையுள்ள பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றில் அதிகபட்சம் பூமியில் வீசி எறியப்படுகிறது. இதனால் மண் அதிக அளவு மாசு அடைகிறது. பிளாஸ்டிக் பொருள்களிலிருந்து வெளியாகும் பிஸ்பீனால் – ஏ என்ற அமிலம் மனிதனின் மூளையின் செயல்பாடுகளையும் மனநிலையையும் பாதிக்கச் செய்���ும் தன்மை கொண்டவை.\nஜம்மு காஷ்மீர், சிக்கிம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் தடை செய்துள்ளன. ஹிமாசலப் பிரதேச மாநிலத்தின் அமைச்சரவை அந்த மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதற்குத் தடை விதித்துள்ளது. ஹிமாசலப் பிரதேச மாநிலம் எச்.பி. முறையில் சிதைவடையாத பிளாஸ்டிக் பொருள்களைக் கழிவுக் கட்டுப்பாட்டு சட்டம் 1985-ன்கீழ் 15-8-2009 முதல் தடை செய்துள்ளது. இதனைப் பின்பற்றி மற்ற மாநிலங்களும் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வகையில் உள்ள பிளாஸ்டிக் பொருள்களைத் தடை செய்ய முன்வர வேண்டும்.\nவீட்டு உபயோகப் பொருள்கள், விளையாட்டுப் பொருள்கள், அழகுசாதனப் பொருள்கள், வாகன உதிரி பாகங்கள், தகவல் தொழில்நுட்ப பொருள்கள், தொலைதொடர்புச் சாதன பொருள்கள், கணினி பாகங்கள் போன்றவை அதிக அளவு பிளாஸ்டிக் பொருள்களால் தயாரிக்கப்படுகின்றன.\nஇப்பொழுது பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு அதிகரித்துக்கொண்டு வரும் வேளையில் பிளாஸ்டிக்குக்கு எதிரான போராட்டங்களும், எதிர்ப்புகளும், தடைகளும் அதிகரித்து வருகிறது. சுற்றுச்சூழல் வல்லுநர்களும், இயற்கை ஆர்வலர்களும் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளையும், தீமைகளையும், பாதிப்புகளையும் மக்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.\nஇவை ஒருபுறம் நடந்தாலும் அன்றாடம் நாம் தொழிற்சாலைகளில், வீடுகளில், வணிக வளாகங்களில் இருந்து வெளிவரும் பிளாஸ்டிக் குப்பைகளை முற்றிலும் ஒழிப்பதற்குத் தேவையான சட்டங்களையும் திட்டங்களையும் அரசு உருவாக்கி தீவிரப்படுத்தாமல் உள்ளது மிகவும் வேதனையாகவே உள்ளது.\nபிளாஸ்டிக் பொருள்களை பொதுமக்கள் பயன்படுத்துவது தொடர்ந்து நடைபெற்றால் எதிர்காலத்தில் நமது தேசமே பிளாஸ்டிக் குப்பைமேட்டில் தான் அமைந்திருக்கும் நிலைமை ஏற்படும். இதனைத் தடுக்கும் வகையில் அரசு பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றுப் பொருள்களைத் தயாரிக்க ஆய்வு மேற்கொள்ள முன்வர வேண்டும். பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக மரபு பொறியியல் மூலம் உயிர் மறுசுழற்சி பிளாஸ்டிக் கண்டுபிடிக்க அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.\nஉயிர் மறுசுழற்சி மூலம் பிளாஸ்டிக் மாற்றுப் பொருளாகத் தயாரிக்கப்படும் “”ப்யோபால்” என்ற மாற்றுப் பொருளைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அரசு வரிச்சலுகை, இலவச இடம், இலவச மின்சாரம் அல்லது சலுகைக் கட்டணத்தில் மின்சாரம் வழங்கி ஊக்கமளிக்க வேண்டும்.\nபொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகள் ஸ்டார்ச் மற்றும் பாலி லாக்டிக் ஆசிட் என்ற இயற்கையான பொருள்களைக் கொண்டு தீங்கு விளைவிக்காத பிளாஸ்டிக் மாற்றுப் பொருள்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கும், ஆய்வு நிறுவனங்களுக்கும் ஊக்கம் அளித்து உதவி செய்து வருகின்றன. இதேபோன்று நமது நாட்டிலும் அரசு உதவி செய்ய முன்வர வேண்டும்.\nபிளாஸ்டிக் தொழிற்சாலைகளை அரசே நடத்தி வணிக ரீதியாக உற்பத்தி செய்து பழைய பிளாஸ்டிக் பொருள்களையும் குப்பைகளையும் நல்ல விலை கொடுத்துத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் குப்பைகளை அரசே அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்து மறுசுழற்சி மூலம் மாற்றுப் பொருள்கள் தயாரித்து விநியோகம் செய்ய வேண்டும்.\nஇந்திய நாட்டின் போக்குவரத்தில் 80 சதவிகிதம் சாலைப் போக்குவரத்து ஆகும். இந்தச் சாலைகளின் மேம்பாட்டுப் பணிகளில் பிளாஸ்டிக் கழிவுப்பொருள்களைப் பயன்படுத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். குறிப்பாக, சாலைப்பணிகளில் தார் பொருள்களுக்கு மாற்றாக பிளாஸ்டிக் கழிவுப்பொருள்களைப் பயன்படுத்த வேண்டும்.\nரொட்டி உறை, மிட்டாய் உறை, சாக்லெட் உறை, பேனாக்கள், எண்ணெய் பொருள்கள், கயிறுகள், டப்பாக்கள், டின்கள், மசாலை பொருள்கள், உறைகள், விளம்பரப் பதாகைகள் போன்றவை பிளாஸ்டிக்கினால் தயாரிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டு அட்டை, அலுமினியப் பொருள்களால் தயாரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nரூ. 100-க்கும் மேல் மதிப்பு உள்ள பிளாஸ்டிக் பொருள்களை மட்டுமே வணிக நோக்கில் தயாரிக்க அனைத்து நிறுவனங்களும் முன்வர வேண்டும். உணவு நிறுவனங்கள், உணவகங்கள், பிளாஸ்டிக் உறைகளைத் தவிர்த்து அட்டை, அலுமினிய, சணல் பைகளையும் வாழை இலை முதலியவற்றையும் கட்டாயம் பயன்படுத்த வேண்டுமென நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் தீர்மானம் நிறைவேற்றி அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.\nபிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்துவதை முற்றிலும் தடை செய்து கண்ணாடி பாட்டில்கள், உலோக பாட்டில்கள், தகர அலுமினிய பாட்டில்களைப் பயன்படுத்த நிறுவனங்க��ும் பொதுமக்களும் முன்வர வேண்டும்.\nவிழிப்புணர்வுக் கூட்டம், கருத்தரங்கு, போராட்டத்தினால் மட்டுமே பிளாஸ்டிக் குப்பைகளை ஒழித்துவிட முடியாது. அரசு கடுமையான சட்டம் இயற்றுவதன் மூலமும் பொது மக்களின் முழுமையான ஒத்துழைப்பு மூலமும் மட்டுமே பிளாஸ்டிக் பொருள்களையும் பிளாஸ்டிக் சார்ந்த குப்பைகளையும் நமது தேசம் முழுவதும் ஒழிக்க முடியும். மாசு இல்லாத தேசமாக உலக நாடுகளுக்கு முன்னோடியாக விழித்த தேசமாய் எழுந்து நிற்போம்.\nPosted in: ஒழிக்க வேண்டிய பிளாஸ்டிக்\n1.6.2006 முதல் காலமுறை ஊதியம் (2)\n10-ம் வகுப்பு மாதிரி வினா புத்தகம் (1)\n10ம் வகுப்பு அறிவியல் செய்முறை கால அட்டவணை (1)\n121 கோடி மக்கள்தொகை (1)\n1267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (1)\n2013 தமிழக பட்ஜெட் சிறப்பு அம்சங்கள் (3)\n24 பாடவேளைகள் எடுத்தல் போதுமானது. (2)\n548 பகுதி நேர ஆசிரியர்கள் (1)\nAEEO ஓய்வு பெறும் நாள் (1)\nஅதிசயமாய் ஒர் அரசு தொடக்கப்பள்ளி (1)\nஅரசு ஊழியர்களின் தகுதி நிலையைத் தெரிவிக்கும் அரசாணை (2)\nஅரசு செயலாளர்களுக்கு பதவி உயர்வு (1)\nஅழிந்து கொண்டிருக்கும் தவளைகள் (1)\nஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்புதல் (1)\nஆசிரியர் தகுதித்தேர்வு பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் (1)\nஆசிரியர் நியமனம் 2011 (1)\nஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (8)\nஇயற்கையே நமது எதிர்காலம் (2)\nஇரவு தூக்கம் இனிமையாக (1)\nஉதவி தலைமை ஆசிரியரின் பணிகள். (1)\nஉயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் (5)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (43)\nஎட்டாம் வகுப்பு குறைந்த பட்ச வயது வரம்பு ஆணை (1)\nஎன் அழகிய கிராமம் (4)\nஎம்.எட் பெறாமலும் பெறலாம். (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் எம்.எட் பெறாமலும் பெறலாம் (1)\nஒப்பந்த அடிப்படையில் மணிநேர அடிப்படையில் (Hourly basis) ஆசிரியர்களை நியமனம் (1)\nஒழிக்க வேண்டிய பிளாஸ்டிக் (1)\nகணித உபகரணப்பெட்டி/புத்தகப் பைகள்/வண்ணப்பென்சில் வழங்குதல் (1)\nகணித மேதை ராமானுஜன் (1)\nகணினி பயிற்றுநர்களுக்கு ஊக்க ஊதியம் (4)\nகணினி வழி கல்வி (1)\nகண்ணைக் கவரும் கலை உலகம் (1)\nகல்லூரி ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (2)\nகல்லூரிக் கல்வித் துறை (1)\nகல்விச்சோலை | கட்டுரைகள் (1)\nகல்விச்சோலையில் முக்கிய நிகழ்வுகள் (1)\nகுப்பை இல்லா நல்லுலகம் (1)\nகெளரவ விரிவுரையாளர்கள் தொகுப்பூதியம் ரூ.10000 (1)\nசமச்சீர் கல்வி புத்தகங்களுக்கான விலை விவர��்கள் (1)\nசமச்சீர்க்கல்வி மக்கள் கருத்து (2)\nசர்வதேச புத்தக தினம் (2)\nசி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு (1)\nசுட்டி விகடனில் கல்விச்சோலை (1)\nசூரிய' மின் சக்தி (1)\nசென்னை மாநகராட்சி பள்ளிகள் பெயர் மாற்றம் (2)\nஜகதிஷ் சந்திர போஸ் (2)\nதஞ்சை சாஸ்த்ரா பல்கலைக் கழக பி.எட் (1)\nதமிழக புதிய அமைச்‌ரகள் பட்டியல் (1)\nதமிழ்நாடு மக்கள்தொகை 2011 (1)\nதலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் (2)\nதாமஸ் ஆல்வா எடிசன் (1)\nதாயும்.தந்தையும் இழந்த வாரிசுதாரர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை (2)\nதிருத்திய ஊதிய விகிதங்கள் 2009 (1)\nதுறைத் தேர்வு தகுதி நிர்ணயம் (1)\nதொடக்கப் பள்ளித் த.ஆ பதவி தேர்வு நிலை / சிறப்பு நிலை அனுமதி (2)\nதொழிற் கல்வி ஆசிரியர்கள் (2)\nதொழில் நுட்பக் கல்வித் துறை (1)\nநம்மை மிஞ்ச எவரும் இல்லை (1)\nநுகர்வோர் விழிப்புணர்வு தினம் (1)\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (1)\nபச்சை நிற மை (Green Ink) பயன்பாடு குறித்த தெளிவுரை (2)\nபணி நிரவலில் யார் இளையவர் \nபத்தாம் வகுப்பு தக்கல் 2012 (1)\nபள்ளி வளாகங்களில் செல்போன்களுக்கு தடை (2)\nபள்ளிக்கல்வி இயக்குநரின் வழிகாட்டும் நெறிமுறைகள் (2)\nபி.எட் படிப்பினை REGULAR – ல் பயில அனுமதி. (2)\nபி.காம் பட்டதாரிகளும் பட்டதாரி ஆசிரியர் (2)\nபிளஸ் 2 ரிசல்ட் – 2010 (10)\nபுதுப்பித்துக் கொள்ள இணையதள வசதி (1)\nபெண் சிசுவை காப்போம் (2)\nபொறியியல் சேர்க்கை 2012 (1)\nமன இறுக்கத்தைத் தளர்த்துங்கள் (1)\nமனித நேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் (1)\nமரத்தடியில் குவியும் மாணவர்கள் (1)\nமாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகள் (2)\nமானிடக் கவிஞர் பாரதி (3)\nமாற்றுத் திறனாளிகளின் குறைபாடுகளுக்கேற்ப பல்வேறு சலுகைகள் – திருத்தம் (1)\nமாற்றுத் திறனாளிகள் அரசாணைகள் (1)\nமேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் (5)\nமொபைல் ஃபோனில் தமிழ் தளங்களை வாசிக்க (2)\nவளர்இளம் பருவத்து மாணவர் (1)\nவாரத்திற்கு 24 பாடவேளை போதுமானது (1)\nவிலையில்லா காலணி வழங்குதல் (1)\nவிழுப்புரம் மாவட்ட 63 வது குடியரசு தின விழாத்துளிகள் (1)\nDSE/DEEஉச்ச வயது விதி வரம்பினை நீக்குதல் (1)\nIAS தேர்வு பயிற்சி மையம் (1)\nM.Phil.முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nM.Phil.Ph.D முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nRMSA பள்ளிகளில் PGT மற்றும் BT கூடுதல் பணியிடங்கள்- ஒப்பளிப்பு –ஆணை. (1)\nRTI தகவல்கள் அனைவருக்கும் ஏற்புடையதே . (1)\n>G.O No.391 DT 07.10.10 : மாற்றுத் திறனாளிகள��� ஊர்திப்படி ரூபாய் 1000 பெற அரசாணை\n>G.O No. 23, 12.01.2011 : திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 - பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கப் பள்ளிக் கல்வித் துறைகளின் கீழ் பணியாற்றும் SGT,B.T,PG ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் அனுமதித்து ஆணை(GRADE PAY CHANGES Rs 200).\nபட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங், 18, 19, 20 ஆகிய தேதிகளில் சென்னையில் நடக்கின்றன.\nகண்ணைக் கவரும் கலை உலகம் - திருமதி மேனகா நரேஷ் அவர்களின் தினத்தந்தி ஞாயிறு மலர் - நேர்காணல்\nகொரோனா தடுப்பு பணியில் ஈடுபட ஆசிரியர்கள் தயார் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.\n✅TNTET RESULT 2019 | ஆசிரியர் தகுதித் தே\n👉 தமிழகத்தில் ரத்தாகும் 7 ஆயிரம் பட்டதார\n📌 டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு 6,491 காலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/03/28/48", "date_download": "2020-07-08T07:31:23Z", "digest": "sha1:N4UXT63JNAWFPPGEOLUC6IGNZV4ULO6O", "length": 4690, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:அவமதிப்பு வழக்கு: புதுச்சேரி அரசும் முடிவு!", "raw_content": "\nபகல் 1, புதன், 8 ஜூலை 2020\nஅவமதிப்பு வழக்கு: புதுச்சேரி அரசும் முடிவு\nஉரிய காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை எனில் மத்திய அரசின் மீது புதுச்சேரி அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.\nகாவிரி வழக்கில் கடந்த மாதம் 16ஆம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கியத் தீர்ப்பில், அடுத்த ஆறு வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதற்கான கெடு நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், இதுவரை மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகள் எதையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. மேலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயர் இடம்பெறவில்லை, ஸ்கீம் என்றே இடம் பெற்றுள்ளது. எனவே காவிரி மேற்பார்வை ஆணையம்தான் அமைக்கப்படும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் கர்நாடகத் தேர்தலை மனதில் வைத்துதான் மேலாண்மை வாரியம் அமைப்பதை மத்திய அரசு தள்ளிப்போடுகிறது என்று தமிழக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.\nஇந்நிலையில் தற்போது காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மீது அவமதிப்பு வழக்கு தொடர புதுச்சேரி அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக புதுவை முதல்வர் நாராயணசாமி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் இன்று (மார்ச் 28) காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றனர். டெல்லியில் காவிரி தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் நாராயணசாமி ஆலோசனையும் நடத்தி வருகிறார். ஆலோசனையில் புதுச்சேரி சட்டத்துறை செயலாளர் செந்தில்குமார், அரசு வழக்கறிஞர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை எனில் மத்திய அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக நேற்று தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nபுதன், 28 மா 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/208891?ref=archive-feed", "date_download": "2020-07-08T06:49:31Z", "digest": "sha1:OTRRUVNBLYPWS2WMMLSX7RX2N6ON4MGQ", "length": 9966, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "புயல்வேக பந்துவீச்சில் மிரட்டிய பிராட்.. தனியாளாய் போராடி மீட்ட ஸ்டீவ் ஸ்மித்! ஆஷஸ் டெஸ்ட் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபுயல்வேக பந்துவீச்சில் மிரட்டிய பிராட்.. தனியாளாய் போராடி மீட்ட ஸ்டீவ் ஸ்மித்\nஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில், ஸ்டீவ் ஸ்மித்தின் அபார சதத்தினால் அவுஸ்திரேலிய அணி சரிவில் இருந்து மீண்டது.\nடெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் போட்டியாக, இங்கிலாந்து-அவுஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் முதல் போட்டி அமைந்துள்ளது. பர்மிங்காமில் நேற்று தொடங்கிய போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.\nஅதன்படி டேவிட் வார்னர், பான்கிராப்ட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் தனது புயல்வேகப் பந்துவீச்சில் இருவரையுமே சொற்ப ஓட்டங்களில் வெளியேற்றினார். பின்னர் வந்த கவாஜாவை (13) கிறிஸ் வோக்ஸ் அவுட் ஆக்கினார்.\nஇதனால் அவுஸ்திரேலிய அணி 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் என தள்ளாடியது. அதனைத் தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ��� ஹெட் இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். அணியின் ஸ்கோர் 99 ஆக உயர்ந்தபோது, ஹெட் (35) ஆட்டமிழந்தார்.\nஅதன் பின்னர் வீரர்கள் வோக்ஸ், பிராட் இருவரின் மிரட்டலான பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து வெளியேறினர். இதற்கிடையில் நங்கூரம் போல் நின்று ஆடிய ஸ்மித் சதமடித்தார். இது அவருக்கு 24வது டெஸ்ட் சதமாகும்.\nஅவருக்கு பார்ட்னர்ஷிப் கொடுத்த பீட்டர் சிடில் 44 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். தனியாளாய் போராடிய ஸ்டீவ் ஸ்மித் 144 ஓட்டங்கள் குவித்து, கடைசி விக்கெட்டாக பிராட் பந்துவீச்சில் போல்டானார். அவரது ஸ்கோரில் 2 சிக்சர்கள், 16 பவுண்டரிகள் அடங்கும்.\nஅவுஸ்திரேலிய அணி 80.4 ஓவரில் 284 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஸ்டூவர்ட் பிராட் 5 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து, நேற்றைய ஆட்டநேர முடிவில் 2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 10 ஓட்டங்கள் எடுத்தது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/it-news-features-in-tamil/smart-phone-with-face-unlock-feature-at-budget-prices-119010500048_1.html", "date_download": "2020-07-08T07:30:56Z", "digest": "sha1:ZIVGHS754U6CLT2F2NGXHO64SQIIUH4J", "length": 11735, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரூ.4,444 விலையில் 'ஃபேஸ் அன்லாக் ’ வசதி கொண்ட ஸ்மார்ட் போன் அறிமுகம் | Webdunia Tamil", "raw_content": "புதன், 8 ஜூலை 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்க���‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nரூ.4,444 விலையில் 'ஃபேஸ் அன்லாக் ’ வசதி கொண்ட ஸ்மார்ட் போன் அறிமுகம்\nஇந்தியாவில் கால் பதித்துள்ள சோலொ நிறுவனமானது ஃபேஸ் அன்லாக் வசதியுடன் கூடிய தனது ஸ்மார்ட்போனினை அசத்தலாக அறிமுகம் செய்துள்ளது.\nஇளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ள நம் இந்தியாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு தனது புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.\nசோலா இரா 4 எக்ஸ் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் ஹெச்.டி.பிள்ஸ் ஸ்கிரீன் , 2.5 D வளைந்த கிளாஸ் தொடுதிரை, ஆண்டிராய்டு ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்கிறது.\nபோட்டோக்கள் எடுக்க 8 எம்பி பிரைமரி கேமரா , 5 எம்பி செல்பி கேமரா இரு கேமராசென்சார்களுக்கும், எல்.இ..டி .பிளாஷ் லைட், 000 எம்.ஏ.எச் பேட்டரி மூலம் இயங்குகிறது.\nஅனைத்து செல்போன்களிலும் கைரேகை சென்சார் வரும் நிலையில் இதில் சென்சார் வசதி இல்லை ஸாமார்ட்போனில் பாதுகாப்புக்கு ஃபேஸ் அன்லாக் வசதி உள்ளது . பயனாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அம்சமாகும்.\nஇந்தியாவில் இப்புதிய ஸ்மார்ட் போன் அமேசான் வலைதளத்தில் மட்டுமே பிரத்யேகமாய் கிடைக்கும் எனவும், சோலோ இரா எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.4444 இருக்கும் எனவும் வரும் 9 ஆம் தேதி முதல் இது விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.\nஆர்.கே.நகர் வெறும் டீசர் தான் டிரைலர திருவாரூர்ல பாருங்க\n கூட்டு சேர்ந்து ஜகா வாங்கிய திமுக, அதிமுக\nசைக்கிள் மோதி கார் டேமேஜ் ஆகுமா ஆகும் பாஸ்.. ப்ரூஃப் இருக்குல எங்ககிட்ட\nஓவர் கான்ஃபிடெண்டில் திமுகவின் பூண்டியார்: அதிமுக, அமமுகவின் நிலை என்ன\n திமுகவை எதிர்த்து பெளர்ணமியாய் ஜொலிப்பாரா...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/4071/", "date_download": "2020-07-08T06:35:48Z", "digest": "sha1:Y74EASBSVI3BDSE24GMVUG3TORMRPTOJ", "length": 48778, "nlines": 151, "source_domain": "www.jeyamohan.in", "title": "லாரி பேக்கர் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு ஆன்மீகம் லாரி பேக்கர்\nஆற்றூர் ரவிவர்மாவின் திரிச்சூரில் உள்ள வீடுதான் நான் முதலில் கவனித்துப் பார்த்த ‘பேக்கர் பாணி’ வீடு. சுட்டசெங்கற்களை அப்படியே வைத்துக் கட்டப்பட்ட கட்டிடம் அது. சுட்டசெங்கல்லுக்குரிய தீவிரமான கருஞ்சிவப்பு நிறம். செங்கல்லுக்கு இடையே வைக்கபப்ட்ட சுண்ணாம்புக்கலவையின் சதுரக்கட்டங்கள். உள்ளே கதவுகளுக்கு மேலேயும் சாளாரங்களுக்கு மேலேயும் பெரும்பாலும் செங்கல்லால் ஆன வளைவுகள். அழகிய நாடகமேடை போன்ற கூடம்.\nஅந்த வீடு எம் .கோவிந்தனின் நண்பரான ஓவியர் எம்.வி.தேவன் வடிவமைத்தது. அவர் கட்டிட நிபுணரான லாரி பேக்கரின் மாணவர். லாரி பேக்கரின் கட்டிடங்கள் அப்போது கேரளத்தில் பிரபலமாக இருந்தன. குறிப்பாக திருவனந்தபுரத்தில் அவர் கட்டிய முக்கியமான கட்டிடங்கள். அவற்றின் கட்டிடக்கலையை நான் ஆற்றூர் ரவிவர்மாவிடமும் தேவனிடமும் கேட்டறிந்தேன்\nஅதன்பின்பு 1987ல் திருவனந்தபுரம் வந்தபோது லாரி பேக்கர் [ Laurie Baker ] அவர்களை நேரில் சென்று சந்தித்தேன். திருவனந்தபுரம் அருகே உள்ள நாலாஞ்சிறா என்ற இடத்தில் ஒரு குன்றின்மீது பேக்கர் அவரே வடிவமைத்த அழகிய இல்லம் இருந்தது. ஆச்சரியமாக அவர் நன்றாக மலையாளம்பேசினார். ஏன் தமிழ்கூட கொஞ்சம் பேசினார். என்னிடம் அவர் பேசியதைவிட என்னைப்பேசவைத்து தமிழகத்தைப்பற்றி கேட்டுத்தெரிந்துகொள்வதிலேயே அவர் ஆர்வம் காட்டினார். குறுந்தாடி. நல்ல உயரம். நகைச்சுவை எப்போதும் தெரியும் முகம். இந்தியவெயிலில் அவரது வெள்ளைக்காரத்தன்மையை இழந்து ஒரு சிரியன் கிறித்தவ தோற்றத்துக்கு வந்து விட்டிருந்தார்.\nபேக்கர் சட்டென்று என்னிடம் காந்தி குறித்து இளைய தலைமுறையினனான நான் என்ன நினைக்கிறேன் என்று கேட்டார். என் கருத்தைச் சொன்னேன் — காந்தி அறிவியலை விடுதலை தரும் மதமாக எண்ணிக்கொண்டய நவீனத்துவ காலகட்டத்தை தாண்டிச் சிந்தனைசெய்தவர். நவீனத்துவத்தின் மையப்படுத்தலுக்கு எதிரான தரிசனத்தை முன்வைத்தவர் என்று. அவர் முகம் மலர்ந்தார். காந்தியை பற்றி சரளமாகப் பேச ஆரம்பித்தார். அவர் முதன்முதலாக காந்தியைக் கண்ட நாளைச் சித்தரித்தார்.\nலாரன்ஸ் வில்ப்ரட் பேக்கர் [Laurence Wilfred Baker] 1917ல் பிரிட்டனில் பிறந்தார். சிறுவயதிலேயே அவரது ஆர்வம் ஓவியங்களில் குறிப்பாக கோட்டோவியங்களில் இருந்தது. ஆரம்பத்தில் அவர் வாழ்ந்த லண்டனின் கட்டிடங்களை கோட்டோவியங்களாக வரைந்திருக்கிறார்.தவரது இளமைப்பருவம் வசதியானது. அவரது குடும்பம் கிறித்தவ மெதடிஸ்ட் பிரிவைச் சார்ந்தது.\nபிரிமிங்ஹாம் வரைகலைக் கல்லூரியில் [ Birmingham Institute of Art and Design] கட்டிடவரைகலையை படித்தார் பேக்கர். இளமையிலேயே அவருக்கு கிறித்தவ மதத்தின் இறுக்கமான நம்பிக்கைசார்ந்த வழிபாட்டுமுறைகள் அலுப்பூட்டின. அக்காலத்தில் குவாக்கர்கள் என்ற மத அமைப்பில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. அவர்கள் ஒரு சுதந்திரமான கிறித்தவ சபையினர். Religious Society of Friends என்று அவர்களின் அமைப்புக்குப் பெயர். மாதம் ஒருமுறைகூடி பொது வழிபாடுகளையும் சொற்பொழிவுகளையும் நிகழ்த்துவார்கள்.\nபட்டம்பெற்றபின்னர் பேக்கர் குவார்க்கர் அமைப்புடன் இணைந்து மருத்துவசேவைகளில் ஈடுபட்டார். அந்¡ட்களில் ஐரோப்பாவில் உலகப்போருக்கான தொடக்கங்கள் நிகழ்ந்தன. லாரி பேக்கர் ராணுவத்தில் சீனாவிலும் பர்மாவிலும் மருத்துவகளப்பணியாற்றினார். போர் அவருக்கு ஐரோப்பிய தொழில்மயமாக்கல்மேலும் அறிவியலை வழிபட்ட நவீனத்துவத்துவம் மேலும் ஆழமான அவநம்பிக்கையை உருவாக்கியது. ஐரோப்பாவில் வாழக்கூடாது என்று முடிவெடுத்தார்.\n1944ல் பர்மாவில் இருந்து லண்டனுக்குச் செல்ல கப்பலுக்காக கல்கத்தாவில் காத்திருக்கும்போது அவர் அங்கிருந்த குவாக்கர்களின் சந்திப்புக்குச் சென்றார். அப்போதுதான் அவருக்கு காந்தியைப்பற்றிய தகவல் கிடைத்தது. காந்தி அப்போது கல்கத்தாவில் இருந்தார்.சிரித்தபடி பேக்கர் சொன்னார் ”காந்தியின் காது விபரீதமாக இருக்கும் என்றார்கள். எனக்குச் சொன்ன நண்பர் ‘கெட்டில்பிடிக்காதுள்ள மனிதர்’ என்று சொல்லி கேலிச்சித்திரம் வரைவதற்கென்றே உருவாக்கப்பட்டவை அவை என்றார். அதுதான் என்னை அவரிடம் செல்லவைத்தது…”\nபேக்கருக்கு கேலிச்சித்திரங்கள் ஒரு பொழுதுபோக்கு. அவை நூலாக வந்துள்ளன. கேலிச்சித்திரம் வரைவதற்காக அவர் காந்தியைப் பார்க்கச்சென்றார். காந்தியைச் சந்திக்கும்வரை அது ஒரு முக்கியமான சந்திப்பாக இருக்கும் என்ற ஐயமே அவருக்கு இருக்கவில்லை. ஒரு சிறிய அறையில் தன் செயலாளருடன் காந்தி இருந்தார். யார் யாரோ அவரைச் சந்தித்துப் பேசிச்சென்றார்கள். குவாக்கர் குழுவைச்சேர்ந்த ஒரு நண்பர் காந்தியின் செயலாளரிடம் பேக்கரை அறிமுகம் செய்தார். காந்தியைச் சந்திக்க பேக்கர் உள்��ே சென்றார்\n”நான் கண்டது மிக விசித்திரமான ஒரு கலவையை” என்றார் பேக்கர் ”மேற்கையும் கிழக்கையும் அற்புதமாக கலந்ததுபோல. அவரது தோற்றம் ஒரு மேற்கத்தியனுக்கு அதிர்ச்சியையும் ஒவ்வாமையையும் அளிக்கக் கூடியது. சட்டை போடாமல் பஞ்சக்கச்ச வேட்டி கட்டி மெலிந்த வெற்று மார்பைக் காட்டி அமர்ந்திருந்தார். சட்டென்று அவர் குளியலறையில் இருக்கிறார் என்றே தோன்றும். ஆனால் அவரது புன்னகையும், மென்மையான நாகரீகமான குரலும் அவரை ஒரு நவீனகாலகட்டக் கனவான் என்றே சொல்லின. உங்களுக்குத் தெரியுமா, நான் நேருவையும் படேலையும் கூட சந்தித்திருக்கிறேன். ஒரு மேலைநாட்டானுக்கு மிக நெருக்கமாக ஆகக்கூடிய நுண்ணிய பழக்கங்கள் கொண்டவர் காந்திதான்…”\nபேக்கர் சிரித்துக்கொண்டே சொன்னார். ”நான் அவரிடம் அதிகம் பேசவில்லை. முதலில் அவரது தோற்றமே என்னை அவரிடம் முழுக்க ஈடுபடுத்திவிட்டது. இப்போது அதைப்பற்றி என்ன சொன்னாலும் கற்பனையாகவும் மிகையுணர்ச்சியாகவும் தோன்றும். ஆனால் ஒருவர் தன் கொள்கைகளை தன் வாழ்க்கையாக ஆக்கிக் கொண்டால் அவரது உடலே அவரது கொள்கை ஆக ஆகிவிடுகிறது. காந்தியின் உடல் அவர் சொல்லிவந்த எல்லாவற்றையும் எனக்கு உணர்த்தியது.”\nபேக்கரிடம் காந்தி அவரது துறையைப் பற்றிக் கேட்டார். பேக்கர் அவர் எளிமையான வீடுகளை உருவாகக் விரும்புவதாகச் சொன்னார்.காந்தி சொன்ன இரு விஷயங்கள் பேக்கரை பின்னர் ஐம்பது வருடம் பின் தொடர்ந்து வந்தன. ஒன்று, உணவு உடை வீடு ஆகிய மூன்றுமே மனிதனுக்கு எளிமையாகக் கிடைக்கவேண்டும். அவற்றுக்காக அவன் வாழ்நாள்முழுக்க போராடக்கூடாது. இரண்டு, நவீன வீடுகளின் மிகப்பெரிய சிக்கல் அவற்றில் பெரும்பகுதிச் செலவு போக்குவரத்துக்கு ஆகிறது என்பதே.\nலண்டன் திரும்பிய பேக்கர் காந்தியின் வரிகளில் இருந்து மீண்டும் மீண்டும் முளைத்துக்கொண்டே இருந்தார். காந்தி சொன்னதன்படி ‘இந்தியாவின் கிராமங்களை தரிசிக்க’ அவர் கிளம்பி இந்தியா வந்தார். அது அவரது வாழ்க்கையின் திருப்புமுனை. 1945ல் உலக தொழுநோய் பணிக்கழகம் [World Leprosy Mission] என்ற அமைப்புக்காக கட்டிட வரைகலையாளராக பேக்கர் இந்தியாவுக்கு வந்தார். ஆனால் மீண்டும் அவர் கந்தியைச் சந்திக்கவில்லை. அதற்கான தேவையும் இருக்கவில்லை. அவருக்கு காந்தி எதைக் கொடுக்க வேண்டுமோ அதைக் கொடுத்துவிட்டிர��ந்தார்.\nபேக்கர் வீடுகளைப் பற்றிய தன் சிந்தனைகளைச் சொன்னார். உலகமெங்குமே ஒரு நடுத்தர வற்கத்து மனிதனின் வாழ்க்கை சேமிப்பில் பெரும்பகுதியை வீடுகள் பிடுங்கிக் கொள்கின்றன. நாற்பது ஐம்பது வருடம் ஒருமனிதன் ஒரு வீட்டுக்காக உழைக்கிறான் என்பதே அதற்குப் பொருள். அதைவிட அபத்தமான ஏதும் இல்லை. ஏன் என்றால் அந்த வீட்டின் ஆயுட்காலம் அந்த அளவுக்கு நீளமானதல்ல. கடனைக் கட்டிமுடிக்க வீடு பழையதாகிவிடுகிறது. இடிக்க வேண்டியதுதான். புதிய நாகரீகத்தில் வீடு போல ஒரு மாபெரும் வீண் வேறு எதுவுமே இல்லை.\nஇதற்குக் காரணம் வீடுகட்டுவதில் உள்ள வணிகம். நம் வீடுகளின் பெரும்பகுதி தொழில்துறையால் உருவாக்கப்பட்ட பொருட்கள். தொழில்துறை அவற்றை நமக்கு தேவையானதாக ஆக்குகிறது. எளிய கடன் வசதிகள் மூலம் நம்மை அவற்றை வாங்கச்செய்கிறது. நமது வீட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் உண்மையில் நமக்குத் தேவைதானா என்பதையே நாம் அறிவதில்லை. தொழில்துறை உற்பத்தியாக வீடு இருக்கும்போது அதற்கு ஒரு பொதுத்தன்மை தேவையாகிறது. காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை ஒரே பொருட்கள். ஒரே வடிவமைப்பு.\nஇந்தக் காரணத்தால் வீட்டின் கட்டுமானப் பொருட்களின் விலையில் அறுபதுசதவீதம் வரை அந்தபொருட்களை கொண்டுவந்து சேர்க்கும் செலவாக இருக்கிறது. திருவனந்தபுரத்தில் ஒரு வீடு கட்ட ராஜஸ்தான் சலவைக்கல், மலேசிய மரம், பிகாரின் இரும்பு, ஆந்திராவின் சிமெண்ட், தமிழ்நாட்டு மணல் என பொருட்கள் வருகின்றன. இந்தச்செலவைத்தான் நாம் வாழ்நாளெல்லாம் சுமக்கிறோம்\n‘ஒருபிராந்தியத்தில் கிடைக்கும் பொருட்களையும் திறமையையும் மட்டுமே பயன்படுத்தி அங்கே வீடுகளைக் கட்டுவது’ — ஒற்றை வரியில் இதுதான் லாரி பேக்கரின் கட்டுமானக் கொள்கை. கேரளம் உயர்தரமான களிமண் கிடைக்கும் இடம். நல்ல கிளிஞ்சல்சுண்ணாம்பும் கிடைக்கிறது. மரம் தேவைக்கு உள்ளது. இவையே தரமான கட்டுமானத்துக்குப் போதும். சிமெண்ட், இரும்பு ஆகியவை கேரளத்துக்கு வெளியே இருந்து வருகின்றன. அவற்றை கூடுமானவரை தவிர்க்கலாம்.\nஇதற்காக பேக்கர் உருவாக்கிய கட்டிட மாதிரிலென்பது சுவருக்குச் செங்கற்களை நடுவே கொஞ்சம் சிமிண்ட் சேர்த்த காரை [சுண்ணாம்பு மணல் கலவை] வைத்து கட்டி மேலே சிமிண்ட் பூச்சு இல்லாமல் அப்படியே விட்டுவிடுவதாகும். கூரைப���பரப்பை கொஞ்சமாக கம்பி வைத்து அவற்றின் மீது ஓடுகளை பரப்பி அவற்றுக்கு மேலே கொஞ்சம் சிமிண்ட் சேர்த்த காரை பூசி உருவாக்குவார்கள். செங்கல்லால் சாத்தியமான எல்லா இடங்களிலும் வளைவுகளை அமைத்தால் அவை கூரையின் எடையை அற்புதமாக தாங்கும். ஆகவே அதிகமான இரும்பின் உபயோகம் இல்லை.\nமரபார்ந்த வீடுகளில் இருந்து உத்திகளைக் கற்றுக்கொள்வது பேக்கர் வீடுகளின் பாணி. உதாரணமாக கேரளம் அதிக மழையுள்ள பகுதி. ஆகவே கூரைகளை மிகச்சரிவாக அமைப்பது அங்குள்ள வழக்கம். பேக்கர் கூரைகளில் நிறைய கூம்புகளை பயன்படுத்தினார். வெக்கை கொண்ட கேரளச் சூழலுக்கு அதிக காற்று வரும்படி திறந்த பகுதிகள் அமைந்த வீடுகளை அவர் வடிவமைத்தார். பேக்கரின் கொள்கைப்படி வீட்டுக்கு பகலில் எந்தவிதமான ஆற்றலும் தேவையாகக் கூடாது. காற்றும் ஒளியும் இயல்பாகவே இருக்க வேண்டும்.\nபேக்கர் வீடுகளின் மிக முக்கியமான சிறப்பம்சம் அவை உட்கார்வதற்கான பலவகையான திண்ணைகளைக் கொண்டவை என்பதே. பேக்கரைப் பொறுத்தவரை இந்தியச் சூழலில் அமர்வதற்கு திண்ணைகளே மிகவும் ஏற்றவை. குளிர்நாடுகளுக்காக உருவாக்கப்பட்ட சோ·பாக்கள் இங்கே மிக மிக வசதிக்குறைவானவை. சில்லென்ற திண்ணைகள் பல கோணங்களில் அமைந்த பேக்கர் வீடுகள் சட்டென்று பிரபலம் அடைந்தன.\nஇந்தியா சுதந்திரம்பெற்றபின் பேக்கர் கேரள அரசியல்வாதியான டாக்டர் பி.ஜெ.சாண்டியின் ஆதரவுடன் கேரளா வந்தார். 1948ல் சாண்டியின் சகோதரியான மருத்துவர் எலிஸபெத் ஜேக்கப்பை மணம் புரிந்துகொண்டார். அவர்கள் இருவரும் உத்தரபிரதேசத்தில் உள்ள பிதோராகர் என்ற ஊருக்குச் சென்று குடியேறினார்கள். பதினாறு ஆண்டுகள் அங்கே வாழ்ந்த பேக்கர் அப்பகுதியில் தன் செலவுகுறைவான சுதேசி வீடுகளை பலவகையிலும் பரிசோதனை செய்து பார்த்தார். குறிப்பாக சிமிண்ட் கூரைப்பரப்பை [டெரஸ்] போடுவதற்கு இரும்புக்கம்பிகளுக்குப் பதில் மூங்கில்களை பயன்படுத்த முடியும் என்று அவர் கண்டுபிடித்தார்.\n1966ல் பேக்கர் பீர்மேட்டுக்கு வந்து தங்கி அங்கே பழங்குடிகளுக்கான வீடுகளை வடிவமைத்தார். 1970ல் அவர் திருவனந்தபுரத்துக்கு குடியேறினார். பேக்கரின் வீடுகள் மேல் மக்களுக்கு ஓர் ஐயம் இருந்துகொண்டே இருந்தது, அவை உறுதியானவைதானா என்று. அதைப்போக்கும் வகையில் பேக்கர் பெரிய கட்டிடங்களை உருவாக்க ஆ��ம்பித்தார். 1971ல் அவர் திருவனந்தபுரத்தில் அமைத்த வளர்ச்சி ஆய்வுகளுக்கான மையம் [ Central for Development Studies ] அவருக்கு பெரும் புகழை பெற்றுத்தந்தது.\nதிருவனந்தபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள இந்தியன் கா·பி ஹவுஸ் பேக்கர் பாணி கட்டிடத்துக்குச் சிறந்த உதாரணமாகும்.\nலாரி பேக்கரின் கட்டிடங்கள் சடென்று பலவகையிலும் புகழ்பெற்றன. ஒன்று அவை மாறுபட்ட காட்சியழகை உருவாக்கின. தேவன் போன்ற ஓவியக்கலைஞர்கள் அவரிடம் பயிற்சி பெற்றபின் உயர்தர விடுதிகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவநிலையங்கள் போன்றவை அவரது பாணியில் கட்டிடங்களை அமைக்க ஆரம்பித்தன. குறிப்பாக மருத்துவர்கள் அவரது கட்டிடங்கள் நோயாளிகளுக்கு ஆறுதலானவையாக இருப்பதாக உணர்ந்தார்கள். லாரி பேக்கரின் கட்டிடங்கள் மரங்கள் அடர்ந்த கேரளசூழலுடன் இணைந்து கண்ணுக்குத் தெரிபவை. ஆடம்பரம் இல்லாமல் அழகுடன் திகழ்பவை.\nபேக்கர் கட்டிடக்கலையின் பல சிறப்பம்சங்களை சொல்லலாம். அவற்றில் ஒன்று கட்டிடங்களுக்காக தரையை சமப்படுத்தாமல் இருப்பது. தரை எப்படி இருக்கிறதோ அதற்கேற்ப கட்டிடத்தை வடிவமைத்துக்கொள்வது. பெரிய மரங்களை வெட்டாமல் அவற்றையும் தக்கவைத்துக்கொண்டு கட்டிடங்களை உருவாக்குவது. குளிரூட்டும் வசதிக்காக பேக்கர் உருவாக்கிய உத்தியும் புகழ்பெற்றது. வீட்டுக்குள் சிறிய குளம் ஒன்றை உருவாக்குவதுதான் அது. அதனருகே நீரில் தொட்டுக்கொண்டு சுட்டசெங்கல்லால் ஆன சுவர் இருக்கும். அது நீரை உறிஞ்சி குளிர்ந்து வெளிவிட்டு குளிரூட்டும் பணியைச் செய்யும்\nபேக்கருக்கு களிமண்- சுண்ணாம்பு- கருங்கல் மேல் அபாரமான பிரேமை இருந்தது. அவர் திரும்பத் திரும்ப அதைப்பற்றிப் பேசினார். அவை சுற்றுச்சூழலுக்கு சாதகமானவை. ஒருபோதும் அவை பூமியை மலினப்படுத்தும் குப்பை ஆக ஆவதில்லை. ஒரு வீட்டை இடிக்க நேர்ந்தால் அவற்றை நாம் திரும்ப பயன்படுத்திக் கொள்ளலாம். அவை நம் மண்ணில் இருந்து உருவாகின்றவை ஆதலால் நம் சூழலுடனும் நம் உடலுடனும் மிக மிக ஒத்துப்போகின்றவை. ஒருபோதும் தீங்கு செய்யாதவை.\nஇத்தனை தரமான களிமண் கிடைக்கும் ஒரு தேசம் அதை மிகக்குறைவாகவே பயன்படுத்துவது ஒரு பெரும் பொருளியல் குற்றம் என்றார் பேக்கர். சிமென்ட் மேலைநாடுகளில்கூட குறைவாகவே பயன்படுத்தப்படுகிறது. இந்தியா மிக அதிகமாக சிமெண்டை பய��்படுத்துகிறது. அதன்மூலம் இயற்கை வளங்களை, ஆற்றலை, உழைப்பை அது வீணடிக்கிறது. சரியான வகையில் வடிவமைக்கப்பட்ட செங்கல் கட்டிடம் சிமிண்ட் கட்டிடங்களை விட பலமானது. சொல்லப்போனால் சிமெண்ட் இந்தியாவின் வெப்பநிலையில் நீடிக்கக்கூடிய தொழில்நுட்பம் அல்ல என்று அவர் எண்ணினார். கடற்கரைப் பகுதிகளில் சிமெண்ட் மேலும் அழியக்கூடியதாக உள்ளது.\nஉற்பத்தி நுகர்வு இரண்டும் ஒரே இடத்தில் நிகழ வேண்டும் என்பதே காந்தியின் பொருளியல் கோட்பாட்டின் அடிப்படை. அவற்றுக்கு இடையே தூரம் அதிகமாகும்தோறும் செலவு அதிகரிக்கும். அதைவிட நுகர்வின் தேவைகள் உற்பத்தியை கட்டுப்படுத்தாமல் ஆகும். அடிப்படையில் காந்திய தரிசனம் என்பது ‘மையப்படுத்தலுக்கு நேர் எதிரானது’ எனலாம். அனைத்தையும் அது பரவலாக்க விழைகிறது. அதிகாரம், நிர்வாகம், உற்பத்தி எல்லாவற்றையும் . பேக்கரின் கட்டிடக்கலை அந்த சாராம்சத்தை ஏற்றுக்கொண்டது. அவரது வீடு என்பது ஒரு பிராந்திய மக்கள் தங்கள் சூழலுக்கு ஏற்ப அங்கே கிடைக்கும் பொருட்களால் அவர்களே உருவாக்கிக் கொள்வது மட்டுமே.\n1990ல் அவரது சேவைகளுக்காக இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருதை அளித்துக் கௌரவித்தது. பேக்கர் தன் 90 ஆவது வயதில் 2007 ஏப்ரல் மாதம் உயிர்துறந்தார். பேக்கரின் வாழ்க்கையை கௌதம் பாட்டியா ஒரு குறிப்பிடத்தக்க நூலாக எழுதியிருக்கிறார். [Laurie Baker – Life, Works & Writings . Gautam Bhatia]\nலாரிபேக்கரின் வாழ்க்கை ஒரு ஆன்மீகத்தேடல் என்று சொல்லலாம். அவரது தியானம் களிமண்ணிலும் கல்லிலும் சுண்ணாம்பிலும் அமைந்திருந்தது. ஒவ்வொரு மனிதனும் சமூகத்துக்கு தான் அளிக்கும் பங்களிப்பின் மூலம் தன்னைக் கண்டடையவும் முழ்மைசெய்துகொள்ளவும் முடியும் என்ற காந்திய தரிசனம் அவரை கடைசிவரை வழிநடத்திச் சென்றது.\nலாரிபேக்கரின் கட்டிடக்கலையை காந்தியக் கட்டிடக்கலை என்று சொல்லலாம். ஆனால் அவர் உருவாக்கிய கட்டிடங்களை காந்தி கற்பனைசெய்திருக்க மாட்டார். காந்திக்கு அழகுணர்வு என தனியாக ஒன்று கிடையாது. எது சிக்கனமாம நிறைந்த பயன்தருவதோ அதுவே அழகானது என்பதே அவரது கொள்கை. ஆனால் லாரிபேக்கர் வேறுவகையானவர். அவருக்கு அழகும் சிக்கனமும் பயனும் அழகும் ஒரேபுள்ளியில் சந்திக்கவேண்டும். அவர் கண்டடைந்த வீடுகள் அத்தகையவை\nநான் அந்த மூத்த காந்தியவாதியிடம் கேட்டே���். ‘இதை காந்தியின் வீடு என்று சொல்லலாமா’ .அவர் கண்களைச் சிமிட்டி ‘கண்டிப்பாகச் சொல்லலாம். ஆனால் என்னுடைய காந்திய கிராமத்தில் ஒரு நல்ல மதுவிடுதியும் இருக்கும்’ என்று சொல்லி சிரித்தார்.\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 29\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 63\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 28\nமையநிலப் பயணம் - 5\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/08/blog-post_434.html", "date_download": "2020-07-08T07:58:48Z", "digest": "sha1:RDOUZQH53KDFXBYPP5AXV7WQBMANIFHU", "length": 5533, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "தமிழ் ���க்கள் கோட்டாவுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது? கருணா கேள்வி! - sonakar.com", "raw_content": "\nHome NEWS தமிழ் மக்கள் கோட்டாவுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது\nதமிழ் மக்கள் கோட்டாவுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது\nசரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க முடியுமாக இருந்தால் ஏன் தமிழ் மக்கள் கோட்டாபேவுக்கு வாக்களிக்க முடியாது என வினவுகிறார் கருணா அம்மான்.\nஎவ்வாறாயினும் சிங்களவர் ஒருவரே ஜனாதிபதியாக வரப்போகிறார் என்ற நிலையில் தமிழ் மக்களும் யாராவது ஒரு சிங்களவருக்கே வாக்களிக்க வேண்டும். அது ஏன் கோட்டாபேவாக இருக்க முடியாது என அவர் மேலும் தெரிவிக்கிறார்.\nயுத்த காலத்தில் இராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க முடியுமாக இருந்தால் கோட்டாபேவுக்கு வாக்களிப்பதில் எந்த தவறும் இல்லையென நேற்றைய தினம் கல்லடியில் வைத்து அவர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/rajendra-balaji-latest-speech-controversy/", "date_download": "2020-07-08T08:36:58Z", "digest": "sha1:D2OXXFJ3VP5UZMKDMHZHTS3PNFAJYT72", "length": 11895, "nlines": 122, "source_domain": "www.tnnews24.com", "title": "இந்துக்களுக்கு ஆதரவாக பேசியது தவறா? இப்படி ஒரு தண்டனையா என்ன நடக்கிறது தமிழகத்தில் !! - Tnnews24", "raw_content": "\nஇந்துக்களுக்கு ஆதரவாக பேசியது தவறா இப்படி ஒரு தண்டனையா என்ன நடக்கிறது தமிழகத்தில் \nஇந்துக்களுக்கு ஆதரவாகவும் வெளிப்படையாக உண்மையை உடைத்து பேசியதற்காகவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்யவேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பது இப்படி தண்டனையா என தமிழகத்தில் உள்ள இந்துக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது, ஸ்டாலின் கருத்து கூறியதோடு மட்டுமல்லாமல் ஆளுநரிடம் இதுகுறித்து திமுக சார்பில் முறையிட போவதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கேட்பது தவறு என்றால், திருமணம் விழாவில் இந்து திருமணம் குறித்து அவதூறாக விமர்சனம் செய்த ஸ்டாலினும் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகவேண்டும் என இந்து அமைப்பினர் பதிலடி கொடுத்து வருகின்றனர், மேலும் திமுக ஆட்சியில் இருந்த காலத்தில் முதல்வராக இருந்த கருணாநிதியில் தொடங்கி மற்ற அமைச்சர்கள்வரை இந்து கடவுள்களை இழிவு செய்து பேசியுள்ளனர்.\nஆனால் ராஜேந்திர பாலாஜி இதுநாள்வரை எந்த மதம் நம்பிக்கையும், எந்த மதத்தினரையும் இழிவு படுத்தியது இல்லை அவரது மாவட்டம் விருதுநகரில் சொந்த தமிழகத்தை சேர்ந்த சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் அதனை திமுகவினர் தட்டி கேட்காமல் பாதிக்கப்பட்ட மாணவி இந்து என்பதாலும் பலாத்காரம் செய்து கொன்றவன் முஸ்லீம் என்பதாலும் திமுக வாய் திறக்காமல் இருப்பதாக குற்றம் சுமத்தினார்.\nஆனால் இதற்கெல்லாம் பதில் சொல்லாத ஸ்டாலின் இந்துக்களுக்கு ஆதரவாக ஒரு அமைச்சர் பேசியதற்காக அவரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என பேசியிருப்பது இந்துக்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது, இந்நிலையில் ராஜேந்திர பாலாஜிக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் கட்சி கடந்து குரல் கொடுத்து வருகின்றனர், குறிப்பிட்ட மதத்தினர் மதவறு செய்தால் தட்டி கேட்காத ஸ்டாலின் இந்துக்களுக்கு ஆதரவாக நிற்கும் ராஜேந்திரபாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியிருப்பது.,\nஇந்து மதத்திற்கு எதிராக ஸ்டாலினின் நிலைப்பாட்டினை ��ாட்டுவதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனம் எழுந்து வருகின்றன. இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி பதவி நீக்கம் செய்யப்படுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்றும் அவர் சரியான கருத்தினைத்தான் கூறியுள்ளார் என அதிமுக மேலிடம் மட்டங்கள் கூறுகின்றனர்.\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு அவரது facebook பக்கத்திலேயே எதிர்ப்பு கிளம்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஒரு கிலோ தங்கத்தை கடத்தினால் எவ்வளவு சம்பளம்…\n#BREAKING போராட்டம் வீணானது நிர்வாகம் நடவடிக்கை\nகமலஹாசனின் இறுதி கட்ட படப்பிடிகள் நாளை தொடங்க…\n1962-ல் என்ன நடந்ததோ அதேதான் மீண்டும் நடக்கிறது…\nஊரடங்கில் பொழுதுபோக்கை காசாக மாற்றிய தமிழ் நடிகை\nஎல்லா நோய்களுக்கும் இந்த ஒரு பழம் தீர்வாகுமா\nபாதம் தாங்குங்கள் என ராஜேந்திர பாலாஜியை ஸ்டாலின் பேசிய நிலையில் ஆதரவாளர்கள் இடையே மோதல் விடிவுகாலம் பிறக்கிறதா\nபாஜகவில் இணைந்ததும் தமிழிசை பாணியில் புதிய வசனத்தை சொல்லிய சசிகலா புஷ்பா\n#BREAKING இந்தியாவிற்கு எதிராக செய்தி வெளியிட்டால் வாழ்நாள் தடை ஊடக கொள்கை 2020 அதிரடி மாற்றம் ஊடக கொள்கை 2020 அதிரடி மாற்றம் இனி உளவுத்துறை கிளியரன்ஸ் பெறவேண்டும் \n“அளவுக்கு மீறினால், அமிர்தமும் நஞ்சு” என்ற பழமொழி ஏற்ப இந்த பழத்தின் குணம்\nசீனாவிடம் இருந்து பணம் பெற்ற விவகாரம் உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு \nBIGG BOSS 4- சீசனில் பங்கேற்க ஆர்வம்\nஇது பிஸ்கட்டா.. நாங்க கூட மசால் வடைன்னு நெனசிட்டோம்\ns.p. shanmuganathan on தஞ்சை பெரியகோவில் பற்றி கருத்து தெரிவித்த ஜோதிகா\nAyyappan on இருவரில் சாதி வெறியை திரையில் திணிப்பது யார் உங்கள் வாக்கினை பதிவு செய்யவும் \ns.p. shanmuganathan on பாரதியார் தலைப்பாகை மாறியதை கண்டிக்கும் எதிர்க்கட்சிகள் இதனை கண்டிப்பார்களா மொத்த பத்திரிகைக்காரனும் கிறிஸ்துவன்டா எல் கே ஜி மாணவனையும் தந்தையையும் தாக்கிய மதவெறியர்கள்.\nBabu Durai on லிங்கில் உங்களது கருத்தை பதிவு செய்யவும் கௌசல்யாவிற்கு நிரந்தர அரசு பணி வழங்கவேண்டும் அல்லது வழங்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?paged=2&cat=131", "date_download": "2020-07-08T07:02:15Z", "digest": "sha1:PZS5GTT5UDEGEDKAZ7QBMHNJGYI3G3FP", "length": 10394, "nlines": 75, "source_domain": "eeladhesam.com", "title": "உலக செய்திகள் – பக்கம் 2 – Eeladhesam.com", "raw_content": "\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பினர் சுயநல அரசியலில் நுழைத்துவிட்டார்கள்\nயாழ் ஆயர் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பருத்தித்துறை பிரதேசத்தில் தேர்தல் பரப்புரை\nதொடங்கியது பேரம் – பெட்டி மாற்றம்\nகோட்டபாயவின் நிகழ்ச்சி நிரலில் செயற்படும் கூட்டமைப்பு-அனந்தி சசிதரன்\nதேர்தல் செலவீனங்களுக்காக மக்களிடம் பணத்தைக் கோருவதில் என்ன தவறு உள்ளது\nஅல்ஜீரியாவில் விமானம் வீழ்ந்து நொருங்கியது\nஉலக செய்திகள் ஏப்ரல் 11, 2018ஏப்ரல் 12, 2018 இலக்கியன் 0 Comments\nவடமேற்கு ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவின் பவுபாரிக் விமானத்தளத்தில் இருந்து ராணுவ வீரர்கள் மற்றும் பயணிகளுடன் ராணுவ விமானம் விபத்துக்குள்ளாகி\nஜேர்மனியில் சற்ருமுன் தீவிரவாதிகள் தாக்குதல் பலர் பலி\nஉலக செய்திகள் ஏப்ரல் 7, 2018ஏப்ரல் 10, 2018 இலக்கியன் 0 Comments\nஜேர்மனி, முன்ஸ்டர் நகரில் பாதசாரிகள் மத்தியில் திடீரென வாகனம் ஒன்று புகுந்த சம்பவத்தின் பின்னணியில் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள்\nபேரணி மீது துப்பாக்கிச்சூடு-16 பாலஸ்தீனர்கள் பலி\nஉலக செய்திகள், செய்திகள் மார்ச் 31, 2018 இலக்கியன் 0 Comments\nஇஸ்ரேல் எல்லை அருகே பேரணியாக சென்ற ஆயிரக்கணக்கான காசா நகரவாசிகளை கலைக்க நடந்த தாக்குதலில் 16 பேர் பலியாகினர்.\nசிரியாவில் யுத்த நிறுத்தத்தை அறிவித்த கிளர்ச்சியாளர்கள்\nஉலக செய்திகள் மார்ச் 23, 2018 இலக்கியன் 0 Comments\nசிரியாவில் அரச படைகளின் முற்றுகைக்கு கீழ் உள்ள கிழக்கு குவாத்தா பகுதியில் நிலை கொண்டுள்ள கிளர்ச்சியாளர்கள யுத்த நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.\nகைது செய்யப்படவுள்ள பேஸ்புக் நிறுவன அதிபர் மார்க்\nஉலக செய்திகள் மார்ச் 22, 2018 இலக்கியன் 0 Comments\nபேஸ்புக் நிறுவன அதிபர் மார்க் பயனர்கள் 50 ஆயிரம் பேரின் தகவல்களை திருடியதால் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிலிப்பைன்சில் ஓரேநாளில் காவல்துறையினரால் 13 பேர் சுட்டுக்கொலை\nஉலக செய்திகள் மார்ச் 22, 2018 இலக்கியன் 0 Comments\nபோதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பிலிப்பைன்ஸ்\nசிறீலங்காவில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பு – ராகுல் காந்தி கவலை\nஉலக செய்திகள் மார்ச் 19, 2018மார்ச் 20, 2018 இலக்கியன் 0 Comments\nசிறிலங்கா உள்ளி்ட்ட இந்தியாவின் அண்டை நாடுகளில் சீனாவின் தலையீடுகள் அதிகரித்துள்ளமை குறித்து,\nதுருக��கி இராணுவத்தினர் மீது குர்திஸ் போராளிகள் தாக்குதல் – 9 பேர் பலி\nஉலக செய்திகள் மார்ச் 3, 2018 இலக்கியன் 0 Comments\nசிரியாவின் அப்ரின் பகுதியில் துருக்கி இராணுவத்தினர் மீது குர்திஸ் போராளிகள் மேற்கொண்ட\nஜேர்மனியை சேர்ந்த தலிபான் உறுப்பினர் ஆப்கானில் கைது\nஉலக செய்திகள் மார்ச் 1, 2018 இலக்கியன் 0 Comments\nஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பின் ஆலோசகராக பல வருடங்களாக செயற்பட்டு வந்த ஜேர்மனிய பிரஜையொருவரை கைதுசெய்துள்ளதாக\nதீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவருக்கு அழைப்பு – கனேடிய பிரதமர் கடும் கண்டனம்\nஉலக செய்திகள் பிப்ரவரி 22, 2018 காண்டீபன் 0 Comments\nஇந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தான் கலந்துகொண்ட\nசிரியாவில் தாக்குதல்: குழந்தைகள் உட்பட 98 பேர் பலி\nஉலக செய்திகள் பிப்ரவரி 21, 2018 இலக்கியன் 0 Comments\nமேற்காசிய நாடான சிரியாவில், புரட்சியாளர்களின் பிடியில் உள்ள பகுதியில், அந்நாட்டு ராணுவம் நடத்திய பயங்கர தாக்குதலில்,\n“எனக்கும், டிரம்ப்புக்கும் இடையே உறவு இருந்தது”\nஉலக செய்திகள் பிப்ரவரி 18, 2018 இலக்கியன் 0 Comments\n“எனக்கும், டிரம்ப்புக்கும் இடையே உறவு இருந்தது” என முன்னாள் பிளேபாய் பத்திரிகை மொடல்\nமுந்தைய 1 2 3 … 10 அடுத்து\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பினர் சுயநல அரசியலில் நுழைத்துவிட்டார்கள்\nயாழ் ஆயர் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பருத்தித்துறை பிரதேசத்தில் தேர்தல் பரப்புரை\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=20171", "date_download": "2020-07-08T06:58:49Z", "digest": "sha1:4ROBIMR3V4NV5I4NQ55Z5VTS5WOGQ5S3", "length": 10095, "nlines": 100, "source_domain": "www.anegun.com", "title": "மகாதீர்-அன்வார் ஆதரவாளர்களிடையே பிரச்னையை மூட்டி ஆட்சியை கவிழ்க்க சதியா? | அநேகன்", "raw_content": "\nHome அரசியல் மகாதீர்-அன்வார் ஆதரவாளர்களிடையே பிரச்னையை மூட்டி ஆட்சியை கவிழ்க்க சதியா\nமகாதீர்-அன்வார் ஆதரவாளர்களிடையே பிரச்னையை மூட்டி ஆட்சியை கவிழ்க்க சதியா\nஅண்மையில் நடைபெற்ற நாட்டின் 14ஆவது பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று துன் மகாதீர் தலைமையில் ஆட்சியை அமைத்திருக்கும் நம்பிக்கைக் கூட்டணியின் ஆட்சியைக் கவிழ்க்க சில தரப்பினர் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகுறிப்பாக, அக்கூட்டணி ஆட்சியமைத்தால் 100 நாட்களில் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என கூறியிருந்தது. இந்நிலையில், இந்த 100 நாளில் நம்பிக்கைக் கூட்டணி குறிப்பாக, துன் மகாதீர் தலைமையிலான மத்திய அரசாங்கம் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவிடாமல் தடுக்கவும் அதன் வாயிலாக நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் மீது மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தவும் இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக வாட்சாப், முகநூல் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன.\nகுறிப்பாக, இந்த தரப்பினர் துன் மகாதீர் ஆதரவாளர்களாகவும் பி.கே.ஆர். தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் ஆதரவாளர்களாகவும் முகநூலில் போலி பக்கங்களைத் திறந்து ஒருவருக்கு ஒருவர் சாடி பிரச்னைகளை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர்.\n14ஆவது பொதுத்தேர்தலில் பி.கே.ஆர். சின்னத்தில் போட்டியிட்ட நம்பிக்கைக் கூட்டணி 113 நாடாளுமன்ற தொகுதிகளை வென்றது. இதில், 13 தொகுதிகளை பெர்சாத்து கட்சி வென்றுள்ளது. இருந்த போதிலும், அக்கூட்டணியின் பிரதமர் வேட்பாளரான துன் மகாதீர் பிரதமராக பொறுப்பேற்றார்.\nஇதனை வைத்து பி.கே.ஆருக்கும் பெர்சாத்து கட்சிக்கும் இடையில் பிரச்னையை மூட்ட அவர்கள் திட்டமிட்டுள்ளனர். அவர்களது சதியை நம்பிக்கைக் கூட்டணியின் ஆதரவாளர்கள் நம்பக்கூடாது என்றும் இத்தகவலை சமூகவலைத்தளங்களில் பகிரும்படி அந்த செய்திகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nPrevious articleஎம்.எச்370 விமான விபத்தின் மர்மம் விலகுகிறது\nNext articleஅமெரிக்க கடற்படை பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் மலேசிய இந்திய பெண்\nபேரா மாநில இந்திய நிகராளியாக ம.இ.காவைச் சேர்ந்தவரையே நியமிக்க வேண்டும்\nமலேசிய முன்னேற்றக் கட்சி(எம்ஏபி) தனித்து போட்டியிட வேண்டும்\nபோலிச் செய்திகள் குறித்து மஇகா இளைஞர் பிரிவு புகார் செய்தது\nஆஸ்ட்ரோ தமிழ் ஒளியலையில் நீக்கப்பட்ட 3 அலைவரிசைகளுக்குத் தகுந்தப் பரிகாரம் காண கோரிக்கை\nமக்கள் தொகை கணக்கெடுப்பு : நாட்டின் திட்டமிடலுக்குத் துணை புரியும்\n75,000 புதிய பட்டதாரிகளின் எதிர்காலம் கோவிட்-19 ஆல் பாதிப்படையும் \nபேரா மாநில இந்திய நிகரா��ியாக ம.இ.காவைச் சேர்ந்தவரையே நியமிக்க வேண்டும்\nஅரசியல் தயாளன் சண்முகம் - July 8, 2020 0\nஈப்போ, ஜூலை 8- பேரா மாநிலத்தில் உள்ள இந்தியர்களின் விவகாரங்களைக் கவனிக்க ம.இ.கா.வைச் சேர்ந்த நிகராளியை நியமிக்க வேண்டும் என்று 50க்கும் மேற்பட்ட அரசு சாரா...\nமலேசிய முன்னேற்றக் கட்சி(எம்ஏபி) தனித்து போட்டியிட வேண்டும்\nஅரசியல் தயாளன் சண்முகம் - July 8, 2020 0\nகோலாலம்பூர், ஜூலை 08- மலேசிய முன்னேற்றக் கட்சி(ஏம்ஏபி) குறைந்தபட்சம் 36 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட தன்னை ஆயத்தப் படுத்திக் கொள்ள வேண்டும் என்று மலேசிய சமூக...\nபோலிச் செய்திகள் குறித்து மஇகா இளைஞர் பிரிவு புகார் செய்தது\nகுற்றவியல் தயாளன் சண்முகம் - July 8, 2020 0\nபுத்ராஜெயா, ஜூலை 8- மஇகா இளைஞர் பிரிவினர் நேற்று தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்துடன் சிறப்புச் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டனர். போலி முகநூல் பக்கங்கள் மற்றும்...\nபேரா மாநில இந்திய நிகராளியாக ம.இ.காவைச் சேர்ந்தவரையே நியமிக்க வேண்டும்\nமலேசிய முன்னேற்றக் கட்சி(எம்ஏபி) தனித்து போட்டியிட வேண்டும்\nபோலிச் செய்திகள் குறித்து மஇகா இளைஞர் பிரிவு புகார் செய்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-07-08T07:15:06Z", "digest": "sha1:GLG37BYPXZBQEYZ52G36J5LOGJPDB3VS", "length": 8924, "nlines": 136, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வீட்டுக்கே வருகிறது திருக்குறள்: அமைச்சரின் அசத்தல் ஏற்பாடு | Chennai Today News", "raw_content": "\nவீட்டுக்கே வருகிறது திருக்குறள்: அமைச்சரின் அசத்தல் ஏற்பாடு\nஇன்னொரு சென்னையாக மாறிவிடுமா மதுரை\nஜூலை 13-க்குப் பிறகு வகுப்புகள் ஆரம்பம்:\nஏ.டி.எம்-இல் இனி பானிபூரியும் கிடைக்கும்:\nஆம்புலன்ஸ் ஓட்டி சென்ற நடிகை:\nவீட்டுக்கே வருகிறது திருக்குறள்: அமைச்சரின் அசத்தல் ஏற்பாடு\nஇனி ஒவ்வொரு நாளும் காலையில் வீட்டுக்கு திருக்குறளில் வரும் வகையில் தமிழக அமைச்சர் விரைவில் ஏற்பாடு செய்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது\nதிருக்குறள் மற்றும் திருவள்ளுவர் குறித்து சமீபத்தில் அரசியல்வாதிகள் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார்கள் என்பதும், இதன் தாக்கத்தால் ஒருசில திருவள்ளுவர் சிலைகள் அவமதிப்பு செய்யப்பட்டதும் தெரிந்ததே\nஇந்த நிலையில் பாஜக பிரமுகர் ஒருவர் ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை பிரிண்ட் செய்து ஒவ்வொரு வீட்டில் உள்ளவர்களும் திருக்குறளை படிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்\nஇந்த கருத்தை ஏற்றுக் கொண்ட பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் விரைவில் முதல்வரிடம் இதுகுறித்து கலந்து ஆலோசித்து, ஆவின் பால் பாக்கெட்டுகளில் தினமும் ஒரு திருக்குறள் பிரிண்ட் செய்ய வழிவகை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்\nஎனவே ஒவ்வொரு வீட்டிலும் வரும் ஆவின் பால் பாக்கெட்டில் விரைவில் ஒரு திருக்குறள் இருக்கும் என்பதும் அந்தத் திருக்குறளை, பால் பாக்கெட்களை வாங்கும் பொதுமக்கள் தினமும் ஒரு திருக்குறளை படித்து தெரிந்து கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது\nமிக விரைவில் தமிழக முதல்வர் @CMOTamilNadu அவர்களின் ஒப்புதலை பெற்று ஆவின் பால் பாக்கெட்களில் திருக்குறள் அச்சிட்டு வினியோகிக்கப்படும்#Aavin https://t.co/Ne7gncwtIS\nதமிழக முதல்வரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த திருமாவளவன்\nஅதிமுகவுக்கு எதிராக களமிறங்கும் கமல் ரஜினி அஜித் விஜய்\nராஜ்யசபா தேர்தலில் பாஜக அமோக வெற்றி\nபுதுவை பாஜக அலுவலகம் திடீர் மூடல்:\nஅரசியலாக்கப்படும் கர்ப்பிணி யானை விவகாரம்\nசமூக இடைவெளி இல்லை, மாஸ்க் இல்லை:\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஇன்னொரு சென்னையாக மாறிவிடுமா மதுரை\nஜூலை 13-க்குப் பிறகு வகுப்புகள் ஆரம்பம்:\nஏ.டி.எம்-இல் இனி பானிபூரியும் கிடைக்கும்:\nஆம்புலன்ஸ் ஓட்டி சென்ற நடிகை:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deccanabroad.com/author/datamil/page/2/", "date_download": "2020-07-08T07:39:30Z", "digest": "sha1:ZASPGZS6V524PGFMSQRI2SQMYUSRDRW2", "length": 16777, "nlines": 101, "source_domain": "www.deccanabroad.com", "title": "DA Tamil Desk | | Deccan Abroad - Part 2", "raw_content": "\nபிக் பாஸ் மற்றும் ஜல்லிக்கட்டு புகழ் ஜூலி கதாநாயகியாக ஒப்பந்தம். ஜல்லிக்கட்டு போராட்டம், ‘பிக்பாஸ்’ மூலம் கவனம் ஈர்த்த ஜூலி தமிழ் சினிமாவில் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் ஜூலி. இதற்கு முன்னதாக ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று கோஷங்கள் எழுப்பியதில் கவனம் பெற்றார். தற்போது பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக […]\nசமாஜ்வாதி கட்சிக்கு எதிராக முலாயம் சிங்கின் மருமகள் முத்தலாக் தடை மசோதாவுக்கு ஆதரவு. முஸ்லிம் ஆண்கள் மனைவியிடம் 3 முறை தலாக் கூறி விவாகரத்து செய்வதை தடை செய்யும் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேறி உள்ளது. இதற்கு சமாஜ்வாதி கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவின் இளைய மகன் பிரதீக் யாதவின் மனைவி அபர்ணா, முத்தலாக் தடை மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது […]\nகாமராஜர் ஆட்சியை ரஜினி தருவார் – தமிழருவி மணியன் நம்பிக்கை. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை உறுதி செய்த நிலையில் வேலூர் மாவட்டம் சோளிங்கரில் நடந்த நிகழ்ச்ச்சி ஒன்றில் தமிழருவி மணியன் கலந்து கொண்டார். பின்னர் ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் ரவி வீட்டிற்கு சென்று ரசிகர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது எல்லா இடங்களிலும் பூத் கமிட்டி அமைக்க வேண்டும். ஒவ்வொரு ரஜினி ரசிகரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு […]\nபாகிஸ்தான் அமெரிக்காவை முட்டாள்களாக நினைக்கிறது; பொய்யையும் வஞ்சகத்தையும் தவிர நமக்கு எதையும் தரவில்லை – டிரம்ப் ஆவேசம். தீவிரவாத ஒழிப்பு மற்றும் நாட்டின் உள்கட்டமைப்பு என்ற பெயரில் அமெரிக்காவிடம் இருந்து பாகிஸ்தான் ஏராளமான நிதி உதவிகளை பெற்று பயனடைந்து வந்துள்ளது. ஆனால், தீவிரவாதிகளுக்கு எதிரான ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதையும் பாகிஸ்தான் அரசு எடுக்கவில்லை என சமீபகாலமாக அமெரிக்க அரசு குற்றம்சாட்டி வருகிறது. பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட இருந்த சில நிதியுதவிகளும் சமீபத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. […]\nஅரசியல் கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்க ரஜினி புதிய திட்டம்; வெப்சைட் தொடங்கினார். தனது ரசிகர்களை சந்தித்து வந்த ரஜினிகாந்த், நேற்று அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார். இவருடைய இந்த அறிவிப்பு பொதுமக்கள், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்தியும் கருத்துக்களை தெரிவித்தும் வந்தனர். இந்நிலையில், தான் தொடங்க இருக்கும் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு […]\nஎனக்கும் டி வில்லியர்ஸ்க்கும் இடையிலான தொடர் இல்லை: விராட் கோலி இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வருகிற 5-ந்தேதி கேப் டவுனில் தொடங்குகிறது. இதற்கான விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நேற்று முன்தினம் கேப் டவுன் சென்றடைந்தது. நேற்று பயிற்சியை தொடங்கியது இந்தியா. தென்ஆப்பிரிக்கா சென்ற இந்திய அணி கேப்டன் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் ‘‘இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான தொடரை இரு வீரர்களுக்கு […]\nரஜினியின் அரசியல் வருகை: நாராயணசாமி, கிரண்பேடி கருத்துகள் ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார். அதேபோல் ரஜினியின் அறிவிப்பை ஆளுநர் கிரண்பேடி வரவேற்றுள்ளார். வரும் சட்டப்பேரவை தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இதையடுத்து அவரது ரசிகர்கள் பல இடங்களில் பட்டாசு வெடித்து மகிழ்வை வெளிப்படுத்தினர். ரஜினியின் அரசியல் வருகை தொடர்பாக முதல்வர் நாராயணசாமியிடம் கேட்டதற்கு அவர் […]\nவெளிநாட்டு ஊடகங்களில் முக்கிய இடம் பிடித்த ரஜினியின் அரசியல் அறிவிப்பு தனிக்கட்சி தொடங்கி வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என அவர் தெரிவித்துள்ள நிலையில், முதல் நபராக ரஜினியின் நண்பர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்தி வரவேற்றார். அவரை தொடர்ந்து நடிகை குஷ்பூ, கஸ்தூரி, நடிகர் விவேக், ராகவா லாரன்ஸ் உள்ளிடோர் வரிசையாக தங்களது டுவிட்டர் பக்கங்களில் மூலம் ரஜினியை வாழ்த்தி வருகின்றனர். இதனால், இன்று காலை முதலே ரஜினிகாந்த் […]\nஅ.தி.மு.க. வாக்கு வங்கியில் இருந்து ஒரு வாக்கை கூட ரஜினி பெற முடியாது: ஜெயக்குமார் பேட்டி தமிழக அமைச்சர் ஜெயக்குமார், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்தியா ஜனநாயக நாடு. வலிமையான ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சியை ஆரம்பிக்கலாம். இதில் மாறுபட்ட கர��த்து கிடையாது. கட்சிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க தீர்மானிப்பது மக்கள்தான். அவர்கள்தான் சிறந்த நீதிபதிகள். இறுதி எஜமானார்கள். ஒரு அரசின் வெற்றி, தோல்வியை அவர்கள்தான் தீர்மானிப்பார்கள். […]\nஆட்டம், பாட்டம், கோலாகலத்துடன் புத்தாண்டை வரவேற்ற மக்கள் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் களை கட்டியது. பொதுமக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களைச் சொல்லி தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். புத்தாண்டு என்றால், புதிய நாட்கள் மட்டும் பிறக்கவில்லை… அன்றைய இரவில் அலங்கரிக்கப்பட்ட புது உலகமும் பிறக்கிறது. அனைத்து நாட்டு மக்களும் (இஸ்லாமிய நாடுகளை தவிர) மதங்களை மறந்து வெகு விமரிசையாகக் கொண்டாடும் ஒரே பண்டிகை, ஆங்கிலப் புத்தாண்டு மட்டுமே. […]\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2010/07/25.html", "date_download": "2020-07-08T08:37:55Z", "digest": "sha1:JMZEDAH5W3NBJUNV2GNNP7UKYUUN4UNJ", "length": 13880, "nlines": 187, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: அடியார்க்கெல்லாம் அடியார் 25", "raw_content": "\nவைஷ்ணவியும் கதிரேசனும் பல விசயங்களைப் பேசினார்கள். பேசிக் கொண்டிருந்ததில் நடு இரவும் தாண்டியது. டார்வின் பற்றிய பேச்சு அதிகமாக இருந்தது. வைஷ்ணவி சொன்ன விசயங்கள் கதிரேசனுக்கு ஆச்சரியமாக இருந்தது.\n''டார்வின் சொன்ன விசயங்களை யாருமே ஏற்றுக்கொள்ளாதிருந்தார்களாம். அப்பொழுது டார்வின் தன்னைப்போலவே ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் தனது நண்பருக்கு தனது கருத்துக்களை பரிமாறிக்கொண்டே இருந்தாராம். அப்பொழுது அந்த நண்பர் டார்வின் சொன்ன ஒரு முக்கியமான விசயத்தைப் படித்ததும் 'அடடே எனக்குத் தோணாமல் போய்விட்டதே' என சொல்லி டார்வினைப் பாராட்டினாராம்.\nஇருப்பினும் டார்வின் தனது கண்டுபிடிப்புகளையெல்லாம் எழுதி ஒரு இடத்தில் ஒளித்து வைத்தாராம். ஏனெனில் அந்த காலகட்டத்தில் வெளியிட்டால் மதத்தினரால் பெரும் பிரச்சினைகள் எழக்கூடும் என எண்ணி தனது மனைவிக்கு ஒரு குறிப்பு எழுதி வைத்திருந்தாராம், தான் இறந்த பிறகு அனைத்தையும் வெளியிட வேண்டும் எனவும் கேட்டிருந்தாராம்.\nநிலைமை இப்படியிருக்க டார்வினின் நண்பர் தான் கண்டுபிடித்த விசயங்களை மட்டுமே வ��ளியிட முயற்சி செய்து வந்தாராம். இதை அறிந்த டார்வின் தான் முதலில் வெளியிடவில்லையெனில் தனது கண்டுபிடிப்புகள் எல்லாம் அர்த்தமற்றதாகிவிடும் என வெகுவேகமாக நண்பருக்கு முன்னரே வெளியிட்டாராம். அப்படி அவர் ஒருவேளை வெளியிடாது போயிருந்தால் இன்று டார்வின் என்ற பெயர் உலகத்தில் எப்படி அவரது நண்பர் பெயர் பிரபலமாகாது இருக்கிறதோ அதைப் போலவே போயிருந்து இருக்கும்'' என சொல்லி முடித்தாள் வைஷ்ணவி.\n''நமக்குத் தெரிஞ்சதை உடனே உலகத்துக்குத் தெரியப்படுத்திரனும்'' என்றான் கதிரேசன். ''யார் ஏத்துப்பாங்கனு நினைச்சிட்டிருந்தா நினைச்சிட்டே இருக்க வேண்டியதுதான்'' என்றாள் வைஷ்ணவி. ''சமணர் பத்தி உனக்குத் தெரியுமா'' என்றான் கதிரேசன். ''சமணர்களைத்தான் நாளைக்குப் பார்க்கப் போறோமே'' என சமணர்கள் பற்றி எதுவும் சொல்லாது நிறுத்தினாள் வைஷ்ணவி.\n''தூக்கம் வந்தா தூங்கு கதிரேசா'' எனச் சொன்னாள் வைஷ்ணவி. ''நாளைக்கு பஸ்ல போறப்ப தூங்கிக்கிறேன், எனக்கு இருக்கிற சந்தேகத்துக்கு என்ன பதில்னு சொல்றியா'' என்றான் கதிரேசன். ''டார்வின் சந்தேகமா'' எனக் கேட்டாள் வைஷ்ணவி. ''இல்லை, என் பாடல் பத்தின சந்தேகம்'' என நிறுத்தினான் கதிரேசன்.\n''தப்பில்லை கதிரேசா, உள்ளமும் உடலும் இணையற ஒரே இடம் காதலுலதான் சாத்தியம். இதையேன் தப்பான விசயமா நினைக்கிற நீ'' என அதற்கு மேல் பேசாமல் தவிர்த்தாள் வைஷ்ணவி. அமைதியாக இருந்த கதிரேசனிடம் ''நீ ஈஸ்வரியைக் கல்யாணம் பண்ணி குழந்தைகளோட நல்லா இருக்கற வழியைப் பாரு, நாம எல்லாம் தனித்தனியா குழந்தையைப் பெத்து வளர்த்துக்க முடியாது இயற்கையில அது சாத்தியமில்லை இப்போது'' என்றாள். கதிரேசன் பெரும் யோசனையிலிருந்தான்.\n'' எனக் கேட்டான் கதிரேசன். ''அவனை நான் கல்யாணம் பண்ணனுமா சரி பண்ணிக்கிறேன்'' எனச் சிரித்தாள் வைஷ்ணவி. சற்று இடைவெளி விட்டு ''ஒரு வருசப் படிப்பு இருக்கு, வேலை தேடனும் அவன் தான் என்னை வேண்டாம்னு சொல்லிட்டானே'' என்றாள் அவள்.\n''உன்னை அவன் வேணும்னு சொல்வான், உன் காதலோட'' என சொன்னான் கதிரேசன். ''ம் பார்க்கலாம்'' என சொல்லிவீட்டு சிறிது நேரத்திற்குப் பின்னர் உறங்கினார்கள்.\nகதிரேசன் அதிகாலையில் எழுந்து குளித்துத் தயாராக இருந்தான். தாயாரம்மாள் எழுந்திருந்தார். வைஷ்ணவி இன்னமும் உறங்கிக்கொண்டிருந்தாள்.\nபூஜையறையில் சென்று அமர்ந்���ு கதிரேசன் கணீரெனும் குரலில் பாடினான்.\n''படைப்பது கஷ்டம் பாவியென எம்மை பெருமானே\nபுடைப்பது தகுமோ பூவின் மணமோ\nஇல்லறம் இல்லா வாழ்வதை உயிர் போற்றிடும்\nபாடல் கேட்டு விழித்தாள் வைஷ்ணவி. அவசர அவசரமாக கிளம்பினாள். ஆனால் நேரம் கடந்துவிட்டிருந்தது. சமணர் கோவில் நோக்கிச் சென்றார்கள். சமணர் கோவிலின் வாசலில் மதுசூதனன் நின்று கொண்டிருந்தான்.\nகம்யூனிசமும் கருவாடும் - 1\nவாசகர் கடிதங்களை பொதுவில் வைக்கலாமா\nஇனிமேல் நீங்கள் பின்னூட்டம் இட இயலாதே\nபுத்தக வெளியீட்டு விழா படங்கள்\nபோபால் - கண்டும் காணாமல்\nபுத்தக வெளியீட்டு விழா - நன்றி\nகளவாணி எனும் திருட்டு பயலே\nநுனிப்புல் (பாகம் 2) 13\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 23\nநுனிப்புல் (பாகம் 2) 12\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 22\nநுனிப்புல் (பாகம் 2) 11\nஎழுதாமல் இருக்க விடுவதில்லை கடவுள்.\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 21\nபதிவர்கள் - இவர்களை எல்லாம் பார்க்க வேண்டி வந்தால்\nஎனது மனைவி போடும் கடிவாளம்\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 20\nநுனிப்புல் (பாகம் 2) 10 சோதிடம்தனில் சோதி\nகுடிசை - சினிமா விமர்சனம்\nயாரைத்தான் நண்பர் என ஏற்பது\nஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2010/07/blog-post_5862.html", "date_download": "2020-07-08T07:21:08Z", "digest": "sha1:Q72JYXNRTK37M4HBIDVZZZCUH76UXK6M", "length": 7991, "nlines": 192, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: இனிமேல் பொய் பேசாதே", "raw_content": "\nபொய் பேசுவதால் பிரச்சினைகள் தீர்ந்து போய்விடும் எனும் கணக்கு தவறுதான்.\nபிரச்சினைகள் பெரிதாகி கொண்டேதான் போய்க் கொண்டிருக்கின்றன.\nஇந்த பொய்யானது அந்த பிரச்சனைகளை ஒருபோதும் தீர்த்தபாடில்லை.\nஇருப்பினும் பொய் பேசுவது என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகத்தான் இருக்கிறது.\nபொய் பேசுவதால் ஏமாற்றுக்காரன் என சொல்லித்தான் செல்கிறார்கள்.\nஏமாற்றுக்காரன் மட்டுமல்ல ஏமாந்தவர்களில் பொய் பேசுபவரும் ஒருவராம்.\nநேர்மையாய் இருப்பது மிகவும் அசௌகரியம் என்பதால் மட்டுமே\nபொய் பேசித் திரியும் காலம் இனிப்பாகவே இருக்கிறது.\nபொய் பேசுவதை நிறுத்துவது என்பது பெரும்பாடாகத்தான் இருக்கிறது\nசத்தியம் செய்தாலும் அதை தவறுவது எளிதாக இருக்கிறது\nகுடிகாரர்களுக்கு மட்டுமல்ல இந்த பொய் பேசுபவர்களுக்கு கூட\nகுடிகார பழமொழி மிகவும் பொருந்தும் தான்.\nஇனிமே���ாவது பொய் பேசாதே என எச்சரித்து விடலாம்\nஆனால் பொய் பேசுவது என்பது மிகவும் சுகமாகத்தான் இருக்கிறது\nகனவுகளும் கற்பனைகளும் கூட பொய்யின் குழந்தைகள்தான்\nஅந்த கனவுகளும் கற்பனைகளும் ஒருநாளேனும் உண்மையாகட்டும்.\nபொய்பேசுவதில் இருக்கும் உண்மையும் பொய்யாகும். நல்ல பகிர்வு ராதாகிருஷ்ணன் சார்.\nகம்யூனிசமும் கருவாடும் - 1\nவாசகர் கடிதங்களை பொதுவில் வைக்கலாமா\nஇனிமேல் நீங்கள் பின்னூட்டம் இட இயலாதே\nபுத்தக வெளியீட்டு விழா படங்கள்\nபோபால் - கண்டும் காணாமல்\nபுத்தக வெளியீட்டு விழா - நன்றி\nகளவாணி எனும் திருட்டு பயலே\nநுனிப்புல் (பாகம் 2) 13\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 23\nநுனிப்புல் (பாகம் 2) 12\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 22\nநுனிப்புல் (பாகம் 2) 11\nஎழுதாமல் இருக்க விடுவதில்லை கடவுள்.\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 21\nபதிவர்கள் - இவர்களை எல்லாம் பார்க்க வேண்டி வந்தால்\nஎனது மனைவி போடும் கடிவாளம்\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 20\nநுனிப்புல் (பாகம் 2) 10 சோதிடம்தனில் சோதி\nகுடிசை - சினிமா விமர்சனம்\nயாரைத்தான் நண்பர் என ஏற்பது\nஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ethir.org/?s=%EF%BC%99%EF%BC%90%EF%BC%AB%EF%BC%98%EF%BC%90%EF%BC%90%EF%BC%96%EF%BC%B7%EF%BC%AA%EF%BC%B0", "date_download": "2020-07-08T08:09:47Z", "digest": "sha1:QL7WSYMCN7MGFXLMU4APA4L4Y33RM6AO", "length": 10293, "nlines": 169, "source_domain": "ethir.org", "title": "You searched for 90K8006WJP - எதிர்", "raw_content": "\nஉலகை குலுக்கிய 8 நிமிடம் 46 செக்கன்\n482 . Views .மே 25 2020 அமெரிக்காவின் Minneapolis என்ற இடத்தில் ஜோர்ஜ் பிளாய்ட் காவல்துறை அதிகாரியால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டார். நிறவெறி கொண்ட வெள்ளை காவல்துறை அதிகாரி ஒருவன் ஜோர்ஜ் பிளாய்ட் கழுத்தில் முழங்காலை வைத்து 8 நிமிடம் 46 செக்கன் தொடர்ந்து அழுத்தி [...]\nஉலுப்பி எடுத்து விட்டது உன் இழப்பு சஜித்\nதொண்டமான் மரணமும். வறுமையில் நிகழ்ந்த மரணங்களும்.\n286 . Views .கீர்த்திகன் தென்னவன் பிரித்தானிய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காங் சீனா அரசின் கட்டுப்பாட்டுக்கு கீழ் 1997 ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி கொண்டுவரப்பட்டது. அன்று தொடங்கி சீனா அரசு தங்களின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் ஹாங்காங் பகுதியைக் கொண்டு வருவதற்கு செயல் பட்டு [...]\nஎலிய மூலம் எழும்ப முயலும் கோத்தபாய \nசூடானில் சூடுபிடிக்கும் மக்கள் எழுச்சி.\nபுலம்பெயர் செயற்பாட்டாளர��களைக் கண்காணிக்கின்றதா இலங்கை அரசு\ntaaffe புலம்பெயர்-இளையோரும்-தம புலம்பெயர் இளையோரும் கொரோனாவும் உலக பொருளாதார நெருக்கடியும் 90K8006WJP 90K8006WJP ko Paggan 2019\nஇனத்துவேசத்தின் எழுச்சி £10.00 £3.00\nஈழத் தமிழ் மக்கள் போராட்டங்கள். மார்க்சியப் பார்வை £6.00\nஎமது அரசியல் நிலைப்பாடு -TS £5.00 £2.00\nகொலை மறைக்கும் அரசியல் £7.00 £3.00\nபிரக்சிட் -ஜெரேமி கோர்பின் £7.00\nகொரோனா வைரசுக்கு எதிரான லண்டன் பேருந்து ஊழியர்களின் போராட்டம்\nபிரித்தானியாவின் புதிய சிக்கல் – போரிஸ் ஜோன்சன்\nஎலிய மூலம் எழும்ப முயலும் கோத்தபாய \nபுலம்பெயர் செயற்பாட்டாளர்களைக் கண்காணிக்கின்றதா இலங்கை அரசு\nவெட்டிப் பெருமிதம் விட்டு – உடல்/பொருளாதார நலன் பற்றி சிந்திப்போம்\nபேய்களுக்கான தேர்தலும் – பேய் விரட்டிகளும்\nகற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் – பகுதி 02\nகற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் பகுதி 01\nபிரித்தானியாவில் ஈழ அகதிகளின் நிலை\nகொரோனாவும் உலக பொருளாதார நெருக்கடியும்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்\nபின்னடவை நோக்கி இந்தியப் பொருளாதாரம்\nபடுகொலை செய்யும் வேதந்தாவுக்கு எதிராகத் திரள்வோம்\nஉலுப்பி எடுத்து விட்டது உன் இழப்பு சஜித்\nபுது உலககொழுங்கு அரசியலின் இடதுபக்கம்\nஇணக்க அரசியலின் தொடர்ச்சியே கூட்டமைப்பு ஏற்படுத்தும் குழப்பம்\nகீனி மீனியும் மனித உரிமை மீறல்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://kalvisolai.wordpress.com/category/smartclass-kalvisolai-com/", "date_download": "2020-07-08T07:43:38Z", "digest": "sha1:G5M5HQ252JAU7V3ANXH46Y346ABNJTMC", "length": 41616, "nlines": 931, "source_domain": "kalvisolai.wordpress.com", "title": "smartclass.kalvisolai.com | Kalvisolai | No 1 Educational Website in Tamil Nadu", "raw_content": "\n1.6.2006 முதல் காலமுறை ஊதியம் (2)\n10-ம் வகுப்பு மாதிரி வினா புத்தகம் (1)\n10ம் வகுப்பு அறிவியல் செய்முறை கால அட்டவணை (1)\n121 கோடி மக்கள்தொகை (1)\n1267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (1)\n2013 தமிழக பட்ஜெட் சிறப்பு அம்சங்கள் (3)\n24 பாடவேளைகள் எடுத்தல் போதுமானது. (2)\n548 பகுதி நேர ஆசிரியர்கள் (1)\nAEEO ஓய்வு பெறும் நாள் (1)\nஅதிசயமாய் ஒர் அரசு தொடக்கப்பள்ளி (1)\nஅரசு ஊழியர்களின் தகுதி நிலையைத் தெரிவிக்கும் அரசாணை (2)\nஅரசு செயலாளர்களுக்கு பதவி உயர்வு (1)\nஅழிந்து கொண்டிருக்கும் தவளைகள் (1)\nஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்புதல் (1)\nஆசிரியர் தகுதித்தேர்வு பாடத்திட்டம் மற்றும�� மாதிரி வினாத்தாள்கள் (1)\nஆசிரியர் நியமனம் 2011 (1)\nஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (8)\nஇயற்கையே நமது எதிர்காலம் (2)\nஇரவு தூக்கம் இனிமையாக (1)\nஉதவி தலைமை ஆசிரியரின் பணிகள். (1)\nஉயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் (5)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (43)\nஎட்டாம் வகுப்பு குறைந்த பட்ச வயது வரம்பு ஆணை (1)\nஎன் அழகிய கிராமம் (4)\nஎம்.எட் பெறாமலும் பெறலாம். (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் எம்.எட் பெறாமலும் பெறலாம் (1)\nஒப்பந்த அடிப்படையில் மணிநேர அடிப்படையில் (Hourly basis) ஆசிரியர்களை நியமனம் (1)\nஒழிக்க வேண்டிய பிளாஸ்டிக் (1)\nகணித உபகரணப்பெட்டி/புத்தகப் பைகள்/வண்ணப்பென்சில் வழங்குதல் (1)\nகணித மேதை ராமானுஜன் (1)\nகணினி பயிற்றுநர்களுக்கு ஊக்க ஊதியம் (4)\nகணினி வழி கல்வி (1)\nகண்ணைக் கவரும் கலை உலகம் (1)\nகல்லூரி ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (2)\nகல்லூரிக் கல்வித் துறை (1)\nகல்விச்சோலை | கட்டுரைகள் (1)\nகல்விச்சோலையில் முக்கிய நிகழ்வுகள் (1)\nகுப்பை இல்லா நல்லுலகம் (1)\nகெளரவ விரிவுரையாளர்கள் தொகுப்பூதியம் ரூ.10000 (1)\nசமச்சீர் கல்வி புத்தகங்களுக்கான விலை விவரங்கள் (1)\nசமச்சீர்க்கல்வி மக்கள் கருத்து (2)\nசர்வதேச புத்தக தினம் (2)\nசி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு (1)\nசுட்டி விகடனில் கல்விச்சோலை (1)\nசூரிய' மின் சக்தி (1)\nசென்னை மாநகராட்சி பள்ளிகள் பெயர் மாற்றம் (2)\nஜகதிஷ் சந்திர போஸ் (2)\nதஞ்சை சாஸ்த்ரா பல்கலைக் கழக பி.எட் (1)\nதமிழக புதிய அமைச்‌ரகள் பட்டியல் (1)\nதமிழ்நாடு மக்கள்தொகை 2011 (1)\nதலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் (2)\nதாமஸ் ஆல்வா எடிசன் (1)\nதாயும்.தந்தையும் இழந்த வாரிசுதாரர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை (2)\nதிருத்திய ஊதிய விகிதங்கள் 2009 (1)\nதுறைத் தேர்வு தகுதி நிர்ணயம் (1)\nதொடக்கப் பள்ளித் த.ஆ பதவி தேர்வு நிலை / சிறப்பு நிலை அனுமதி (2)\nதொழிற் கல்வி ஆசிரியர்கள் (2)\nதொழில் நுட்பக் கல்வித் துறை (1)\nநம்மை மிஞ்ச எவரும் இல்லை (1)\nநுகர்வோர் விழிப்புணர்வு தினம் (1)\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (1)\nபச்சை நிற மை (Green Ink) பயன்பாடு குறித்த தெளிவுரை (2)\nபணி நிரவலில் யார் இளையவர் \nபத்தாம் வகுப்பு தக்கல் 2012 (1)\nபள்ளி வளாகங்களில் செல்போன்களுக்கு தடை (2)\nபள்ளிக்கல்வி இயக்குநரின் வழிகாட்டும் நெறிமுறைகள் (2)\nபி.எட் படிப்பினை REGULAR – ல் பயில அனுமதி. (2)\nபி.காம் பட்டதா���ிகளும் பட்டதாரி ஆசிரியர் (2)\nபிளஸ் 2 ரிசல்ட் – 2010 (10)\nபுதுப்பித்துக் கொள்ள இணையதள வசதி (1)\nபெண் சிசுவை காப்போம் (2)\nபொறியியல் சேர்க்கை 2012 (1)\nமன இறுக்கத்தைத் தளர்த்துங்கள் (1)\nமனித நேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் (1)\nமரத்தடியில் குவியும் மாணவர்கள் (1)\nமாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகள் (2)\nமானிடக் கவிஞர் பாரதி (3)\nமாற்றுத் திறனாளிகளின் குறைபாடுகளுக்கேற்ப பல்வேறு சலுகைகள் – திருத்தம் (1)\nமாற்றுத் திறனாளிகள் அரசாணைகள் (1)\nமேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் (5)\nமொபைல் ஃபோனில் தமிழ் தளங்களை வாசிக்க (2)\nவளர்இளம் பருவத்து மாணவர் (1)\nவாரத்திற்கு 24 பாடவேளை போதுமானது (1)\nவிலையில்லா காலணி வழங்குதல் (1)\nவிழுப்புரம் மாவட்ட 63 வது குடியரசு தின விழாத்துளிகள் (1)\nDSE/DEEஉச்ச வயது விதி வரம்பினை நீக்குதல் (1)\nIAS தேர்வு பயிற்சி மையம் (1)\nM.Phil.முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nM.Phil.Ph.D முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nRMSA பள்ளிகளில் PGT மற்றும் BT கூடுதல் பணியிடங்கள்- ஒப்பளிப்பு –ஆணை. (1)\nRTI தகவல்கள் அனைவருக்கும் ஏற்புடையதே . (1)\n>G.O No.391 DT 07.10.10 : மாற்றுத் திறனாளிகள் ஊர்திப்படி ரூபாய் 1000 பெற அரசாணை\n>G.O No. 23, 12.01.2011 : திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 - பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கப் பள்ளிக் கல்வித் துறைகளின் கீழ் பணியாற்றும் SGT,B.T,PG ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் அனுமதித்து ஆணை(GRADE PAY CHANGES Rs 200).\nபட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங், 18, 19, 20 ஆகிய தேதிகளில் சென்னையில் நடக்கின்றன.\nகண்ணைக் கவரும் கலை உலகம் - திருமதி மேனகா நரேஷ் அவர்களின் தினத்தந்தி ஞாயிறு மலர் - நேர்காணல்\nகொரோனா தடுப்பு பணியில் ஈடுபட ஆசிரியர்கள் தயார் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.\n✅TNTET RESULT 2019 | ஆசிரியர் தகுதித் தே\n👉 தமிழகத்தில் ரத்தாகும் 7 ஆயிரம் பட்டதார\n📌 டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு 6,491 காலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-08T08:29:31Z", "digest": "sha1:3ZQJHUUZDYYXLJMFUNYUPHCQ2YLKZ36I", "length": 10308, "nlines": 177, "source_domain": "ta.wikisource.org", "title": "ஆசிரியர்:பாரதியார் - விக்கிமூலம்", "raw_content": "\n←ஆசிரியர் அட்டவணை: பா சுப்பிரமணிய பாரதி\nஉடன் புறத்திட்டங்கள்: விக்கிப்பீடியக் கட்டுரை, பொதுவக பகுப்பு.\nச���ன்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921), ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.\n1146Q256286சுப்பிரமணிய பாரதிசுப்பிரமணிய பாரதிசுப்பிரமணிய பாரதிSubramanya Bharathi.jpg18821921சுப்பிரமணிய பாரதிசின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921), ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.\nபாரதியாரின் தெய்வப்பாடல்களை மொத்தமாக பதிவிறக்க - - - - -\n- - குயில் பாட்டு\n- - கண்ணன் பாட்டு\n- - பாஞ்சாலி சபதம்\n- - சந்திரிகையின் கதை\n- - புதிய ஆத்திசூடி\nஇப்பக்கம் கடைசியாக 2 மார்ச் 2020, 04:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/?share=email", "date_download": "2020-07-08T07:00:02Z", "digest": "sha1:XRAVKPSRQPXYQERLDCHKRVQSNW5VWUSE", "length": 3716, "nlines": 67, "source_domain": "www.inidhu.com", "title": "உண்டு - இனிது", "raw_content": "\nதோசை சுட்டால் சுர் என\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious பஞ்ச குண சிவ மூர்த்திகள்\nNext PostNext இலவு காத்த கிளி போல\nகொரோனா நோய் தடுப்பில் சிறிய நம்பிக்கை\nபுதிய பிளாஸ்திரி ‍- அறிவியல் குறுங்கதை\nகொரோனா நோயும் கொல்லும் பார்வையும்\nகடவுள் – ஹைக்கூ கவிதை\nசுனை சாமியார் – சிறுகதை\nமருத்துவ கல்லூரிகளின் தரவரிசை 2020\nவெங்காய போண்டா செய்வது எப்படி\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் பயணம்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2019/04/blog-post_18.html", "date_download": "2020-07-08T07:43:33Z", "digest": "sha1:SWGR2ZLZU6YKBMQEP4GNPSVMBUXMU2OP", "length": 3759, "nlines": 69, "source_domain": "www.thaitv.lk", "title": "உலக கிண்ணத்தில் விளையாடவுள்ள இலங்கை அணி வீரர்கள் விபரம் வெளியானது. | தாய்Tv", "raw_content": "\n* *விஞ்ஞான* *தொழில்நுட்ப அமைச்சுக்கு* விஞ்ஞான\n*_மகன் தந்தையை அடித்து கொலை செய்தார்_* பொலன்னறுவை\n*_மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் காயம்_* கொழும்பு\n*_விபத்தில் ஒருவர் பலி_* பொலன்னறுவை\nமைட்லேண்ட் பிளேஸில் போக்குவரத்து பாதிப்பு_* கொழும்பு\nஉலக கிண்ணத்தில் விளையாடவுள்ள இலங்கை அணி வீரர்கள் விபரம் வெளியானது.\nஉலக கிண்ண தொடரில் இலங்கை அணியில் பங்கேற்கவுள்ள வீரர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளது.\nஇதற்கமைய திமுத் கருணாரத்ன தலைமையின் கீழ் அன்ஜலோ மெத்தீவ்ஸ், லஹிரு திரிமான, குசல் மென்டிஸ், குசல் ஜனித் பெரேரா, தனஞ்சய டி சில்வா, திசர பெரேரா, இசுறு உதான, ஜீவன் மென்டிஸ், சுரங்க லக்மால், நுவன் பிரதீப், அவிஷ்க பெர்னாண்டோ, மிலிந்த சிறிவர்தன, ஜெப்ரி வென்டசே ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்ப்பட்டுள்ளது.\nஅன்ஜலோ பெரேரா, கசுன் ராஜித, வனிந்து ஹசரங்க, பானுக்க ராஜபக்ஷ் ஆகியோர் மேலதிக வீரர்களாக இணைத்து கொள்ளப்பட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2019/10/29/baby-surgeeth-vairamuthu/", "date_download": "2020-07-08T08:15:34Z", "digest": "sha1:MDS5B2ZJJ7MX5BVWP3BLJ6P7ARQ6U3QP", "length": 5342, "nlines": 157, "source_domain": "mykollywood.com", "title": "“ஊர்ஒலகம் காத்திருக்கு உறவாட வாமகனே” – கவிஞர் வைரமுத்து நெகிழ்ச்சிக் கவிதை – www.mykollywood.com", "raw_content": "\nராஜபார்வை படத்தின் உரிமையை இரண்டு பேருக்கு விற்று பட…\nஜல்லிகட்டில் பரிசுகளை குவித்த நடிகர் சூரி வளர்க்கும் “கருப்பன்”…\n“ஊர்ஒலகம் காத்திருக்கு உறவாட வாமகனே” – கவிஞர் வைரமுத்து நெகிழ்ச்சிக் கவிதை\n“ஊர்ஒலகம் காத்திருக்கு உறவாட வாமகனே” – கவிஞர் வைரமுத்து நெகிழ்ச்சிக் கவிதை\nகாதலன் டார்சார் தாங்காமல் இரண்டாவது நாளே படப்பிடிப்பை விட்டு ஓடிய ஹீரோயின்\nராஜபார்வை படத்தின் உரிமையை இரண்டு பேருக்கு விற்று பட தயாரிப்பாளர் மோசடி..\nஜல்லிகட்டில் பரிசுகளை குவித்த நடிகர் சூரி வளர்க்கும் “கருப்பன்” காளை\nபுதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர் புவனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=588035", "date_download": "2020-07-08T07:14:38Z", "digest": "sha1:B3YXTCZOS7DWPJDD5UZSJ6LYQ6DDFDBX", "length": 16076, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "டாஸ்மாக் சேல்ஸ்மேனாக போலீஸ் பட்டாளம் மாறிய கதையை சொல்கிறார்: wiki யானந்தா | peter mama - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > பீட்டர் மாமா\nடாஸ்மாக் சேல்ஸ்மேனாக போலீஸ் பட்டாளம் மாறிய கதையை சொல்கிறார்: wiki யானந்தா\n‘‘தூங்கா நகர போக்குவரத்து கழகத்துல என்ன கலாட்டா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மதுரை மண்டல பகுதிகள்ல உள்ள அரசு போக்குவரத்து கழகங்களில் ஊரடங்கால், கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே விடுமுறை விட்டுட்டாங்க. இதுல, ‘ரன்னிங் ஸ்டாஃப்’பான டிரைவர், கண்டக்டர், ‘டெக்னிக்கல் ஸ்டாஃப்’களும் அடங்குவாங்களாம்... டெக்னிக்கல் பணியாளர்களை கடந்த 20 நாட்களுக்கு முன்பே பணிக்கு வரச் சொல்லி அதிகாரிகள் உத்தரவாம். அவர்களும் வேலைக்கு வந்து போய்க் கொண்டு இருக்கிறாங்க. நிற்கிற பஸ்ல கிடக்கிற டயர்ல இறங்கிக் கிடக்கும் காற்றை நிரப்பிச் சரிப்படுத்துவது துவங்கி, பழுடைந்த பஸ் பாகங்களை சீரமைப்பது வரை, சுழற்சி முறையில் வாரத்திற்கு 4 நாட்கள் பணிக்கு வந்து, 8 மணி நேரத்திற்கும் மேலாக வேலை பார்த்து போறாங்க. அவசரத்திற்கு இவர்களுக்கென விடுமுறையும் இல்லையாம். அதையும் மீறி லீவு எடுத்தால் சம்பள பிடித்தம் செய்யப்படும்னு மிரட்டுறாங்களாம். ‘ரன்னிங் ஸ்டாஃப்கள் வீட்டுல நல்லா ஓய்வெடுக்கிறாங்க... நாங்க பணிக்கு வர்றோம்... எங்களுக்கு அவசர லீவும் கிடைக்க மாட்டேங்குது... வேலை பார்த்த அசதியில டீ கேட்டா கூட டெப்போல தர்ற மாட்டேங்கிறாங்க...’ என்று புலம்புகின்றனராம் டெக்னிக்கல் ஸ்டாஃப்கள் என்றார் விக்கியானந்தா.\n‘‘அல்வா மாவட்டத்துல பிரச்னையாமே...’’ என்று ஆர்வத்துடன் கேட்டார் பீட்டர் மாமா. ‘‘நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்ட மக்களுக்கு தாமிரபரணி ஆறுதான் உயிர் நாடி. இப்போது பிரச்னை என்னவென்றால் பாபநாசம் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் தெளிந்த நீரோடை போன்று காட்சியளிக்கும். ஆனால் 3 மாவட்ட மக்களுக்கு பயன்படும் ஆற்று குடிநீர் ஒரு வாரத்திற்கும் மேலாக கலங்கலாகி இளஞ்சிப்பு நிறத்தில் வந்தது. இதுகுறித்து நெல்லை மாவட்ட நிர்வாகமோ, உள்ளாட்சி துறைகளோ வாய் திறக்கவில்லை. பொதுப்பணித்துறையை க���ட்டால் மின்சார துறையைத்தான் கேட்க வேண்டும் என மாறி, மாறி குற்றம்சாட்டினர். 60 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் எந்த தொழிற்சாலை கழிவுகளும் தாமிரபரணியில் கலக்கவில்லை. இதற்கு முன்பு நீர்மட்டம் 15 அடிக்கும் கீழாக குறைந்த போது கூட அணை தண்ணீர் கலங்கியது இல்லை. அப்படி இருக்கும் போது 40 அடி நீர்மட்டம் இருக்கும் நிலையில் தண்ணீரின் நிறம் மாறியது ஏன் என கேள்வி எழுந்தது. இது பெரும் பிரச்னையாக வெடித்துள்ளதாம்... அந்த தண்ணீரை குடிக்கலாமா, வேண்டாமா என்று மக்கள் யோசித்து கொண்டிருக்கிறார்கள்...’’ என்றார் விக்கியானந்தா.\n‘‘தந்தை மகனையே பிரித்த அரசியல்... நண்பர்களை பிரிப்பது காலம் காலமாக நடப்பது தான். இப்போது அந்த பட்டியலில் குமரியும் சேர்ந்துவிட்டதாமே...’’ என்று ஆச்சர்யத்துடன் கேட்டார் பீட்டர் மாமா.\n‘‘குமரி மாவட்ட இலை கட்சியில் உள்ள முக்கிய புள்ளியும் சாலை களில் மரம் நட்ட அரசரின் பெயரை ெகாண்டவரும்... கிப்ட் கட்சியில் மகிழ்ச்சி பெயரை கொண்டவரும் ஒரு காலத்தில் நெருங்கிய நண்பர்கள். உடன் பிறந்த சகோதரர்கள் போல் நெருக்கமாக பழகி, பாச பிணைப்பில் சிக்கி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தவர்கள்.என் உயிர் இவர் தான் என மாறி, மாறி இவர்கள் சமூக வலைதளங்களில் ஒன்றாக இணைந்து போஸ் கொடுத்தவாறு பதிவுகளையும் போட்டு கலக்கினார்கள். ஆனால் யார் கண் பட்டதோ, உறவில் விரிசலாகி மகிழ்ச்சியானவர் கிப்ட் கட்சியில் ஐக்கியமானார். அது முதல் இவர்களுக்கு இடையே அடிக்கடி பேஸ்புக்கில் மோதல், ஆபாச அர்ச்சனைகள் என நடந்து வருகிறது. எஸ்.பி.யிடமே இதுவரை 4, 5 முறை ஆளுங்கட்சி முக்கிய புள்ளி புகார் அளித்துள்ளார். கடைசியில் 2 நாட்களுக்கு முன் வந்த பதிவுக்கு தற்போது கிப்ட் புள்ளி மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது காவல்துறை. பதிலுக்கு கிப்ட் தரப்பினர் மாவட்ட காவல் உயரதிகாரியை சந்தித்து, மரம் நட்ட மன்னர் பெயரை கொண்டவர் மீது மீது புகார் கொடுத்துள்ளனர். பெட்டிஷன் வாங்கிய போலீசோ... நாங்க கொரோனாவை கவனிக்கவா, சட்டம் ஒழுங்கை கவனிக்கவா, பங்காளிகள் சண்டைகளை கவனிக்கவா என தெரியாமல் தலையை பிய்த்துக் கொண்டிருக்கிறது...’’ என்றார் விக்கியானந்தா.\n‘‘போலீஸ்காரங்களே டாஸ்மாக் மதுவை விற்றால் அவங்களை போலீடாஸ் என்ற ஜாயின்ட் பெயரில் அழைக்கலாமா...’’ என்று சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கொரோனா ஊரடங்கையொட்டி, மாங்கனி மாவட்ட பட்டி போலீஸ் ஸ்டேசன் எல்லைப்பகுதியில் சரக்கு விற்பனை கொடி கட்டி பறந்துச்சாம். இலை கட்சி நிர்வாகியை சுற்றி வளைச்சி பிடித்த காவல்துறை, அவரிடம் இருந்து ₹7 லட்சம் மதிப்புள்ள சரக்கை பறிமுதல் செஞ்சாங்களாம். சந்துகடையில் சரக்கு விற்பனை செய்ததாக கைது செய்த போலீசார், அவரை ஜாமீனிலும் விடுவிச்சாங்களாம். ஆனா பறிமுதல் பண்ணின சரக்கில், கொஞ்சமா கணக்கை காட்டிய போலீஸ், ஆட்டோ டிரைவரை கொண்டு பல லட்சத்திற்கு சேல்ஸ் பண்ணிட்டாங்களாம். இது இப்போ பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், பிடிச்ச சரக்கை அழிச்சிட்டோம், எங்ககிட்ட ஆதாரம் இருக்குன்னு, வீடியோ காட்டுறாங்களாம் திறமையான போலீஸ். என்னதான் ரசீது வச்சிருந்தாலும், சரக்கை குடித்த மதுபிரியர்கள் மறந்திடுவாங்களா என்ன போலீசாரே சரக்கை விற்பனை செய்த விவகாரம் தான் ஹாட் டாப்பிக்கா இருக்காம்...’’ என்றார் விக்கியானந்தா.\nஅரசு ஊழியருங்க கடுப்பான விவகாரத்தை சொல்கிறார்: wiki யானந்தா\nமோடி கிச்சன்னு ஆரம்பிச்சு மோசம் போன கதையை கூறுகிறார்: wiki யானந்தா\nபுதிய மாவட்ட செயலாளர் நியமனத்துக்கு தடை போட்டு வரும் அமைச்சரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\nலீவு போட்டதால் சுகாதாரத் துறை செயலாளரை தூக்கியடித்த விஷயத்தை சொல்கிறார்: wiki யானந்தா\nகொரோனா தடுப்பு பணி ஊழியர்களுக்கு 2 மாசமா சம்பளம் போடாத அவலத்தை சொல்கிறார்: wiki யானந்தா\nகொரோனா நோயாளிகளுக்கு நேரத்துக்கு உணவும் தண்ணீரும் கிடைக்காத கொடுமையை சொல்கிறார்: wiki யானந்தா\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்\nகராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்\n26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&si=0", "date_download": "2020-07-08T07:48:34Z", "digest": "sha1:DO4LJ5YOYYPZKSVZVDPURCJQEOYPCOT6", "length": 14637, "nlines": 257, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » மயில்சாமி » Page 1", "raw_content": "\nஉங்களது தே���ுதல் :- மயில்சாமி\nவளரும் அறிவியல் களஞ்சியம் - Valarum Ariviyal Kalanjiyam\nவளரும் அறிவியல் களஞ்சியம் பல அரிய அறிவியல் கட்டுரைகளும், எழுச்சி மிக்க இந்தியாவைக் காண விரும்பி மாணவர் சமுதாயத்திற்காக எழுதிய கட்டுரைகளும், வளரும் அறிவியல் இதழில் வெளிவந்த கட்டுரைகள் பலவற்றை தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளோம். மாணவ சமுதாயம் இதை படித்து பயனடையும் [மேலும் படிக்க]\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : மயில்சாமி அண்ணாதுரை\nபதிப்பகம் : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)\nசெவக்காட்டுச் சித்திரங்கள் - Sevakaatu Chithirangal\nஇன்றைய சூழலில், நகரத்தில் வாழும் மனிதன் பல துறைகளில் வசதி வாய்ப்புகள் பெற்று வளர்ச்சி அடைந்திருக்கிறான் என்ற போதிலும், கிராமத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதனின் வளர்ச்சி என்றுமே கேள்விக் குறிதான் மாறிவரும் காலமாற்றத்தால், கிராமங்களில் பழைய வீடுகள் இடிக்கப்பட்டு விண்ணை நோக்கி சொகுசு [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : வே. ராமசாமி (V.Ramasamy)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : மயில்சாமி அண்ணாதுரை\nபதிப்பகம் : தந்தி பதிப்பகம் (Thanthi Publications)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஅம்பா, veri, thadam, அள்ளப் பணம், உலக மர்மம், மண்டல சதகம், கவிஞர் கண்ணதாசன் கதை, karpithal, அரவிந்த் அப்பாதுரை, நடிகை, nutpam, சாஸ்திரப்படி, இளந்த, அர்த்த சாஸ, மீனாட்சிசுந்தரம்\nசிறுவர்களுக்கான பொது தத்துவக் கதைகள் - Siruvargalukkaana Pothu Thathuva Kaathaigal\nதுன்பங்கள் நீங்க ஶ்ரீதுர்க்கை - Thunbangal Neenga SriDurgai\nமருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என்ன\nஆறாம் திணை பாகம் 1 - Aaram Thinai\nமார்க்ஸிசமும் பகவத் கீதையும் - Marxisamum Bhagavat Geethaiyum\nபாவேந்தரின் பாண்டியன் பரிசு மூலமும் உரையும் -\nஇரும்பு உள்ளம் படைத்தவர்கள் - Irumbu Ullam Padaithavargal\nகடல் கடந்து பரவிய இந்தியப் பண்பாடு -\nசீரடி சாயிபாபா ஆரத்தி பாடல்கள் - Shiradi Saibaba Aarathi Padalgal\nபூர்ண சந்திரோதயம் பாகம் 2 (வந்துவிட்டார் திகம்பர சாமியார்) - Poorna Chandrothyam Part 2(Vanthuvittaar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/thoothukudi", "date_download": "2020-07-08T08:31:53Z", "digest": "sha1:L7KHSWSM343GCBTPZRTDZO7EAO3KBAAW", "length": 21858, "nlines": 205, "source_domain": "www.maalaimalar.com", "title": "District News in Tamil | Thoothukudi News in Tamil - Maalaimalar | thoothukudi", "raw_content": "\nSelect District சென்னை அரியலூர் செங்கல்பட்டு கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் ராணிப்பேட்டை சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி தென்காசி திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nகொரோனா பாதித்த இளம்பெண் பச்சிளங் குழந்தையுடன் 2 மணிநேரம் அலைகழிப்பு\nகொரோனா பாதித்த இளம்பெண் பச்சிளங் குழந்தையுடன் 2 மணிநேரம் அலைகழிப்பு\nகொரோனா பாதித்த இளம்பெண்ணை கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்க மறுத்ததால், சுமார் 2 மணிநேரம் அவர் பச்சிளங்குழுந்தையுடன் ஆஸ்பத்திரிக்கு வெளியே காத்துக்கிடந்தார்.\nலோடு ஆட்டோவை மோதவிட்டு பழ வியாபாரி கொலை\nலோடு ஆட்டோவை மோதவிட்டு பழ வியாபாரி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சக வியாபாரியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்- மேலும் 5 போலீசாரை கைது செய்தது சிபிசிஐடி\nசாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்தது தொடர்பான வழக்கில் மேலும் 5 போலீசாரை சிபிசிஐடி கைது செய்தது.\nகயத்தாறு அருகே முதுமக்கள் தாழி கண்டெடுப்பு - அகழாய்வு நடத்த பொதுமக்கள் கோரிக்கை\nகயத்தாறு அருகேயுள்ள ராஜாபுதுக்குடி கிராமத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் அகழாய்வு நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசாத்தான்குளம் வழக்கு- சிசிடிவி காட்சிகள் குறித்து புதிய தகவல்\nசாத்தான்குளம் காவல் நிலைய சிசிடிவி பதிவுகள் பற்ற���ய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதூத்துக்குடி இன்ஸ்பெக்டர் மீது பெண் புகார்- விசாரணைக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு\nதூத்துக்குடி இன்ஸ்பெக்டர் மீது தனியார் பள்ளி ஆசிரியை புகார் அளித்துள்ளதையடுத்து விசாரணைக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.\nசாத்தான்குளம் போலீசார் தாக்கியதில் தொழிலாளி இறந்ததாக தாய் புகார்\nசாத்தான்குளம் போலீசார் தாக்கியதில் தொழிலாளி இறந்ததாக தாய் புகார் தெரிவித்தார். அவரது வழக்கு பணிக்கு உதவ சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் வக்கீல் நியமிக்கப்பட்டார்.\nசாத்தான்குளம் வழக்கு- பென்னிக்ஸின் நண்பர்களிடம் சிபிசிஐடி விசாரணை\nசாத்தான்குளம் வழக்கு தொடர்பாக ஜூன் 19-ந்தேதி என்ன நடந்தது என்பது குறித்து பென்னிக்ஸின் நண்பர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசாத்தான்குளம் வியாபாரி குடும்பத்தினருக்கு சரத்குமார் நேரில் ஆறுதல்\nசாத்தான்குளம் வியாபாரி குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறிய நடிகர் சரத்குமார், ‘அவர்களது குடும்பத்துக்கு சகோதரனாக துணை நிற்பேன்’ என்று தெரிவித்தார்.\nசாத்தான்குளம் கொலை வழக்கு- கைதானவர்கள் மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் உள்பட 5 பேர் பேரூரணி சிறையில் இருந்து மதுரை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.\nஅழிக்கப்பட்ட சி.சி.டி.வி. காட்சிகளை மீட்க நடவடிக்கை- சிபிசிஐடி ஐ.ஜி.சங்கர்\nஅழிக்கப்பட்ட சி.சி.டி.வி. காட்சிகளை மீட்டு எடுப்பதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி.சங்கர் தெரிவித்துள்ளார்.\nகாவலர் முத்துராஜை வரும் 17-ந்தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு\nசாத்தான்குளத்தில் தந்தை,மகன் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட தலைமை காவலர் முத்துராஜை வரும் 17-ம்தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகாவலர் முத்துராஜ் மீது கொலை வழக்கு பதிவு\nசாத்தான்குளத்தில் தந்தை, மகன் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட தலைமை காவலர் முத்துராஜ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகோவில்பட்டியில் தினசரி காய்கறி சந்தைகள் 3 நாட்களுக்கு மூடல்\nகொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோவில்பட்டியில் இன்று(வெள்ளிக்கிழமை) மு���ல் 3 நாட்களுக்கு தினசரி காய்கறி சந்தைகள் மூடப்படுவதாக நகரசபை ஆணையாளர் ராஜாராம் தெரிவித்துள்ளார்.\n‘தானியங்கி சானிடைசர் கருவி’- என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் அசத்தல்\nகொரோனா காலத்தில் பயன்படும் வகையில் தானியங்கி சானிடைசர் கருவியை கோவில்பட்டியைச் சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.\nதேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார் காவலர் முத்துராஜ்\nசாத்தான்குளம் வழக்கில் தேடப்படும் நபராக காவலர் முத்துராஜை சிபிசிஐடி போலீசார் அறிவித்துள்ளனர்.\nகாதல் திருமணம் செய்த வாலிபரின் தாய்-உறவினர் வெட்டிக்கொலை\nகாதல் திருமணம் செய்த வாலிபரின் தாய்-உறவினர் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். மேலும் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.\nஆஸ்பத்திரிகளுக்கு சளி, காய்ச்சலுடன் வருபவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்- கலெக்டர் தகவல்\nதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு சளி, இருமல், காய்ச்சலுடன் வருபவர்கள் குறித்த தகவலை மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.\nதூத்துக்குடியில் விஷ வாயு தாக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு\nதூத்துக்குடியில் கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.\nபெண் காவலர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு\nசாத்தான்குளம் வழக்கில் சாட்சியம் அளித்த பெண் காவலர் ரேவதி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nஆதிச்சநல்லூரில் மேலும் 5 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு\nஆதிச்சநல்லூர் பரும்பு பகுதியில் பாண்டியராஜா கோவில் அருகில் தோண்டப்பட்ட ஒரு பள்ளத்தில் 4 முதுமக்கள் தாழிகளும், மற்றொரு பள்ளத்தில் ஒரு முதுமக்கள் தாழியும் கண்டுபிடிக்கப்பட்டது.\nதமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்றுவர ‘இ-பாஸ்’ கட்டாயம்\nசெமஸ்டர் தேர்வு நடத்துவது குறித்து ஆராய குழு அமைத்தது தமிழக அரசு\nநோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த கல்யாண முருங்கை இலை\nதமிழகத்துக்கு மீண்டும் மத்திய குழு இன்று வருகை\nஅரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்\nகிண்டியில் கொரோனா சிறப்பு மருத்துவமனை- முதலமைச்சர் விரைவில் திறந்து வைக��கிறார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-07-08T07:57:50Z", "digest": "sha1:Y4BC3F4JZMFCAEGYIROX5A3INTFGNKKM", "length": 25132, "nlines": 477, "source_domain": "www.neermai.com", "title": "நாங்களும் வாகனம் ஓடினாங்கதான்…. | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nகவிதை ஜுலை – 2020\nகவிதை ஜுலை – 2020\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்த்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைதொடர் கதைகள்நிமிடக்கதைகள்போட்டிகள்விஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 01\nகதை ஜுலை – 2020\nஇந்த ஆட்டத்தை கொஞ்சம் பாருங்களேன்\nஒரு தலையாய் ஒரு காதல்\nகல்வியின் எதிர்கால தேவையும் கற்றல் பாதையின் முக்கியத்துவமும்\nCOVID-19 எனப்படும் கொரோனா வைரஸ். பெற்றோர்கள் தங்களையும் தங்கள் குழந்தைகளையும் பாதுகாத்துக் கொள்வது எவ்வாறு\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nஎந்தவொரு இலக்கத்தாலும் பெருக்குவதற்கான இலகுவான வழி (Multiplication Easiest way for any digit)\n9 மற்றும் 11 ஆல் பெருக்குவதற்கான எளிதான வழி (Easy way – Multiply…\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு கவிதைகள் நாங்களும் வாகனம் ஓடினாங்கதா���்….\nமுந்தைய கட்டுரைகரை கடந்த அலை கடல்..\nஎனது பிறந்த இடம் நயினாதீவு நான் யாழ்பல்கலையில் முகாமைத்துவபீடத்தில் கல்வி பயில்கிறேன் நான் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் கல்வி கற்றேன்.\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nகவிதை ஜுலை - 2020\nகவிதை ஜுலை - 2020\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் - தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nகவிதை ஜுலை - 2020\nகவிதை ஜுலை - 2020\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை - ஜூன் 202075\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}